diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_1544.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_1544.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-04_ta_all_1544.json.gz.jsonl" @@ -0,0 +1,557 @@ +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6940:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&catid=44:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&Itemid=68", "date_download": "2021-01-28T05:41:21Z", "digest": "sha1:QS5FV5NHMZCB2ECPMYAGLLMGSB7AS646", "length": 12570, "nlines": 129, "source_domain": "nidur.info", "title": "நானோ தொழில்நுட்பம் எனும் சுனாமி", "raw_content": "\nHome கட்டுரைகள் விஞ்ஞானம் நானோ தொழில்நுட்பம் எனும் சுனாமி\nநானோ தொழில்நுட்பம் எனும் சுனாமி\n[ நானோ என்றால் என்ன ஒரு மீட்டரை 100 கோடிப் பகுதிகளாகப் பிரித்தால் அதில் ஒரு பகுதிதான் நானோ மீட்டர்.\nமனிதரின் ஒரு தலைமுடியின் தடிமன் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் நானோ மீட்டர். சிகரெட் புகையின் ஒரு சின்னத்துணுக்கை அளந்தார்கள். அது 10 நானோமீட்டர்கள் அளவில் இருந்துள்ளது.\nவெறும் கண்களால் பார்க்க முடியாத அணுக்களில் ஒரு 8 முதல் 10 - ஐ எடுத்து நானோ மீட்டர் ஸ்கேலில் உட்காரவைத்தால் அவை ஒரு நானோ மீட்டர் நீளத்துக்கு இருக்கும்.\n100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவுகளில் சின்னதாக பொருள்களைத் தயாரிப்பதும், அப்படிச் சின்னதாக இருந்தாலும் அவற்றின் பண்புகள் வீரியமானதாகவும் இருக்குமாறும் செய்வதே நானோ தொழில்நுட்பம்.]\nநானோ தொழில்நுட்பம் எனும் சுனாமி\nநானோ தொழில்நுட்பம் என்ற புதிய தலைமுறை தொழில்நுட்பம் ஒரு பெரும் சுனாமி போலத் தயாராகி வருகிறது.\nநானோ தொழில்நுட்பம் பற்றி முதலில் பேசியவராக நோபல் பரிசு பெற்ற அமெரிக்க விஞ்ஞானி ரிச்சர்டு ஃபெயின்மான் கருதப்படுகிறார்.அவர் 1959 டிசம்பர் 29- ல் “There's Plenty of Room at the Bottom,” (கீழே ஏராளமாக இடம் உள்ளது) என்ற தலைப்பில் ஒரு உரையாற்றினார்.\nஅதுவே நானோ தொழில்நுட்பம் பற்றிய முதல் உரையாகக் கருதப்படுகிறது. அதில் அவர் “அணுக்களை மாற்றி அமைத்து அவற்றில் நாம் தலையிடுவதன் மூலம் புதிய வகையான பொருள்களை உருவாக்கலாம். அதே தொழில்நுட்பத்திலேயே சின்ன இயந்திரங்களை உருவாக்கி, அவற்றின் மூலமே அணுக்களை மாற்றியமைத்து அந்தப்பணியையும் யந்திரமயமாக்கலாம்.\nஎதிர்காலத்தில் டாக்டர்களை நாம் விழுங்குவோம். அறுவை சிகிச்சை செய்ய சின்ன ரோபாட்களை நமது உடலுக்கு உள்ளே அனுப்புவோம். பொருள்கள் சின்னதாக மாறுவதால் புவியீர்ப்பு விசை செயலிழந்து போகும் நிலை வரலாம். வேறு சில விசைகளும் வருங்காலத்தில் முக்கியத்துவம் பெறும்” என்றார்.\nஅவரது கருத்துக்களின் விளைவாக இன���று அணுக்களை ஆராயும் மிக நுண்ணிய நவீன கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nஜப்பான் விஞ்ஞானி பேராசிரியர் நொரியோ தனிகுச்சிதான் நானோ தொழில் நுட்பம் என்ற சொல்லை 1974- ல் முதல் முதலில் அறிமுகப்படுத்தினார். 1980 களில் அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் எரிக் டிரெக்ஸ்லர் என்பவராலும் இந்தக் கருத்து மேலும் வளர்க்கப்பட்டது.\nஒரு மீட்டரை 100 கோடிப் பகுதிகளாகப் பிரித்தால் அதில் ஒரு பகுதிதான் நானோ மீட்டர். மனிதரின் ஒரு தலைமுடியின் தடிமன் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் நானோ மீட்டர். சிகரெட் புகையின் ஒரு சின்னத்துணுக்கை அளந்தார்கள். அது 10 நானோமீட்டர்கள் அளவில் இருந்துள்ளது.\nவெறும் கண்களால் பார்க்க முடியாத அணுக்களில் ஒரு 8 முதல் 10 - ஐ எடுத்து நானோ மீட்டர் ஸ்கேலில் உட்காரவைத்தால் அவை ஒரு நானோ மீட்டர் நீளத்துக்கு இருக்கும். 100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவுகளில் சின்னதாக பொருள்களைத் தயாரிப்பதும், அப்படிச் சின்னதாக இருந்தாலும் அவற்றின் பண்புகள் வீரியமானதாகவும் இருக்குமாறும் செய்வதே நானோ தொழில்நுட்பம்.\nஇது பல துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, ஏற்படுத்திவரும் ஒரு நுட்பம். ஆகையால் நானோ தொழில்நுட்பங்கள் என்று பன்மையிலும் அழைக்கலாம். நானோ தொழில் நுட்பம் ஒரு தனிப்பட்ட துறையில் மட்டும் செல்வாக்கு செலுத்த தொடங்கவில்லை. உயிரியல், வேதியியல், இயற்பியல், மின்னியல், மருத்துவம், பொறியியல் என்று பலதுறைகளில் தாக்கம் செலுத்திவருகி்றது.\n1 முதல் 100 நானோ மீட்டர் அளவிலான பொருளின் இயல்புகளை அறிந்து கட்டுப்படுத்தி, அவற்றின் தனிச்சிறப்பால் நிகழும் புது விளைவுகளின் அடிப்படையில் புதுப் பயன்பாடுகளுக்கு வழி வகுப்பது என்று நானோ தொழில்நுட்பத்தை அமெரிக்காவின் நேஷனல் நானோ டெக்னாலஜி இனிசியேட்டிவ் நிறுவனம் வரையறை செய்கிறது. நானோ தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் பிரதான மூலகம் கார்பன் என்கிற கரிதான்.\nகரி, நிலக்கரி, வைரம் என கார்பன் பல வடிவங்களில் இருக்கிறது. அதேபோல கார்பனில் இருந்து புளோரின் எனும் கரி வடிவம் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதைக்கொண்டு சில நானோ கருவிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.\nஇந்தியா உட்பட பல நாடுகளில் இந்த ஆராய்ச்சி தற்போது நடைபெறுகிறது. இது அடுத்த தலைமுறையின் தொழில்நுட்பம் என்பதால் ஆராய்ச்சிகள் மிக ரகசியமாக நடைபெறுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/1108-2013-10-12-08-31-50", "date_download": "2021-01-28T05:57:44Z", "digest": "sha1:NFY4MRGJUPQ6HUIPY75ZHLCMCZMLJJKT", "length": 30572, "nlines": 329, "source_domain": "www.topelearn.com", "title": "சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பதை நம்ப முடியவில்லை", "raw_content": "\nசச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பதை நம்ப முடியவில்லை\nஇந்திய கிரிக்கெட் அணியில் 24 ஆண்டுகளாக நட்சத்திர வீரராக வலம் வந்த சச்சின் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெற உள்ளார்.\nஇதுகுறித்து முன்னாள் கேப்டன் டிராவிட் அளித்த பேட்டி: சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இளம் வீரர்களுக்கு முன்மாதிரியாக இருப்பவர் சச்சின். அவரை பார்த்து கிரிக்கெட்டிற்கு வந்தவர்கள் ஏராளம். சச்சின் ஓய்வு பெறுவது இளைஞர்களுக்கு இழப்பு தான். இனி இளைஞர்களுக்கு உத்வேகம் கிடைக்காது என்பது கசப்பான உண்மை.\nஅடுத்த தலைமுறை வீரர்கள் சச்சினுடன் டிரஸ்சிங் அறையை பகிர்ந்துகொள்ளும் அனுபவத்தை இழப்பார்கள். நீண்ட வருடங்களாக இளம் வீரர்களுக்கும், குழந்தைகளுக்கும் உத்வேகமாகவும், ரோல் மாடலாகவும் சச்சின் இருந்துள்ளார். அவரது ஓய்வை ஈடுசெய்ய நீண்ட காலம் ஆகும். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள சச்சினின் 200வது டெஸ்ட் அவருக்கு சிறப்பானதாக அமையும் என நம்புகிறேன்.\nநாட்டுக்காக 24 ஆண்டுகள் முழுமையாக விளையாடிய அவர் சொந்த ஊரில் மக்கள் முன்னாள் தனது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடுவது மிகவும் பாக்கியமான விஷயம். இவ்வாறு அவர் கூறினார்.\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 12,000 ஓட்டங்கள் எட\nகிரிக்கெட்டில் பங்கு பெற வயது எல்லையை நிர்ணயித்த ICC\nசர்வதேச கிரிக்கெட் ஆட்டத்தில் பங்கு பெறும் வீரர்கள\nவைத்தியசாலையில் இருந்து வௌியேறிய டிரம்ப்\nஉதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதி\nபிரித்தானியா பிரதமர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்\nகொரோனா வைரசுக்கு சிகிச்சை பெற்று வந்த இங்கிலாந்து\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக சொலமன் மிரே அறிவிப்பு\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக, ஸிம்பாப்வே\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் சாதனை\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத்த\nஇன்றுடன் ஓய்வு பெறுகிறார் ஜப்பானிய பேரரசர்\nஇன்றுடன் (30ஆம் திகதி) ஜப்பானிய பேரரசர் அகிஹிட்டோ\nலசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க ச\nஅவுஸ்திரேலியா தொடரில் இருந்து நுவன் பிரதீப் நீக்கம்\nஅவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டித் தொடரில் இருந்த\nஇங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி, ரங்கன ஹேரத் ஓய்வு\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை\nஜனாதிபதியிடம் இருந்து ரணிலுக்கு விஷேட கடிதம்\nதமக்குள்ள அதிகாரத்திற்கு அமைவாக பிரதமர் பதவியில் இ\nரங்கன ஹேரத் டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரங்\nபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிப்பது எப்படி\nஅண்மையில் இடம்பெற்ற பாரிய பேஸ்புக் தகவல் திருட்டு\nதலைவர் பதவியில் இருந்து விலகுமாறு அறிவித்ததாக எஞ்சலோ மெத்தியுஸ் தெரிவிப்பு.\nகடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தைய\nஅகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு தடை\nஅமெரிக்காவில் நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரி\nஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகியது\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கவுன்சிலில் இருந்த\nடிரம்பை நம்ப வேண்டாம்; ஈரான் எச்சரிக்கை\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, அமெரிக்கா ஜனாதி\nமேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற உள்ள கிரிக்கட் தொடரில் இருந்து தனஞ்சய டி சி\nறத்மலானை, ஞானேந்திர பிரதேசத்தில் நேற்று இரவு இடம\nஏ.பீ. டி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தென் ஆப்ப\nவியர்குருவில் இருந்து தப்புவது எப்படி\nவெயில் காலத்தில் வியர்க்குரு வந்துவிட்டால் எரிச்\nவெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் இயற்கை வழிகள்\nவெயில் காலத்தில் உங்கள் சருமத்தை இயற்கையாகக் கிட\nபார்சிலோனா அணியில் இருந்து விலகும் நட்சத்திர வீரர்\nபார்சிலோனா கால்பந்து அணித் தலைவராக இருக்கும் நட்\nஅதிரடி ஆட்டக்காரரான யுவ��ாஜ் சிங் ஓய்வு பெற முடிவு\nஇந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான யு\nராஜஸ்தான் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஸ்மித் கூறியுள்ளார்\nதென்ஆப்பிரிக்க - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலா\nஒரே வாரத்தில் இரத்த சோகை பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் சில வழிகள்\nஇரத்த சோகை என்பது உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவ\nபாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சாஹித் அப்ரிடி ஓய்வு\nபாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சாஹித் அப்ரி\nஇலங்கையில் இருந்து அகதியாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற ஒருவர் அங்கு கிரிக்கெட் போட\nஇலங்கை தமிழரான யுகேந்திரன் சீனிவாசன் 25, என்பவர் க\nநீரிழிவு நோய் உங்களுக்கு உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nநமது செரிமான அமைப்பு நாம் என்ன உணவு சாப்பிட்டாலும்\nமனிதனால் நம்ப முடியாதா ஆச்சரியம் அசர்ந்து போன விஞ்ஞானிகள்\nஅமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின் ஸ்டீன்ஸ் மலைகளின்\nஅமெரிக்க பல்கலைக்கழகத்தில் இருந்து அதிரடியாக இந்திய மாணவர்கள் வெளியேற்றம்\nஅமெரிக்காவில் தேர்வில் தேறாத 25 இந்திய மாணவர்களை ப\nபிறந்த மாதத்தை வைத்து எந்நோயால் அவஸ்தைப்படுவீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும\nகொலம்பியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த நிக்கோலஸ் டடோனிட\nஉங்களுக்கு அப்பெண்டிக்ஸ் உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்\nநம் அடிவயிற்றில் வலது பக்கத்தில் சிறுகுடல் முடிந்த\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து குலசேகரா ஓய்வு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்ச\nடி20 கிரிக்கெட்டில் டக்வர்த் லூயிஸ் முறை முட்டாள்தனமானது\nடி20 கிரிக்கெட்டில் டக்வர்த் லூயிஸ் முறை கடைபிடிக்\nஉங்களுக்கு பொட்டாசியம் குறைபாடு உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்\nஇன்றைய காலத்தில் ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் நிறைய\nஓய்வு பெற்றும் அதிரடி: மீண்டும் விளாசி தள்ளிய குமார் சங்கக்காரா\nஇலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா ச\nபாகிஸ்தான் சிறைச் சாலையில் இருந்து தப்பித்த கைதிகளில் 41 பேர் மறுபடி கைது செய்யப\nதிங்கட்கிழமை வடமேற்குப் பாகிஸ்தானின் சிறைச்சாலையில\nபாலியல் கொடுமையில் இருந்து குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ள பெற்றோர்களின் பங்கு\nகுழந்தையின் பாதுகாப்பில் நீங்கள் உண்மையா��� அக்கறை க\nமனித உரிமைகள் ஆணையர் பதவியிலிருந்து நவநீதம்பிள்ளை இன்று ஓய்வு\nஐ.நா. மனித உரிமை ஆணையாளராக நவநீதம் பிள்ளை இன்று தன\nமூக்குக்குள் இருந்து பாம்பு படமெடுத்து பார்த்ததுண்டா (Video)\nநீங்கள் இன்று பார்க்கவிருக்கும் காணொளி உங்கள் சகிப\nசங்கக்கார, மஹேல ஓய்வு குறித்து அர்ஜுன ரணதுங்க\nஇலங்கை அணியின் மூத்த வீரர்களான குமார் சங்கக்கார மற\nதாய்லாந்தில் இருந்து 5 கிலோ தங்கம் கடத்தல்\nமீனம்பாக்கம்: தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கி\nமஹேல டுவென்டி 20 யிலிருந்து ஓய்வு பெருகிறார்\nஇலங்கை கிரிக்கெட் அணிவீரர் மஹெல ஜெயவர்தன சர்வதேச ட\nசிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரிக்க அதிநவீன கழிவறை\nசிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் அதிநவீன க\nஉலகக்கிண்ண கிரிக்கெட்டில் முதல் இரட்டைச் சதம் அடித்து கெய்ல் சாதனை\nஉலகக்கிண்ண கிரிக்கெட்டில் முதல் இரட்டைச் சதம் அடித\nமுதல்முறையாக உலகக்கிண்ண போட்டியில் சச்சின் இல்லாமல் பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா\nஉலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக சச்ச\nதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஜோர்ஜ் பெய்லி அறிவிப்பு\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினுடைய‌ 20-இருபது போட்\nதன் அணிக்கு ‘கேரளா பிளாஸ்டர்ஸ்’ எனப் பெயரிட்டுள்ளார் சச்சின்\nசச்சின் டெண்டுல்கர் கேரள கால்பந்தாட்ட அணிக்கு ‘கேர\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து டெரன் சமி ஓய்வு\nமேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தல\nதென்கொரிய கடற்பரப்பில் மூழ்கிய கப்பலில் இருந்து மேலும் 13 சடலங்கள்\nகடந்த புதன்கிழமை தென்கொரியாவில் மூழ்கிய கப்பலிலிரு\nமசாலா டீ குடிக்க சாதாரண கடைக்கு சென்ற சச்சின் டெண்டுல்கர்\nஅயராத கிரிக்கெட்டிற்குப் பிறகு குடும்பத்துடன் உத்த\nசச்சின் விளையாடும் 200வது டெஸ்ட் மேட்சின் போது சூதாட்டம் நடக்கலாம்\nசச்சின் விளையாட உள்ள 200வது டெஸ்ட் போட்டி அவரது கட\nஇந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ஓய்வு பெறுகிறார்\nசர்வதேச ரெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வ\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் திலகரட்ண தில்ஷான் ஓய்வு பெறுகிறார்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் திலகரட்ண தில்ஷான்\nமும்பை அணி சாம்பியன்: விடைபெற்றனர் சச்சின், டிராவிட்\nமும்பை ‍- ‍‍‍‍ராஜஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று\nசச்சின் ஓய்வு விவகாரம் சந்தீப் எதுவும் கூறவில்லை\nசச்சின் ஓய்வு விவகாரம் குறித்து, சந்தீப் பாட்டீல்\nநாசாவின் விர்ஜினியா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து சந்திரனுக்கு ரொக்கட் அனுப்பப்பட\nபூமியின் துணைக்கோளான நிலாவின் வளிமண்டலம் பற்றி இன்\nஜப்பான் அணு உலை தேக்கியில் இருந்து கதிர்வீச்சு நீர் கசிவு\n2011 ஆம் ஆண்டு ஜப்பானில் சுனாமியால் பாதிக்கப் பட்ட\nபருக்களை முகத்தின் இருந்து நீக்க இதைப் படியுங்கள்..\nஅழகான முகத்தின் அழகையும், கவர்ச்சியையும் கெடுப்பது\n2013ம் ஆண்டு முதல் வான்வெளியில் இருந்து கொண்டே பூமியின் அழகை ரசிக்கலாம்..\n2013ஆம் ஆண்டு முதல் ஆகாயத்தில் பறந்தபடி பூமியையும்\nஉடம்பில் இருந்து இரும்புக்கம்பிகள் வளரும் விசித்திர பெண்\nஇந்தோனேசியாவின் Sangatta, East Kutai பிரதேசத்தில்\n7 பில்லியன் மக்கள் தொகையில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிந்துகொள்வதற்கு..\nஉலக மக்கள்தொகையானது ஏழு பில்லியனை நெருங்குகிறது. இ\nOffice Documents ல் இருந்து Pictures களை தனியாக பிரித்தெடுப்பதற்கு\nகணணியில் தற்போது பல்வேறு கோப்புக்கள் அனைத்தும் ஆபி\nவயிற்றுப் புண்ணை விரைவில் குணமாக்கும் சில உணவு வகைகள் 2 seconds ago\nகண்களை பாதுகாப்பதற்கான‌ உடற்பயிற்சி முறைகள் 1 minute ago\nஉடலினுள் உள்ள பாகங்களை திரையில் காட்டும் சூப்பர் அப்ளிகேஷன் (வீடியோ இணைப்பு) 2 minutes ago\nநமது புகைப்படங்களை அழகான ஆல்பமாக மாற்றலாம். 3 minutes ago\nதினேஸ் சந்திமாலின் புதிய சாதனை\nசா்க்கரை வியாதிக்காரா்களுக்கு ஏற்படும் குழிப்புண்களுக்கு கால்களை விரல்களை வெட்ட வேண்டாம். காப்பாற்றுவோம்.\nசா்க்கரை வியாதிக்காரா்களுக்கு ஏற்படும் குழிப்புண்களுக்கு கால்களை விரல்களை வெட்ட வேண்டாம். காப்பாற்றுவோம்.\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://infotechtamil.info/what-is-clipboard/", "date_download": "2021-01-28T05:39:51Z", "digest": "sha1:SZBCUKF7QHT7M2H52IIBBTOJZ3GXBU6O", "length": 6732, "nlines": 78, "source_domain": "infotechtamil.info", "title": "What is Clipboard? - InfotechTamil", "raw_content": "\nக்ளிப்போர்ட் என்பது பிரதான நினைவகமான இன் ஒர் பகுதியைக் குறிக்கிறது. இங்கு நிங்கள் கட்டளை மூலம் பிரதி செய்யும் தரவுகள் இங்கு தற்கலிகமாக சேமிக்���ப் படுகின்றன. கொப்பி செய்யப் படும் டேட்டா ஒரு உரைப் பகுதியாகவோ, படமாகவோ அல்லது வேறு எவ்வகையான டேட்டாவாகவும் இருக்கலாம். அனேகமான மெனுவின் கீழ் வரும் கொப்பி\nகட்டளையைப் பிரயோகிக்கும் போது இந்த க்ளிப் போர்டிலேயே அந்த டேட்ட தங்குகிறது.\nகொப்பி செய்யப் பட்ட டேட்டா க்லிப் போர்டிலிருந்து மறுபடியும் பேஸ்ட கட்டளை மூலம் ஒரு ஆவணத்தில் அல்லது எதேனுமொரு அப்லி கேசனில் ஒட்டி விடலாம். அந்த பேஸ்ட கட்டளையும் எடிட் மெனுவின் கீழேயே காணப்படும். உதாரணமாக ஒரு போல்டரிலிருந்து கொப்பி செய்யப் பட்ட ஒரு படத்தை போட்டோசொப் போன்ற ஒரு அப்லிகேசனில் பேஸ்ட் செய்து கொள்லலாம்., ஒரு மின்னஞ்சல் செய்தியிலுளள ஒரு இணைய தள முகவரியை பிரதி செய்து பிரவுசரின் முகவரிப் பட்டையில் ஒட்டிக் கொள்ளலாம். எவவகையான டேட்டா வையும் க்லிப்போர்டிற்குப் பிரதி செய்யும் போது அதற்கு முன்னர் க்லிப் போர்டில் தேக்கி வைத்திருந்த டேட்டா இல்லாமல் போய்விடும். மேலும் கணினி இயக்கத்தை நிறுத்தும் போதும் க்லிப் போடில் இருந்த டேட்டா இழக்கபப்டும்.\nYou cannot copy content of this page கொப்பி பண்ணாதீங்கய்யா, சுயமா எழுதுங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/vvs-laxman-feels-bangladesh-can-beat-indian-team-in-t20-series-q0c8t7", "date_download": "2021-01-28T05:45:33Z", "digest": "sha1:CMHKSUH7UOKHZE5B6TAZ7UX77WU6OUNI", "length": 15215, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்த செம சான்ஸ்.. வங்கதேச அணிக்கு ரூட்டு போட்டுக்கொடுத்த லட்சுமணன்", "raw_content": "\nசொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்த செம சான்ஸ்.. வங்கதேச அணிக்கு ரூட்டு போட்டுக்கொடுத்த லட்சுமணன்\nவலுவான இந்திய அணியை வீழ்த்தி கூடுதல் நம்பிக்கையையும் உத்வேகத்தையும் பெறும் முனைப்பில் வங்கதேச அணியும் தொடர் வெற்றிகளை குவித்துவரும் இந்திய அணி, வெற்றி நடையை தொடரும் முனைப்பிலும் உள்ளன.\nவங்கதேச அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்தியாவிற்கு வந்துள்ளது.\nமுதல் டி20 போட்டி வரும் 3ம் தேதி நடக்கிறது. அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை நடக்கவிருப்பதால், அதற்காக அனைத்து அணிகளுமே தீவிரமாக தயாராகிவருகின்றன. அனைத்து அணிகளுமே பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.\nவலுவான இந்திய அணியை வீழ்த்தி கூடுதல் நம்பிக்கையையும் உத்வேகத்தையும் பெறும் முனைப்பில் வங்கதேச அணியும் தொடர் வெற்றிகளை குவித்துவரும் இந்திய அணி, வெற்றி நடையை தொடரும் முனைப்பிலும் உள்ளன.\nவங்கதேச அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரும் அணியின் முக்கியமான வீரருமான ஷகிப் அல் ஹசனுக்கு ஐசிசி 2 ஆண்டுகள் தடை விதித்திருக்கிறது. எனவே ஷகிப் அல் ஹசன் இல்லாத வங்கதேச அணி சற்று பலம் குறைந்தே காணப்படும். ஷகிப் அல் ஹசன் இருந்திருந்தால் இந்திய அணிக்கு கடும் சவால் அளித்திருக்கும் அந்த அணி. அப்போதும் கூட இந்திய அணியை வீழ்த்தி தொடரை வெல்வது கடினமான விஷயம். ஆனால் கடும் சவால் அளித்திருக்கும். ஆனால் ஷகிப் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பு.\nஆனாலும் இந்திய அணியை அந்த அணியால் வீழ்த்த முடியும் என விவிஎஸ் லட்சுமணன் நம்புகிறார். இந்த தொடர் குறித்து பேசியுள்ள லட்சுமணன், வங்கதேச அணியில் பேட்டிங் டெப்த் நன்றாக உள்ளது. அதனால் சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்த வங்கதேச அணிக்கு இதுதான் செம சான்ஸ். ஆனால் அந்த அணி முஸ்தாஃபிசுர் ரஹ்மானை மட்டுமே பவுலிங்கில் அதிகமாக சார்ந்திருப்பதால், அவர் மீதான அழுத்தம் அதிகமாக இருக்கிறது. வங்கதேச அணியின் ஸ்பின் பவுலிங் யூனிட் நன்றாக இருக்கிறது. ஆனால் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் அனுபவமற்றதாக உள்ளது.\nஇந்திய அணியில் விராட் கோலி இல்லை. எனவே மிடில் ஆர்டர் அனுபவமற்றதாக உள்ளது. அதை பயன்படுத்தி முஸ்தாஃபிசுர் புதிய பந்தில் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்று லட்சுமணன் தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணியை வங்கதேச அணி வீழ்த்துவது கடினம் என்றாலும், இருக்கும் வாய்ப்புகளை லட்சுமணன் தெரிவித்துள்ளார். வங்கதேச அணி என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nபீகாரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய ராஜஸ்தான்..\nஎனக்கு ஒரு மேட்ச்ல கூட ஆட வாய்ப்பே கிடைக்காதது வருத்தம் தான்.. அதிருப்தியை ஓபனா சொன்ன இந்திய வீரர்\n#INDvsENG சென்னை வந்தடைந்த இங்கிலாந்து வீரர்கள்.. உற்சாக வரவேற்பளித்த சுந்தர் பிச்சை.. வீடியோ\nஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அதிரடி மாற்றம்.. 3 விதமான அணிகளுக்கும் ஒரே கேப்டன்\n#PAKvsSA ஃபவாத் ஆலம் அபா��� சதம்.. மோசமான நிலையிலிருந்து மாஸ் காட்டிய பாகிஸ்தான்..\nஹரியானாவை வீழ்த்தி 3வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய பரோடா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nபீகாரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய ராஜஸ்தான்..\nதிமுகவுக்கும் பாஜகவுக்கும் நாம் தமிழர் கட்சியே வழிகாட்டி... பெருமிதத்தில் சீமான்...\nஎனக்கு ஒரு மேட்ச்ல கூட ஆட வாய்ப்பே கிடைக்காதது வருத்தம் தான்.. அதிருப்தியை ஓபனா சொன்ன இந்திய வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-bmw-5-series+cars+in+new-delhi?utm_source=newcar&utm_medium=modeloverview", "date_download": "2021-01-28T06:32:52Z", "digest": "sha1:STCZ3JZMU2GH7YOU4DNOIZYKLKAQ2OE5", "length": 10982, "nlines": 332, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used BMW 5 Series in New Delhi - 67 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2017 பிஎன்டபில்யூ 5 Series 520d ஆடம்பரம் Line\n2017 பிஎன்டபில்யூ 5 Series 520d ஆடம்பரம் Line\n2015 பிஎன்டபில்யூ 5 Series 520d ஆடம்பரம் Line\n2017 பிஎன்டபில்யூ 5 Series 520d ஆடம்பரம் Line\n2018 பிஎன்டபில்யூ 5 Series 520d ஆடம்பரம் Line\n2018 பிஎன்டபில்யூ 5 Series 520d ஆடம்பரம் Line\n2016 பிஎன்டபில்யூ 5 Series 520d ஆடம்பரம் Line\n2021 பிஎன்டபில்யூ 5 Series 520d ஆடம்பரம் Line\n2019 பிஎன்டபில்யூ 5 Series 520d ஆடம்பரம் Line\n2019 பிஎன்டபில்யூ 5 Series 520d ஆடம்பரம் Line\n2018 பிஎன்டபில்யூ 5 Series 520d ஆடம்பரம் Line\n2015 பிஎன்டபில்யூ 5 Series 520d ஆடம்பரம் Line\n2011 பிஎன்டபில்யூ 5 Series 520d சேடன்\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nதெற்கு டெல்லிகிழக்கு டெல்லிமேற்கு டெல்லிமத்திய டெல்லிவடக்கு டெல்லி\n2018 பிஎன்டபில்யூ 5 Series 520d ஆடம்பரம் Line\n2013 பிஎன்டபில்யூ 5 Series 520d ஆடம்பரம் Line\n2019 பிஎன்டபில்யூ 5 Series 520d ஆடம்பரம் Line\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/major-individual-to-marry-the-person-of-his-or-her-choice-is-a-fundamental-right-karnataka-high-court/articleshow/79498197.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2021-01-28T05:42:18Z", "digest": "sha1:CVQNR5STNPGEG4VD4MQVAWUIO4GRKEOF", "length": 14520, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "love jihad: விரும்பியவரை திருமணம் செய்வது அடிப்படை உரிமை: லவ் ஜிகாத் பேசியவர்களுக்கு உயர் நீதிமன்றம் குட்டு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவிரும்பியவரை திருமணம் செய்வது அடிப்படை உரிமை: லவ் ஜிகாத் பேசியவர்களுக்கு உயர் நீதிமன்றம் குட்டு\nஜாதி, மதத்தை பொருட்படுத்தாமல் விரும்பியவரை திருமணம் செய்து கொள்வது ஒருவரது அடிப்படை உரிமை என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் முஸ்லிம் மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறிய பெண் ஒருவர், இந்து ஆண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து, தங்களுக்கு பாதுகாப்பு கோரி இருவரும் உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர் நீதிமன்றம், திருமணம் செய்வதற்காக மட்டுமே மதம் மாறுவதை ஏற்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.\nஅலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் கொண்டு வரப்படும் என்றார். அவரது இந்த அறிவிப்பையடுத்து, மத்தியப் பிரதேச மாநில அரசும், ஹரியாணா மாநில அரசும் இதேபோன்று சட்டம் இயற்றப்போவதாக தெரிவித்தது. அதன் தொடர்ச்சியாக, கர்நாடகாவில் திருமணத்துக்காக மதம் மாறுவதைத் தடுக்க சட்டம் இயற்றப்படும் என்று அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும், பாஜக தேசிய பொதுச்செயலாளருமான சி.டி.ரவி தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், இந்து மதத்தை சேர்ந்த தனது காதலி ரம்யாவை மீட்டுத்தருமாறு முஸ்லிம் மதத்தை சேர்ந்த வஜீத் கான் என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொனர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மென்பொருள் பொறியாளாரான ரம்யா, மனுதாரரான தனது காதலரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். மேலும், மனுதாரரின் பெற்றோருக்கு இந்த திருமணாத்தில் சம்மதம் என்றும் தனது பெற்றோர் மட்டுமே இந்த திருமணத்துக்கு மறுப்பு தெரிவிப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nகொரோனா தடுப்பூசி ஏப்ரல் மாதத்துக்குள் இந்தியாவில் கிடைக்கும்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்\nஇதையடுத்து, இந்த வழக்கின் மீது தீர்ப்பளித்த நீதிமன்றம், ஜாதி, மதத்தை பொருட்படுத்தாமல் விரும்பியவரை வயது வந்த ஒருவர் திருமணம் செய்து கொள்வது அவரது அடிப்படை உரிமை என்று தீர்ப்பளித்ததுடன், ரம்யா ஒரு மென்பொருள் பொறியாளராக இருப்பதால் அவரது வாழ்க்கை குறித்த முடிவை அவரால் எடுக்க முடியும் என்றும் தெரிவித்து, அவர் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து அவரை விடுவிக்க உத்தரவிட்டது.\nலவ் ஜிகாத் என்று அழைக்கப்படும் முஸ்லின் ஆண்கள் இந்து பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கு எதிராகச் சட்டம் கொண்டு வரப்படும் என்று கர்நாடக அரசு பேசிக் கொண்டிருக்கும் வேளையில், உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அம்மாநில பாஜக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகொரோனா தடுப்பூசி ஏப்ரல் மாதத்துக்குள் இந்தியாவில் கிடைக்கும்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவணிகச் செய்திகள்ரூ.5,000 ���ென்சன் வேணுமா\nஇந்தியாகாஷ்மீரில் ஏழுமலையான் நிகழ்த்தும் ஆச்சரியம்; வெளியான முக்கியத் தகவல்\nதூத்துக்குடிதூத்துக்குடியிலும் சசிகலாவுக்கு போஸ்டர்... அதிமுக நிர்வாகி நீக்கப்படுவாரா\n அதிமுக கூட்டணிக்கு டேட் குறித்த பாமக...\nசென்னைVedha illam: வேதா நிலைய சாவி இனி யாரிடம் இருக்கும்\nக்ரைம்பொள்ளாச்சி வழக்கில் மேலும் ஒரு பெண் ரகசிய வாக்குமூலம்..\nசேலம்கொரோனா இழப்பை சரிசெய்த ரயில்வே... சேலத்தில் மட்டும் 158 கோடி வசூல் எப்படி\nசினிமா செய்திகள்விக்னேஷ் சிவன் அமுக்குனினு தெரியும், ஆனால் இந்த அளவுக்கா\nஅழகுக் குறிப்புசரும பராமரிப்பில்லாம வயசானாலும் அழகா இருக்கணும்னா தினமும் இதை சாப்பிடணும்\nஅழகுக் குறிப்புபொடுகு போக, இளநரை தடுக்க, கூந்தல் வளர இந்த எண்ணெய் போதும்\nடெக் நியூஸ்ரூ.7000-க்குள் Amazon-இல் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி M02; எப்போது\nபூஜை முறைதைப்பூசம், தை மாத பெளர்ணமி விரத சிறப்புகள் மற்றும் முருகன் பாடல்கள்\nடெக் நியூஸ்வெறும் ரூ.10,999 க்கு ரெடியான ரியல்மி நார்சோ 30A: எப்போது அறிமுகம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.utvnews.lk/?p=186081", "date_download": "2021-01-28T04:31:09Z", "digest": "sha1:ZCXCMEEVWZWNWYVSYW2QJXHSJTFLUUYQ", "length": 8377, "nlines": 111, "source_domain": "tamil.utvnews.lk", "title": "ரஞ்சன் இளம் குற்றவாளிகளுக்கான பயிற்சி பாடசாலைக்கு - UTV News Tamil", "raw_content": "\nரஞ்சன் இளம் குற்றவாளிகளுக்கான பயிற்சி பாடசாலைக்கு\n(UTV | கொழும்பு) – கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, தனிமைப்படுத்தலுக்காக பல்லன்சேன இளம் குற்றவாளிகளுக்கான பயிற்சி பாடசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\n2017 ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு இன்று (12) 04 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nரஞ்சனுக்கு 4 வருட கடூழிய சிறை\nரஞ்சனுக்கு ஜம்பர்.. வெளி உணவுக்கு தடை.. வெளியாட்களை பார்க்க தடை\nரஞ்சன் : பா.உ பதவி எதிர்வரும் 06 மாதங்களில் இரத்தாகும்\nரஞ்சனுக்கு 4 வருட கடூழிய சிறை\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை\n(UTV | கொழும்பு) – மேல்மாகாணத்தில் இன்று(28) முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை...\nநாடு பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் [VIDEO]\n(UTV | கொழும்பு) – ஐரோப்பிய நாடுகளில் இனங்காணப்பட்ட உருமாறிய புதிய வைரஸ் இலங்கையிலும் காணப்படுகிறதை ஸ்ரீ ஜயவர்தனபுர...\nகொவிட் தடுப்பூசி பகிரப்படும் முறை\n(UTV | கொழும்பு) – கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் ஆறு பிரதான வைத்தியசாலைகளில் தடுப்பூசி...\nகொவிட் தடுப்பூசிகள் இன்று தாயகத்திற்கு\n(UTV | கொழும்பு) – இந்தியாவினால் வழங்கப்படும் கொவிட் தடுப்பூசிகள் இன்று முற்பகல் 11 மணியளவில் ஜனாதிபதி கோட்டாபய...\nசர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் இரு வீரர்களுக்கு தடை\n(UTV | துபாய்) – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணி வீரர்களான மொஹமட் நவீத் மற்றும் ஷைமான்...\nஅமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது\n(UTV | நெதர்லாந்து) – நாட்டில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாதென நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.\nபதவியேற்பின் பின்னர் புட்டின் – பைடன் இடையே உரையாடல்\n(UTV | அமெரிக்கா) – ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்...\nபேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்\n(UTV | கொழும்பு) – பேக்கரி உற்பத்திகளின் விலையை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, அகில...\nபங்குச் சந்தை தொடர்பிலான வதந்திகளை நம்ப வேண்டாம்\n(UTV | கொழும்பு) – பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாக,...\nபாதுகாப்பான தடுப்பூசியையே இந்தியாவிடமிருந்து பெறுகிறோம்\n(UTV | கொழும்பு) – உலக சுகாதார ஸ்தாபனத்தின் மூன்றாம் கட்ட பரிசோதனையிலும் வெற்றி கண்டு அனுமதியைப் பெறும்...\nவிசாரணை ஆணைக்குழுவின் இறுதி அமர்வு இன்று\nபேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/CBSE's-Central-Teacher-Eligibility-Test-commences-today-32774", "date_download": "2021-01-28T05:58:53Z", "digest": "sha1:2GF5CX3GFJFNY75ALFOIUXP5JHBCR7IW", "length": 10394, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "சிபிஎஸ்இ நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்", "raw_content": "\nசபரிமலையில் மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க திட்டம்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்…\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை- சிற்பக் கலைஞர் அசத்தல்\nகண்ணீர்விட்டு அழுத சிராஜ் - என்ன காரணம்\nதிமுகவை அழிக்க ஸ்டாலினே போதும், வேறு யாரும் தேவையில்லை - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்…\nமக்கள்தான் முதல்வர்; மக்களின் உத்தரவை நிறைவேற்றுவதே தனது பணி - முதலமைச்சர்…\nநாமக்கல்லில் முதலமைச்சர் 2-வது நாளாக தேர்தல் பிரசாரம்\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..…\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nபாலிவுட்டில் முத்தக்காட்சி என்பது மிகவும் சகஜம் - இயக்குநர் டேவிட் தவான்…\nமாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது மகிழ்ச்சியான செய்தி - தனுஷ்…\nபீனிக்ஸ் பறவை வடிவில் கம்பீரமான நினைவிடம் - அதிநவீன வசதிகளுடன் ரூ.80 கோடியில் உருவாக்கம்\nசாதனைகளை விளக்கும் ஜெயலலிதாவின் நினைவிடம்\n``ஸ்டாலின் போல மோசமான தலைவர் உலகத்திலேயே எங்கும் இருக்க மாட்டார்”…\nசட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு - கராத்தே தியாகராஜன் அறிவிப்பு\nஜல்லிக்கட்டு - கால்கோள் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.…\nமாணவர்கள் முன்னேற்றத்திற்கான பயிற்சி முகாம்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி\nசெம்பரம்பாக்கம் நீர் திறப்பு உயர்வு\nசட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு - கராத்தே தியாகராஜன் அறிவிப்பு\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nநெருங்கும் பொங்கல் பண்டிகை - சொந்த ஊர்களுக்குச் செல்ல 1 லட்சம் பயணிகள் முன்பதிவு…\nசிபிஎஸ்இ நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்\nசிபிஎஸ்இ நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நாடு முழுவதும் 110 நகரங்களில் இன்று நடைபெறுகிறது.\nஇலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை ஆண்டுக்கு 2 முறை சிபிஎஸ்இ நடத்த��� வருகிறது. சிடெட் மொத்தம் 2 தாள்களை கொண்டது. முதல்தாள் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், இரண்டாம் தாள் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். இன்று நடைபெறும் தேர்வை சுமார் 15 லட்சம் பட்டதாரிகள் எழுதுகின்றனர். நாடு முழுவதும் 110 நகரங்களில் நடைபெறும் இந்த தேர்விற்கு 2,400 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை www.ctet.nic.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.\n« தாம்பரத்தில் கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-2 திறப்பு அரக்கோணம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nஆய்வு செய்யாமல் எந்த பள்ளிக்கும் சி.பி.எஸ்.இ அங்கீகாரம் இல்லை - மத்திய இணையமைச்சர் சத்யபால் சிங்\nசி.பி.எஸ்.சி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டன.\nபீனிக்ஸ் பறவை வடிவில் கம்பீரமான நினைவிடம் - அதிநவீன வசதிகளுடன் ரூ.80 கோடியில் உருவாக்கம்\nசாதனைகளை விளக்கும் ஜெயலலிதாவின் நினைவிடம்\n``ஸ்டாலின் போல மோசமான தலைவர் உலகத்திலேயே எங்கும் இருக்க மாட்டார்”…\nசட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு - கராத்தே தியாகராஜன் அறிவிப்பு\nவீரதீர செயல் புரிந்தோருக்கான விருது மற்றும் பதகங்களை வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/11/blog-post_385.html", "date_download": "2021-01-28T04:08:25Z", "digest": "sha1:IIW7ZG644NWCO3E2OHJNVJV4D3DBS2JF", "length": 9939, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "வாள் வெட்டு கும்பலின் அராஜகம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / வாள் வெட்டு கும்பலின் அராஜகம்\nவாள் வெட்டு கும்பலின் அராஜகம்\nதாயகம் நவம்பர் 29, 2020 0\nவடமராட்சி – பருத்தித்துறை பகுதியில் வாள்வெட்டுக் கும்பலின் அட்டூழியத்தில் இளைஞர் ஒருவர் காணமல் போனதாக தெரிவிக்கப்படும் நிலையில் 3 வீடுகள் அடித்துடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டும், முதியவர் படுகாயத்திற்குள்ளாகியும் உள்ளாகியுள்ளார்.\nபருத்தித்துறை வல்லிபுரக்குறிச்சி சிங்கைநகர் பகுதியில் உள்ள குறித்த வீட்டாருக்கு சொந்தாமாக பிறிதொரு இடத்தில் இருக்கும் வயல் காணியில் ஒரு குழுவினர் சட்டவிரோதமாக ம���ல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளனர்.\nஇது குறித்து சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட தரப்பினரிடம் காணி உரிமையாளர்கள் ஆட்சேபனை தெரிவித்து மணல் அகழ்வில் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்தியிருந்தார்.\nஇதனால் ஆத்திரமடைந்த சட்டவிரோத மணல் அகழ்வு கும்பல் நேற்று (28) மாலை குறித்த வீட்டிற்கு வாள்களுடன் மிரட்ட சென்றுள்ளனர். இதையடுத்து குறித்த வீட்டார் பருத்தித்துறை பொலிஸில் சம்பவம் குறித்து முறையிட்டதாகவும் அது தொடர்பில் எதுவித நடவடிக்கையினையும் பொலிஸார் உடனடியாக மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஇந்நிலையில் நேற்று நள்ளிரவு குறித்த வீட்டிற்குள் வாள்களுடன் நுழைந்த சட்டவிரோத மணல் அகழ்வு கும்பல் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள், தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை வாள்களால் கொத்தியும், உடைத்தும் சேதப்படுத்தியுள்ளனர்.\nநேற்று மாலை வாள்களுடன் வந்து மிரட்டிய நிலையில் அச்சமடைந்த குறித்த வீட்டார் அயல் வீட்டில் சென்று இரவு தங்கியிருந்த நிலையில் அங்கும் அத்துமீறி உள்நுழைந்த வாள்வெட்டுக் கும்பல் அவர்களை தாக்க முற்பட்ட போது தடுக்க முற்பட்ட அந்த வீட்டைச் சேர்ந்த முதியவரை தாக்கி படுகாயத்திற்குள்ளாக்கிச் சென்றுள்ளனர்.\nஇத்தாக்குதலில் சிங்கை நகர் வல்லிபுரக்குறிச்சியைச் சேர்ந்த சின்னத்துரை துரைராசா (வயது-68) என்ற முதியவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதுதவிர குறித்த பகுதியில் உள்ள மற்றொரு வீட்டின் கதவையும் வாள்வெட்டுக் குழுவினர் கொத்தி சேதமாக்கிச் சென்றுள்ளனர்.\nஇந்நிலையில் மணல் அகழ்வு இடம்பெற்றுவரும் காணிககு சொந்தமான குடும்பத்தைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை – பிரதீபன் (வயது-24) என்ற இளைஞனை நேற்று மாலை முதல் காணவில்லை என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.\nநேற்று மாலை குடி நீர் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் காணாமல் போயுள்ள நிலையில், இன்று வடமராட்சி, முராவில் பகுதியில் இருந்து அவர் சென்ற மோட்டார் சைக்கிள் சேதமாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.\nடிப்பர் வாகனத்தினால் மோதி சேதமாக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் குறித்த இளைஞர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் தெரியவில்லை என குடும்பத்தார் தெரிவித்தனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் தொடர்புடையதாக கருதப்படும் டிப்பர் வாகனம் ஒன்றை பருத்தித்துறை பொலிஸார் மீட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-24-11-2020-news3164.html", "date_download": "2021-01-28T04:47:36Z", "digest": "sha1:6DXF2NWIQIQC5Z3LH73E7ZU2GJ2ANXKY", "length": 5544, "nlines": 62, "source_domain": "www.bairavafoundation.org", "title": "tamil Rasi Calculatotamil Rasi Calculator|Pradosham 2020|Karthigai 2020| Ashtami 2020| Navami 2020| Ekadashi 2020| Shivaratri 2020| Sangada Hara Chathurti 2020| Avani Avittam 2020| Pongal 2020| Deepavali 2020| Diwali 2020| Vaikunda Ekadasi 2020| Onam 2020| Vinayagar Chaturthi 2020| Gowri Panjangam-2020| Thirumana Porutham CalculatorThirumana porutham calculator| Pongal Greetings 2020Pongal greetings| Thiruvannamalai Deepam 2020| Rasi - StarRasi Stars Calculator| Vakya Panchangam| Full Tamil Calendar| Vakya Tamil Panchangam 2012-2020| Free Indian Baby Names | Shasti 2020| Thiruvonam 2020| Nakshatra Calculator Find Birth Star-ZodiacNakshatra calculator| Vakya Panchangam-Srirangam| Full Tamil Calendar| Vakya Tamil Panchangam 2020| Free Indian Baby Names Over| Saraswati Puja, Ayudha Pooja 2020| Saraswar|Pradosham 2019|Karthigai 2019| Ashtami 2019| Navami 2019| Ekadashi 2019| Shivaratri 2019| Sangada Hara Chathurti 2019| Avani Avittam 2019| Pongal 2019| Deepavali 2019| Diwali 2019| Vaikunda Ekadasi 2019| Onam 2019", "raw_content": "\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்\nபைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...\nகோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்\nசார்வரி வருடம், கார்த்திகை மாதம் 9ம் தேதி, ரபியுல் ஆகிர் 8ம் தேதி,\n24.11.2020, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, தசமி திதி, அதிகாலை 5:49 வரை,\nஅதன்பின் ஏகாதசி திதி, பூரட்டாதி நட்சத்திரம் இரவு 7:19 வரை,\nஅதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், மரண - அமிர்தயோகம்.\nநல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.\nராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.\nஎமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.\nகுளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்ப��ல் 1.30 மணி வரை.\nசந்திராஷ்டமம் : ஆயில்யம், மகம்\nபொது : முருகன் வழிபாடு.\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்\nதுவக்கம் | ஜோதிடம் | கோவில் | விஜய் சுவாமிஜி | ஆத்மா யோகா | அறக்கட்டளை | தொடர்புக்கு\nபுகைபடங்கள் | வீடியோ படங்கள் | செய்திகள் | Terms and Conditions | Privacy Policy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/ruby-ranges/", "date_download": "2021-01-28T06:27:45Z", "digest": "sha1:5NIPZIVNWERO7NJU3DLHWV6YBI45KF4D", "length": 15039, "nlines": 295, "source_domain": "www.kaniyam.com", "title": "எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 8 – ரூபி ranges – கணியம்", "raw_content": "\nஎளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 8 – ரூபி ranges\nரூபி ranges-என்பது ஒரு தரவு தொகுப்பு (dataset), அதில் ஆரம்பம் முதல் கடைசி வரை உள்ள மதிப்பான ஒரு தருக்க தொடர்ச்சியுடன் (logical sequence) இருக்கும். Range-ல் உள்ள மதிப்புகள் எண்களாகவோ (numbers), குறியீடுகளாகவோ (characters), சரம் (string) அல்லது பொருளாகவோ (object) இருக்கலாம்.\nரூபியில் sequence ranges-யை பயன்படுத்தி அடுத்தடுத்த மதிப்புகளை உருவாக்கலாம். அவற்றுள் ஆரம்ப மதிப்பு, இறுதி மதிப்பு மற்றும் இடையிலுள்ள எல்லை மதிப்புகள் அடங்கும்.\nஇத்தகைய range உருவாக்க இரண்டு operators இருக்கிறது. ஒன்று இறுதி மதிப்பையும் உள்ளடக்கிய (inclusive) இரண்டு புள்ளிகள் கொண்ட operator (..) மற்றொன்று இறுதி மதிப்பை உள்ளடக்காத (exclusive) மூன்று புள்ளிகள் கொண்ட operator (…). Inclusive operator-ல் ஆரம்பம் மற்றும் இறுதி மதிப்பு வரிசையில் அடங்கும். Exclusive range operator இறுதி மதிப்பு வரிசையில் அடங்காது.\nrange-களை array-ஆக மாற்ற ரூபியில் to_a method-டை பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு,\nஏற்கனவே சொன்னது போல, எல்லைகளின் மதிப்பை எண்கள் மட்டும் என்று கட்டுப்படுத்த முடியாது. குறியீடு சார்ந்த எல்லையையும் உருவாக்க முடியும்,\nவார்த்தை சார்ந்த எல்லையையும் பின்வருமாறு உருவாக்கலாம்.\nஎல்லையின் மதிப்புகள் objects-ஆகவும் இருக்கலாம். object-கள் கொண்ட range-ஐ உருவாக்க வேண்டுமெனில், அதிலுள்ள object-ஆனது, அதற்கடுத்த object-ஐ succ என்ற method மூலம் தரவல்லதாகவும், <=> operator கொண்டு ஒப்பிடக்கூடியதாகவும் இருக்கவேண்டும்.\nரூபியில் எல்லாமே object தான். அதேப்போல் range-ம் Range என்ற class-ன் object தான். Range class-ல் பல methods உள்ளன,\nwords.min #வரிசையிலுள்ள சிறிய மதிப்பை பெறுவதற்கு\nwords.max #வரிசையிலுள்ள பெரிய மதிப்பை பெறுவதற்கு\n(‘can’) #ஒரு மதிப்பு வரிசையில் உள்ளதா என அறிய\nwords.reject {|subrange| subrange &amp;lt; ‘cal’} #கொடுக்கப்பட்ட நிபந்தனைக்கு உட்படும் மதிப்புகளை நிராகரிக்க\nwords.each {|word| puts \"Hello \" + word} #வரிசையிலுள்ள ஒவ்வொரு மதிப்பையும் கொண்டு ஒரு வேலையை செய்ய\nConditional expressions-னில் ரூபி ranges பயன்படுத்தலாம். பின்வரும் எடுத்துக்காட்டில் கொடுக்கப்பட்ட எண் ஒன்றுக்கும் ஐந்துக்கும் இடையில் உள்ளதா என ranges-ஐ conditional expression-இல் பயன்படுத்தி அறியலாம்.\nகீழ்கண்ட எடுத்துக்காட்டில் ‘start’ என்ற உள்ளீட்டிற்கும், ‘end’ என்ற உள்ளீட்டிற்கும் இடையில் கொடுக்கப்படும் உள்ளீடுகள் மட்டும் திரையில் பதிக்கப்படும்.\nகுறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு எண்ணோ அல்லது குறிப்பிட்ட எழுத்துக்கள் குழுவில் ஒரு எழுத்தோ இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க(===) என்ற equality operator-ரை பயன்படுத்தலாம்.\nRanges case statement-வுடன் சேரும்போது மிகவும் சக்தி வாய்ந்தது ஆகிறது. பலவரிகள் வரை நீளக்கூடிய நிரல்களை, மிகசிலவரிகள் கொண்டு, கச்சிதமாக எழுத இது உதவுகிறது\nபிரியா – priya.budsp@gmail.com – ஐக்கிய அரபு அமீரகம்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G training video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/46", "date_download": "2021-01-28T04:27:03Z", "digest": "sha1:PXSBQYTFIFC3JEPT4B7Q4MQ2SD4Y3VFR", "length": 8244, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/46 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n42 பூர்ணசந்திரோதயம்-2 கண்டாள். சாமியார் உள்ளே வந்தவுடனே வாசற் கதவை வெளியில் தாளிட்டுவிட்டு ராஜபாட்டையில் காவல் காத்திருக்கும் பொருட்டு அனுப்பப்பட்ட ஆளே அப்படி மறைந்தவன் என்பதை ஷண்முகவடிவு யூகித்துக் கொண்டாள். அவளது உடம்பு கிடுகிடென்று ஆடியது. முடிமுதல் அடிவரையில் உரோமம் சிலிர்த்து நின்றது. வியர்வை குபீரென்று கிளம்பியது. அவளது மனதில் பெருத்த திகிலும் கவலையும் எழுந்து குடிகொண்டன. பக்கத்திலுள்ள க��ளத்தங் கரைக்குத் தான் மெதுவாகப் போய் ஏதாவது மறைவான ஒரிடத்தில் ஒதுங்கி அங்கே இருந்து இருளின் உதவியால் தப்பித்து அப்பால் போய் அவர்கள் காணமுடியாதபடி தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று உறுதி செய்து கொண்டவளாய் அந்தப் பெண்ணரசி வடக்குத் திக்கை நோக்கி மெதுவாக நடக்கலானாள். தன்னைக் கண்டு மறைந்த ஆளும் கபடசன்னியாசியும் கூறையின்மேலிருந்த ஆள்களும், ஒருகால் தனக்குப் பின்னால் தொடர்ந்து வந்து தூரத்தில் இருந்தபடி தன்னைக் கவனித்துக் கொண்டிருப்பார்களோ என்ற திகில் அவளது மனதில் எழுந்து வதைத்தது. ஆனாலும், தான் தப்புவதற்கு அது ஒன்றே கடைசியான உபாயமாக அவள் மதித்தாள். ஆகையால், மிகவும் துணிந்து அந்த வகையாக முயற்சி செய்யலானாள். அந்தப் பாதை திருவாரூரிலிருந்து தெற்குப் பக்கமாக திருத்தருப்பூண்டிக்குப் போகும் பெரிய பாதை. அந்த மடம் அந்தப் பாதையின் மேற்குப் பக்கத்தில் கிழக்கு முகமாகக் கட்டப்பட்டிருந்தது. அந்தக் கட்டிடத்திற்கு வடக்கில் தாமரைக் குளம் ஒன்று அமைந்திருந்தது; அந்த இடத்தில் பாட்டையின் இரண்டு பக்கங்களிலும் அரையாள் ஆழமிருந்த வாய்க்கால்கள் போய்க் கொண்டிருந்தன. அந்த வாய்க்கால்களுக்கும் பாட்டைக்கும் நடுவில் தாழை, பிரம்பு, வெண்காட்டாமணக்கு முதலியவற்றின் புதர்களும், பூவரச மரங்களும் வளர்ந்து வேலிபோல அடர்ந்திருந்தன. குளத்தங் கரைக்குப் போன ஷண்முகவடிவு நாற்புறங்களிலும் திரும்பிப்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 15:38 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/22754/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2021-01-28T05:17:24Z", "digest": "sha1:IY3EP2ZHIVO5W43BWUKQZSPC4PRRWQOU", "length": 6329, "nlines": 55, "source_domain": "www.cinekoothu.com", "title": "குக் வித் கோமாளி பவித்ராவின் செம குத்தாட்டம் !! என்னடா இந்த பொண்ணு இப்படி ஆடுது !! வீடியோ காட்சி!! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nகுக் வித் கோமாளி பவித்ராவின் செம குத்தாட்டம் என்னடா இந்த பொண்ணு இப்படி ஆடுது என்னடா இந்த பொண்ணு இப்படி ஆடுது \nவிஜய் டிவி நடத்தும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் எப்போதுமே வெற்றிபெற��ம்.\nஅந்தவகையில் ஒரு நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி.மிகவும் ரகளையான இந்த நிகழ்ச்சி தற்போது முதல் சீசன் முடிந்து ரெண்டாவது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇதில் பெரும்பாலான புதுமுகங்களை களமிறக்கி உள்ளது விஜய்டிவி.குறிப்பாக அதில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பவர் பவித்ரா.இளைஞர்கள் மனதை கொ ள்ளைகொ ண்ட இவர் தற்போது ட்ரெண்டிங்காக உள்ளார்.\nஇவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்னர் குலசையில் நடக்கும் தசரா திருவிழாவில் ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார்.அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nமாஸ்டர் விஜய்யுடன் செம்பருத்தி நடிகை ஷபானா.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..\nடுவிட்டரில் டிரெண்ட் ஆகும் ‘வாத்தி கம்மிங்’ மற்றும் ‘வலிமை: அஜித், விஜய் ரசிகர்கள் குஷி\n10 வருட காதலருக்கு ப்ரியா பவானிசங்கரின் உருக்கமான வாழ்த்து\nமாஸ்டர் விஜய்யுடன் செம்பருத்தி நடிகை ஷபானா.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்.. January 28, 2021\nடுவிட்டரில் டிரெண்ட் ஆகும் ‘வாத்தி கம்மிங்’ மற்றும் ‘வலிமை: அஜித், விஜய் ரசிகர்கள் குஷி\n10 வருட காதலருக்கு ப்ரியா பவானிசங்கரின் உருக்கமான வாழ்த்து\nஎஸ்.ஜெ.சூர்யாவை தொடர்ந்து சிம்புவிற்கு வி ல் லனாகும் முக்கிய இயக்குனர்.. யார் தெரியுமா\nபிக்பாஸ் ரைசாவை கண்கலங்கும் படி செய்த நடிகர் விவேக், என்ன காரணம் தெரியுமா\nவித்யா பிரதீப் இன் பவுடர் டீஸர் வெளியானது\nதனது புகைப்படங்களை இணையத்தில் இருந்து டெலிட் செய்த பிக்பாஸ் ஷிவானி, என்ன காரணம் தெரியுமா\nபொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங்கில் நடிகை ஐஸ்வர்யா ராய், ரசிகருடன் எடுத்துக்கொண்ட செல்பி..\nதற்போது மாஸ்டர் படத்தின் டிரெய்லரை அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ளது. இதோ இந்த டிரெய்லர்….\nஅதுக்குள்ள அவசர அவசரமா ஓடிடி ரிலீஸ் ஏன் – நடிகர் விஜய் விளக்கம் – நடிகர் விஜய் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-01-28T05:50:35Z", "digest": "sha1:COV3ZSO3WMFTFPWZJE4O5XIF2SUEKXUX", "length": 17184, "nlines": 272, "source_domain": "nanjilnadan.com", "title": "புண்ணுக்கு மை அழகா? | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nTag Archives: புண்ணுக்கு மை அழகா\nநடிகர்கள் நாட்டின் செல்வாக்குமிக்க அடையாளங்கள்.அவர்கள் சொன்னால்தான் எந்தபொருளும் விற்கிறது.எந்த ஆட்சியும் அமைகிறது. அவர்களோடு பழகுவதும் நட்பு பாராட்டுவதும் பல வழிகளில் உதவும். நாஞ்சிலார் சொன்ன மருத்துவரை தமிழகத்தில் எத்தனை பேருக்குத் தெரியும் குண்டு கல்யானத்திலிருந்து சூப்பர் ஸ்டார் வரை அத்தனை நடிகர்களையும் தமிழ் மக்களுக்குத் தெரியும். தன் மகளின் பிறந்த நாள் தெரியாதவனுக்கு குஸ்புவின் பிறந்தநாள் தெரியும். … Continue reading →\nMore Galleries | Tagged தீதும் நன்றும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், புண்ணுக்கு மை அழகா\nஅவர்களன்றி வேறு யார் நம்மை வழி நட்த்த முடியும் வேறு யார் கடைத்தேற்ற இயலும் வேறு யார் கடைத்தேற்ற இயலும் ஆச்சார்ய வினோபா பாவே, பாபா அம்தே , மகாத்மா புலே, மகாத்மா காந்தி, பெரியார் என்றிவர் நம்மிடம் எந்த மாற்றமும் கொண்டுவர இயலவில்லை…. எனவே மந்தைகளாய் பின் செல்லுங்கள் மக்களே…..இவர்கள் நல்ல மேய்ப்பன்கள்…..மேய்ப்பிணிகள்…..கடையனுக்கும் கடைத்தேற்றம் தருபவர்கள்… நாஞ்சில் நாடன் முன்பகுதி: புண்ணுக்கு … Continue reading →\nMore Galleries | Tagged தீதும் நன்றும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், புண்ணுக்கு மை அழகா\nஎனது உயிரினும் மேலான தமிழ் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள், திரையுலக தாரகைகள் பொழிகிறார்கள். ஆடு கொழுத்தால்தானே கறி மணமாக இருக்கும். நாஞ்சில் நாடன் …….தொடர்ச்சி தமிழ்ப் புத்தாண்டுக்கு பதிப்பிக்கப்படும்\nMore Galleries | Tagged தீதும் நன்றும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், புண்ணுக்கு மை அழகா\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலா���், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (110)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (126)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_7.pdf/196", "date_download": "2021-01-28T04:29:49Z", "digest": "sha1:3MZVAGVQDR7BCFCEC4V7RYUYVTZEZZ7N", "length": 7964, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/196 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/196\nபலரும் காணும் திருக்கோயிலென்ன, உயிரிடத்து விளக்கமுற வீற்றிருக்கின்றான். இறைவன், உள்ளத்து இடங்கொண்டமையின் காரணமாக அன்பு ஊற்றுக்கண் திறக்கிறது; உயிரிடத்து ஆற்றல் மிக்க அன்பைத் தூண்டுகிறது; இந்த நிலையில் ‘அன்பும் சிவமும்’ ஒன்றென்ற குரல் எழும்புகிறது. அன்பினாலாவது இன்பமே, அன்பினாலல்லது வன்பினால் ஆவது எப்பொழுதும் இன்பமன்று. அஃது ஒரு சேறு. அன்பு இன்புறுத்துகிறது. அன்பு பெருகி இன்பத்தில் திளைக்கும் பொழுது மேலேது கீழேது உயிர், இன்புறுத்தும் பொருளிடத்தும் அடிமையாகிறது. இஃது அறிவியல் அடிம��; உணர்வின்பாற்பட்ட அடிமை. இத்தகைய இறைவன் திருவருளை நினைந்து வாழ முடியாமல் பிற தெய்வங்களை வணங்குவதும், பிற நெறிகளைச் சார்வதும் வேடிக்கையாக இருக்கிறது அப்பரடிகளே தம் வரலாற்றினை நினைந்து வியந்து பாடுகிறார். முயல், நாட்டில் திரிவது, அதனால் அதைப் பிடிப்பது சுலபம். எளிதில் பிடிக்கக்கூடிய முயலைப் பிடிக்காமல் விட்டுவிட்டு எளிதிற் பிடித்தற்கியலாத காக்கையைப் பிடிக்கக் காக்கையின் பின்னே ஓடித்திரியும் செயலை நினைவுபடுத்துகிறார். காக்கையோ வானில் பறக்கிறது. மனிதனுக்கோ பறக்கும் சக்தியில்லை, எங்ஙனம் பிடிக்க முடியும்\nகையிலிருக்கும் முயலை விட்டுவிட்டுக் காக்கையைப் பிடிக்கப்போவதாகவும் பொருள் கொள்ளலாம். முயல் சிவநெறி; நாம் பிறந்த நெறி, எளிதில் அமைந்த நெறி; இன்றமிழ் நெறி; ஆரத்துய்த்து மகிழத் துணை செய்யும் தூநெறி; இனிய நெறி, எளிய நெறி. இந்நெறிகளில் பிறந்திருந்தும் இந்நெறி நின்று வாழாது பிற நெறிகளைத் தேடியலைவதும் தாயிற்சிறந்த தயாவுடைய நம் சிவன் தாளினைத் தொழாது வேறு தெய்வங்களைத் தேடியலைவதும் காக்கையின் பின் ஓடுவதை யொக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 6 அக்டோபர் 2020, 14:14 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Mercedes-Benz/Kolkata/cardealers", "date_download": "2021-01-28T06:34:54Z", "digest": "sha1:C45PS6546CDLGRUTXT3PIGWVSYO5F4GT", "length": 6622, "nlines": 127, "source_domain": "tamil.cardekho.com", "title": "கொல்கத்தா உள்ள 3 மெர்சிடீஸ் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமெர்சிடீஸ் கொல்கத்தா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nமெர்சிடீஸ் ஷோரூம்களை கொல்கத்தா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட மெர்சிடீஸ் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். மெர்சிடீஸ் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து கொல்கத்தா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட மெர்சிடீஸ��� சேவை மையங்களில் கொல்கத்தா இங்கே கிளிக் செய்\nமைல்கல் கார்கள் தரைத்தளம், 10 கிழக்கு டாப்சியா சாலை, ideal unique centre, கொல்கத்தா, 700046\nதரைத்தளம், 10 கிழக்கு டாப்சியா சாலை, Ideal Unique Centre, கொல்கத்தா, மேற்கு வங்கம் 700046\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nB4 / B3, உபேன் பானர்ஜி சாலை, Behala Pamasree, Ric Behala தொழிற்பேட்டை, கொல்கத்தா, மேற்கு வங்கம் 700060\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/brent-can-jump-to-40-india-to-buy-middle-east-crude-oil-for-its-strategic-reserves-018528.html", "date_download": "2021-01-28T05:21:59Z", "digest": "sha1:JZXANXFDPVUTQUSJZWZYY632TOHENCQW", "length": 23484, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கச்சா எண்ணெய் விலை விரைவில் உயரும்.. இந்தியாவின் திடீர் முடிவு..! | Brent can jump to $40: India to buy Middle East crude oil for its strategic reserves - Tamil Goodreturns", "raw_content": "\n» கச்சா எண்ணெய் விலை விரைவில் உயரும்.. இந்தியாவின் திடீர் முடிவு..\nகச்சா எண்ணெய் விலை விரைவில் உயரும்.. இந்தியாவின் திடீர் முடிவு..\n7 min ago பட்ஜெட் பதற்றம்.. தொடர் சரிவில் சென்செக்ஸ்.. நிஃப்டியும் 13,900 கீழ் சரிவு.. \n14 hrs ago கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\n15 hrs ago அபாய கட்டத்தில் நிஃப்டி.. இன்னும் சரியலாம்.. நிபுணர்கள் எச்சரிக்கை..\n17 hrs ago 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\nMovies மீண்டும் ஒலித்த தேனிசை குரல்.. சிவகார்த்திகேயன் படத்திற்கு இன்னாம்மா \"ஃபீல்\" பண்ணியிருக்காரு தேவா\nAutomobiles ஆர்ப்பரிக்கும் வசதிகளுடன் வந்துள்ள புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nNews அமெரிக்க நாடாளுமன்ற கலவரம்.. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு போலீஸ் தற்கொலை.. காரணம் என்ன\n வேண்டவே வேண்டாம்.. தெறிச்சு ஓடும் இளம் வீரர்கள்.. பரபரப்பும் ஐபிஎல் 2021 ஏலம்\nLifestyle தூங்கிக் கொண்டிருக்கும் போது நமது மன உணர்வு உண்மையில் என்ன செய்கிறது தெரியுமா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா பாதிப்பின் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய்��்கான தேவை குறைவாக இருக்கும் நிலையில், சவுதி அரேபியா ரஷ்யா உடனான பிரச்சனையின் காரணமாகத் தேவைக்கு அதிகமான அளவில் உற்பத்தி செய்து கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 20 டாலர் என்ற மோசமான நிலைக்குக் கொண்டு வந்தது.\nதற்போது கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ள காரணத்தால் இந்திய முக்கியமான முடிவை எடுத்துள்ளது.\nசர்வதேச நாடுகளில் கச்சா எண்ணெய் தேவை அதிகளவில் குறைந்துள்ள நிலையிலும் சவுதி அதிகளவிலான உற்பத்தி செய்து மிகப்பெரிய அளவிலான தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வருகிறது. ஆனால் அடுத்த சில வாரங்களில் கச்சா எண்ணெய் உற்பத்தியை 4 பில்லியன் பேரல் அளவுக்குக் குறைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.\nசவுதி தனது உற்பத்தி குறைந்தால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்குக் கட்டாயம் 40 டாலர் வரையில் இந்த வருடத்தின் இறுதிக்குள் உயரும். இதேவேளையில் கொரோனா பிரச்சனை தீர்ந்து உலகளவில் கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரிக்கும் அப்போதும் நிச்சயம் 40 டாலர் என்ற அளவை எளிதாக அடையும். இந்த நிலை அடையும் முன்னர் இந்தியா முக்கியமான முடிவை எடுத்துள்ளது.\nதற்போது கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும்போதே அதைச் சேமிக்கும் இடம் இருக்கும் வரையில் இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. அதுவும் சவதி அளிக்கும் தள்ளுபடி விலையைப் பயன்படுத்திக் கொண்டு அதிகளவிலான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.\nஏப்ரல் மாத துவக்கத்தில் சீனா சர்வதேச சந்தையில் நிலவும் குறைவான விலை நிலையைப் பயன்படுத்திக்கொள்ள அதிகளவிலான கச்சா எண்ணெய்யை வாங்கிச் சேமிக்கத் திட்டமிட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவும் இதே முடிவு எடுத்துள்ளது. இதற்காக மத்திய அரசு சவுதி அரசு கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனத்திடமும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது.\nஇந்தியா தேவைக்கு அதிகமாகக் கச்சா எண்ணெய் வாங்கும் காரணத்தால் கொரோனா பாதிப்பு முடிவிற்குப் பின் விற்பனை அதிகமாகும் போது பெட்ரோல், டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த 2 மாதமாக கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் சவுதி உட்பட அனைத்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளும் கடுமையான வருவாய் சரிவை சந்தித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 8% சரியலாம்.. ஃபிக்கி கணிப்பு\nஇந்திய பொருளாதாரம் 7.3% வளர்ச்சி அடையும்.. ஐ.நா-வின் தரமான கணிப்பு..\nசீன நிறுவனங்களைக் கட்டம் கட்டும் இந்தியா.. இந்த முறை பின்டெக் துறை..\nமார்ச்-க்கு பின் வேற லெவல்.. உசைன் போல்ட் ஆக மாறும் இந்திய பொருளாதாரம்..\nசீனா - அமெரிக்கா.. ஜோ பிடன் நிலைப்பாடு இதுதான்.. இந்தியாவிற்கு லாபம்..\nஜோ பிடனால் இந்தியாவிற்கு என்ன லாபம்..\n'America is back' ஜோ பிடன் வேற லெவல் திட்டம்.. இனி சிங்க பாதையில் அமெரிக்க பொருளாதாரம்..\nவங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..\nஅமேசானுக்கு பிரச்சனை தான்.. இகாமர்ஸ்களுக்கான அன்னிய முதலீட்டு விதிகள் மாற்றம் செய்ய திட்டம்.. \nதடுமாறும் இந்தியா.. அசத்தும் சீனா..\nடெஸ்லா செய்த தில்லாலங்கடி வேலை.. எலான் மஸ்க் இது நியாயமா..\nரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..\n'மேட் இன் அமெரிக்கா' ஜோ பிடன் கையெழுத்திடும் புதிய உத்தரவு..\nWork from Home சிறு நகரங்களுக்கான ஜாக்பாட்.. ஐடி நிறுவனங்களின் புதிய இலக்கு..\nபட்டைய கிளப்பிய கோடக் மகேந்திரா வங்கி... ரூ.1854 கோடி லாபம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/bangalore/photos/?utm_source=tamil&utm_medium=article&utm_campaign=connector", "date_download": "2021-01-28T05:53:16Z", "digest": "sha1:5PMAA6OSK6SRSDDVAUB4FLGXJ5ZTCR2I", "length": 8067, "nlines": 191, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Bangalore Tourism, Travel Guide & Tourist Places in Bangalore-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » பெங்களூர் » படங்கள் Go to Attraction\nபெங்களூர் புகைப்படங்கள் - கவி கங்காதேஸ்வரா கோயில் - ராஜகோபுரம் - Nativeplanet /bangalore/photos/3727/\nபெங்களூர் புகைப்படங்கள் - கவி கங்காதேஸ்வரா கோயில் - ராஜகோபுரம்\nபெங்களூர் புகைப்படங்கள் - கவி கங்காதேஸ்வரா கோயில் - நுழைவாய���ல் - Nativeplanet /bangalore/photos/3728/\nபெங்களூர் புகைப்படங்கள் - கவி கங்காதேஸ்வரா கோயில் - நுழைவாயில்\nபெங்களூர் புகைப்படங்கள் - கவி கங்காதேஸ்வரா கோயில் - திரிசூலம் - Nativeplanet /bangalore/photos/3729/\nபெங்களூர் புகைப்படங்கள் - கவி கங்காதேஸ்வரா கோயில் - திரிசூலம்\nபெங்களூர் புகைப்படங்கள் - கர்நாடக உயர் நீதி மன்றம் - முகப்பு தோற்றம் - Nativeplanet /bangalore/photos/224/\nபெங்களூர் புகைப்படங்கள் - கர்நாடக உயர் நீதி மன்றம் - முகப்பு தோற்றம்\nபெங்களூர் புகைப்படங்கள் - பிரம்மாண்ட சிவன் சிலை - Nativeplanet /bangalore/photos/659/\nபெங்களூர் புகைப்படங்கள் - பிரம்மாண்ட சிவன் சிலை\nபெங்களூர் புகைப்படங்கள் - கர்நாடக உயர் நீதி மன்றம் - Nativeplanet /bangalore/photos/158/\nபெங்களூர் புகைப்படங்கள் - கர்நாடக உயர் நீதி மன்றம்\nபெங்களூர் புகைப்படங்கள் - லால் பாக் - கெம்பி கௌடா கோபுரம் - Nativeplanet /bangalore/photos/161/\nபெங்களூர் புகைப்படங்கள் - லால் பாக் - கெம்பி கௌடா கோபுரம்\nபெங்களூர் புகைப்படங்கள் - லால்பாக் - மிகப்பெரிய காப்போக் மரம் - Nativeplanet /bangalore/photos/150/\nபெங்களூர் புகைப்படங்கள் - லால்பாக் - மிகப்பெரிய காப்போக் மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/when-will-colleges-reopen-in-tamilnadu-explains-minister-k-p-anbazhagan/articleshow/79462294.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2021-01-28T06:07:28Z", "digest": "sha1:TD43LR3G6WNCGLTFOB622PZELP32EVMR", "length": 12369, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி: திட்டவட்டமாக தெரிவித்த கல்வி அமைச்சர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி: திட்டவட்டமாக தெரிவித்த கல்வி அமைச்சர்\nமாநிலம் முழுவதும் கல்லூரிகள் திறக்கப்படும் தேதி பற்றி உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறிய கருத்துகளை இங்கே காணலாம்.\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. தங்கள் மாநில சூழலுக்கு ஏற்ப கல்வி நிலையங்கள் திறக்கலாம் என்று சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்த சூழலில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 2ஆம் தேதி கல்லூரிகளை திறக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழ��� (UGC) உரிய வழிகாட்டுதல்களை வெளியிட்டன. இதுதொடர்பான வேலைகளில் தமிழக உயர்கல்வித்துறை ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.\nஇதற்கிடையில் நிவர் புயல் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கும் மேலாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக வரும் 2ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா இல்லையெனில் வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்படுமா இல்லையெனில் வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்படுமா என்று மாணவர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது.\nஇந்நிலையில் செய்தியாளர்களிடம் இன்று (நவம்பர் 28) பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், முதுநிலை இரண்டாம் ஆண்டு அறிவியல், பொறியியல், தொழில்நுட்பப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கு திட்டமிட்டபடி வரும் டிசம்பர் 2ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்.\nபள்ளி மாணவர்களுக்கு அடுத்து வரும் குட் நியூஸ்\nதேர்வுக்கு தயாராக வேண்டும். செய்முறைத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த முடியாது. எனவே கல்லூரிகளுக்கு வருவது மிகவும் அவசியமாகிறது. மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் நோய்த்தொற்று அச்சம் பெரிதாக இல்லை.\nஇதனைக் கருத்தில் கொண்டே கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிவர் புயலை மாநில அரசு மிகவும் சிறப்பாக கையாண்டிருக்கிறது. மீண்டும் புயல் உருவாகி அதிக மழை பெய்யும் பட்சத்தில் கல்லூரிகள் திறப்பை தள்ளி வைப்பது பற்றி அப்போது ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்தார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nசசிகலா விடுதலைக்குப் பின் எங்கு தங்கப் போகிறார் தெரியுமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமாநில அரசு மத்திய அரசு நிவர் கொரோனா கே.பி.அன்பழகன் கல்லூரிகள் திறப்பு இறுதியாண்டு tn colleges open\nசினிமா செய்திகள்மீண்டும் காதலில் பர்த்டே கேர்ள் ஸ்ருதி ஹாசன், ஆனால் இந்த வாட்டி...\nஇந்தியாகாஷ்மீரில் ஏழுமலையான் நிகழ்த்தும் ஆச்சரியம்; வெளியான முக்கியத் தகவல்\nகிரிக்கெட் செய்திகள்ஐசிசி ஒருநாள் தரவரிசை: விராட், ரோஹித் டாப்\nவிழுப்புரம்தைப்பூச திருவிழா... விழுப்புரத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம்\n: வனிதாவுக்கு அடிச்சது ஜாக்பாட்\nதிருச்சிகொரோனா குறைஞ்சிடுச்சு... மீண்டும் இயல்புக்கு திரும்பிய திருச்சி GH\nதங்கம் & வெள்ளி விலைGold rate in chennai: ஷாக் கொடுக்கும் தங்கம்\nசேலம்கொரோனா இழப்பை சரிசெய்த ரயில்வே... சேலத்தில் மட்டும் 158 கோடி வசூல் எப்படி\nபூஜை முறைதைப்பூசம், தை மாத பெளர்ணமி விரத சிறப்புகள் மற்றும் முருகன் பாடல்கள்\nடெக் நியூஸ்ரூ.7000-க்குள் Amazon-இல் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி M02; எப்போது\nஅழகுக் குறிப்புசரும பராமரிப்பில்லாம வயசானாலும் அழகா இருக்கணும்னா தினமும் இதை சாப்பிடணும்\nதின ராசி பலன் Daily Horoscope, January 28: இன்றைய ராசி பலன்கள் (28 ஜனவரி 2021) - தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம்\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=537789", "date_download": "2021-01-28T05:59:12Z", "digest": "sha1:G7ELD4KUPM36GSVU432XOAC2SIWGPBEF", "length": 6056, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "அரை இறுதியில் பிளிஸ்கோவா - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஷென்ஷென்: சீனாவில் நடைபெறும் டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றார். ஊதா பிரிவு லீக் ஆட்டத்தில் சிமோனா ஹாலெப்புடன் (ருமேனியா) நேற்று மோதிய பிளிஸ்கோவா 6-0 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். அடுத்த செட்டில் அதிரடியாக விளையாடிய ஹாலெப் 6-2 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் ஹாலெப்பின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த பிளிஸ்கோவா 6-0, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்று அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்தார். நடப்பு சாம்பியன் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), ஆஷ்லி பார்தி (ஆஸி.), பெலிண்டா பென்சிக் (சுவிஸ்) ஆகியோரும் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளனர்.\nமுஷ்டாக் அலி டி20 அரியானாவை வீழ்த்தி பரோடா த்ரில் வெற்றி\nஉலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் ஸ்ரீகாந்த், சிந்து தோல்வி\nமுதல் இன்னிங்சில் பாகிஸ்தான் முன்னிலை\nமுதல் முறையாக சென்னையில் நடைபெறுகிறது 14 வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம்..\nபாகிஸ்தான்-தென் ஆப்ரிக்கா முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்\n6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 2-0 என ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து\n28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2651599", "date_download": "2021-01-28T06:24:04Z", "digest": "sha1:Z75LCQUL2G73OHPCQ5OTSRWHBP3OCADJ", "length": 17233, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆறு கிராமங்களில் நடமாடும் ரேஷன் கடை துவக்கி வைப்பு| Dinamalar", "raw_content": "\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்திய தூதரகம் சூறை: இத்தாலிக்கு கண்டனம்\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 3\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 16\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 35\nஆறு கிராமங்களில் நடமாடும் ரேஷன் கடை துவக்கி வைப்பு\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒன்றியம், எம்.சி., பள்ளி பஞ்சாயத்து மாட்டுஓனி, நாரலப்பள்ளி பஞ்சாயத்து தாசினாவூர், கொல்லூர், மாரேகவுண்டனூர், நலகுண்டலப்பள்ளி மற்றும் தங்காடிக்குப்பம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், 1 கி.மீ., முதல், 2 கி.மீ., தொலைவு சென்று, ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர். இதையடுத்து, இந்த கிராமங்களுக்கு வாகனத்தில் நேரடியாக சென்று ரேஷன் பொருட்களை வழங்க\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒன்ற���யம், எம்.சி., பள்ளி பஞ்சாயத்து மாட்டுஓனி, நாரலப்பள்ளி பஞ்சாயத்து தாசினாவூர், கொல்லூர், மாரேகவுண்டனூர், நலகுண்டலப்பள்ளி மற்றும் தங்காடிக்குப்பம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், 1 கி.மீ., முதல், 2 கி.மீ., தொலைவு சென்று, ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர். இதையடுத்து, இந்த கிராமங்களுக்கு வாகனத்தில் நேரடியாக சென்று ரேஷன் பொருட்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடமாடும் ரேஷன் கடையை நேற்று, அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., அசோக்குமார் துவக்கி வைத்து, மக்களுக்கு பொருட்களை வழங்கினார். மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், முன்னாள் பால்வள தலைவர் தென்னரசு, கிழக்கு ஒன்றிய செயலாளர் கன்னியப்பன், மாவட்ட கவுன்சிலர் ஜெயாஆஜி உள்பட பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅருங்காட்சியகம் சார்பில் வாட்ஸ்ஆப் மூலம் ஓவிய போட்டி\nஅமைப்புச்சாரா தொழிலாளர் நலவாரியத்தில் இணையதளம் மூலம் பதிவு செய்ய வசதி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅருங்காட்சியகம் சார்பில் வாட்ஸ்ஆப் மூலம் ஓவிய போட்டி\nஅமைப்புச்சாரா தொழிலாளர் நலவாரியத்தில் இணையதளம் மூலம் பதிவு செய்ய வசதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2658826", "date_download": "2021-01-28T04:46:04Z", "digest": "sha1:W7Z3GVR6AZNHK6NOQN4TJPORQFMR2OHY", "length": 17516, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 4\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 1\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 3\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 7\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 21\nஜன.,28 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\nசத்தீஸ்கரில் 12 பெண்கள் உட்பட 24 நக்சல்கள் சரண் 2\nபுதிய தலைமை செயலராகிறார் ராஜிவ் ரஞ்சன் 17\nகோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்\nதிருவாடானை : திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பி���ியாள் கோயில் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் பக்தர்கள் நீராட முடியவில்லை. இக் கோயிலில் வெள்ளி, செவ்வாய் நாட்களிலும் சித்திரை, ஆடி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள்.இரவில் தங்கியிருந்து மறுநாள் சுவாமி தரிசனம் செய்வது சிறப்பு என்பதால் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருவாடானை : திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் பக்தர்கள் நீராட முடியவில்லை.\nஇக் கோயிலில் வெள்ளி, செவ்வாய் நாட்களிலும் சித்திரை, ஆடி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள்.இரவில் தங்கியிருந்து மறுநாள் சுவாமி தரிசனம் செய்வது சிறப்பு என்பதால் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கோயில் முன்புள்ள மண்டபத்தில் தங்கி அதிகாலையில் குளத்தில் நீராடுவார்கள்.சில தினங்களாக ஏராளமான மீன்கள் செத்து மிதக்கிறது. துர்நாற்றமாக இருப்பதால் பக்தர்கள் கவலையடைந்தனர்.\nஇது குறித்து புதுக்கோட்டை லட்சுமி கூறியதாவது: குளத்தில் குளிக்கும் போது துர்நாற்றமாக உள்ளது. குறைந்த அளவு தண்ணீர் தேங்கியிருப்பதால் கலங்கியுள்ளது. மீன்களை அப்புறப்படுத்தி தண்ணீரை சுத்தபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதேசிய அளவிலான விளையாட்டில்வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை\nதனியார் கிளினிக் லைசென்ஸ் ஆவணம் பறிமுதல்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக��கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேசிய அளவிலான விளையாட்டில்வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை\nதனியார் கிளினிக் லைசென்ஸ் ஆவணம் பறிமுதல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2662786", "date_download": "2021-01-28T06:35:13Z", "digest": "sha1:HY4MPPQR7NNY4E7XKCIYD7777N7Q7LRB", "length": 17209, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "கஞ்சா தோட்டம் யாருடையது? கண்டுபிடிக்க திணறும் போலீசார்| Dinamalar", "raw_content": "\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்திய தூதரகம் சூறை: இத்தாலிக்கு கண்டனம்\nஜெ., ந��னைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 5\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 17\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 35\nகம்பம் : கம்பத்தில் நவ. 11 ல் மோப்ப நாய் கண்டுபிடித்த கஞ்சா தோட்டம் யாருடையது என்பதை கண்டறிவதில் போலீசார் திணறி வருகின்றனர்.கம்பத்தில் கஞ்சா விற்பனை தடுக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. நகருக்கு மிக அருகில் கஞ்சா சாகுபடி செய்யப்பட்டிருந்ததை நவ. 11 ல் மோப்பநாய் வெற்றி கண்டுபிடித்தது. அறுவடைக்கு தயாராக இருந்த 150 செடிகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. ஆனால்சாகுபடி செய்யப்பட்ட\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகம்பம் : கம்பத்தில் நவ. 11 ல் மோப்ப நாய் கண்டுபிடித்த கஞ்சா தோட்டம் யாருடையது என்பதை கண்டறிவதில் போலீசார் திணறி வருகின்றனர்.\nகம்பத்தில் கஞ்சா விற்பனை தடுக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. நகருக்கு மிக அருகில் கஞ்சா சாகுபடி செய்யப்பட்டிருந்ததை நவ. 11 ல் மோப்பநாய் வெற்றி கண்டுபிடித்தது. அறுவடைக்கு தயாராக இருந்த 150 செடிகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. ஆனால்சாகுபடி செய்யப்பட்ட நிலத்தின் உரிமையாளர் யார், அதனை சாகுபடி செய்தது யார் என்பதை கண்டுபிடிப்பதில் 20 நாட்களை கடந்தும் போலீசார் மவுனம் காத்து வருகின்றனர்.\nநிலம் யாருடையது என்பதை வருவாய்த்துறை ஆவணங்களை சரிபார்த்தால் தெரிந்துவிடும். இதனிடையே அதே இடத்தில் இதற்கு முன்பும் கஞ்சா சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே போலீசார் இதில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகலெக்டர் அலுவலகத்திற்கு விஷத்துடன் வந்த தம்பதிகள்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருட��ய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகலெக்டர் அலுவலகத்திற்கு விஷத்துடன் வந்த தம்பதிகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2664568", "date_download": "2021-01-28T06:33:55Z", "digest": "sha1:2NAKTFA42OWXUMDD7H7SYWOZNECGWGLA", "length": 16660, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "வேடசந்துார் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு| Dinamalar", "raw_content": "\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்திய தூதரகம் சூறை: இத்தாலிக்கு கண்டனம்\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 5\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 17\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 35\nவேடசந்துார் : வேடசந்துார் வழக்கறிஞர் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் தலைவர்முருகேசன் தலைமையில் நடந்தது. செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.வேடசந்துார் குற்றவியல் நடுவர்நீதிமன்ற வரம்புக்குள் உள்ள வடமதுரை போலீஸ் ஸ்டேஷனை,திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் கீழ் கொண்டுவர, திண்டுக்கல் மாவட்ட வழக்கறிஞர்சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.இதற்கு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவேடசந்துார் : வேடசந்துார் வழக்கறிஞர் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் தலைவர்முருகேசன் தலைமையில் நடந்தது. செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.\nவேடசந்துார் குற்றவியல் நடுவர்நீதிமன்ற வரம்புக்குள் உள்ள வடமதுரை போலீஸ் ஸ்டேஷனை,திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் கீழ் கொண்டுவர, திண்டுக்கல் மாவட்ட வழக்கறிஞர்சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.இதற்கு வேடசந்துார்வழக்கறிஞர்கள் சங்கம் ஆட்சேபனை தெரிவிக்கிறது. அவ்வாறு செய்தால் வேடசந்துார் பொதுமக்கள், வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுவர். எனவே இந்த மாறுதல் செய்யக் கூடாது என வலியுறுத்தி, நவ.4, 5, 7 ம்தேதிகளில் நீதிமன்ற பணியில் இருந்து விலகிஇருப்பது என தீர்மானம் நிறைவேற்றினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2666845", "date_download": "2021-01-28T06:25:29Z", "digest": "sha1:BCOT324HIKZPGZPWVFOPPEXDIFQGHDOG", "length": 17061, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "அரிசி கார்டாக மாற்ற வாய்ப்பு| Dinamalar", "raw_content": "\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்திய தூதரகம் சூறை: இத்தாலிக்கு கண்டனம்\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 3\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 16\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 35\nஅரிசி கார்டாக மாற்ற வாய்ப்பு\nஉடுமலை:சர்க்கரை ரேஷன் கார்டுகளை, அரிசிக்கார்டாக மாற்றிக்கொள்ளலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.சர்க்கரை பெறும் வகையில் ரேஷன் கார்டு வைத்துள்ள நபர்கள், அரிசி விருப்ப ரேஷன் கார்டுகளாக மாற்றிக்கொள்ளலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுகளை மாற்றிக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள், தங்கள் ரேஷன் கார்டு நகலுடன், வரும், 20ம் தேதிக்குள், தாலுகா\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉடுமலை:சர்க்கரை ரேஷன் கார்டுகளை, அரிசிக்கார்டாக மாற்றிக்கொள்ளலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.சர்க்கரை பெறும் வகையில் ரேஷன் கார்டு வைத்துள்ள நபர்கள், அரிசி விருப்ப ரேஷன் கார்டுகளாக மாற்றிக்கொள்ளலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுகளை மாற்றிக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள், தங்கள் ரேஷன் கார்டு நகலுடன், வரும், 20ம் தேதிக்குள், தாலுகா அலுவலகங்களிலுள்ள குடிமைப்பொருள் தாசில்தார் அலுவலகத்திலும், www.tnpds.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் கார்டுகளாக மாற்றப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉடுமலையில் பெய்யும் தொடர் மழையால்மானாவாரிக்கு சிக்கல்இயல்பு வாழ்க்கை பாதித்து ரோடுகள் 'வெறிச்இயல்ப��� வாழ்க்கை பாதித்து ரோடுகள் 'வெறிச்\nஅணையில் அத்துமீறல் விபத்து அபாயம் அதிகரிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்க���ுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉடுமலையில் பெய்யும் தொடர் மழையால்மானாவாரிக்கு சிக்கல்இயல்பு வாழ்க்கை பாதித்து ரோடுகள் 'வெறிச்இயல்பு வாழ்க்கை பாதித்து ரோடுகள் 'வெறிச்\nஅணையில் அத்துமீறல் விபத்து அபாயம் அதிகரிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2667736", "date_download": "2021-01-28T06:21:05Z", "digest": "sha1:DO54DLDCRSVYZXP3K6PN67NBGQ3WAFJJ", "length": 16798, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "ரேஷன் கடைகளில் கொண்டை கடலை //| Dinamalar", "raw_content": "\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்திய தூதரகம் சூறை: இத்தாலிக்கு கண்டனம்\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 3\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 16\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 34\nரேஷன் கடைகளில் கொண்டை கடலை //\nநெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் ரேஷன் கடைகளில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு கொண்டை கடலை வழங்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் மக்கள் பாதித்தனர். வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு 5 கிலோ கொண்டை கடலை விலையின்றி வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.நெல்லிக்குப்பத்தில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ஒரு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nநெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் ரேஷன் கடைகளில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு கொண்டை கடலை வழங்கப்பட்டது.\nதமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் மக்கள் பாதித்தனர். வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு 5 கிலோ கொண்டை கடலை விலையின்றி வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.நெல்லிக்குப்பத்தில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ஒரு ரேஷன் கார்டிற்கு 5 கிலோ ���ொண்டை கடலை விலையில்லாமல் வழங்கினர்.சில நாட்களாக மழை பெய்ததால் உணவுக்கு சிரமப்பட்ட மக்கள் ஆர்வமுடன் கொண்டை கடலையை வாங்க குவிந்தனர். மற்ற ரேஷன் கார்டு வைத்திருப் போருக்கு டிசம்பர் மாதத்திற்கு ஒரு கிலோ துவரம் பருப்பு விலையில்லாமல் வழங்கப்படுகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய தண்ணீர் அகற்றம்../\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய தண்ணீர் அகற்றம்../\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2668627", "date_download": "2021-01-28T06:16:08Z", "digest": "sha1:OX24UL4SKBKZZ7FANQDLB3XA5XCFULED", "length": 16034, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "பி.எஸ்.எப்., வீரர் தற்கொலை | Dinamalar", "raw_content": "\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்திய தூதரகம் சூறை: இத்தாலிக்கு கண்டனம்\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 2\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 16\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 34\nராய்ப்பூர்: சத்தீஸ்கரின் கன்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு முகாமில், பி.எஸ்.எப்., எனப்படும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஸ்வராஜ், நேற்று காலை, துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஸ்வராஜின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து,போலீசார், விசாரணை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nராய்ப்பூர்: சத்தீஸ்கரின் கன்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு முகாமில், பி.எஸ்.எப்., எனப்படும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஸ்வராஜ், நேற்று காலை, துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஸ்வராஜின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த���ர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து,போலீசார், விசாரணை நடத்துகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதலித் இளைஞர் அடித்துக் கொலை(1)\nரயில்வே ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வச��ி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதலித் இளைஞர் அடித்துக் கொலை\nரயில்வே ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2669518", "date_download": "2021-01-28T06:13:07Z", "digest": "sha1:5O4N2ZQFT7ZCWNFFD5PX76MJUGALQMUK", "length": 24465, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "வீடுகளில் திருட்டு அதிகரிப்பு: தடுப்பது எப்படி| Dinamalar", "raw_content": "\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 2\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 16\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 34\nஜன.,28 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\nவீடுகளில் திருட்டு அதிகரிப்பு: தடுப்பது எப்படி\nமத போதகர் பால் தினகரன் ரூ.1,000 கோடி வரி ஏய்ப்பு\n'அரோகரா': ஓட்டுக்காக கொள்கையை கடாசிய ஸ்டாலின் 283\nடில்லி செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் தடியடி ... 229\nசிறுத்தை கறி சமைத்து சாப்பிட்ட 5 குரூரர்கள் கைது\t 38\nதாய், மகன் அடித்துக்கொலை: 16 கிலோ நகை கொள்ளை. 4\nகோவையில் சமீபகாலமாக ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு, திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதைத்தடுக்க போலீசாரும், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் விழிப்புடன் இருந்தாலே, இத்தகைய திருட்டுகளை தடுக்க முடியும் என்கிறார், கோவை மாவட்ட எஸ்.பி., அருளரசு.வீடுகளில் திருட்டு அதிகரித்துள்ளதே... பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்முதலாவதாக தங்க நகைகள், விலை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவையில் சம���பகாலமாக ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு, திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதைத்தடுக்க போலீசாரும், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் விழிப்புடன் இருந்தாலே, இத்தகைய திருட்டுகளை தடுக்க முடியும் என்கிறார், கோவை மாவட்ட எஸ்.பி., அருளரசு.\nவீடுகளில் திருட்டு அதிகரித்துள்ளதே... பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்முதலாவதாக தங்க நகைகள், விலை உயர்ந்த பொருட்களை, வீடுகளில் வைக்கக் கூடாது. வங்கி லாக்கர்களில் வைக்க வேண்டும். பல திருட்டு சம்பவங்களுக்கு, வீட்டுச்சாவிகளை எளிதில் கண்டுபிடிக்க கூடிய இடங்களில் வைப்பதே காரணம். பொருட்களை பிரித்து பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும்.\nகண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினால் திருட்டை தடுக்க முடியுமாகுடியிருப்புவாசிகள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். இதனால், 90 சதவீத திருட்டு வழக்குகளில், குற்றவாளிகள் எளிதில் கண்டறியப்படுகின்றனர். பல திருடர்கள் கேமராவுடன் டி.வி.ஆர்., களையும் திருடிச் சென்று விடுகின்றனர். இதனால், டி.வி.ஆர்.,களை மறைத்து வைக்க வேண்டும்.\nகண்காணிப்பு கேமராக்களையும் மறைத்து வைக்கலாம். குற்றவாளிகளை பிடிக்க ஒரே வழி கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளே. கடைகளில் வைக்கப்படும் ஒரு சில கேமராக்களை, பொதுமக்கள் நடமாடும் பகுதிகளை நோக்கி திருப்பி வைக்கலாம். குற்றவாளி ஒருவர் நோட்டமிடுகிறார் என்பதை எப்படிக் கண்டறிவதுகுறைந்த எண்ணிக்கையில் வீடுகள் உள்ள பகுதிகளில், அனைவரும் ஒன்று சேர்ந்து ஆலோசனை நடத்த வேண்டும். குறிப்பாக அப்பகுதியில் கடைகள் வைத்திருப்போர் புதிதாக யாராவது வந்தால், அவர்களை விசாரிக்கலாம். அதன் அடிப்படையில் அவர் குடியிருப்புவாசிகளை உஷார்படுத்தலாம்.\nஇதுதவிர, இருசக்கர வாகனங்களில் வந்து நோட்டமிடும் குற்றவாளிகளை கண்டறியலாம். பைக்குகளில் வந்து வீடுகளை நோட்டமிடுபவர்கள் பெரும்பாலும், பதிவு எண் இல்லாத வாகனங்களையே பயன்படுத்துகின்றனர். அவ்வாறு வருவோரை அடையாளம் கண்டு, போலீசாருக்கு தெரிவிக்கலாம். இதன் மூலம் குற்றச்சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.பணிக்கு சேருவோர் நல்லவரா, கெட்டவரா என எப்படி அறிவதுநிறுவனங்களிலோ, வீடுகளிலோ ஒருவரை பணிக்கு அமர்த்தும் போது அவரது ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ��ட்டுனர் உரிமம் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். அவர்களின் குற்றப்பின்னணியை, ஆன்லைன் மூலம் அறிந்து கொள்ளலாம்.\nபோலீஸ் துறை இணையதளத்தில் அதற்கான வசதிகள் உள்ளன.ஆபத்தின் போது பொதுமக்கள், யாரை தொடர்பு கொள்ள வேண்டும்கட்டுப்பாட்டு அறை எண்ணான, 100 ஐ தொடர்பு கொள்ளலாம். தினமும், 40 - 50 அழைப்புகள் புறநகர் போலீசாருக்கு வந்து கொண்டுள்ளது. போலீசார், 10 - 12 நிமிடங்களில் சம்மந்தப்பட்ட இடத்துக்கு சென்று விடுகின்றனர்.\nஅனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும், டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், எஸ்.பி., ஆகியவற்றின் வாட்ஸ் ஆப்எண்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் அடையாளங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். ரூ.1.50 கோடி கார்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இது முற்றிலும், பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையிலேயே கண்டுபிடிக்கப்பட்டன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவெலிங்டனில் பாதியளவு கூட தண்ணீர்... நிரம்பவில்லை தண்ணீர் வரத்திற்கு நடவடிக்கை தேவை\n'வேலை உறுதி திட்டத்தில், 200 நாள் பணி வேண்டும்\n» தினமலர் முதல் பக்கம்\nசிம்பிள். நகை ரொக்கமெல்லாம் பீரோவுல வெச்சு பூட்டி பீரோவை கையோட கொண்டு போயிரலாம்.\nஅது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை.போலீஸ்காரங்களும் திருடனுங்களும் கூட்டணி வைக்காமல் இருந்தாலே போதும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்��ளை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவெலிங்டனில் பாதியளவு கூட தண்ணீர்... நிரம்பவில்லை தண்ணீர் வரத்திற்கு நடவடிக்கை தேவை\n'வேலை உறுதி திட்டத்தில், 200 நாள் பணி வேண்டும்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2673478", "date_download": "2021-01-28T05:56:41Z", "digest": "sha1:BEJ5F4WPQV4IAVZOIS5MC647PRK7KFT3", "length": 20618, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "நுண்துளை சிகிச்சையில் அரசு டாக்டர் சாதனை| Dinamalar", "raw_content": "\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 2\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 15\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வ���ிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 34\nஜன.,28 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\nநுண்துளை சிகிச்சையில் அரசு டாக்டர் சாதனை\nசென்னை - இடுப்பு மூட்டு எலும்பு அதீத வளர்ச்சியால் அவதிப்பட்டு வந்த வாலிபருக்கு, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், அதிநவீன சிகிச்சை வாயிலாக மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த, 24 வயது வாலிபருக்கு, இடுப்பு எலும்பு மூட்டு அதீத வளர்ச்சி அடைந்திருந்தது. இதன் காரணமாக, அவரது, இடுப்பு எலும்பு மற்றும் தொடை எலும்பு உரசும்போது, அதிக வலியுடன் அவதிப்பட்டு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை - இடுப்பு மூட்டு எலும்பு அதீத வளர்ச்சியால் அவதிப்பட்டு வந்த வாலிபருக்கு, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், அதிநவீன சிகிச்சை வாயிலாக மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த, 24 வயது வாலிபருக்கு, இடுப்பு எலும்பு மூட்டு அதீத வளர்ச்சி அடைந்திருந்தது. இதன் காரணமாக, அவரது, இடுப்பு எலும்பு மற்றும் தொடை எலும்பு உரசும்போது, அதிக வலியுடன் அவதிப்பட்டு வந்தார். இடுப்பு எலும்புஇதன் காரணாக, உட்காரவும், இயல்பாக இருக்கவும் முடியாமல் அவதிப்பட்டு வந்தார். தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை கிடைக்கவில்லை.ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையின், மூட்டு நுண்துளை மற்றும் விளையாட்டு காயங்கள் துறையை அணுகினார்.அதன் நிபுணர் டாக்டர் லியோநார்ட் பொன்ராஜ் தலைமையிலான குழுவினர், வாலிபருக்கு, வழக்கமான அறுவை சிகிச்சையின்றி, சிறு துளையிட்டு, பாதிப்புக்குள்ளான இடுப்பு எலும்பு பகுதியை சரி செய்தனர். சிகிச்சை பெற்று நலமுடன் உள்ள வாலிபர் மற்றும் டாக்டர்களுக்கு மருத்துவமனையின் ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்த்குமார் வாழ்த்துக்களை தெரிவித்தார்.இதுகுறித்து, டாக்டர் லியோநார்ட் பொன்ராஜ் கூறியதாவது:தென்மாநில அளவில், இதுபோன்ற சிகிச்சை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் தான் அளிக்கப்படுகிறது. இந்த வாலிபர், அதீத இடுப்பு மூட்டு எலும்பு வளர்ச்சியால் அவதிப்பட்டு வந்தார். வழக்கமான அறுவை சிகிச்சையில், 20 செ.மீ., அளவிற்கு, குறிப்பிட்ட பாகம் திறக்கப்பட்டு, எலும்பு வளர்ச்சியின் பாகம் அகற்றப்படும். இதுபோன்ற சிகிச்சை யில் நோயாளி இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப நாட்களாகும். மேலும், மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டிய நிலையும் ஏற்படும். அதற்கு பதிலாக, 5 மி.மீ., அளவில், சிறு நுண்துளையிட்டு, அதீத வளர்ச்சியின் இருந்த எலும்புகள் சிராய்ப்பு வாயிலாக அகற்றப்பட்டது. மருத்துவ உபகரணம்இந்த சிகிச்சை, 45 நிமிடங்களில் செய்யப்பட்டது. அதன்பின், மறுநாள் நோயாளி, இயல்பாக அமர ஆரம்பித்தார். தற்போது, நலமுடன் உள்ளார். அவர், நன்றி தெரிவிக்கும் வகையில், மருத்துவமனைக்கு, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வாங்கி தந்துள்ளார். இதுபோன்ற சிகிச்சை களை, இந்தியாவில் நான்கு டாக்டர்கள் மட்டுமே மேற்கொள்கின்றனர். அரசு டாக்டர்களில், நான் முதன்மையானேன்.இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபெரும்பாக்கம் காவல் நிலையம் திறப்பு\nகோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டன.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கரு���்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபெரும்பாக்கம் காவல் நிலையம் திறப்பு\nகோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டன.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2673973", "date_download": "2021-01-28T05:35:27Z", "digest": "sha1:WFZCFQSVWUSSVFLLV3JMEMGD232CNNML", "length": 18827, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "மதுரையில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது: இதுவரை 45 பேர் பாதிப்பு | Dinamalar", "raw_content": "\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 2\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 11\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 34\nஜன.,28 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\nமதுரையில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது: இதுவரை 45 பேர் பாதிப்பு\nமதுரை : மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் ���ேகம் காட்டி வருகிறது. இதுவரை 45 பேரை நோய் தாக்கியுள்ளது. இம்மாவட்டத்தில் அக்., முதல் மார்ச் வரை இக்காய்ச்சல் பரவல் அதிகம் இருக்கும். கடந்த சீசனில் (2018 அக்-2019 மார்ச்) டெங்கு தாண்டவம் தீவிரமாக இருந்தது. இம்முறை அந்தளவிற்கு இல்லை. இருப்பினும் டிச.,ல் திடீரென பரவல் வேகம் எடுத்துள்ளது. செப்.,ல் 3, அக்.,ல் 6, நவ.,ல் 14 பேர் தான்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுரை : மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் வேகம் காட்டி வருகிறது. இதுவரை 45 பேரை நோய் தாக்கியுள்ளது.\nஇம்மாவட்டத்தில் அக்., முதல் மார்ச் வரை இக்காய்ச்சல் பரவல் அதிகம் இருக்கும். கடந்த சீசனில் (2018 அக்-2019 மார்ச்) டெங்கு தாண்டவம் தீவிரமாக இருந்தது. இம்முறை அந்தளவிற்கு இல்லை. இருப்பினும் டிச.,ல் திடீரென பரவல் வேகம் எடுத்துள்ளது. செப்.,ல் 3, அக்.,ல் 6, நவ.,ல் 14 பேர் தான் பாதிக்கப்பட்டிருந்தனர். இம்மாதத்தில் இதுவரை மட்டும் நகரில் 11, புறநகரில் 11 என 22 பேரை டெங்கு தாக்கியுள்ளது. டிச., முடிய 10 நாட்களுக்கு மேல் இருப்பதால் பாதிப்பு 50ஐ தாண்டும். ஜன., பிப்., மார்ச் மாதங்களிலும் பாதிப்பு உச்சத்தில் இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். டெங்கு பாதிப்பு பகுதிகளில் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.\nசுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: டெங்கு பாதிப்பு கடந்த ஆண்டை விட குறைவு தான். 2020ல் இதுவரை 256 பேரை டெங்கு பாதித்துள்ளது.புறநகரில் 148, நகரில் 108 பேர் அடக்கம். அதிகபட்சமாக ஜன.,ல் 102, பிப்.,ல் 54, மார்ச்சில் 46, டிச.,ல் 22 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த சீசன் பாதிப்பு 45 ஆகும். புகை மருந்து அடிக்கும் பணி நடக்கிறது. சுற்றுப்புறங்களில் நன்னீர் தேங்காமல் மக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும், என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிளையாட்டில் சாதிக்க துடிப்பவர்களின் கனவு கேள்விக்குறி: விளையாட்டரங்கை சீரமைக்க நடவடிக்கை தேவை\n கோவையில் 24 மணி நேர குடிநீர் திட்டம்: ஆர்.எஸ்.புரத்தில் சோதனை பணி 'விறுவிறு'(2)\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையி���், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிளையாட்டில் சாதிக்க துடிப்பவர்களின் கனவு கேள்விக்குறி: விளையாட்டரங்கை சீரமைக்க நடவடிக்கை தேவை\n கோவையில் 24 மணி நேர குடிநீர் திட்டம்: ஆர்.எஸ்.புரத்தில் சோதனை பணி 'விறுவிறு'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2674864", "date_download": "2021-01-28T05:29:16Z", "digest": "sha1:KTPJPLELLTO6JTAESM3WXORGTT5XJXEF", "length": 18971, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "கர்நாடகாவில் இருந்து 2,500 டன் சர்க்கரை நெல்லிக்குப்பம் ஆலைக்கு வருகை| Dinamalar", "raw_content": "\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 10\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 3\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 34\nஜன.,28 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\nகர்நாடகாவில் இருந்து 2,500 டன் சர்க்கரை நெல்லிக்குப்பம் ஆலைக்கு வருகை\nநெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் சர்க் கரை ஆலைக்கு கர்நாடகாவில் இருந்து ரயில் மூலம் 2,500 டன் சர்க்கரை வந்தது. நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை, முருகப்பா குழுமத்தின் கீழ் செயல்படுகிறது. இதே குழுமத்தின் கீழ் கர்நாடகா மாநிலம் ஹலியாரில் சர்க்கரை ஆலை உள்ளது.அங்கிருந்து நெல்லிக்குப்பம் ஆலைக்கு 36 வேகன்களில் 2 ஆயிரத்து 500 டன் சர்க்கரை நேற்று வந்தது. இதை ரயிலில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nநெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் சர்க் கரை ஆலைக்கு கர்நாடகாவில் இருந்து ரயில் மூலம் 2,500 டன் சர்க்கரை வந்தது.\nநெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை, முருகப்பா குழுமத்தின் கீழ் செயல்படுகிறது. இதே குழுமத்தின் கீழ் கர்நாடகா மாநிலம் ஹலியாரில் சர்க்கரை ஆலை உள்ளது.அங்கிருந்து நெல்லிக்குப்பம் ஆலைக்கு 36 வேகன்களில் 2 ஆயிரத்து 500 டன் சர்க்கரை நேற்று வந்தது. இதை ரயிலில் இருந்து லாரிகள் மூலம் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூலம் ஆலைக்கு எடுத்து செல்லும் பணி நடக்கிறது.ஆலை அதிகாரிகள் கூறுகையில், 'நெல்லிக்குப்பத்தில் கரும்பு அறவை குறைந்ததால் சர்க்கரை தேவை அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள எங்கள் ஆலையில் இருந்து சர்க்கரை��ை கொண்டு வருகிறோம். இந்த சர்க்கரை சுத்திகரிக்கப்பட்ட சல்பர் கலக்காததாகும். இதை நுகர்வோர் அதிகம் விரும்பி வாங்குகின்றனர்.\nஅங்கிருந்து வந்துள்ள சர்க்கரையை அரை கிலோ ஒரு கிலோ பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்ப உள்ளோம்' என்றனர்.விவசாய சங்க தலைவர் ராமலிங்கம் கூறுகையில், 'சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நெல்லிக்குப்பம் ஆலையில் ஆண்டுக்கு 12 லட்சம் டன் கரும்பு அறவை நடக்கும். மத்திய அரசு அறிவித்த விலையைவிட குறைவாக ஆலை நிர்வாகம் வழங்கியதால், விவசாயிகள் கரும்பு பயிரிடுவதை குறைத்தனர். இதனால் ஆண்டுக்கு 6 லட்சம் டன் அளவு மட்டுமே கரும்பு அறவை நடக்கிறது. கர்நாடகாவில் இருந்து அதிக செலவு செய்து சர்க்கரையை கொண்டு வருகின்றனர். கரும்புக்கு கூடுதல் விலை கொடுத்தால், இங்கு கரும்பு பயிரிடும் பரப்பு அதிகரிக்கும்' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசாவடியில் நெரிசல் குறைக்க 150 ஊழியர்கள் நியமனம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசாவடியில் நெரிசல் குறைக்க 150 ஊழியர்கள் நியமனம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2676646", "date_download": "2021-01-28T05:21:09Z", "digest": "sha1:VLUPYTJA6KG5SKUQINSZLLUBEJDZ2Z2M", "length": 19394, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "பொங்கல் பரிசு ஒதுக்கீடு சென்னைக்கு ரூ.471 கோடி| Dinamalar", "raw_content": "\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 8\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 4\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 3\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 32\nஜன.,28 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\nசத்தீஸ்கரில் 12 பெண்கள் உட்பட 24 நக்சல்கள் சரண் 3\nபொங்கல் பரிசு ஒதுக்கீடு சென்னைக்கு ரூ.471 கோடி\nசென்னை:பொங்கல் பரிசு, 2,500 ரூபாய் ரொக்கம் வழங்குவதற்காக, ரேஷன் கார்டு எண்ணிக்கை அடிப்படையில், மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்துள்ளதில், சென்னைக்கு, 471 கோடி ரூபாய் ஒதுக்கி, உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு, 2.10 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரருக்கு, தலா, 2,500 ரூபாய் ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு, துணிப்பை அடங்கிய\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:பொங்கல் பரிசு, 2,500 ரூபாய் ரொக்கம் வழங்குவதற்காக, ரேஷன் கார்டு எண்ணிக்கை அடிப்படையில், மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்துள்ளதில், சென்னைக்கு, 471 கோடி ரூபாய் ஒதுக்கி, உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.\nதமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு, 2.10 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரருக்கு, தலா, 2,500 ரூபாய் ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு, துணிப்பை அடங்கிய பரிசு தொகுப்பை அறிவித்துள்ளது. அவை, ஜன., 4ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.இதற்காக, ரேஷன் கார்டு எண்ணிக்கை அடிப்படையில், மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்து, உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.\nஅதற்கு ஏற்ப, அவற்றை கடைகளுக்கு வினியோகம் செய்யுமாறு, நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு எண்ணிக்கையில், சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்கள், முதல் ஐந்து இடங்களில் உள்ளன. அதன்படி, அனைத்து கார்டுதாரருக்கும் ரொக்க தொகை வழங்க ஒதுக்கியுள்ள, 5,158 கோடி ரூபாயில், சென்னை வடக்கு, 10.32 லட்சம்; தெற்கு, 8.53 லட்சம் என, சென்னை மாவட்டத்தில் உள்ள, 18.85 லட்சம் கார்டுதாரருக்கு வழங்க, 471 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இதுவே, மற்ற மாவட்டங்களை விட, அதிக தொகையாகும்.\nஇதையடுத்து, கோவையில், 10.09 லட்சம் கார்டுதாரருக்கு வழங்க, 252 கோடி ரூபாயும்; சேலத்தில், 10.06 லட்சம் கார்டுதாரருக்கு வழங்க, 251 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன. மதுரையில், 8.85 லட்சம் கார்டுதாரருக்கு வழங்க, 221 கோடி ரூபாயும்; திருச்சியில், 7.98 லட்சம் கார்டுதாரருக்கு வழங்க, 199 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடைசி இடத்தில், பெரம்பலுார் உள்ளது. அம்மாவட்டத்தில், 1.81 லட்சம் கார்டுதாரருக்கு வழங்க, 45 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமின் வாரிய அலுவலகங்களில் கேமரா பொருத்துவது அவசியம்(1)\nகட்டட அனுமதி கோரும்போத��� கூடுதல் ஆதாரங்களை இணைப்பதில் சிக்கல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும���; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமின் வாரிய அலுவலகங்களில் கேமரா பொருத்துவது அவசியம்\nகட்டட அனுமதி கோரும்போது கூடுதல் ஆதாரங்களை இணைப்பதில் சிக்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2677537", "date_download": "2021-01-28T05:11:10Z", "digest": "sha1:XUB7AB5S3X5WOQIBKROQ7OSDTQXJY5WD", "length": 18814, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "நைஜீரியாவில் தென்பட்ட புதிய வடிவ கொரோனா| Dinamalar", "raw_content": "\n'தாண்டவ்' வலைத் தொடர் சர்ச்சை உச்ச நீதிமன்றம் ...\nஇன்றைய க்ரைம் ரவுண்ட் அப்\nஇது உங்கள் இடம் : 'கத்தரிக்கா' கொள்கை\nசுற்றுலா மையமாகும் அயோத்தி: உ.பி. அரசு நடவடிக்கை\n'டிக்டாக்' இந்திய பிரிவு மூடல் 2,000 பேர் வேலையிழப்பு\nடிரம்ப் மீதான கண்டன தீர்மானம் வெற்றி பெற ...\n3 ரபேல் விமானங்கள் இந்தியா வருகின்றன\nடில்லி விவசாயிகள் போராட்டம்: 500 டுவிட்டர் கணக்குகள் ... 2\n7.5 சதவீத இடஒதுக்கீடு ஏன் தமிழக அரசு விளக்கம் 4\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nநைஜீரியாவில் தென்பட்ட புதிய வடிவ கொரோனா\nநைரோபி: மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் புதிய வடிவிலான கொரோனா வைரஸ் தென்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த ஓராண்டாக உலகெங்கும் பெரும் பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரசுக்கு எதிராக தற்போதுதான் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.மிகவும் வேகமாக பரவக் கூடிய கொரோனா வைரசின் புது வடிவம் தென்பட்டுள்ளதாக பிரிட்டன் அறிவித்தது. இதையடுத்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nநைரோபி: மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் புதிய வடிவிலான கொரோனா வைரஸ் தென்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகடந்த ஓராண்டாக உலகெங்கும் பெரும் பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரசுக்கு எதிராக தற்போதுதான் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.மிகவும் வேகமாக பரவக் கூடிய கொரோனா வைரசின் புது வடிவம் தென்பட்டுள்ளதாக பிரிட்டன் அறிவித்தது. இதையடுத்து அந்த நாட்டுக்கான அனைத்து விமான கப்பல் சேவைகளை உலக நாடுகள் நிறுத்தியுள்ளன.\nதென்னாப்ரிக்காவிலும் மற்றொரு புது வடிவிலான கொரோனா தென்பட்ட���ள்ளதாக அறிவிக்கப்பட்டது. நைஜீரியாவில் இவற்றில் இருந்து வேறுபட்ட புதிய வடிவிலான கொரோனா வைரஸ் தென்பட்டுள்ளதாக அந்த நாட்டின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.\nஆப்ரிக்க கண்டத்தில் 25 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இது உலக பாதிப்பில் 3.3 சதவீதம். அதே நேரத்தில் கடந்த நான்கு வாரத்தில் மட்டுமே வைரஸ் பாதிப்பு 10.9 சதவீதம் உயர்ந்துள்ளது. நைஜீரியாவில் பாதிப்பு பரவல் வேகம் 52 சதவீதமாக உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி: உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு மனு\nதிருடன் சொன்ன சாட்சியால் பாதிரியாருக்கு கிடைத்தது சிறை\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமாஸ்க் அணியுங்கள் விலகியிருங்கள் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துங்கள். கொரோன கிட்டே வராது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி: உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு மனு\nதிருடன் சொன்ன சாட்சியால் பாதிரியாருக்கு கிடைத்தது சிறை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2678428", "date_download": "2021-01-28T04:58:59Z", "digest": "sha1:NIGF743KZXUJWPSOJTMLEBB7M3NJLSC4", "length": 17289, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "வரலாற்றை சரியா எழுதணும்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 6\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 2\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 3\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 26\nஜன.,28 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\nசத்தீஸ்கரில் 12 பெண்கள் உட்பட 24 நக்சல்கள் சரண் 3\nபுதிய தலைமை செயலராகிறார் ராஜிவ் ரஞ்சன் 17\n'மாவீரன் புலித்தேவன்' என்ற வரலாற்று நுால் வெளியீட்டு விழா, கோவை சன்மார்க்க சங்க அரங்கில் நேற்று நடந்தது; மேகலை தொழில் நிறுவன தலைவர் நாச்சியப்பன் வெளியிட, டாக்டர் சண்முகசுந்தரம் பெற்றுக்கொண்டார்.கவிஞர் கோட்டீஸ்வரன் பேசுகையில், ''ஆங்கிலேயர்களை எதிர்த்து, தென்னகத்தில் வீரத்துடன் போராடிய மாவீரன் புலித்தேவன். வீரமிக்க தளபதிகள் அவரது படையில் இருந்ததால்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n'மாவீரன் புலித்தேவன்' என்ற வரலாற்று நுால் வெளியீட்டு விழா, கோவை சன்மார்க்க சங்க அரங்கில் நேற்று நடந்தது; மேகலை தொழில் நிறுவன தலைவர் நாச்சியப்பன் வெளியிட, டாக்டர் சண்முகசுந்தரம் பெற்றுக்கொண்டார்.கவிஞர் கோட்டீஸ்வரன் பேசுகையில், ''ஆங்கிலேயர்களை எதிர்த்து, தென்னகத்தில் வீரத்துடன் போராடிய மாவீரன் புலித்தேவன். வீரமிக்க தளபதிகள் அவரது படையில் இருந்ததால், ஆங்கிலேயர்களின் படையை பல முறை தோற்கடித்தார். தமிழகத்தின் தென்பகுதியில் இந்திய விடுதலைக்கு முதல் முழக்கமிட்டவர். ''அவரை தொடர்ந்து முத்துவடுகநாதன், வேலுநாச்சியார் போன்றவர்கள் வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டனர். ''சுதந்திர போராட்ட வரலாற்றை எழுதுபவர்கள், கட்ட பொம்மனை முன்னிறுத்தி, தவறான வரலாற்றை எழுதுகின்றனர். ''வரலாற்றை கால வரிசைப்படி சரியாக தொகுத்து எழுத வேண்டும். புலித்தேவன் பற்றி, வரலாற்று பிழையின்றி, சரியாக எழுதப்பட்டுள்ளது,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவாஜ்பாய் பிறந்த நாள் விழா\nரூ.50 லட்சத்தில் திசு வளர்ப்பு மையம்: வாழை, மூங்கில், பூச்செடிகள் உற்பத்தி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்���ேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவாஜ்பாய் பிறந்த நாள் விழா\nரூ.50 லட்சத்தில் திசு வளர்ப்பு மையம்: வாழை, மூங்கில், பூச்செடிகள் உற்பத்தி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2679319", "date_download": "2021-01-28T04:48:06Z", "digest": "sha1:BGP4T5PGP3RJ3W6CDA35QYJJNTGG7ZXR", "length": 17949, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "நெல் சாகுபடி பணி நடப்பதால் மும்முரம்: பெரியாறு அணையில் நீர்திறப்பை குறைக்க கோரிக்கை| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 4\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 1\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 3\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 7\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 22\nஜன.,28 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\nசத்தீஸ்கரில் 12 பெண்கள் உட்பட 24 நக்சல்கள் சரண் 2\nபுதிய தலைமை செயலராகிறார் ராஜிவ் ரஞ்சன் 17\nநெல் சாகுபடி பணி நடப்பதால் மும்முரம்: பெரியாறு அணையில் நீர்திறப்பை குறைக்க கோரிக்கை\nகூடலுார் : கம்பம் பள்ளத்தாக்கில் இரண்டாம் போக நெல் சாகுபடியை துவக்குவதற்கான ஆயத்த பணிகளை விவசாயிகள் செய்து வரும் நிலையில், பெரியாறு அணையில் திறந்து விடும் நீரின் அளவை குறைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. கம்பம் பள்ளத்தாக்கில் முதல்போக நெல் சாகுபடிக்கான அறுவடை பணி மும்முரமாக நடந்து வருகிறது. அறுவடை செய்வதற்கு முன்பே இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக வயல்களில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகூடலுார் : கம்பம் பள்ளத்தாக்கில் இரண்டாம் போக நெல் சாகுபடியை துவக்குவதற்கான ஆயத்த பணிகளை விவசாயிகள் செய்து வரும் நிலையில், பெரியாறு அணையில் திறந்து விடும் நீரின் அளவை குறைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.\nகம்பம் பள்ளத்தாக்கில் முதல்போக நெல் சாகுபடிக்கான அறுவடை பணி மும்முரமாக நடந்து வருகிறது. அறுவடை செய்வதற்கு முன்பே இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக வயல்களில் நாற்றாங்கால் அமைத்து நாற்றுகள் வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.30 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. அணையில் 108 அடிக்கு மேல் உள்ள நீரை தமிழகப்பகுதிக்கு வெளியேற்ற முடியும். இந்நிலையில் பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ள 13 அடி நீர் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு போதுமானதாகும்.\nஆனால், தற்போது நீர்திறப்பு வினாடிக்கு 955 கன அடி இருப்பதால் நீர்மட்டம் வெகுவாக குறையும் வாய்ப்புள்ளது. இரண்டாம் போக சாகுபடியை முழுமையாக செய்வதற்கு அணையில் நீர்திறப்பை 500 கன அடியாக குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவரத்து அதிகரிப்பால் குறையும் தேங்காய் விலை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவ���ுடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவரத்து அதிகரிப்பால் குறையும் தேங்காய் விலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2679814", "date_download": "2021-01-28T06:34:13Z", "digest": "sha1:XW2TQG3Q63EEYXDDWNM6KEEHGW6GTFF6", "length": 19396, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜம்புக்கல் கரட்டில் இயற்கை வளங்கள் அழிப்பு: அதிகாரிகள் அலட்சியம்;விவசாயிகள் ஆவேசம்| Dinamalar", "raw_content": "\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்திய தூதரகம் சூறை: இத்தாலிக்கு கண்டனம்\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 5\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 17\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 35\nஜம்புக்கல் கரட்டில் இயற்கை வளங்கள் அழிப்பு: அதிகாரிகள் அலட்சியம்;விவசாயிகள் ஆவேசம்\nஉடுமலை;உடுமலை அருகே, ஜம்புக்கல் கரடு பகுதியில், மரங்களை வெட்டி, இயற்கை வளங்களை அழித்து, ஆக்கிரமித்து வருவதை தடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை, அருகேயுள்ள அமராவதி நகர், ஆண்டியகவுண்டனூர்- 2 கிராமத்தில், ஜம்புகல்கரடு மலைப்பகுதி, 2,920 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மலை மேல், பழமையான கோட்டையும், கோவிலும் உள்ளது. மலை உச்சியில், வற்றாத சுனை உள்ளது.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉடுமலை;உடுமலை அருகே, ஜம்புக்கல் கரடு பகுதியில், மரங்களை வெட்டி, இயற்கை வளங்களை அழித்து, ஆக்கிரமித்து வருவதை தடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை, அருகேயுள்ள அமராவதி நகர், ஆண்டியகவுண்டனூர்- 2 கிராமத்தில், ஜம்புகல்கரடு மலைப்பகுதி, 2,920 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மலை மேல், பழமையான கோட்டையும், கோவிலும் உள்ளது. மலை உச்சியில், வற்றாத சுனை உள்ளது. வனப்பகுதியாக உள்ள நிலையில், அதிகாரிகளின் துணையோடு, மலையை அழிக்கும் வகையில், பாறைகளை வெடி வைத்து தகர்த்தும், மரங்களை வெட்டியும் கடத்தி வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டருக்கு வழங்கியுள்ள மனு: மலையடிவாரத்தில், பழைய பட்டா அடிப்படையில், 700 ஏக்கர் மானாவாரி நிலங்களில் விவசாயிகள், பருவமழை காலங்களில் பயிர் சாகுபடியும், ஆடு, மாடு மேய்க்கும் தொழிலும் செய்து வருகின்றனர். விவசாய நிலங்களுக்கு செல்ல, வனத்துறை அனுமதியில்லாததால், உரிய வழித்தடம் இல்லை. இந்நிலையில், ஒரு கும்பல் கடந்த சில நாட்களாக, மலைப்பகுதியை அழித்து, மரங்களை வெட்டி கடத்தி வருவதோடு, விவசாயிகள் பட்டா நிலத்தையும், தங்களுக்கு விலைக்கு தருமாறு, மிரட்டி வருகின்றனர்.சாயப்பட்டறை முதல், மலைக்கு, 2 கி.மீ.,துாரத்திற்கு புதிதாக பாதை அமைத்துள்ளனர். ஓடைகளை ஆக்கிரமித்து, நிலங்களை சமன் செய்து வருகின்றனர். வருவாய்த்துறை, வனத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. எனவே, ஜம்புக்கல் கரடு மலை அழிப்பதை தடுக்கவும், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபாதாள சாக்கடை பணி: ஆய்வுக்கூட்டத்தில் துணை சபாநாயகர் ஆதங்கம்\nபள்ளி மாணவிக்கு இன்ஸ்பையர் விருது\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறை��ில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாதாள சாக்கடை பணி: ஆய்வுக்கூட்டத்தில் துணை சபாநாயகர் ஆதங்கம்\nபள்ளி மாணவிக்கு இன்ஸ்பையர் விருது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2681992", "date_download": "2021-01-28T06:32:54Z", "digest": "sha1:KUURUSU3AYTKVPC6N3WOQSKQS3AQ7AS3", "length": 17695, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "உலிபுரத்தில் 489 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு| Dinamalar", "raw_content": "\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்திய தூதரகம் சூறை: இத்தாலிக்கு கண்டனம்\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 5\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 17\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 35\nஉலிபுரத்தில் 489 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு\nதம்மம்பட்டி:உலிபுரத்தில் 489 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு நவகண்ட சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சேலம் மாவட்டம் ஆத்துார் அடுத்த தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் சுவேத நதி தென் கரையில் 16ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோவில் சேதமடைந்தது. இதனால் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்கோவில் முன் இரு கல்வெட்டு விவசாய தோட்டத்தில் இரு நவ கண்ட\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதம்மம்பட்டி:உலிபுரத்தில் 489 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு நவகண்ட சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nசேலம் மாவட்டம் ஆத்துார் அடுத்த தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் சுவேத நதி தென் கரையில் 16ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோவில் சேதமடைந்தது. இதனால் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்கோவில் முன் இரு கல்வெட்டு விவசாய தோட்டத்தில் இரு நவ கண்ட சிலைகள் கண்டறியப்பட்டு கடந்த டிச. 25ல் சேலம் வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் வீரராகவன் பொன்.வெங்கடேசன் ஆய்வு செய்தனர்.\nஇதுகுறித்து அவர்கள் கூறியதாவது:கல்வெட்டு முன்புறம் சூரியன் பிறை நிலா சூலம் ஆகியவற்றுடன் 'ஸ்வஸ்திஸ்ரீ சகாப்தம்' என எழுத்துகள் உள்ளன. மறுபுறம் 13 வரிகளுடன் அம்பலத்தடி நாயனார் கோவில் என குறிப்பிடப்பட்டுள்ளது.பல்லவர் காலம் முதல் நவகண்டமுறை இருந்துள்ளது. சுயபலி கொடுக்கும் வீரருக்கு நவகண்டம் பெயரில் நடுகல் வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் எந்த குறிப்பும் இல்லை. இவை 3 அடி உயரம் நேரான கொண்டை முடிச்சு காதில் அணிகலன் உள்ளன. இடது கையில் நீண்ட வாளில் கழுத்தை அறுப்பது போல் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇயற்கைக்கு கை கொடுக்கும் கல்லுாரி மாணவர்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇயற்கைக்கு கை கொடுக்கும் கல்லுாரி மாணவர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2682388", "date_download": "2021-01-28T06:36:18Z", "digest": "sha1:AJV4TK7U5LSWNTRC67MUGPSP3P6QTPAE", "length": 17427, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "கிராமக்கோயில் பூஜாரிகள் நல வாரியம் முழு���ையாக செயல்படுத்த கோரிக்கை| Dinamalar", "raw_content": "\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்திய தூதரகம் சூறை: இத்தாலிக்கு கண்டனம்\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 5\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 17\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 35\nகிராமக்கோயில் பூஜாரிகள் நல வாரியம் முழுமையாக செயல்படுத்த கோரிக்கை\nசிவகங்கை : கிராமக்கோயில் பூஜாரிகள் நல வாரியத்தை முழுமையாகசெயல்படுத்த வேண்டும், என கிராமக்கோயில் பூஜாரிகள்பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. சிவகங்கை மாவட்ட கிராமக்கோயில் பூஜாரிகள் பேரவைக்கூட்டம் நடந்தது. வி.எச்.பி., மாவட்டத்தலைவர் சேது தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் பங்கேற்றார். பூஜாரிகள் ஓய்வூதியத்தை 3\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசிவகங்கை : கிராமக்கோயில் பூஜாரிகள் நல வாரியத்தை முழுமையாகசெயல்படுத்த வேண்டும், என கிராமக்கோயில் பூஜாரிகள்பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.\nசிவகங்கை மாவட்ட கிராமக்கோயில் பூஜாரிகள் பேரவைக்கூட்டம் நடந்தது. வி.எச்.பி., மாவட்டத்தலைவர் சேது தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் பங்கேற்றார். பூஜாரிகள் ஓய்வூதியத்தை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியதையும், ஓய்வூதியம் பெற ஆண்டு வருமானம் 24 ஆயிரம் என்பதை 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நீண்ட நாள் கோரிக்கையான பூஜாரிகள் நல வாரியத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும், என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம், பேரவை ஒன்றிய செயலாளர்கள் பூஜாரிகள் ஆறுமுகம், ஐய்யப்பன், ராமமூர்த்தி, திருமுத்து உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிழுப்புரத்தில் 9 பேருக்கு தொற்று\nமினி கி��ினிக் துவக்குவதில் தொகுதி பாரபட்சம் கிடையாது\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு ச��ய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிழுப்புரத்தில் 9 பேருக்கு தொற்று\nமினி கிளினிக் துவக்குவதில் தொகுதி பாரபட்சம் கிடையாது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2682883", "date_download": "2021-01-28T06:32:04Z", "digest": "sha1:TPSYHQBCCNLCMXJY7XHYW6ZCCQJSJLPQ", "length": 34748, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "பலி, தற்கொலை பலி, தற்கொலை| Dinamalar", "raw_content": "\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்திய தூதரகம் சூறை: இத்தாலிக்கு கண்டனம்\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 5\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 17\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 35\nபலி, தற்கொலை பலி, தற்கொலை\nமத போதகர் பால் தினகரன் ரூ.1,000 கோடி வரி ஏய்ப்பு\n'அரோகரா': ஓட்டுக்காக கொள்கையை கடாசிய ஸ்டாலின் 283\nடில்லி செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் தடியடி ... 229\nசிறுத்தை கறி சமைத்து சாப்பிட்ட 5 குரூரர்கள் கைது\t 38\nதாய், மகன் அடித்துக்கொலை: 16 கிலோ நகை கொள்ளை. 4\n'அரோகரா': ஓட்டுக்காக கொள்கையை கடாசிய ஸ்டாலின் 283\nடில்லி செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் தடியடி ... 229\nஇது உங்கள் இடம் : ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல\nலாரி மோதி பெண் உயிரிழப்புபூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர், சங்கர், 43. இவரது, மனைவி கண்ணகி, 39. இவர், வேலப்பன் சாவடியில் உள்ள, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு, பணி முடித்து, பூந்தமல்லி நெடுஞ்சாலை அணுகு சாலையில் நடந்த வந்தபோது, பின்னால் வந்த லாரி, கண்ணகி மீது மோதியது. இதில், லாரியின் சக்கரம் ஏறி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nலாரி மோதி பெண் உயிரிழப்புபூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர், சங்கர், 43. இவரது, மனைவி கண்ணகி, 39. இவர், வேலப்பன் ���ாவடியில் உள்ள, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு, பணி முடித்து, பூந்தமல்லி நெடுஞ்சாலை அணுகு சாலையில் நடந்த வந்தபோது, பின்னால் வந்த லாரி, கண்ணகி மீது மோதியது. இதில், லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே, அவர் பலியானார்.\nஇது குறித்து, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து, விபத்துக்கு காரணமான கார் ஓட்டுனர் ராஜகோபால், 50, என்பவரை கைது செய்தனர்.வாலிபரின் உயிரை காவு வாங்கிய மதுவேளச்சேரி: திருப்போரூரைச் சேர்ந்தவர் அருண்குமார், 32; ஐ.டி., ஊழியர். மனைவி ரேவதி, 27. ஒன்றரை வயதில், ஒரு பெண் குழந்தை உள்ளது. அருண்குமார், நேற்று முன்தினம், வேளச்சேரி, வி.ஜி.பி., செல்வாநகரில் உள்ள, சித்தப்பா மகன் வீட்டுக்கு சென்றுள்ளார். இரவு, அங்கு தங்கிய நிலையில், அளவுக்கு அதிகமாக மது அருந்தி உள்ளார்.\nஅதிகாலையில், மார்பு வலியால் துடிதுடித்துள்ளார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில், அருண்குமார் பலியானார். வேளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.ஓய்வுபெற்ற எஸ்.ஐ., உடல் மீட்புபீர்க்கன்காரணை: பீர்க்கன்காரணை, ஸ்ரீனிவாசா நகர், அருள் கருணாகரன் தெருவைச் சேர்ந்தவர், மேத்யூ, 62; ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர். குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்த மேத்யூவிற்கு, உடல்நிலை சரியில்லாதபோது, அவரது மனைவி, பாக்கியவதி திலகம், 60, மற்றும் மகன் டைசன், 25, ஆகியோர், அவ்வப்போது வீட்டிற்கு வந்து, மருத்துவ மனைக்கு அழைத்து சென்று வந்தனர்.\nடிச., 24ம் தேதி, மேத்யூவிற்கு மீண்டும், உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவரது மகன் சென்று, மருத்துவமனைக்கு அழைத்துள்ளதார்; மேத்யூ மறுத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில், மேத்யூ வீட்டில் இருந்து, துர்நாற்றம் வீசியதால், பீர்க்கன்காரணை போலீசாருக்கு, தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் பூட்டை உடைத்து, உள்ளே சென்று பார்த்ததில், மேத்யூ அழுகிய நிலையில், இறந்து கிடந்தார். போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.ஆட்டோ ஓட்டுனர் தற்கொலைதிருமுல்லைவாயல்: அம்பத்துாரை அடுத்த அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் குணசேகரன், 33; ஆட்டோ ஓட்டுனர்.\nஇவரது மனைவி பிரியா, 29. குணசேகரன் மது அருந்தி தகராறில் ஈடுபட்டதால், அவரது மனைவி பிரிந்து சென்றார். இதனால் விரக்தி அடைந்த குணசேகரன், வீ��்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, திருமுல்லைவாயல் போலீசார் விசாரிக்கின்றனர். வாலிபர் துாக்கிட்டு பலிபுதுவண்ணாரப்பேட்டை: தண்டையார்பேட்டை, ஒத்தவாடைத் தெருவைச் சேர்ந்தவர் தர்மன், 26; கார் ஓட்டுனர். இவருக்கு, எட்டு மாதங்களுக்கு முன் திருமணமாகியுள்ளது. இந்நிலையில், சில மாதங்களாக தர்மன், வேலையின்றி வீட்டில் இருந்துள்ளார். அப்போது, உறவினர்கள் வேலைக்கு செல்லக்கோரி, அறிவுறுத்தி உள்ளனர்.\nவேலை இல்லாத விரக்தியில், மன உளைச்சலுக்கு ஆளானவர், நேற்று அதிகாலை, வீட்டின் கழிப்பறையில், துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். உடலை மீட்ட புதுவண்ணாரப் பேட்டை போலீசார், பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.கட்டட தொழிலாளி மரணம்திருமுல்லைவாயல்: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல், 66. இவர் அம்பத்துார், பாலாஜி நகரில் தங்கி, கட்டடப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.\nநேற்று முன்தினம் இரவு, நாற்காலியில் இருந்து திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்த தகவலை தெரிவித்தனர். இது குறித்து, திருமுல்லை வாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.3வது தளத்திலிருந்து விழுந்தவர் பலிசெங்குன்றம்: செங்குன்றம் அடுத்த சென்றம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவில், தனியார் கல்லுாரி அறக்கட்டளை மூலம், புதிய அடுக்குமாடி கட்டடம் கட்டும் பணி நடக்கிறது. அதில், வேலுார் மாவட்டம், குடியாத்தம், சரஸ்வதிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர், 19, தங்கியிருந்து, கட்டுமான வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம், 3வது தளத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது, தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.\nஇதையடுத்து, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இரவு இறந்தார். இது குறித்து, செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.லாரி மோதி பெண் உயிரிழப்புபூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர், சங்கர், 43. இவரது, மனைவி கண்ணகி, 39. இவர், வேலப்பன் சாவடியில் உள்ள, தaனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு, பணி முடித்து, பூந்தமல்லி நெடுஞ்சாலை அணுகு சாலையில் நடந்த வந்தபோது, பின்னால் வந்த லாரி, கண்ணகி மீது மோதியது. இதில், லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே, அவர் பலியானார். இது குறித்து, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து, விபத்துக்கு காரணமான கார் ஓட்டுனர் ராஜகோபால், 50, என்பவரை கைது செய்தனர்.வாலிபரின் உயிரை காவு வாங்கிய மதுவேளச்சேரி: திருப்போரூரைச் சேர்ந்தவர் அருண்குமார், 32; ஐ.டி., ஊழியர். மனைவி ரேவதி, 27. ஒன்றரை வயதில், ஒரு பெண் குழந்தை உள்ளது. அருண்குமார், நேற்று முன்தினம், வேளச்சேரி, வி.ஜி.பி., செல்வாநகரில் உள்ள, சித்தப்பா மகன் வீட்டுக்கு சென்றுள்ளார். இரவு, அங்கு தங்கிய நிலையில், அளவுக்கு அதிகமாக மது அருந்தி உள்ளார். அதிகாலையில், மார்பு வலியால் துடிதுடித்துள்ளார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில், அருண்குமார் பலியானார். வேளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.ஓய்வுபெற்ற எஸ்.ஐ., உடல் மீட்புபீர்க்கன்கரணை: பீர்க்கன்கரணை, ஸ்ரீனிவாசா நகர், அருள் கருணாகரன் தெருவைச் சேர்ந்தவர், மேத்யூ, 62; ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர்.குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்த மேத்யூவிற்கு, உடல்நிலை சரியில்லாதபோது, அவரது மனைவி, பாக்கியவதி திலகம், 60, மற்றும் மகன் டைசன், 25, ஆகியோர், அவ்வப்போது வீட்டிற்கு வந்து, மருத்துவமனைக்கு அழைத்து சென்று வந்தனர்.டிச., 24ம் தேதி, மேத்யூவிற்கு மீண்டும், உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவரது மகன் சென்று, மருத்துவமனைக்கு அழைத்துள்ளதார்; மேத்யூ மறுத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில், மேத்யூ வீட்டில் இருந்து, துர்நாற்றம் வீசியதால், பீர்க்கன்கரணை போலீசாருக்கு, தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் பூட்டை உடைத்து, உள்ளே சென்று பார்த்ததில், மேத்யூ அழுகிய நிலையில், இறந்து கிடந்தார். போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.ஆட்டோ ஓட்டுனர் தற்கொலைதிருமுல்லைவாயல்: அம்பத்துாரை அடுத்த அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் குணசேகரன், 33; ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி பிரியா, 29. குணசேகரன் மது அருந்தி தகராறில் ஈடுபட்டதால், அவரது மனைவி பிரிந்து சென்றார். இதனால் விரக்தி அடைந்த குணசேகரன், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, திருமுல்லைவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.கட்டட தொழிலாளி மரணம்திருமுல்லைவாயல்: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல், 66. இவர் அம்பத்துார், பாலாஜி நகரில் தங்கி, கட்டடப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு, நாற்காலியில் இருந்து திடீரென மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்த தகவலை தெரிவித்தனர். இது குறித்து, திருமுல்லைவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.3வது தளத்திலிருந்து விழுந்தவர் பலிசெங்குன்றம்: செங்குன்றம் அடுத்த சென்றம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவில், தனியார் கல்லுாரி அறக்கட்டளை மூலம், புதிய அடுக்குமாடி கட்டடம் கட்டும் பணி நடக்கிறது. அதில், வேலுார் மாவட்டம், குடியாத்தம், சரஸ்வதிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர், 19, தங்கியிருந்து, கட்டுமான வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் மதியம், 3வது தளத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது, தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதையடுத்து, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இரவு இறந்தார்.இது குறித்து, செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமொபைல் திருடியவரை நையப்புடைத்த மக்கள்\nரியல் எஸ்டேட் புரோக்கர் கொலையில் சகோதரர்கள் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமொபைல் திருடியவரை நையப்புடைத்த மக்கள்\nரியல் எஸ்டேட் புரோக்கர் கொலையில் சகோதரர்கள் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2683279", "date_download": "2021-01-28T06:35:24Z", "digest": "sha1:F6JHHUTOMO5G3SNBUHG55UBRRFWE6334", "length": 18724, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "தி.மு.க., கட்சியல்ல, தனியார் நிறுவனம்: அமைச்சர் சண்முகம் | Dinamalar", "raw_content": "\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்திய தூதரகம் சூறை: இத்தாலிக்கு கண்டனம்\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 5\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சி��ை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 17\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 35\nதி.மு.க., கட்சியல்ல, தனியார் நிறுவனம்: அமைச்சர் சண்முகம்\nவிழுப்புரம் : வன்முறையை துாண் டும் வகையில், எதிர்கட்சி தலைவர் பொறுப்பை உணராமல் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசுகிறார் என அமைச்சர் சண்முகம் பேசினார். விழுப்புரத்தில் நடந்த அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில், அமைச்சர் சண்முகம் பேசியதாவது:தி.மு.க., என்பது கட்சியல்ல, தனியார் நிறுவனம். தி.மு.க.,வில் பொன்முடி உள்ளிட்டோர் ஏஜெண்டுகளாகவும், துரைமுருகன் முதன்மை ஏஜெண்டாகவும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவிழுப்புரம் : வன்முறையை துாண் டும் வகையில், எதிர்கட்சி தலைவர் பொறுப்பை உணராமல் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசுகிறார் என அமைச்சர் சண்முகம் பேசினார்.\nவிழுப்புரத்தில் நடந்த அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில், அமைச்சர் சண்முகம் பேசியதாவது:தி.மு.க., என்பது கட்சியல்ல, தனியார் நிறுவனம். தி.மு.க.,வில் பொன்முடி உள்ளிட்டோர் ஏஜெண்டுகளாகவும், துரைமுருகன் முதன்மை ஏஜெண்டாகவும் செயல்பட்டு வருகின்றனர். நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக கூறி 39 எம்.பி.,க்கள் வெற்றி பெற்றனர். இதில், கனிமொழி உட்பட எந்த எம்.பி., யாவது டில்லியில் நகைக்கடன் தள்ளுபடி குறித்து பேசினார்களா.\nகிராம சபை கூட்டம் நடத்த ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. பொது இடத்தில் கூட்டம் கூட்டினால், யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்பார்கள். அப்படி, கோவையில் கேள்வி எழுப்பிய பெண் மீது ஸ்டாலின் முன்னிலை யில் தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தினர். பொதுமக்களின் கேள்விக்கு பதில ளிக்காத ஸ்டாலினுக்கு, தலைவர் தகுதி இல்லை.அ.தி.மு.க., நினைத்தால் தி.மு.க., வினர் வேட்டி கூட கட்ட முடியாது. எதிர்கட்சி தலைவர் என்ற பொறுப்பை உணராமல் வன்முறையை துாண்டும் வகையில் ஸ்டாலின் பேசி வருகிறார்.\nதி.மு.க.,வில் உள்ள முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மீதுள்ள ஊழல் வழக்குகளில் இருந்து தப்பி வாருங்கள் பாக்கலாம். ஸ்டாலின் அச்சுறுத்துவது, மிரட்டுவதை எல்லாம் கூட்டணி கட்சிகளிடம் வைத்து கொள்���ட்டும்.இவ்வாறு அவர் பேசினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅவலூர்பேட்டையில் மா.கம்யூ., சிறப்பு பேரவை கூட்டம்\nஜெகன்மோகன் ஹிந்து துரோகி: சந்திரபாபு நாயுடு ஆவேசம்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவி��்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅவலூர்பேட்டையில் மா.கம்யூ., சிறப்பு பேரவை கூட்டம்\nஜெகன்மோகன் ஹிந்து துரோகி: சந்திரபாபு நாயுடு ஆவேசம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2683774", "date_download": "2021-01-28T06:31:09Z", "digest": "sha1:KAADSXR7KLYKPVMT6KMASP2NVR35R2MW", "length": 18026, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "நெல்லிக்குப்பத்தில் காட்சிப் பொருளான கிருமி நாசினி வழங்கும் இயந்திரம்| Dinamalar", "raw_content": "\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்திய தூதரகம் சூறை: இத்தாலிக்கு கண்டனம்\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 4\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 17\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 35\nநெல்லிக்குப்பத்தில் காட்சிப் பொருளான கிருமி நாசினி வழங்கும் இயந்திரம்\nநெல்லிக்குப்பம் - நெல்லிக்குப்பம் நகராட்சியில் பழுதாகி காட்சிப் பொருளாக உள்ள தானியங்கி கிருமி நாசினி வழங்கும் இயந்திரத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொரோனா தொற்று காரணமாக நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் மற்றும் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு துாய்மைப் பணியாளர் மூலம் கிருமிநாசினி வழங்கப்பட்டு வந்தது.இதற்காக ஒரு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nநெல்லிக்குப்பம் - நெல்லிக்குப்பம் நகராட்சியில் பழுதாகி காட்சிப் பொருளாக உள்ள தானியங்கி கிருமி நாசினி வழங்கும் இயந்திரத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொரோனா தொற்று காரணமாக நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிபவ��்கள் மற்றும் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு துாய்மைப் பணியாளர் மூலம் கிருமிநாசினி வழங்கப்பட்டு வந்தது.இதற்காக ஒரு நபர் பணிபுரிவதைத் தவிர்க்க, தானியங்கி கிருமி நாசினி இயந்திரம் வாங்கப்பட்டது.நகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் பொருத்தப்பட்டு, இயந்திரத்தின் கீழ் கையை காண்பித்தால் தானாகவே குறிப்பிட்ட அளவுக்கு கிருமி நாசினி வரும்.இந்த இயந்திரம் ஒரு சில நாட்கள் மட்டுமே வேலை செய்தது. அதன்பிறகு இயந்திரம் பழுதானது.இயந்திரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால், கிருமி நாசினி வழங்கும் இயந்திரம் காட்சிப் பொருளாக உள்ளது.கொரோனா தொற்று அச்சம் இன்னமும் நீங்காத நிலை உள்ளது. எனவே, அதிகாரிகள், பழுதான கிருமி நாசினி இயந்திரத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபாசிமுத்தான் ஓடையில் ஆகாயத் தாமரைகளை அகற்றி கரை சீரமைக்கும் பணி\nபொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்ற���. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாசிமுத்தான் ஓடையில் ஆகாயத் தாமரைகளை அகற்றி கரை சீரமைக்கும் பணி\nபொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2684665", "date_download": "2021-01-28T06:29:53Z", "digest": "sha1:QY45A45R3TMOUL4KHIRNMH54TB626QGP", "length": 17131, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "புதிய பஸ் ஸ்டாண்ட்: சப்-கலெக்டரிடம் மனு| Dinamalar", "raw_content": "\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்திய தூதரகம் சூறை: இத்தாலிக்கு கண்டனம்\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 3\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 17\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 35\nபுதிய பஸ் ஸ்டாண்ட்: சப்-கலெக்டரிடம் மனு\nகுளித்தலை: குளித்தலை பகுதி சமூக ஆர்வ���ர்கள் சார்பில், சப்- கலெக்டர் ஷக் அப்துல் ரகுமானிடம் கொடுத்த மனு விபரம்: குளித்தலையில் தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் பஸ் ஸ்டாண்ட், ஹிந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தில், செயல்பட்டு வருகிறது. இங்கு, அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் அல்லது தற்போது உள்ள இடத்தில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகுளித்தலை: குளித்தலை பகுதி சமூக ஆர்வலர்கள் சார்பில், சப்- கலெக்டர் ஷக் அப்துல் ரகுமானிடம் கொடுத்த மனு விபரம்: குளித்தலையில் தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் பஸ் ஸ்டாண்ட், ஹிந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தில், செயல்பட்டு வருகிறது. இங்கு, அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் அல்லது தற்போது உள்ள இடத்தில் இடப்பற்றாக்குறை இருப்பின் புதிய இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய நவீன பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும். குளித்தலை நகரானது வருவாய் கோட்ட தலைமை நகரமாக உள்ளது. பல்வேறு அரசு, தனியார் நிறுவனங்கள் உள்ளன. எனவே, குளித்தலை சுற்றுப் பகுதி பொது மக்கள் நலன் கருதி புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆதரவற்றவர்களுக்கு முடிதிருத்தம்: அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு\nமா.கம்யூ., கட்சி ஆலோசனை கூட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகர��க்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆதரவற்றவர்களுக்கு முடிதிருத்தம்: அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு\nமா.கம்யூ., கட்சி ஆலோசனை கூட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2685556", "date_download": "2021-01-28T06:28:56Z", "digest": "sha1:IQYBPBEA5DVIKYWDCCUKHMTWZCA2BKAO", "length": 18036, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "எம்.இ., நுழைவு தேர்வு விண்ணப்ப தேதி அறிவிப்பு| Dinamalar", "raw_content": "\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்திய தூதரகம் சூறை: இத்தாலிக்கு கண்டனம்\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 3\nஇந்தியாவில் சிகிச்சை��ில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 17\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 35\nஎம்.இ., நுழைவு தேர்வு விண்ணப்ப தேதி அறிவிப்பு\nகோவை:அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் இன்ஜி., கல்லுாரிகளில், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மற்றும் எம்.இ., இன்ஜி., படிப்புகளில், 2021-22ம் கல்வியாண்டில் சேருவதற்கான, பொது நுழைவுத் தேர்வுக்கு(டான்செட்-2021) விண்ணப்பங்கள் வெளியாகியுள்ளன.இதற்கான விண்ணப்ப செயல்முறை ஜன., 19ம் தேதி முதல் துவங்குகிறது. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி பிப்., 12. மார்ச் 20 மற்றும், 21ம் தேதிகளில் தேர்வு நடக்கிறது. எம்.பி.ஏ.,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் இன்ஜி., கல்லுாரிகளில், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மற்றும் எம்.இ., இன்ஜி., படிப்புகளில், 2021-22ம் கல்வியாண்டில் சேருவதற்கான, பொது நுழைவுத் தேர்வுக்கு(டான்செட்-2021) விண்ணப்பங்கள் வெளியாகியுள்ளன.\nஇதற்கான விண்ணப்ப செயல்முறை ஜன., 19ம் தேதி முதல் துவங்குகிறது. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி பிப்., 12. மார்ச் 20 மற்றும், 21ம் தேதிகளில் தேர்வு நடக்கிறது. எம்.பி.ஏ., பட்டபடிப்புக்கு கல்வி தகுதியாக மாணவர்கள் தங்கள் இளங்கலை படிப்பில் குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.எம்.சி.ஏ., பட்டப்படிப்பு தேர்வர்கள் தங்கள் இளங்கலை படிப்பில், கணிதத்தை கட்டாயப்பாடமாக படித்திருக்க வேண்டும்.\nஎம்.சி.ஏ., (லேட்ரல் என்ட்ரி) மாணவர்கள் பி.சி.ஏ., பி.எஸ்சி., போன்ற இளங்கலை பட்டத்தில் குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்ச்., தேர்வர்கள் இளங்கலை பட்டத்தில் குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எம்.பி.ஏ., எம்.சி.ஏ., நுழைவுத் தேர்வில், 100 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். ஒவ்வொரு தவறான விடைக்கும், 3ல், ஒரு பங்கு மதிப்பெண் கழிக்கப்படும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n36 கிராமங்களில் மதுவுக்கு தடை: நீலகிரியில் இளைஞர்கள் விழிப்புணர்வு\nஜூலை 3ம் தேதி ஜே.இ.இ., தேர்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n36 கிராமங்களில் மதுவுக்கு தடை: நீலகிரியில் இளைஞர்கள் விழிப்புணர்வு\nஜூலை 3ம் தேதி ஜே.இ.இ., தேர்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2686942", "date_download": "2021-01-28T06:06:37Z", "digest": "sha1:DOQ5OZOQKT3PTFPUN7CB5WLDHZ5KZSV2", "length": 17141, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "தேர்தல் பிரசாரம்: முதல்வர் நாளை திருத்தணி வருகை| Dinamalar", "raw_content": "\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 2\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 16\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 34\nஜன.,28 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\nதேர்தல் பிரசாரம்: முதல்வர் நாளை திருத்தணி வருகை\nதிருத்தணி : தேர்தல் பிரசாரம் செய்வதற்காக, முதல்வர் இ.பி.எஸ்., நாளை, திருத்தணி வர உள்ளதால், கட்சி நிர்வாகிகள் சுறுசுறுப்பு அடைந்து உள்ளனர். வரும் சட்டசபை தேர்தலுக்காக, முதல்வர் இ.பி.எஸ்., மாவட்டம் தோறும் திறந்த வேனில் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், திருத்தணி நகரில், முதல்வர் இ.பி.எஸ்., நாளை, தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.இதனால், அ.தி.மு.க., நிர்வாகிகள், முதல்வர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருத்தணி : தேர்தல் பிரசாரம் செய்வதற்காக, முதல்வர் இ.பி.எஸ்., நாளை, திருத்தணி வர உள்ளதால், கட்சி நிர்வாகிகள் சுறுசுறுப்பு அடைந்து உள்ளனர்.\nவரும் சட்டசபை தேர்தலுக்காக, முதல்வர் இ.பி.எஸ்., மாவட்டம் தோறும் திறந்த வேனில் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், திருத்தணி நகரில், முதல்வர் இ.பி.எஸ்., நாளை, தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.இதனால், அ.தி.மு.க., நிர்வாகிகள், முதல்வர் இ.பி.எஸ்., தேர்தல் பிரசாரம் செய்வதற்காக, பழைய சென்னை சாலையில் இடம் தேர்வு செய்து, சாலையோரம் ஜே.சி.பி.,இயந்திரம் மூலம், செடி, கொடிகள் அகற்றி, மண் கொட்டி வருகின்றனர்.மேலும், நகர எல்லையில் உள்ள நந்தி ஆற்றின் குறுக்கே கட்டியுள்ள உயர்மட்ட பாலத்தின் இருபுறமும் சுண்ணாம்பு அடித்து முதல்வருக்கு வரவேற்பு அளிக்க, சுவர் விளம்பரம் எழுதும் பணியில் மும்முரமாக உள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇரட்டை வாக்காளர் பதிவுகள் நீக்க தி.மு.க., - எம்.எல்.ஏ., மனு\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் ��ுகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇரட்டை வாக்காளர் பதிவுகள் நீக்க தி.மு.க., - எம்.எல்.ஏ., மனு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2687338", "date_download": "2021-01-28T06:26:34Z", "digest": "sha1:LB2X5DZQWAH36M5XRQU6UF4J6FCQJO4M", "length": 22069, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "வன்முறையில் ஈடுபட்ட டிரம்ப் ஆதரவாளர் ராஜினாமா| Dinamalar", "raw_content": "\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்திய தூதரகம் சூறை: இத்தாலிக்கு கண்டனம்\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 3\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 16\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 35\nவன்முறையில் ஈடுபட்ட டிரம்ப் ஆதரவாளர் ராஜினாமா\nவாஷிங்டன்: அமெரிக்காவில், 'கேப்பிடோல்' எனப்படும் பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த வன்முறையில் பங்கேற்ற, அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவாளரான, மாகாண சபை உறுப்பினர், தன் பதவியை ராஜினாமா செய்தார்.கடந்தாண்டு, நவ.,ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வென்றார். வரும், 20ல், அவர் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், தேர்தல் முடிவுகளை அங்கீகரிப்பதற்காக,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவாஷிங்டன்: அமெரிக்காவில், 'கேப்பிடோல்' எனப்படும் பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த வன்முறையில் பங்கேற்ற, அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவாளரான, மாகாண சபை உறுப்பினர், தன் பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த��ண்டு, நவ.,ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வென்றார். வரும், 20ல், அவர் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், தேர்தல் முடிவுகளை அங்கீகரிப்பதற்காக, பார்லிமென்ட் கூட்டுக் கூட்டம் சமீபத்தில் நடந்தது.அப்போது, அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த, டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள், பார்லிமென்ட் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டனர். அதில், ஐந்து பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.வன்முறையில் ஈடுபட்டதாக, 50க்கும் மேற்பட்ட டிரம்ப் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், மேற்கு விர்ஜினியா மாகாண சபை உறுப்பினரான, குடியரசு கட்சியை சேர்ந்த, டெரிக் இவான்ஸ், 35, மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டதோடு, அதை சமூக வலைதளத்தில் நேரடியாகவும் அவர் ஒளிபரப்பினார். இந்த வழக்குகளில், அவருக்கு, ஒன்றரை ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். மாகாண கவர்னர் ஜிம் ஜஸ்டிசை சந்தித்து, தன், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார், டெரிக் இவான்ஸ்.இவரை தவிர, வேறு சில மாகாண சபை உறுப்பினர்களும், பார்லி.,க்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் குறித்த தகவல்களை திரட்டப்பட்டு வருகின்றன.டெரிக் இவான்ஸ் உடன் புகைப்படம் எடுத்து, அதை சமூக வலைதளத்தில் வெளியிட்ட மேலும் இருவர் மீது, மேற்கு விர்ஜினியா மாகாண போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\n'பார்லி., மீதான வன்முறை தாக்குதல் நடத்த துாண்டியதால், டொனால்டு டிரம்பை, அதிபர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என, ஜனநாயகக் கட்சி, எம்.பி.,க்கள் பலர் மனு கொடுத்துள்ளனர். குடியரசு கட்சியைச் சேர்ந்த, மூத்த, எம்.பி.,யான பால் டோமியும், பதவியில் இருந்து டிரம்பை நீக்க ஆதரவு தெரிவித்துள்ளார்.சமூக வலைதளங்கள் அதிரடிவன்முறையை துாண்டும் வகையில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டதால், அதிபர் டிரம்பின் கணக்கை, 'டுவிட்டர்' சமூக வலைதளம் முடக்கியது. இதையடுத்து, குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்கள், 'பார்லர்' எனப்படும் சமூக வலைதளத்தில் இணைந்து வருகின்றனர்.டிரம்ப் ஆதரவாளர்கள் தொடர்ந்து, ஆட்சேபகரமான செய்திகளை வெளியிடுவதால், பார்லர் சமூக வலைதளத்தை, தன் மொபைல் போன்களில் இருந்து நீக்கி, ஆப்பிள் நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.\nஅதேபோல், அமேசான் ��ிறுவனமும், பார்லர் செயலியை, தன் தொகுப்பில் இருந்து நீக்கியுள்ளது.'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்கள், டிரம்பின் கணக்கை முடக்கி வைத்துள்ளன. தற்போது, பார்லர் சமூக வலைதளத்துக்கு, பல்வேறு மொபைல் போன் சேவை நிறுவனங்கள் கட்டுப்பாடு விதித்துள்ளன. இந்நிலையில், தனக்காக புதிய சமூக வலைதளத்தை உருவாக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்கு சாத்தியம் மிகவும் குறைவாகவே உள்ளதாக, தொழில்நுட்ப நிபுணர்கள் கூறியுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇருளில் மூழ்கிய பாகிஸ்தான் மின் நிலையத்தில் கோளாறு\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇருளில் மூழ்கிய பாகிஸ்தான் மின் நிலையத்தில் கோளாறு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2687833", "date_download": "2021-01-28T06:03:05Z", "digest": "sha1:TCVHB3FWKB57HF3HRKXDLBYDEEYSCQE3", "length": 18940, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழகத்தில் தாமரை மலர்ந்தால் காவிரி பிரச்னையில் தீர்வு காண வழி ஏற்படும்| Dinamalar", "raw_content": "\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 2\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 15\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 34\nஜன.,28 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\n'தமிழகத்தில் தாமரை மலர்ந்தால் காவிரி பிரச்னையில் தீர்வு காண வழி ஏற்படும்'\nகரூர்: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையத்தில், பா.ஜ., சார்பில் நடந்த பொங்கல் விழாவில் அவர் பேசியதாவது: தமிழக மக்கள் மற்றும் கரூர் மாவட்ட மக்கள், தமிழ் கலாசாரத்தை யார் அவமானப்படுத்துகின்றனரோ, அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். தமிழக மக்கள் மீது, பிரதமர் மோடி அதிக பாசம் வைத்துள்ளார். இதனால், திருவள்ளுவர், கம்பர், பாரதியார் பற்றி பிரதமர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகரூர்: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையத்தில், பா.ஜ., சார்பில் நடந்த பொங்கல் விழாவில் அவர் பேசியதாவது: தமிழக மக்கள் மற்றும் கரூர் மாவட்ட மக்கள், தமிழ் கலாசாரத்தை யார் அவமானப்படுத்துகின்றனரோ, அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். தமிழக மக்கள் மீது, பிரதமர் மோடி அதிக பாசம் வைத்துள்ளார். இதனால், திருவள்ளுவர், கம்பர், பாரதியார் பற்றி பிரதமர் அதிகம் பேசி வருகிறார். நாமும், 'தி.மு.க., கோபேக்' '2ஜி கோபேக்' என, சொல்லலாம். சீன அதிபரை மாமல்லபுரத்துக்கு பிரதமர் அழைத்து சென்றார். பிரதமர் சார்பில், பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கர்நாடகா மாநிலத்தில், எடியூரப்பா முதல்வர் ஆன பிறகே, பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. தமிழகத்தில் தாமரை மலர்ந்தால், காவிரி தண்ணீர் பிரச்னையில் தீர்வு காண வழி ஏற்படும். இவ்வாறு, அவர் பேசினார்.\nமாநில துணைத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: கரூரில் நடந்த கூட்டத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பெண்களை, தரக்குறைவாக பேசியுள்ளார். அதற்கு வரும் சட்டசபை தேர்தலில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் பதிலடி கொடுப்பர். அவருடைய மகன் மாற்று கட்சியை சேர்ந்த பெண்ணை தரக்குறைவாக பேசியுள்ளார். தமிழர்களின் வீடுகளில் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என, பா.ஜ., சார்பில் பொங்கல் விழா நடத்தப்படுகிறது. 250 ரூபாய், 300 ரூபாய் கொடுத்து, கூட்டிய கிராம சபை கூட்டம் இது இல்லை. வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆறு பேருக்கு தொற்று; 13 பேர் டிஸ்சார்ஜ்\nசிதிலமடைந்த கோவில்கள் புனரமைக்க வலியுறுத்தல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துக��ையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆறு பேருக்கு தொற்று; 13 பேர் டிஸ்சார்ஜ்\nசிதிலமடைந்த கோவில்கள் புனரமைக்க வலியுறுத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2688229", "date_download": "2021-01-28T06:21:37Z", "digest": "sha1:KUF3KWV2UE3PLFG7FLUDA55AK37PHZPV", "length": 15611, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "வனத்தில் விடப்பட்ட குரங்குகள்| Dinamalar", "raw_content": "\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்திய தூதரகம் சூறை: இத்தாலிக்கு கண்டனம்\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 3\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 16\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 34\nமேலுார் : மேலுார் அருகே வண்ணாம்பாறைபட்டியில் சுற்றி திரிந்த குரங்குகள் பொதுமக்களை கடிக்க துவங்கின. இதுகுறித்து வனச்சரகர் மணிகண்டன், வனவர் கம்பக்குடியானுக்கு புகார்கள் சென்றன. அவர்கள் கூண்டு வைத்து குரங்குகளை பிடித்து நத்தம் கிலுவை வனப்பகுதியில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமேலுார் : மேலுார் அருகே வண்ணாம்பாறைபட்டியில் சுற்றி திரிந்த குரங்குகள் பொதுமக்களை கடிக்க துவங்கின. இதுகுறித்து வனச்சரகர் மணிகண்டன், வனவர் கம்பக்குடியானுக்கு புகார்கள் சென்றன. அவர்கள் கூண்டு வைத்து குரங்குகளை பிடித்து நத்தம் கிலுவை வனப்பகுதியில் விட்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமைக்கேல்புரத்தில் போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகமிட்டிக்கு 700 மூட்டை மக்காச்சோளம் வருகை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; ��ல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமைக்கேல்புரத்தில் போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகமிட்டிக்கு 700 மூட்டை மக்காச்சோளம் வருகை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2689615", "date_download": "2021-01-28T05:52:42Z", "digest": "sha1:SB4N3PMXTXSSOWB2NQTEVKGQEXYEAO5P", "length": 17838, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "சீர்ப்பனந்தல் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி| Dinamalar", "raw_content": "\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 2\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக கு��ைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 15\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 34\nஜன.,28 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\nசீர்ப்பனந்தல் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி\nரிஷிவந்தியம்; மாவட்டத்தின் பெரிய பரப்பளவு கொண்ட சீர்ப்பனந்தல் ஏரி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.ரிஷிவந்தியம் அடுத்த சீர்ப்பனந்தல் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 400 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. மாவட்டத்தில் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட ஏரிகளில் சீர்ப்பனந்தல் ஏரியும் ஒன்றாகும்.கானாங்காடு, தொழுவந்தாங்கல்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nரிஷிவந்தியம்; மாவட்டத்தின் பெரிய பரப்பளவு கொண்ட சீர்ப்பனந்தல் ஏரி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.ரிஷிவந்தியம் அடுத்த சீர்ப்பனந்தல் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 400 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. மாவட்டத்தில் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட ஏரிகளில் சீர்ப்பனந்தல் ஏரியும் ஒன்றாகும்.கானாங்காடு, தொழுவந்தாங்கல், பெரியக்கொள்ளியூர் ஆகிய ஏரிகளில் இருந்து சீர்ப்பனந்தல் ஏரிக்கு தண்ணீர் வரும் வகையில் வரத்து வாய்க்கால் உள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த பலத்த மழையினால், மூன்று ஏரிகளும் நிரம்பி, சீர்ப்பனந்தல் ஏரிக்கு தண்ணீர் வந்தது. கடந்த 8 ம் தேதி சீர்ப்பனந்தல் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், உபரி நீர் வெளியேறியது.தொடர்ந்து,5நாட்களாக உபரிநீர் வெளியேறி எடையூர் ஏரிக்கு சென்று அங்கிருந்து மணலுார்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. 5 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதிருக்கோவிலுார் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா\nகள்ளக்குறிச்சியில் 914 மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல��� பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிருக்கோவிலுார் கல்ல���ாரியில் சமத்துவ பொங்கல் விழா\nகள்ளக்குறிச்சியில் 914 மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/767957/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-2/", "date_download": "2021-01-28T06:18:14Z", "digest": "sha1:2UN52FN7RBMYOCB4FNKOL3AXUP7XPOSS", "length": 8277, "nlines": 36, "source_domain": "www.minmurasu.com", "title": "தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு – மின்முரசு", "raw_content": "\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு\nதமிழகத்தில் 7-வது கட்ட ஊரடங்கின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.\nதமிழகத்தில் 7-வது கட்ட ஊரடங்கின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்கம் தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.\nஅதன்படி, 7-வது கட்ட ஊரடங்கின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அதாவது இன்றைய தினம் பாலகங்கள் மற்றும் மருந்து கடைகள் தவிர்த்து காய்கறி, மளிகை உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்படும்.\nபொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் தான் தளர்வு இல்லாத ஊரடங்கு உத்தரவு ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்படுகிறது. எனினும் மக்கள் ஞாயிற்றுக்கிழமைக்கு தேவையான மீன், இறைச்சி போன்ற அசைவ பொருட்களை நேற்றே வாங்கி குளிர்சாதன பெட்டியில் வைத்து கொண்டனர்.\nஇதனால் சென்���ை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று அதிகாலை 2 மணி முதல் காலை 7 மணி வரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வந்து மீன்களை வாங்கி சென்றனர். இதேபோன்று திருவொற்றியூரில் உள்ள காய்கறி மற்றும் மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை பட்டினப்பாக்கத்திலும் மீன்களை வாங்க ஏராளமானோர் வந்தனர்.\nஇதனால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை பட்டினப்பாக்கம் கடலோர சாலையில் அனுமதிக்கவில்லை. மாறாக மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை கலங்கரை விளக்கத்துக்கு பின்னால் உள்ள அணுகு சாலையில் நிறுத்தி வைத்துவிட்டு, நடந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.\nஇவ்வாறு மக்கள் கூட்டத்தை போலீசார் சீர்செய்த போதிலும், மீன் வியாபாரம் செய்யும் பெண்கள் முககவசம் அணியாமல் இருந்ததை கண்டு கொள்ளவில்லை. மீன் வாங்க வந்தவர்கள் பெரும்பாலும் முககவசம் அணிந்த நிலையில், மீன் வியாபாரம் செய்யும் பெண்கள் முககவசம் அணியாமல் இருந்தது மீன் வாங்க வந்தவர்களிடையே நோய் தொற்று பரவுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.\nசென்னை அயனாவரம், புரசைவாக்கம் தானா தெரு, ராயப்பேட்டை வி.எம்.தெருவில் உள்ள காய்கறி மார்க்கெட் என காய்கறி மார்க்கெட்டுகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் சென்னையில் உள்ள பெரும்பாலான இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.\nமாணவர்களின் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியை\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,276 பேருக்கு கொரோனா\nநினைவு இல்லமானது வேதா நிலையம்- முதலமைச்சர் திறந்து வைத்தார்\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nவேதா நிலையத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் -தமிழக அரசு முறையீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjaym.in/2015/03/", "date_download": "2021-01-28T05:09:37Z", "digest": "sha1:IUZPZOZRBPQLHNXW56F33NJETFOPVAPA", "length": 32287, "nlines": 711, "source_domain": "www.tntjaym.in", "title": "March 2015 - TNTJ - அடியக்கமங்கலம் கிளை 1 & 2", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி – ஆண்கள் (M.I.Sc.)\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nஇணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...\nமார்க்க சொற்பொழுவு : கிளை 1\n8:12 PM AYM கிளை-1 மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nAYM கிளை-1 மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nஅரசு மருத்துவமனையில் மருந்து சீட்டு வழங்கப்பட்டது. கிளை 2\nபென்கள் பயான் : அடியக்கமங்கலம் கிளை 2\n11:00 PM AYM கிளை-2 பெண்கள் பயான்\nAYM கிளை-2 பெண்கள் பயான்\nநோட்டிஸ் வினியோகம் : அடியக்கமங்கலம் கிளை 2\nTNTJ-AYM 10:29 PM AYM கிளை-2 நோட்டிஸ் விநியோகம் மருத்துவம்\nAYM கிளை-2 நோட்டிஸ் விநியோகம் மருத்துவம்\nபெண்கள் பயான் : அடியக்கமங்கலம் கிளை 1\nAYM கிளை-1 பெண்கள் பயான்\nதிருக்குர்ஆன் ப்ளக்ஸ் : அடியக்கமங்கலம் கிளை 1\nTNTJ-AYM 7:06 PM AYM கிளை-1 திருக்குர்ஆன் பிளக்ஸ் மாற்று மத தாவா\nAYM கிளை-1 திருக்குர்ஆன் பிளக்ஸ் மாற்று மத தாவா\nAYM கிளை-1 AYM கிளை-2 ஜூம்ஆ பயான்\nஇஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்ட துளிகள்- 2015\nதீப்பிடித்து எரிந்த வீட்டிற்க்கு புதிய செட் அமைத்த TNTJ\n9:03 PM AYM கிளை-1 AYM கிளை-2 வாழ்வாதார உதவி\nAYM கிளை-1 AYM கிளை-2 வாழ்வாதார உதவி\nமார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி : கிளை 1\n8:09 PM AYM கிளை-1 மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nAYM கிளை-1 மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nமெகா போன் பிரச்சாரம் : கிளை 1\n7:53 PM AYM கிளை-1 மெகா போன் பிரச்சாரம்\nAYM கிளை-1 மெகா போன் பிரச்சாரம்\nதர்பியா முகாம் : கிளை 2\nTNTJ-AYM 7:32 PM AYM கிளை-2 தர்பியா முகாம்\nAYM கிளை-2 தர்பியா முகாம்\n8:55 PM AYM கிளை-1 AYM கிளை-2 ஜூம்ஆ பயான்\nAYM கிளை-1 AYM கிளை-2 ஜூம்ஆ பயான்\nநாகூர் பொதுக்கூட்டத்திற்க்கு வாகன வசதி : அடியக்கமங்கலம் கிளை 1&2\nAYM கிளை-1 AYM கிளை-2 வாகன வசதி\nமார்க்க சொற்பொழிவு கிளை 1\n10:36 PM AYM கிளை-1 வாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nAYM கிளை-1 வாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் தர்ஜுமா : கிளை 2\nTNTJ-AYM 10:19 PM AYM கிளை-2 திருக்குர்ஆன் தர்ஜுமா\nAYM கிளை-2 திருக்குர்ஆன் தர்ஜுமா\nTNTJ-AYM 6:22 PM AYM கிளை-1 மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nAYM கிளை-1 மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nபூதமங்கலம் பொதுக்கூட்டத்திற்க்கு வாகன வசதி கி 1\nAYM கிளை-1 வாகன வசதி\n5:15 PM AYM கிளை-1 AYM கிளை-2 ஜூம்ஆ பயான்\nAYM கிளை-1 AYM கிளை-2 ஜூம்ஆ பயான்\nமார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கி-2\nTNTJ-AYM 3:05 PM AYM கிளை-2 மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nAYM கிளை-2 மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nAYM கிளை-1 AYM கிளை-2 ஜூம்ஆ பயான்\n7:29 PM AYM கிளை-1 AYM கிளை-2 ஜூம்ஆ பயான்\nAYM கிளை-1 AYM கிளை-2 ஜூம்�� பயான்\nAYM கிளை-1 வாகன வசதி\nஆண்கள் மருதாணி பூசக் கூடாது என்ற கருத்தில் ஒரு செய்தி அபூதாவூதில் 4280 வது எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைகளிலும் கால்களில...\nஅரசாங்க இலவச நோன்பு கஞ்சிக்கான பச்சை அரிசி.\n#TNTJ_AYM_கிளை_1_சார்பாக_ப ொதுமக்களுக்கு_வினியோகம் * #முதற்கட்டமாக_125_கிலோ_அரி சி_வினியோகம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹ...\nஜஸாக்கல்லாஹ் ஹைர் (27/01/2019) : கிளை- 1 & 2 நிர்வாகம்\nஜஸாக்கல்லாஹ் ஹைர் எங்களது அழைப்பை ஏற்று ஜனவரி 27 விழுப்புரம் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு வருகை தந்த சகோதர, சகோதரிகளுக்கும், பொ...\nஅடியக்கமங்கலம் சுமையா டிரஸ்ட் போலி தவ்ஹீத் முகத்திரை கிழிந்தது, Video-வை பார்க்க Click here சுமையான கேள்விக்கு () சமையான பதில் ...\nடெல்லி உயர்நீதி மன்றம் முன்பு குண்டு வெடிப்பு நிகழ்த்திய பயங்கரவாதிகளின் மாபாதகச் செயலை கண்டித்தும் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கண்டு...\nமேல் ஒதியத்தூரில் 16 குடும்பங்களுக்கு TNTJ AYM கிளைகள் சார்பாக நிவாரண பொருட்கள் விநியோகம்.\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 144 தடை உத்தரவால் வேலைகளுக்...\nஸஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு : 2020\nசஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு இன்ஷா அல்லாஹ் ரமலான் முழுவதும் நபிகள் நாயகம்(ஸல்) காட்டிதந்த அடிப்படையில் நமது ராஜாத்தெரு & ர...\nகாலண்டர் - 2020 TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக\nகாலண்டர் - 2020 TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக அடிக்கப்பட்ட 2020 க்கான மாத காலண்டர் புகைப்பட வடிவில்... ...\nசஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி-2020 அனைவரையும் பார்க்க தூண்டுங்கள்... இன்ஷா அல்லாஹ்...\nTNTJ வின் மாநில பொதுக்குழு\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்\nசென்னை குடியுரிமை பேரணி 2019\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nகிளை 1 வங்கி கணக்கு எண்:\nகிளை 2 வங்கி கணக்கு எண்:\nகிளை 1 முகநூல் பக்கம்\nகிளை 2 முகநூல் பக்கம்\nTNTJ வின் மாநில பொதுக்குழு (2)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாமிய அடிப்படை கல்வி (1)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nஉணர்வு பத்திரிக்கை விநியோகம் (4)\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் (1)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (2)\nகுர்ஆன் வசனம் புகைப்படம் (3)\nகோடைக்கால பயிற்சி முகாம் (34)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசிறை நிரப்பும் போராட்டம்(2020) (8)\nசூரிய கிரகணத் தொழுகை (1)\nசெயல் வீரர்கள் கூட்டம் (27)\nசென்னை குடியுரிமை பேரணி 2019 (4)\nதனி நபர் தாவா (26)\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020 (21)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019 (29)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (14)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nநோன்பு கஞ்சி விநியோகம் (11)\nநோன்பு பெருநாள் தொழுகை (13)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (119)\nமாற்று மத தாவா (105)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (56)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் தொழுகை (20)\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஉம்மு மர்யம் - 6385137801\nஉம்மு ஹபீபா - 9789899006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4/", "date_download": "2021-01-28T04:31:37Z", "digest": "sha1:2S6NUIKG7OCXDMOI5C3B3KKGC6ZHN3DE", "length": 21664, "nlines": 164, "source_domain": "ilakkiyainfo.com", "title": "இலங்கை வெள்ளம்: ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!! | ilakkiyainfo", "raw_content": "\nஇலங்கை வெள்ளம்: ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஇலங்கையின் வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இதுவரை 38,209 குடும்பங்களை சேர்ந்த 118,538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n2827 குடும்பங்களை சேர்ந்த 8936 பேர் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து 27 முகாம்களில் தங்கியுள்ளதாக இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nவெள்ள அனர்த்தத்தினால் 2 பேர் மரணமடைந்துள்ளதுடன் 2 பேர் காயமடைந்துள்ளனர்.170 வீடுகள் முழுமையாகவும் 3506 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது. 2 சிறு கைத்தொழில் நிறுவனங்கள் சேதமடைந்துள்ளது.\nபெருமளவிலான விவசாய நிலங்கள் வெள்ளத்தினால் அழிவடைந்துள்ளதுடன் கால்நடைகளும் அதிகளவில் இறந்துள்ளது.\nவெள்ளத்தினால் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள் முழுமையாக பாதிப்படைந்துள்ளதுடன் வவுனியா,யாழ்ப்பாணம்,மன்னார் மாவட்டகளில் சில இடங்கள் மாத்திரம் வெள்ளத்தினால் பாதிப்படைந்துள்ளது.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறைப்பற்று,ஒட்டிசுட்டான்,புதுக��குடியிருப்பு,துணுக்காய்,மாந்தை கிழக்கு, வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 9574 குடும்பங்களை சேர்ந்த 30,499 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி,கண்டவளை,பூநகரி,பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 24184 குடும்பங்களை சேர்ந்த 74,730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் மருந்தங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் 4257 குடும்பங்களை சேர்ந்த 12642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nவவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில்155 குடும்பங்களை சேர்ந்த 526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரம்,நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 39 குடும்பங்களை சேர்ந்த 141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பினை நிவர்த்தி செய்வதற்கு சுமார் 3 ஆயிரம் மில்லியன் ரூபா தேவைப்படும் என கிளிநொச்சி ,முல்லைத்தீவு மாவட்ட செயலகங்களினால் கணிப்பிடப்பட்டுள்ளது.\nஇரு மாவட்டத்தின் முதன்மை தேவையாக கூரைத் தகடுகள்,நில விரிப்புக்கள், மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள் , சமையல் பாத்திரங்கள், கூரை விரிப்புக்கள் காணப்படுகின்றது.\nகுறித்த மாவட்டங்களில் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து நிவாரண பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.\nஅனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டாரவும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு சென்று பார்வையிட்டதுடன் உதவி பொருட்களையும் வழங்கி வைத்துள்ளார்.\nஇதேவளை எதிர்க் கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவும் கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டகளுக்கு விஜயம் செய்து வெள்ளப்பாதிப்புக்குள்ளான மக்களை பார்வையிட்டார்.\nகிளிநொச்சி இரணைமடு குளம் பெரும் ஆபத்தை உண்டாக்கபோகிறது என்பதை அறிந்திருந்த அதிகாரிகள் மற்றும் சில அரசியல்வாதிகள் மக்களுக்கு போதிய விழிப்புணா்வை வழங்க தவறியமையே பெரும் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகளை உரிய நேரத்தில் திறக்காமையால் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிக அழிவுகள் ஏற்பட்டதாக சிலர் கூறுகின்றனர்.அதில் எந்த விதமான உண்மையும் இல்லை என இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் மு.சிவமோகன் தெரிவித்துள்ளார்.\nஇரவு நேரத்தில் இரணைமடு குளத்தின் வான் கதவுகளினை திறந்திருந்தால் பாரிய உயிர் சேதம் ஏற்பட்டுவிடும் என்ற காரணத்தினால் இரவு வேளை வாண் கதவுகளினை திறக்கமால் 21.12.18 அன்று காலை வாண் கதவுகள் திறக்கப்பட்டது என்றார்.\nவடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதுடன் பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ள மக்கள் வீடு திரும்பும்போது இழப்பீடுகளை வழங்க துரித திட்டமொன்றை முன்னெடுக்குமாறு வட மாகாண ஆளுநர் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஅதன் பிரகாரம் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளவர்களுக்கு வீடுகளை திருத்தித்கொள்வதற்கு முதற்கட்டமாக 10,000 ரூபாவும் மதிப்பீட்டுப் பணிகளின் பின்னர் 2,50,000 வரையில் நிதியுதவி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nவௌ்ள நிலைமை காரணமாக வட மாகாணத்தில் பெருமளவிலான விளைநிலம் நீரில் மூழ்கியுள்ளதால் ஏக்கருக்கு 40,000 ரூபா வரையில் நட்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஜனாதிபதி செயலணியில் படையினருடன் இணைந்து செயற்படுவது எமக்கு பாதிப்பு; கூட்டமைப்பினரின் நிராகரிப்புக் குறித்து சி.வி. பதில் 0\n“புலிகள் என தமிழர்களை பார்த்ததுபோல் பயங்கரவாதிகள் என முஸ்லிம்களை பார்க்க வேண்டாம்” 0\nஇலங்கையில் பாண்டியர் கால நாணயங்கள்: மன்னார் – நானாட்டான் பிரதேசத்தில் கண்டெடுப்பு 0\nவேஷ்டி உடையில் செம குத்து டான்ஸ் போட்ட இளம் பெண் \nஜனவரி 12 : எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட கதை\nபோட்டி நகர்வுகளில் குதிக்கிறதா இந்தியா\n‘அமெரிக்கா மீது இரசியா இணையவெளி ஊடுருவல்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்: ரகசிய காதல் வாழ்க்கையின் சுவாரஸ்ய தகவல்கள்\nமகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே…\nஇயேசு கிறிஸ்து: இஸ்லாமியர்கள் போற்றிய அருள் நாயகன் -அரிய தகவல்கள்\nகலவியில் இன்பம் இல்லையென்றால் மனித குலம் எப்போ��ே இந்தப் பூமியில் அழிந்துபோயிருக்கும் (உடலுறவில் உச்சம்\nஇந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் \" கடல் கொள்ளையர்கள் \" என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...\nஅப்படியே அங்குள்ள புலன் பெயர் ஈன (ஈழ) தமிழர்களுக்கு கனடாவில் ஒரு \" தமிழ் ஈழத்தையும் \" கொடுத்து ,...\nசாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....\nசீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...\nகொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… த��்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://scripbox.com/blog/wish-i-had-learnt-these-6-finance-lessons-in-school-tamil", "date_download": "2021-01-28T06:20:01Z", "digest": "sha1:2C2UOZLS5E7JUCAQ77S4R3CVI4X7QSX3", "length": 13026, "nlines": 227, "source_domain": "scripbox.com", "title": "இந்த 6 பைனான்ஸ் பாடங்களை ஸ்கூலில் கற்றுக் கொள்ளவில்லையே என்று வருந்துகிறேன் | Scripbox", "raw_content": "\nஇந்த 6 பைனான்ஸ் பாடங்களை ஸ்கூலில் கற்றுக் கொள்ளவில்லையே என்று வருந்துகிறேன்\nவெளிப்படையா சொல்லனும்னா இந்த எளிய பைனான்ஸ் பாடங்களை ஸ்கூல்ல கத்து கிட்டு இருந்தா நிச்சயமா என் வாழ்க்கையில ஒரு குறிப்பிடத்தக்க நன்மைய தந்திருக்கும் மேலும் பல தவறுகளை தவிர்க்க எனக்கு உதவிருக்கும் (மற்றும் நான் இன்று இருப்பதை விட இன்னும் நல்லா இருந்திருப்பேன்.)\nஸ்கூல்ல கணிதம் இயற்பியல் வரலாறு மற்றும் மூன்று வெவ்வேறு மொழிகள கத்துகிட்டேன். அந்தப் பாடங்கள் உலகத்தை புரிஞ்சுக்க ஒரு வாய்ப்பை கொடுத்தாலும் நடைமுறையில் அவ்வளவு பயனுள்ளதாக இல்லை.\nவெளிப்படையா சொல்லனும்னா இந்த எளிய பைனான்ஸ் பாடங்களை ஸ்கூல்ல கத்து கிட்டு இருந்தா நிச்சயமா என் வாழ்க்கையில ஒரு குறிப்பிடத்தக்க நன்மைய தந்திருக்கும் மேலும் பல தவறுகளை தவிர்க்க எனக்கு உதவி இருக்கும் (மற்றும் நான் இன்று இருப்பதை விட இன்னும் நல்லா இருந்திருப்பேன்.)\n# 1. பணவீக்கம் நீண்ட காலத்திற்கு இருக்கும்\nபணவீக்கம்ன்னா உங்க வாழ்க்கை மாறாமல் இருந்தாலும் தற்போதைய செலவுகள் அதிகரித்து கொண்டே இருக்கும். இந்தியாவில பணவீக்கம் வருஷத்துக்கு 8% க்கும் அதிகமாக இருந்த காலங்கள் இருந்தன. தற்போது, பணவீக்கம் வருஷத்துக்கு சுமார் 4% -5% ஆக இருக்கு. இந்த விகிதத்தில, உங்க வருடாந்திர செலவு அடுத்த பத்து வருஷத்துல 50% க்கும் அதிகமாக உயரும்.\n#2. முதலீடு மற்றும் சேமிப்பு\nஉங்க வருமானத்தில ஒரு பகுதியை சேமிப்பாக ஒதுக்கி வைக்கலாம். இந்த பணத்த நீங்க சில பாரம்பரிய சொத்துக்களில (காப்பீடாக சேவிங்க்ஸ் அக்கவுன்ட் அல்ல இன்சூரன்ஸ்) சேமித்தால், நீங்க பணவீக்கத்த பெரிய அளவில வெல்ல மாட்டீங்க. உங்களுக்கு சந்தேகம் இருந்தா, உங்க வங்கியாளரிடம் அவங்க எங்க முதலீடு செய்யறாங்க என்று கேளுங்கள்.\n#3. முதலீடு என்பது ஒரு பொறுமை விளையாட்டு\nசில “ஓட்டை வாய்கள்” அவங்க செஞ்ச பெரிய ஒப்பந்தம் மற்றும் வருமானத்தைப் பற்றி பெருசா பேசுவாங்க. அதே “ஓட்டை வாய்கள்” பணத்தை இழக்கும் போது முகத்த காட்ட மாட்டாங்க. அப்படிப்பட்டவங்கள நம்பாதீங்க. நான் மறுபடியும் சொல்றேன், முதலீடு செய்வது பொறுமை விளையாட்டு, உங்க பணத்தை உருவாக்க நேரம் வேணும். விரைவான மற்றும் எளிதான வெற்றிகள் குறுகிய காலத்துக்கு செயல்படலாம், ஆனா நீண்ட காலத்துக்கு நீடிக்காது.\n#4 நாட்டு வளர்ச்சியில பங்கு ஏத்துக்கணும்\nநம் நாட்டு வளர்ச்சில பலர் பங்கேற்கும் ஒரு வழி என்னன்னா சில உயர்தர நிறுவனங்களை வாங்கி அதன் வளர்ச்சியில பயனடைவது. பெரிய கம்பெனிகள் எப்போதும் ஜி டி பி யுடன் ஒத்துப்போகின்றன, இதனால் அவைகள் பணவீக்கத்தை ஒரு பெரிய அளவில் வெல்கின்றன.\n# 5. மியூச்சுவல் ஃபண்டுகள் நீண்ட காலத்திற்கு இருக்கும்\nஇந்தியாவில மக்கள் மியூச்சுவல் ஃபண்டில் தம்மிடம் இருக்கும் ஒரு பகுதி பணத்தை மட்டுமே சேமிப்பில போடறாங்க. ஆனா வளர்ந்த நாடுகளின் மக்கள் அவங்க சேமிப்பில கணிசமான பகுதியை மியூச்சுவல் ஃபண்டில முதலீடு செய்யறாங்க. நம் நாடு வளரும் போது மேலும் மேலும் மக்களின் பணம் மியூச்சுவல் ஃபண்டுக ளுடன் இணைக்கப்படும், ஏன்னா உயர்மட்ட நிறுவனங்களின் வளர்ச்சியில பங்கேற்க இது சுலபமான வழி.\n#6. உங்க வரிகளை நல்லா திட்டமிடுங்க\nநீங்க சம்பாதிக்கும் வருமானத்துக்கு முழு வரி விதிக்கப்படலாம். ஆனா உங்க பணத்துக்கு மூலதன ஆதாயங்கள் இருந்தா மட்டுமே அதுக்கு வரி விதிக்கப்படும். மேலும், நீண்ட கால மூலதன ஆதாயங்கள் மேலே வரி உங்க வருமானத்தை விட குறைந்ததாகும். உங்க முதலீடுகளை சரியா திட்டமிட்டா ஒட்டுமொத்தமாக வரிகளை குறைக்கலாம் மற்றும் அதிக வரிகளை தவிர்க்கலாம் இதனால் ஒட்டு மொத்தமா போர்ட்ஃபோலியோ வளரலாம்.\nகணிதம் அல்லது புவியியல் போல ஸ்கூலில் இந்த ஆறு பாடங்களையும் குழந்தைகளுக்���ு கற்பிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதனால நம் குழந்தைங்க எதிர்காலம் சிறப்பா இருக்க முடியும்.\nHome › Personal Finance Blog › Personal Finance › இந்த 6 பைனான்ஸ் பாடங்களை ஸ்கூலில் கற்றுக் கொள்ளவில்லையே என்று வருந்துகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-01-28T05:43:42Z", "digest": "sha1:G2YUKEKBWKAFVGRRF7WZXGFHQO7DFTR4", "length": 5000, "nlines": 80, "source_domain": "seithupaarungal.com", "title": "ரங்கோலி போடுவது எப்படி? – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nTag: ரங்கோலி போடுவது எப்படி\nசெய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம், ரங்கோலி கோலம்\nரங்கோலி கோலம் போடுவது எப்படி\nநவம்பர் 16, 2013 நவம்பர் 16, 2013 த டைம்ஸ் தமிழ்\nhttp://youtu.be/Ugb3UvhAow8 கோலம் போடுவது ஒரு அழகியல் சார்ந்த கலை. இன்று நாம் அதை மறந்துவிட்டோம். மனதை ஒருமுகப்படுத்தும் சிறந்த பயிற்சியாக முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டது கோலக் கலை. காலத்தின் ஓட்டத்தில் அதையெல்லாம் நாம் மறந்துவிட்டோம். புள்ளிக் கோலம் கற்பதற்கு சற்றே சிரமமாக இருக்கும், ரங்கோலி கோலம் ஆரம்ப நிலையில் கோலம் கற்பவர்களுக்கு எளிதாக இருக்கும். இந்த தாமரைக் கோலம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்...\nகுறிச்சொல்லிடப்பட்டது கலை, கைவேலை, ரங்கோலி போடுவது எப்படி\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/first-thirumurai/1254/thirugnanasambandhar-thevaram-thiruvenupurama-vantarkula", "date_download": "2021-01-28T06:06:33Z", "digest": "sha1:ZO65NEV6AAO5IBHJTWT6EC5VBCYKK6LF", "length": 35174, "nlines": 411, "source_domain": "shaivam.org", "title": "வண்டார்குழ-திருவேணுபுரம-திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\n|| செந்தமிழ்க் கீதம் இசைதொடர் - நேரலை\nதிருமுறை : முதல் திருமுறை\nOdhuvar Select தம்பையா ஓதுவார் சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரி வடகரை\nதலம் : சீர்காழி - 02-வேணுபுரம்\nதிருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை முழுவதும் - முதல் பகுதி\nசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை - இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.001 - திருப்பிரமபுரம் - தோடுடைய செவியன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.002 - திருப்புகலூர் - குறிகலந்தஇசை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் -1.003 - திருவலிதாயம்- பத்தரோடுபல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.004 - திருப்புகலியும் - திருவீழிமிழலையும் - மைம்மரு பூங்குழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.005 - திருக்காட்டுப்பள்ளி - செய்யரு கேபுனல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.006 - திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும் - அங்கமும் வேதமும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.007 - திருநள்ளாறும் - திருஆலவாயும் - பாடக மெல்லடிப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.008 - திருஆவூர்ப்பசுபதீச்சரம் - புண்ணியர் பூதியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.009 - திருவேணுபுரம் - வண்டார்குழ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.010 - திருஅண்ணாமலை - உண்ணாமுலை உமையாளொடும்\nபெரிய புராணத்திற் குறிக்கப்பெறும் தேவாரத் திருப்பதிகங்கள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.011 - திருவீழிமிழலை - சடையார்புன லுட\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.012 - திருமுதுகுன்றம் - மத்தாவரை நிறுவிக்கடல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.013 - திருவியலூர் - குரவங்கமழ் நறுமென்குழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.014 -திருக்கொடுங்குன்றம் - வானிற்பொலி வெய்தும்மழை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.015 - திருநெய்த்தானம்- மையாடிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.016 - திருப்புள்ளமங்கை - திருஆலந்துறை - பாலுந்துறு திரளாயின\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.017- திருஇடும்பாவனம் - மனமார்தரு மடவாரொடு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.018 - திருநின்றியூர் - சூலம்படை சுண்ணப்பொடி\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.019 - திருக்கழுமலம் -திருவிராகம் - பிறையணி படர்சடை-\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.020 - திருவீழிமிழலை - திருவிராகம் - தடநில வியமலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.021 - திருச்சிவபுரம் - திருவிராகம் - புவம்வளி கனல்புனல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.022 - திருமறைக்காடு - திருவிராகம் - சிலைதனை நடுவிட\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.023 - திருக்கோலக்கா - மடையில் வாளை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.024 - சீகாழி - பூவார் கொன்றைப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.025 - திருச்செம்பொன்பள்ளி - மருவார் குழலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.026 - திரு��்புத்தூர் - வெங்கள் விம்மு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.027 - திருப்புன்கூர் - முந்தி நின்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.028 - திருச்சோற்றுத்துறை - செப்ப நெஞ்சே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.029 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - ஊரு லாவு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.030 - திருப்புகலி - விதியாய் விளைவாய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.031- திருக்குரங்கணின்முட்டம் - விழுநீர்மழு வாள்படை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.032 - திருவிடைமருதூர் - ஓடேகலன் உண்பதும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.033 -திருஅன்பிலாலந்துறை - கணைநீடெரி மாலர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.034 - சீகாழி - அடலே றமருங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.035 - திருவீழிமிழலை - அரையார் விரிகோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.036 - திருஐயாறு - கலையார் மதியோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.037 - திருப்பனையூர் - அரவச் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.038 - திருமயிலாடுதுறை - கரவின் றிநன்மா\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.039 - திருவேட்களம் - அந்தமும் ஆதியு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.040 - திருவாழ்கொளிபுத்தூர் - பொடியுடை மார்பினர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.041 - திருப்பாம்புரம் - சீரணி திகழ்திரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.042 - திருப்பேணுபெருந்துறை - பைம்மா நாகம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.043 - திருக்கற்குடி - வடந்திகழ் மென்முலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.044 - திருப்பாச்சிலாச்சிராமம் - துணிவளர் திங்கள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.045 - திருஆலங்காடு-திருப்பழையனூர் - துஞ்ச வருவாருந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.046 - திருஅதிகைவீரட்டானம் - குண்டைக் குறட்பூதங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.047 - திருச்சிரபுரம் - பல்லடைந்த வெண்டலையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.048 - திருச்சேய்ஞலூர் - நூலடைந்த கொள்கையாலே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.049 - திருநள்ளாறு - போகமார்த்த பூண்முலையாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.050 - திருவலிவலம் - ஒல்லையாறி உள்ளமொன்றிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.051 - திருச்சோபுரம் - வெங்கண்ஆனை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.052 - திருநெடுங்களம் - மறையுடையாய் தோலுடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.053 - திருமுதுகுன்றம் - தேவராயும் அசுரராயுஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.054 - திருஓத்தூர் - பூத்தேர்ந் தாயன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.055 - திருமாற்பேறு - ஊறி யார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.056 - திருப்பாற்றுறை - காரார் கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.057 - திருவேற்காடு - ஒள்ளி துள்ளக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.058 - திருக்கரவீரம் - அரியும் நம்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.059 - திருத்தூங்கானைமாடம் - ஒடுங்கும் பிணிபிறவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.060 - திருத்தோணிபுரம் - வண்டரங்கப் புனற்கமல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.061 - திருச்செங்காட்டங்குடி- நறைகொண்ட மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.062 - திருக்கோளிலி - நாளாய போகாமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.063 - திருப்பிரமபுரம் - எரியார்மழுவொன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.064 - திருப்பூவணம் - அறையார்புனலு\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.065 - காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம் - அடையார்தம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.066 - திருச்சண்பைநகர் - பங்கமேறு மதிசேர்சடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.067 - திருப்பழனம் - வேதமோதி வெண்ணூல்பூண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.068 - திருக்கயிலாயம் - பொடிகொளுருவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.069 - திருஅண்ணாமலை - பூவார்மலர்கொண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.070 - திருஈங்கோய்மலை - வானத்துயர்தண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.071 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - பிறைகொள்சடையர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.072 - திருக்குடந்தைக்காரோணம் - வாரார்கொங்கை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.073 - திருக்கானூர் - வானார்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.074 - திருப்புறவம் - நறவநிறைவண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.075 - திருவெங்குரு - காலைநன் மாமலர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.076 - திருஇலம்பையங்கோட்டூர் - மலையினார் பருப்பதந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.077 - திருஅச்சிறுபாக்கம் - பொன்றிரண் டன்ன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.078 - திருஇடைச்சுரம் - வரிவள ரவிரொளி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.079 - திருக்கழுமலம் - அயிலுறு படையினர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.080 - கோயில் - கற்றாங் கெரியோம்பிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.081 - சீர்காழி - நல்லார் தீமேவுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.082 - திருவீழிமிழலை - இரும்பொன் மலைவில்லா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.083 - திருஅம்பர்மாகாளம் - அடையார் புரமூன்றும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.084 - திருக்கடனாகைக்���ாரோணம் - புனையும் விரிகொன்றைக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.085 - திருநல்லம் கல்லால் - நிழல்மேய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.086 - திருநல்லூர் - கொட்டும் பறைசீராற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம்- 1.0087 - திருவடுகூர் - சுடுகூ ரெரிமாலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.088 - திருஆப்பனூர் - முற்றுஞ் சடைமுடிமேன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.089 - திருஎருக்கத்தம்புலியூர் - படையார் தருபூதப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.090 - திருப்பிரமபுரம் - அரனை உள்குவீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.091 - திருஆரூர் - சித்தம் தெளிவீர்காள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.092 - திருவீழிமிழலை - வாசி தீரவே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.093 - திருமுதுகுன்றம் - நின்று மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.094 - திருஆலவாய் - நீல மாமிடற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.095 - திருவிடைமருதூர் - தோடொர் காதினன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.096 - திருஅன்னியூர் - மன்னி யூரிறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.097 - திருப்புறவம் - எய்யாவென்றித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.098 - திருச்சிராப்பள்ளி - நன்றுடையானைத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.099 - திருக்குற்றாலம் - வம்பார்குன்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.100 - திருப்பரங்குன்றம் - நீடலர்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.101 - திருக்கண்ணார்கோயில் - தண்ணார்திங்கட்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.102 - சீகாழி - உரவார்கலையின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.103 - திருக்கழுக்குன்றம் - தோடுடையானொரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.104 - திருப்புகலி - ஆடல் அரவசைத்தான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.105 - திருஆரூர் - பாடலன் நான்மறையன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.106 - திருஊறல் - மாறில் அவுணரரணம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.107 - திருக்கொடிமாடச்செங்குன்றூர் - வெந்தவெண் ணீறணிந்து\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.108 - திருப்பாதாளீச்சரம் - மின்னியல் செஞ்சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.109 - திருச்சிரபுரம் - வாருறு வனமுலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.110 - திருவிடைமருதூர் - மருந்தவன் வானவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.111 - திருக்கடைமுடி- அருத்தனை அறவனை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.112 - திருச்சிவபுரம் - இன்குர லிசைகெழும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.113 - திருவல்லம் - எரித்தவன் முப்புரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.114 - குருந்தவன் குருகவன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.115 - திருஇராமனதீச்சரம் - சங்கொளிர் முன்கையர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.116 - திருநீலகண்டத் திருப்பதிகம் - அவ்வினைக்கு இவ்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.117 - திருப்பிரமபுரம் - மொழிமாற்று - காட தணிகலங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.118 - திருப்பருப்பதம் - சுடுமணி யுமிழ்நாகஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.119 - திருக்கள்ளில் - முள்ளின்மேல் முதுகூகை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.120 - திருவையாறு - திருவிராகம் - பணிந்தவர் அருவினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.121 - திருவிடைமருதூர் - திருவிராகம் - நடைமரு திரிபுரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.122 - திருவிடைமருதூர் - திருவிராகம் - விரிதரு புலியுரி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.123 - திருவலிவலம் - திருவிராகம் - பூவியல் புரிகுழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.124 - திருவீழிமிழலை - திருவிராகம் - அலர்மகள் மலிதர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.125 - திருச்சிவபுரம் - திருவிராகம் - கலைமலி யகலல்குல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.126 - திருக்கழுமலம் - திருத்தாளச்சதி - பந்தத்தால் வந்தெப்பால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.127 - சீகாழி - திருஏகபாதம் - பிரம புரத்துறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.128 - திருவெழுகூற்றிருக்கை - ஓருரு வாயினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.129 - திருக்கழுமலம் - சேவுயருந் திண்கொடியான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.130 - திருவையாறு - புலனைந்தும் பொறிகலங்கி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.131 - திருமுதுகுன்றம் - மெய்த்தாறு சுவையும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.132 - திருவீழிமிழலை - ஏரிசையும் வடவாலின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.133 - திருக்கச்சியேகம்பம் - வெந்தவெண் பொடிப்பூசு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.134 - திருப்பறியலூர் திருவீரட்டம் - கருத்தன் கடவுள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.135 - திருப்பராய்த்துறை - நீறு சேர்வதொர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.136 - திருத்தருமபுரம் - மாதர் மடப்பிடி\nபாடம் : 1உருவான்நமை  5\nபாடம் : 2விண்ணோர்களும் மண்ணோர்களும்  6\nஇப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  7\nபாடம் : 3சயமேவிய 4வயல்மேவி  9\nசுவாமி : பிரமபுரீஸ்வரர்; அம்பாள் : திருநிலைநாயகி.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/kamal-speaks-about-his-long-time-frienship-with-rajini-q0mzkq", "date_download": "2021-01-28T05:07:38Z", "digest": "sha1:HTNXEMRPTZ2YSZKM7DBHDM4YHWY5KXFI", "length": 15831, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’சினிமாவை விட்டுப்போனா நடக்குறதே வேற என்று ரஜினியை மிரட்டினேன்’...கலகல கமல்...", "raw_content": "\n’சினிமாவை விட்டுப்போனா நடக்குறதே வேற என்று ரஜினியை மிரட்டினேன்’...கலகல கமல்...\nஎங்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. ஒரு முறை கொஞ்சம் மனம் வெறுத்துப்போய் இருந்தவர், நான் சினிமாவை விட்டே ஒதுங்கிவிட நினைக்கிறேன் என்று சொன்னபோது, அப்படியெல்லாம் போக முடியாது. மீறிப்போன நடக்குறதே வேற என்று மிரட்டினேன். ஏனென்றால் அவர் இல்லையென்றால் என் ஆட்டம் சூடு பிடிக்காது என்பது எனக்குத் தெரியும்.\n‘ஒரு முறை மனம் வெறுத்துப்போய் சினிமாவை விட்டே போகிறேன் என்று ரஜினி என்னிடம் சொன்னபோது, என் சுயநலம் கருதி சினிமாவை போறதா இருந்தா சும்மா இருக்கமாட்டேன். நடக்குறதே வேற என்று அவரை மிரட்டினேன்’என்று தனது பிறந்தநாள் விழாவில் கலகலப்பூட்டினார் கமல். கமலின் பேச்சை மெய் மறந்து ரசித்தார் ரஜினி.\nமூன்று நாள் கொண்டாட்டங்களின் முதல் நாளாக நடிகர் கமல்ஹாசன் சகோதரர் சாருஹாசனுடன் சேர்ந்து தந்தை சீனிவாசனின் சிலையை, பரமகுடியில் நேற்று திறந்து வைத்தார். இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது ராஜ்கமல்அலுவலகத்தில் நிறுவப்பட்ட இயக்குனர் கே.பாலசந்தரின் மார்பளவு சிலையை இன்று திறந்து வைத்தார்.இந்த சிலை திறப்பு விழாவில், கமல்ஹாசனுடன் நடிகர் ரஜினிகாந்தும் கலந்துகொண்டு சிலையை திறந்து வைத்தார். கே.பாலசந்தரின் மகள் புஷபா கந்தசாமி, இயக்குனர் மணிரத்னம், கவிஞர் வைரமுத்து, நடிகர் ரமேஷ் அரவிந்த், நாசர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇவ்விழாவில் கலந்துகொண்டு முதலில் பேசிய ரஜினி,’என்னைப்போல பல கலைஞர்களுக்கு தந்தை, பிதாமகன், குரு பாலச்சந்தர் தான்.எனது கலையுலக அண்ணன் கமல்ஹாசன்’என்று கூற அதைத் தொடர்ந்து பேசிய கமல், ரஜினிக்கும் தனக்குமான பந்தம் குறித்து மனம் திறந்து பேசினார்.’ரஜினியும் நானும் எப்படிப்பட்ட நண்பர்கள் என்று தெரிந்தால் எங்களுக்காக சண்டை போட்டுக்கொண்டிருக்கும் ரசிகர்கள் ஆடிப்போய் விடுவார்கள்.எங்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. ஒரு முறை கொஞ்சம் மனம் வெறுத்துப்போய் இருந்தவர், நான் சினிமாவை விட்டே ஒதுங்கிவிட நினைக்கிறேன் என்று சொன்னபோது, அப்படியெல்லாம் போக முடியாது. மீறிப்போன நடக்குறதே வேற என்று மிரட்டினேன். ஏனென்றால் அவர் இல்லையென்றால் என் ஆட்டம் சூடு பிடிக்காது என்பது எனக்குத் தெரியும்.\nஒரு கால்பந்தாட்டத்தின் இரு கோல் போஸ்ட் போன்றவர்கள் நாங்கள் என்பது எனக்குத் தெரியும். ஒரு கோல் போஸ்ட் இல்லாவிட்டால் ஆட்டம் சூடு பிடிக்காது என்பது தெரிந்தே அவ்வாறு சொன்னேன். துவக்க நாள்களிலிருந்தே நாங்கள் இருவரும் மிகவும் நெருக்கமான நண்பர்கள். ரஜினிக்கு இப்போது வாழ்நாள் விருது கிடைத்திருக்கிறது என்பதே மிகத் தாமதமான அங்கீகாரம்’என்றார் கமல்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nமேக்னா ராஜ் குழந்தையை தொட்டிலில் போடும் விசேஷம்..\nஅசப்பில் தமன்னா போல் மாறிய விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா..\n14 வயதில் நடந்த பாலியல் துன்புறுத்தல்.. 9 வருடத்திற்கு பின் கூறிய நடிகர் அமீர்கான் மகள் ஐரா..\nகாதலியை கரம் பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகர்..\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nபுதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வருவாய் பெருகும்.. ஐஎம்எப் தலைமை பொருளாதார நிபுணர் அதிரடி சரவெடி..\nஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் நினைவு இல்லமாக மாறுகிறது.. முதலமைச்சர் எடப்பாடியார் திறந்து வைக்கிறார்.\nபீகாரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய ராஜஸ்தான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/major-individual-to-marry-the-person-of-his-or-her-choice-is-a-fundamental-right-karnataka-high-court/articleshow/79498197.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2021-01-28T05:21:30Z", "digest": "sha1:3TINC42JH6JLFL5ZXD6JQLCCTVDABJJU", "length": 14514, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "love jihad: விரும்பியவரை திருமணம் செய்வது அடிப்படை உரிமை: லவ் ஜிகாத் பேசியவர்களுக்கு உயர் நீதிமன்றம் குட்டு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவிரும்பியவரை திருமணம் செய்வது அடிப்படை உரிமை: லவ் ஜிகாத் பேசியவர்களுக்கு உயர் நீதிமன்றம் குட்டு\nஜாதி, மதத்தை பொருட்படுத்தாமல் விரும்பியவரை திருமணம் செய்து கொள்வது ஒருவரது அடிப்படை உரிமை என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் முஸ்லிம் மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறிய பெண் ஒருவர், இந்து ஆண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து, தங்களுக்கு பாதுகாப்பு கோரி இருவரும் உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர் நீதிமன்றம், திருமணம் செய்வதற்காக மட்டுமே மதம் மாறுவதை ஏற்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.\nஅலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் கொண்டு வரப்படும் என்றார். அவரது இந்த அறிவிப்பையடுத்து, மத்தியப் பிரதேச மாநில அரசும், ஹரியாணா மாநில அரசும��� இதேபோன்று சட்டம் இயற்றப்போவதாக தெரிவித்தது. அதன் தொடர்ச்சியாக, கர்நாடகாவில் திருமணத்துக்காக மதம் மாறுவதைத் தடுக்க சட்டம் இயற்றப்படும் என்று அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும், பாஜக தேசிய பொதுச்செயலாளருமான சி.டி.ரவி தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், இந்து மதத்தை சேர்ந்த தனது காதலி ரம்யாவை மீட்டுத்தருமாறு முஸ்லிம் மதத்தை சேர்ந்த வஜீத் கான் என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொனர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மென்பொருள் பொறியாளாரான ரம்யா, மனுதாரரான தனது காதலரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். மேலும், மனுதாரரின் பெற்றோருக்கு இந்த திருமணாத்தில் சம்மதம் என்றும் தனது பெற்றோர் மட்டுமே இந்த திருமணத்துக்கு மறுப்பு தெரிவிப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nகொரோனா தடுப்பூசி ஏப்ரல் மாதத்துக்குள் இந்தியாவில் கிடைக்கும்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்\nஇதையடுத்து, இந்த வழக்கின் மீது தீர்ப்பளித்த நீதிமன்றம், ஜாதி, மதத்தை பொருட்படுத்தாமல் விரும்பியவரை வயது வந்த ஒருவர் திருமணம் செய்து கொள்வது அவரது அடிப்படை உரிமை என்று தீர்ப்பளித்ததுடன், ரம்யா ஒரு மென்பொருள் பொறியாளராக இருப்பதால் அவரது வாழ்க்கை குறித்த முடிவை அவரால் எடுக்க முடியும் என்றும் தெரிவித்து, அவர் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து அவரை விடுவிக்க உத்தரவிட்டது.\nலவ் ஜிகாத் என்று அழைக்கப்படும் முஸ்லின் ஆண்கள் இந்து பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கு எதிராகச் சட்டம் கொண்டு வரப்படும் என்று கர்நாடக அரசு பேசிக் கொண்டிருக்கும் வேளையில், உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அம்மாநில பாஜக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகொரோனா தடுப்பூசி ஏப்ரல் மாதத்துக்குள் இந்தியாவில் கிடைக்கும்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதிருநெல்வேலிசாதிச் சான்றிதழ் கொடுங்க... குறிசொல்லும் நூதனப் போராட்டம்\nதூத்துக்குடிதூத்துக்குடியிலும் சசிகலாவுக்கு போஸ்டர்... அதிமுக நிர்வாகி நீக்கப்படுவாரா\nவணிகச் செய்திகள்டிக்டாக் வருமா, வராதா பணிநீக்கப் பணியில் பைட் டான்ஸ்\nஇந்தியாகாஷ்மீரில் ஏழுமலையான் நிகழ்த்தும் ஆச்சரியம்; வெளியான முக்கியத் தகவல்\n: வனிதாவுக்கு அடிச்சது ஜாக்பாட்\nசேலம்கொரோனா இழப்பை சரிசெய்த ரயில்வே... சேலத்தில் மட்டும் 158 கோடி வசூல் எப்படி\nதமிழ்நாடுவிடுதலைக்கு பிறகும் சசிகலாவுக்கு புதிய சிக்கல்..\nசினிமா செய்திகள்விக்னேஷ் சிவன் அமுக்குனினு தெரியும், ஆனால் இந்த அளவுக்கா\nஅழகுக் குறிப்புசரும பராமரிப்பில்லாம வயசானாலும் அழகா இருக்கணும்னா தினமும் இதை சாப்பிடணும்\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nதின ராசி பலன் Daily Horoscope, January 28: இன்றைய ராசி பலன்கள் (28 ஜனவரி 2021) - தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம்\nடெக் நியூஸ்ரூ.7000-க்குள் Amazon-இல் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி M02; எப்போது\nஅழகுக் குறிப்புபொடுகு போக, இளநரை தடுக்க, கூந்தல் வளர இந்த எண்ணெய் போதும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-28T05:35:49Z", "digest": "sha1:7FN4YXHOQ2O4WP34TIFJOHGJCJYXOLNY", "length": 16979, "nlines": 92, "source_domain": "tamilpiththan.com", "title": "இப்போவே இத சாப்பிட்டால் வயதானாலும் கண்கள் தெளிவா தெரியும்!! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam இப்போவே இத சாப்பிட்டால் வயதானாலும் கண்கள் தெளிவா தெரியும்\nஇப்போவே இத சாப்பிட்டால் வயதானாலும் கண்கள் தெளிவா தெரியும்\nவயதானாலும் கண்கள் தெளிவா தெரியும்.\nஇன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தில் கண்ணாடி அணியாதவர்கள் மிகமிக குறைவு என்றாகிவிட்டது. இன்றைய வாழ்க்கை சூழலில் சின்னஞ்சிறு குழந்தைகள் கூட கண்ணாடி அணிய வேண்டிய நிலை உண்டாகிறது. கண்பார்வையை தெளிவாக வைக்க தினசரி சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமாகும்.\nஉங்களது அன்றாட வாழ்க்கையில் பச்சை காய்கறிகள், கேரட், கீரை வகைகள், பழங்கள் போன்றவற்றை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். ஆனால் நாம் இப்போது எல்லாம் ஜங்க் உணவுகளுக்கு அடிமையாகிவிட்டோம். இதனால் தான் பலவகையான ஆரோக்கிய பிரச்���னைகள் உண்டாகின்றன. நீங்கள் கண் பார்வையை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக உங்களது கண் பார்வையை தெளிவாக்கலாம். இந்த பகுதியில் கண் பார்வையை அதிகரிக்க கூடிய சில வகையான உணவுகளையும், நாட்டு மருத்துவ முறைகளையும் இந்த பகுதியில் விரிவாக காணலாம்.\n1. நெல்லிக்காய்:கடுக்காய்த் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கிக் காயவைத்து இடித்து பொடி செய்து தினமும் மூன்று கிராம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை ஆற்றல் அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும்.\n2. அன்னாசிபழம்:அன்னாசிப்பழத்தை எடுத்து தோல்களை சீவி சுத்தம் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் குறையும்.\n3. சீரகம்:சம அளவு சீரகம், கொத்தமல்லி விதை மற்றும் வெல்லம் ஆகிய மூன்றையும் எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து கொண்டு காலை, மாலை இந்த பொடியை சாப்பிட்டு தன்ணீர் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாகும்.\n4. இருவாட்சி சமூலம்:இருவாட்சி சமூலத்தை பாலில் அரைத்து சிறிதளவு எடுத்து அரைக்கால் படி பாலில் கலந்து காலையில் சாப்பிட்டால் கண்களில் மங்கல் குறைந்து கண்கள் ஒளி பெறும்.\n5. கீழாநெல்லி:சம அளவு கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை ஆகியவற்றை எடுத்து நன்றாக அரைத்து மோரில் கலக்கி தொடர்ந்து குடித்து வந்தால் கண் பார்வை தெளிவடையும்.\nகண் பார்வை மறைத்தல் குறைய ஆதண்டை இலையை நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்து தலைக்கு தேய்த்துக் குளிக்க கண் பார்வை மறைத்தல் குறையும்.\n7. ஆதண்டை இலை:ஒருபிடி ஆதண்டை இலையை கால்படி நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்து தலைக்கு தேய்த்துக் குளித்து வர கண்களில் பித்தநீர் மற்றும் கண் பார்வை மறைத்தல் குறையும்.\n8. பொன்னாங்கண்ணி:பொன்னாங்கண்ணி இலையை சிறிதளவு எடுத்து காலையில் மென்று தின்று பின்பு பால் குடித்து வந்தால் கண்பார்வை தெளிவாகும்.\n9. அருநெல்லி:அருநெல்லிக்காயை வடாகம் செய்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் தேகத்திற்க்கு குளிர்ச்சியும் கண்களுக்கு பிரகாசமும் கிடைக்கும்.\n10. செண்பகப்பூ:செண்பகப் பூவை எடுத்து கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து அருந்தி வந்தால் கண் பார்வை தெளிவடையும்.கண் பார்வை மங்கல் குறைய மூக்கிரட்டை வேர் பொடி செய்து காலை, மாலை ஒரு சிட்டிகை எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை மங்கல் குறையும்.\n11. மூக்கிரட்டை:மூக்கிரட்டை வேரை எடுத்து பொடி செய்து காலை, மாலை ஒரு சிட்டிகை எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை மங்கல் குறையும்.\n12. செவ்வாழை:வாழைப்பழங்களிலேயே மிகவும் சிறந்தது செவ்வாழை தான். இதில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளன. கண் பார்வை தெளிவாக செவ்வாழை பழம் தொடர்ந்து சாப்பிட கண் பார்வை குறைப்பாடு குறையும்.\n13. பூக்கள்:தும்பைப் பூ, நந்தியாவட்டைப் பூ, புளியம்பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி, ஆகியவற்றைச் சேர்த்துக் கண்ணுக்கு மையாகத் தீட்டிவர வெள்ளெழுத்து மாறி கண் பார்வை தெளிவடையும்.\n14. தேன்:முந்நூறு கிராம் நாட்டு நெல்லிக்காய்ப்பொடி, நூறு கிராம் சுக்குப் பொடி இரண்டையும் நன்றாகக் கலந்து இரண்டு தேக்கரண்டி அளவு பொடி எடுத்து நான்கு டம்ளர் தண்ணிரில் கொதிக்க வைத்து, வடிகட்டித் தேன் சேர்த்து அருந்தினால் கண் பார்வை அதிகரிக்கும்.\n15. கொத்தமல்லி இலை:கொத்துமல்லிக் இலையுடன் துவரம் பருப்பையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர கண் பார்வைத் தெளிவடையும். கொத்தமல்லி இலையானது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நலன்களை தரக்கூடியதாகும்.\n16. கேரட்:கேரட்டை நூறு கிராம் எடுத்து கழுவி பொடியாக நறுக்கி அதனுடன் துவரம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து சமைத்துக் கொள்ளவேண்டும். அதை சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.\n17. தொலைதொடர்பு சாதனங்கள்:மொபைல், கம்ப்யூட்டர், டி.வி ஆகிய மின்சாதனப் பொருட்களை அளவுடன் பயன்படுத்த வேண்டும். மொபைல் மற்றும் கம்ப்யூட்டரின் வெளிச்சத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு மேல் இவற்றைப் பார்க்கக் கூடாது. அடிக்கடி கண்களைச் சிமிட்டுவதால், கண்ணின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். பார்வைத்திறனை பாதுகாக்கலாம்.\n18. தூக்கம் அவசியம்:7 – 8 மணி நேரம் தூங்குவது நல்லது. அதாவது, இரவு 11 மணி முதல் நள்ளிரவு 4 மணி வரை ஆழ்ந்த தூக்கம் அவசியம். அதாவது, அந்த நேரத்தில் மெலோடனின் சுரக்கும். இது உடலுக்கு நல்லது. சீரான தூக்கம் இருந்தால், உடல் மற்றும் கண்களுக்கு ஓய்வு கிடைக்கும். ஐ ஸ்ட்ரெஸ், எரிச்சல் போன்றவை மறையும்.\n19. தண்ணீர்:இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது உடல் மற்றும் க��்களை வறட்சித் தன்மையில் இருந்து பாதுகாக்கும். தினசரி, இரண்டு லிட்டர் தண்ணீராவது குடிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.\n20. கூலிங் கிளாஸ்:வெளியில் செல்லும்போது கூலிங் கிளாஸ் அணியலாம். இவை தூசு, புகை மற்றும் புறஊதாக் கதிர்களிடம் இருந்து கண்களைக் காக்கிறது. மலிவுவிலையில் விற்கப்படும் சாலையோர கண்ணாடிகளை வாங்கி அணிவதைத் தவிர்க்க வேண்டும்.\n21. கட்டாய உணவுகள்:கேரட், பப்பாளி, மாம்பழம், கீரைகள், ஆரஞ்சு, மீன், முட்டை, புரோகோலி, தக்காளி, அடர்பச்சை நிறக் காய்கறிகள், ஆளி விதைகள், வெள்ளரி, பாதாம், வால்நட் ஆகியவை பார்வைத் திறனை மேம்படுத்தும் உணவுகள்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleகிருஷ்ணனை வழிபட்டால் எல்லா விதமான தடைகளும், பிழைகளும் தீயினில் பட்ட தூசாக அழியும்\nNext articleதேங்காயுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டால் இப்படி நன்மை கிடைக்குமா\nஇந்த ஒரு இலையில் தயாராகும் டீ மார டைப்பு வராமல் தடுக்க உதவுகிறது \nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_7.pdf/197", "date_download": "2021-01-28T05:42:03Z", "digest": "sha1:U3FOI3MZTT2ILDW4TJPO4D5MG6X5V5CZ", "length": 7132, "nlines": 92, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/197 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/197\nஇன்பிருத்தி முன்பிருந்த வினை தீர்ந்திட்\n(அப்பர் தேவாரம்–நான்காந் திருமுறை திருவாரூர்: பழமொழி)\n⁠இந்த உலகிடைப் பல சமய நெறிகள் நின்று நிலவுகின்றன. இச்சமய நெறிகள் அனைத்தும் இலட்சிய நோக்கால் ஒருமைப்பாடுடையனவேயாம். ஆயினும் இலட்சியத்தைப் பற்றிய அறிவிலும் தெளிவிலும், அந்த இலட்சியத்தை அடைதற்குரிய நெறிமுறைகளிலும் வேறுபாடுகள் உண்டு. இந்த வேறுபாடுகள் இயல்பாய அறிவு அனுபவக் கூறுகளின் அடிப்படையிலேயே தோன்றுவன. இவ்வேறுபாடுகள் சிந்தனையுடையார்க்கு மகிழ்வையே தரும்; வெறுப்பினை விளைவிக்கா.\n⁠உயிர்களின் மேம்பாடு என்ற அடிப்படையில் சமய நெறிகள் ஒன்றுபட்டாலும் தத்துவ அடிப்படையில் மாறுபடுகின்றன. இம்மாறுபாடுகள் தத்துவக் கூர்தல் வழி தோன்றுவன. தமிழினத்தின் தனி நெறியாகிய சித்தாந்தச் சிவநெறி முழுதுற வளர்ந்த ந���றியாகும். சித்தாந்தம் என்ற சொல்லுக்கே முடிந்த முடிபு என்பது பொருள். சித்தாந்தச் சிவநெறியில் இறைவன் கருணை நிறைந்தவனாக - தாயிற் சிறந்த தயாவுடைய தண்ணளியுடையோனாகப் போற்றப்\nஇப்பக்கம் கடைசியாக 3 நவம்பர் 2020, 12:19 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-28T07:05:07Z", "digest": "sha1:3HNUYJIZHU4WPWQA3NBBXETHETRHFE5A", "length": 37969, "nlines": 139, "source_domain": "thowheed.org", "title": "போரின் போது நபி பொய் சொன்னதாக பீஜே சொன்னது பொய்யா? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nபோரின் போது நபி பொய் சொன்னதாக பீஜே சொன்னது பொய்யா\nபோரின் போது நபி பொய் சொன்னதாக பீஜே சொன்னது பொய்யா\nபோரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொய் சொன்னார்கள் என்று நாம் சொல்வது பொய்யா\n(இது குறித்து சையது இபராஹீம் அவர்கள் எழுதிய மறுப்பை இங்கே பதிவு செய்கிறோம்.)\nசகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இஸ்லாம் கூறும் குடும்பவியல் என்ற தலைப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு ரமலானில் தொடர் உரை நிகழ்த்திய போது ஒரு செய்தியை மேற்கோள்காட்டி பேசியிருந்தார்.\nமூன்று சந்தர்ப்பங்களில் பொய் பேச நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள் என்று சொல்லி கீழ்க்கண்ட ஹதீஸைக் குறிப்பிட்டார்.\nஉம்மு குல்ஸூம் பின்த் உக்பா பின் அபீமுஐத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (பரஸ்பரம் பிணக்கு கொண்ட இரு தரப்பாரிடம் நல்லதைப் புனைந்து கூறி) மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவர் பொய்யர் அல்லர். அவர் நல்லதையே சொல்கிறார்; நன்மையையே எடுத்துரைக்கிறார் என்று கூறுவதை நான் கேட்டேன்.\nஇதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:\nமக்கள் பொய் என்று சொல்லக்கூடிய எதற்கும் (மார்க்கத்தில்) அனுமதியுள்ளதாக நான் கேள்விப்படவில்லை; மூன்று பொய்களைத் தவிர\n1. போர் (தந்திரத்திற்காகச் சொல்லப்படும் பொய்).\n2. மக்களிடையே சமாதானத்தை உருவாக்குவதற்காகச் சொல்லப்படும் பொய்.\n3. (குடும்ப ஒற்றுமைக்காக) கணவன் மனைவியிடமும், ம��ைவி கணவனிடமும் சொல்லும் பொய்.\nஇணக்கத்திற்காக கணவன் மனைவியர் தமக்கிடையில் பொய் சொல்வதற்கு நபிகளார் அனுமதியளித்துள்ளார்கள் என்பதை விளக்கி பீஜே அவர்கள் பேசிய 7 நிமிடம் உள்ள முழு நீள வீடியோவின் 30 நொடியை மட்டும் துண்டாக வெட்டி தற்போது அவதூறு பரப்பி வருகின்றனர் சில வயிற்றெரிச்சல் பேர்வழிகள்.\nபீஜே பேசிய முழு வீடியோவை கீழ்க்கண்ட லிங்கில் காணலாம்.\nமேற்கண்ட செய்தியை பீஜே குறிப்பிடும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போரின் போது பொய் சொல்ல அனுமதியளித்துள்ளார்கள். போரின் போது நபி அவர்களே பொய் சொல்லுவார்கள் என்று குறிப்பிட்டு கீழ்க்கண்ட புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தியை அரபு மூலத்துடன் பீஜே சொல்லிக் காட்டினார்.\n2947. கஅப் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போருக்கு (தலைமை தாங்கிச்) செல்ல விரும்பினால் வேறெதற்கோ செல்வது போன்று பாசாங்கு செய்து அதை மறைப்பார்கள். தபூக் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் செல்லாமல், தான் பின்தங்கி விட்ட கால கட்டத்தைக் குறித்து என் தந்தை கஅப் இப்னு மாலிக் (ரலி) விவரித்த போது இதை அவர்கள் கூற கேட்டேன் என்று கஅப் (ரலி) முதிய வயதடைந்து கண்பார்வையிழந்து விட்ட போது அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்பவராயிருந்த – அவர்களின் மகன் அப்துல்லாஹ் இப்னு கஅப் (ரஹ்) அறிவித்தார்.\nநூல் : புகாரி 2947\n3029 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்கள் போரை சூழ்ச்சி என்று குறிப்பிட்டார்கள்.\n3030 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஇதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nநூல் : புகாரி 3030\nபோருக்குச் செல்லும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே பொய் சொல்வார்கள் என்று ஹதீஸ் ஆதாரத்துடன் மேற்கோள்காட்டி பீஜே அவர்கள் சொன்ன விஷயத்தை, அவர் சொன்ன ஹதீஸ் ஆதாரங்களையெல்லாம் வெட்டிவிட்டு வெறுமனே 30 நொடி வீடியோவாக வெட்டிப் போட்டதே இவர்களது பித்தலாட்டத்திற்குச் சரியான சான்று.\nஇருந்த போதிலும் தக்க சான்றுகளுடன் சொன்ன சரியான செய்தியை பாரதூரமான செய்தி போல பல்வேறு பில்டப்புகளைக் கொடுத்து கப்ர் வணங்கிகளும், சலஃபுக்கும்பலும் தற்போது பரப்பி வருகின்றனர்.\nநாம் போர் செய்யும் போது எதிரி ஒருவன் வந்து நம்மிடம் நீ என்னென்ன போர்த்தளவாடங்கள் வ���த்துள்ளாய் என்று கேள்வி கேட்டால், நம்மிடம் உள்ளது 20 துருப்பிடித்த வாள்களும், 15 துருப்பிடித்த கேடயம் மட்டும்தான் என்று வைத்துக் கொள்வோம்; அந்த உண்மையை அவனிடத்தில் சொன்னால் அந்த இடத்திலே நமது கதை முடிந்துவிடும்.\nஇதைக் கவனத்தில் கொண்டுதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போர் என்பது சூழ்ச்சியாகும் என்றும், போரில் பொய் சொல்லலாம் எனவும் வழிகாட்டியுள்ளார்கள்.\nபோரின் போது பொய் சொல்வதை உலகத்தில் எந்த ஒரு ஒழுக்க சீலரும் தவறென்று சொல்லமாட்டார். போரின் போது பொய் சொல்லக்கூடாது; உண்மையை மட்டும்தான் சொல்ல வேண்டும் என்று சொல்பவன் கட்டாயம் பைத்தியக்காரனாகத் தான் இருக்க வேண்டும்; அல்லது அவன் நம்மை அழிக்க வந்த எதிரியாக இருக்க வேண்டும்.\nபீஜே சொன்னதை மறுப்பவர்கள் முக்கியமான ஒரு கேள்வியை வைக்கிறார்கள். கஅப் பின் மாலிக் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸில் பொய் என்ற வாசகம் இல்லை. பாசாங்கு என்று தான் சொல்லப்பட்டுள்ளது. எனவே பீஜே சொன்னது தவறு என்பது இவர்களின் வாதம். பொய் என்பது வாயால் சொல்வதில் மட்டும் தான் வரும். செயலில் பொய் வராது. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொய் சொல்லவில்லை; பாசாங்குதான் செய்தார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.\nபோருக்குச் செல்வதாக இருந்தால் போருக்குச் செல்வதைச் சொல்லாமல் வேறு ஏதோ ஒரு பகுதிக்குச் செல்வதுபோல நபிகளார் பாசாங்கு காட்டுவார்கள் என்று தெளிவாக வருகின்றது.\nஅப்படியானால் இதற்குப் பெயர் என்ன\nபாசாங்கு என்பது பொய் அல்லாமல் வேறு என்ன\nஒருவர் தான் முழு உடல் நலத்துடன் இருக்கும் நிலையில் தனக்கு உடல் நலம் சரியில்லாதது போல் பாசாங்கு செய்கின்றார் என வைத்துக் கொள்வோம். இவரைப் பற்றி என்ன சொல்லுவோம். பொய்யாக நடிக்கின்றார் எனக் கூறுவோம். அப்படியானால் பொய் என்பது சொல்லிலும் உண்டு; செயலிலும் உண்டு என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.\nஇல்லை; இல்லை; தனது உடல் நலம் முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் போதும் தான் உடல் நிலை சரியில்லாதவர் போல பாசாங்கு செய்பவர் பொய் சொல்லவில்லை என இந்தக் கப்ரு வணங்கிகளும், சலஃபுக் கும்பல்களும் சொல்லப் போகின்றார்களா\nபொய் என்பது சொல்லில் மட்டும் தான் உண்டு. சொல் அல்லாததில் பொய் என்பது வராது என்று கூறுவார்களானால் கீழ்க்கண்ட வசனத்திற்கு இவர்கள் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள்.\n12:18 வசனத்தில் பொய்யான இரத்தத்தைக் கொண்டு வந்தனர் என அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.\nஇரத்தம் என்பது சொல் அல்ல. அது ஒரு பொருள். அதைப் பற்றி அல்லாஹ் கூறும் போது பொய்யான இரத்தம் என்று கூறுகிறான்.\nஉண்மைக்கு முரணான அனைத்துமே பொய் தான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.\nபாசாங்கு செய்வது என்பதும் பொய்யின் ஒரு வகை தான் என்பதைத் தெரிந்து கொண்டே மறுக்கும் இந்தக் கூட்டத்தினர் பீஜேவின் மீது ஏதாவது அவதூறு சொல்ல வேண்டும் என்பதற்காக 6 வருடத்திற்கு முன்பு அதாவது கடந்த 2010ஆம் ஆண்டு பீஜே பேசிய வீடியோவை தற்போது வெட்டி எடிட் செய்து பரப்பி வருவதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇந்தக் கப்ரு வணங்கிகளிடமும், சலஃபுக் கும்பலிடமும் நாம் கேட்பது ஒரேயொரு விஷயம்தான்.\nநபிகளார் பொய் சொல்லவில்லை; பாசாங்கு செய்து நடிக்கத்தான் செய்தார்கள் என்று சொல்கின்றீர்களே அப்படியானால் நடிப்பதற்கு பெயர் உங்களது ஊரில் என்னவென்று வைத்துள்ளார்கள். கொஞ்சம் விளக்குங்களேன்.\nநபிகளார் போரின் போது எதிரிகளிடத்தில் பொய் சொன்னார்கள் என்று தக்க ஆதாரத்துடன் பீஜே சொல்வதை இந்த கப்ரு வணங்கிகளும், சலஃபுக் கும்பலும் மறுக்கக் காரணம் என்ன தெரியுமா\nஇது நபிகளாரது கண்ணியத்தைக் குலைக்கும் செயலாம். நபிகளார் போரின் போது பொய் சொன்னார்கள் என்று ஏதாவது ஒரு பிறமத சகோதரர் கேட்டால் அவர் நபிகளாரைப் பற்றி என்ன நினைப்பார் என்று ரொம்ப ஆதங்கப்படுகின்றனர் இந்த கப்ரு வணங்கிகளும் சலஃபுக் கும்பலும்.\nபோரின் போது நபிகளார் பாசாங்கு செய்துள்ளார்களே என்று பிறமத சகோதரர் கேட்டால் நபிகளாரைப் பற்றி என்ன நினைப்பார் என்று கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்வார்கள்\nஅறிவை அடகு வைத்துவிட்டு உளறுகிறார்கள் என்பது இதிலிருந்து உறுதியாகிறது.\nசரி. அப்படியானால் போரின் போது நபிகளார் பொய் சொல்ல அனுமதியளித்தார்கள் என்று ஹதீஸில் தெளிவாக வருகின்றதே இதை பிறமத சகோதரர்கள் படித்தால் நபிகளாரைப் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்கு இவர்கள் பதில் சொல்வார்களா\nபோரின் போது பொய் சொல்ல அனுமதி வழங்குவது கண்ணியம்; அதையே நபிகளார் நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் வருவது மட்டும் அசிங்கமா\nதிருக்���ுர்ஆனின் பல இடங்களில் இப்ராஹீம் (அலை) அவர்களைப் பின்பற்றச் சொல்லி அல்லாஹ் நபிகளாருக்கு கட்டளை போடுகின்றான்.\nநபி இப்ராஹீம் (அலை) அவர்கள் பொய் சொன்னார்கள் என்றும் அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.\nமக்களுக்கு விளக்குவதற்காக சூரியன், நட்சத்திரம், சந்திரன் ஆகியவற்றைக் கடவுள் என்று இப்ராஹீம் நபி கூறினார்கள். இது அந்த மக்களுக்குப் புரிய வைப்பதற்காகப் பொய்யாக சொல்லப்பட்டதுதான்.\nஏனென்றால் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஒரு போதும் இணைவைத்ததே இல்லை என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.\nஇந்த கப்ரு வணங்கிக் கூட்டமும், சலஃபுக் கும்பலும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றார்கள்\nஅப்படியானால் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் பொய் சொன்னதாக வரும் வசனங்களின் நிலை என்ன\nஇது குறித்து சகோதரர் பீஜே அவர்கள் திருக்குர் ஆன் மொழிபெயர்ப்பின் விளக்கங்கள் பகுதியில் 162வது குறிப்பில் விரிவாக விளக்கியுள்ளார்.\nமார்க்கத்தைப் பரப்ப பொய் சொல்லலாமா\nபோரின் போது நபிகளார் பொய் சொன்னார்கள் என்ற செய்தியை இவர்கள் மறுக்கப் புகுந்தால் மேற்கூறிய அனைத்து வசனங்களையும் மறுக்க வேண்டும்.\nஇன்னும் இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைச் சொல்லியுள்ளதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் வருகின்றது. அதையும் இவர்கள் என்ன சொல்லப் போகின்றார்கள் இதற்கு கப்ரு வணங்கிக் கூட்டமும், சலஃபுக் கும்பலும் பதிலளிக்க வேண்டும்.\nபோரின் போது எதிரிகளிடத்தில் பொய் சொல்வது தான் புத்தியுடையவரின் செயல் என்பதை சுய நினைவுள்ள யாரும் மறுக்க மாட்டார்கள்; இது போல நபிகளார் பொய் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று சொல்பவர் தான் நபிகளாரின் கண்ணியத்தை கெடுப்பவர்கள் என்பதை நாம் இங்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.\nபோர் தந்திரங்களை அறியாதவராக நபிகளார் இருந்துள்ளார்கள் என்பது போல இந்த மூளை மழுங்கிய கூட்டம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் காட்டப் பார்க்கின்றது என்பதுதான் நிதர்சனமான உண்மை.\nநபிகளாரை அல் அமீன்; சாதிக் என்றெல்லாம் மக்கள் சொல்லியுள்ளார்களே அப்படியானால் போரில் நபிகளார் பொய் சொல்வார்கள் என நம்புவது மிகவும் வேதனைக்குரியது என்று ரொம்பவும் வேதனைப்படுகின்றனர் சலஃபுக் கும்பலைச் சேர்ந்தவர்கள். இது பைத்தியக்காரத்தனமான உளறல்.\nஅமீன் என்றெல்லாம் மக்கள் சொல்���ி இருக்க நபியவர்கள் பாசாங்கு செய்தார்கள் என்று சொல்வது வேதனைக்குரியது என்று சொல்வார்களா\nஅமீன் என்று பெயரெடுத்த நபிகளார் மற்றவர்களைப் பொய் சொல்லத் தூண்டினார்கள் என்று கூறுவது வேதனைக்குரியது என்பார்களா\nஒரு கிராமவாசியிடத்தில் ஒரு குதிரையை நபிகளார் விலைக்கு வாங்கியதைப் பார்க்காத ஒரு நபித்தோழர் தான் பார்த்ததாக பொய் சாட்சி சொன்னதை அப்படியே சிலாகித்து நபிகளார் ஏற்றுக் கொண்டதாகவும், அப்படி பொய் சாட்சி சொன்ன நபரை இரண்டு சாட்சிக்கு நிகரானவர் என்று சொல்லி நபிகளார் அங்கீகரித்ததாக வரும் கட்டுக்கதையை மட்டும் அப்படியே நம்புவார்களாம். அப்போது மட்டும் அல் அமீன்; அஸ்ஸாதிக் என்ற நபிகளாரின் பட்டம் அப்படியே கண்ணியம் கூடுமாம். இதுதான் சலஃபுக் கும்பலின் உண்மை முகம்.\nஎன்னதான் இவர்கள் இதுபோல படம் காட்டினாலும், அவதூறு கூறினாலும் கெட்டிக்காரனின் புளுகுமூட்டை எட்டு நாளைக்குத் தான் என்பதுபோல சில நாட்களில் இவர்களது வேடம் கலைந்து முகத்திரை கிழியும் என்பது இந்த விஷயத்திலும் உண்மையாகியுள்ளது.\nஅதே நேரத்தில் நம்மை நோக்கி இந்தக் குற்றச்சாட்டை வைக்க அறவே தகுதியற்றவர்கள் தான் இந்தக் கப்ரு வணங்கிகளும், சலஃபு பேர்வழிகளும் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.\nநபிகளார் ஒரு யூதன் வைத்த சூனியத்தால் 6 மாத காலங்கள் மனநோயாளியாக இருந்தார்கள் எனச் சொல்லும் இந்தக் கூட்டம்.\nநபிகளார் அந்நியப் பெண்ணிடத்தில் தனித்திருந்தார்கள் என அவர்கள் மீது பொய்யை இட்டுக்கட்டும் இந்தக் கூட்டம்.\nநபிகளார் அந்நிய ஆடவனை அந்நியப் பெண்ணிடத்தில் பால்குடிக்கச் சொல்லிக் கட்டளையிட்டார்கள் என்று சொல்லி அவர்களது ஒழுக்கத்தையும், நற்குணத்தையும் கேவலப்படுத்தும் இந்தக் கூட்டம்\nதற்போது ஏதோ நபிகளாருக்குக் கண்ணியம் தேடித் தருவதுபோல பில்டப்புகளைக் கொடுத்து படம் காட்டுவது கொடுமையிலும் கொடுமை.\nஅஹ்ஸாப் போரின் போது நபியவர்கள் இணைகற்பிப்பவர்களுக்கும் யூதர்களுக்கும் எதிராக மோசடியும் சூழ்ச்சியும் செய்தார்கள் என்று சவூதி நாட்டு மார்க்க அறிஞர் பின் பாஸ் கூறுகிறார். சூழ்ச்சியும் மோசடியும் பொய்யை விட பாரதூரமானதாகும்.\nஅரபு நாட்டு சல்லிக்கு சிங்கி அடிக்கும் சலபிக்கும்பல் பின் பாஸ் மேலே சொன்னவாறு எழுதியுள்ளாரே அதைப�� பற்றி பேசத் தயாரா\nஹாமித் பக்ரி பற்றி முஜாஹித்\nஈஸா நபியின் அற்புதப் பிறப்பும் இஸ்மாயீல் சலபியின் அறியாமையும்\nவாழ்த்துச் சொல்வது கூடாது என்று சொன்ன பீஜே நியூஸ் 7 சேனலில் வாழ்த்துக்கள் என்று சொன்னது ஏன்\nPrevious Article மீன் வயிற்றில் மூன்று நாட்கள் உயிருடன் இருந்தவர்\nNext Article மாதவிடாய் பெண்கள் பள்ளிக்குள் வரலாமா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/2020/09/26/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-soya-tofu/", "date_download": "2021-01-28T05:34:18Z", "digest": "sha1:4UVQ2IQYUZEHFLGWXVLFLEPLO22GW37V", "length": 10491, "nlines": 263, "source_domain": "tnbusinesstimes.in", "title": "சோயா தபு (சோயா பன்னீர் (Soya Tofu) | TN Business Times", "raw_content": "\nசோயா தபு (சோயா பன்னீர் (Soya Tofu)\nபுதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.\nபல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.\nசோயா தபு (சோயா பன்னீர்) சோயா பீன்ஸ் அதிக அளவு புரோட்டின் சத்து உள்ளது. சோயா பீன்ஸில் இருந்து சோயா பால், தயிர் மற்றும் சோயா பன்னீர் தயாரிக்கலாம். சோயா பன்னீர் மிகவும் ருசியானது சோயா பனீரை குழந்தைகள் முதல் வயதானவர் வரை சாப்பிடலாம். சோயா பனீரை தொடர்ந்து சாப்பிட்டால் இருதய நோய் வராது. சோயா பன்னீர் கெட்ட கொழுப்புகளை உடலில் தங்க விடாது. இது எளிதில் செரிமானம் ஆகும். சோயா பன்னீர் ஒரு நல்ல நியூட்ரிஷன் உணவாகும். சோயா பன்னீர் அசைவ உணவுகளுக்கு ஈடான சுவை மற்றும் சத்துக்கள் அடக்கியது. சைவப் பிரியர்கள் இதை விரும்பி சாப்பிடலாம். இதில் தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் உணவாகும் அசைவ உணவுக்கு ஈடாகும்\nØ அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் உணவு\nØ இதில் எந்தவித ரசாயனமும் கலக்க படுவதில்லை.\nØ மிகவும் சத்தான உடல் நலத்திற்கு தேவையான உணவு.\nØ இயந்திரங்களினால் குறைந்த ஆட்களை கொண்டு அதிக அளவில் இதனை தயாரிக்க முடியும்.\nØ இதனை நீண்ட நேரம் வைத்து சாப்பிடலாம்.\nØ நல்ல லாபம் தரக் கூடிய தொழில்.\nØ அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.\nதிட்ட மதிப்பிடு : 8 லட்சம்\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nசாப்பிடும் டீ கப்புகள்(Edible Tea cups)\nஏடிஎம்கள் எலக்ட்ரானிக் பில்லிங் மிஷின்\nசாலையோர சாணக்கியர்கள் நமக்கு கற்றுத் தரும் 10 தொழில் பாடங்கள்\nவெற்றிப் பயணத்தில் நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் தடைக்கற்களாகும் – These are the...\nசுயதொழில் – குறைந்த முதலீட்டில் ஆயில் மில் சிறந்த வியாபாரம்\nசமூக மீடியாவைப் பயன்படுத்தி பி 2 பி வணிகத்தில் பிராண்ட் விழிப்புணர்வை அதிகரிக்கவும்- Remove...\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற...\nதயாரிப்பு தொழில் நான் ஓவன் பேக்ஸ் தயாரிப்பு..\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\nசணல் பொருள் தயாரிப்பில் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் \nலாபத்தை அள்ளித் தரும் மிட்டாய் தயாரிப்பு தொழில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/05/world-news.html", "date_download": "2021-01-28T06:23:55Z", "digest": "sha1:354X2ZROR7DYRG5ZBVIXQYED27DCJJHW", "length": 10299, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "61 வயது பேரழகி! - News2.in", "raw_content": "\nHome / Fashion / Lifestyle / அரசியல் / உலகம் / சினிமா / சீனா / பெண்கள் / 61 வயது பேரழகி\nயெஸ். தலைப்புதான் மேட்டர். இதற்கு சொந்தக்காரர், லியூ ஸியாஓக்விங் (Liu Xiaoquing). சீனாவின் டாப் சினிமா நாயகி. வெயிட்... வெயிட்.. வெயிட். இவை எல்லாம் பழைய புகைப்படங்கள் அல்ல. சமீபத்தில் எடுக்கப்பட்டவை அதனால்தான் லியூவை என்றும் பேரழகி என திரையுலகம் கொண்டாடுகிறது. ‘Frozen Beauty’ என்றும் செல்லமாக அழைக்கிறது.\n1980களில் சீனத் திரையுலகில் முன்னணி நாயகியாக கலக்கிய லியூ, இப்போது பெரிய பிசினஸ் மேக்னட். உலகின் சிறந்த அழகியாக சீன தொலைக்காட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர் பல விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறார். பிறந்து வளர்ந்ததெல்லாம் சான்க்விங் கிராமத்தில்தான். சிறுவயதில் வயலில் கூலி வேலை பார்த்திருக்கிறார். மக்கள் ராணுவ இயக்கத்தில் பிரச்சார பீரங்கியாக செயல்பட்டிருக்கிறார்.\nஅரசியலிலும் கால் பதித்திருக்கிறார். சீன ராணுவ மேடை நாடகக் குழுவான ‘செங்குடு’வில் நடிகையாக மாறிய லியூ, தனது 30 வயதில் ‘The Great Wall of the South China Sea’ (1976) படம் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார். ‘What a Family’, ‘The Little Flower’, ‘The Burning of the Imperial Palace’ என தொடர் வெற்றி, லியூவுக்கு க்யூ கட்டியது.\n1990களில் சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டு தொழிலில் கவனம் செலுத்தியவர், 2004ம் ஆண்டு மீண்டும் திரைத்துறைக்கு வந்தார். சினிமா, பிசினஸ் என இரட்டைக் குதிரையில் சவாரி செய்தார். ‘I did my way in 1983’ என்னும் இவரது சுயசரிதை பரவலாக கவனம் பெற்றது. ‘உலகின் டாப் 50 பணக்காரர்களில்’ இவருக்கு 45வது இடத்தை அளித்து 1999ம் ஆண்டு ‘Forbes’ பத்திரிகை இவரை கவுரவப்படுத்தியது.\nஇதனையடுத்து வெளியான ‘From A Movie Star to A Billionaire’ புத்தகம் டாப் செல்லராக வெளுத்து வாங்கியது. யார் கண் பட்டதோ... 2002ம் ஆண்டு யானைக்கு அடிசறுக்கியது. வரி ஏய்ப்புப் பிரச்னையில் லியூவின் நிறுவனம் சிக்கியது. கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவித்தார். தவிர, 7.1 மில்லியன் அபராதம் வேறு.\nவிடுதலைக்குப் பின் 2004ல் மீண்டும் நடிக்கத் தொடங்கி, பிசினஸிலும் வெற்றி பெற்று, இன்று உலகப் பேரழகிகளில் ஒருவராக கொண்டாடப்படுகிறார். சர்ச்சை அது இல்லாமலா.. பிளாஸ்டிக் சர்ஜரி செய்தவர், உடல் தோலையே மாற்றிக் கொண்டவர்... என ஏகப்பட்ட வதந்திகள். ‘‘முப்பது வயது வரை எந்த க்ரீமையும் நான் பயன்படுத்தியத��ல்லை. இப்போதும் எந்த சிகிச்சையும் செய்துகொள்ளவில்லை.\nமற்றபடி என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். ஐ டோன்ட் கேர்...’’ என தோளைக் குலுக்குகிறார். இதுவரை நான்கு முறை திருமணம் செய்து கொண்டிருக்கும் லியூவின் ‘For a Few Bullets’ திரைப்படம், 2016ம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபீசை அதிர வைத்திருக்கிறது. இப்படத்தின் ஹீரோயின் சாட்சாத் இவர்தான்\n அஸ்கு புஸ்கு என்கிறார். அந்த சீக்ரெட்டை மட்டும் வெளிப்படுத்தாமல் இருக்கிறார். 30 வயதிலேயே வயதாகி விட்ட தாகக் கருதும் பெண்கள் - மீண்டும் ஒருமுறை இந்தப் பக்கங்களில் அச்சாகியிருக்கும் புகைப்படங்களைப் பாருங்கள்\nலியூவின் ‘For a Few Bullets’ திரைப்படம், 2016ம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபீசை அதிர வைத்திருக்கிறது. இப்படத்தின் ஹீரோயின் சாட்சாத் இவர்தான்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/In-TamilNadu-Those-who-watch-porn-The-number-has-decreased---Ravi-34862", "date_download": "2021-01-28T04:25:56Z", "digest": "sha1:3W7IKQFIEYKHW6YK6ELE2OYBIQ25DWN4", "length": 10354, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "தமிழகத்தில் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது -காவல்துறை கூடுதல் இயக்குனர் ரவி", "raw_content": "\nசபரிமலையில் மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க திட்டம்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்…\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை- சிற்பக் கலைஞர் அசத்தல்\nகண்ணீர்விட்டு அழுத சிராஜ் - என்ன காரணம்\nதிமுகவை அழி���்க ஸ்டாலினே போதும், வேறு யாரும் தேவையில்லை - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்…\nமக்கள்தான் முதல்வர்; மக்களின் உத்தரவை நிறைவேற்றுவதே தனது பணி - முதலமைச்சர்…\nநாமக்கல்லில் முதலமைச்சர் 2-வது நாளாக தேர்தல் பிரசாரம்\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..…\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nபாலிவுட்டில் முத்தக்காட்சி என்பது மிகவும் சகஜம் - இயக்குநர் டேவிட் தவான்…\nமாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது மகிழ்ச்சியான செய்தி - தனுஷ்…\nபீனிக்ஸ் பறவை வடிவில் கம்பீரமான நினைவிடம் - அதிநவீன வசதிகளுடன் ரூ.80 கோடியில் உருவாக்கம்\nசாதனைகளை விளக்கும் ஜெயலலிதாவின் நினைவிடம்\n``ஸ்டாலின் போல மோசமான தலைவர் உலகத்திலேயே எங்கும் இருக்க மாட்டார்”…\nசட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு - கராத்தே தியாகராஜன் அறிவிப்பு\nஜல்லிக்கட்டு - கால்கோள் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.…\nமாணவர்கள் முன்னேற்றத்திற்கான பயிற்சி முகாம்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி\nசெம்பரம்பாக்கம் நீர் திறப்பு உயர்வு\nசட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு - கராத்தே தியாகராஜன் அறிவிப்பு\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nநெருங்கும் பொங்கல் பண்டிகை - சொந்த ஊர்களுக்குச் செல்ல 1 லட்சம் பயணிகள் முன்பதிவு…\nதமிழகத்தில் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது -காவல்துறை கூடுதல் இயக்குனர் ரவி\nதமிழகத்தில் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக காவல்துறை கூடுதல் இயக்குனர் ரவி தெரிவித்துள்ளார்.\nசென்னை திருவல்லிக்கேணியில், வியாபாரிகள் சங்கம் சார்பில் 45ம் ஆண்டு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தமிழக காவல்துறை கூடுதல் இயக்குனர் எம்.ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியர்களை சந்தித்த அவர், கடந்த ஒரு மாத காலமாக எடுக்கப்பட்ட விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக கூறியுள்ளார். மேலும், காவலன் செயலியை சுமார் 15 லட்சம் பேர் ப��ிவிறக்கம் செய்துள்ளதாகவும், பெண்களுக்கு எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லாதவாறு இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.\n« சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சுவாமி தரிசனம் குறித்து இன்று விசாரணை காஞ்சிபுரம் மற்றும் நாமக்கல் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது »\nதனிமைச் சிறையில் உள்ள போலீஸ் பக்ருதீனை சந்திக்க கோரி தாய் மனு\n67 காவல்துறை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு - உதவி ஆணையர்களாகவும், துணை கண்காணிப்பாளர்களாகவும் நியமனம்\nஈரோட்டில் பகல் நேர குழந்தைகள் காப்பகம் \nபீனிக்ஸ் பறவை வடிவில் கம்பீரமான நினைவிடம் - அதிநவீன வசதிகளுடன் ரூ.80 கோடியில் உருவாக்கம்\nசாதனைகளை விளக்கும் ஜெயலலிதாவின் நினைவிடம்\n``ஸ்டாலின் போல மோசமான தலைவர் உலகத்திலேயே எங்கும் இருக்க மாட்டார்”…\nசட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு - கராத்தே தியாகராஜன் அறிவிப்பு\nவீரதீர செயல் புரிந்தோருக்கான விருது மற்றும் பதகங்களை வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/avvai-sol-virumbu", "date_download": "2021-01-28T05:19:45Z", "digest": "sha1:VTV7QVVABBOBEWFASOJIWWMQIFQKTF5I", "length": 4251, "nlines": 136, "source_domain": "www.pustaka.co.in", "title": "Avvai Sol Virumbu Book Online | Geetha Deivasigamani Tamil Articles | eBooks Online | Pustaka", "raw_content": "\nAvvai Sol Virumbu (ஒளவை சொல் விரும்பு)\nஔவை சொல் விரும்பு எனும் இந்த நூல் ஔவையாரது நூல்களான ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை நல்வழி பாடல்களை திறனாய்வு செய்து எழுதப்பட்டுள்ளது. காலத்தால் அழியாத இந்த நூல்களில் ஒரே கருத்து. உதாரணமாக \"ஈகை குணம்\" என்று எடுத்துக் கொண்டால் இந்த நான்கு நூல்களிலும் வெவ்வேறு இடங்களில் எவ்வாறு வலியுறுத்தி அறிவுரை புகட்டுகிறார் என்பதை கூறியுள்ளார். இந்த கருத்துக்களை தொடுத்து கோர்வையாக ஒரு கதை போல ஔவை பாட்டியிடம் ஒரு இளம்பெண் உரையாடுவது போல மிக அழகாக எழுதி இருக்கிறார் ஆசிரியர் கீதா தெய்வசிகாமணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/priyasakhi-song-lyrics/", "date_download": "2021-01-28T05:06:52Z", "digest": "sha1:3LYNBDYC5N4D2D6L6R5VUKYAEPPTREB4", "length": 6738, "nlines": 124, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Priyasakhi Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி\nஆண் : பிரியசகி பிரியசகி\nஇளைய தேகம் ஓ ஓ ஓ….\nபெண் : பிரியசகி நான் பிரியசக��\nகுழு : ஹஹா ஹஹா ஹஹா ஹஹா\nபெண் : வருவாய் வாசல் தேடி\nஇளைய தேகம் ஓ ஓ ஓ….\nஇனிய ராகம் ஓ ஓ ஓ….\nஆண் : பிரியசகி ஓ பிரியசகி\nகுழு : ஹஹா ஹஹா ஹஹா\nபெண் : {காதலன் வீரமிகு\nபெண் : காவலை மீறிவரும்\nகுழு : ஹாஹா} (2)\nஆண் : பார்வை ஒன்று காட்டு கண்மணி\nபூமி தன்னைக் கையில் ஏந்துவேன்\nவார்த்தை ஒன்று பேசு பொன்மணி\nமேகம் போல வானில் நீந்துவேன்\nபெண் : வானமும் வையமும்\nஆண் : பிரியசகி ஓ பிரியசகி\nகுழு : ஹஹா ஹ ஹா\nஆண் : பிரியசகி ஓ பிரியசகி\nகுழு : ஹஹா ஹ ஹா\nகுழு : ஹஹா ஹஹா ஹஹா\nபெண் : {கூண்டிலே காதல் குயில்\nகுழு : ஹா ஹா\nபெண் : அன்று போல் கூவி உனைத்\nகுழு : ஹா ஹா} (2)\nமானம் என்ன வெளியில் நிற்பதா\nபெண் : நீ வரும் பாதையைப்\nபெண் : பிரியசகி நான் பிரியசகி\nகுழு : ஹஹா ஹ ஹா\nஆண் : பிரியசகி ஓ பிரியசகி\nகுழு : ஹஹா ஹ ஹா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40512/achcham-yenbadhu-madamaiyada-thalli-pogathey-video-song", "date_download": "2021-01-28T05:06:57Z", "digest": "sha1:VPD6RZK2O6QCPZXEHU7ICAUYIOONFM5B", "length": 4104, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "அச்சம் என்பது மடமையடா - தள்ளி போகாதே பாடல் வீடியோ - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஅச்சம் என்பது மடமையடா - தள்ளி போகாதே பாடல் வீடியோ\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசைத்தான் புதிய - வீடியோ\nசென்னை 28 II காட்சிகள் - வீடியோ\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...\n‘அப்துல் காலிக்’ ஆனார் சிம்பு\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...\nசிம்புவின் ‘மாநாடு’வில் இணைந்த மேலும் 4 பிரபலங்கள்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் கல்யாணி பிரியதர்சன், இயக்குனர்கள்...\nசில்லுக்கருப்பட்டி சிறப்பு காட்சி புகைப்படங்கள்\nநடிகை மஞ்சிமா மோகன் - புகைப்படங்கள்\nகொரில்லா - ட்ரைலர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/bugatti-made-a-mini-electric-car-for-children-sold-500-cars-as-soon-as-it-arrived-010820/", "date_download": "2021-01-28T06:27:38Z", "digest": "sha1:L6JTBUKLMTT5Q4SHVOOHW27IVZAHDB2V", "length": 17409, "nlines": 187, "source_domain": "www.updatenews360.com", "title": "அசுர விலையில் குழந்தைகளுக்காக ஒரு மினி எலக்ட்ரிக் காரை உருவாக்கியது புகாட்டி! வெளியான���ுடன் மாயமாய் போன கார்கள் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅசுர விலையில் குழந்தைகளுக்காக ஒரு மினி எலக்ட்ரிக் காரை உருவாக்கியது புகாட்டி வெளியானவுடன் மாயமாய் போன கார்கள்\nஅசுர விலையில் குழந்தைகளுக்காக ஒரு மினி எலக்ட்ரிக் காரை உருவாக்கியது புகாட்டி வெளியானவுடன் மாயமாய் போன கார்கள்\nஉயர் செயல்திறன் கொண்ட கார் உற்பத்தியாளரான புகாட்டி (Bugatti), குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக ஒரு மினி எலக்ட்ரிக் காரை உருவாக்கி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபுகாட்டி நிறுவனம் இந்த புதிய காருக்கு புகாட்டி பேபி-2 என்று பெயரிட்டுள்ளது. உண்மையில், நிறுவனம் தனது புகாட்டி பேபி காரை மேம்படுத்தி புகாட்டி பேபி-2 காரை உருவாக்கியுள்ளது.\nபுகாட்டி உலகளவில் இதன் 500 கார்களை மட்டுமே விற்பனை செய்யும். புகாட்டி பேபி-2 இன் ஆரம்ப விலை சுமார் 26 லட்சம் ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்ச விலை 50 லட்சத்தைத் தாண்டி செல்கிறது. இவ்வளவு விலை கொடுத்து யார் இதை வாங்கப் போகிறார்கள் என்று நாம் நினைக்கலாம்.\nஆனால் இங்கே, வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அனைத்து கார்களும் வெளியான மாயத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டன. இருப்பினும், நிறுவனம் முன்பதிவு தொடர்கிறது. ஏனெனில் ஏதேனும் ஒரு வாடிக்கையாளர் ஒரு ஆர்டரை ரத்து செய்தால், மற்ற வாடிக்கையாளருக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த மின்சார கார்கள் 1926 இல் தயாரிக்கப்பட்ட புகாட்டி காரின் பேபி மாடல் என்றும் அழைக்கப்படுகின்றன.\nபுகாட்டி பேபி -2 மூன்று மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. அதன் டாப் மாடலின் விலை சுமார் 50 லட்சம் ரூபாய். இதன் பெரிய பேட்டரி முழு சார்ஜிங் உடன் 50 கி.மீ. வரை பயணிக்கும். அதாவது, ஒரு முறை முழு சார்ஜ் செய்தால், இந்த கார் 50 கிலோமீட்டர் தூரம் நிற்காமல் இயங்குகிறது. கடந்த ஆண்டு தனது 110 வது ஆண்டு விழாவில் புகாட்டி பேபி-2 காரை அறிமுகம் செய்வதாக உறுதியளித்தது. புகாட்டியின் தனித்துவமான கார்கள் அவற்றின் அதிவேகத்திற்காக உலகம் முழுவதும் அறியப்படுகின்றன என்பத�� உங்களுக்கே தெரியும்.\nபுகாட்டி பேபி- 2 மூன்று மாடல்கள்\nபேபி-2 புகாட்டி நிறுவனத்தால் மூன்று மாடல்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பேஸ், வைட்ஸ் மற்றும் புர் சாங் மாதிரிகள் இதில் அடங்கும். பேபி-2 இன் எடை 230 கிலோ எடையுடன் டிரைவர் இல்லாமல் இயங்குகிறது. அதை வாங்கும் அனைவருக்கும் லிட்டில் கார் கிளப்பின் உறுப்பினர் உரிமை கிடைக்கும்.\nஇதன் அடிப்படை மாடல் கலப்பு உடலால் ஆனது, சக்திக்கு 1.4 கிலோவாட் பேட்டரி உள்ளது. அடிப்படை மாடல் இரண்டு வகைகளில் வருகிறது. இதன் நோவிஸ் மாறுபாடு அதிகபட்சமாக 2.3 PS சக்தியை உருவாக்குகிறது மற்றும் மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க முடியும். அதே நேரத்தில், நிபுணர் மாறுபாடு அதிகபட்சமாக 7.4 PS சக்தியை உருவாக்குகிறது மற்றும் மணிக்கு 45 கிமீ வேகத்தை அளிக்கிறது.\nPrevious வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் ஹைக் செயலிகளில் நட்பு தின ஸ்டிக்கர்களை பதிவிறக்கம் செய்து பகிர்வது எப்படி\nNext உலகின் மதிப்புமிக்க நிறுவன பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ள நிறுவனம் எது தெரியுமா\nமிக விரைவில் இந்தியாவில் ரியல்மீ நர்சோ 30 சீரிஸ் | முக்கிய விவரங்கள் இங்கே | Realme Narzo 30A\nAsus Sky Selection 2 | ரைசன் 5000 தொடர் CPU உடன் ஆசஸ் ஸ்கை செலக்சன் 2 லேப்டாப் அறிமுகம்\nZTE பிளேட் X1 ஸ்னாப்டிராகன் 765G SoC உடன் அறிமுகம் | அம்சங்கள் விலை & கிடைக்கும்\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்வது இந்த நிறுவனம் தான்\nSony Xperia Pro | கேக்கும்போதே அசர வைக்கிற விலையில் சோனி எக்ஸ்பீரியா புரோ அறிமுகம்\nTata Safari | புதிய டாடா சஃபாரி வெளியீடு\n2021 ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் | இதன் விலை எவ்ளோ தெரியுமா\nNokia 1.4 | வரவிருக்கும் நோக்கியா 1.4 போனின் விலை அறிமுகத்திற்கு முன்னதாக கசிந்தது\nபாரத்பென்ஸ் தயாரிப்புகளின் வரிசையில் புதிதாக எட்டு வணிக வாகனங்கள்\nவேதா நிலையம் ‘நினைவு இல்லமாக’ மாற்றம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்..\nQuick Shareசென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வசித்த ‘வேதா நிலையம்’ இல்லத்தை நினைவு இல்லமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து…\nபேரணியில் கலவரம் எப்படி… விளக்கம் சொல்லுங்க.. : விவசாயிகள் சங்கத் தலைவர்களுக்கு டெல்லி போலீஸ் லுக் அவுட் நோட்டீஸ்\nQuick Shareடெல்லி : டிராக்டர் பேரணியின் போது தடையை மீறி சென்றதால் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக பதிலளிக்குமாறு விவசாய சங்க…\nதமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத் தலைவராகிறார் ஆர். சந்திரசேகர் : சென்னையில் இன்று பதவியேற்பு\nQuick Shareசென்னை : தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத் தலைவராக ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளையின் நிறுவனர் ஆர். சந்திரசேகர் இன்று பதவியேற்கிறார்….\nநாளை கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம் : முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் முக்கிய ஆலோசனை\nQuick Shareதமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை மாலை முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடர்…\nநினைவு இல்லமாகிறது ‘வேதா நிலையம்’: இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி…\nQuick Shareசென்னை: ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை, நினைவு இல்லமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். தமிழக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/07/blog-post_111.html", "date_download": "2021-01-28T06:00:11Z", "digest": "sha1:LARRWW6X55IA7G3TFYYWQ42UOV5VXAP3", "length": 10233, "nlines": 66, "source_domain": "www.uktamil.co.uk", "title": "இரண்டு நிமிடங்கள் உடலில் இதை மட்டும் பண்ணுங்க.. அதிசயத்தை உணருங்கள்! - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » தமிழ் மருத்துவம் » இரண்டு நிமிடங்கள் உடலில் இதை மட்டும் பண்ணுங்க.. அதிசயத்தை உணருங்கள்\nஇரண்டு நிமிடங்கள் உடலில் இதை மட்டும் பண்ணுங்க.. அதிசயத்தை உணருங்கள்\nநமது உடல் முழுக்க, முழுக்க இயற்கையாக உருவானது. இவ்வுடலுக்கு இயற்கையாக / செயற்கையாக எப்படி பாதிப்பு ஏற்பட்டாலும், அதற்கான தீர்வை அதுவே அதனுள் வைத்திருக்கிறது.\nநமது உடலின் பல இடங்களில் நமது உடல் உறுப்புகளை, அதன் செயற்திறனை ஊக்குவிக்கும் புள்ளிகள் இருக்கின்றன\nஇந்த புள்ளகளை தூண்டிவிட்டு அதன் மூலம் தீர்வு காண்பதை தான் நாம் அக்குபஞ்சர் மருத்துவ முறை என்கிறோம். இதன் மூலம் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பயிற்சி அளித்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.\nஇது முற்றிலும் செயற்கைத்தன்மை அற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், மார்பின் மைய புள்ளியில் இரண்டு நிமிடம் தேய்த்துப் பயற்சி செய்வதால் என்ன பயன் என்பது குறித்து இனிக் காணலாம்...\nஇதய நலன் சிலருக்கு சில சமயங்களில் இதயம் படபடவென்று அடிப்பது போல ஓர் உணர்வு ஏற்படும். மேலும், இதை மாரடைப்பு என எண்ணியும் அவர்கள் அஞ்சுவது உண்டு. ஆனால், இது போன்ற உணர்வு ஏற்படுவது இதயம் துடித்தல் (Heart Palpitation) / நெஞ்சு துடித்தல் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nபதட்டம் பெரும்பாலும் அதிகமாக மன அழுத்தத்துடன் காணப்படுபவர்கள். எதற்கெடுத்தாலும் பதட்டப்படுபவர்கள் மத்தியில் இது போன்ற உணர்வு அதிகமாக ஏற்படுகிறது.\nஇதனால், இவர்கள் அதிகளவில் நரம்பியல் சார்ந்தும், பதட்டம் சார்ந்தும் பாதிக்கப்படுகிறார்கள். தீர்வு இதுப் போன்ற உணர்வு அதிகமாக ஏற்படுபவர்கள், இதை மிக எளிய அக்குபஞ்சர் வழியில் தீர்வுக் காணலாம்.\nஇதன் மூலம் உடல் முழுதிலுமான இரத்த ஓட்டம் சீராகி, உடற்திறன் மேம்படும். அமைதி மார்பின் நடுவில் இருக்கும் இந்த புள்ளியில் அக்குபஞ்சர் பயிற்சி மூலமாக தூண்டுவதால் பதட்டம் குறையும், நரம்பு மண்டலம் வலுமையடையும், இதய கோளாறுகள் குறையும்.\nஇந்த புள்ளி, நடு இதய எலும்பின் கீழ் பாகத்தில் மூன்று கட்டைவிரல் அகல அளவில் அமைந்துள்ளது.\nஇந்த புள்ளியை தூண்டிவிட, இந்த புள்ளியில் 1-2 நிமிடங்கள் வரை விரல்கள் கொண்டு தேய்த்துக்கொடுக்க வேண்டும்.\nமேலும், இந்த 1-2 நிமிடங்கள் நீங்கள் இழுத்து ஆழமாக, நிதானமாக மூச்சு விட வேண்டும். ஒரே மாதிரியாக மூச்சுவிட வேண்டும்.\nஇவ்வாவறு இந்த பயிற்சியில் ஈடுபடுவதால், இதய அழுத்தம், உணர்வு சமநிலை, நரம்பு மண்டலம், பதட்டம், மன அழுத்தம் போன்றவற்றை கட்டுக்குள் வைக்கலாம்.\nமேலும், இது ஆஸ்துமா, இருமல், மார்பக தொல்லைகளுக்கும் நல்ல தீர்வளிக்கிறது. குறிப்பு இந்த பயிற்சியை நீங்கள் தினமும் கூட செய்துவரலாம்.\nஇது இரத்த ஓட்டத்தை உடல் முழுவதும் சீராக்குவதால், மற்ற உடல் பாகங்களின் செயற்திறனும், ஆரோக்கியமும் அதிகரிக்கும்\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nவவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி வ...\nகர்ப்பிணிப் பெண்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள்…\nதிருமணமான புதியதில் தம்பதிகள் கருத்தரிக்க பெரிதாக விரும்பமாட்டார்கள். அந்த சமயத்தில் அவர்கள் ஆணுறை, மாத்திரைகள் போன்ற சில கருத்தடை உபகரணங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://learnsangamtamil.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-01-28T06:01:18Z", "digest": "sha1:ONPLX4E7JBO7WHT6E7FOE53RJ7ZZVXIX", "length": 22660, "nlines": 151, "source_domain": "learnsangamtamil.com", "title": "புறநானூற்றுத் திணைகள், துறைகள் | Learn Sangam Tamil", "raw_content": "\nஎட்டுத்தொகை – அகநானூறு 1-120\nதமிழ் உரை – குறுந்தொகை\nதமிழ் உரை – நற்றிணை\nஎட்டுத்தொகை – அகநானூறு 121-300\nதமிழ் உரை – ஐங்குறுநூறு\nதமிழ் உரை – அகநானூறு\nதமிழ் உரை – சிறுபாணாற்றுப்படை\nஎட்டுத்தொகை – நற்றிணை 1-200\nஎட்டுத்தொகை – புறநானூறு 201-400\nதமிழ் உரை – கலித்தொகை\nஎட்டுத்தொகை – புறநானூறு 1-200\nஎட்டுத்தொகை – நற்றிணை 201-400\nஎட்டுத்தொகை – குறுந்தொகை 1-200\nதமிழ் உரை – புறநானூறு\nஎட்டுத்தொகை – குறுந்தொகை 201-400\nதமிழ் உரை – பதிற்றுப்பத்து\nதமிழ் உரை – குறிஞ்சிப்பாட்டு\nஎட்டுத்தொகை – அகநானூறு 301-400\nதமிழ் உரை – நெடுநல்வாடை\nஎட்டுத்தொகை – கலித்தொகை 1-36 பாலை\nதமிழ் உரை – பட்டினப்பாலை\nதமிழ் உரை – முல்லைப்பாட்டு\nஎட்டுத்தொகை – கலித்தொகை 37-65 குறிஞ்சி\nஎட்டுத்தொகை – கலித்தொகை 66-100 மருதம்\nஎட்டுத்தொகை – கலித்தொகை 101-117 முல்லை\nஎட்டுத்தொகை – கலித்தொகை 118-150 நெய்தல்\nபகைவர்களால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு வருதல் – Retrieving cattle that was taken.\nதன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு காஞ்சிப்பூவைச் சூடி எதிர்த்துப் போரிடுவது காஞ்சித் திணையாகும் – Protecting one’s country.\nகைக்கிளை என்பது ஒருதலைக் காதல். இதனை அகப்பொருள் திணையாகவும் கூறுவர் – one-sided love.\nபகை வேந்தர்கள் இருவரும் வெற்றி ஒன்றையே இலக்காக் கொண்டு கடும் போர்ப் புரிவது தும்பைத் திணையாகும் – Battle.\nபகை வேந்தரால் முற்றுகையிடப்பட்ட தம் மதிலைக் காக்க வேண்டி உள்ளிருந்தே வெளியே இருக்கும் பகைவேந்தனோடு நொச்சிப்பூச் சூடிப்போரிடுவது நொச்சித் திணையாகும் – Protection of the fort.\nபாடப்படும் ஆண்மகனது வெற்றி, புகழ், மறம், கொடை, கல்வி, அருள் முதலிய பண்புகளைப் பாடிப் புகழ்வது பாடாண் திணையாகும் – Praise.\nபெருந்திணை என்பது பொருந்தாக் காதல். இதனை அகப்பொருள் திணையாகவும் கூறுவர் – unsuitable love.\nவெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளுக்குப் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறபப்படாதனவற்றையும் கூறுவது பொதுவியல் திணையாகும் – common matters.\nபகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப் பூவைத்தலையிலே சூடிப் போரிடப் புகுவது வஞ்சித் திணையாகும் – Preparation for war.\nபோரில் வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூச்சூடி மகிழ்வது வாகைத் திணையாகும் – victory celebration.\nபகை நாட்டின்மீது போர் தொடங்குமுன் அந்நாட்டில் உள்ள ஆநிரைகளுக்குத் தீங்கு நேரக்கூடாது எனக் கருதும் மன்னன் வெட்சிப்பூச் சூடிய தன் வீரர்களை அனுப்பி அவற்றைக் கவர்ந்துவரச்செய்வது வெட்சித் திணையாகும். Prelude to war and cattle raid.\nஅரசவாகை – அரசனது இயல்பையும் அவனது வெற்றியைப் பற்றியும் கூறுதல்\nஆனந்தப் பையுள் – ஒருவன் இறந்ததுபற்றி அவனுடைய சுற்றத்தார் வருந்திக் கூறுதல்\nஇயன் மொழி – தலைவன் எதிரே சென்று, அவனது செயல்களையும் அவன் குலத்தோரின் செயல்களையும் ஏற்றிப் புகழ்தல்\nஉடனிலை – ஒருங்கே இருக்கும் இருவரைப் புகழ்ந்து பாடுதல்\nஉண்டாட்டு – வீரர் மதுவை உண்டு களித்தலைக் கூறுதல்\nஉவகைக் கலுழ்ச்சி – விழுப்புண்மிகுந்த உடம்பையுடைய மறவனின் கண்டு அவனது தாய்/மனைவி மகிழ்ந்து கண்ணீர் வடித்தல்\nஎருமை மறம் – படைவீரர் புறமுதுகிட்ட நிலையிலும் தன் பகைப்படையை அஞ்சாது ஒருவன் போரிட்டு நிற்றல்\nஏர்க்கள உருவகம் – போர்க்களச் செயல்களை ஏர்க்களச் செயல்களாக உருவகப்படுத்திக் கூறுதல்\nஏறாண் முல்லை – வீரம் மிகுந்த மறக் குடியை மேலும் மேலும் உயர்த்திக் கூறுதல்\nகடை நிலை – அரண்மனை வாயிலில் நின்று பாடுதல்\nகடைநிலை விடை – தலைவன் வாயிலில் நின்று பாடிப் புலவன் விடை பெறுதல்\nகளிற்றுடனிலை – தன்னால் கொல்லப்பட்ட யானையோடு ஒரு வீரன் தானும் வீழ்ந்து மடிதலைக் கூறுதல்\nகுடிநிலை உரைத்தல் – பழமையும் வீரமும் மிகுந்த குடியின் வரலாற்றைக் கூறுதல்\nகுடை மங்கலம் – அரசன் குடையைப் புகழ்ந்து பாடுவது\nகுதிரை மறம் – குதிரை வீரன் ஒருவனின் வீரத்தையோ அல்லது அவனுடைய குதிரையின் வீரத்தையோ கூறுதல்\nகுறுங்கலி – ஒருவனால் துறக்கப்பட்ட அவன் மனைவியை அவனோடு சேர்க்கும் பொருட்டு இவள்பால் அருள் செய்தல் என வேண்டுதல்\nகையறு நிலை – தலைவன் இறந்த பின் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்\nகொற்ற வள்ளை – அரசனுடைய வெற்றியைக் கூறி அவனுடைய பகைவரின் நாடு அழிதற்கு வருந்துதல்\nசால்பு முல்லை – சான்றோர்களின் சான்றாண்மையைக் கூறுதல்\nசெருமலைதல் – பசுக்களைக் கவர்ந்து சென்ற பகைவரை நெருங்கி அவர்கள் அஞ்சுமாறு போர் செய்தல்\nசெருவிடை வீழ்தல் – அகழியையும் காவற் காட்டையும் காத்து சாவைப் பெற்ற வீரனின் சிறப்பைக் கூறுதல்\nசெவியறிவுறூஉ – அரசன் உலகைக் காக்கும் முறையை அவனிடம் சொல்லி அவன் செவியிற் புகுத்தி அறிவித்தல்\nதலைத் தோற்றம் – ஒரு வீரன் பகைவர்களின் பசுக்களைக் கவர்ந்து கொண்டுவந்தது குறித்து சுற்றத்தார் தம்முடைய மகிழ்ச்சியைக் கூறுதல்\nதாபத நிலை – கணவன் இறந்ததால் மனைவி கைம்மை நோன்பை மேற்கொண்டிருத்தலை உரைத்தல்\nதாபத வாகை – முனிவரின் ஒழுக்க நிலையை உரைத்தல்\nதானை நிலை – இரு திறத்தாரும் தன் வீரத்தைப் புகழுமாறு ஒரு வீரன் போர்க்களத்தில் சிறப்பு எய்தல்\nதானை மறம் – இரு படைகளும் வலிமையுடையவை என்பதால் அழிவு மிகுதி ஆகும் என்பதைக் கருதிப் போரைத் தவிர்க்கலாம் என்றுக் கூறுதல்\nதுணை வஞ்சி – பிறரை வெல்லவோ கொல்லவோ துணிந்து நிற்பவனிடம் சென்று அறிவுறுத்திச் சமரசம் செய்தல்\nதொகை நிலை – போர்க்களத்தில் அனைவரும் ஒருங்கே மாய்ந்ததைக் கூறுதல்\nதொடாக் காஞ்சி – பேய்கள் அஞ்சி நீங்குமாறு புண்பட்டு வீழ்ந்த வீரனுடைய மனைவி அவனைக் காத்தல்\nநல்லிசை வஞ்சி – பகைவரது இடங்கள் கெடுமாறு வென்ற வீரனின் வெற்றியைக் கூறுதல்\nநீண்மொழி – ஒரு வீரன் போர்க்களத்தில் கூறிய சூளுரையைக் கூறுவது\nநூழிலாட்டு – ஒரு வீரன் பகைவர் படை அழியுமாறு தன் மார்பில் பட்ட வேலைப் பறித்து எறிதல்\nநெடுமொழி – போரில் வெற்றி பெற்ற வீரன், தன் அரசனிடம் தன்னுடைய பெருமையைக் கூறுதல்\nபரிசில் கடாநிலை – பரிசில் வழங்கக் காலம் தாழ்த்தும் தலைவனுக்குப் பரிசில் வேண்டுவோன் தனது நிலையைக் கூறி பரிசிலை வலியுறுத்தல்\nபரிசில் துறை – பரிசிலர் புரவலனிடம் சென்று தாம் பெறக் கருதியது இதுவெனக் கூறுதல்\nபரிசில் விடை – பரிசில் பெற வந்தவன் ஒருவன் அதனைப் பெற்றா���ாயினும் பெறானாயினும், பரிசில் அளிப்பவனிடம் விடை பெறுதல்\nபாடாண் பாட்டு – ஒருவனுடைய ஆற்றல், ஒளி, ஈகை, அருள் ஆகியவற்றை ஆராய்ந்துக் கூறுதல்\nபாண்பாட்டு – போரில் இறந்த வீரர்க்குப் பாணன் சாவுப் பண் பாடித் தன் கடன் கழித்தல்\nபாணாற்றுப்படை – பரிசு பெற்ற பாணன் மற்றொரு பாணனைப் புரவலரிடம் ஆற்றுப்படுத்துவது\nபார்ப்பன வாகை – கேட்கத் தக்கவை கேட்டுத் தலைமை பெற்ற பார்ப்பானின் வெற்றியைப் புகழ்ந்து பாடுதல்\nபிள்ளைப் பெயர்ச்சி – நிமித்தம் நன்றாக இருந்தாலும் அஞ்சாது சென்று போர் புரிந்த வீரனுக்கு மன்னன் கோடை புரிதல்\nபுலவர் ஆற்றுப்படை – புலவன் ஒருவன் மற்றொரு புலவனிடம் தலைவனுடைய இயல்பையும் ஊரையும் பற்றிக் கூறி அப்புலவனைத் தலைவனிடம் ஆற்றுப்படுத்துவது\nபூக்கோள் காஞ்சி – போருக்குச் செல்லும் வீரன் அந்தப் போருக்குரிய அடையாளப் பூவை பெறுவதையும் சூடுவதையும் கூறுதல்\nபூவை நிலை – மனிதரை வானுலகில் இருப்பவர்களோடு உவமித்துக் கூறுதல்\nபெருங்காஞ்சி – நிலையில்லாமையைப் பற்றிக் கூறுதல்\nபெருஞ்சோற்று நிலை – போருக்குச் செல்லும் மன்னன் அவனுடன் போருக்குச் செல்லும் வீரர்களுக்கு விருந்தளித்தல்\nபேய்க்காஞ்சி – போர்க்களத்தில் புண்பட்டு வீழ்ந்தவர்களைப் பேய் அச்சுறுத்துவதைக் கூறுதல்\nபொருண்மொழிக் காஞ்சி – உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்\nமகட்பாற் காஞ்சி – மகளை வேண்டும் தலைவனுடன் மாறுபட்டு நிற்றல்\nமகள் மறுத்தல் – ஒரு தலைவன் திருமணம் செய்யத் தம் மகளை வேண்ட, அதைப் பெண்ணின் தந்தை மறுத்துச் சொல்லுதல்\nமழபுல வஞ்சி – பகைவர் நாட்டைக் கொள்ளையிடுதல் எரித்தல் ஆகிய செயல்களைச் செய்து அழித்தலைப்பற்றிக் கூறுதல்\nமறக்கள வழி – மன்னனை உழவுத் தொழில் புரியும் வேளாளனுடன் ஒப்பிட்டுக் கூறுதல்\nமறக்கள வேள்வி – பேய்கள் உண்ணுமாறு போர்க்களத்தில் வேள்வி செய்தல்\nமனையறம் துறவறம் – இல்லறம் துறவறம் ஆகியவற்றின் வேறுபாடுகளைக் கூறுதல்\nமுதல் வஞ்சி – பழம்புகழ் வாய்ந்த முன்னோர் சிறப்புக் கூறுதல்\nமுதுபாலை – காட்டில் தன் கணவனை இழந்த மடந்தையின் தனிமையைச் சொல்லுதல்\nமுதுமொழிக் காஞ்சி – அறிவுடையோர், அறம், பொருள், இன்பம் என்னும் முப் பொருளினது உறுதி தரும் தன்மையைக் கூறுதல்\nமூதின் முல்லை – வீரர்க்கு அல்லாமல��� அம்மறக்குடியில் பிறந்த மகளிர்க்கும் சினம் உண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்\nவஞ்சினக் காஞ்சி பகைவரை இழித்துக் கூறி இன்னது செய்வேன், செய்யேன் ஆயின் இன்ன தன்மையன் ஆவேன் என்று கூறுதல்\nவல்லாண் முல்லை – ஒரு வீரனின் வீட்டையும் ஊரையும் இயல்பினையும் கூறி அவனுடைய ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்\nவாழ்த்து – தலைவனின் வெற்றி கொடை ஆகியவற்றைப் பாராட்டுதல்\nவாள் மங்கலம் – தலைவனுடைய வாளைப் புகழ்தல்\nவிறலியாற்றுப்படை – ஆடலும் பாடலும் புரியும் பெண்ணான விறலியைப் அரசனிடம் சென்று பாடி ஆடிப் பரிசில் பெற வழிகாட்டுதல்\nவேத்தியல் – வீரர்கள் மன்னனின் பெருமையைக் கூறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/49", "date_download": "2021-01-28T06:42:09Z", "digest": "sha1:H3G2RT5G3MT2AGYDVJBT53GPB7RZVBIW", "length": 8352, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/49 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 45 எந்த இடத்தில் ஒசை உண்டானது என்பதை உற்றுக் கவனிக்க, அடுத்த நிமிஷத்தில் நாலைந்து முரட்டு மனிதர்கள், “அதோ இருக்கிறாள்: பிடித்துக் கொள்ளுங்கள். விடாதீர்கள்' என்று கூறிய வண்ணம் பல திக்குகளிலும் இருந்த புதர்களின் இடைவெளிகள் வழியாகத்தபதபன்ெறு தோன்றி ஒட்டமாக ஓடி வந்தனர். உடனே சடக் கென்று திரும்பிப் பார்த்து அந்த மனிதர்கள் தன்னைப் பிடிக்க வந்ததைக் கண்டுகொண்ட நமது பேடன்னம் திக்பிரமையும் திகிலும் கொண்டு, எங்கும் போகக் கால் எழாதவளாய், பிரமித்து அப்படியே நின்றுவிட்டாள். அதற்குமுன் அவளது மனதில் பொங்கியெழுந்து பெருகிக் கொண்டிருந்த உற்சாகமும், மகிழ்ச்சியும் ஒரேநொடியில் பறந்து போயின. கட்டில் அடங்காக் குலை நடுக்கமும் சொல்லில் அடங்காப் பெரும் பீதியும் எழுந்து அவளை வதைக்கலாயின. அவளது உயிரில் பெரும் பாகமும் போய்விட்டதென்று சொல்வது மிகைப்படுத்திக் கூறியதாகாது. மடத்தின் கூரைமேல் ஒளிந்திருந்த முரடர்களும் கபட சன்னியாசியும், தான் தப்பி ஒடிவிட்டதை உணர்ந்து துரத்திக்கொண்டு வந்துவிட்டார்கள் என்ற உண்மை உடனே சந்தேகமற விளங்கிவிட்டது. ஈவிரக்கமற்ற அந்த முரடர்கள் தன்னைப் பிடித்து எப்படியும் துர்��்கிக் கொண்டு போய் விடுவார்களென்ற பெருங்கிலி உண்டாகிவிடவே அந்த இளந்தோகை கூச்சலிடவும் மாட்டாத வளாய், அச்சமே வடிவெடுத்து வந்தவள்போல வெடவெடத்து நிற்க, அடுத்த நிமிஷத்தில் அந்த முரடர்கள் ஐவரும் நெருங்கி வந்து அவளை வளைத்துக் கொண்டனர். தங்களுடைய வஸ்திரங்களை எடுத்து முறுக்கி, அவளது கால்களையும் கைகளையும் சேர்த்துக் கட்டத் தொடங்கினர். அந்த அக்கிரமச் செய்கையைக் கண்ட பேதை மெல்லியலாள் ஷண்முகவடிவு, \"ஐயோ ஐயோ அக்கிரமம் செய்கிறார்களே இதைக் கேட்க யாருமில்லையா என்று பிரமாதமாகக் கூச்சலிட்டுக் கதற, அதைக் கண்ட முரடர்கள், ஒரு துணியைக் கிழித்துப் பந்தாகச் சுருட்டி அவளது வாயில் வைத்து அடைத்து விட்டுக் குறவர்கள்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 15:38 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/hardik-pandya-injury-harsha-bhogle-crcket-news-196285/", "date_download": "2021-01-28T05:47:50Z", "digest": "sha1:ET77SZNMFA7NAFSTBH734E7ZFREQB64C", "length": 11411, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘அன்றோடு என் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்றே நினைத்தேன்’ – ஹர்திக் பாண்ட்யா ஃபீலிங்ஸ்", "raw_content": "\n‘அன்றோடு என் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்றே நினைத்தேன்’ – ஹர்திக் பாண்ட்யா ஃபீலிங்ஸ்\nஹர்திக் பாண்ட்யா…. இந்திய கிரிக்கெட் அணியின் ராக்ஸ்டார் என்று ரசிகர்களாலும், ஏன் சக வீரர்களாலுமே அழைக்கப்படுபவர். இந்திய அணியின் லோ ஆர்டர் ஸ்மேஷராக தனக்கான இடத்தை சீல் செய்து வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி, நான்காவது ஃபாஸ்ட் பவுலராகவும் தன்னை நிரூபித்திருக்கிறார். பீலடிங்கிலும் மாஸ் தான். ஒட்டுமொத்தமாக ஒரு பக்கா 3டி…\nஹர்திக் பாண்ட்யா…. இந்திய கிரிக்கெட் அணியின் ராக்ஸ்டார் என்று ரசிகர்களாலும், ஏன் சக வீரர்களாலுமே அழைக்கப்படுபவர். இந்திய அணியின் லோ ஆர்டர் ஸ்மேஷராக தனக்கான இடத்தை சீல் செய்து வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி, நான்காவது ஃபாஸ்ட் பவுலராகவும் தன்னை நிரூபித்திருக்கிறார். பீலடிங்கிலும் மாஸ் தான். ஒட்டுமொத்தமாக ஒரு பக்கா 3டி பிளேயர்.\nஆனால், 2018ல் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்��ியில், முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம், பாண்ட்யாவுக்கு அறுவை சிகிச்சை வரை கொண்டு சென்றது.\n – குமார் சங்கக்காரா பதிலால் ரசிகர்கள் வருத்தம்\nஇதுகுறித்து க்ரிக்பஸ் நிகழ்ச்சியில் ஹர்ஷா போக்ளேவிடம் பேசிய ஹர்திக் பாண்ட்யா, “உண்மையை சொல்லவேண்டுமெனில், என் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்றே நான் நினைத்தேன், ஏனென்றால் நான் யாரையும் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்று பார்த்ததில்லை. நான் 10 நிமிடங்கள் வெளியே இருந்தேன். அதன் பிறகு வலி ஒருபோதும் குறையவில்லை.\nநான் நிச்சயமாக என்னை ஒரு பேக்-அப் வேகப்பந்து வீச்சாளராக பார்க்கிறேன். எனது முதுகு அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நான் எப்படி விளையாடப் போகிறேன் என்று எனக்குத் தெரியாது, இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவது ஒரு சவாலாக இருக்கும்.\nபாராட்டும் ரசிகர்கள்; விட்டு விளாசும் மனைவி – முகமது ஷமியின் ‘ஓ மை கடவுளே’ மொமண்ட்\n“நான் ஒரு டெஸ்ட் வீரராக இருந்திருந்தால், வெள்ளை பந்து கிரிக்கெட்டில் (ஒருநாள், டி20) விளையாடாதவன் என்றால், நான் இப்போது சென்று டெஸ்ட் போட்டிகளில் ரிஸ்க் எடுக்க முடியும், ஆனால் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் எனது முக்கியத்துவத்தை நான் அறிவேன்” என்று தெரிவித்துள்ளார்.\nஆக. இனி டெஸ்ட் போட்டிகளில் நான் விளையாட வாய்ப்பில்லை (அ) விருப்பமில்லை ராஜா என்று பிசிசிஐ மறைமுகமாக சிக்னல் கொடுத்துவிட்டார் பாண்ட்யா.\nஐ…. அது எப்படி… அதுல கண்டிப்பா விளையாடுவோம்ல\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nஅபராஜித் அபாரம்: ஒரு தோல்வி கூட இல்லாமல் அரையிறுதிக்குள் நுழைந்த தமிழக அணி\nமதிமுகவிலும் வாரிசு அரசியல்: மகனை களம் இறக்கும் வைகோ\nகலவை விமர்சனங்கள் பெரும் சமந்தாவின் புதிய கெட்-அப்\n‘நம்ம ஷிவானி எங்கே காணோம்’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்\nTamil News Today Live : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்\nஇட்லி உப்புமா… இப்படி செஞ்சி கொடுங்க அப்புறம் பாருங்க\nகாலாவதி தேதியுடன் மின்னஞ்சல்கள் அனுப்புவது எப்படி\nபூண்டு இருந்தால் போதும் உங்களுக்கு நோயே வராது… அதுவும் இப்படி செய்து பாருங்கள்\nவோடபோன், ஏர்டெல், ஜியோ : கூடுதல் 50 ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட��டங்கள்\nஎள்ளுருண்டை, எள்ளு சாதம், எள்ளுப் பொடி... இவ்ளோ நன்மையா\nகஷ்டப்பட்டு அக்காவ காப்பாத்துனா..அடுத்து தங்கச்சியா எங்க போய் முடிய போதோ\nபேங்க் ஆபிசர் டூ சூப்பர் சிங்கர்... விஜய் டிவி செளந்தர்யா கெரியர் லைஃப்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nஉங்களுக்கு 18 வயது நிரம்பினாலே போதும்.. எஸ்பிஐ தரும் இந்த அட்டகாசமான திட்டத்தை யூஸ் பண்ணிக்கலாம்\nஇது நல்ல ஆஃபர்: வாஷிங்டன் சுந்தர் தேர்தல் அசைன்மென்ட்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்: நடிகையை மணக்கும் இயக்குனர்\nசெங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்: போராட்டத்தில் ஒருவர் பலிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626935", "date_download": "2021-01-28T06:27:02Z", "digest": "sha1:HLTUEINVAVO646TEWFOLU7JLY4RIJ72Y", "length": 7181, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மீண்டும் நேருக்கு நேர்.... ஐதராபாத்-டெல்லி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nமீண்டும் நேருக்கு நேர்.... ஐதராபாத்-டெல்லி\nதுபாயில் இன்று இரவு நடைபெறும் ஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த 2 அணிகளும் ஐபிஎல் தொடர்களில் 16 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் ஐதராபாத் 10ஆட்டங்களிலும், டெல்லி 6 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. இரு அணிகளு–்ம் கடைசியாக மோதிய 10 ஆட்டங்களில் தலா 5முறை வெற்றி தோல்விகளை சந்தித்துள்ளன. நடப்புத் தொடரில் 29ம் தேதி நடந்த லீக் போட்டியில் ஐதராபாத் 15ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது. நடப்புத் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.\nடெல்லி 14 புள்ளிகளுடன் தகுதிச்சுற்று வாய்ப்புக்கான பட்டியலில் தொடர்கிறது. எஞ்சிய 3 ஆட்டங்களில் 2போட்டிகளில் வென்றால் தகுதிச்சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்தலாம். அதற்கு மாறாக 3 போட்டிகளிலும் தோற்றால் தகுதிச்சுற்று வாய்ப்பு கேள்விக்குறிதான். ஏனென்றால் ஐதராபாத் உட்பட பல அணிகள் 14புள்ளிகள் பெறும் வாய்ப்பில் நீடிக்கின்றன. அப்படி ஒருநிலைமை வந்தால் ரன்ரேட்தான் வாய்ப்பை தீர்மானிக்கும். அதனால் இன்றைய போட்டியில் மட்டுமல்ல இனி வரும் போட்டிகளிலும் அதிக ரன், விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது 2 அணிகளுக்கும் மிக முக்கியம்.\nFace to face again Hyderabad-Delhi மீண்டும் நேருக்கு நேர் ஐதராபாத்-டெல்லி\nமுஷ்டாக் அலி டி20 அரியானாவை வீழ்த்தி பரோடா த்ரில் வெற்றி\nஉலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் ஸ்ரீகாந்த், சிந்து தோல்வி\nமுதல் இன்னிங்சில் பாகிஸ்தான் முன்னிலை\nமுதல் முறையாக சென்னையில் நடைபெறுகிறது 14 வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம்..\nபாகிஸ்தான்-தென் ஆப்ரிக்கா முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்\n6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 2-0 என ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து\n28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=458987", "date_download": "2021-01-28T05:40:01Z", "digest": "sha1:EIMIH7FVQTDQAUYMTKM4YADUQFDZGK2A", "length": 27221, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "கைமாறுது வேளாண்மையின் அதிகாரம்! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nதேசிய அளவில் விவசாய விளைபொருட்களுக்கான சந்தையைப் பரவலாக்கவும் அதன் ஆதார விலையை நிர்ணயிக்கவும் மத்திய அரசு e-NAM எனப்படும் மின்னணுச் சந்தையைத் திட்டமிட்டுள்ளதைப் பற்றிக் கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தோம். விவசாயிகளுக்கும் உள்ளூர் கமிஷன் மண்டி ஏஜென்டுகளுக்கும் உள்ள உறவானது இவர்கள் விவசாயிகளின் நண்பர்களா பகைவர்களா என பட்டிமன்றம் நடத்தும் அளவு சிக்கலானது. பெரும்பாலான விவசாய விளைபொருட்களுக்கான விலையைத் தீர்மானிப்பவர்களாக இந்த வியாபாரிகளே உள்ளனர்.\nஇந்திய விவசாய சந்தை முறையின் பெரும் குறை இது. உழுபவன் கையில் நிலம் இல்லை; அறுப்பவன் கையில் விலை இல்லை எனில் யாருக்கான தொழில் இது என்றுதான் விவசாயிகள் எப்போதுமே குமுறுவார்கள். உலகில் வேறு எந்தத் தொழிலிலுமே வாங்குபவன் விலையை நிர்ணயம் செய்யும் அவலம் நடப்பது இல்லை. விவசாயத்தில் மட்டுமே நடக்கிறது என்று சொல்வார்கள்.\nஆனால் -மறுபுறம் உள்ளூர் கமிஷன் மண்டி ஏஜென்டுகள், வியாபாரிகள் விவசாயிகளுடன் நேரடித் தொடர்பு வைத்திருப்பதால் அந்த உறவு உணர்வுப்பூர்வமானதாய் உள்ளது. இப்படியான, சூழலில்தான் கார்ப்பரேட்டுகள் விவசாயத்துக்குள் நுழைகின்றன. தனியார் மற்றும் கார்ப்பரேட் வேளாண்மை நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் சுதந்திரமாக இயங்குவதற்கு உள்ளூரளவில் செயல்படும் சந்தைகளும், இடைத்தரகர்களும் பெரும்\nதடையாக உள்ளனர். தங்களுக்கு நெருக்கமாகவும்,\nஏற்கெனவே அறிமுகமானவர்களாகவும் இருப்பதால் உள்ளூர் தரகர் மற்றும் வியாபாரிகளையே விவசாயிகள் நம்பிக்கைகுரிய நபர்களாகப் பார்க்கின்றனர். இந்தச் சந்தை முறைக்கு அப்பாற்பட்ட அந்நிய நிறுவனங்களால், விவசாயிகளின் நம்பிக்கையைப் பெற முடியவில்லை. இந்த சிக்கலை எதிர்கொள்ளவே உள்ளூர் கமிஷன் மண்டிக்காரர்களின் சுரண்டலிலிருந்து விவசாயிகள் விடுபட வேண்டுமானால், நேரடியாக தேசியச் சந்தையை அணுக வேண்டும் என்றும், அங்கே ஒரு பொன்னுலகம் காத்திருப்பதாகவும் ஒரு சித்திரத்தை உருவாக்குகின்றனர்.\nஒரே தேசம் ஒரே வரி, ஒரே சந்தை என்ற கோஷமுடன் களமிறங்கும் இந்தத் திட்டத்தின் உள்ளார்ந்த நோக்கம் கார்ப்பரேட்களின் நலன்தான் என்பதை நம்பாமல் இருக்க முடியவில்லை என்கிறார்கள் விவசாய-பொருளாதார அறிஞர்கள். உள்ளூர் கமிஷன் மண்டிக்காரர்களின் சுரண்டலை ஒழிப்பது என்ற பெயரில் உள்ளூர் அளவிலும், மாநில அளவிலும் நிலவுகின்ற பொருளாதாரத்தை முற்றிலுமாக வேரறுப்பதும், இந்தியப் பெரு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் நேரடிக் கொள்ளைக்கு வேளாண் சந்தைகளைத் திறந்து விடுவதுமே மின்னணு வர்த்தகச் சந்தை முறையின் நோக்கம்\nவிவசாய விளைபொருட்களின் ஆன்லைன் வர்த்தகத்துக்கு e-NAM மிக அவசியம் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு பட்ஜெட் உரையில் அருண் ஜெட்லி கூறியதையும் FICCI மற்றும் CII போன்ற சங்கங்கள், வேளாண் விற்பனைக் கமிட்டிகளை ஒழித்துவிட்டு அந்த இடத்தில் e-NAM -ஐ கொண்டு வர வேண்டும் என்ற��� கோரி வருவதையும் இதற்கான நிரூபணங்களாகப் பார்க்கலாம்.வெறும் 250-ஆக உள்ள மின்னணு வேளாண் சந்தை நடப்பாண்டில் (2017 - 18) 585-ஆக உயர்த்தப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் மோடி அறிவித்துள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.\nசரி இந்த மின்னணு சந்தையின் மூலம் என்னதான் மாற்றங்களைக் கொண்டுவருகிறார்கள் இவர்கள் தமிழகத்தில் மதுரை, ஒட்டன்சத்திரம், கோயம்பேடு போன்ற பெரும் காய்கறி, கனிச் சந்தைகள் இருப்பதைப் போல நாடு முழுவதும் பல நூறு சந்தைகள் உள்ளன. இவை அனைத்தும் தற்போதும் அந்தந்த ஊரின் கமிஷன் ஏஜென்டுகள் மூலம் தனித்தனியாக இயங்கி வருகின்றன. இதை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே சந்தையாக மாற்றுவதன் மூலம் இடைத்தரகர்களை ஒழித்து ஆதார விலையை நிர்ணயித்து, விவசாயிகளை நேரடியாக நெருங்க முடியும் என்பது திட்டம்.\nஇந்தியாவில் உள்ள முக்கிய வேளாண் சந்தைகளின் தினசரி விலை நிலவரம், சேமிப்புக் கிடங்குகளில் உள்ள சரக்குகளின் இருப்பு விவரம் ஆகியவற்றை மின்னணு விவரங்களாகத் திரட்டுவது இதன் முதன்மை நோக்கம். இதன் மூலம் எந்த மாநிலத்திலிருக்கும் ஒரு வர்த்தகரும், விவசாயியும் நாடு முழுவதுமுள்ள விலை நிலவரத்தைத் தெரிந்துகொள்ள முடியும். குறைந்தபட்ச ஆதரவு விலை தீர்மானிக்கப்பட்ட இருபத்தைந்து விளை பொருட்களுக்கு லாபகரமான விலையைப் பெற பேரம் பேச முடியும்.\nஇதன் மூலம் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக வியாபாரிகளுக்கு விற்கலாம். வணிகர்கள், கமிஷன் ஏஜென்டுகள் மற்றும் கொள்முதல் நிறுவனங்களுக்கு நிபந்தனையற்ற, தாராள லைசென்ஸ் வழங்குவது, வேளாண் பொருள்களுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான தர நிர்ணயம் மற்றும் ஏல விதிமுறைகளை உருவாக்குவது, அரசின் வேளாண் விற்பனைக் கமிட்டி (APMC)-யின் செயல்பாட்டு வரம்பைக்\nகட்டுப்படுத்துவது, கொள்முதல் செய்யும் இடத்தில் மட்டுமே வரி விதிப்பது (single point levy), நாடு முழுவதும் வர்த்தகம் செய்ய ஒரே லைசென்ஸ் வழங்குவது ஆகிய அம்சங்களையும் உள்ளடக்கித்தான் இந்த வேளாண் மின்னணு வர்த்தகச் சந்தை வடிவமைக்கப்பட்டுவருகிறது.\nஇது எல்லாம் நடைமுறை சாத்தியமானதா என்ன நம் ஊரில் உள்ள ஒரு விவசாயியை வேறு யார் நெருங்க முடியும் என்று சிலர் நினைக்கக்கூடும். கடந்த 2015ம் ஆண்டு கர்நாடகாவில் நிகழ்ந்ததை அறிந்தால் இதன் தீவிரத்தை நாம் உணரக்கூடும். அங்க��� ராஷ்ட்ரிய இ-மார்க்கெட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் (ReMS) என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனத்துடன், கர்நாடகா வேளாண்துறை இணைந்து ஒருங்கிணைந்த சந்தை (unified market platform) முறையைக் கொண்டுவந்துள்ளது.\n11,000 கிராமங்கள், 22 லட்சம் விவசாயிகள், 17,000 கமிஷன் ஏஜென்டுகள், 32,000 வர்த்தகப் பங்குதாரர்கள், 157 சந்தைகள் ஆகியவற்றுடன் ஆண்டுக்கு சுமார் 40,000 கோடி ரூபாய்க்கு ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுவருகிறது, ராஷ்ட்ரிய இ மார்க்கெட் சர்வீஸ் நிறுவனம். இன்று, கர்நாடகா மாநிலம் முழுக்க விவசாயிகளிடம் கொள்முதல் செய்து, அவற்றை உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டு வரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், ரிலையன்ஸ் ஃபிரஷ் போன்ற தனியார் சங்கிலித் தொடர் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்துவருவது இந்த நிறுவனம்தான்.\nஇதே கர்நாடகா மாதிரியை நாடு முழுவதும் விரிவாக்கும் நோக்கத்திலேயே இருபத்தாறு மாநில வேளாண் அதிகாரிகளைக் கூட்டி ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார் மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங். ராஷ்ட்ரிய இ மார்க்கெட் சர்வீஸ் போலவே, NeML, ECO e MARKET, FRESH e MARKET, NCDFL E MARKET என்று பல பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தனித்தனியே FPO-க்களை உருவாக்கிக் கொண்டு கார்ப்பரேட் சேவையில் வரிசைகட்டி நிற்கின்றன.\nசமீபத்தில் மத்தியபிரதேஷ், மகாராட்டிரா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, ‘‘ராஷ்ட்ரிய இ மார்க்கெட் சர்வீஸ் நிறுவனத்தால் வழக்கத்தைவிட கர்நாடக விவசாயிகள் 38 சதவீதம் அதிக லாபம் பெற்றிருப்பதாக” ஒரு பிரச்சாரத்தைக் கிளப்பிவிட்டது நிதி ஆயோக். பணவீக்கத்தைக் கணக்கில்கொண்டு பரிசீலித்தால், அது வெறும் 13 சதவீதம் மட்டுமே என்பது பின்னர் அம்பலமானது. இப்படித்தான், பொய்யான தகவல்களால் அல்லது சுற்றி வளைத்துச் சொல்லப்படும் உண்மைகளால் இதற்கான தீவிரப் பிரசாரம் நடைபெற்றுவருகிறது.\nஇ.சாப்பல் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களின் நேரடிக் கொள்முதலைப் பத்து ஆண்டு களுக்கு முன்னரே அறிமுகப்படுத்திய மாநிலம் மத்திய பிரதேசம். கமிஷன் மண்டிக் காரர்களைவிட கார்ப்பரேட்டுகள் அதிக விலை தருகிறார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள் அங்கே. இது பொய் என்று விரைவிலேயே வெளிப்பட்டது. மத்திய பிரதேசத்தில் இருபத்தொரு சந்தைகள் e-NAM உடன் இணைக்கப்பட்டுள்ளன. விலை வீழ்ச்சிக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட மாண்ட்சோர் சந்தையும் அவற்றில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.\nவிளைபொருட்களுக்கு நியாயமான விலை, அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பவைதான் விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கை. இருபத்தைந்து பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை என்று ஒன்றை அரசு நிர்ணயம் செய்தாலும், அரிசி, கோதுமை ஆகிய இரண்டை மட்டுமே கொள்முதல் செய்கிறது. இது நாடுமுழுவதும் நடக்கும் விவசாய கொள்முதலில் வெறும் ஆறு சதவீதம் மட்டுமே. மீதமுள்ள பொருட்களை விவசாயிகளிடமிருந்து படுமோசமான விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தாலும், அதனைத் தடுக்கவோ தண்டிக்கவோ மத்திய மாநில அரசுகள் சட்டம் எதுவும் இயற்றவில்லை.\nமேலும், தேசிய மின்னணு சந்தையில் குறைந்தபட்ச விலைக்கு கீழே யாரும் விலை கேட்கக் கூடாது என்ற விதியெதுவும் இல்லை என்பது மட்டுமல்ல, சுதந்திர சந்தைக்கு எதிரானது என்பதால் குறைந்தபட்ச விலை என்ற பேச்சுக்கே அங்கே இடமில்லை. அதிகரித்து வரும் இடுபொருள் செலவுகள் மற்றும் நவீன வேளாண் முறைகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலமைகளால் பெரும்பான்மையான சிறு விவசாயிகளின் சதவீத உற்பத்தி கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.\nஇதை FPO என்ற பெயரில் ஒன்றாகத் திரட்டி, சுதந்திரச் சந்தை முறைக்குள் கொண்டுவருவதன் மூலம், சிறு குறு விவசாயிகளை நிரந்தரமாக ஒழியும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் வேளாண் மின்னணுச் சந்தை ஆகியவை சிறு, குறு விவசாயிகளுக்கு நிஜமாகவே பயனுடையவையா என்றால் இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இப்படியான நெருக்கடியான சூழலில்தான் வாழ வழிகேட்டு டெல்லியில் குவிந்தனர் விவசாயிகள். அவர்களை வழக்கம்போல நம் அரசு கண்டுகொள்ளவில்லை.\nஊடகங்கங்களோ ஒரு நாள் பரபரப்பாய் அதைப் பதிவு செய்துவிட்டு அப்படியே மறந்தும்விட்டன. இந்த வார பாரம்பரிய நெல்லான குதிரைவால் சம்பா பற்றி இனிப் பார்போம். குதிரைவால் சம்பா தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ள செக்கணம் ஊராட்சிக்கு உட்பட்ட ‘கம்பளத்துப்பட்டி’ வட்டாரங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது என்கிறார்கள். ஏக்கருக்கு சுமார் ஒரு டன்னுக்கு மேல் மகசூல் கொடுக்கக் கூடியது குதிரைவால் சம்பா. நூற்று ஐம்பது நாட்களில் அறுவடைக்குத் தயாராகும் இது மத்தியகால மற்றும், நீண்டகால நெற்பயிர்கள் சாகுபடி செய்யக்கூடிய ஆகஸ்ட் மாதம் தொடங்கும் சம்பாப் பருவத்தில் பயிரிட ஏற்றது.\nஇந்தப் பருவத்திலேயே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யவும் ஏற்றது. குதிரைவால் சம்பா நெற்பயிர்கள், பூச்சிகள் மற்றும் நோய்களை எதிர்க்கும் திறன் கொண்டது. இதன் பயிர்த்தண்டுகள் சாயும் தன்மையற்றவை. குதிரைவால் சம்பாவில் அயானிக் அளவிலான கார்போஹைட்ரேட் நுண்ணூட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. செரிமானத்தை மேம்படுத்தும். உடலுக்கு உடனடி எனர்ஜியைத் தரும். குழந்தைகள், உடல் வலுக் குறைந்தவர்கள் உண்ண ஏற்றது.\nமரங்களை ஆராய்ந்தால் சூரியனைப் புரிந்துகொள்ளலாம்\n28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/dismissed-government-service-jailed-77-days-bail-by-young-woman-source", "date_download": "2021-01-28T06:17:06Z", "digest": "sha1:63I43ZBD7QQT5M4ZTQ3QC25VMSZHMX4S", "length": 11999, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "அரசு பணியிலிருந்து டிஸ்மிஸ், 77 நாட்கள் சிறை... இளம் பெண் வாக்கு மூலத்தால் ஜாமீன்...! | nakkheeran", "raw_content": "\nஅரசு பணியிலிருந்து டிஸ்மிஸ், 77 நாட்கள் சிறை... இளம் பெண் வாக்கு மூலத்தால் ஜாமீன்...\nகேரளாவில் கரோனா பாதித்த 3 பெண்களை பாலியியல் தொந்தரவு செய்த இரண்டு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் ஒரு ஆண் நர்ஸ் மீது நடவடிக்கை எடுக்கபட்டது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருந்த நேரத்தில் கொல்லம் மாவட்டம் குளத்துபுழா ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் பிரதீப்குமாரிடம் கரோனா நெகடிவ் சான்றிதழ் வாங்கச் சென்ற இளம் பெண்ணிடம் பாங்கோடு அருகே பரதன்னூாில் இருக்கும் தனது வீட்டிற்கு வந்தால் சான்றிதழ் தருவதாக கூறியதால் அங்குச் சென்ற அந்த இளம்பெண்ணை பிரதீப்குமாா் ���ட்டாயப்படுத்தி பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.\nஇதனையடுத்து அந்த இளம் பெண் குளத்துபுழா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த விஷயம் முதல்வர் பினராய் விஜயனின் கவனத்துக்கு சென்றதால் பிரதீப்குமாா் அரசு பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யபட்டதோடு போலீசாரும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.\nஇந்த நிலையில், பிரதீப்குமாா் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யபட்டதில் மூன்று முறை நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் அந்த இளம் பெண் நீதிமன்றத்தில் பிரமாண வாக்கு மூலம் ஓன்றை தாக்கல் செய்தாா். அதில் நானும் பிரதீப்குமாரும் பரஸ்பரமாக ஒருத்தருக்கு ஒருத்தர் விருப்பத்தோடுதான் உறவு வைத்து கொண்டோம். இதில் என்னுடைய உறவினர்களின் சதி திட்டத்தால் அவர்களின் நிர்பந்தத்தால்தான் நான் அவா் மீது புகார் கொடுத்தேன் என்றார்.\nஇதனையடுத்து தொடர்ந்து 77 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு இன்று (24-ம் தேதி) நீதிமன்றம் பிரதீப்குமாருக்கு ஜாமீன் வழங்கியது. மேலும் பிரதீப்குமாாின் பணி டிஸ்மிஸை அரசு பாிசீலனை செய்ய வேண்டும் என்றும் சாியான விசாரணை மேற்கொள்ளாமல் காவல்துறை நடவடிக்கை எடுத்ததால் போலீஸ் டி.ஜி.பி. விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிராட், தமன்னாவிற்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nபற்றியெரியும் கிணற்று நீர்... அதிர வைத்த காரணம்...\nசிறுத்தையைக் கொன்று சாப்பிட்ட ஐவர் கைது - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்\nகரோனா காரணமாக சொந்த ஊருக்குத் திரும்பியவருக்கு லாட்டரியில் கிடைத்த 12 கோடி\nவிவசாய சங்க தலைவர்களுக்கு நோட்டிஸ்; பாஸ்போர்ட்களை பறிமுதல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nவிதிமுறைகளை மீறியதால் வன்முறை - விவசாய தலைவர்கள் மீது டெல்லி காவல்துறை குற்றச்சாட்டு\n'கங்குலி உடல்நிலை சீராக உள்ளது' - மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nபிப்ரவரி 28- ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு\n‘டான்’ ஆக மாறிய சிவகார்த்திகேயன்\n\"என் அப்பா செய்த அடாவடித்தனம்\" - விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ\n'அண்ணாத்த' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n\"அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை\" - விஜய்சேதுபதி விளக்கம்\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nகருணாஸின் வாகனத்தை வழிமறித்த போலீஸ்... திண்டிவனத்தில் பரபரப்பு\n''போதைக்காக அந்த மாத்திரைகளை திருடினேன்'' - கொள்ளையனின் அதிரடி வாக்குமூலம்\n” - கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நெல்லை சுப்பிரமணிய ராஜா பதிலடி\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/raghuram-rajan-about-corporates-banking-sector", "date_download": "2021-01-28T05:56:44Z", "digest": "sha1:P3U4FCYLKCMVX3XJBKHLNDIFK2N6Q5OE", "length": 11220, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"புத்திசாலித்தனமான யோசனை அல்ல\" -ரிசர்வ் வங்கியின் புதிய பரிந்துரை குறித்து ரகுராம் ராஜன் கருத்து... | nakkheeran", "raw_content": "\n\"புத்திசாலித்தனமான யோசனை அல்ல\" -ரிசர்வ் வங்கியின் புதிய பரிந்துரை குறித்து ரகுராம் ராஜன் கருத்து...\nபெரு நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் புதிதாக வங்கிகள் தொடங்க அனுமதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி நிபுணர் குழுவின் பரிந்துரை புத்திசாலித்தனமான யோசனை அல்ல என ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.\nதனியார் வங்கிகளின் உரிமையாளர்கள், பங்குதாரர்கள் ஆகியோருக்கான நெறிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்காக பி.கே.மொஹந்தி தலைமையிலான குழு கடந்த வாரம் தனது பரிந்துரைகளை ரிசர்வ் வங்கியிடம் வழங்கியது. இதில், பெருநிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் வங்கிகள் தொடங்க உரிய சட்டத்திருத்த நடவடிக்கை எடுக்கலாம் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. மொஹந்தி குழுவின் இந்த பரிந்துரை, நாட்டின் நிதி அமைப்பில் கார்ப்பரேட் நிறுவனங்களின் தாக்கத்தை அதிகரிக்கும் எனக் கூறி பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.\nஇந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பொருளாதார வல்லுநர் ரகுராம் ராஜன், \"பெரு நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் புதிதாக வங்கிகள் தொடங்க அனுமதி���்கலாம் என்று ரிசர்வ் வங்கி நிபுணர் குழு பரிந்துரை வழங்கியுள்ளது மோசமான யோசனை. இது, ஒரு சில கார்ப்பரேட் தொழில் நிறுவனங்கள் மீது பொருளாதார அரசியல் அதிகாரத்தைக் குவிக்க வழிவகுக்கும். நிறைய வங்கிகளைத் திறப்பது அரசாங்கத்துக்கு அவசியமானது என்றாலும் தொழில் நிறுவனங்களை வங்கிகள் தொடங்க அனுமதிப்பது என்பது புத்திசாலித்தனமான யோசனை அல்ல\" எனத் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமொபைல் ஆப் கடன்கள்... எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி\nலட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கம்...\nசிங்கப்பூர் வங்கியுடன் இணைக்கப்படும் லட்சுமி விலாஸ் வங்கி...\n\"இது மிகவும் ஆபத்தான திட்டம்\" -மத்திய அரசை கடுமையாக விமர்சித்த ப.சிதம்பரம்...\nவிதிமுறைகளை மீறியதால் வன்முறை - விவசாய தலைவர்கள் மீது டெல்லி காவல்துறை குற்றச்சாட்டு\n'கங்குலி உடல்நிலை சீராக உள்ளது' - மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nபிப்ரவரி 28- ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு\nவிராட், தமன்னாவிற்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\n‘டான்’ ஆக மாறிய சிவகார்த்திகேயன்\n\"என் அப்பா செய்த அடாவடித்தனம்\" - விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ\n'அண்ணாத்த' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n\"அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை\" - விஜய்சேதுபதி விளக்கம்\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nகருணாஸின் வாகனத்தை வழிமறித்த போலீஸ்... திண்டிவனத்தில் பரபரப்பு\n''போதைக்காக அந்த மாத்திரைகளை திருடினேன்'' - கொள்ளையனின் அதிரடி வாக்குமூலம்\n” - கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நெல்லை சுப்பிரமணிய ராஜா பதிலடி\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/punduloya", "date_download": "2021-01-28T05:49:53Z", "digest": "sha1:74BO3BQPVT5ISV2GBA445M5YI4ZNSO6S", "length": 7384, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "Punduloya | தினகரன்", "raw_content": "\nலொறி 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து; இருவர் காயம்\nபூண்டுலோயாவிலிருந்து கம்பளைக்கு பெயிண்ட் (வர்ணப்பூச்சு) வகைகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லொறியொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியதில், இருவர் காயமடைந்துள்ளனர்.பூண்டுலோயா – கொத்மலை பிரதான வீதியில் பாளுவத்த பகுதியில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில்...\nடெல்மார் கீழ் பிரிவில் திடீர் தீ விபத்து; வீடொன்று முற்றாக எரிந்து நாசம்\n- இராஜாங்க அமைச்சர் ஜீவன் நேரில் சென்று ஆய்வுஉடபுஸ்ஸலாவ பொலிஸ்...\nமோட்சத்தை உறுதி செய்வதற்கு உபகாரமாக அமையும் காரணிகள்\nமோட்சத்தை உறுதி செய்வதற்கு முயற்சிக்கும் போது நற்குணங்கள் நன்கு...\nட்ரம்ப் மீதான விசாரணைக்கு குடியரசு உறுப்பினர் எதிர்ப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக அந்நாட்டு செனட் சபையில்...\n2020 தேசிய இளைஞர் விளையாட்டு விழா கை விடப்பட்டது\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் நடத்த முடியாமல் போன 32ஆவது...\nகுருநாகல் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் இன்று\nகுருநாகல் நகரின் வாணிபத் தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ...\nதுறைமுக கிழக்கு முனையம்; அதானிக்கு வழங்குவதால் இரு நாடுகளுக்கும் பயன்\n- இலங்கை முகவராக ஜோன் கீல்ஸ் நிறுவனம்இந்திய வெளிநாட்டமைச்சர் எஸ்....\nபொய் தகவலை எதிர்கொள்ள ட்விற்றரில் முன்னோடித் திட்டம்\nட்விற்றர் நிறுவனம் பொய்த்தகவலை எதிர்கொள்ளும் பணியில் அதன் பயனீட்டாளர்களை...\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில்\nமுதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள...\nஇது வரை காலமும் பறிமுதல் செய்த மஞ்சளை சாப்பிட்ட து. யாரோ\nஜாவா புதைப்பு மற்றும் எரிப்பு\nஅரசாங்கமும் மக்களும் இதனை இஸ்லாமிய ரீதியாக மத ரீதியாக பார்க்காமல் நடுநிலையாக நோக்க வேண்டும். சகல மக்களையும் புதைப்பதே சிறந்த வழி. எரிப்பதால் வரக்கூடிய பாதிப்பு ஏராளமானது. சகல மக்களும் ஒன்றினைந்து...\nகொரோனா என ஏற்க முடியாது\nகொரோனா என ஏற்க முடியாது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2016/11/84.html", "date_download": "2021-01-28T05:29:05Z", "digest": "sha1:WDK4HTVZV5TCH5PTXGYH5NLKZL7LJWNX", "length": 22505, "nlines": 290, "source_domain": "www.visarnews.com", "title": "ரூபாய் 84 கோடி மோசடி வழக்கில் பட அதிபர் மதனின் நண்பர்களிடம் விசாரணை - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » ரூபாய் 84 கோடி மோசடி வழக்கில் பட அதிபர் மதனின் நண்பர்களிடம் விசாரணை\nரூபாய் 84 கோடி மோசடி வழக்கில் பட அதிபர் மதனின் நண்பர்களிடம் விசாரணை\nரூபாய் 84 கோடி மோசடி வழக்கில் பட அதிபர் மதனின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.\n84 கோடி ரூபாய் மோசடி புகாரில் தலைமறைவாக இருந்த பட அதிபர் மதனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 21-ந் தேதி கைது செய்தனர். திருப்பூரில் தனது தோழி வர்ஷா வீட்டில் பதுங்கியிருந்த போது அவர் சிக்கினார்.கைது செய்யப்பட்ட மதன் சென்னை கொண்டுவரப்பட்டு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nபின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது. இதையடுத்து சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து மதனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.\nபட அதிபர் மதன் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்துவதற்காக, ராதாகிருஷ்ணனுக்கு உதவியாக கூடுதல் துணை கமிஷனர்கள் பாலசுப்பிரமணியம், அசோக்குமார் ஆகியோரை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நியமித்தார். அவர்கள் இருவரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.\nமோசடி பணத்தை மதன் என்ன செய்தார் எங்கு முதலீடு செய்தார் என்பது குறித்து அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி பணம் யார், யாருக்கு கொடுக்கப்பட்டது என்பது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதனிடம் கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டு வருகிறார்கள்.\nமேலும் சினிமாவில் முதலீடு செய்ததில் ரூ.50 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மதன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். வேந்தர் மூவிஸ் சார்பில் மதன் 7 சினிமா படங்களை தயாரித்துள்ளார். 10 படங்களுக்கு வினியோகஸ்தராகவும் செயல்பட்டுள்ளார். சினிமாவில் அவரது முதலீடுகள் பற்றி அவரது சினிமா உலக நண்பர்களிடம் விசாரணை நடத்த மத்திய குற்ற��்பிரிவு போலீசார் முடிவு செய்தனர்.\nஅதனடிப்படையில் மதனின் நண்பரும், சினிமா தயாரிப்பாளருமான சிவா மற்றும் பாலகுரு ஆகியோரை போலீசார் நேற்று விசாரணைக்கு அழைத்தனர். அதனடிப்படையில் அவர்கள் இருவரும் நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் முன்னிலையில் ஆஜரானார்கள்.\nமதனின் சினிமா முதலீடு பற்றி அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாக மத்திய குற்றப்பிரிவு உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கில் சினிமா பிரமுகர்கள் சிலரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nபெண்களை பாதுகாக்கும் கண்ணாடி வளையல்கள்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஇளம்பெண் பாலியல் வன்கொடுமை: கோவை விமானப்படை ஊழியர் கைது\nவிரல் நுனியில் தோல் உரிவதனை தடுக்க இது மட்டும் தான...\nஉலகில் கடைப்பிடிக்கப்படும் சில விசித்திரமான உடலுறவ...\nஅடிக்கடி தலைவலி வருபவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள...\n கவலையை விடுங்க எளிய வீட்டு வைத்...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்: 42 கிலோ குறைத்த இ...\nமைத்திரி, ரணிலின் பிடிக்குள் கருணா..\nதமிழர் வாழும் இடங்களில் எல்லாம் மாவீரர் நாள் என்று...\nகல்லறையில் விளக்கேற்றி பணிகிறோம்.. உங்கள் கனவுகளை ...\nஜி.வி.பிரகாஷின் அந்த ஆறு மணி நேரம்\nமாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களுக்கு எதிராக சட்ட ந...\n‘கோமாளி’ சிவாஜிலிங்கத்துக்கு பதிலளிக்க விரும்பவில்...\nஊடகவியலாளர் மீது அழுத்தங்கள் தொடர்கின்றன: அநுர\nமாவீரர் தினத்தை தடுக்கும் அதிகாரம் பாதுகாப்பு தரப்...\nபஞ்சாபில் டாக்ஸி டிரைவருக்குச் சொந்தமான ஜன் தன் வங...\nஉலகின் வழிகாட்டியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி த...\nபாஜக எம்பி, எம்எல்ஏக்கள் தங்களது வங்கிக் கணக்கை அம...\nடிவி பஞ்சாயத்துகளுக்கு நடிகை ஸ்ரீப்ரியா கண்டிப்பு....\nகருணாவுக்கு இனி கழியும் சோறும் தான்\nஒரு ஆண் எந்த வயதில் அழகாக இருக்கிறார்\nசுடுநீரில் கிராம்பு சேர்த்து குடிப்பதால் கிடைக்கும...\nமாலை நேர ஸ்நாக்ஸ�� வெஜிடபிள் – சீஸ் சோமாஸ்\nஇளவரசி டயானா ஞாபகம் உள்ளதா இதோ அவரின் கண்ணீர் கதை...\nஅமெரிக்காவின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய பிடல் க...\nகதிர்காமம் புனித பூமியில் 10 சிறுமிகள் கைது\nவிடுதலைப் போராட்டத்தை முரசறைந்து வெளிப்படுத்தியவர்...\nமுச்சக்கர வண்டிக்குள் தவித்த குழந்தை\nமாவீரர் தினத்தை பகிரங்கமாக அனுஷ்டிப்பதற்கான வெளி\nநல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்...\nசமஷ்டி தீர்வுக்கு சுதந்திரக் கட்சி இணங்காது: நிமல்...\nதமிழர் தாயகம் எங்கும் மாவீரர் தின நிகழ்வுகள்; மாவீ...\nஇலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை\nரூபாய் 84 கோடி மோசடி வழக்கில் பட அதிபர் மதனின் நண்...\nநடிகர் சங்க முடிவிற்கு ஆர் சரத்குமாரின் நடவடிக்கை ...\nட்வீட்டர் சண்டை: ஐயோ பாவம் ஜி.வி.பிரகாஷ்\nசரத்குமார், ராதாரவி நிரந்தர நீக்கம்; நடிகர் சங்க ப...\nஎடுப்பது தமிழ் படம். எதற்கு மும்பையில் விழா\nவீட்டில் பார்க்கும் பொண்ணு எனக்கு ஓ.கே என்று சொல்ல...\nஸ்ரீ தேவியின் மார்ப்பு என்ன நடந்தது தெரியுமா\nபொய் சொல்ல வைத்துவிட்டார்கள்: முதல்முறையாக திலீப்ப...\nகள்ளத்தொடர்பு, பலருடன் படுக்கை பகிர்வு: நடிகை காவ்...\nதமிழீழ மாவீரர் நாள். முதற் களப்பலியான புலிவீரன் லெ...\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nகார்த்திகைத் தீபங்கள் கலங்கரை விளக்குகள், கிழக்கில...\nசத்திய இலட்சியத் தீயில் ஒளிகாட்டி நிற்கும் திசைகுற...\nஎதிரியைச் சிதறடித்து வரலாற்றில் தடம் பதித்த மாங்கு...\nஇரவில் தனியாக வெளியே செல்லும் பெண்களின் கவனத்திற்கு\nஇதை மட்டும் பாலோ பண்ணுங்க\nஉடல் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள்..\nஅதென்ன இப்படி பண்ணிட்டார் விஜய்..\n“தானா சேர்ந்த கூட்டம்” படத்தில் செந்தில் ரீ என்ட்ரி\nநயன்தாரா முடிவால் ஒரு பாதிப்பும் இல்லை..\nயாழ்.பல்கலைக்கழகத்துக்குள் பிரபாகரன் பிறந்தநாள் கொ...\n‘வறுமை ஒழிப்பு ஆண்டாக 2017 பிரகடனம்’ மைத்திரி தலைம...\nவெறுப்பூட்டும் பேச்சுக்களினால் இனக்குரோதங்களை வளர்...\nஉயிர்நீத்த உறவுகளுக்காக கண்ணீர் சிந்துவதும் அஞ்சலி...\nபிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு மோடி, கருணாநிதி இரங்கல்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு: நி...\nகியூபாவின் தலைவர் பிடல் காஸ்ரோ மரணம்\nதமிழீழ தேசிய தலைவரின் பிறந்த நாள் இன்றாகும்..\nதிலீப் - காவ்யா இருவருக்கும் இரண்டாவது திருமணம்\nதனுஷுடன் ஜோடி சேரும் கௌதமியின் மகள்\nஇயக்குனர் கே.சுபாஷ் குறித்து விஷால் உருக்கம்\nகறுப்புப் பணம் ஒழியுமா என்கிற ஆராய்ச்சி எல்லாம் தே...\nமாவீரர்களுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nஇராணுவப் புலனாய்வுப் பிரிவினரே லசந்தவை படுகொலை செய...\nயாழ். பல்கலைக்கழகத்துக்குள் ‘மாவீரர் நாள்’ நினைவேந...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இனி கைதுகள் இல்ல...\nஎஸ்.தவராசாவை பதவி நீக்கக் கோரும் ஐ.ம.சு.கூ.வின் கட...\nநேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் ச...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்\nகிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லங்கள் சிரமதானம...\nஒரு நாள் நிமிரும் எம் தேசம் என்ற நம்பிக்கை இன்னமும...\nபிரபாகரனியம்’ உள் நுழைவிற்கான ஒரு முன் குறிப்பு – ...\n சொல்ல முடியாத சங்கடத்தில் விஷால்\nரகசிய நிச்சயதார்த்தத்தை அனிருத் மறுக்க சமந்தா அதிர...\nவித்யா பலன், அனுஷ்கா வரிசையில் கதையின் நாயகிக்கான ...\n“புலித் தலைவரைப் போடப் போகிறோம், வருகிறாயா\nபுலிகளின் பெயரைக் குறிப்பிடாமல் ‘மாவீரர் தினத்தை’ ...\nமோடியின் திமிரால் பாஜக அரசு மிகத் தவறான ஒரு நடவடிக...\nபனி மூட்டம் காரணமாக சீனாவில் பாரிய வாகன விபத்து: 1...\nசாப்பாட்டுக்கு முன் இந்த ஜூஸை குடியுங்கள்\nபேய் அருகில் இருப்பதற்கான ஆறு அறிகுறிகள்..\nஇடைத் தேர்தலில் டெபாசிட் இழந்த பாஜக, தேமுதிக, பாமக...\nவியாழக்கிழமை கொலம்பிய ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_7.pdf/243", "date_download": "2021-01-28T06:01:19Z", "digest": "sha1:JY6MCRHK35SRILZTVS5UMEHAM7DAW5FB", "length": 7320, "nlines": 86, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/243 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/243\nஆதலால் நம்முடைய மனம் என்ற கோயிலில் இறைவனை எழுந்தருளச் செய்து நாள்தோறும் அவனை வழிபட்டு உய்வோமாக\n21. வானகத்தை வழங்கும் வாழ்க்கை\nஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெல்லாம்\nநான்நி லாவி யிருப்பன்என் நாதனைத்\nதேன்நி லாவிய சிற்றம் பலவனார்\nவான்நி லாவி யிருக்கவும் வைப்பரே\n⁠ஊன் வேறு, உயிர் வேறு. ஊன் - கருவி, உயிர் - ஊனாகிய கருவியைப் பயன்படுத்தும் கரு��்தா. ஊனிற்குக் குணமில்லை; செயவில்லை. உயிருக்குக் குணம் உண்டு; செயலுண்டு. உயிர், ஊனாகிய கருவியைக் கொண்டுதான் தொழிற்படுகிறது; பயன் விளைவிக்கிறது. உயிர்க்கும் அறிவு, தொழில், குணம் ஆகியவை உண்டாயினும் அவை நிறைவுடையன அல்ல; இன்பமே தருவனவாகவும் இல்லை. ஆதலால், உயிர் தன்னினும் சிறந்த இறைவனை - திருச்சிற்றம் பலவனைத் துணையாக நாடிப் பெறுகிறது. இறைவனைத் துணையாகப் பெற்றோனின் ஊன், உயிர் எல்லாம் அன்பின் நெறிப்பட்டவை; அருளார்ந்தவை. ஊனில் நிலவும் ஆவி-உயிர், உயிர்க்கும் பொழுது எண்ணும்; நோக்கும்; சிரிக்கும்; செயற்படும். இவை நிகழும் பொழுது உயிராற்றல் மங்கி, ஊன் முழுமையாகத் தொழிற்படாது போனால் முடை நாற்றம் வீசும், இரக்க உணர்ச்சியே இருக்காது. இது வெறுத்து ஒதுக்கத்தக்க வாழ்க்கை. உயிர் ஆற்றல் மட்டுமே தனியே தொழிற்படின் பகை, பிணக்கு, போட்டா போட்டிகள் தலைகாட்டும். இன்ப மயக்கத்தில் துன்பமே விளையும்.\n⁠உயிர், திருச்சிற்றம்பலவனை நாடித் துணையாகப் பெற்று அவனோடு கலந்து, அவன் தன் இயல்புகளைச்\nஇப்பக்கம் கடைசியாக 4 நவம்பர் 2020, 04:03 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Mini/cardealers", "date_download": "2021-01-28T06:36:03Z", "digest": "sha1:KONELCH55FC5KTJHAZJMCOYP2O4BMSBS", "length": 4545, "nlines": 107, "source_domain": "tamil.cardekho.com", "title": "இந்தியாவில் உள்ள 13 நகரங்களில் 12 மினி கார் ஷோரூம்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nசரியான டீலர்களை இணைக்க உங்களுக்கு உதவுகிறது\nகண்டுபிடிக்கவும் மினி உங்கள் நகரத்தித்தின் டீலரை. CarDekho.com அங்கீகரிக்கப்பட்டதை எளிதாக கண்டறிய உதவுகிறது மினி இந்தியா முழுவதும் விற்பனை மற்றும் ஷோரூம்கள். கண்டுபிடிப்பதற்கு மினி உங்கள் நகரத்தில் உள்ள டீலர்கள் நகரைத் தேர்ந்தெடுத்து, தேவையான அனைத்து தகவல்களையும் பார்வையிடுவர் மினி உங்கள் விருப்பமான நகரத்தில் விநியோகஸ்தர். மேல் இரு 13 ஹோண்டா டீலர்ஸ் இல் Delhi, Mumbai, Banglore, Chennai, Kolkata, Pune.\nமினி கூப்பர் 3 DOOR\nஎல்லா மினி கார்கள் ஐயும் காண்க\nமினி கூப்பர் 3 டோர்\nஎல்லா மினி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/cars/Mercedes-Benz", "date_download": "2021-01-28T05:04:18Z", "digest": "sha1:ASUFUQV4WRCEOUVAB5BUQQW6ZZFJZEUW", "length": 22800, "nlines": 351, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் கார் விலை இந்தியாவில், புதிய கார் மாடல்கள் 2021, படங்கள், வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமெர்சிடீஸ் சலுகைகள் 15 கார் மாதிரிகள் இந்தியாவில் விற்பனைக்கு உட்பட 3 sedans, 5 suvs, 4 coupes, 1 எம்யூவி, 1 wagons and 1 convertibles. மிகவும் மலிவான மெர்சிடீஸ் இதுதான் சி-கிளாஸ் இதின் ஆரம்ப விலை Rs. 41.31 லட்சம் மற்றும் மிகவும் விலையுயர்ந்த மெர்சிடீஸ் காரே ஏஎம்ஜி ஜிடி 4-door கூப் விலை Rs. 2.57 சிஆர். இந்த மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் (Rs 1.41 சிஆர்), மெர்சிடீஸ் சி-கிளாஸ் (Rs 41.31 லட்சம்), மெர்சிடீஸ் இ-கிளாஸ் (Rs 62.83 லட்சம்) இருந்து மிகவும் பிரபலமான கார்கள் உள்ளன மெர்சிடீஸ். வரவிருக்கும் மெர்சிடீஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கார்கள் 2021/2022 சேர்த்து ஏ-கிளாஸ் சேடன்-, ஜிஎல்ஏ 2020, இ-கிளாஸ் 2020, எஸ்-கிளாஸ் 2021, சிஎல்ஏ 2020, eqa, ஜிஎல்பி.\nமெர்சிடீஸ் கார்கள் விலை பட்டியல் (2021) இந்தியாவில்\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் Rs. 1.41 - 2.78 சிஆர்*\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் Rs. 41.31 லட்சம் - 1.39 சிஆர்*\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் Rs. 62.83 லட்சம் - 1.50 சிஆர்*\nமெர்சிடீஸ் வி-கிளாஸ் Rs. 71.10 லட்சம் - 1.46 சிஆர்*\nமெர்சிடீஸ் ஜிஎல்இ Rs. 77.24 லட்சம் - 1.25 சிஆர்*\nமெர்சிடீஸ் ஜிஎல்சி Rs. 57.36 - 63.13 லட்சம்*\nமெர்சிடீஸ் ஜி கிளாஸ் Rs. 1.62 - 2.42 சிஆர்*\nமெர்சிடீஸ் ஜிஎல்எஸ் Rs. 1.04 சிஆர்*\nமெர்சிடீஸ் இக்யூசி Rs. 1.04 சிஆர்*\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி Rs. 2.27 - 2.63 சிஆர்*\nமெர்சிடீஸ் amg ஜிஎல்இ 53 Rs. 1.27 சிஆர்*\nமெர்சிடீஸ் சிஎல்எஸ் Rs. 86.39 லட்சம்*\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப் Rs. 2.57 சிஆர்*\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் all-terrain Rs. 77.25 லட்சம்*\nமெர்சிடீஸ் ஜிஎல்சி கூப் Rs. 66.65 - 81.53 லட்சம்*\n264 மதிப்புரைகளின் அடிப்படையில் மெர்சிடீஸ் கார்களுக்கான சராசரி மதிப்பீடு\nRs.41.31 லட்சம் - 1.39 சிஆர்* (price in புது டெல்லி)\nடீசல்/பெட்ரோல்9.6 க்கு 12.6 கேஎம்பிஎல்ஆட்டோமெட்டிக்\nடீசல்/பெட்ரோல்10.98 க்கு 17.0 கேஎம்பிஎல்ஆட்டோமெட்டிக்\nRs.71.10 லட்சம் - 1.46 சிஆர்* (price in புது டெல்லி)\nRs.77.24 லட்சம் - 1.25 சிஆர்* (price in புது டெல்லி)\nRs.1.04 சிஆர்* (price in புது டெல்லி)\nRs.1.04 சிஆர்* (price in புது டெல்லி)\nமெர்சிடீஸ் amg ஜிஎல்இ 53\nRs.86.39 லட்சம்* (price in புது டெல்லி)\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nRs.77.25 லட்சம்* (price in புது டெல்லி)\nடீசல்/பெட்ரோல்12.74 க்கு 16.34 கேஎம்பிஎல்ஆட்டோமெட்டிக்\nஅறிமுக எதிர்பார்ப்பு பிப்ரவரி 15, 2021\nஅறிமு��ம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு பிப்ரவரி 20, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு மார்ச் 17, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு ஏப்ரல் 10, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு ஜூன் 10, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஉபகமிங் மெர்சிடீஸ் கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nyour சிட்டி இல் உள்ள மெர்சிடீஸ் பிந்து கார் டீலர்கள்\nஎல்லா மெர்சிடீஸ் படங்கள் ஐயும் காண்க\nமெர்சிடீஸ் செய்தி & விமர்சனங்கள்\nமெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே ரூபாய் 62.70 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களைப் பெறுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்த தருணத்தில் ஏஎம்ஜி வகை இல்லை\nநான்காவது-தலைமுறையான மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எல்டபிள்யூபி ரூபாய் 73.70 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது\nபுதிய-தலைமுறை எஸ்யூவி பிஎஸ்6 டீசல் இயந்திரங்களுடன் மட்டுமே வருகிறது.\nமெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா ஜனவரி 2020 முதல் கார் விலையை உயர்த்தும்\nவிலைகள் 3 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது, அவை 2020 ஜனவரி முதல் வாரத்தில் இருந்து நடைமுறைக்கு வரும்\nமெர்சிடிஸ் பென்ஸ் GLC ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் ரூ 52.75 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஃபேஸ்லிஃப்ட்டட் GLC இந்தியாவில் MBUX இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பைக் கொண்ட முதல் மெர்சிடிஸ் பென்ஸ் மாடலாகும்\nமெர்சிடிஸ் பென்ஸ் ஜி 350 டி இந்தியாவில் ரூ .1.5 கோடியில் தொடங்கப்பட்டது\nஇது இந்தியாவின் ஜி-வேகனின் முதல் ஏஎம்ஜி அல்லாத டீசல் மாறுபாடாகும்\nஎல்லா மெர்சிடீஸ் செய்திகள் ஐயும் காண்க\nமெர்சிடீஸ் கார்கள் பற்றிய சமீபத்திய விமர்சனங்கள்\nமெர்சிடீஸ் amg ஜிஎல்இ 53\nWhat ஐஎஸ் மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் tyre மாற்று cost\nMercedes-Benz Used பிரபலம் சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 3.65 லட்சம்\nதுவக்கம் Rs 4.65 லட்சம்\nதுவக்கம் Rs 5.85 லட்சம்\nதுவக்கம் Rs 9 லட்சம்\nதுவக்கம் Rs 9.85 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 2.5 லட்சம்\nதுவக்கம் Rs 4.25 லட்சம்\nதுவக்கம் Rs 6 லட்சம்\nதுவக்கம் Rs 6.25 லட்சம்\nதுவக்கம் Rs 7 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 5.9 லட்சம்\nதுவக்கம் Rs 6.5 லட்சம்\nதுவக்கம் Rs 8.25 லட்சம்\nதுவக்கம் Rs 14 லட்சம்\nதுவக்கம் Rs 15 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 6.75 லட்சம்\nதுவக்கம் Rs 7.75 லட்சம்\nதுவக்கம் Rs 7.95 லட்சம்\nதுவக்கம் Rs 12.5 லட்சம்\nதுவக்கம் Rs 12.8 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nமெர்சிடீஸ் ஆ கிளாஸ் 2012-2015\nநீங்கள் விரும்பும் பிற பிராண்டுகள்\nஎல்லா car brands ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/when-will-colleges-reopen-in-tamilnadu-explains-minister-k-p-anbazhagan/articleshow/79462294.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2021-01-28T06:25:34Z", "digest": "sha1:TJSOKICFDBTYSA6FPQ6ZGU4LWMTJWEQH", "length": 12595, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி: திட்டவட்டமாக தெரிவித்த கல்வி அமைச்சர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி: திட்டவட்டமாக தெரிவித்த கல்வி அமைச்சர்\nமாநிலம் முழுவதும் கல்லூரிகள் திறக்கப்படும் தேதி பற்றி உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறிய கருத்துகளை இங்கே காணலாம்.\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. தங்கள் மாநில சூழலுக்கு ஏற்ப கல்வி நிலையங்கள் திறக்கலாம் என்று சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்த சூழலில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 2ஆம் தேதி கல்லூரிகளை திறக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) உரிய வழிகாட்டுதல்களை வெளியிட்டன. இதுதொடர்பான வேலைகளில் தமிழக உயர்கல்வித்துறை ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.\nஇதற்கிடையில் நிவர் புயல் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கும் மேலாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக வரும் 2ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா இல்லையெனில் வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்படுமா இல்லையெனில் வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்படுமா என்று மாணவர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது.\nஇந்நிலையில் செய்தியாளர்களிடம் இன்று (நவம்பர் 28) பேசிய ��யர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், முதுநிலை இரண்டாம் ஆண்டு அறிவியல், பொறியியல், தொழில்நுட்பப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கு திட்டமிட்டபடி வரும் டிசம்பர் 2ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்.\nபள்ளி மாணவர்களுக்கு அடுத்து வரும் குட் நியூஸ்\nதேர்வுக்கு தயாராக வேண்டும். செய்முறைத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த முடியாது. எனவே கல்லூரிகளுக்கு வருவது மிகவும் அவசியமாகிறது. மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் நோய்த்தொற்று அச்சம் பெரிதாக இல்லை.\nஇதனைக் கருத்தில் கொண்டே கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிவர் புயலை மாநில அரசு மிகவும் சிறப்பாக கையாண்டிருக்கிறது. மீண்டும் புயல் உருவாகி அதிக மழை பெய்யும் பட்சத்தில் கல்லூரிகள் திறப்பை தள்ளி வைப்பது பற்றி அப்போது ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்தார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nசசிகலா விடுதலைக்குப் பின் எங்கு தங்கப் போகிறார் தெரியுமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமாநில அரசு மத்திய அரசு நிவர் கொரோனா கே.பி.அன்பழகன் கல்லூரிகள் திறப்பு இறுதியாண்டு tn colleges open\nஇந்தியாகாஷ்மீரில் ஏழுமலையான் நிகழ்த்தும் ஆச்சரியம்; வெளியான முக்கியத் தகவல்\nதிருச்சிசட்டமன்ற தேர்தல் பணிகள்... சுறுசுறுப்பாக களமிறங்கிய திருச்சி கலெக்டர்\nதமிழ்நாடுவிடுதலைக்கு பிறகும் சசிகலாவுக்கு புதிய சிக்கல்..\nஇந்தியாடெல்லி பேரணி வன்முறை: எப்.ஐ.ஆரில் பெயர் இருந்தால் பாஸ்போர்ட் பறிமுதல்..\nவிழுப்புரம்தைப்பூச திருவிழா... விழுப்புரத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம்\nசென்னைபயணி தவறவிட்ட 50 சவரனை தேடி திருப்பிக்கொடுத்த ஓட்டுநர்... சென்னையில் நெகிழ்ச்சி\nதிருச்சிகொரோனா குறைஞ்சிடுச்சு... மீண்டும் இயல்புக்கு திரும்பிய திருச்சி GH\nசினிமா செய்திகள்மீண்டும் காதலில் பர்த்டே கேர்ள் ஸ்ருதி ஹாசன், ஆனால் இந்த வாட்டி...\nடெக் நியூஸ்ரூ.7000-க்குள் Amazon-இல் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி M02; எப்போது\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nஅழகுக் குறிப்புசரும பர���மரிப்பில்லாம வயசானாலும் அழகா இருக்கணும்னா தினமும் இதை சாப்பிடணும்\nபூஜை முறைதைப்பூசம், தை மாத பெளர்ணமி விரத சிறப்புகள் மற்றும் முருகன் பாடல்கள்\nஅழகுக் குறிப்புபொடுகு போக, இளநரை தடுக்க, கூந்தல் வளர இந்த எண்ணெய் போதும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-01-28T05:24:13Z", "digest": "sha1:KIEKMTG4VKOT26ML7PDR5OJ6PKZEWR22", "length": 11383, "nlines": 66, "source_domain": "totamil.com", "title": "இந்திய மாலுமிகள் அடுத்த வாரம் திரும்புவதற்காக சீன நீரில் சிக்கியுள்ளனர்: அமைச்சர் - ToTamil.com", "raw_content": "\nஇந்திய மாலுமிகள் அடுத்த வாரம் திரும்புவதற்காக சீன நீரில் சிக்கியுள்ளனர்: அமைச்சர்\nமாலுமிகள் பல மாதங்களாக சீன நீரில் சிக்கித் தவிக்கின்றனர்.\nகொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் பல மாதங்களாக சீனாவில் சிக்கித் தவிக்கும் முப்பத்தொன்பது மாலுமிகள் அடுத்த வாரம் இந்தியா திரும்புவர் என்று துறைமுகக் கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா இன்று பிற்பகல் ட்வீட் செய்துள்ளார். கடந்த சில வாரங்களாக, சீன கடலில் சிக்கியுள்ள இரண்டு கப்பல்களில் உள்ள இந்திய மாலுமிகளுக்கு “அவசர” உதவிகளை வழங்குமாறு இந்தியா பலமுறை பெய்ஜிங்கை வலியுறுத்தி வருகிறது.\n“சீனாவில் சிக்கியுள்ள எங்கள் கடற்படையினர் மீண்டும் இந்தியாவுக்கு வருகிறார்கள் கப்பலில் எம்.வி.ஜாக் ஆனந்த், 23 இந்தியக் குழுக்களைக் கொண்டு, சீனாவில் சிக்கி, குழு மாற்றத்தை மேற்கொள்ள ஜப்பானின் சிபா நோக்கி பயணிக்க உள்ளார், ஜனவரி 14 ஆம் தேதி இந்தியாவை அடைவார். “நரேந்திரமோடி ஜியின் வலுவான தலைமை காரணமாக நடக்கும்” என்று துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஒரு ட்வீட்டில் பிரதமருக்கு கடன் வழங்கியுள்ளார்.\n“கிரேட் ஈஸ்டர்ன் ஷிப்பிங் நிறுவனத்தின் கடற்படையினருக்கான மனிதாபிமான அணுகுமுறையையும், இந்த முக்கியமான நேரத்தில் அவர்களுடன் நிற்பதையும் நான் மிகவும் பாராட்டுகிறேன் @GE_Shipping,” என்று அவர் மற்றொரு பதிவில் பகிர்ந்து கொண்டார்.\nகடற்படையினர் ஜனவரி 14 ஆம் தேதி ஜப்பானின் சிபா துறைமு���த்தை அடைவார்கள், மேலும் கோவிட் நெறிமுறைகள் தொடர்பான சரியான நடைமுறைகளைப் பின்பற்றி, அவர்கள் மீண்டும் இந்தியாவுக்குச் செல்வார்கள்.\n– மன்சுக் மாண்டவியா (an மன்சுக்மண்ட்வியா) ஜனவரி 9, 2021\nகப்பலில் 39 மாலுமிகளுடன் இரண்டு கப்பல்கள் – எம்.வி.ஜாக் ஆனந்த் மற்றும் எம்.வி. அனஸ்தேசியா – கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தொடர்பாக ஒரு குழு மாற்றத்திற்கு கப்பல் செல்லவோ அல்லது செல்லவோ சீன அதிகாரிகளால் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.\nஇந்திய மொத்த சரக்குக் கப்பல் எம்.வி.ஜக் ஆனந்த் ஜூன் 13 முதல் சீனாவின் ஹெபாய் மாகாணத்தில் உள்ள ஜிங்டாங் துறைமுகத்திற்கு அருகே நங்கூரமிட்டு வருகிறார், அதில் 23 இந்திய மாலுமிகள் உள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.\n16 இந்தியர்களுடன், எம்.வி. அனஸ்தேசியா செப்டம்பர் 20 முதல் சீனாவின் காஃபீடியன் துறைமுகத்திற்கு அருகே நங்கூரத்தில் உள்ளது.\nபெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து பிரச்சினையை எழுப்புகிறது என்று நேற்று திரு ஸ்ரீவாஸ்தவா மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டினார். “எங்கள் தூதர் (விக்ரம் மிஸ்ரி) மீண்டும் சீன துணை வெளியுறவு அமைச்சருடன் தனிப்பட்ட முறையில் இந்த விவகாரத்தை எடுத்துக் கொண்டார், மேலும் எம்.வி.ஜாக் ஆனந்த் மற்றும் எம்.வி. அனஸ்தேசியா ஆகிய இரண்டு கப்பல்களில் கப்பலில் உள்ள இந்திய குழு உறுப்பினர்களுக்கான குழு மாற்றத்திற்கு முன்கூட்டியே ஒப்புதல் கோரியுள்ளார். புது தில்லியில் உள்ள சீன தூதரகத்துடன் பிரச்சினை, “என்று அவர் செய்தி நிறுவனமான பி.டி.ஐ.\nகடந்த மாதம், பெய்ஜிங் கப்பல்களின் இயக்கத்தை தடுக்க மறுத்தது. “சீன அதிகாரிகள் இந்திய தரப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளனர் மற்றும் இந்திய மாலுமிகளுக்கு சரியான நேரத்தில் உதவி மற்றும் தேவையான பொருட்களை வழங்கியுள்ளனர். எந்தவொரு கப்பல் புறப்படுவதையும் சீனா ஒருபோதும் மறுக்கவில்லை. சூழ்நிலைக்கு உண்மையான காரணம் சரக்கு முன்னோக்கி வணிக நலன்களின் காரணமாக திட்டங்களை சரிசெய்ய விரும்பவில்லை,” இந்திய சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஆலோசகர் ஜி ரோங் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.\nPrevious Post:ட்விட்டர் தடைக்குப் பிறகு தனது சொந்த தளத்தை உருவாக்குவதைப் பார்ப���பேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்\nNext Post:கொலை வழக்கில் சென்னை போலீசார் 10 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கின்றனர்\nரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விருப்பங்கள் ஆன்லைனில் கசிவு எதிர்பார்க்கப்படும் துவக்கத்திற்கு முன்னால்\nமசூதி தாக்குதல்களைத் திட்டமிட்ட சிங்கப்பூர் டீன் வழக்கறிஞரைப் பெறுவார், ஐஎஸ்ஏ: சண்முகம் கீழ் விசாரணையில் கலந்து கொள்வார்\nசீனாவின் அழுத்தத்திற்கு எதிராக தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் அமெரிக்கா நிற்கிறது: பிளிங்கன்\nஐ.நா. உரிமைகள் தலைவர் இலங்கை தளபதிகளுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை நாடுகிறார்\nதாய் பூசம் திருவிழா | வடலூரில் ஆயிரக்கணக்கானோர் ‘ஜோதி தரிசனம்’ சாட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/tamil-nadu/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-28T05:41:52Z", "digest": "sha1:JQTVNIY76BD225VLQGEH5UMZ53QGXBOX", "length": 9035, "nlines": 65, "source_domain": "totamil.com", "title": "கோடகிரியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தைக்குழாய் கிணற்றுக்குள் இறந்து கிடந்தது - ToTamil.com", "raw_content": "\nகோடகிரியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தைக்குழாய் கிணற்றுக்குள் இறந்து கிடந்தது\nசிறுத்தைகள் ஒரு பொன்னட் மெக்காக்கைப் பிடிக்க கிணற்றின் கண்ணி மீது குதித்ததாக வனத்துறை அதிகாரிகள் நம்புகின்றனர், மேலும் இதன் தாக்கத்தில், இரண்டு விலங்குகளும் விழுந்தன\nகோட்டகிரி வன எல்லையில் உள்ள ஷோலூர் மட்டத்தில் உள்ள ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் கிணற்றுக்குள் சிறுத்தை ஒன்று புதன்கிழமை இறந்து கிடந்தது.\nசுமார் 5 வயதுடையவர் என்று நம்பப்படும் சிறுத்தை, போமன் என அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு சொந்தமான தேயிலைத் தோட்டத்திற்குள் இறந்து கிடந்தது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் வனத்துறையை எச்சரித்தார், அவர் அந்த இடத்தை அடைந்து சிறுத்தையின் சடலத்தை பறிமுதல் செய்தார்.\nவிலங்குகள் உள்ளே விழுவதைத் தடுக்க கிணறு ஒரு கண்ணி கொண்டு மூடப்பட்டிருப்பதாக நீலகிரி பிரிவின் உதவி காடுகளின் பாதுகாவலர் கே.சரவணகுமார் தெரிவித்தார். இருப்பினும், சிறுத்தைப்புட்டி ஒரு பொன்னட் மக்காக்கைப் பிடிக்க கண்ணி மீது குதித்ததாக நம்பப்படுகிறது. “மக���காக்கைப் பிடிக்க முயற்சித்ததன் காரணமாக, இரு விலங்குகளும் உள்ளே விழுந்து மூழ்கிவிட்டன” என்று திரு சரவணகுமார் கூறினார்.\nசிறுத்தைகளால் வேட்டையாடப்பட்டிருந்த மக்காக்கின் சடலத்தையும் வனத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு இரு விலங்குகளின் சடலங்களும் அழிக்கப்பட்டன.\nதிரு. சரவணகுமார், வன எல்லைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஒவ்வொரு கிணற்றையும் எதிர்வரும் நாட்களில் ஆய்வு செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஎங்கள் பத்திரிகைக்கு உங்கள் ஆதரவு விலைமதிப்பற்றது. இது பத்திரிகையில் உண்மை மற்றும் நியாயத்திற்கான ஆதரவு. நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளுடன் விரைவாக இருக்க இது எங்களுக்கு உதவியது.\nஇந்து எப்போதும் பொது நலனுக்காக இருக்கும் பத்திரிகைக்காக நிற்கிறது. இந்த கடினமான நேரத்தில், நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, நம் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கும் தகவல்களை அணுகுவது இன்னும் முக்கியமானது. ஒரு சந்தாதாரராக, நீங்கள் எங்கள் வேலையின் பயனாளியாக மட்டுமல்லாமல், அதை செயல்படுத்துபவராகவும் இருக்கிறீர்கள்.\nஎங்கள் நிருபர்கள், நகல் தொகுப்பாளர்கள், உண்மைச் சரிபார்ப்பவர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் குழு தரமான பத்திரிகையை வழங்குவதற்கான வாக்குறுதியையும் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.\nPrevious Post:5 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு மீண்டும் திறக்க வேண்டிய பள்ளிகள் சுகாதாரத் துறை: மகாராஷ்டிரா\nNext Post:கொரோனா வைரஸ் | ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக், உயிரியல் மின் தடுப்பூசி வசதிகளை வெளிநாட்டு தூதர்கள் பார்வையிடுகின்றனர்\nசிங்கப்பூரின் வலுவான தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் இறக்குமதி செய்யப்பட்ட வழக்குகள் சமூகத்தை பாதிக்காமல் தடுக்கின்றன\nரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விருப்பங்கள் ஆன்லைனில் கசிவு எதிர்பார்க்கப்படும் துவக்கத்திற்கு முன்னால்\nமசூதி தாக்குதல்களைத் திட்டமிட்ட சிங்கப்பூர் டீன் வழக்கறிஞரைப் பெறுவார், ஐஎஸ்ஏ: சண்முகம் கீழ் விசாரணையில் கலந்து கொள்வார்\nசீனாவின் அழுத்தத்திற்கு எதிராக தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் அமெரிக்கா நிற்கிறது: பிளிங்கன்\nஐ.நா. உரிமைகள் தலைவர் இலங்கை தளபதிகளுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை நாடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/04/admk-fails_30.html", "date_download": "2021-01-28T04:41:04Z", "digest": "sha1:6VE2JEOKJ34KYFOJHU5A62AS6BA3YPWW", "length": 18437, "nlines": 88, "source_domain": "www.news2.in", "title": "கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் தேடப்படும் நபர்கள் விபத்துகளில் சிக்கும் மர்மம் - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / கொலை / தமிழகம் / போலீஸ் / விசாரணை / விபத்து / ஜெயலலிதா / கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் தேடப்படும் நபர்கள் விபத்துகளில் சிக்கும் மர்மம்\nகோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் தேடப்படும் நபர்கள் விபத்துகளில் சிக்கும் மர்மம்\nSunday, April 30, 2017 அதிமுக , கொலை , தமிழகம் , போலீஸ் , விசாரணை , விபத்து , ஜெயலலிதா\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களா காவலாளி கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட ஒருவர் சேலத்தில் விபத்தில் பலியான நிலையில், அவரது நண்பர் பாலக்காடு அருகே விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடி வருகிறார். அவரது மனைவி, குழந்தை உயிரிழந்தனர்.\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வுக்கு சொந்தமான நீலகிரி கோடநாடு எஸ்டேட் பங்களாவில் காவலாளியாக இருந்த ஓம்பகதூர்(51) என்பவர் கடந்த 24-ம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூர்(37) படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். சம்பவ இடத்தில் வாகன நம்பர் பிளேட்கள், கையுறைகள் உள்ளிட்ட சில தடயங்களை போலீஸார் கைப்பற்றினர்.\nஇந்நிலையில், சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் 2 கார்களில் கோடநாடு எஸ்டேட் பங்காளாவுக்கு ஒரு கும்பல் வந்து சென்றதாக சந்தேகிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் திருச்சூரைச் சேர்ந்த ஜித்தின், பிஜின், சதீசன் உள்ளிட்ட 8 பேரிடம் தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nஇதனிடையே, கோடநாடு பங்களா காவலாளி கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட முக்கிய நபரான சேலம், எடப்பாடியைச் சேர்ந்த கனகராஜ்(36) என்பவ ரைப் போலீஸார் தேடி வந்தனர். கோடநாடு எஸ்டேட் பங்களாவில் 2012-ம் ஆண்டு வரை கார் ஒட்டுநராக பணியாற்றியவர் எனவும் கூறப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, சேலத்தில் உறவினர் ஒருவரது வீட்டுக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டு இருந்தபோது, கார் மோதி கனகராஜ் பலியானார்.\nஇதுகுறித்து ஆத்தூர் போலீஸாரும���, கோடநாடு கொலை தொடர்பாக விசாரிக்கும் தனிப்படை போலீஸாரும் விசாரித்து வருகின்றனர்.\nகனகராஜுக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்ட கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த கே.வி.ஷயான் (எ) ஷியாம்(35) என்பவரையும் போலீஸார் தேடினர். பேக்கரி நிறுவனம் ஒன்றின் கோவை மேலாளராக ஷயான் பணியாற்றினார். இவரது மனைவி வினுபிரியா(30), மகள் நீது(5). இவர்கள் கோவை மதுக்கரை மார்க்கெட் அருகே உள்ள சுப்பிரமணியர் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், திடீரென மனைவி, மகளுடன் ஷயான் நேற்று அதிகாலை காரில் திருச்சூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். பாலக்காடு - திருச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டு இருந்தபோது காலை 5.30 மணியளவில் கண்ணடி என்ற இடத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வினுபிரியாவும், மகள் நீதுவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஷயான், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇந்த விபத்து குறித்து கேரள, தமிழக போலீஸார் விசாரித்து வருகின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள ஷயானிடம் கோவை ஜே.எம் 5 நீதிமன்ற நீதிபதி வாக்குமூலம் பெற்றார்.\nகோடநாடு எஸ்டேட் பங்களா காவலாளி கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த கேரளாவை சேர்ந்த ஷயான், குடும்பத்தினருடன் நேற்று விபத்தில் சிக்கி கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகொலை சம்பவத்தில் போலீஸாருக்கு சந்தேகம் இருப்பதைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்துவதற்காக கேரள போலீஸார் நேற்று கோவை வந்தனர். பாலக்காடு தெற்கு காவல்நிலைய போலீஸார் ஷயானிடம் விசாரித்தனர்.\nஅவர்கள் கூறும்போது, ‘விபத்து தொடர்பாக அலட்சியமாக வாகனங்களை இயக்கி விபத்தை ஏற்படுத்துதல் 304 (a) பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். அதற்கான விசாரணை நடக்கிறது. அத்துடன், விபத்தில் இறந்த வினுபிரியா, சிறுமி நீது ஆகியோர் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவர்களது உடல்கள் பாலக் காடு அரசு மருத்துவமனையில் இருந்து திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்றனர்.\nஏற்கெனவே வினுபிரியா, நீது ஆகியோரது கழுத்தில் வெட்டுக் காயங்கள் இருப்பதாக வெளியான தகவலை போலீஸார் உறுதி செய��வதுபோல கூறியிருப்பதால் இந்த விபத்தில் சந்தேகம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கோடநாடு காவலாளி கொலை வழக்கில் மேலும் 3 பேரைத் தேடி வருவதாக தனிப்படை போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nகாவல்துறையினரிடம் கேட்டபோது, ‘‘கோடநாடு பங்களா காவலாளி கொலை சம்பவத்தில் கேரள பதிவு எண் கொண்ட 2 கார்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் ஒரு கார், ஷயான் குடும்பத்தினர் விபத்துக்குள்ளாகக் காரணமாக இருந்த கருப்பு நிற காராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சுமார் 10 வருடங்களுக்கு மேலாக கோவையில் உள்ள ஷயானுக்கும், கோடநாடு எஸ்டேட்டில் ஓட்டுநராக இருந்த சேலம் கனராஜுக்கும், தொடர்பு ஏற்பட்டது எப்படி கேரளாவில் பிடிபட்டவர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு ஏற்பட்டது எப்படி என்ற கேள்விகள் உள்ளன. இதற்கு பதில் கிடைக்கும்பட்சத்தில் வழக்கின் முழு விவரங்கள் தெரியவரும்’’ என்றனர்.\nவிபத்தில் பலியான ஷயானின் மனைவி வினுபிரியா, மகள் நீது ஆகியோரது கழுத்தில் ஆழமான காயங்கள் இருப்பதாக தெரிவித்த கேரள போலீஸார் விபத்தா, கொலையா அல்லது தற்கொலை முயற்சியா என்று விசாரித்து வருவதாகக் கூறுகின்றனர். இதனிடையே கோடநாடு கொலை குறித்து விசாரிக்கும் தனிப்படை போலீஸார், சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள 8 பேரையும் கோவைக்கு அழைத்து வந்து விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிபத்தில் சிக்கிய ஷயான் குறித்து கோவையில் உள்ள பேக்கரி நிறுவன ஊழியர்கள் கூறும்போது, ‘‘ஷயானும், வினுபிரியாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஷயான், கடந்த 2 நாட்களாக விடுமுறையில் இருந்தார். செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. போலீஸார் விசாரித்த பிறகே இப்படி ஒரு வழக்கு விசாரணையில் அவர் தேடப்படுவது தெரியும்’’ என்றனர்.\nஇந்த விபத்து தற்கொலை முயற்சியாக இருக்கலாம். யாரேனும் அவரை மிரட்டியிருக்கலாம், அதற்கு கோடநாடு கொலை சம்பவமும் காரணமாக இருக்கலாம் என்கின்றனர் தனிப்படை போலீஸார்.\nகார் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த சமுத்திரம் சித்திரபாளையம் காட்டு வளவு பகுதியைச் சேர்ந்தவர். இவரது சகோதரர் தனபால் சேலம் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராக இருந்தார். கனகராஜின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால், பணியி��் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், கார் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/03/andreas-lubitz-perfectly-normal-co.html", "date_download": "2021-01-28T05:10:50Z", "digest": "sha1:3TVO7VVEWUKY7AMHWIUMPB6273TH77KF", "length": 12766, "nlines": 94, "source_domain": "www.tamilnetwork.info", "title": "பலரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய ஜேர்மன்விங்ஸ் விமானியும் , அவரது பின்னணியும். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome உலக செய்திகள் பலரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய ஜேர்மன்விங்ஸ் விமானியும் , அவரது பின்னணியும்.\nபலரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய ஜேர்மன்விங்ஸ் விமானியும் , அவரது பின்னணியும்.\nஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளான ஜேர்மன்விங்ஸ் பயணிகள் விமானத்தை அதன் துணை விமானி வேண்டுமென்றே அழித்துள்ளதாக தகவல் வெளியாகி பரப ரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவ் விமானி தொடர்பிலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகுறித்த விமானியின் பெயர் என்ட்ரியஸ் லுபிட்ஸ் Andreas Lubitz எனவும் 28 வயதான அவர் காதல் தோல்வி தனிப்பட்ட பிரச்சினைகளால் உள ரீதியான சிக்கல்களுக்கு முகங்கொடுத்திருந்ததாகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி அதிலிருந்து மீள முடியாமல் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nலுபிட்ஸின் வீட்டை சோதனையிட்டுள்ள அதிகாரிகள் அவர் தொடர்பில் பல முக்கிய விடயங்களை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது அவரது கணனி உட்பட பல பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nலுபிட்ஸின் வீட்டில் முக்கிய ஆதாரமொன்றை கைப்பற்றியுள்ளதாகவும் அதை ஆராய்ந்து வருவதாகவும் ஆனால் இப்போதைக்கு அது என்ன என்பது தொடர்பில் தற்போது கருத்து எதையும் வெளிப்படுத்தப் போவதில்லையெனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஅவர் மன உளைச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையிலும் விமானத்தை செலுத்துவதற்கான முழு தகுதியையும் கொண்டிந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nவிமானியின் தந்தை ஒரு வர்த்தகர் எனவும், தாய் ஒரு பியானோ ஆசிரியை எனவும் அவர்களிடம் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.\nஇதேவேளை லுபிட்ஸின் நண்பர்கள் , அயலவர்கள் அவரை நல்லதொரு இளைஞரெனவும் வழமைக்கு முரணான நட த்தை எதனையும் கொண்டிருக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.\nதிட்டமிட்டே விமானத்தை மலையில் மோதினார் துணை விமானி 'திடுக்' தகவல்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> “தமிழர் மருத்துவமே வர்மக்கலை” - சித்த-வர்ம மருத்துவர்\n” - சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல் ஆயுர்வேதத்தில் பட்டம் பெற்ற குமரி மாவட்டத்தைச் சே...\n> சினேகாவுக்கு ஆசிட் அடிப்பேன் என்ற மிரட்டல்\nஅதென்னவோ தெரியவில்லை. பரபரப்புக்கும் சினேகாவுக்கும் அப்படியொரு சங்கிலி பிணைப்பு. கடந்த சில தினங்களாக சினேகாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய டுபாக...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> புது வியூகம் விஜய் \n3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ‌‌ரீமேக்கில் விஜய்யும், தெலுங்கில் மகேஷ்பாபுவும் நடிப்பதாக கூறப்பட்டது. இதில் மாற்றம் வந்தால் ஆச்ச‌ரியமில்லை என்கி...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/page/10/", "date_download": "2021-01-28T04:51:53Z", "digest": "sha1:43J43FQHDXSCGP27FL3DIJ5RWXAYRJPU", "length": 16439, "nlines": 172, "source_domain": "neerodai.com", "title": "நீரோடை - Page 10 of 67 - வற்றாத ஞானமும் அறிவுத்தேடலும்", "raw_content": "\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆன்மிகம் / கட்டுரை / சிந்தனைத்துளி\nதிருக்கருகாவூர் – அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோயில்\nகாவிரி கரை புரண்டோடும் தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகாவில், திருக்கருகாவூர் என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது ‘கருக்காத்த நாயகி உடனுறை முல்லைவன நாதர் சுவாமி திருக்கோயில்’ – thirukarukavur mullaivananathar. கோயிலின் அமைப்பு அவ்வூரின் நான்கு வீதிகளுக்கிடையே, அழகுற அமைந்துள்ள இக்கோவிலில், கிழக்க��� ராஜகோபுரமும், தென் புறத்தில் நுழைவு...\nசமையல் / நலம் வாழ\nபச்சை பயிறு பொரி அப்பளம் கலவை\nஇனி வருவது பண்டிகை காலம். பலர் தங்கள் இல்லங்களில் கொலு வைப்பர். அத்தகைய தருணம் விருந்தினர்கள், அக்கம் பக்கத்தினர்,நண்பர்கள் என அனைவரையும் அழைத்து தெய்வங்களுக்கு நெய்வேதியம் செய்து வந்தவர் மனமும் வயிறும் குளிரும்படி விருந்தோம்பல் செய்து பரிசு வழங்கி மகிழ்வர். அத்தகையோருக்கு ஒரு எளிய சத்தான ஒரு...\nகதைகள் / தொடர் கதை\nஎன் மின்மினி (கதை பாகம் – 26)\nசென்ற வாரம் – சொத்தில் அவருக்கு வர வேண்டிய பங்கையும் எடுத்துக்கிட்டு இப்படியெல்லாம் பேச உங்களுக்கு எங்க இருந்துடா தைரியம் வந்துச்சு. இதுக்கு மேலேயும் அவரை கேவலப்படுத்தி பேசிட்டு இங்கே இருந்தா உங்கள உயிரோடு கொளுத்திருவேன் – en minmini thodar kadhai-26. ஆனாலும் அவர்கள் செல்வதாக...\nகட்டுரை / நூல் மதிப்பீடு\nசிறுகை அளாவிய கூழ் – நூல் விமர்சனம்\nபிறை வளர வளர பிரகாசம் அதிகரிக்கும்.. சக்தி வேலாயுதத்தின் கவிதைகளும் பிரகாசிக்கிறது.. நெருப்பு விழிகள் சக்தி வேலாயுதம் அவர்களின் “சிறுகை அளாவிய கூழ்” புத்தகத்திற்கு அறிமுக கட்டுரை (vimarsanam) எழுதியுள்ளார் ப்ரியா பிரபு அவர்கள் – sirukai alaviya koozh puthaga vimarsanam மலர்ந்திருக்கும் கவிதைப் பூக்களில்...\nகட்டுரை / கதைகள் / தி.வள்ளி\nகவிஞர், கதாசிரியர் தி.வள்ளி அவர்களின் மனதை வருடும் கதை மற்றும் கதைக்களம் “ஒரு தேவதை வந்துவிட்டாள்” – tamil short stories பூஜையை முடித்துவிட்டு ஹாலில் வந்து அமர்ந்த ராஜலட்சுமி, கணவன் சுந்தரராஜனைப் பார்த்து “என்னங்க நம்ம பவித்ரா கல்யாணம் முடிவானதும் தான் மனசு நிம்மதியாச்சு” என்றாள்....\n(திரு)நங்கை – சகோதரிக்கு ஒரு கவிதை (பதிவு – 1)\nஇந்த கவிதை வாயிலாக ஈரோடு நவீன் அவர்கள் சகோதரிகளுக்கு ஒரு கவிதை எழுதியுள்ளார் என்பதில் பெருமிதம் – thirunangai kavithai இவள் பெண்ணும் இல்லைஆணும் இல்லைஆனாலும் மனிதன் தான் கேட்க உறவும் இல்லைபழக உரிமை இல்லைஅனாலும் உண்மை தான் இவள் அதிசயம் இல்லைஅசிங்கமும் இல்லைஅனாலும் உயிர்...\nஆன்மிகம் / கட்டுரை / சிந்தனைத்துளி\nகொலுக்கள் தத்துவ விளக்கம் மற்றும் ஆன்மிக சிந்தனைகள்\nசென்ற வாரம் வெளியிட்ட “நவராத்திரி விரத மகிமையும் சிறப்பும்” பற்றி வாசிக்க இங்கே சொடுக்கவும் – golu aanmeega vilakkam முதல் படியில் புல் செடி கொடி ஆகிய தாவர வகை பொம்மைகள் நாம் இயற்கையை பா���ுகாத்து இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இரண்டாம்...\nசமையல் / நலம் வாழ\nசமையல் வல்லுநர் பிருந்தா ரமணி அவர்கள் வழங்கிய நவராத்திரி சிறப்பு சமையல் குறிப்பு “ஆலு கிரீன்ஸ் சப்ஜி” – aloo greens sabzi recipe. தேவையானவை வேக வைத்த உருளைக்கிழங்கு – 1ஏதேனும் ஒரு கீரை – 1/4 கப் (வேக வைத்தது)உப்பு – தேவையானதுபாசிப்பருப்பு –...\nகதைகள் / தொடர் கதை\nஎன் மின்மினி (கதை பாகம் – 25)\nசென்ற வாரம் – நீ சொல்வது எல்லாம் சரி. தீடீர்னு உன் பொண்ணோட சடங்கு நடத்த உன்கிட்டே எப்படி இவ்வளவு காசு வந்துச்சு.நம்ம வீட்டை பங்குபோடும் போது கூட நல்லவன் போலே வேணானு சொல்லிட்டு இப்படி அடுத்தவங்க காசை திருடி உன் பவுசை காட்டணுமா என்றனர். –...\nகட்டுரை / நூல் மதிப்பீடு\nபறவையின் பாதை – நூல் விமர்சனம்\nகவிஞர் அப்துல் ரகுமானின் “பறவையின் பாதை” புத்தகம் ஓர் பார்வை, நேஷனல் பப்ளிஷர்ஸ் வெளியீடு, விலை 60, பக்கங்கள் 104 – paravaiyin pathai puthaga vimarsanam. கவிதை என்பது வெறும் உணர்வுகளின் தொகுப்பு மட்டுமல்ல… வாழ்வின் வெளிச்சமே என்று தன் உணர்ச்சிப்பெருக்கெடுப்புகளை எளிய சொற்களாலும் அரிய...\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nபல பருப்பு தோசை (அ) அடை\nஎன் மின்மினி (கதை பாகம் – 39)\nஇடை-வெளியில் உடையும் பூ – நூல் ஒரு பார்வை\nவார ராசிபலன் தை 11 – தை 17\nகவிதை தொகுப்பு – 36 (குடைக்குள் மழை சலீம்)\nகோலப்போட்டி 2021 – கலந்துகொண்ட கோலங்கள்\nநரகத்தின் வாயிலில் கிடைத்த சொர்க்கம் – சிறுகதை\nநூல் விமர்சனம் – கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்\nபொது கவிதைகள் தொகுப்பு – 3\nஜபம் (வழிபாடு) செய்தால் என்ன கிடைக்கும்\nவிவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)\nநீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்\nபுலம் பெயர்ந்தவன் – சிறுகதை\nநல்ல கவிதைகள்... விமர்சனம் நன்று..💐💐\nமிக அருமையாக நூலின் சிறப்பை ...கவிதைகளின் நயத்தை ...எழில்மிகு எழுத்துக் கோர்வையாய் வார்த்தைகளையும் வடிவை...\nகவி வரிகள் அருமை...நத்தையை சுமைதாங்கி ஆக்கியது அழகு\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\nKartheeswari on கோலப்போட்டி 2021 – கலந்துகொண்ட கோலங்கள்\nSIVARAMAKRISHNAN on இடை-வெளியில் உடையும் பூ – நூல் ஒரு பார்வை\nPriyaprabhu on இடை-வெளியில் உடையும் பூ – நூல் ஒரு பார்வை\nSumathi on கோலப்ப��ட்டி 2021 – கலந்துகொண்ட கோலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.utvnews.lk/?p=186131", "date_download": "2021-01-28T04:49:44Z", "digest": "sha1:WHSQ23U27HSJEUCZXW3T54LYDXJBAPIP", "length": 8115, "nlines": 109, "source_domain": "tamil.utvnews.lk", "title": "மாஸ்டர் வெளியீட்டில் மாளவிகா - விஜய் - UTV News Tamil", "raw_content": "\nமாஸ்டர் வெளியீட்டில் மாளவிகா – விஜய்\n(UTV | இந்தியா) – விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் படு மாஸாக இன்று வெளியாகிவிட்டது. கொரோனா பயத்தில் இருந்து ரசிகர்கள் வெளியே வந்து படம் பார்த்துள்ளனர்.\nரிலீஸ் ஆன எல்லா இடங்களிலும் மாஸ்டர் திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு. விமர்சனங்களும் சூப்பராக வந்து கொண்டிருக்கின்றன.\nரசிகர்களோடு ரசிகர்களாக மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அனிருத், மாளவிகா மோகனன், அர்ஜுன் என பிரபலங்கள் படம் பார்த்துள்ளனர்.\nஅந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்ற நிலையில் மாளவிகா தனது இன்ஸ்டாகிராமில் தான் விஜய் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.\nஉலகின் சிறந்த நிலத்தடி திட்டங்களில் உமா ஓயா\n(UTV | கொழும்பு) – உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி செயற்றிட்டம் 2020 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த...\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை\n(UTV | கொழும்பு) – மேல்மாகாணத்தில் இன்று(28) முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை...\nநாடு பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் [VIDEO]\n(UTV | கொழும்பு) – ஐரோப்பிய நாடுகளில் இனங்காணப்பட்ட உருமாறிய புதிய வைரஸ் இலங்கையிலும் காணப்படுகிறதை ஸ்ரீ ஜயவர்தனபுர...\nகொவிட் தடுப்பூசி பகிரப்படும் முறை\n(UTV | கொழும்பு) – கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் ஆறு பிரதான வைத்தியசாலைகளில் தடுப்பூசி...\nகொவிட் தடுப்பூசிகள் இன்று தாயகத்திற்கு\n(UTV | கொழும்பு) – இந்தியாவினால் வழங்கப்படும் கொவிட் தடுப்பூசிகள் இன்று முற்பகல் 11 மணியளவில் ஜனாதிபதி கோட்டாபய...\nசர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் இரு வீரர்களுக்கு தடை\n(UTV | துபாய்) – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணி வீரர்களான மொஹமட் நவீத் மற்றும் ஷைமான்...\nஅமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது\n(UTV | நெதர்லாந்து) – நாட்டில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாதென நெதர்லாந��து அரசாங்கம் அறிவித்துள்ளது.\nபதவியேற்பின் பின்னர் புட்டின் – பைடன் இடையே உரையாடல்\n(UTV | அமெரிக்கா) – ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்...\nபேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்\n(UTV | கொழும்பு) – பேக்கரி உற்பத்திகளின் விலையை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, அகில...\nபங்குச் சந்தை தொடர்பிலான வதந்திகளை நம்ப வேண்டாம்\n(UTV | கொழும்பு) – பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாக,...\nஆயிரம் ரூபா கனவு கக்குமா\nபேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-2/", "date_download": "2021-01-28T04:59:30Z", "digest": "sha1:QOQXR2CRCB42C3FTR43YPHXJ4YXSOXR3", "length": 8515, "nlines": 107, "source_domain": "www.automobiletamilan.com", "title": "என்ஜின் இயங்குவது எப்படி பகுதி-5", "raw_content": "\nHome செய்திகள் என்ஜின் இயங்குவது எப்படி பகுதி-5\nஎன்ஜின் இயங்குவது எப்படி பகுதி-5\nஆட்டோமொபைல் எஞ்சின் இயங்குவது எப்படி தொடரின் பகுதி ஐந்தில் என்ஜின் பாகங்கள் மற்றும் அதன் பயன்கள் பற்றி கான்போம்\nஎன்ஜின்யில் நிறைய பாகங்கள் இருந்தாலும் மிக முக்கியாமான 12 பாகங்களை பற்றி கான்போம்.\n1. சிலின்டர் ப்ளாக்(cylinder block)\nசிலின்டர் ப்ளாக் எனப்படுவது என்ஜின்யின் அனைத்து பாகங்களை தாங்கும் அமைப்பாகும். சிலின்டர் ப்ளாக்யில் என்ஜின் வெப்பத்தை தனிக்க cooling finsகளும் இருக்கும்.\nசிலின்டர் எனப்படுவது பிஸ்டன் மேலும் கீலும் சென்று வரும் பகுதியாகும். இந்த பகுதியில் தான் எரிதல்(combustion) நடக்கும். மிக அதிகமான வெப்பத்தை தாங்கும் வகையில் உருவாக்கப்படும்.\nசிலின்டர் உட்ப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் பிஸ்டன் மேலும் கீழும் சென்று வரும் வகையில் அமைக்கப்படும்.பிஸ்டனயில் பிஸ்டன் ரிங் பொருத்தப்பட்டிருக்கும். பிஸ்டன் ரிங் கேஸ் மற்றும் ஆயில் கசிவை தடுக்கும்\nஎரிதல் கலன் மிக அதிகமான வெப்பம் மற்றும் அழுத்தம் தாங்கும் வகையில் உருவாக்கப்படும்.\nஇன்லெட்&அவ்ட்லெட் குழாய் வடிவில் இருக்கும். இன்லெட் காற்றை மற்றும் எரிபொருளை எரிதல் கலன்க்கு எடுக்க பயன்படும். அவ்ட்லெட் எரிந்த எரிபொருள��� வெளியேற்ற பயன்படும்.\nவால்வ் இன்லெட்&அவ்ட்லெட் என இரண்டுக்கும் இருக்கும். இன்லெட் வால்வ் காற்றை மற்றும் எரிபொருளை எரிதல் கலன்க்கு எடுக்க திறக்கும். அவ்ட்லெட் வால்வ் எரிந்த எரிபொருளை வெளியேற்ற திறக்கும்.\nசிலின்டர் மேல்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். ஸ்பார்க் ப்ளாக்கில் தீ பொறி உன்டாகி எரிபொருள் எரிந்து ஆற்றல் கிடைக்கும்.\nசிலின்டர் மேல்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். injectorயில் தெளிக்கும் பொழுது எரிபொருள் எரிந்து என்ஜின்க்கு இயக்க ஆற்றலை கிடைக்கும்.\nகனக்டீங் ராட் பிஸ்டன்யுடன்( small end ) மேல்பகுதி பொருத்தப்பட்டிருக்கும். கீழ்பகுதி க்ராங்க் ஸாப்ட்யுடன்(Big end) பொருத்தப்பட்டிருக்கும்.\n10. க்ராங்க் ஸாப்ட்(crank shaft)\nபிஸ்டன்யில் இருந்து வரும் ஆற்றலை(reciprocating motionமேலும் கீழும்) க்ராங்க் ஸாப்ட் rotary motion (வட்ட) மாற்றும்\nசிலின்டர் மேல்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும்.இன்லெட்&அவ்ட்லெட் வால்வை இயக்க பயன்படும். கேம்ஸ் வால்வை திறக்க மூட பயன்படும்.\nப்ளைய் வீல் க்ராங்க் ஸாப்ட் மூலம் கிடைக்கும் ஆற்றலை சீர்படுத்த பயன்படும்.\nPrevious articleடொமினார் 400 பைக் ஒரு ஹெவிவையிட் பாக்ஸர் – ராஜீவ் பஜாஜ்\nNext articleபஜாஜ் V12 பைக்கின் ஸ்பை படங்கள் வெளியானது\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\nரூ.50,929 விலையில் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 வின்னர் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nபுதிய கியா லோகோ அறிமுகமானது\nநாளை விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் பற்றி அறிந்து கொள்ளலாம்\nரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/tata-altroz-turbo-petrol-launch-date-out/", "date_download": "2021-01-28T05:37:09Z", "digest": "sha1:WAWML2WEFRK7HRVDIAQIEL33QFOLEJ4C", "length": 5995, "nlines": 85, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டாடா Altroz டர்போ பெட்ரோல் விற்பனை தேதி விபரம் வெளியானது", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் டாடா Altroz டர்போ பெட்ரோல் விற்பனை தேதி விபரம் வெளியானது\nடாடா Altroz டர்போ பெட்ரோல் விற்பனை தேதி விபரம் வெளியானது\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற அல��ட்ராஸ் காரில் டர்போ பெட்ரோல் இன்ஜின் பெற்ற கார் விற்பனைக்கு வெளியாக உள்ளது. வருகின்ற ஜனவரி 13-ஆம் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.\nமிக நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட உள்ள பிரீமியம் ஹேட்ச்பேக் சந்தையில் மிக சிறப்பான ஒரு பெர்ஃபாமென்ஸ் ரக மாடலாக விளங்கு உள்ளது. முன்பே நெக்ஸான் எஸ்யூவி காரில் இடம்பெற்றிருக்கின்ற 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை இந்த காரும் பெற உள்ளது.\n1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 3-சிலிண்டர் அதிகபட்சமாக 5500 ஆர்.பி.எம்-மில் 108 பிஎஸ் பவர் மற்றும் 1500-5000 ஆர்.பி.எம்-மில் 140 என்எம். இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் முதற்கட்டமாக 5 ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. டிசிடி ஆட்டோ வேரியண்ட் சற்று கால தாமதமாக விற்பனைக்கு கிடைக்கலாம்.\nடாடாவின் அல்ட்ராஸ் டர்போ பெட்ரோல் விலை ரூ.7.99 லட்சம் முதல் துவங்கி ரூ.8.75 லட்சம் வரை நான்கு விதமான வேரியண்டில் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவில் கிடைக்கின்ற ஃபோக்ஸ்வாகன் போலோ மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் டர்போ என இரண்டையும் எதிர்கொள்ள உள்ளது.\nPrevious articleவர்த்தக வாகனங்கள் விலையை உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்\nNext articleவிற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள் – நவம்பர் 2020\nநாளை விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் பற்றி அறிந்து கொள்ளலாம்\nரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nநாளை விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் பற்றி அறிந்து கொள்ளலாம்\nரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.net/2007/08/blog-post_58.html", "date_download": "2021-01-28T05:40:28Z", "digest": "sha1:7BQEUKMHQAAW2NW5GGWFDOXYZHMEALGW", "length": 3733, "nlines": 83, "source_domain": "www.bibleuncle.net", "title": "ஏற்றுக் கொண்டருளுமே , தேவா,", "raw_content": "\nஏற்றுக் கொண்டருளுமே , தேவா,\nஏற்றுக் கொண்டருளுமே , தேவா,- இப்போ\nதேழையேன் ஜெபத்தை யேசுவின் மூலம்.\nசாற்றின ஆதி ஆயத்த ஜெபமும் ,\nசந்தமாய் ஜெபித்த பாவ அற���க்கையும் ,\nதிவ்விய பாதத்தில் வைக்கிறேன் ஸ்வாமி .-\nகுறைவுண்டு இதிலே அருமைப் பிதாவே ,\nகுற்றம் மன்னித்திடும் யேசுவின் மூலம்\nமுறைப்படி கேட்க நான் தெரியாத பாவி\nமுழுவதும் மேசியா மேல் வைக்கிறேன் ஸ்வாமி .-\nமறுரூப ஆவி வேண்டுமென் ஸ்வாமி ,\nசிறுமைப்பட் டடியேன், கேட்கிறேன் ஸ்வாமி ,\nதேற்றிடும் புது பெலன் ஊற்றிடும் , ஸ்வாமி\nவிசுவாசம் பெருகி நிலத்திடச் செய்யும் ,\nவெளிப்படும் மறை பொருள் பலப்படச் செய்யும்\nசிசுவைப் போல் மறுபடி பிறந்திடச் செய்யும்\nதேவாவி என்னுளந் தங்கிடச் செய்யும்\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nதாவீது ராஜா திரைப்படம் ( king David Movie Online)\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.net/2009/04/blog-post.html", "date_download": "2021-01-28T05:54:39Z", "digest": "sha1:BURW5R54S2GYAEMZUODA2KFHQXMJGNK7", "length": 93495, "nlines": 167, "source_domain": "www.bibleuncle.net", "title": "பர்த்தலமேயு சீகன்பால்க்", "raw_content": "\nஇந்திய புரோட்டஸ்டான்ட் திருச்சபையின் முதல் மிஷனரி\nஇந்தியாவிற்கு வந்த சீர்திருத்த திருச்சபையின் (புரோட்டஸ்டான்ட்) முதல் மிஷனரிபர்த்தலோமேயு சீகன்பால்க்கின் வாழ்க்கையும் அவ‌ரது அருட்பணியும் பல இந்தியகிறிஸ்தவர்களின் வாழ்வில் பெரும் தாகத்தை ஏற்படுத்தி மிஷனரிப் பணியில் ஆழ்ந்தஅர்ப்பணத்தையும் விரிவான ஈடுபாட்டையும் ஏற்படுத்தியுள்ளது. மிஷனரி அருட்பணியில்அவருக்கிருந்த ஆழ்ந்த அறிவு, இந்திய பக்தியின் சக்தியைக் குறித்து அவருக்கிருந்தநுண்ணறிவு, இந்திய கலாச்சாரத்தைப் பற்றி நுட்பமாக அறிந்து, கனிவாய் செயல்பட்ட விதம்,மிஷனரி அருட்பணி வெற்றி பெற அவர் கையாண்ட செயல்முறைகள், எல்லாவற்றிற்கும்மேலாக இந்தியா டென்மார்க் குடியமைப்பு ஆளுநராலும் கோப்பின்ஹாகனிலிருந்து மிஷனரிசெயலரால் வந்த எதிர்ப்புகளையும், துன்பங்களையும் அவர் அஞ்சா நெஞ்சுடன் மனந்தளராமல்சந்தித்த விதம் போன்றவை அவரது அரும்பெரும் குணாதிசயங்களில் சில. மேற்கூறிய அவரதுவாழ்க்கையின் மற்றும் அவராற்றிய மிஷனரிப் பணியின் சிறப்பு அம்சங்களை ஆராய்ந்து நமதுமிஷனரி பணிக்கேற்ப மிக முக்கிய பாடங்ளை அறியலாம்.\nசீகன்பால்க் ஜெர்மனியிலுள்ள பால்நிட்ஸில் 1682- ஆண்து ஜூன் 10-ம் தேதி பிறந்தார். அவரது தந்தை ஒரு பணக்கார தானிய வியாபாரி. அவருக்கு அநேக வீடுகளும், வேலைக்காரர்களும், வயல்வெளிகளும் இருந்தன. இருப்பினும் சீகன்பால்க்கின் பெற்றோருக்கு உடல்நலம் சரி இல்லாமலிருந்தது. அவர்களது பராமரிப்பில் வளர்ந்த குழந்தைகள் அனைவரும் பெலவீனமாகவும் நோய்வாய்ப்பட வாய்ப்புகளுடனும் காணப்பட்டனர். சீகன்பால்க் இதற்கு விதி விலக்கல்ல. (இந்த பெலவீனமான ஊனை தாங்கியவர் கடினமான இந்திய மண்ணில் உழைத்தார் என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறதல்லவா). சீகன்பால்க் சரீரத்தில் பெலவீனராயிருந்தும் உயர்ந்த மனத்திறனையும் ஆழ்ந்த ஞானத்தையும் பெற்றிருந்தார்.\nசீகன்பாலிற்கு பக்தி நிறைந்த தாயார் இருந்தார்கள். அவர்கள் மரணப்படுக்கையில் கூறின வார்த்தைகள் இவைகளே: \"என் அருமை குழந்தைகளே திருமறையை ஆராய்ந்து பாருங்கள், அவற்றின் ஒவ்வொரு பக்கங்களையும் என் கண்ணீரால் நனைத்திருக்கின்ற படியால் நீங்கள் அதில் பொக்கிஷத்தைக் காண்பீர்கள்.\" சீகன்பால்க் அவ்வார்த்தைகளை மறவாது திருமறையைக் கருத்தாய் கற்று வந்தார். சீகன்பால்க்கின் தாயார் இறந்த இரண்டு வருடத்தில் அவரது தகப்பனாரும் இறந்துவிட்டார். இன்னும் ஒரு வருடத்தில் அவரது சகோதரிகளில் ஒருவரும் மரித்துப்போனார்கள். தமது குடும்பத்தில் தொடர்ந்து நிகழ்ந்த இந்த துக்க சாகரம் அவரது மனதையும் தொடர்ந்து பாதித்தது. விரைவில் திறமையையும் இறை இயலையும் கற்றுக்கொள்ள கல்லூரிச் சேர்ந்தார்.\nபால்னிட்ஸில் லத்தின் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் சீகன்பால்க் கோயர்லிட்ஸில் தனது 12-ம் வயதில் உயர்நிலை படிப்பைத் தொடர்ந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நற்செய்தி சார்பான மறைமெய்மை சார்ந்த (Evangelical Mysticism) வட்டத்துக்குள் அறிமுகமானார். அவர் திருமறையைத் தொடர்ந்து படித்ததினாலே மறைமெய்மைக் கொள்கையினால் முற்றிலும் இழுக்கப்படாமல் உணர்ச்சி வசப்படும் அனுபவத்துக்கும் வேதாகம அறிவுக்கும் சமநிலைத் தந்து இரண்டையும் தனக்கு முக்கியமானதாய் வைத்திருந்தார். நற்செய்தி சார்பான மரைமெய்மை (Mysticism) அனுபவம் அவரை கடவுளைத் தேதும்படிச் செய்து சில மாதங்களுக்குப் பிறகு இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற உதவியது. அவருக்குள் ஓர் அற்புதம் நிகந்தது. அதன் விளைவாக அவரது வாழ்வில் அடிப்படை ���ாற்றம் தோன்றலாயிற்று. இந்த மாற்றத்திற்கு பிறகு சாட்சி பகர உந்துதலும் மிஷனரி அருட்பணியில் ஆர்வமும் அவரில் எழுந்தது.\nகல்வியும் மிஷனரிப் பணி ஆயத்தமும்\n1703 ல் இறைஇயலில் உயர்கல்வி பெற சீகன்பால்க் ஹாலே பல்கலைகழகம் வந்து சேர்ந்தார். பிலிப் ஸ்பென்னர் மற்றும் ஆகஸ்ட் பிராங்கே (August Franகெ) என்பவர்களின் நூற்களால் மிகவும் கவரப்பட்டார். நவீன மிஷனரி இயக்கம் தோன்ற காரணமாயிருந்த பக்தி இயக்கத்திற்கு தந்தை என்று அழைக்கப்படுபவர் இந்த ஸ்பென்னர் தான். பக்தி இயக்கம் 17ம் நூற்றாண்டில் ஸ்பென்னரால் ஜெர்மனியில் தோற்றுவிக்கப்பட்டது. பிராங்கேயின் முயற்சியால் ஹாலே பல்கலைக்கழகம் பக்தி இயக்கத்தின் கல்வி மையமாகத் திகழ்ந்தது.\nஹாலேயில் கல்வி பயின்ற நாட்களில் சீகன்பால்க் நோய்வாய்ப்பட்டிருந்தார். தனது சரீர பலவீனத்தைக் குறித்து குறிப்பிடுகையில் \"நான் எங்கிருந்தாலும் என் நேசக் சிலுவை என்னைப் பின் தொடருகிறது\" என்பார். இருப்பினும் அவர் அனுபவித்திருந்த இயேசு அருளிய சுவிசேஷத்தின் பெலன் அவரது எல்லாச் சரீர பெலவீனங்களிலிருந்தும் அவரைத் தூக்கி நிறுத்தியது. உண்மையிலேயே இறையியல் பயிற்சியின் கடுமையான படிப்பிற்கு ஈடுகொடுக்க அயராது உழைத்தார். பரிசுத்த வேதாகமத்தைச் சலிப்பின்றிப் படித்தார். நல்ல முறையில் எபிரேய மொழியைக் கற்றார். மற்றவர்களுக்கு போதிக்கிற தான் ஆகாதவனாகாதபடி தன்னை காத்துக்கொள்ள அனுதினமும் ஜெபித்து தன் வாழ்க்கையைச் சீரமைத்துக் கொண்டார். அவருக்கிருந்த சரீர பெலவீனம் அவர் கருணையுடனும் மன பணிவுடனும் வாழ பெருந்துணைப் புரிந்தது.\nசீகன்பால்க்கின் இறையல் பயிற்சி நாட்களில் திருச்சபை போதக அருட்பணிக்குப் பல இடங்களிலிருந்து அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் மிஷனரி அருட்பணியில் அவர் கொண்டிருந்த பேராவலும் அதற்கு அவர் செய்த அர்ப்பணிப்பும் மற்ற பணிகளின் அழைப்பை ஏற்றுக்கொள்ளாது மறுப்பு செய்ய உதவின.\nநான்காம் பிரடெரிக் மன்னை தென்னிந்தியக்குடி அமைப்பிற்கு மிஷனரிகளை அனுப்பி கிறிஸ்தவரல்லாதோர் மத்தியில் அருட்பணியாற்றிட பேராவல் கொண்டிருந்தார். இளைஞனாய் ஹாலேயில் இறைஇயல் பயின்றுக் கொண்டிருந்த சீகன்பால்கிற்கு மிஷனரி அழைப்பு மன்னர் சார்பில் அளிக்கப்பட்டது. உண்மையில் இந்த அழைப்பினால் அவர் இற���இயல் கல்வியை அப்போது தான் ஆரம்பித்திருந்ததாலும் அவரது உடல்நிலை மோசமாயிருந்ததாலும் அவரது வாலிபம் மிஷனரி அழைப்பை ஏற்றுக் கொள்ள முதலில் தயாராக இல்லை. அவர் மிஷனரி அழைப்பை ஏற்றுக்கொள்ளச் சற்று தயக்கம் காட்டியதற்கு காரணமே அவரால் மிஷனரி பணியை நன் முறையில் நிறைவேற்ற முடியாது என்ற எண்ணமே தவிர அது தீர்வான மறுப்பில்லை. பின்னர் அந்த அழைப்பை தூர தேசத்தில் அருட்பணி செய்யும் படியாக இறைவனே தந்த அழைப்பாக எண்ணி அதனை ஏற்றுக் கொண்டார். சீகன்பால்க்கின் பெயரும் ஹென்றி புளுட்சோவின் பெயரும் டென்மார்க்கிலுள்ள கோப்பனேகனுக்கு அனுப்பப்பட்டது. அரசாணையின்படி இந்த இரு இறைஇய‌ல் மாண‌வ‌ர்க‌ளும் லூத்த‌ர‌ன் பேராய‌ரால் குரு அபிஷேக‌ம் ப‌ண்ண‌ப்ப‌ட்ட‌‌ன‌ர். பின்னர் அர‌ச‌ குடும்ப‌த்தின‌ர் இவ‌ர்க‌ள் இருவ‌ரையும் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ அர‌ச‌ மாளிகைக்கு அழைத்த‌ன‌ர்.\nஅப்போஸ்த‌ல‌ர் ந‌ட‌ப‌டிகளின் நூலின் அடிப்ப‌டையில் ஓர் சிற‌ப்பு செய்தியை ம‌ன்ன‌ரின் குடும்ப‌த்திற்கு சீக‌ன்பால்க் அளித்தார். அந்த‌ நாள் முத‌ல் அர‌ச‌ குடும்ப‌த்துட‌ன் மிகுந்த‌ ந‌ட்பு ஏற்ப‌ட்ட‌து. அவ‌ர‌து ம‌ர‌ண‌ம் வ‌ரை அந்த‌ ந‌ட்பு தொட‌ர்ந்த‌து. ப‌ல‌ தேச‌ங்க‌ளைக் குறித்து சிந்தித்த‌ப் பின்ன‌ர் இந்தியாவிற்கு மிஷ‌ன‌ரிக‌ளை அனுப்ப‌ பிர‌டெரிக் ம‌ன்ன‌ர் தீர்மானித்தார். புளூட்சோ, சீக‌ன்பால்க்கை விட‌ ச‌ற்று திற‌மை குறைந்த‌வ‌ராக‌யிருந்த‌ப‌டியால் அவ‌ர் பின்ன‌ணியில் தான் செய‌ல்ப‌ட்டார். இருப்பினும் இவ்விருவ‌ரும் ஒன்றுப‌ட்டு ஒரு ந‌ல்ல‌ மிஷ‌ன‌ரி அணியாக‌த் திக‌ழ்ந்த‌ன‌ர்.\nஇள‌ம் மிஷ‌ன‌ரிக‌ளான‌ சீக‌ன்பால்க்கும் புளுட்சோவும் 1706ம் ஆண்டு ஜூலை 6ம் நாள் த‌மிழ்நாட்டின் காயிதேமில்ல‌த் மாவ‌ட்ட‌த்திலுள்ள‌ த‌ர‌ங்க‌ம்பாடி வ‌ந்து சேர்ந்த‌னர். த‌ர‌ங்க‌ம்பாடியில் டென்மார்க் குடிய‌மைப்பு ஆளுந‌ரும் ம‌ற்றும் ஐரோப்பிய‌ போத‌க‌ர்க‌ளும் மிஷ‌ன‌ரிக‌ளுக்கு ந‌ல்வ‌ர‌வு அளிக்க‌வில்லை. த‌ர‌ங்க‌ம்பாடிக்கு வ‌ர‌ அனும‌தியாம‌ல், மூன்று நாட்க‌ள் க‌ப்ப‌லில் த‌ங்கும் நிர்ப‌ந்த‌த்தை ஆளுந‌ர் ஏற்ப‌டுத்தினார். ப‌ட்ட‌ண‌த்திற்குள் வ‌ந்த‌ பிற‌கும் ச‌ந்தைவெளியில் ப‌ல‌ம‌ணிநேர‌ம் கொளுத்தும் வெயிலில் அதிகாரிக‌ளால் கைவிட‌ப்ப‌ட்ட‌ நிலையில் எங்கே த‌ங்குவ‌தெ��‌ திகைத்து நின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளை யாரும் ச‌ட்டை ப‌ண்ண‌வில்லை.\nஅனைத்து சூழ்நிலைக‌ளும் அவ‌ர்க‌ளுக்கு எதிராய் செய‌ல்ப‌ட்ட‌ன‌. டென்மார்க் அர‌ச‌னால் அனுப்ப‌ப்ப‌ட்ட‌ ஒற்ற‌ர்க‌ள் என்று ம‌க்க‌ள் இவ‌ர்க‌ளை ச‌ந்தேகிக்க‌லாயின‌ர். ஆனால் அதைரிய‌ப்ப‌டாது இந்தியாவில் சீர்திருத்த‌ திருச்ச‌பை முத‌ல் மிஷ‌ன‌ரிக‌ள் அனைத்து பிர‌ச்ச‌னைக‌ளையும் துன்ப‌ங்க‌ளையும் ச‌கித்த‌ன‌ர். பின்ன‌ர் அடிமைக‌ளாக‌ எண்ண‌ப்ப‌ட‌ இந்திய‌ ஏழை எளிய‌ ம‌க்க‌ள் வாழும் ப‌குதியில் சென்று த‌ங்கின‌ர். ம‌னித‌னால் கைவிட‌ப்ப‌ட்டும் தேவ‌னால் நெகிழ‌ப்ப‌ட‌வில்லை\nஇந்த‌ கொடூர‌ எதிர்ப்புக‌ள் ம‌த்தியிலும் த‌ன‌து அருட்ப‌ணியாள‌ருக்கு உத‌வி செய்ய‌ ஆண்ட‌வ‌ர் ஆய‌த்த‌ப்ப‌டுத்தி வைத்திருந்தார். அவ‌ர்க‌ள் ப‌ட‌கிலிருந்த‌போது முத‌லிய‌ப்பா என்ற‌ இந்திய‌ இளைஞ‌ன் அவ‌ர்களுக்கு உத‌வியாயிருக்க‌ முன் வ‌ந்தான். அத்துட‌ன் இராணுவ‌த்தில் ப‌ணியாற்றிய‌ ஜெர்மானிய‌ ப‌டைவீர‌ர் அவ‌ருக்கு ப‌க்க‌ப‌ல‌மும் ப‌ண‌ உத‌வியும் அளிக்க‌ முன் வ‌ந்த‌ன‌ர். விரைவில் வெகு விம‌ரிசையாக‌ சீக‌ன்பால்க் த‌ன் மிஷ‌ன‌ரிப்ப‌ணியை ஆர‌ம்பித்தார்.\nஇந்திய குழந்தைகளுக்கு தங்கும் வசதி கொண்ட பள்ளிகூடம் நிறுவினார்:\nஇந்திய அடிமைகளோடு மிஷனரிகள் வாழ்ந்தபடியால், அவர்கள் மத்தியில் தங்கள் முதல் அருட்பணியை ஆரம்பித்தனர். குடியமைப்பில் வாழ்ந்த ஐரோப்பியர்களின் இல்லங்களில் பணியாற்றிய இம்மக்களின் ஏழ்மை சீக‌ன்பால்க்கை மிகவும் ஈர்த்தது.\nமுதல் மிஷனரிப் பள்ளி இந்த அடிமை மக்களின் குழ்ந்தைகளுக்காக ஆரம்பமாயிற்று. ஜெர்மானியில் பிராங்கே என்பவரின் மாதிரியைப் பின்பற்றி அநாதை குழந்தை காப்பகத்தை ஏற்படுத்தினார். இந்த அடிமைக் குழந்தைகளை அவர்களது ஐரோப்பிய காப்பாளரிடம் கிரயம் கொடுத்து வாங்கி பின்பு திருமுழுக்கு கொடுத்து கிறிஸ்தவ நெறிப்படி வளர்ந்து வந்தார். இந்த இளஞ் சிறுவர்களுக்கு கல்வி புகட்டி, பயிற்சி அளித்து வருங்கால நற்செய்திப் பணிக்கு பயன்பதுத்த வேண்டும் என்பதே அவர் திட்டம்.\nஇந்திய கிறிஸ்தவர்களுக்காக கட்டிய முதல் ஆலயம்:\nஇந்திய திருச்சபையின் எதிர்காலத்தைக் குறித்து பெரும் எதிர்பார்ப்பு சீக‌ன்பால்க்குக்கு இருந்தது. அவரது அருட்பணி பலனளித்து 1707-ல் ஆண்டு மே 12-ம் நாள் போர்த்துகீசிய மொழி பேசும் 5 இந்தியர்கள் இயேசுவை இரட்சகராக அறிக்கைப் பண்ணி, திருமுழுக்குப் பெற்று இயேசுவில் தங்களுக்கிருந்த மகிழ்ச்சியை அறிக்கையிட்டனர். விரைவில் தங்களுக்கென ஒரு ஆலயம் கட்ட வேண்தியதின் தேவையை உண்ர்ந்தனர். அவர்கள் ஐரோப்பியர் ஆலயங்களில் உட்காரத் தயங்கினர். இந்தியருக்கென தனி ஆலயம் அமைக்கும் திட்டத்தை வெகுவாய் ஆட்சேபித்து, ஆலயம் கட்ட இடம் தர ஐரோப்பிய ஆளுநர் மறுத்தார்.\nஇருப்பினும் ஆதரவு இல்லாமையால் ஆலயம் கட்டும் திட்டம் நின்று விடவில்லை. விரைவிலேயே ஓர் இடம் கிடைத்து ஆலயம் எழுப்பப்பட்டது. ஆலயம் கட்ட பணம் குறைவு பட்ட போது மிஷனரிகள் தங்கள் சம்பளத்தில் பகுதியை கொடுத்தும் ஸ்தல மக்கள் உதவி செய்தும் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. 1707-ம் ஆண்டு 14-ம் நாள் இந்திய கிறிஸ்தவர்கள் பேரானந்திக்க ஆலயம் பிரதிஷ்டைச் செய்யப்பட்டது. பின்னர் கிறிஸ்தவர்கள் பெருகிய போது இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு புது எருசலேம் என்ற பேராலயமாக 1717-ம் ஆண்டு பிரதிஷ்டைச் செய்யப்பட்டது. இதுவே இன்றும் லூத்தரன் திருச்சபையினரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\nகிறிஸ்தவரல்லாத இந்தியர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதில் சீகன்பால்கிற்கு மிகுந்த ஆவலும் வாஞ்சையும் இருந்தது. இவர்கள் எவ்வித பயமும் கவலையுமின்றி தங்கள் இறைவணக்கத்தைச் செய்து வந்தனர். இவர்களுக்கு நற்செய்தியை திறம்பத அறிவிக்க தமிழ் மொழியையும் மக்களின் கலாச்சாரத்தையும் சீகன்பால்க் கற்றறிருந்து அவர்களின் உணர்வுகளையும் கண்ணோட்டத்தையும் நன்கு புரிந்து கொண்டார்.\nசீகன்பால்க் தனது நேரத்தை மொழி கற்றல், திருமறை மொழியாக்கம், குழந்தைகள் காப்பகம் மற்றும் பள்ளியை பராமரிதல் போன்றவற்றிற்கு செலவழித்ததோடு தூர இடங்களில் காணப்பட்ட கிராமங்களுக்கும் சென்று நற்செய்தியை பிரசங்கிக்கவும் செய்தார். சென்னைக்கும் கடலூருக்கும் அவர் விஜயம் செய்தபோது கிராமங்களைச் சந்தித்து வழியில் நற்செய்தியை பிரசங்கித்து வந்தார். நற்செய்தியை அந்தணர்களோடு விவரித்தும் தாழ்ந்த ஜாதியினருக்கு அறிவித்தும் வந்தார். போதுமான ஆன்மீக வழிநடத்துதல் இல்லாமலிருந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியிலும் தனது அருட்பணியைச் செய்தார்.\nதிருமறைத் தமிழாக்கம் சீகன்பால்க் தமிழ் திர���ச்சபைக்கு ஆற்றிய முக்கிய தொண்டாக கருதப்படுகின்றது. மிகக்குறுகிய காலத்தில் கற்பதற்கு கடினமான தமிழ் மொழியை பிழையறக் கற்று பண்டிதரானார். விரைவில் திருமறையைக் தமிழில் மொழியாக்கம் பணியைத் துவங்கினார். ரோமன் கத்தோலிக்கர்களால் உருவாக்கிய தமிழ் பதங்களைக் கொண்ட அகராதியை அவர் பயன்படுத்தினார். புதிய ஏற்பாட்டு தமிழாக்கம் நிறைவுப்பெற்று 1713 ல் அச்சடிக்கப்பட்டது. பழைய ஏற்பாடும் ரூத் புத்தகம் வரை அவர் மொழிப் பெயர்த்திருந்தார். பின்னர் வந்த மிஷனரிகள் மீதமுள்ள நூற்களை முடித்து முழு திருமறையையும் தமிழில் தந்தனர். இந்த மொழியாக்கம் பெப்பிரிஸியஸ் என்பவரால் மொழியாக்கம் செய்யப்பட்டது. இவ்விதமாக இந்திய மொழிகளில் தமிழ்மொழி தான் முதன் முறையில் திருமறையை பெறும் வாய்ப்பை பெற்றது.\nதமிழ் இலக்கண நூல் பதிக்கப்பட்டது:\nசீக‌ன்பால்க் மொழியாற்ற‌ல் பெற்ற‌வ‌ராயிருந்தார். அவ‌ர் இந்தியா வ‌ந்த‌ ஒரு வ‌ருட‌த்திலேயே த‌ள‌ர்ப‌ட‌மாய் த‌மிழைப் பேசிய‌தைக் க‌ண்ட‌ த‌மிழ‌ர் மெய்சிலிர்த்த‌ன‌ர். ந‌ல்ல‌ த‌மிழ் ஆசிரிய‌ர்க‌ளின் நூற்க‌ளை அனுதின‌மும் ப‌டித்தார். ந‌ல்ல‌ ஆழ்ந்த‌ வாக்கிய‌ அமைப்புக‌ளை ம‌றுப‌டியும் ப‌டித்து ம‌ன‌தில் ப‌தித்துக்கொண்டார். ஒரே வார்த்தையையோ ஒரே உச்ச‌ரிப்பையோ ப‌ல‌முறைச் சொல்ல‌ அவ‌ர் அலுத்த‌தே இல்லை. இந்த‌ அய‌ராது உழைப்பின் உய‌ர்வாக‌ த‌மிழில் இல‌க்க‌ண‌ நூலை அவ‌ர் த‌யாரிக்க‌ முடிந்த‌து. அவ‌ர் ஹாலே ப‌ட்ட‌ண‌த்தில் 1715 ல் ஆண்டு இந்த‌ இல‌க்க‌ண‌ நூல் அச்ச‌க‌ப் ப‌ணியை நேர‌டியாக‌ க‌ண்காணித்தார். இப்ப‌டி த‌மிழ் மொழிக்கு பெருந்தொண்டாற்றி வ‌ருங்கால‌ மிஷ‌ன‌ரிக‌ள் த‌மிழ் மொழியை எளிதில் க‌ற்க‌ பெரிதும் உத‌வி புரிந்தார்.\nசீக‌ன்பால்க் தொலைத் தூர‌ப் பார்வையுட‌ன் எதிர்கால‌த்தை நினைவிற் கொண்டு வ‌ருங்கால‌ திருச்ச‌பைத் த‌லைமைத் துவ‌த்திற்காக‌ இந்திய‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் ப‌யிற்றுவிக்க‌ப்ப‌ட்ட‌ வேண்டுமென‌ உண‌ர்ந்தார். இந்த‌ த‌ரிச‌ன‌த்துட‌ன் எட்டுப்பேரைக் கொண்டு 1716 ல் த‌ர‌ங்க‌ம்பாடியில் தான் முத‌ன் முத‌லில் இந்தியாவில் சீர்திருத்த‌ திருச்ச‌பை இறையிய‌லை இந்தியாவில் புக‌ட்டிய‌து. அநேக‌ர் கிராம‌ ந‌ற்செய்தி ம‌ற்றும் போத‌க‌ அருட்ப‌ணிக்காக‌ இங்கு ப‌யிற்றுவிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். இப்பயிற்சிக்���ாக‌ த‌மிழ் திருச்ச‌பையை சேர்ந்த‌ ம‌க்க‌ளை மிக‌க் க‌வ‌ன‌த்துட‌னும் பொறுப்புட‌னும் தெரிந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌து குறிப்பிட‌த்த‌க்க‌தாகும்.\nபின்ன‌ர் வ‌ந்த‌ மிஷ‌ன‌ரிக‌ளும் சீக‌ன்பால்க்கினால் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ப‌யிற்சி முறைக‌ளைக் கையாண்ட‌ன‌ர். இத‌ன் விளைவாக 1733 ம் ஆண்டிலேயே இந்து ம‌த‌த்திலிருந்து கிறிஸ்த‌வ‌ரான‌ ஆரோன் என்ப‌வ‌ர் த‌மிழ் லுத்த‌ர‌ன் திருச்ச‌பையின் முத‌ல் போத‌க‌ராய் போத‌காபிஷேக‌ம் செய்ய‌ப்ப‌ட்டார். இந்திய‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ளை அருட்ப‌ணிக்காக‌ ப‌யிற்றுவிக்க‌ ஒரு மிஷ‌ன‌ரிக்கு த‌னிப் பொறுப்பு கொடுக்க‌ப்ப‌ட்டு ஒதுக்க‌ப்ப‌ட‌ வேண்டுமென்று சீக‌ன்பால்க் மிஷ‌ன் த‌லைமைக்கு ப‌ரிந்துரையும் செய்தார்.\nஇளைஞ‌ர்க‌ளுக்கு ப‌யிற்சிப் ப‌ள்ளி துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌து:\nதொல‌தூர‌ நோக்கோடு வாலிப‌ர்க‌ளை ஆசிரிய‌ப் ப‌ணிக்கும் போத‌க‌ப் ப‌ணிக்கும் சீக‌ன்பால்க் ப‌யிற்றுவித்தார். இந்த‌ நோக்க‌த்திற்காக‌ கிறிஸ்த‌வ‌ வாலிப‌ர்க‌ள் த‌ங்க‌ள் இல்ல‌ங்க‌ளிலிருந்து பிரித்தெடுக்க‌ப்ப‌ட்டு காப்ப‌க‌ங்க‌ளில் த‌ங்க‌ வைத்து க‌ல்வியும் ப‌யிற்சியும் அளிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். இந்த‌ வாலிப‌ர்க‌ளுக்கு உண‌வு, உறைவிட‌ம், உடுக்க‌ துணிக‌ள் கொடுத்து ப‌யிற்சி அளிக்க‌ப்ப‌ட்ட‌து. திருச்ச‌பைக‌ளிலும் பாட‌க‌ சாலைக‌ளிலும் இவ‌ர்க‌ளுக்கு வேலைவாய்ப்பு த‌ர‌ப்ப‌ட்ட‌து. ஏனையோருக்கு குடிய‌மைப்பு நிர்வாக‌த்தில் உய‌ர்ப‌த‌வி த‌ர‌ப்ப‌ட்டு பொருளாதார‌ தாழ்வு நிலையிலிருந்த‌ கிறிஸ்த‌வ‌ குடும்ப‌ங்க‌ள் ப‌ராம‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.\nஇல‌க்கிய‌ப் ப‌ணி வ‌ள‌ர்ச்சி அடைத‌ல்:\n1713 ம் ஆண்டு ஹாலே ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்திலிருந்து மூன்று எழுத்து வ‌டிவ‌மைப்பும் அச்சு இய‌ந்திர‌மும்மிஷ‌ன‌ரிப்ப‌ணிக்கென‌ த‌மிழ‌க‌த்திற்கு அனுப்பி வைக்க‌ப்ப‌ட்ட‌து. த‌மிழ் எழுத்துக்க‌ளைக் கொண்ட‌ ஒரு அச்ச‌க‌த‌தைபிராங்கே உருவாக்கியிருந்தார். இறுதியில் ஆங்கில‌ எழுத்துக்க‌ளைக் கொண்ட‌ அச்ச‌க‌மும் அச்சுத்தாளுட‌ன் வ‌ந்துசேர்ந்த‌து. இந்த‌ வ‌ச‌திக‌ளைக் கொண்டு த‌மிழ் இல‌க்கிய‌ப் ப‌ணி வெகுவாய் விரிவுப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து. பாமாலை நூல்,பாடல் நூல் தமிழாக்கம் செய்து அச்சிடப்பட்டது. ஜெபப்புத்தகமும், தியானப்புத்தகங்களும் பின்னை மொழியாக்கம்பெற்று அச்ச��டப்பட்டு, இவ்விலக்கியங்கள் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதியில் விரிவான முறையில்விநியோகிக்கப்பட்டது.\nகடலூர், சென்னை மற்றும் இலங்கைக்கு அருட்பணி விரிவு செய்தல்:\nசீகன்பால்க் டென்மார்க் குடியமைப்போடு தன் அருட்பணியை முடித்துவிடாது தன் பரந்த நோக்கோடும் ஆழ்ந்தபாரத்தோடும் நற்செய்தி இதுவரை எட்டாத மற்ற இடங்களுக்கும் தனது பணியை விரிவு செய்து கொண்டார்.சென்னை மாநகருக்கும் அண்டை நகரமாகிய கடலூருக்கும் அடிக்கடி பயணம் மேற்கொண்டுகிறிஸ்தவல்லாதவருக்கு நற்செய்தியை பிரசங்கித்தும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு தேவையானஆன்மீக போதனைகள் தந்தும் வந்தார். இலங்கையில் அருட்பணிக்கான வாய்ப்புகளை கண்டறியுமாறு அங்கும்அவர் விஜயம் செய்தார். அங்கு வாழ்ந்த ஜெர்மானியர்களுக்கு போதக விசாரணைத் தர திட்டம் வகுத்தார். ஆனால்இந்த திட்டங்கள் பின் வந்த மிஷனரிகளால் தான் நிறைவேற்ற முடிந்தது. இவ்விதமாக தமிழகத்தின் பலபகுதிகளிலும் இலங்கையிலும் ஆரம்பித்து வைத்த அருட்பணி பின்னர் ஏனைய மிஷனரிகளால் விரிவானமுறையில் செயல்படுத்தபட அனுகூலமாயிருந்தது.\nடென்மார்க் குடியமைப்பின் ஆளுநராகிய ஹாஸியஸ் மிஷனரிகளை ஒடுக்கும் எண்ணத்துடன் கோட்டையில்தன்னை வந்து சந்திக்குமாறு 1701 ம் ஆண்டு நவம்பர் மாதம் சீகன்பால்க்கை அழைத்தார். அவரை அழைத்து வரஇராணுவம் மிஷனரி இல்லத்தை நோக்கி விரைந்தது. முழங்காலினின்று சீகன்பால்க் ஜெபித்துக் கொண்டிருந்தபடியால் பல மணி நேரம் இராணுவத்தினர் காத்திருக்க வேண்டியதாயிற்று. பொறுமையிழந்த இராணுவ தளபதிஅவரை சபித்து ஜெபத்தை நிறுத்த வைத்து தன்னோடு அழைத்துச் சென்றான்.\nஆளுநர் ஹாஸியிஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்பவராகவும் நீதிபதியாகவும் செயல்பட்டார். சீகன்பால்க்கிற்குவிரோதமாக எந்த சாட்சியும் நிறுத்தப்படவோ விசாரிக்க‌ப்ப‌ட‌வோ இல்லை. அவ‌ரை கேட்ட‌போது இயேசுகிறிஸ்துவைப் போன்று அமைதியாய் இருந்தார். இறுதியாக‌ அவ‌ரைக் கைது செய்து சிறையில‌டைக்க‌ ஹாஸிய‌ஸ்உத்த‌ர‌விட்டார்.\nமிக‌வும் கொடூர‌மாக‌ வெப்ப‌மிகுந்த‌ அறையில் சீக‌ன்பால்க் சிறைவைக்க‌ப்ப‌ட்டார். அவ‌ர‌து சிறைக் கோட்டைச‌மைய‌ல‌றைக்கு அடுத்து அமைக்க‌ப்ப‌ட்டு ச‌மைய‌ல‌றை வெப்ப‌மும் சூரிய‌ வெப்ப‌மும் அவ‌ரை வெகுவாய்வாட்டிய‌து. அ��‌ர‌து ச‌க‌ மிஷ‌ன‌ரியாகிய‌ புளூட்சோ அவ‌ரை ச‌ந்திக்க‌ அனும‌திக்க‌ப்ப‌ட‌வில்லை. எழுத‌ பேனாவும்காகித‌மும் கூட‌ அவ‌ருக்கு ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌தால் அவ‌ர் த‌ன‌து திரும‌றை த‌மிழாக்க‌த்தை தொட‌ர‌முடியாம‌ற் போயிற்று.\nஅமைதியினால் அவ‌ர‌து மிஷ‌ன‌ரிப் ப‌ணி பார‌மும் வாஞ்சையும் அவிக்க‌ப்ப‌ட‌வும், த‌னிமையின் கொடுமையும்கொடும் வெப்ப‌மும் அவ‌ர் உட‌லிலிருந்த‌ நோய் எதிர்ப்பு த‌ன்மையையும் பெல‌னையும் முற்றிலும் அழித்துபோட‌வும் எதிரிக‌ள் ச‌தி செய்த‌ன‌ர். இருப்பினும் புளுட்சோவைப் போல் சீக‌ன்பால்க்கும் துவ‌ண்டு போகாதும‌ன‌தைரிய‌த்துட‌ன் பாட‌லாலும் ஜெப‌த்தாலும் சிறையைத் தூய்மைப்ப‌டுத்தினார்.\nஇத‌ன் கார‌ண‌மாக‌ ம‌க்க‌ள் திர‌ள் ஹாஸிய‌ஸ்ஸிற்கு எதிராக‌ எழும்பிய‌தால் சிறைத‌ண்ட‌னையை நீண்ட‌நாள் அவ‌ர்நீடிக்க‌ முடிய‌வில்லை. சீக‌ன்பால்க்கின் மேல் பொதும‌க்க‌ள் வைத்திருந்த‌ பாச‌ம், ம‌திப்பு, ம‌ரியாதைக்குஅள‌வில்லை. 1709 ம் ஆண்டு மார்ச் 26 ம் நாள் நான்கு மாத‌ சிறைவாச‌த்தின் பிற‌கு சீக‌ன்பால்க் விடுத‌லைச்செய்ய‌ப்ப‌ட்டார். சிறையிலிருந்து வெளிவ‌ந்த‌வுட‌ன் ப‌ல‌ மாறுத‌ல்க‌ள் ஏற்ப‌ட்ட‌ன‌. சிறையில் அவ‌ர் அனுப‌வித்த‌பாடுக‌ள் தேவ‌ன் அவ‌ருக்கு ந‌ன்‌மை ப‌ய‌க்கும்ப‌டி செய்தார். அவ‌ர் பொதும‌க்க‌ளின் மிகுந்த‌ம‌ரியாதைக்குரிய‌வ‌ரானார்.\nப‌த்து வ‌ருட‌ங்க‌ள் இந்திய‌வில் அருட்ப‌ணி செய்த‌பின் சீக‌ன்பால்க் விடுமுறைக்கு ஐரோப்பா சென்றார். அங்குடென்மார்க் ம‌ன்ன‌ரை ச‌ந்தித்து த‌ன‌து வ‌ருங்கால‌ மிஷ‌ன‌ரி ப‌ணித்திட்ட‌ங்க‌ளை விவ‌ரித்து தேவையான‌ ஆத‌ர‌வைக்கோரினார். அவ‌ரும் ஐரோப்பாவில் இந்திய‌ அருட்ப‌ணிக்காக‌ ஒரு பெரும் ப‌ண‌த்தொகையைத் திர‌ட்டினார்.\nஹாலே ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்திற்கு அவ‌ர் விஜ‌ய‌ம் செய்த‌போது ம‌ரியா டார‌த்தி என்ற‌ இள‌ம் பெண்ணை ச‌ந்தித்தார்.ம‌ரியாவின் க‌ல‌க‌ல‌வென்ற‌ சிரித்த‌ முக‌ அழ‌கும் ந‌ற்குண‌மும் அவ‌ரை வெகுவாய்க் க‌வ‌ர்ந்த‌ன‌. ம‌ரியாவும்சீக‌ல்பால்க்கை விரும்பி த‌ன‌து விருப்ப‌த்தை தெரிவிக்க‌ விரைவில் திரும‌ண‌ம் 1715 ம் ஆண்டு டிச‌ம்ப‌ரில்ந‌டைபெற்ற‌து. திரும‌ண‌ம் ஆன‌தும் இருவ‌ரும் ஹால‌ந்து ம‌ற்றும் இங்கிலாந்து வ‌ழியாக‌ இந்தியாவுக்கு ப‌ய‌ண‌ம்மேற்கொண்டு 1716 ம் ஆண்டு ஆக‌ஸ்ட் மாத��ம் சென்னை வ‌ந்து சேர்ந்த‌ன‌ர். அவ்விருவ‌ருக்கும் இந்திய‌ ம‌க்க‌ளின்அன்பான‌ வ‌ர‌வேற்பு காத்திருந்த‌து. த‌மிழ் ம‌க‌ளீர் த‌ங்க‌ள் பிர‌ச்ச‌னைக‌ளை மிஷ‌ன‌ரியின் ம‌னைவியிட‌ம் த‌ய‌க்க‌மின்றிப‌கிர்ந்து ஆலோச‌னைப் பெற்ற‌ன‌ர். இவ்வித‌ம் இருவ‌ரும் ஒரு அணியாக‌ ம‌ற்ற‌ மிஷ‌ன‌ரிக‌ள் குடும்ப‌ங்க‌ளோடு சிற‌ப்புமிக்க‌ அருட்ப‌ணியாற்றி வ‌ந்த‌ன‌ர்.\nமிஷ‌ன் நிர்வாக‌ குழுவின் த‌வ‌றான‌ திட்ட‌ம்:\nகிறிஸ்டிய‌ன் வென்ட் (Christian Went) என்ற‌ செய‌ல‌ரின் த‌லைமையில் இய‌ங்கிய‌ மிஷ‌ன் நிர்வாக‌க் குழு மிஷ‌ன‌ரிக‌ளின்ந‌டைமுற‌க்கு க‌ட்டுப்பாடுக‌ளைக் கொண்டு வ‌ந்த‌து.\nஅப்போஸ்த‌ல‌ர்க‌ளின் கால‌த்தைப் போன்று மிஷ‌ன‌ரிக‌ள் எந்த‌ பொருள் உத‌வியுமின்றி நாடெங்கிலும்சுற்றித்திரிந்து பிர‌ச‌ங்கித்து அருட்ப‌ணியாற்ற‌ வேண்டும். மிஷ‌ன‌ரிக‌ள் குடும்பமாக‌ ஓர் இட‌த்தில் த‌ங்கிஅருட்ப‌ணியாற்ற‌ கூடாது.\nபுதிதாக‌ கிறிஸ்த‌வ‌ரானோர் த‌ங்க‌ளை திருச்ச‌பையாக‌ அமைத்துக்கொண்டு த‌ங்க‌ள் சொந்த‌ செல‌வில் ஆல‌ய‌ம்ம‌ற்றும் பாட‌சாலைக‌ள் க‌ட்ட‌ வேண்டும்.\nசுற்றித்திரிந்து பிர‌ச‌ங்கிக்க‌ வேண்டிய‌ மிஷ‌ன‌ரிக‌ள் ஆல‌ய‌ம் க‌ட்டுத‌ல், ப‌ள்ளிக‌ள் நிறுவித்த‌ல் போன்ற‌காரிய‌ங்க‌ளில் ஈடுப‌ட‌க்கூடாது.\nஇப்ப‌டி த‌வ‌றாக‌ எடுத்த‌ முடிவுக‌ள் மிஷ‌ன‌ரிக‌ளுக்கும் மிஷ‌ன் செயல‌ருக்கும் இடையில் பெரும் நெருக்க‌டியைஉருவாக்கிற்று. த‌ர‌ங்க‌ம்பாடியில் ந‌ல்ல‌ வீடுக‌ளில் மிஷ‌ன‌ரிக‌ள் குடும்ப‌மாக‌ வாழ்வ‌து, துற‌வியாய் வாழ்ந்த‌செய‌ல‌ருக்கு அறுவ‌றுப்பாய்த் தோன்றிற்று, விலைவாசி உய‌ர்வினால் மிஷ‌ன‌ரிக‌ள் த‌ங்க‌ளுக்கு கிடைத்த‌ ப‌ண‌உத‌வி குடும்ப‌ செல‌வுக‌ளை கொண்டு ச‌ந்திக்க‌ முடியாது போன‌து இவ‌ருக்கு கோப‌த்தை மூட்டின‌து.\nப‌ல‌ மிஷ‌ன‌ரிப் ப‌ணித்திட்ட‌ங்க‌ளிலும் அத‌ன் செய‌ல் முறையிலும் சீக‌ன்பால்க் ஓர் முன்னோடி மிஷ‌ன‌ரியாக‌த்திக‌ழ்ந்தார். அஞ்சாநெஞ்ச‌த்துட‌ன் த‌ன‌க்கு முன் அறிவிக்காம‌ல் மாற்றிய‌ மிஷ‌ன் நிர்வாக‌க் குழுவின்கொள்கைக‌ளைக் குறித்து ச‌ட்டை செய்யாம‌ல் மிஷ‌ன‌ரி ஊழிய‌த்தின் ப‌ரிமாண‌த்தை விரிவாக்கினார். இப்ப‌டியாக‌ ப‌ல‌மிஷ‌ன‌ரி பிர‌ச்ச‌னைக‌ளில் த‌ன‌து அணுகுமுறை ச‌ரியே என்று நிரூபித்தார்.\nஎதிர்ப்பு மற்றும் துன்புறுத்தல���ன் மத்தியில் மிஷனரிப் பணி:\nபல முன்னோடி மிஷனரிகளைப் போல சீகன்பால்க்கும் புளூட்சோவும் முடிவில்லாக் கஷ்டங்களை அனுபவித்தனர்.தரங்கம்பாதியிலிருந்த டென்மார்க் சமுதாயத்தாரின் எதிர்ப்பு, பாதிரிகளின் விரோத மனப்பான்மை, மிஷன் நிர்வாககுழுவிற்கும் இவர்களுக்கும் இருந்த கருத்து வேறுபாடு மற்றும் உயர் ஜாதியினரின் எதிர்ப்பும் இவர்களுக்கும்இருந்த கருத்து வேறுபாது மற்றும் உயர் ஜாதியினரின் எதிர்ப்பும் இவர்களுக்கு அதிக பாடுகளைத் தந்தன.இருப்பினும் தான் அனுபவித்த பாடுகளின் காரணமாய் தன் அருத்பணியைக் கைவிடவில்லை.\nடென்மார்க் ஆளுநரின் ஓயாத துன்புறுத்தலின் போது அவர் காட்டிய அஞ்சாமை, தளராமை நம்மை வியப்பில்ஆழ்த்துகிறது. இயேசு கிறிஸ்து மேல் சீகன்பால்க் கொண்ட திட நம்பிக்கை, மரிப்பதற்கு ஆயத்தமாயிருக்கும்அவரது அஞ்சாமை, தியாக வாழ்க்கை ஜெர்மனியிலிருந்த நண்பருக்கு அவர் எழுதிய ஓர் கடிதத்திலிருந்துவெளிப்படுகிறது.\n\"எங்கள் பண இழப்பிற்கு பிறகு ஆளுநரும் அவரது இரகசிய மன்றமும் எங்களுக்கு எதிராகவும் எங்கள்திருச்சபைக்கு விரோதமாகவும் கொடுங்கோலராய் செயல்பட்டு நாங்கள் கட்டியெழுப்பிய அனைத்து பணிகளையும்திருச்சபையையும் அழித்து விடுவதாக பயமுறுத்துகின்றனர். இப்படிப்பட்ட நெருக்கடியான நிலைமையில் எங்கள்ஜீவனைக் குறித்த நிச்சயமற்று மிகுந்த மனபாரத்துடன் காணப்பதுகிறோம். இருப்பினும் தேவன் எங்களைக்கைவிடாது பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு எங்களைத் தேற்றி உற்சாகப்படுத்தி சத்தியத்தை எந்தவிதகலக்கமுமின்றி சந்தோஷமாய் அறிவிக்கவும் எங்கள் இரத்தத்தைச் சிந்தி அதனை உறுதிப்படுத்தவும் தயங்காமல்செயல்பத உதவுகிறார்.\"\nபேராய‌ர் ஸ்டீப‌ன் நீல் கிறிஸ்த‌வ‌ மிஷ‌ன் வ‌ர‌லாறு என்ற‌ த‌ன‌து ஆங்கில‌ நூலில் கீழ்காணும் ஐந்து கொள்கைக‌ள்சீக‌ன்பால்க்கின் மிஷ‌ன‌ரி அருட்ப‌ணியில் காண‌முடிகிற‌து என்று கூறுகிறார்.\n1. திருச்ச‌பையும் ப‌ள்ளிக்கூட‌மும் இணைந்து செய‌ல்ப‌ட‌ வேண்டும்.\nஇயேசு கிறிஸ்துவில் விசுவாச‌ம் வைக்கும் அனைவ‌ரும் தேவ‌னுடைய‌ வார்த்தையை (திருமறை)வாசிக்கும் ஆற்ற‌ல் பெற்றிருக்க‌ வேண்டும். இத‌ற்கென‌ அனைத்து கிறிஸ்த‌வ‌ரும் (திருச்ச‌பை) ஆர‌ம்ப‌க‌ல்வியாவ‌து ப‌யில‌ வேண்டும். இந்நோக்கோடு ப‌ள்ளிக்கூட‌மும் அநாதைக‌ள் காப்ப‌க‌மும் சீக‌ன்பால்க்கால்ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌து. இந்த‌ முய‌ற்சி முன்னோடி ந‌ட‌வ‌டிக்கையாயிருந்தும் வெற்றியாய் அமைந்த‌து.கிறிஸ்த‌வ‌ இளைஞ‌ர்க‌ளுக்குத் தேவையான‌ ப‌யிற்சித் த‌ந்து திருச்ச‌பையின் ப‌ணியிலும் அர‌சுநிர்வாக‌த்திலும் ப‌ல‌ வேலை வாய்ப்புக‌ள் கிடைக்க‌ச் செய்தார்.\n2. கிறிஸ்த‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் திரும‌றையை வாசிக்க‌ வேண்டுமென்றால் அது அவ‌ர்க‌ள் தாய்மொழியில்கொடுக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.\nதொலைத்தூர‌ பார்வையுட‌ன் புதிய‌ ஏற்பாட்டை த‌மிழாக்க‌ம் செய்து, 1718 ம் ஆண்டு அச்சிட்டு வெளியிட்டார்.ப‌ழைய‌ ஏற்பாட்டிலும் ப‌குதிவ‌ரை மொழியாக்க‌ம் செய்தார். மிஷ‌ன‌ரி அருட்ப‌ணிக்கு திரும‌றை மொழியாக்க‌ப்ப‌ணி அடிப்ப‌டையான‌தென்ற‌ உண்மைய‌ பிற்கால‌த்தில் வில்லிய‌ம் கேரியும், ஹென்றி மார்டினும் உண‌ர்ந்துசெய‌ல்ப‌ட‌ சீர்திருத்த‌ திருச்ச‌பையின் முத‌ல் மிஷ‌ன‌ரியான‌ சீக‌ன்பால்க் அஸ்திபார‌ம் போட்டார் என்றால்மிகையாகாது.\n3. ம‌க்க‌ளின் ம‌ன‌நிலை குறித்து முழுமையான‌ த‌க‌வ‌ல்க‌ளின் அடிப்ப‌டையில் தான் ந‌ற்செய்தி அறிவிக்க‌ப்ப‌ட‌வேண்டும்.\nஇந்த‌ கொள்கை ம‌க்க‌ளின் ந‌ம்பிக்கைக‌ளையும் ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளையும் ந‌ன்கு ஆராய்ந்து ப‌டிக்க‌அடிகோலிட்ட‌து. இந்த‌ ச‌ம‌ய‌த்தை அவ‌ர் ஆழ்ந்து ப‌டித்த‌தின் விளைவாக‌ ம‌ல‌பார் தேவ‌ர்க‌ளின் வ‌ம்ச‌வ‌ர‌லாறு(1867) என்ற‌ நூலை எழுதினார். இந்துக்க‌ளின் ச‌ம‌ய‌ச் ச‌ட‌ங்குக‌ளைக் குறித்து இந்து பூசாரிக‌ளோடுஉரையாடி இந்து ம‌த‌த்தைக் குறித்த‌ செய்திக‌ளை நுட்ப‌மாக‌ அறிந்து கொண்டார். அவ‌ர‌து மிஷ‌ன‌ரிக்கொள்கைக‌ளை அன்றைய‌ முஷ‌ன் நிர்வாக‌க் குழு ஏற்று மெச்சாவிடினும் இன்று இதே மிஷ‌ன‌ரிக்கொள்கைக‌ள் அனைவ‌ராலும் ஏற்று போற்றுத‌ற்குரிய‌தாய் அமைந்துள்ள‌து.\n4. த‌னி ம‌னித‌ன் ம‌ன‌மாற்ற‌ம‌டைந்து இர‌ட்சிக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என்ப‌து அவ‌ர‌து குறிக்கோளாக‌ அமைந்த‌து:\nகும்ப‌லாக‌ அல்ல‌து குழுவாக‌ கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட‌ நிக‌ழ்ச்சி சீக‌ன்பால்க் கால‌த்தில் இல்லை.எனினும் சீக‌ன்பால்க் செய்த‌ ப‌ணியினால் ப‌ய‌ன்பெற்றோர் வேறு எண்ண‌ங்க‌ளோடு கிறிஸ்த‌வ‌த்தைஏற்றுக்கொள்ள‌ முன் வ‌ந்த‌து பிர‌ச்சனையாயிருந்த‌து. அவ‌ர் செய்த‌ ச‌முதாய‌ப் ப‌ணியின் கார‌ண‌மாக‌ ம‌க்க‌ள��பெய‌ர‌ள‌வில் கிறிஸ்த‌வ‌ர்க‌ளாக‌ மாறாத‌ப‌டிக்கு க‌வ‌னித்துக்கொண்டார். கிறிஸ்த‌வ‌ர்க‌ளாய் மாற‌விரும்புவோருக்கு நிய‌ம‌ன‌ங்க‌ள் வைத்தார். என‌வே உண்மை ம‌ன‌மாற்ற‌ம் கொண்டோரேகிறிஸ்த‌வ‌ராயின‌ர்.\n5. இந்திய‌ அருட்ப‌ணியாள‌ரைக் கொண்ட‌ இந்திய‌ திருச்ச‌பை கூடிய‌ விரைவில் உருவாக‌ வேண்டும்:\nஇந்த‌ கொள்கையைப் பின்ப‌ற்றி திருச்ச‌பை இந்திய‌ம‌ய‌மாக்க‌ப்ப‌ட‌ முன்னோடியாக‌ இருந்தார். இந்த‌க‌ண்ணோட்ட‌த்துட‌ன் ஸ்த‌ல‌ ம‌க்க‌ளை போத‌க‌ அருட்ப‌ணிக்கும் ஆசிரிய‌ர் ப‌ணிக்கும் ப‌யிற்றுவிக்க‌ ப‌யிற்சிநிறுவ‌னங்க‌ளை நிறுவினார். மிஷ‌ன் ஆர‌ம்பித்து மூன்றே ஆண்டுக‌ளில் ஸ்த‌ல‌ ப‌ணியாள‌ர்க‌ளை போத‌க‌ராய்அபிஷேக‌ம் ப‌ண்ண‌ அதிகார‌ம் த‌ர‌ வேண்டும் என்று மிஷ‌ன் நிர்வாக‌ குழுவிற்கு ப‌ரிந்துரைச் செய்தார். இந்த‌நுண்ண‌றிவை பின்ன‌ர் வ‌ந்த‌ மிஷ‌ன‌ரிக‌ள் பின்ப‌ற்றி இந்திய‌ ம‌ய‌மாக்க‌ப்ப‌ட்ட‌ திருச்ச‌பையை நிலைநாட்டினர்.\nச‌ம‌ய‌ க‌லாச்சார‌த்தை குறித்த‌ கூர் உண‌ர்ச்சித் திற‌ன்:\n1. சீக‌ன்பால்க்கிற்கிருந்த‌ கூர் உண‌ர்ச்சித் திற‌ன் ம‌க்க‌ளின் மொழியைக் க‌ற்க‌ வைத்த‌து.\nசீக‌ன்பால்க்கின் கைவ‌ச‌ம் கிடைத்த‌ ரோம‌ன் க‌த்தோலிக்க‌ மிஷ‌ன‌ரியின் த‌மிழ் இல‌க்க‌ண‌ ப‌ழைய‌தோர் புத்த‌க‌ம்த‌மிழ் இல‌க்க‌ண‌த்தின் விதிக‌ளை அறிந்திட‌ உத‌விய‌து. சாதார‌ண‌ ந‌டைமுறை மொழியைக் க‌ற்றுகொள்வ‌தோடு திருப்திய‌டையாம‌ல் சாஸ்திரிய‌ த‌மிழையும் செய்யுளையும் தூய‌ த‌மிழையும் க‌ற்றார். அவ‌ர்க‌ற்ற‌ த‌மிழ் மொழி ந‌ற்செய்தியை தீர்க்க‌மாக‌ பிர‌ச‌ங்கிக்க‌வும் ந‌ன் முறையில் திரும‌றையை த‌மிழாக்க‌ம்செய்ய‌வும் உத‌விய‌து. அவ‌ர் ம‌க்க‌ள் பேசிய‌ மொழியை பேசிய‌ப‌டியால் அவ‌ர் தெருக்க‌ளில் தோன்றினாலும்,வ‌ய‌ல் வெளிக‌ளில் இருந்தாலும் நூற்றுக்க‌ண‌க்கானோர் அவ‌ரைச் சூழ்ந்து கொண்டு அவ‌ருக்கு ம‌ரியாதைஅளித்து அன்பை ப‌கிர்ந்து கொண்ட‌ன‌ர். ப‌ல‌த‌ர‌ப்ப‌ட்ட‌ த‌மிழ் இல‌க்கிய‌ங்க‌ளை அவ‌ர் சேக‌ரித்து ம‌க்க‌ளின்க‌லாச்சார‌த்தையும் ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளையும் ஆராய்ந்தார்.\n2. சீகன்பால்க்கிற்கு இருந்த கூர் உணர்ச்சி திறன் மக்களின் குறிப்பாக இந்து மக்களின் நம்பிக்கையும்சடங்காச்சாரங்களையும் அறியும்படி செய்தது. இந்தியாவை அவர் அடந்ததும் தன��� அருட்பணி நற்பலனளிக்கமக்களைக் குறித்து நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தார். இந்திய மக்களைக் குறித்த அறிவு,அவர்களுடைய ஆன்மீக அனுபவங்கள் பாரம்பரியங்கள், வேதங்கள், மெய்ஞானம், விஞ்ஞானம்முதலியவற்றை அவர்கள் எழுதிய வரலாற்றிலிருந்து அறிந்து கொள்ள பெரிதும் முயன்றார். இதைச் சர்வரச்செய்யும்படி பிரநிதிப்படுத்தும் பெருமக்களோடு நேரடியாகவும் கடித மூலமும் தொடர்புகொண்டு கற்றுஅறிந்துகொண்டார்.\n3. சீகன்பால்க்கிற்கிருந்த கூர் உணர்ச்சி திறன் பல ஸ்தல கலாச்சார வழக்கங்களை எடுத்துகிறிஸ்தவத்திற்கேற்ப மாற்றங்களை செய்ய உதவியது.\nசீகன்பால்க் நல்ல வரம் பெற்ற இசை ஞானியாக இருந்தபடியால் துவக்கத்திலிருந்தே இந்திய திருச்சபையைநன்றாக பாடல் பாடும் திருச்சபையாக மாற்றியிருந்தார். இந்தியாவுக்கே உரித்தான கதாகலாச்சேபம்முறையைக் கூட நற்செய்தி அருட்பணியில் புகுத்தியிருந்தார். சில நல்ல வழக்கங்களை எடுத்துகிறிஸ்தவத்திற்கு தேவையான மாற்றங்களைச் செய்து பயன்படுத்தினார். திருமணத்தில் மணப்பெண்கள்இந்திய முறைப்படியே தங்களை உடுத்தி அலங்கரித்துக்கொண்டு தெருவில் ஊர்வலம் வந்தனர்.கிறிஸ்தவரல்லாதோர் திருமணத்தை வெகு விமரிசையாக கொண்டாட மிகுந்த கடன்படுவதை பார்த்தசீகன்பால்க் கிறிஸ்தவ திருமணங்கள் வீண் செலவுகளைத் தவிர்த்து ஆடம்பரமின்றி நடந்திடஅறிவுறுத்தினார்.\nஅடக்க ஆராதனையும் அவ்வண்ணமே மிகுந்த மரியாதையுடன் செய்யப்பட்டது துக்கப்படும் கிறிஸ்தவகுடும்பத்துடன் திருச்சபையார் இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கொண்டனர். அனைவரும் அவ்வில்லத்திற்கு வந்துசற்று அமர்ந்தபின்பு பாடல்கள் பாடி ஜெபித்தனர். தேவனுடைய வார்த்தையைக் கொண்டு துக்கத்திலுள்ள மக்களைஆறுதல்படுத்தினர். ஞானஸ்நானம் கொடுக்கப்பட்ட நேரத்தில் பல மாதங்கள் கிறிஸ்தவ போதனைப் பெற்றபுறமதஸ்தர் கிறிஸ்துவின் பேரில் தங்களுக்கிருந்த விசுவாசத்தை வெளிப்படையாக அறிவித்து இந்து மதத்தைவெறுத்து ஒதுக்கினர்.\nஜாதி அமைப்பை பொறுத்த மட்டில் தேவனுடைய வார்த்தை மக்கள் மனதில் கிரியைச் செய்வதையே சீகன்பால்க்நம்பினார். பொறுமையான போதனையினாலும் பயிற்சியினாலும் தேவனுக்குச் சித்தமான வேளையில் இந்தஏற்றத்தாழ்வு திருச்சபையிலிருந்து மறைந்துவிடும் என நம்பினார் இவ்விதமாக இந்திய மயமாக்கப்பட்டதிருச்சபை இந்தியாவில் உருவாக சீகன்பால்க் பல முயற்சிகள் எடுத்தார்.\nமிஷன் செயலர் வென்ட்(Went) சீகன்பால்க்கை பல இன்னல்களுக்குள்ளாக்கினார். அவருக்கு சீகன்பால்க்கின்மேல்நம்பிக்கையில்லாத்தால் பணம் அனுப்புவதையும் நிறுத்திவிட்டார். இது மிஷனரிப்பணியை சீகன்பால்க் தொடர்ந்துசெய்ய முடியாதபடி செய்தது. இதனால் ஏற்பட்ட மனச்சோர்வு அவரது அனைத்து மாமிச பெலத்தையும்குன்றச்செய்தது. இதன் விளைவாக மிஷன் நிர்வாகக் குழு செயலரால் தொடர்ந்து வந்த நெருக்கடிகளை அவரால்சமாளிக்க முடியாமற் போயிற்று. எனவே ஐரோப்பா சென்று இந்த பிரச்சனைகளை ஒரு முடிவுக்கு கொண்டுவரவும் தனது சரீர ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் விரும்பினார். ஆனால் அவரது சரீர பெலன் மிகுந்தமனச்சோர்வினால் குன்றிவிடவே மிகவும் நோய்வாய்ப்பட்டு படுக்கையிலானார். நாளுக்கு நாள் அவரது பெலவீனம்அதிகரிக்கவே ஐரோப்பா செல்லும் திட்டத்தை கைவிட்டார். தனது வாழ்வை கர்த்தரின் சித்தத்திற்குஒப்புக்கொடுத்தார். \"இப்படிப்பட்ட வேதனைகளை நான் பொறுமையோடு ஏற்றுக்கொள்கிறேன். நான் சுவிசேஷப்பணிக்கு தொண்டு புரிய எப்படியாவது ஆண்டவர் எனக்கு உதவி அனுப்புவார் என்று உறுதியாய் நம்புகிறேன்.இருப்பினும் எல்லாவற்றிலும் அவரது திருவளச் சித்தமே செய்யப்படுவதாக.\"\n1719, பிப்ரவர் 23 ம் நாள் தமிழ் திருச்சபையோரைத் தன்படுக்கையைச் சுற்றிலும் கடைசியாக கூட்டி கர்த்தருக்கு முன்பாக உண்மையாய் நடந்திட அறிவுரை கூறினார். திடீரென தனது கண்களுக்கு முன்பாக தனது கைகளை வைத்து \"என் கண்களுக்கு முன்பாக இது மிகவும் பிரகாசமாய்த் தெரிகிறது, இது சூரியன் என் முகத்தில் பிரகாசிப்பதைப் போலிருக்கிறது\" என்று கூறினார். அதன்பின் அவரது இறுதி விருப்பமாக \"இயேசு கிறிஸ்து என் அரண்\" என்ற பாடலின் மெட்டு பியானோவில் வாசிக்கப்பட்டபோது அவர் நித்திய ஓய்வுக்குள் பிரவேசித்தார். இப்படியாக ஜெர்மனியிலிருந்த தன் நண்பனுக்கு முன்னர் எழுதியிருந்தது போல தனது சாட்சியை இரத்தத்தினால் முத்திரையிட்டார்.\" இளவயதாகிய 36 லேயே தனது உயிரை விட்டார்.\nசீகன்பால்க்கின் வாழ்க்கை மற்றும் மிஷனரிப் பணியிலுருந்து அறிந்து கொள்ளும் பாடங்கள்:\n1. மிஷனரிப் பணியில் சீகன்பால்க்கிற்கு முழு அர்ப்பணமும் அசைக்க முடியாத தீர்மானமும் இருந்தது. அவரது ஆரோக்கியமற்ற உடல் நிலையிலும் கொடும் வெப்ப சீதோஷ்ண நிலையிலும் தமது திறமைக்கு மிஞ்சி அவர் உழைத்தார். அவருக்கு வாழ்க்கை மற்றும் பணிக்கான குறிக்கோள்களும் நோக்கமும் இருந்தன. இந்த குறிக்கோளை அடைய எந்த வித தியாகமும் செய்ய தயாராயிருந்தார்.\n2. தேவனில் அவருக்கு முழு நம்பிக்கையிருந்தது. சிறையில் கூட பவுல் அப்போஸ்தலனைப் போன்று பாடல் பாடி ஜெபித்து, காவலர்களுக்கு மிகுந்த ஆத்மீக தாகத்தையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்தினார்.\n3. தேவனுடைய வார்த்தையில் அவருக்கு பேரவா இருந்தது. அவரது அன்றாட அலுவலிலே வேத வாசிப்பும்,தியானமும், முக்கிய இடத்தை வகித்தது. தேவனுடைய வார்த்தையைப் படித்ததோடு மற்றவர்களுக்கும் அதனைப் பகிர்ந்து கொண்டார்.\n4. கிறிஸ்துவைப் போன்று அவர் வாழ்ந்த தூய வாழ்க்கை இந்தியர்களை அதிகமாக கவர்ந்தது. இவர் வியாபாரம் செய்து மக்களை ஏமாற்றி வாழ்ந்த மற்ற ஐரோப்பியர்களைப் போல நெறித் தவறி வாழாமல் அனுதினமும் பரிசுத்தமாய் வாழ்ந்தார் என்பதை மக்கள் விரைவில் க‌ண்டுகொண்ட‌ன‌ர். ஒழுக்க‌ம் த‌வ‌றி வாழ்ந்த‌ ஐரோப்பிய‌ரின் ம‌த்தியில் சீக‌ன்பால்க் விந்தைத‌ரும் அள‌வில் தூய‌ நெறிக‌ளோடு சாட்சியாக‌ திக‌ழ்ந்தார்.\n5. சீக‌ன்பால்க் மிக‌வும் க‌ட்டுப்பாடான‌ வாழ்க்கை வாழ்ந்தார். அதிகாலை தொட‌ங்கி இர‌வு வ‌ரை அனுதின‌ நிக‌ழ்ச்சி நிர‌ல்க‌ளை வ‌குத்து செய‌ல்ப‌ட்டார். ஒரு ம‌ணித்துளி கூட‌ வீணாக‌ செல‌வ‌ழித்த‌து கிடையாது. இப்ப‌டிப்ப‌ட்ட‌ க‌ட்டுப்பாடான‌ வாழ்க்கை வாழ்ந்த‌ப‌டியால்தான் குறுகிய‌ கால‌ம் வாழ்ந்த‌ போதிலும் பெரிய‌ காரிய‌ங்க‌ளை ஆண்ட‌வ‌ருக்காக‌ சாதித்தார். \"எவ்வ‌ள‌வு கால‌ம் வாழ்கிறோம் என்ப‌து முக்கிய‌ம‌ல்ல‌; எப்ப‌டி வாழ்கிறோம் என்ப‌தே முக்கிய‌ம்\" என்ற‌ உண்மையை அனுப‌வ‌மாக்கினார்.\n6. அவ‌ர் ஓர் எளிய‌ வாழ்க்கை வாழ்ந்தார். உண‌வு ப‌ழ‌க்க‌த்திலும் ஏனைய‌ வாழ்க்கை முறையிலும் எளிமையை க‌டைப்பிடித்தார்.\n7. விக்கிர‌க‌ வ‌ண‌க்க‌த்தை அதிக‌மாக‌ வெறுத்தார். இந்திய‌ர்க‌ள் குறிப்பாக‌ த‌மிழ‌ர்கள் விக்கிர‌க‌ வ‌ண‌க்க‌த்தை விட்டுவிட்டு உண்மையான‌ ஜீவ‌னுள்ள‌ தேவ‌னை வ‌ண‌ங்க‌ வேண்டுமென‌ ஜெபித்தார். அத‌னை போதித்தார்.\n8. த‌ன‌க்கு விரோத‌மாக‌ மிஷ‌ன‌ரிப் ப‌ணித்த‌ள‌த்திலும் வீட்டிலும் புற‌ம‌த‌த்தின‌ர்க‌ளாலும் பெய‌ர் கிறிஸ்த‌வ‌ர்க‌ளாலும் மிஷ‌ன‌ரி நிர்வாக‌த்தாலும் வ‌ந்த‌ பாடுக‌ளை, நிந்தைக‌ளை, உப‌த்திர‌வ‌ங்க‌ளை உறுதியோடும், அச்ச‌மின்றியும், தியாக‌ உள்ள‌த்தோடும், தீர்க்க‌மான‌ ம‌ன‌துட‌னும் ச‌ந்தித்தார்; அத‌னை ச‌கித்தார்.\n9. ப‌ல‌வித‌ தேவைக‌ளோடு இருந்த‌ ஏழைத் த‌மிழ் ம‌க்க‌ளின் மேல் அவ‌ருக்கு ஆழ்ந்த‌ ம‌ன‌துக்க‌மிருந்த‌து. என‌வே ந‌ற்செய்தியை அறிவிப்ப‌தோடு நின்றுவிடாம‌ல், ச‌மூக‌சேவைச் செய்வ‌திலும் த‌ன்னை ஈடுப‌டுத்திக் கொண்டார். இவ்வாறு ந‌ற்செய்தி அறிவிப்புக்கும், ச‌மூக சேவைக்கும் ச‌ம‌ இட‌த்தை அளித்தார்.\n10. ம‌க்க‌ளின் க‌லாச்சார‌த்தையும் ச‌ம‌ய‌த்தையும் கூர் உண‌ர்ச்சித்திற‌னால் முழுமையாக‌த் தெரிந்து கொண்டு,கிறிஸ்த‌வ‌த்திற்கு ஒத்த‌வைக‌ளை ஏற்றுக்கொள்கின்ற‌ இன்றைய‌ மிஷ‌ன‌ரிக‌ளின் முய‌ற்சிக்கு அவ‌ர் ஒரு முன் மாதிரியாக‌த் திக‌ழ்ந்தார். ந‌ற்செய்தியை அறிவிக்கும் முறைமைக‌ளை இந்திய‌ மையமாக்குவ‌திலும் சூழ்நிலைக‌ளுக்கேற்ப‌ மாற்றிய‌மைப்ப‌திலும்‌ முன்னோடியாயிருந்தார். இந்திய‌ ஆன்மீக‌ க‌லாச்சார‌த்தில் சுவிசேஷ‌த்தை மிக‌வும் ப‌ய‌ன் த‌ரும் வ‌கையில் பரப்ப கையாண்ட செயல் முறைகள் இன்று நாம் பின்பற்ற தகுந்த மாதிரிகளாய் அமைந்துள்ளன. தமிழ்மொழியைக் கற்பதிலும் தமிழ் இலக்கியங்களை பயிலுவதிலும் அவர் காட்டிய ஆர்வமும் அவரது கலாச்சார கூர் உணர்ச்சித்திறனுக்கு எடுத்துக்காட்டு.\n11. இந்தியாவில் சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டுமானால் அது வெற்றிடத்தில் பிரசங்கிக்கப்பட முடியாது என்பதை உணர்ந்தார். எனவே யார் மத்தியில் பிரசங்கிக்கும்படி மிஷனரி அனுப்பப்பட்டிருக்கிறாரோ அவர்களின் சிந்தனை, எண்ணம், மற்றும் உலகியல் கண்ணோட்டம் போன்றவற்றை நன்கு அறிந்து அதற்கேற்றார்போல் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற உண்மையை சீகன்பால்க் நமக்கு உணர்த்தியுள்ளார்.\nபதிமூன்று ஆண்டுகள் இந்தியாவில் பெருஞ்சேவைச் செய்த பின்பு 1719‍ம் ஆண்டில் தனது 36 ம் வயதில் சீகன்பால்க் மறுமைக்குள் சென்றார். மிகுந்த நெருக்கங்கள், கஷ்டங்கள் மத்தியிலும் மிக குறுகிய காலகட்டத்தில் அவர் கிறிஸ்துவுக்கு இந்திய மண்ணில் சாதித்த சாதனைகளை நாம் படிக்கும் போது அவைகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. இந்த பூவுலகில் குறிப்பாக இந்தியாவில் கர்த்தரின் இராஜ்ஜியம் பரம்பிட நம்மை மிஷனரிப் பணிக்கு அர்ப்பணித்து ஆழமாக ஈடுபட இந்த ஆழ்ந்த ஆய்வு நம்மை அழைக்கிறது. இப்படிப்பட்ட அர்ப்பணிப்போடு உழைத்திடும் மக்கள் அநேகர் இன்று இந்திய மிஷனரி பணிக்கு தேவை.\nஇந்நூலை எழுத துணை செய்த மற்றும் பரிந்துரை செய்யப்படும் நூற்கள்:\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nதாவீது ராஜா திரைப்படம் ( king David Movie Online)\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/186392?ref=archive-feed", "date_download": "2021-01-28T05:51:00Z", "digest": "sha1:ZQF27YVJXVLKNELHQLLP6OO4DVTXJRN6", "length": 7280, "nlines": 75, "source_domain": "www.cineulagam.com", "title": "ஒரே படத்தில் சூர்யா-விஜய் சேதுபதி- வெளிவந்த தகவல், இயக்குனர் இவரா? - Cineulagam", "raw_content": "\nBiggboss 3 யில் கலந்துக்கொண்ட நடிகை தூக்கிட்டு தற்கொலை..\nபாரதி கண்ணம்மா சீரியலில் வரும் குட்டி பெண்ணா இவர்- தனது அப்பாவுடன் செய்த வேலையை பார்த்தீர்களா\nஆண்கள் உணவில் மட்டனை அதிகம் சேர்ப்பதால் என்ன நடக்கும் நீரிழிவு நோயாளிகள் அதிகம் மட்டன் சாப்பிடலாமா\nநடிகர் விஜய் குமார் குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வரும் இளம் வாரிசு நடிகர் யார் தெரியுமா\nநடிகை சரண்யா பொண்வண்ணன் மகளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- இதோ புகைப்படங்கள்\nரொம்ப குண்டா அசிங்கமா இருக்கீங்களா உடல் எடையை குறைக்க இந்த ஒரே ஒரு டீ போதும்\nபொய் பேசுறது இந்த 6 ராசிகாரங்களுக்கும் அல்வா சாப்பிடற மாதிரியாம் இவங்ககிட்ட உஷாரா இருங்க.. இல்லை ஆபத்து\nதிருமண வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் செய்யும் முக்கியமான தவறு.. இனியும் செய்யாதீர்கள்\n2021 சுக்கிர பெயர்ச்சி.. அடுத்த மாதம் முதல் இந்த ராசியினருக்கு காத்திருக்கும் கோடி அதிர்ஷ்டம்\nபிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியனுக்கு அடித்த அதிர்ஷ்டம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.. தீயாய் பரவும் தகவல்\nசெம்பருத்தி சீரியல் புகழ் நடிகை ஷபானாவின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nஅஜித்தின் மகன் ஆத்விக்கின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள்\nதனது வருங்கால கணவருடன் தொகுப்பாளினி நக்ஷத் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nவெள்ளை நிற உடையில் பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்லியா எடுத்த ப��கைப்படங்கள்\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\nஒரே படத்தில் சூர்யா-விஜய் சேதுபதி- வெளிவந்த தகவல், இயக்குனர் இவரா\nகடந்த சில நாட்களாகவே விஜய் சேதுபதி பற்றிய பேச்சுகள் இடம்பெறுகின்றன. 800 படமான முத்தையா முரளிதரன் படத்தில் இருந்து நீங்குகிறேன் என அவர் கூறியதையடுத்து எந்த ஒரு பேச்சும் இல்லை.\nஇப்போது விஜய் சேதுபதி குறித்து மற்றொரு தகவல். முன்னணி நடிகராக தனியாக படம் நடிக்க வேண்டும் என்பது இல்லாமல் கதை நன்றாக இருக்கிறதா சின்ன வேடம் என்றாலும் நடிப்பேன் என செய்து காட்டி வருபவர் விஜய் சேதுபதி.\nஅவர் விஜய்யுடன் நடித்துள்ள மாஸ்டர் படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். இந்த நிலையில் NetFlixசிற்காக மணிரத்னம் இயக்கும் நவரசா படத்தில் விஜய் சேதுபதி நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம்.\nஅதே படத்தில் நடிக்க சூர்யாவும் ஓகே கூறியிருப்பதாக செய்திகள் வருகின்றன.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/01/sasi-ops-stalin.html", "date_download": "2021-01-28T04:33:54Z", "digest": "sha1:P7T3LHFUTUZOUWPXZ3EBEYX2SJOK2B7U", "length": 7793, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "பெண்கள் சசிகலாவின் மீது வெறுப்பு! அறுவடை செய்ய திமுக ரகசிய திட்டம்! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / ஒ.பன்னீர் செல்வம் / சசிகலா / தமிழகம் / திமுக / ஜெயலலிதா / ஸ்டாலின் / பெண்கள் சசிகலாவின் மீது வெறுப்பு அறுவடை செய்ய திமுக ரகசிய திட்டம்\nபெண்கள் சசிகலாவின் மீது வெறுப்பு அறுவடை செய்ய திமுக ரகசிய திட்டம்\nFriday, January 13, 2017 அதிமுக , அரசியல் , ஒ.பன்னீர் செல்வம் , சசிகலா , தமிழகம் , திமுக , ஜெயலலிதா , ஸ்டாலின்\nதமிழகத்தில் பெண்கள் மத்தியில் சசிகலாவுக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இதனை அறுவடை செய்ய திமுக திட்டம் வகுத்து வருகிறது.\nஜெ., மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை பிடிக்க இப்படிப் பல கட்சிகளும் முயற்சிக்கின்றன. பழைய அரசியல் கணக்குகள் இப்போது பயனளிக்காது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அ.தி.மு.க.வில் முதலமைச்சர் ஒ.பன்னீரும் சசிகலாவும் அ.தி.மு.க. வாக்குவங்கியை கைப்பற்றும் அசைவுகளை உணர்ந்தே இருக்கிறார்கள்.\nவிவசாயிகள் தற்கொலை என்றதும் மாநிலம் முழுக்க அமைச்சர்களை அனுப்பியதோடு, வறட்சி மாநில அறிவிப்பும் இந்த அசைவுகளை கணக்கில் கொண்டுதான் என்கிறார்கள்.\nஅதே நேரத்தில் அ.தி.மு.க. சற்றும் எதிர்பார்க்காத வகையில் இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டு வந்த கட்சி சாராத பொதுமக்களை தன்வசப்படுத்த தி.மு.க. முயற்சிகளை எடுக்கிறது.\nஜெ.,வின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தியது, ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மங்களை விளக்க வேண்டுமென கேள்வி கேட்டது,\nஜல்லிக்கட்டு, விவசாயிகள் தற்கொலை, பொங்கல் விடுமுறை என தமிழகத்தை உலுக்கும் ஒவ்வொரு பிரச்சினையிலும் விரைவாக அறிக்கை விடுவது என ஸ்டாலின் செயல் தலைவர் ஆனதும் தி.மு.க.வின் வேகம் அதிகரித்துள்ளது என அ.தி.மு.க.வினரே ஒத்துக்கொள்கிறார்கள்.\n“சசிகலாவின் புதிய தலைமையை அ.தி.மு.க.வின் வாக்குவங்கியான பெண்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறார்கள்.\nதமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 171 தொகுதிகளில் பெண்கள்தான் அந்தத் தொகுதியின் முடிவைத் தீர்மானிக்கிறார்கள்.\nஅவர்களது மனங்களை வெல்ல ஸ்டாலின் முயற்சிக்கிறார்” என அறிவாலயம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/this-is-not-a-northern-state-to-show-a-show-like-a-witch-this-is-stalin-s-warning-to-tamil-nadu-amit-shah/", "date_download": "2021-01-28T05:10:22Z", "digest": "sha1:GIG6VCPQHFMC3HXYBTHWQ5CAKTGRNPAO", "length": 20522, "nlines": 146, "source_domain": "www.news4tamil.com", "title": "உங்கள் வித்தை இங்கே பலிக்காது ! ஸ்டாலின் கடும் தாக்கு ! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nஉங்கள் வித்தை இங்கே பலிக்காது \nகொள்ளை கூட்டத்திற்க்கும் அவர்களை காப்பாற்ற முயற்சிக்கும் பாஜகவுக்கும் பாடம் புகட்ட தமிழக மக்கள் தயாராகி வருகிறார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கின்றன அறிக்கையில், புயல் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது சென்னையில் பல தொகுதிகளுக்கு இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டேன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினேன்.\nதிருநெல்வேலி தென்காசி ஆகிய மாவட்டங்களில் புயலின் பாதிப்பு இல்லை ஆனாலும் சுமார் 13 மாவட்டங்கள் இந்த புயலால் பாதிப்புக்கு உள்ளாகிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த மாவட்டங்களை சார்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.\nதிருநெல்வேலியில் இன்றைய தினம் தமிழகம் மீட்போம் என்ற மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. சோழர் ஆட்சியாக இருந்தாலும் சரி, விஜயநகர பேரரசு ஆட்சியாக இருந்தாலும் சரி, பாண்டியர் ஆட்சியாக இருந்தாலும் சரி, அல்லது பிரிட்டிஷ் ஆட்சியாக இருந்தாலும் சரி எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்த ஆட்சியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக இருந்த ஒரு தான் இந்த நெல்லை மாவட்டம்.\nஇயற்கையும் அமைதியான சூழலும் பெற்ற இந்த நெல்லை மாவட்டம் கழகத்தின் நிர்வாக வசதிக்காக நெல்லை, தென்காசி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் நியமிக்கப்பட்டிருக்கிறார், நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளராக அப்துல் வகாப் நியமிக்கப்பட்டிருக்கிறார், அதேபோல தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக சிவ பத்மநாதன் அவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றார், தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக துரை நியமிக்கப்பட்டு இருக்கின்றார். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஇந்த பொறுப்பாளர்களில் துரை மட்டும்தான் பொறுப்புக்கு புதிதாக வந்தவர் மற்றவர் அனைவருமே ஏற்கனவே மாவட்ட பணிகளில் அனுபவம் வாய்ந்தவர்கள் தான் நிர்வாக வசதிக்காக பொறுப்புகளை பரவலாக்க வேண்டும் என்ற காரணத்திற்காக புதிய மாவட்டங்களாக உருவாக்கினாலும் உங்களுடைய செயல்பாடுகளும் ஒரே நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும் அது கழகத்தின் வளர்ச்சி மற்றும் வெற்றி என்ற பாதையில் அந்த இலக்கை நோக்கி பயணியுங்கள்.\nதிமுகவை எதிர்ப்பதன் மூலம் தமிழக மக்களுடைய வளர்ச்சியை தடுக்க பார்க்கிறார்கள் திமுகவை அழித்து விட்டால் தமிழர்களை வீழ்த்துவது எளிதான காரியம் என்று நினைக்கிறார்கள். இந்த தமிழின விரோத அரசியல் கூட்டத்திற்கு பாடம் புகட்ட வேண்டிய கடமை இந்த தேர்தலில் தமிழக மக்களுக்கு இருக்கின்றது.\nசென்ற 22 ஆம் தேதி சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் பேச்சை நான் பத்திரிகைகளில் பார்த்தேன் என்ன சிவாஜி இறந்துவிட்டாரா என கேட்பது போல அவருடைய பேச்சு இருந்தது. மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி என்ன சாதனைகள் செய்தது அதை பட்டியலிட தயாரா என்று அமித்ஷா கேள்வி எழுப்புகின்றார். அவர் இந்தியாவில்தான் இருக்கின்றாரா அல்லது பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு வேற்றுகிரகத்தில் இருந்து குதித்து விட்டாரா என்று தெரியவில்லை.\nஒரு தெருவில் நின்று நாங்கள் செய்த சா��னைகளை தெரிவிப்பதற்கு தயார் என அவர் தெரிவித்திருக்கின்றார். அமித்ஷா ஒரு மத்திய உள்துறை அமைச்சர் ஆகவே அவரை தெருவிற்கு அழைப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. பாஜக ஆட்சியில் தமிழ் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மற்றும் சாதனைகள் புதிதாக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் தொழிற்சாலைகள் ஆகியவை என்ன என்ற பட்டியலை வெளியிடுங்கள் அதன் பிறகு பேசிக் கொள்ளலாம்.\nஅமித்ஷா என்றால் அனைத்தும் அறிந்தவர் அவர் ஒரு சாணக்கியர் அவருக்கு அனைத்து மாநிலங்களும் அத்துப்படி என ஊடகங்கள் அவரை பெரிதாக காட்டுகின்றன. அவருக்கு திமுக எந்த மாதிரியான அரசியல் கட்சி என்று தெரியவில்லை 70 வருட கால இயக்கம் இது 50 வருடங்களுக்கு முன்னால் தமிழ்நாட்டின் ஆட்சி கட்டிலை அலங்கரித்த இயக்கம் திமுக ஒருமுறை அல்ல ஐந்து முறை தமிழ்நாட்டை ஆண்ட இயக்கம் தமிழக சட்டமன்றத்தில் 100 உறுப்பினர்களை வைத்திருக்கும் ஒரு இயக்கம் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி திமுக தான் என்று தெரிவித்தார்.\nஇதுபோன்ற எதையுமே தெரிந்து கொள்ளாமல் ஏதோ மந்திரவாதியை போல ஒரே நாளில் என்ன செய்கிறேன் பார் என வித்தை காண்பிக்க இது வடமாநிலம் கிடையாது இது தமிழகம் என்பதை திமுகவின் தொண்டனாக அவருக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என அவர் தெரிவித்து இருக்கின்றார்.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nதொடர்ந்து நமது செய்திகளை படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nமுதல்வருக்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய கூட்டணி கட்சி\nநினைவில்லம் திறப்பதற்கு தடை கேட்ட வழக்கு\nபாமகவின் கோரிக்கையை நிறைவேற்றியே ஆக வேண்டும் அதிமுக அரசுக்கு கூட்டணி கட்சிகள் செக்\nபாமகவின் கோரிக்கையை நிறைவேற்றியே ஆக வேண்டும் அதிமுக அரசுக்கு கூட்டணி கட்சிகள் செக்\nவிடுதலைப் பத்திரத்துடன் அமலாக்கத் துறை நோட்டீஸயும் வழங்கிய சிறைத்துறை அதிகாரிகள்\nஅரசியல் கட்சி தொடங்குகிறார் அர்ஜுன மூர்த்தி ரஜினியின் க்ரீன் சிக்னல்தான் காரணமா\n பேனர் வைத்த அதிமுக நிர்வாகி அதிரடி நீக்கம்\nவாட்ஸ் அப்பிற்கு வந்த சோதனை\nசிறை வாசம் முடிந்தது விடுதலையானார் சசிகலா மூன்றாம் தேதி தமிழகம் திரும்ப ஆயத்தம���\nமுதல்வருக்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய கூட்டணி கட்சி\nதேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தர்மபுரியில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த சமயத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராக வரவில்லை ,அதிமுகவின்...\nஇந்தியா வந்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி\nநினைவில்லம் திறப்பதற்கு தடை கேட்ட வழக்கு\nபாமகவின் கோரிக்கையை நிறைவேற்றியே ஆக வேண்டும் அதிமுக அரசுக்கு கூட்டணி கட்சிகள் செக்\nவிடுதலைப் பத்திரத்துடன் அமலாக்கத் துறை நோட்டீஸயும் வழங்கிய சிறைத்துறை அதிகாரிகள்\nமுதல்வருக்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய கூட்டணி கட்சி சசிகலா பக்கம் செல்கிறதா\nஇந்தியா வந்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி\nநினைவில்லம் திறப்பதற்கு தடை கேட்ட வழக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A/", "date_download": "2021-01-28T04:19:43Z", "digest": "sha1:PQWAEVPM3SKTOSTM3OGN5MF2R3MEHWH6", "length": 10936, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடலை இசைத்த கலைஞர்கள் விசாரணைக்கு அழைப்பு | Athavan News", "raw_content": "\nவடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் மழை அதிகரிக்கும்\nபயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nரோமேனியாவில் கொவிட்-19 தொற்றினால் 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபோரதீவுப்பற்றில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொது இடங்கள் தூய்மைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு\nயாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் காயம்\nவிடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடலை இசைத்த கலைஞர்கள் விசாரணைக்கு அழைப்பு\nவிடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடலை இசைத்த கலைஞர்கள் விசாரணைக்கு அழைப்பு\nவல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய மகோற்சவப் பெருவிழாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ எழுச்சிப் பாடல்களை நாதஸ்வர இசையில் மீட்டியதாக தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.\nவல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடாந்த மகோற்சவப் பெருவிழா நடைபெற்றிருந்த நிலையில் நேற்று தீர��த்தத் திருவிழா மற்றும் இந்திர விழாவுடன் கொடியிறக்கம் நடைபெற்றது.\nஇதனிடையே, குறித்த ஆலயத்தில் சப்பைரதம், தேர் உள்ளிட்ட பெரும் விழாக்களின் போது தவில் நாதஸ்வரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களை இசையாக மீட்டினார்கள் என தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையிலேயே புலனாய்வுப் பிரிவினரால் அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் மழை அதிகரிக்கும்\nநாட்டின் சில பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல்\nபயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nவவுனியாவில் மேலும் 16பேருக்கு கொரோனா தொற்று நேற்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத த\nரோமேனியாவில் கொவிட்-19 தொற்றினால் 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந\nபோரதீவுப்பற்றில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொது இடங்கள் தூய்மைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு\nவெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது இடங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை போரதீவுப்பற்று பிர\nயாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் காயம்\nயாழ். நெல்லியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த கப் வாகனம் விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந\nதைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் இன்று விடுமுறை\nதமிழகத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முதன்முறையாக இன்று (வியாழக்கிழமை) அரசு விடுமுறை வழங்கப்பட்டுள\nகொழும்பில் மட்டுப்படுத்தப்படவுள்ள போக்குவரத்து – சாரதிகளுக்கான அறிவிப்பு\nகொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் 3ஆம் திகதிவரை 5 நாட்களுக்கு போக்குவ\nஇலங்கையிலும் கொரோனா தடுப்பூசிகள்- முதற்கட்டமாக 6 வைத்தியசாலைகளுக்கு விநியோகம்\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா கொவிட்- 19 தடுப்பூசிகள் இன்று (வியாழக்கிழ\nஎச்-4 விசா மூலம் அமெரிக்காவுக்குச் செல்பவர்கள் அங்கு பணியாற்ற அனுமதி\nஅமெரிக்காவுக்கு எச்-4 விசா மூலம் செல்பவர்கள், அங்கு பணியாற்றுவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் அனும\nகொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்தது\nஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று\nவடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் மழை அதிகரிக்கும்\nபயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nரோமேனியாவில் கொவிட்-19 தொற்றினால் 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபோரதீவுப்பற்றில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொது இடங்கள் தூய்மைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு\nயாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2017/05/", "date_download": "2021-01-28T05:19:20Z", "digest": "sha1:FQQCTIWQ2T6NOSRPAR5JRR6VLKTE5JVA", "length": 24782, "nlines": 207, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்: May 2017", "raw_content": "\nஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை - சென்னை (10th June 2017)\n( முந்தைய பயிற்சிப்பட்டறையில் கலந்துக்கொண்டவர்களுக்கு)\nநலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீண்ட நாட்களுக்குப் பிறகு நாம் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது.\nஆம் நண்பர்களே.. சென்னையில் ஒரு பயிற்சிப்பட்டறையை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். இம்முறை ‘Cinematography Lighting’ பற்றி (மட்டும்) பயிற்றுவிக்கப்போகிறோம். முந்தைய பயிற்சிப்பட்டறையின் தொடர்ச்சியாக இது இருக்கும். கடந்த பயிற்சிப்பட்டறையில் ஒட்டுமொத்த ஒளிப்பதிவுத் துறைப்பற்றி பார்த்தோம்.. இம்முறை அதில் ஒரு பாடமான ‘திரைப்பட ஒளிப்பதிவில் ஒளியமைப்பு செய்வது எப்படி..’ என்பதைப்பற்றி விரிவாகக் பார்க்கப்போகிறோம். ஒரு நாள் பயிற்சிப்பட்டறை. முழுக்க முழுக்க செய்முறை பயிற்சியாக இருக்கும் படி வடிவமைத்திருக்கிறோம்.\nஇம்முறை பிரபல ‘ PANASONIC ’ கேமரா நிறுவனம் நம்மோடு கைகோர்த்திருக்கறார்கள். அவர்களுடைய புதிய 4K கேமராக்களை இப்பயிற்சிப்பட்டறையில் பயன்படுத்தபோகிறோம். மேலும் அவர்களுடைய புதிய தயாரிப்புகள் பற்றிய தகவல்களையும் நாம் அறிந்துக்கொள்ள முடியும்.\nதொடர்ந்து வெவ்வேறு தலைப���புகளில் ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். அதற்கென ‘Image Workshops’ என்ற நிறுவனத்தை துவக்கி இருக்கிறோம். இது புகைப்படம், ஒளிப்பதிவு குறித்த பயிற்சிப்பட்டறைகளை தொடர்ந்து நடத்திடும். குறிப்பாக இதன் பாடங்கள் தமிழில் இருக்கும். (தேவை ஏற்படின்.. ஆங்கிலம் துணைக்கு அழைக்கப்படும்) இதுவே நம்முடைய பயிற்சிப்பட்டறையின் தனித்துவமாக இருக்கும்.\nஆர்வம் கொண்ட நண்பர்கள் தவறாமல் கலந்துக்கொள்ளுங்கள். நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.\nநமது வலைத்தளத்தை ஒருமுறை பார்வையிடுங்கள்.\nவிஜய் ஆம்ஸ்ட்ராங் / ஞானம் சுப்பரமணியன்\nகடந்த மாதம் உங்களிடம் கேட்டிருந்தோம் அல்லவா.. எவ்விதமான பயிற்சிப்பட்டறை வேண்டுமென்று.. அதில் அதிக வாக்கு பெற்று முந்தி இருப்பது 'Lighting workshop'.\nஅதன்படி, சென்னையில் அடுத்த மாதம் (ஜூன்) 'Lighting workshop' நடத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். பாடதிட்டம், நாள், இடம், கட்டணம் போன்ற தகவல்களை இரண்டொரு நாளில் தெரிவிக்கிறோம்.\n ஒளிப்பதிவாளனாக மாற முயன்று கொண்டிருப்பவரா.. உதவி ஒளிப்பதிவாளரா..\nஇது உங்களுக்கான பயிற்சிப்பட்டறை. இப்பயிற்சிப்பட்டறையின் மூலம் 'Cinematography Lighting' பற்றிய அடிப்படை நுணுக்கங்களை தெரிந்துக்கொள்ளலாம்.\nநண்பன் ஞானத்தின், படப்பிடிப்பு சம்பந்தமாக ‘எர்ணாகுளம் / கொச்சின்’ வரவேண்டியதிருந்தது. முதல் நாள் படப்பிடிப்பு, இங்கே புகழ்பெற்ற கல்லூரியான ‘மகாராஜாஸ் கல்லூரியில்’ நடந்தது. பழைமையும், பாரம்பரியமும் கொண்ட கட்டிடம். நீண்ட வராண்டாவும், அகண்ட வகுப்பறைகளும், விஸ்தாரமான திறந்த வெளியும், அடர்ந்த மரங்களும் கொண்ட கல்லூரி அது. பரவசமான இடம். அதற்கு எதிரே நீர்பரப்பும், படகு குழாமும், பெரிய பூங்காவும் இருக்கிறது. நாங்கள் தங்கியிருப்பது அப்பகுதியில்தான். காலையிலும், மாலையிலும் அப்பூங்காவிற்கு நடை பயிற்சிக்குப் போவதும், படகில் அருகிலிருக்கும் தீவுகளுக்கு போவதுமாய் கடந்த இரண்டு நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறேன்.\nஇன்றைக்கு கூட காலையில் பூங்காவிற்கு சென்று விட்டு, அப்படியே காலை உணவாக ‘தொட்டுக்கொள்ள கிழங்கும், அப்பளமும் கொண்ட கஞ்சியை’ குடித்து விட்டு அறைக்குத் திரும்பினேன். நேரம் கடத்த ஏதாவது படிக்கலாம் என்று நினைத்து, கையில் கொண்டு வந்திருந்த புத்தகத்தை எடுத்தால்...\n வா��்வின் விசித்திரங்களில் ஒன்று இது..\nகடந்த வாரம், சொந்த ஊர் செஞ்சிக்கு சென்றிருந்த போது, அப்படியே திருவண்ணாமலையில் எழுத்தாளர் திரு.பவா செல்லத்துரையைச் சந்திக்கச் சென்றிருந்தோம். அன்பு, நட்பு, இரவு உணவு, நெடுநேர உரையாடல்.. என தொடர்ந்த அச்சந்திப்பின் முடிவில், அன்பளிப்பாக சில புத்தகங்களைக் கொடுத்திருந்தார். அதில் ஒன்றுதான்.. பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய ‘சிதம்பர நினைவுகள்’.\nபாலச்சந்திரன் சுள்ளிக்காடு படித்தது, இதே மகாராஜாஸ் கல்லூரியில்தான். இப்புத்தகத்தில் அவர் விவரிக்கும் பல இடங்களை, கடந்த இரண்டு நாட்களாக நான் சுற்றி வந்திருக்கிறேன். படிக்கும்போது, ஒவ்வொரு இடமும், இதுவாக இருக்குமா அதுவாக இருக்குமா என்று மனம் அசைபோடுகிறது. எழுத்து மனதுக்கு இன்னும் நெருக்கமாகிறது.\nநான் எர்ணாகுளம் வருவேன் என்பதோ.. அதற்கு முன்பாக பவாவை சந்திப்பேன் என்பதோ.. அவர் இப்புத்தகங்களை பரிசளிப்பார் என்பதோ.. நிர்ணயிக்கப்படாதது. எவ்வித முன்திட்டமிடலும் இல்லாதது..\nஒரு எழுத்தை அது எழுதப்பட்ட மண்ணிலிருந்தே வாசிப்பது, எத்தனை சுக அனுபவமாக இருக்கிறது தெரியுமா..\nபாலச்சந்திரன் சுள்ளிக்காடு பற்றி முன்பே அறிந்திருந்தபோதும், எதுவும் படித்திருக்கவில்லை. ஏனோ அது வாய்க்காமல் போய்விட்டிருந்தது இத்தனை காலமும். இன்று அது வாய்த்தது.\n‘சிதம்பர நினைவுகள்’ படிக்க படிக்க.. நம்முள் ஏதோ ஒன்று உடைபடுகிறது. எத்தனை விதமான மனிதர்கள்.. எத்தனை விதமான வாழ்க்கை.. வாழ்வில் நாம் கடந்து வரும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு ஒரு பாடத்தை கற்றுத்தருகிறார்கள். நம்முடைய சுயத்தை நமக்கு அடையாளம் காட்டுகிறார்கள். பாலச்சந்திரன் சுள்ளிக்காடு சுட்டிக்காட்டும் ஒவ்வொரு சம்பவமும், மனிதர்களும் நமக்குள் பல கேள்விகளை எழுப்புகின்றன. நாம் கடந்து வந்த பாதையை, வாழ்வை, மனிதர்களை அசை போட வைக்கின்றன. அவர் எழுதும் இத்தனை சம்பவங்களைப் படிக்கும்போதெல்லாம்.. அட, இந்த மனிதனின் வாழ்வில் மட்டும்தான் இதெல்லாம் நடந்ததா, அல்லது பிறர்க்கும் நமக்கும் நடந்ததா.. என்று மனது யோசிக்கிறது.\nதம்மை பற்றியும், பிறரைப் பற்றியும் எவ்வித ஒளிவுமறைவுமில்லாது எழுதிக்கொண்டு செல்லுகிறார் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு. நெருங்கிய நண்பனிடம் மனம் விட்டுப் பேசும் தொனியில் இருக்கி���து அவருடைய எழுத்து. தாம் கடந்து வந்த பெருமைகளை மட்டுமல்லாது, சிறுமைகளையும் மறைக்காது வெளிப்படுத்துகிறார். இணக்கமற்ற உறவு, அதிகாரத் தந்தை, இளமையில் ஏழ்மை, மருத்துவப் படிப்பை உதறிவிட்டு தன்னை நம்பி வந்த பெண்ணை சரியாக பார்த்துக்கொள்ள முடியாமை, முதல் சிசுவைக் கலைத்த பாவம், சிவாஜி கணேசனை சந்தித்த அந்த கணம், வறுமையில் உழலும் கவிஞன், தெருவோர வேசி, தன்னுடைய முறை தவறிய பாலுணர்ச்சி, தூர தேசத்து மார்த்தா அம்மா, கமலாதாஸ் என பலவற்றைப் பேசுகிறார்.\nநம்முடைய ஒவ்வொரு வாழ்விலும் எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கின்றன. சிலவற்றை கடந்து வந்திருக்கிறோம். சிலவற்றை வாழ்ந்து வந்திருக்கிறோம். சிலவற்றை வெளிப்படுத்தியிருக்கிறோம். சிலவற்றை மறைத்து வைத்திருக்கிறோம். வெளியே சொல்ல முடியாத சம்பவங்கள் நம் எல்லோருடைய வாழ்விலும் உண்டுதானே.. பெரிதாக இல்லாவிட்டாலும், சின்னச் சின்ன தவறுகளும், சின்னச் சின்ன விதி மீறல்களும் நாம் எல்லோரும் செய்திருக்கிறோம். அதை எல்லாம் என்றேனும் ஒரு நாள் மனம் திறந்து சொல்ல முடிந்தால், எத்தனை சுகம் அது.. பெரிதாக இல்லாவிட்டாலும், சின்னச் சின்ன தவறுகளும், சின்னச் சின்ன விதி மீறல்களும் நாம் எல்லோரும் செய்திருக்கிறோம். அதை எல்லாம் என்றேனும் ஒரு நாள் மனம் திறந்து சொல்ல முடிந்தால், எத்தனை சுகம் அது.. உண்மை எப்போதும் நிம்மதியைத் தருகிறது. பாலச்சந்திரன் சுள்ளிக்காடு போல பொது வெளியில் சொல்ல முடியாவிட்டாலும், மனதுக்கு நெருக்கமான நட்பிடம் சொல்லவாவது இந்த வாழ்வு எல்லோருக்கும் அருள் புரியட்டும்.\nமலையாள மொழியில் எழுதப்பட்ட இக்கட்டுரைகளை, தமிழில் அதன் சாரத்தோடும், அழகோடும் கொண்டு வந்திருக்கிறார் மொழிப்பெயர்ப்பாளர் திருமதி.கே.வி.ஷைலஜா அவர்கள். வேறொரு மொழியின் கட்டுரைகளைப் படிக்கிறோம் என்ற எண்ணம் எழவே இல்லை. அத்தனை சரளம் மொழியில். கையில் எடுத்தால் ஒரே மூச்சில் படித்து விடக்கூடிய சுவாரசியம் கொண்டது இப்புத்தகம். தேம்பலும், கண்ணீரும் இல்லாமல் இப்புத்தகத்தை கடந்து வர முடியாது. நிச்சயம் உங்கள் வாழ்வை அசை போட வைக்கும் புத்தகம் இது.\nநண்பர்கள் அனைவருக்கும் இப்புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன்.\nமலையாள மூலம்: பாலச்சந்திரன் சுள்ளிக்காடு\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\n(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்ற...\nஇரண்டு இனங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு 5,00,000 முதல் 10,00,000 மக்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் ...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\nகாலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந...\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mypno.blogspot.com/2011_03_23_archive.html", "date_download": "2021-01-28T05:20:27Z", "digest": "sha1:3BGO4PLVD2FZDDZSHJWSMFGECL4ETLYV", "length": 48289, "nlines": 968, "source_domain": "mypno.blogspot.com", "title": "03/23/11 | பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்", "raw_content": "\nby: ஹம்துன் அப்பாஸ் புதன், 23 மார்ச், 2011 1 கருத்துரைகள்\nபரங்கிப்பேட்டையின் காலநிலையை போன்றே, அரசியல் சூழ்நிலையும் மெல்ல சூடு பிடித்து வருகிறது. அ.இ.அ.தி.மு.க அணியில் அங்கம் வகிக்கும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் பாலகிருஷ்ணன், இன்று பரங்கிப்பேட்டையில் நடைப்பெற்ற வேட்பாளர் அறிமுக - ஊழியர் கூட்டத்தில் கலந்துக்கொண்டார், முன்னதாக முட்லூரில் நடைப்பெற்ற வேட்பாளர் அறிமுக - ஊழியர் கூட்டத்தில் அ.இ.அ.தி.மு.க மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் M.L.A. கலந்து கொண்டு நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார்.\nஇந்நிகழ்ச்சியில், மூசா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள், நகர செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், நகர அவைத்தலைவர் மலை.மோகன், ஷாஜஹான், காமில், சுல்தான், அன்சாரி, முன்னாள் ஒன்றிய செயலாளர் ரமேஷ், தே.மு.தி.க சார்பில் மெய்தீன் கான், அலி முஹம்மது கவுஸ், தமுமுக - இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் ஜாக்கீர், ஹஸன் அலி, செய்யது ஆகியோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் \"இறைத்தூதர்கள் வரலாறு\" என்ற நூல் வேட்பாளர் பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது\nமேலும் வாசிக்க>>>> \"பரங்கிப்பேட்டையில் பாலகிருஷ்ணன்\"\nby: இப்னு இல்யாஸ் 1 கருத்துரைகள்\nதமிழக முதல்வர் கருணாநிதி தேர்தல் பிரச்சாரத்தை அவர் போட்டியிடும் தொகுதியான திருவாரூரில் இருந்து தொடங்குவதற்காக இன்று திருவாரூர் சென்றார். அவரை ஆங்காங்கே தி.மு.க தொண்டர்கள் வரவேற்றனர். முதல்வர் கருணாநிதி பி.முட்லூர் வந்தடைந்த போது புவனகிரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சிவலோகத்தின் மகன் சண்முகம் சுவைமிகுந்த பரங்கிப்பேட்டை ஹல்வாவை கொடுக்க முயன்ற போது முதல்வரின் பாதுகாப்பு படையினர் என்னவோ...ஏதோ என பதறிப் போய் ஹல்வா பொட்டலத்தை பிரித்து பார்த்து சோதனை செய்த பின்னரே முதல்வர் கருணாநிதிக்கு கொடுக்க அனுமதித்தாக தின-மலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nமேலும் வாசிக்க>>>> \"பரங்கிப்பேட்டை ஹல்வா-வால் பரபரப்பு...\nby: ஹம்துன் அப்பாஸ் 0 கருத்துரைகள்\nவாத்தியாப்பள்ளி, காயிதே மில்லத் நகரில் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த மர்ஹூம் சுல்தான் மெய்தின் அவர்களின் மகனாரும், பாவுஜி என்கிற முஹம்மது காசீம் அவர்களின் மாமனாரும், முஹம்மது அவர்களின் பாட்டனாருமாகிய ஷேக் அலாவுதீன் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை காலை 9 மணிக்கு நல்லடக்கம் வாத்தியாப்பள்ளியில்.\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.\nமேலும் வாசிக்க>>>> \"இறப்புச் செய்தி\"\nகலைஞர் வருகை, களைக்கட்டியது முட்லூர்...\nby: ஹம்துன் அப்பாஸ் 4 கருத்துரைகள்\nமுதல்-அமைச்சர் கருணாநிதி இன்று மாலை திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார். நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார். திருவாரூர் செல்வதற்காக, முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று காலை 6.40 மணிக்கு, கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார்., வழியெங்கும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினரால் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nபரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க சார்பில் பெரியப்பட்டில் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவரும், தி.மு.க. ஒன்றிய செயலாளருமான முத்து.பெருமாள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முட்லூர் MGR சிலை அருகில் நண்பகல் 12.45 மணிக்கு பரங்கிப்பேட்டை நகர தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினரால் வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ், நகர செயலாளர் பாண்டியன், கடலூர் மாவட்ட தி.மு.க பிரதிநிதி A.R.முனவர் ஹுசேன், நகர அவைத்தலைவர் தங்கவேல், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் செழியன், ஒன்றிய பிரதிநிதிகள், M.K.பைசல் யூசுப் அலி, கோமு, கவுன்சிலர் M.G.M.ஹாஜா கமால், வேலவன், தவ்ஹீத், தெளலத் அலி, முஸ்லீம் லீக் நகர தலைவர் பசீர் அஹமது, பா.ம.க ஹமீது கவுஸ், சட்டநாதன், ஹபீப் ரஹ்மான், ஜாபர், கோவிந்தராஜ், சண்முகம், K.H.ஆரிபுல்லாஹ், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டதால் முட்லூர் பகுதியே பரப்பரப்பாக காணப்பட்டது. இவ்வரவேற்பு நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டையிலிருந்து ஏராளமான முஸ்லிம் ஆண்களும் பெண்களும் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.\nமேலும் வாசிக்க>>>> \"கலைஞர் வருகை, களைக்கட்டியது முட்லூர்...\nசிதம்பரம் சட்டமன்ற தொகுதி - ஒரு பார்வை\nby: பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ 0 கருத்துரைகள்\nதொகுதி பெயர் : சிதம்பரம்\nதொகுதி எண் : 158\nஅறிமுகம் : மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி சிறிய தொகுதியாக விளங்குகிறது.\nதற்போதைய எம்.எல்.ஏ. : அருண்மொழித் தேவன் (அ.தி.மு.க.)\nதொகுதி மறுசீர‌மைப்பு : தொகுதி மறுசீரமைப்பில் சிதம்பரம் தொகுதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொகுதியின் எல்லைகளில்தான் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டன.\nஎல்லை : தற்போது சீரமைக்கப்பட்டுள்ள சிதம்பரம் தொகுதியில் ஏற்கெனவே புவனகிரி தொகுதியில் இருந்த கிள்ளை பேரூராட்சி மற்றும் பரங்கிப்பேட்டை ஒன்றியம் முழுவதும் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே சிதம்பரம் தொகுதியில் இருந்த திருமுட்டம் பேரூராட்சி காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nதற்போது சிதம்பரம் பேரவைத் தொகுதியில், சிதம்பரம் நகராட்சியும், அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை, கிள்ளை ஆகிய 3 பேரூராட்சிகளும், பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 41 ஊராட்சிகள், குமராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள், மேலபுவனகிரி ஒன்றியத்தில் 7 ஊராட்சிகள் உள்ளிட்ட 69 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி இத்தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.\nதொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :\nநகராட்சி : சிதம்பரம் நகராட்சி - 33 வார்டுகள்\nபேரூராட்சிகள் : (1) கிள்ளை பேரூராட்சி -15 வார்டுகள் (2) பரங்கிப்பேட்டை பேரூராட்சி - 18 வார்டுகள் (3) அண்ணாமலை நகர் பேரூராட்சி - 15 வார்டுகள்\nகிராம ஊராட்சிகள் : 69\nமேல்புவனகிரி ஒன்றியம் (7) : சி.முட்லூர், கீழமூங்கிலடி, மேலமூங்கிலடி, மேல்அனுவம்பட்டு, தீத்தாம்பாளையம், தில்லைநாயகபுரம், லால்புரம்.\nகுமராட்சி ஒன்றியம் (21) : அகரநல்லூர், சிதம்பரம் நான்-முனிசிபல், இளநாங்கூர், ஜெயங்கொண்டப்பட்டினம், கடவாச்சேரி, காட்டுக்கூடலூர், கீழகுண்டலப்பாடி, கூத்தன்கோயில், நாஞ்சலூர், பெராம்பட்டு, பூலாமேடு, சாலியந்தோப்பு, சிவபுரி, சிவாயம், சி.தண்டேஸ்வரநல்லூர், தவர்த்தாம்பட்டு, உசூப்பூர், வையூர், சி.வாக்காரமாரி, வல்லம்படுகை, வரகூர்.\nபரங்கிப்பேட்டை ஒன்றியம் (41) : மணிக்கொல்லை, பெரியப்பட்டு, சிலம்பிமங்கலம், வில்லியநல்லூர், வேளங்கிப்பட்டு, பூவாலை, வயலாமூர், சேந்திரக்கிள்ளை, கொத்தட்டை, சி.புதுப்பேட்டை, அரியகோஷ்டி, பெரியகுமட்டி, சின்னகுமட்டி, தச்சக்காடு, கீழமணக்குடி, பு.அருண்மொழிதேவன், குரியாமங்கலம், ஆயிபுரம், பு.ஆதிவராகநல்லூர், மஞ்சக்குழி, பு.முட்லூர், நஞ்சைமகத்துவாழ்க்கை, கீழ்அனுவம்பட்டு, தில்லைவிடங்கள், பின்னத்தூர், கோவிலாம்பூண்டி, பள்ளிப்படை, சி.கொத்தங்குடி, மீதிகுடி, நக்கரவந்தன்குடி, உத்தமசோழமங்கலம், குமாரமங்கலம், கணக்கரப்பட்டு, மேலதிருக்கழிப்பாலை, கவரப்பட்டு, வசப்புத்தூர், பிச்சாவரம், டி.எஸ்.பேட்டை, கீழத்திருக்கழிப்பாலை, கீழப்பெரம்பை, பு.மடுவங்கரை.\nவாக்காளர்கள் : ஆண் - 94,192, பெண் - 92,427 மொத்தம் - 1,86,619\nவாக்குச்சாவடிகள் : மொத்தம் 215\nதேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண் : கோட்டாட்சியர் எம்.இந்துமதி : 94450 00425\nதேர்தல் நடந்தது: 13 முறை\nகாங்கிர‌ஸ்: 5+2 முறை வெற்றி*\nதி.மு.க.: 4 முறை வெற்றி\nஅ.தி.மு.க.: 3 முறை வெற்றி\nத‌.மா.கா.: 1 முறை வெற்றி\n*1952, 1957 தேர்தல்களில் இரட்டை உறுப்பினர் தொகுதியாக இருந்தது.\n*1952ம் ஆண்டு தேர்தலில்தான் சிதம்பரம் தொகுதி உருவாக்கப்பட்டது.\n*கடலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இந்த தொகுதி.\n*சிதம்பரம் எம்.பி. தொகுதிக்குள்தான் சிதம்பரம் ச‌ட்டசபை தொகுதி உள்ளடங்கி இருக்கிறது.\n*சிதம்பரம் தொகுதியில் காங்கிரஸ்தான் அதிக முறை வெற்றி பெற்றிருக்கிறது.\n*மூப்பானாரின் தமிழ் மாநில காங்கிரஸ் இங்கே ஒரு முறை வெற்றி பெற்றிருக்கிறது.\n*தற்போது காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கும் கே.எஸ். அழகிரி, 1991, 1996 சட்டசபைத் தேர்தல்களில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை எம்.எல்.ஏ. ஆனார்.\n*அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் 1991 தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.\n2001 சரவணன் துரை (தி.மு.க‌.)\n1967 ஆர்.கனகசபை பிள்ளை (காங்கிரஸ்)\n1957 வாகீசன் பிள்ளை (காங்கிரஸ்), சுவாமி சகஜானந்தா (காங்கிரஸ்)\n1952 வாகீசன் பிள்ளை (காங்கிரஸ்), சுவாமி சகஜானந்தா (காங்கிரஸ்)\nக‌ட‌ந்த‌ கால‌ தேர்த‌ல் முடிவுக‌ள்:\nசரவணன் துரை (தி.மு.க.): 54,647\n1996 (தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றி)\nஎம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் (தி.மு.க.): 29,114\nகலியமூர்த்தி துரை (தி.மு.க.): 38,461\nகலியமூர்த்தி துரை (தி.மு.க.): 22,917\nமுத்து கோவிந்தராஜன் (அ.தி.மு.க.): 19,586\nகோபால கிருஷ்ணன் (ஸ்தாபன காங்கிரஸ்): 34,071\nகனகசபை பிள்ளை (காங்கிரஸ்): 34,911\n1957 (காங்கிரஸ், காங்கிரஸ் வெற்றி)*\nவாகீசன் பிள்ளை (காங்கிரஸ்): 37,255\nசுவாமி சகஜானந்தா (காங்கிரஸ்): 37,089\n*இரட்டை உறுப்பினர் தொகுதியாக இருந்தது.\n1952 (காங்கிரஸ், காங்கிரஸ் வெற்றி)*\nசுவாமி சகஜானந்தா (காங்கிரஸ்): 39,509\nவாகீசன் பிள்ளை (காங்கிரஸ்): 33,427\nசுவாமி கண்ணு (தமிழ்நாடு டெய்லர்ஸ் கட்சி): 30,517\nசிவசுப்பிரமணியன் (தமிழ்நாடு டெய்லர்ஸ் கட்சி): 25,760\n*இரட்டை உறுப்பினர் தொகுதியாக இருந்தது.\nதொகுதியின் பிர‌ச்னைக‌ள், கோரிக்கைக‌ள், வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதையெல்லாம் பின்னூட்டத்தில் நீங்கள் எழுதுங்களேன்.\nமேலும் வாசிக்க>>>> \"சிதம்பரம் சட்டமன்ற தொகுதி - ஒரு பார்வை\"\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமின் வாரியம் - 253786\nதுணை மின்நிலையம் - 247220\nபஞ்சாயத்து யூனியன் - 243227\nகேஸ் சர்வீஸ் - 243387\nஅஞ்சல் நிலையம் - 243203\nDr அங்கயற்கண்ணி - 253922\nDr பார்த்தசாரதி - 243396\nDr பிரேம்குமார் - 253580\nDr ஷகீலா பேகம் - 243234\nபரங்கிப்பேட்டை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇவ்வூர் மஹ்மூதுபந்தர், போர்டோநோவோ (புதிய துறைமுக நகரம்) மற்றும் முத்து கிருஷ்ணபுரி என்றும் அறியப்படுகிறது. வங்காள வளைகுடா கடலோரத்தில் அமைந்துள்ள இவ்வூர் போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிசாரால் காலனி ஆதிக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி க��லத்தில் இது முக்கிய கப்பல் துறைமுகமாகவும் விளங்கியது. ஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலை இங்கு நிறுவப்பட்டிருந்தது.\nகி.பி. 1781ல் ஆங்கிலேயரை எதிர்த்து ஹைதர் அலி இரண்டாம் மைசூர் போர் புரிந்தார். அதன் நினைவு போர்கொடி கம்பமும், கல்லறைகளும் இன்றும் அழியாச் சின்னங்களாக உள்ளது.\nஇங்கு கடல்சார் கல்வியான அண்ணாமலை பல்கலைகழகத்தினால் நிறுவப்பட்டு ஆராய்ச்சி படிப்புகள் நடைபெற்று வருகின்றது - இதின் கடல்சார் அருங்காட்சியகம் இங்கு பிரசித்தி பெற்றது.\nஇரயில் நிலையம்: விழுப்புரம் - மயிலாடுதுறை கோட்ட பாதையின் இடையே அமைந்துள்ளது. சிதம்பரம் இரயில் நிலையம் இங்கிருந்து 11 கி.மீ தூரத்திலும், கடலூ சந்திப்பு 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.\nஅருகில் உள்ள விமான நிலையங்கள்: திருச்சிராப்பள்ளி - 145 கி.மீ., சென்னை - 230 கி.மீ.\nதற்போதைய பேரூராட்சி தலைவர்: திரு. முஹமது யூனுஸ்\nஎஸ். டி. டீ. குறியீடு: 4144\nகலைஞர் வருகை, களைக்கட்டியது முட்லூர்...\nசிதம்பரம் சட்டமன்ற தொகுதி - ஒரு பார்வை\nCopyright © 2010 பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://climatecircus.com/ta/forso-a-review", "date_download": "2021-01-28T05:04:31Z", "digest": "sha1:FHZ23ZTFFBT6MY2ZLDTG2JKRQCGXESSD", "length": 27989, "nlines": 103, "source_domain": "climatecircus.com", "title": "Forso A+ ஆய்வு காண்பிக்கிறது: முடிவுகள் சாத்தியம், ஆனால் இந்த தவறுகளை தவிர்த்திடுங்கள்", "raw_content": "\nஎடை இழந்துவிடபருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்Chiropodyமூட்டுகளில்நோய் தடுக்கஅழகிய கூந்தல்மெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிஇனக்கவர்ச்சிஉறுதியையும்பெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்பல் வெண்மைகடவுட் சீரம்\nForso A+ - சோதனையில் முடி வளர்ச்சியை அதிகரிக்க முடியுமா\nஒவ்வொரு முறையும் முடி வளர்ச்சியை Forso A+ , Forso A+ தவிர்க்க முடியாத வகையில் இந்த தலைப்பில் இணைக்கப்பட்டுள்ளது - ஏன் நீங்கள் வாங்குவோர் விமர்சனங்களை படித்து இருந்தால், \"ஏன்\" அழகான Forso A+ : Forso A+ விளைவு மிகவும் எளிமையான & மிகவும் நம்பகமான அப்பால் உள்ளது. முடி வளர்ச்சியில் எவ்விதமான உற்பத்தியை எவ்வகையான நம்பிக்கையுடன் எமது கட்டுரையில் வெளிப்படுத்துகிறோம்.\nஎன்ன வகையான மருந்துகள் Forso A+ \nForso A+ அதன் சரியான சமச்சீர் பொருட்கள் கொண்ட செயல்முறையை Forso A+ நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளை பயன்படுத்துகிறது. தயாரிப்பு மலிவானது மற்றும் சில பக்க விளைவுகள் உள்ளன\nஉற்பத்தியாளர் மிகவும் நம்புகிறார். ஒரு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வாங்குதல் சாத்தியம் மற்றும் ஒரு SSL- மறைகுறியாக்கப்பட்ட இணைப்பை வழியாக மேற்கொள்ள முடியும்.\nForso A+ -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இப்போது Forso A+ -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஉங்கள் தேவைகளை Forso A+ வாங்குவது\nஇது Forso A+ பயனற்றதா என்பதை தீர்மானிப்பதன் மூலம் விளக்க முடியும்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, முடி வளர்ச்சியை வலுப்படுத்துவதன் மூலம் Forso A+ ஐ வாங்குவதன் மூலம் சாதகமான முன்னேற்றத்தை பெற முடியும் என்பது Forso A+ .\nஇருப்பினும், நீங்கள் ஒரு மாத்திரையை மட்டுமே எடுத்துக் கொண்டு உடனடியாக உங்கள் பிரச்சினைகளை மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தால், நீங்கள் மீண்டும் அணுகுமுறையைப் பார்க்க வேண்டும்.\nமுடி வளர்ச்சியை பலப்படுத்துவது ஒரு நீண்ட வளர்ச்சி செயல்முறை ஆகும். இது பல வாரங்கள் அல்லது ஒரு நீண்ட நேர இடைவெளியை எடுக்கும். இதை Green Spa ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நேரத்தில் Forso A+ நிச்சயமாக வழி சுருக்கவும் Forso A+ . நீங்கள் நிதானமாக இருக்கும்போது, படிகளைத் தவிர்க்க முடியாது.\nநீங்கள் அதிக முடி வளர்ச்சிக்கு இலக்காகிவிட்டால், நீங்கள் இந்த தயாரிப்பு மட்டும் பெறக்கூடாது, ஆனால் எந்தவொரு விஷயத்திலும் அதைப் பயன்படுத்துவதற்கு முன்பாக வெளியே வரக்கூடாது. எல்லா சாத்தியக்கூறுகளிலும் நீங்கள் விரைவில் வெற்றிகரமாக எதிர்பார்க்கலாம். இதைச் செய்ய நீங்கள் சட்டப்பூர்வ வயதை ஏற்கனவே உள்ளீர்கள் என்பதைக் கவனியுங்கள்.\nForso A+ இன் தெளிவான நன்மைகள்:\nநிச்சயமற்ற மருத்துவ தலையீடுகள் தவிர்க்கப்படலாம்\nஒரு சரியான பொருந்தக்கூடியது மற்றும் ஒரு பயனுள்ள பயன்பாடு முற்றிலும் இயற்கை பொருட்கள் அல்லது பொருட்கள் உத்தரவாதம்\nடாக்டர் மற்றும் மருந்தாளரிடம் நீங்கள் வழியமைக்கிறீர்கள், இது உங்கள் பிரச்சனையை கேலி செய்யாமல் தீவிரமாக எடுத்துக்கொள்ளாது\nஇது ஒரு இயற்கை தயாரிப்பு என்பதால், அது மலிவானதாகும் மற்றும் ��ொள்முதல் என்பது சட்டபூர்வமாகவும் பரிந்துரைக்கப்படாததாகவும் இருக்கிறது\nபேக்கேஜிங் மற்றும் கப்பல் ஏற்றுமதி செய்பவர் ஒழுக்கமான & முற்றிலும் எதுவும் அர்த்தமுள்ள - எனவே நீங்கள் இணையத்தில் வாங்க & நீங்களே வைத்திருக்க, நீங்கள் அங்கு என்ன\nForso A+ உதவி பயனர்கள் எந்த அளவிற்கு பயன்படுத்துகிறார்கள்\nஇன்னும் ஆழமாக புரிந்து கொள்வதற்காக Forso A+ உண்மையில் வேலை செய்கிறது, பொருட்கள் மீதான அறிவியல் நிலைமைக்கு உதவுகிறது.\nநாங்கள் உங்களிடமிருந்து இந்த முயற்சியை எடுத்திருக்கிறோம்: பின் மற்ற நபர்களின் கருத்துக்களைப் பார்ப்போம், ஆனால் முதலாவதாக, ஒரு நிறுவனம் Forso A+ பற்றி என்ன சொல்ல வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்:\nஇந்த வழியில் குறைந்தபட்சம் Forso A+ மதிப்பிற்குரிய பயனர்களின் சான்றுகள் ஒலி\nதயாரிப்பு வளர்ச்சியடைந்த வடிவமைப்பின் கட்டமைப்பானது பல பிரதான பொருட்களாகும்: அத்துடன்.\nகலவை முதன்மையாக அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஒரு வலுவான அடிப்படையாக இருப்பது நிச்சயமாக ஒரு குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்பதை நிரூபிக்கிறது.\nஆனால் இந்த பொருள்களின் சரியான அளவு என்ன உகந்த உற்பத்தியின் முக்கிய கூறுகள் அனைத்து மக்களுக்கும் தழுவிய அளவைக் கொண்டிருக்கும்.\nஆரம்பத்தில் ஒரு வியத்தகு பொருளாக பயன்படுத்தப் பட்டபோது நான் ஆச்சரியப்பட்டேன் என்றாலும், இந்த முடிவை முடி வளர்ச்சியில் மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்ற கருத்தை மறுபடியும் மறுபடியும் மறுபடியும் வெளியிடுகிறேன்.\nForso A+ க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\nபேக்கேஜிங் மற்றும் பல வார ஆய்வுகளில் விரிவான தோற்றத்திற்குப் பிறகு, தயாரிப்பு ஒரு சோதனை ஓட்டத்தில் சிறந்த முடிவுகளை விளைவிக்கும் என்று நான் நம்புகிறேன்.\nஏற்கெனவே கூறியபடி, தயாரிப்பு என்பது இயற்கையாக, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நன்கு பொறுத்துக் கொள்ளப்பட்ட கூறுகளின் அடிப்படையில் மட்டுமே. அதன்படி, இது ஒரு மருந்து இல்லாமல் இல்லை.\nநீங்கள் கடந்த நுகர்வோர் அனுபவங்களை பாருங்கள் என்றால், அவர்கள் எந்த எரிச்சலூட்டும் பக்க விளைவுகள் அனுபவித்து என்று நீங்கள் கவனிக்க.\nஇது கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றுவதற்கான முக்���ிய நிபந்தனைக்குட்பட்டது, இது தயாரிப்பு மிகவும் தீவிரமானது என்பதால் மட்டுமே இந்த திருப்திகரமான உத்தரவாதம். ஒரு Zotrim ஒப்பீட்டையும் பாருங்கள்.\nமேலும், நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் நீங்கள் Forso A+ சரிபார்க்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டும் - எங்கள் சேவையைப் பின்பற்றவும் - நகல்களை (போலிஸ்) தடுக்கவும். ஒரு போலி தயாரிப்பு, ஒரு கூறப்பட்ட சாதகமான விலை உங்களை கவர்ந்திழுக்க கூடும் என்றாலும், வழக்கமாக எந்த விளைவும் இல்லை மற்றும் தீவிர நிகழ்வுகளில் மிகப்பெரிய சுகாதார ஆபத்துகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.\nForso A+ மற்றும் அதற்கு எதிராக என்ன பேசுகிறது\nForso A+ ன் சரியான அளவு\nநீங்கள் உண்மையிலேயே அதன் வேலையைச் செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்த விரும்பினால், கவலைப்பட வேண்டிய அவசியமில்லை: இது முற்றிலும் பயனளிக்காதது மற்றும் அனைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கும் உருவாக்கப்படும்.\nநீங்கள் தீர்வு பெறுவதற்கு முன்னர் விளைவுகளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. தினசரி & எல்லா இடங்களிலும் தனிப்பட்ட அளவை உட்கொள்வது மிகவும் எளிது என்று நீங்கள் உறுதியாக நம்பலாம்.\nForso A+ பயன்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சி குறிப்பிடத்தக்க அதிகரிப்பு கொண்ட நுகர்வோர் இருந்து கதைகள் பாராட்டி பல உள்ளன.\nஎந்த சந்தர்ப்பத்திலும், தயாரிப்பாளரின் உத்தியோகபூர்வ முகப்பு பக்கத்தில், சிக்கலான தகவலையும், இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலமும் பெறலாம்.\nஎதிர்காலத்தில் நாம் முதல் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாமா\nபல பயனர்கள் முதலில் நீங்கள் முதலில் பயன்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கவனித்திருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டுகின்றனர். இது ஒரு சில வாரங்கள் முன்னேற்றம் செய்யப்படலாம்.\nமேலும் நிரந்தரமான Forso A+ பயன்படுத்தப்படுகிறது, மேலும் வேலைநிறுத்தங்கள் கண்டுபிடிப்புகள் ஆகும்.\nForso A+ -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nஎனினும், பயனர்கள் ஒரு பொருளில், அவர்கள் ஒரு சில வாரங்களுக்கு, ஒரு சில நேரங்களில், கட்டங்களில் அதை பயன்படுத்த என்று தயாரிப்பு மிகவும் அன்போடு தெரிகிறது.\nஇந்த காரணத்தினால் சோதனை அறிக்கைகள் மிகவும் பெரிதும் பாதிக்கப்படக்கூடாது, மிக வேகமாக முடிவுக���் இங்கு உறுதியளிக்கப்பட்டால். பயனர் பொறுத்து, இறுதி முடிவுகள் ஏற்படும் முன் சிறிது நேரம் ஆகும்.\nForso A+ பகுப்பாய்வு மதிப்பாய்வு\nஇந்த தீர்வை எந்த நேர்மறை முயற்சிகள் உள்ளன என்பதை நான் நிச்சயமாக நீங்கள் பரிந்துரைக்கிறோம். நடுநிலை மூன்றாம் தரப்பு விமர்சனங்களை ஒரு வேலை தயாரிப்புக்கான சிறந்த ஆதாரம். மூலம், Revitol Skin Tag Removal ஒப்பீட்டைக் கவனியுங்கள்.\nஅறிக்கைகள் ஆய்வு செய்ததன் விளைவாக, முன்-மற்றும்-பிறகு ஒப்பீடுகள் மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து முன்னேற்றங்கள் ஆகியவற்றின் விளைவாக, Forso A+ உடன் நேர்மறையான முடிவுகளைக் Forso A+ :\nஎதிர்பார்த்தபடி, இது சமாளிக்கக்கூடிய அனுபவ அறிக்கைகள் மற்றும் Forso A+ அனைவருக்கும் வேறுபட்ட விளைவுகளை ஏற்படுத்தும். ஆயினும், பொதுவாக, கண்டுபிடிப்புகள் கணிசமானதாக இருப்பதோடு, உயர்ந்த அளவு உறுதியுடன் உங்களுடன் நீங்கள் இருப்பீர்கள் என்ற முடிவுக்கு வருகிறேன்.\nநீங்கள் இப்போது விளைவுகளை எதிர்பார்க்கலாம்:\nநீங்களாகவே முயற்சி செய்ய முயற்சிக்காதீர்கள், அது கேள்விக்கு வெளியே இல்லை\nForso A+ போன்ற பயனுள்ள தயாரிப்புகள் பல்வேறு Forso A+ மட்டுமே எரிச்சலூட்டுவதாக உள்ளது, ஏனென்றால் தொழில் நுட்பத்தில் உள்ள சில ஆர்வமுள்ள குழுக்களின் இயற்கையான பயனுள்ள தயாரிப்புகள் Forso A+ . நீங்கள் அதை முயற்சி செய்ய விரும்பினால், நீங்கள் அதிக நேரம் கடந்து செல்ல கூடாது.\nஅத்தகைய தீர்வு ஒரு சட்டத்திற்கு இணங்க உத்தரவிடப்படலாம், குறைந்த செலவில் பெரும்பாலும் இல்லை. அசல் வழங்குநரின் வலைத்தளத்தில் நீங்கள் இன்னும் அதை வாங்க முடியும். அங்கு, நீங்கள் ஒரு பயனற்ற நகல் தயாரிப்பு பெற வாய்ப்புகள் எடுக்க.\nநீண்ட காலமாக அந்த முறையை நடத்த உங்கள் திறனைக் கேள்விக்கு உட்படுத்துகிறீர்கள், அதை முயற்சி செய்யக்கூடாது.இந்த கட்டத்தில், முக்கியமான ஒரு விஷயம் முக்கியம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்: விடாமுயற்சி. எனினும், உங்கள் பிரச்சனை நிலைமை உங்கள் இலக்கை அடைய தயாரிப்புக்கு அனுமதிக்க போதுமானதாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். இது Hammer of Thor போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\nஎச்சரிக்கை: தயாரிப்பு வாங்கும் முன் இதை வாசிக்க உறுதியாக இருங்கள்\nஒருமுறை மீண்டும், நாம் அவர்களின் Forso A+ , தங்கள் கள்ள விற்ப���ைகள் விற்க தேவைப்படும் கண்டுபிடிப்புகள் பயன்படுத்த அறியப்படுகிறது சந்தேகத்திற்கு Forso A+ மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் முகத்தில் வாங்க Forso A+ என்று சொல்ல விரும்புகிறேன்.\nபட்டியலிடப்பட்ட இணைப்புகளின் அனைத்து நகல்களையும் வாங்கிவிட்டேன். எனவே எனது தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில், நீங்கள் பட்டியலிடப்பட்ட வலை முகவரிகள் மூலம் பொருட்களை வாங்குவதை மட்டுமே நான் பரிந்துரைக்க முடியும், இது அசல் உற்பத்தியாளரிடம் நேரடி அணுகலை உங்களுக்கு வழங்கும். நாம் பார்த்தபடி, Forso A+ வாங்குகிறது, அசல் Forso A+ என்பதால், மற்ற விற்பனையாளர்களிடமிருந்து வாங்குவது ஒட்டுமொத்த மோசமான யோசனையாக இருக்கும்.\nநீங்கள் தயாரிப்பு முயற்சி செய்ய முடிவு செய்திருந்தால், நாங்கள் முன்மொழிகின்ற ஆன்லைன் கடைக்கு உண்மையிலேயே ஷாப்பிங் செய்யும் போது, மற்ற மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களில் ஒருவர் நல்ல விலை, நம்பகத்தன்மை அல்லது ரகசியத்தன்மை, அல்லது பாதுகாப்பான அறிவைப் பெறுவதில்லை அது உண்மையில் உண்மையான தயாரிப்பு என்று. Yarsagumba ஒரு சோதனை ஓட்டத்திற்கு மதிப்புள்ளது.\nநிச்சயமாக நீங்கள் பகுப்பாய்வு வலைத்தளங்களை பயன்படுத்தலாம்.\nநீங்கள் அவசரமாக பெரிய எண்ணிக்கையை ஆர்டர் செய்ய வேண்டும், எனவே ஒரு நபர் யூரோக்களை சேமிப்பார் & எண்ணற்ற மறுவரிசைகளைத் தவிர்க்கிறார். நீண்டகால உட்கொள்ளல் மிகவும் உறுதியானது என்பதால் இது ஒரு பொதுவான நடைமுறையாகும்.\nACE ஒப்பிடும்போது இது சுவாரஸ்யமாக இருக்கும்\n✓ இப்போது Forso A+ -இலிருந்து லாபம்\nForso A+ க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_7.pdf/245", "date_download": "2021-01-28T04:24:17Z", "digest": "sha1:EBW6G57LGDFZVCMEWPK4XZLKNAZ2PMNG", "length": 7736, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/245 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/245\n⁠மனித உலகம் இன்பத்தையே விழைகிறது. அதற்காகவே உழைக்கிறது. ஆயினும், இன்பத்தின் சாயல்கூட இன்னும் மனித உலகத்தை அணுகவில்லை. இன்பத்தின் நிழல்களைத்தான் இன்று இன்பமென்று கருதி உலகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. என்ன இருந்தாலும் நிழல், நிழல்தானே இன்று மனித உலகம், இன்பத்தை ஆரத் துய்க்க முடியாமல் தடையாக இருப்பது புறப்பகையன்று. ஒரு காலத்தில் புறப்பகையும் மனிதனை வருத்தியது. 'சுறுக்’ கென்று தைக்கும் புறப்பகையைக் கடிதில் உணர்ந்த மனிதன், புறப்பகைகளை வெற்றி காண்பதில் படிப்படியாக முன்னேறி விட்டான்.\n⁠ஆதலால், இன்று அவனை வெள்ளம் வருத்துவதில்லை; தீ, சுடுவதில்லை; கொடிய விலங்குகளும்கூட வருத்துவதில்லை. அவற்றையெல்லாம் முறைப்படுத்தித் தன் ஆற்றல் எல்லைக்குள் உட்படுத்தி அனுபவத்திற்குக் கொண்டு வந்து விட்டான். அஃதோர் அற்புதமான சாதனை. அந்தச் சாதனையின் அருமையைக் குறைத்து மதிப்பிடுவதில் பொருளில்லை. ஆயினும், பலவற்றைப் பழக்கிய அவன், பழகத் தவறிவிட்டான். நாயினை நல்லவிதமாகப் பழக்கினான். ஆனாலும் அவன் பழகத் தவறிவிட்டான். அவனை இன்று வருத்துவது, புறப்பகையல்ல. அகப்பகையே யாகும். அழல் நெருப்பு அவனைச் சுடுவதில்லை. ஆனாலும், அழுக்காற்றுத் தீ அவனைச் சுடுகிறது. அலைகடல், அவனை வருத்துவதில்லை. அதனை அடக்கிக் கலம் செலுத்துகிறான். ஆனாலும் அவா வெள்ளம் அவனை அலைக்கழிக்கிறது.\n⁠இந்த அகப்பகையை வென்று, வெற்றி பெற்றாலேயே மனிதன் பகைப் பலத்துக்கு ஆளாகமாட்டான். மனிதனின் வாழ்வில் படைக்கலங்கள் மட்டும் அஞ்சாமைக்கு அடையாளமல்ல. படைக்கலம் தாங்கியவர்களிலும், பஞ்சை\nஇப்பக்கம் கடைசியாக 4 நவம்பர் 2020, 04:05 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-x1-and-jaguar-xe.htm", "date_download": "2021-01-28T06:35:13Z", "digest": "sha1:GQ5E74EIWVFX5325RPV4KY3MWLKWZCSL", "length": 29195, "nlines": 685, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்1 vs ஜாகுவார் எக்ஸ்இ ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்எக்ஸ்இ போட்டியாக எக்ஸ்1\nஜாகுவார் எக்ஸ்இ ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்1\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்\nஜாகுவார் எக்ஸ்இ போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்1\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ எக்ஸ்1 அல்லது ஜாகுவார் எக்ஸ்இ நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ எக்ஸ்1 ஜாகுவார் எக்ஸ்இ மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 37.20 லட்சம் லட்சத்திற்கு sdrive20i sportx (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 46.64 லட்சம் லட்சத்திற்கு எஸ் (பெட்ரோல்). எக்ஸ்1 வில் 1998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் எக்ஸ்இ ல் 1997 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எக்ஸ்1 வின் மைலேஜ் 19.62 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த எக்ஸ்இ ன் மைலேஜ் - (பெட்ரோல் top model).\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nலேசான கலப்பின No No\nடிரைவ் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes\nட்ரங் லைட் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு Yes\nஸ்மார்ட் கீ பேண்ட் No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes\nசிகரெட் லைட்டர் Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபி���்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஆல்பைன் வெள்ளைகனிம வெள்ளைசன்செட் ஆரஞ்சுகனிம சாம்பல்புயல் புத்திசாலித்தனமான விளைவைத் தூண்டுகிறதுமத்திய தரைக்கடல் நீலம்பிளாக்பழுப்பு உலோகத்தை தூண்டுகிறதுபனிப்பாறை வெள்ளிகருப்பு சபையர்+5 More ஃபயர்ன்ஸ் சிவப்புபோர்ட்பினோ ப்ளூeiger சாம்பல்கால்டெரா ரெட்சாண்டோரினி பிளாக்புஜி வெள்ளை+1 More\nஇவிடே எஸ்யூவிஆல் இவிடே எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nஅலாய் வீல்கள் Yes Yes\nடின்டேடு கிளாஸ் No No\nremovable or மாற்றக்கூடியது top No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம் No\nஹீடேடு விங் மிரர் Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\ncentrally mounted எரிபொருள் தொட்டி Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes Yes\nமலை இறக்க கட்டுப்பாடு Yes\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes No\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes\nஉள்ளக சேமிப்பு No Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of பிஎன்டபில்யூ எக்ஸ்1 மற்றும் ஜாகுவார் எக்ஸ்இ\nஒத்த கார்களுடன் எக்ஸ்1 ஒப்பீடு\nடொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்1\nஆடி க்யூ2 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்1\nவோல்வோ எக்ஸ்சி40 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்1\nமெர்சிடீஸ் ஜிஎல்சி போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்1\nபிஎன்டபில்யூ 3 series போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்1\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் எக்ஸ்இ ஒப்பீடு\nபிஎன்டபில்யூ 3 series போட்டியாக ஜாகுவார் எக்ஸ்இ\nபிஎன்டபில்யூ 5 series போட்டியாக ஜாகுவார் எக்ஸ்இ\nஜாகுவார் எக்ஸ்எப் போட்டியாக ஜாகுவார் எக்ஸ்இ\nஆடி ஏ6 போட்டியாக ஜாகுவார் எக்ஸ்இ\nஆடி ஏ4 போட்டியாக ஜாகுவார் எக்ஸ்இ\nஒப்பீடு any two கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/govt-relaxes-rules-for-withdrawal-from-epfo-accounts-amid-coronavirus-outbreak-018360.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-28T04:41:22Z", "digest": "sha1:V5SK4Q5OBMZZNX3NVY5U7H3XKDMGHT4R", "length": 25912, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. கொரோனாவை எதிர்கொள்ள பிஎஃப் பணம் எடுக்க மத்திய அரசு அதிரடி சலுகை..! | Govt relaxes rules for withdrawal from EPFO accounts amid coronavirus outbreak - Tamil Goodreturns", "raw_content": "\n» ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. கொரோனாவை எதிர்கொள்ள பிஎஃப் பணம் எடுக்க மத்திய அரசு அதிரடி சலுகை..\nஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. கொரோனாவை எதிர்கொள்ள பிஎஃப் பணம் எடுக்க மத்திய அரசு அதிரடி சலுகை..\n14 hrs ago கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\n14 hrs ago அபாய கட்டத்தில் நிஃப்டி.. இன்னும் சரியலாம்.. நிபுணர்கள் எச்சரிக்கை..\n16 hrs ago 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\n16 hrs ago பட்ஜெட்டுக்கு முன் பெரும் சரிவு.. ஓரே நாளில் சென்செக்ஸ் 1077 புள்ளிகள் வரை சரிவு..\nNews ராணுவ ரகசியங்களை வாட்ஸ்-அப்பில் பேசிய விவகாரம்...அர்னாப் கோஸ்வாமி மீது போலீசில் புகார்\nMovies ஆன்லைன் விளையாட்டின் தூதர்.. நடிகை தமன்னாவுக்கு கேரள உயர் நீதிமன்றம் திடீர் நோட்டீஸ்\nSports அடுத்த தமிழக வீரரும் காலி.. எவ்வளவு எதிர்பார்த்தோம்.. இப்படி பண்ணலாமா.. தினேஷ் கார்த்திக் ஷாக்\nAutomobiles சில பொன்னேவில்லே பைக்குகளின் வி��்பனையை நிறுத்தி கொண்டது ட்ரையம்ப் இந்தியாவில் இனி இவை கிடைக்காது\nLifestyle இந்த ராசிக்காரர்கள் செக்ஸ் ஆல்கஹால் புகைபிடிப்பது போன்ற பழக்கத்திற்கு அடிமையா இருப்பார்களாம்.. \nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் தற்போது 1,071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 29 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.\nஇந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்காமல் இருக்க, மத்திய அரசு பலவேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇதன் ஒரு பகுதியாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு கடந்த சில தினங்களுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.\nவருங்கால வைப்பு நிதியை எடுத்துக் கொள்ளலாம்\nஇவ்வாறு கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மக்கள் தத்தம் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் தங்களது அத்தியாவசிய தேவைக்குக்கு கூட கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் தங்களது அவசரத் தேவைக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது மத்திய அரசு.\nமத்திய அரசு அதிரடி சலுகை\nஇந்தியாவில் கொடிய கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கும் அமலில் உள்ளதால் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவின் போது தேவைபடும் பொருளாதார தேவைக்காக, தொழிலாளர்கள் தங்களின் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.\nவிரைவில் இந்த தொகை கிடைக்கும்\nமேலும் இந்த அறிவிப்பின் படி, தொழிலாளர்கள் தங்களின் பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தில் இருந்து 75% அல்லது மூன்று மாத அடிப்படை ஊதியம் இவற்றில் எது குறைவோ அதைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதனைத் திருப்பிச் செலுத்த தேவையில்லை எனவும் கூறப்படுகிறது. இது மற்ற திட்டங்கள��ப் போல் அல்லாமல், பதிவு செய்த மூன்று நாட்களுக்குள் கிடைக்க உறுதி செய்வதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தற்போது நிலவும் சூழலில், 60 மில்லியன் வாடிக்கையாளர்களும் புதிய விதிமுறைகளின் படி தங்கள் கணக்கிலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தொழிலாளர்கள் EPFO இணையதளத்தில் (https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/) தங்களது UAN எண்ணை பதிவு செய்து ரகசிய பாஸ்வேர்டை பதிவு செய்து கணக்கிற்குள் செல்ல வேண்டும்.\nஅங்கு ஆன்லைன் சர்வீசஸ் மற்றும் CLAIM என்ற பிரிவிற்குச் சென்று அதில் Outbreak of pandemic என்பதை தேர்வு செய்தால், ஓடிபி வரும். அதனை பதிவு செய்தால் விதிமுறைகளின் படி தாங்கள் கேட்ட தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும், ஆனால் அதற்கு முன்னர் உங்களது பேங்க் செக் மற்றும் பாஸ்புக்கினை ஸ்கேன் செய்து, JPG and JPEG பார்மேட்டில் 100 கேபி முதல் அதிகபட்சமாக 500 கேபி வரை உள்ளவாறு அப்லோடு செய்யப்பட வேண்டும்.\nவங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்\nஇவ்வாறு பதிவு செய்யப்பட்ட நிலையில் மூன்று நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என எனத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் இந்த நெருக்கடியான நேரத்தில் பயன் பெற்றுக் கொள்ள முடியும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜாக்பாட்.. ஜன.1 முதல் பிஎப் கணக்கில் 8.5 சதவீத வட்டி வருமானம்.. 6 கோடி ஊழியர்கள் மகிழ்ச்சி..\nபிஎப் கணக்கிற்கு டிசம்பர்-க்குள் 8.5% வட்டி வருமானம் கன்பார்ம்.. இப்போதே பேலென்ஸ்-ஐ செக் பண்ணுங்க..\nஈபிஎப்ஓ வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி.. 2019-20 நிதியாண்டுக்கு 8.5% வட்டி வருமானம் நிச்சயம்\nபணி ஓய்வு பெறும் போது பி.எஃப் தொகையை சிக்கல் இல்லாமல் பெற என்ன செய்ய வேண்டும்\n4 மாதத்தில் 30,000 கோடி ரூபாயை வித்ட்ரா செய்த பிஎஃப் சந்தாதாரர்கள்\nமார்ச் 2020-ல் சரமாரி வேலை இழப்புகளை உறுதிப்படுத்தும் EPFO தரவுகள்\n லட்சக் கணக்கான கம்பெனிகளுக்கு பலன்\nபிஎப் பணம் 'இப்போது' செலுத்த வேண்டாம்.. நிறுவனங்களுக்கு ரூ. 12,000 கோடி நிதியுதவி..\nஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி.. EPFO-ல் பிறந்த தேதியை மாற்ற ஆதார் போதும் என அறிவிப்பு..\nமத்திய அரசின் அதிரடி சலுகை கைகொடுக்கவில்லையே.. கொரோனாவை எதிர்கொள்ள பிஎஃப் பணம் கிடைக்குமா...\nபணியில் இருந்து விலகும் நாளை இனி நீங்களே பி.எப். இணையதளத்தில் அப்டேட் செய்யலாம்..\nமத்திய அரசின் திடீர் முடிவு.. எல்லோருக்கும் சம்பள உயர்வு..\nபிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து-ஐ விட இந்தியாவில் அதிக வருமான வரி..\nஇந்தியாவுக்கு பெருமை சேர்த்த டிசிஎஸ்.. உலகின் மிகப்பெரிய ஐடி நிறுவனமாக உருவெடுத்த டிசிஎஸ்..\nவெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.utvnews.lk/?p=185241", "date_download": "2021-01-28T04:33:27Z", "digest": "sha1:3PPSFKXPNF7LJKJAV53GHAU4J3AKEYPW", "length": 10577, "nlines": 118, "source_domain": "tamil.utvnews.lk", "title": "ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூர்ந்த மக்கள் - UTV News Tamil", "raw_content": "\nஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூர்ந்த மக்கள்\n(UTV | கொழும்பு) – 2004 டிசம்பர் 26 ஆம் திகதி உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு கறுப்பு தினமாக பதிவாகிய சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.\nஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தால் சுமார் 40 ஆயிரம் இலங்கையர்கள் உயிரிழந்தனர்.\nஇன்றைய தினம் ஆழிப்பேரலை நினைவுகளை மீட்டும் நினைவஞ்சலி நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளன.\nநாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், அதனைக் கருத்தில் கொண்டு சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக இந்த வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.\nஇதேவேளை, சுனாமி பேரழிவில் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று(26) பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் தீபமேற்றி அனைவருக்கும் அக வணக்கம் செலுத்தினார்.\nகுறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தார்.\nவவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பா���்டில் சுனாமி பேரலையில் உயிர்நீத்தவர்களிற்கான 16 ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது.\nசுனாமி ஆழிப்பேரலையினால் உயிர் நீத்தவர்களுக்கான மௌன அஞ்சலியும் துஆப் பிரார்த்தனையும் கிண்ணியாவில் இடம் பெற்றது.\nசுனாமி ஆழிப்பேரலை பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர்.\nஅம்பாறை மாவட்டம் காரைதீவு கடற்கரையில் சுனாமி நினைவுதூபி அமைந்துள்ள பகுதியில் இன்று(26) 16 ஆவது சுனாமிநினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன\nமுதலாவது வர்த்தக விமானமானது தரையிறங்கியது\nஜோ பைடன் பதவியேற்புக்கு அனைத்தும் தயார் நிலையில்\n´சிட்டி பஸ்´ அதிசொகுசு பேருந்து சேவை அமுலுக்கு\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை\n(UTV | கொழும்பு) – மேல்மாகாணத்தில் இன்று(28) முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை...\nநாடு பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் [VIDEO]\n(UTV | கொழும்பு) – ஐரோப்பிய நாடுகளில் இனங்காணப்பட்ட உருமாறிய புதிய வைரஸ் இலங்கையிலும் காணப்படுகிறதை ஸ்ரீ ஜயவர்தனபுர...\nகொவிட் தடுப்பூசி பகிரப்படும் முறை\n(UTV | கொழும்பு) – கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் ஆறு பிரதான வைத்தியசாலைகளில் தடுப்பூசி...\nகொவிட் தடுப்பூசிகள் இன்று தாயகத்திற்கு\n(UTV | கொழும்பு) – இந்தியாவினால் வழங்கப்படும் கொவிட் தடுப்பூசிகள் இன்று முற்பகல் 11 மணியளவில் ஜனாதிபதி கோட்டாபய...\nசர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் இரு வீரர்களுக்கு தடை\n(UTV | துபாய்) – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணி வீரர்களான மொஹமட் நவீத் மற்றும் ஷைமான்...\nஅமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது\n(UTV | நெதர்லாந்து) – நாட்டில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாதென நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.\nபதவியேற்பின் பின்னர் புட்டின் – பைடன் இடையே உரையாடல்\n(UTV | அமெரிக்கா) – ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்...\nபேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்\n(UTV | கொழும்பு) – பேக்கரி உற்பத்திகளின் விலையை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, அகில...\nபங்குச் சந்தை தொடர்பிலான வதந்திகளை நம்ப வேண்டாம்\n(UTV | கொழும்பு) – பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாக,...\nபாதுகாப்பான தடுப்பூசியையே இந்தியாவிடமிருந்து பெறுகிறோம்\n(UTV | கொழும்பு) – உலக சுகாதார ஸ்தாபனத்தின் மூன்றாம் கட்ட பரிசோதனையிலும் வெற்றி கண்டு அனுமதியைப் பெறும்...\nவிசாரணை ஆணைக்குழுவின் இறுதி அமர்வு இன்று\nபேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/leadnews/112334/", "date_download": "2021-01-28T05:41:48Z", "digest": "sha1:EOW2FEKOPJOOBGL72YORGVXZOV3QZCAL", "length": 11972, "nlines": 158, "source_domain": "thamilkural.net", "title": "ஹர்த்தால் போராட்டம் வெற்றியடைய அனைவரும் ஓரணியில் திரள்வோம்! - தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை அறைகூவல் - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் முதன்மைச் செய்தி ஹர்த்தால் போராட்டம் வெற்றியடைய அனைவரும் ஓரணியில் திரள்வோம் – தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை அறைகூவல்\nஹர்த்தால் போராட்டம் வெற்றியடைய அனைவரும் ஓரணியில் திரள்வோம் – தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை அறைகூவல்\nதமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு – கிழக்கில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும். அதன் மூலம் இந்த அறவழிப் போராட்டத்தை வெற்றியடைய வைக்க வேண்டும்.என்று அறைகூவல் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா.\nஇது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-\nயாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அரச நிர்வாகம் இடித்து அழித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமிழ் மக்களின் நினைவிடங்கள் கௌரவப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் வடக்கு – கிழக்கு தழுவிய மாபெரும் ஹர்த்தால் போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கட்சியினர், சர்வமத பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர் மற்றும் யாழ். பல்கலைகழக மா��வர் ஒன்றியத்தினர் ஆகியோர் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.\nபோரில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதும், நினைவிடங்கள் பேணிப் பாதுகாக்கப்படுவதும் உலகப்பொது நீதி. அதையும் மீறி யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மக்களின் ஆன்மாவை உலுக்கியுள்ளது.\nதமிழ் மக்களின் அஞ்சலிக்கும் உரிமையை வரிசையாக நசுக்கி வரும் இந்த அரசின் சிந்தனையின் இறுதி வடிவமாக, யாழ். பல்கலைகழகத்தில் அமைந்திருந்த தூபியை இடித்தழிக்க அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. எஞ்சிய எமது நினைவிடங்களையாவது பேணிப் பாதுகாக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் நினைவிடங்களைக் கௌரவமாகப் பேண வேண்டும். எமது நிலைப்பாட்டை ஜனநாயக வழியில், அழுத்தம் – திருத்தமாக எதிர்வரும் திங்கட்கிழமை அரசுக்குச் சொல்வோம்.\nஇதற்காக அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைத்து, நாளைய ஹர்த்தால் போராட்டத்தை வெற்றியடையச் செய்வோம் என்றுள்ளது\nPrevious articleகல்லீரலில் உள்ள கொழுப்புக்களை அகற்ற இந்த ஒரு பழம் சாப்பிட்டா போதும்\nNext articleஇன்று சந்திராஷ்டமத்தால் அவதிப்படப் போகும் ராசிக்காரர் நீங்களா\nஇனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் ஆபத்து – கோட்டா அரசுக்கு கரு ஜயசூரிய எச்சரிக்கை\nகுருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன ;காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு\nகுருந்தூர்மலை தொல்லியல் ஆய்வு இடம்பெறும் பகுதிக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nதமிழரசு கட்சிக்கும் துரோகம் செய்யும் சுமந்திரன்\n2020: இந்த ஆண்டு எதன் அடையாளம்\nஇனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் ஆபத்து – கோட்டா அரசுக்கு கரு...\nகுருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன ;காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு\nகுருந்தூர்மலை தொல்லியல் ஆய்வு இடம்பெறும் பகுதிக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-01-28T04:58:17Z", "digest": "sha1:2YUL2CCHD65PZJJVZS2LT26WKXX6QYPS", "length": 10455, "nlines": 81, "source_domain": "totamil.com", "title": "போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் பெறுகிறார் - ToTamil.com", "raw_content": "\nபோதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் பெறுகிறார்\nபோதைப்பொருள் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட முச்சத் பான்வாலா கடை உரிமையாளர்களில் ஒருவரான ராம்குமார் திவாரிக்கு புதன்கிழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. திரு திவாரிக்கு ஒரு பெருநகர நீதவான் நீதிமன்றம் ail 15,000 ரொக்கப் பத்திரத்தில் ஜாமீன் வழங்கியது.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து எளிதாகப் படிக்கக்கூடிய பட்டியலில் மொபைல் நட்பு கட்டுரைகளைக் கண்டறியவும்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nஇந்த கடினமான காலங்களில் நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, எங்கள் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்கள் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தியாவிலும் உலகிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றிய தகவல்களை நாங்கள் புதுப்பித்த நிலையில் வைத்திருக்கிறோம். பொது நலனுக்கான செய்திகளை பரவலாக பரப்புவதற்கு, இலவசமாக படிக்கக்கூடிய கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம், மேலும் இலவச சோதனைக் காலங்களை நீட்டித்தோம். இருப்பினும், குழுசேரக்கூடியவர்களுக்கு எங்களிடம் கோரிக்கை உள்ளது: தயவுசெய்து செய்யுங்கள். தவறான தகவல்களையும் தவறான தகவல்களையும் எதிர்த்துப் போராடுகையில், நிகழ்வுகளுடன் விரைவாகச் செல்லும்போது, ​​செய்தி சேகரிக்கும் நடவடிக்கைகளுக்கு அதிக ஆதாரங்களை நாம் செய்ய வேண்டும். சொந்தமான ஆர்வம் மற்றும் அரசியல் பிரச்சாரங்களிலிருந்து விலகி நிற்கும் தரமான பத்திரிகையை வழங்குவதாக நாங்கள் உறுதியளிக்கிறோம்.\nஎங்கள் பத்திரிகைக்கு உங்கள் ஆதரவு விலைமதிப்பற்றது. இது பத்திரிகையில் உண்மை மற்றும் நியாயத்திற்கான ஆதரவு. நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளுடன் விரைவாக இருக்க இது எங்களுக்கு உதவியது.\nஇந்து எப்போதும் பொது நலனுக்காக இருக்கும் பத்திரிகைக்காக நிற்கிறது. இந்த கடினமான நேரத்தில், நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, நம் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கும் தகவல்களை அணுகுவது இன்னும் முக்கியமானது. ஒரு சந்தாதாரராக, நீங்கள் எங்கள் வேலையின் பயனாளியாக மட்டுமல்லாமல், அதை செயல்படுத்துபவராகவும் இருக்கிறீர்கள்.\nஎங்கள் நிருபர்கள், நகல் தொகுப்பாளர்கள், உண்மைச் சரிபார்ப்பவர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் குழு தரமான பத்திரிகையை வழங்குவதற்கான வாக்குறுதியையும் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.\nPolitical newstoday world newsகறறமசடடபபடடவரசெய்தி தமிழ்ஜமனபதபபரளபறகறரவழககல\nPrevious Post:சையத் முஷ்டாக் அலி டிராபி டி 20 போட்டியில் டி.என் இன் என்.ஜகதீசன் அரைசதம் அடித்தார்\nNext Post:ஐந்து ஆண்டுகளில் 40,000 ஹெக்டேர் கோயில் நிலம் மீட்கப்பட்டது: அமைச்சர்\nகோல்டன் குளோப்ஸ் 2021: ஜேன் ஃபோண்டா சிசில் பி. டிமில்லே விருதைப் பெறுவார்\nடொனால்ட் டிரம்ப் வெளியேறிய பிறகும் ஏன் இன்போசிஸ் அமெரிக்காவில் அதிகம் பணியமர்த்தப்படும்\nஹெட்ஜ் நிதிகள் பிழிந்ததால் கேம்ஸ்டாப் வெறி ஜனாதிபதி ஜோ பிடனை அடைகிறது\nமெர்சிடிஸின் டிரைவர் ஐ.கே.இ.ஏ டாம்பைன்ஸில் மனிதனை ஏறக்குறைய தாக்கியுள்ளார், தனது சொந்த காரை சொறிந்து முடிக்கிறார்\nமுன்னாள் NUS பேராசிரியர், இரண்டு தனி வழக்குகளில் மோசடி மற்றும் மோசடி செய்ததாக ஆராய்ச்சி சக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2021-01-28T04:14:47Z", "digest": "sha1:EHP6A5DOMENY2F5XZGGPFQLN4I2DG46C", "length": 12416, "nlines": 83, "source_domain": "totamil.com", "title": "வாகனங்களுக்கான ஆக்கிரமிப்பு பார்க்கிங் இடத்தை அழிக்க வணிக வளாகங்களை போலீசார் கேட்கிறார்கள் - ToTamil.com", "raw_content": "\nவாகனங்களுக்கான ஆக்கிரமிப்பு பார்க்கிங் இடத்தை அழிக்க வணிக வளாகங்களை போலீசார் கேட்கிறார்கள்\nநகரின் 50 வண��க வளாகங்களில் பார்க்கிங் இடங்களை காலி செய்வதில் மங்களூரு சிட்டி கார்ப்பரேஷனின் செயலற்ற தன்மையை தீவிரமாக கவனித்த போலீஸ் கமிஷனர் விகாஷ் குமார் விகாஷ் வெள்ளிக்கிழமை, அதற்கு பதிலாக நகர காவல்துறை இந்த பணியை செய்யும் என்று கூறினார்.\nபார்க்கிங் இடத்தை அழிக்க இந்த நிறுவனங்களுக்கு ஏழு நாட்கள் அவகாசம் வழங்கப்படும், என்றார்.\nபொலிஸ் ஆணையாளர் அலுவலகத்தில் தனது முதல் தொலைபேசி நிகழ்ச்சியின் போது பார்க்கிங் தொடர்பான பிரச்சினைகளைக் கேட்ட திரு. விகாஷ் செய்தியாளர்களிடம், வாகன நிறுத்துமிடங்கள் இல்லாததால் வாகன ஓட்டிகள் கவலைப்படுவதாகவும், அவர்கள் வாகனங்களை பார்க்கிங் இல்லாத இடங்களில் நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் கூறினார். போக்குவரத்து ஓட்டத்தை வைத்திருந்தது.\nபார்க்கிங் இல்லாத பகுதிகளுக்கு அறிவிக்கும் போது, ​​நகரத்தில் உள்ள 50 வணிக வளாகங்களை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர், அவை தங்கள் கட்டிடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு எந்த இடத்தையும் விடவில்லை.\n“இரண்டு மாதங்களுக்கு முன்புதான் நாங்கள் எம்.சி.சி.க்கு நடவடிக்கை எடுத்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நாங்கள் இந்த விஷயத்தை எடுத்துக்கொள்வோம். ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை அழிக்குமாறு இந்த நிறுவனங்களுக்கு விரைவில் அறிவிப்புகள் வழங்கப்படும், ”என்றார்.\nலால்பாக்கில் உள்ள சாய்பீன் வளாகத்திற்கு அருகே நடைபாதையில் வாகனங்களை நிறுத்துவது குறித்த அழைப்பைத் தொடர்ந்து, திரு. விகாஷ் உதவி போலீஸ் கமிஷனர் (போக்குவரத்து) நடராஜுக்கு உடனடியாக அதை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். நகரின் பிற பகுதிகளில் உள்ள நடைபாதையில் இருந்து வாகனங்களை அகற்றுமாறு திரு நடராஜிடம் கேட்டார்.\nமற்றொரு அழைப்பாளர் உடுப்பியில் இருந்து வரும் வாகனங்களின் வேகத்தைக் குறைப்பதற்கும், கோட்டாரா ச ow க்கியில் உள்ள ஊர்வா சந்தையை நோக்கி வலதுபுறம் திரும்புவதற்கும் தடுப்புகள் அல்லது வேறு எந்த நடவடிக்கையும் தேவை என்பதை வெளிப்படுத்தினார்.\n“இது தர்க்கரீதியான கோரிக்கை, நாங்கள் தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுப்போம்,” என்று அவர் கூறினார்.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அட��ந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து எளிதாகப் படிக்கக்கூடிய பட்டியலில் மொபைல் நட்பு கட்டுரைகளைக் கண்டறியவும்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nஎங்கள் பத்திரிகைக்கு உங்கள் ஆதரவு விலைமதிப்பற்றது. இது பத்திரிகையில் உண்மை மற்றும் நியாயத்திற்கான ஆதரவு. நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளுடன் விரைவாக இருக்க இது எங்களுக்கு உதவியது.\nஇந்து எப்போதும் பொது நலனுக்காக இருக்கும் பத்திரிகைக்காக நிற்கிறது. இந்த கடினமான நேரத்தில், நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, நம் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கும் தகவல்களை அணுகுவது இன்னும் முக்கியமானது. ஒரு சந்தாதாரராக, நீங்கள் எங்கள் வேலையின் பயனாளியாக மட்டுமல்லாமல், அதை செயல்படுத்துபவராகவும் இருக்கிறீர்கள்.\nஎங்கள் நிருபர்கள், நகல் தொகுப்பாளர்கள், உண்மைச் சரிபார்ப்பவர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் குழு தரமான பத்திரிகையை வழங்குவதற்கான வாக்குறுதியையும் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.\nPrevious Post:₹ 700 கோடியின் வெளியிடப்படாத வருமானம் கண்டறியப்பட்டது\nNext Post:கயானா-வெனிசுலா எல்லை தகராறில் தலையிட உலக நீதிமன்றம்\nஆஸ்திரேலியா ‘பயண குமிழி’ இடைநீக்கத்தை நீட்டிப்பதால் நியூசிலாந்து COVID-19 தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை இறுக்குகிறது\nஹைபர்சென்சிட்டிவ் பஞ்சாயத்துகளை அடையாளம் காணத் தொடங்குகிறது\nநாங்கள் அம்மாவின் அரசாங்கத்தை உருவாக்குவோம், என்கிறார் தினகரன்\nவணிக வரி வருவாய் 9.66% அதிகரித்துள்ளது என்று துணை முதல்வர் கூறுகிறார்\nஜோ பிடனின் ஐ.நா., லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட், இந��தியாவுக்கான நிரந்தர யு.என்.எஸ்.சி உறுப்பினர் குறித்து கூறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/12134", "date_download": "2021-01-28T04:32:25Z", "digest": "sha1:MNTHI55WOTLPF76T4GGNJ2PJAWG7G62Y", "length": 6136, "nlines": 49, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் கடந்த 24 மணிநேரத்திற்குள் 138.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியாவில் கடந்த 24 மணிநேரத்திற்குள் 138.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு\nவவுனியாவில் நேற்று காலை முதல் இன்று காலை வரையான கடந்த 24 மணிநேரத்திற்குள் 138.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா வளிமண்டலவியல் அவதானிப்பு நிலைய பொறுப்பதிகாரி சதானந்தன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இவ்வருடம் ஜனவரி தொடக்கம் நவம்பர் மாதம் பத்தாம் திகதி வரையான காலப்பகுதியில் 886.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.\nஇருந்தும் இவ்வருடத்திற்குள் இம்மாதத்தின் கடந்த 24 மணிநேரத்திற்குள் பதிவாகியதே அதிகூடிய மழைவீழ்ச்சி என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதாவது நேற்று காலை 8.30 மணிமுதல் இன்று காலை 8.30 மணியரையான கடந்த 24 மணிநேரத்திற்குள் வவுனியாவில் 138.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், மழையுடனான காலநிலை நீடிப்பதுடன் மாலை வேளைகளில் பெய்யும் மழை தொடர்ச்சியாக இருக்காது.\nஓரிரு நாட்களே மழை தொடர்ச்சியாக பெய்யும். இருந்தும் மழையுடன் இடி மின்னல் தாக்கம் அதிகமாக காணப்படும்.\nஎனவே பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறும் வவுனியா வளிமண்டலவியல் அவதானிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகல்யாணமே பண்ணாம ஒரே இடத்தில் ஒன்றாக லிவிக் டுகெதராக இருப்பதற்கு எங்கு அனுமதி உள்ளது தெரியுமா…\nவவுனியாவில் மலசலகூடத்திற்காக வெட்டப்பட்ட குழியினுள் விழுந்து 6 வயது சி_றுமி ம_ரணம் : கதறும் குடும்பத்தினர்\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு வாரத்தில் 256 ஆக…\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல்…\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/13520", "date_download": "2021-01-28T05:03:52Z", "digest": "sha1:E6I5WF6LJPXX6CONX527SPA6NV3RH4NN", "length": 4235, "nlines": 44, "source_domain": "vannibbc.com", "title": "நாளை கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்ட பாடசாலைகள் திறக்கப்படுமா…? சற்றுமுன் வெளியாகிய அறிவிப்பு – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nநாளை கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்ட பாடசாலைகள் திறக்கப்படுமா…\nபுரெவி சூறாவளி பாதிப்பு காரணமாக வட மாகாணத்தின் கிளிநொச்சி, மற்றும் யாழ்ப்பாண மவட்ட பாடசாலைகள் நாளை 7 ஆம் திகதி திகதி திறக்கப்படமாட்டா என வட மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் குறித்த மாவட்டங்களின் அனைத்து கல்வித் திணைக்கள அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமீசைய முறுக்கு பட நடிகையா இது… ப்பா இப்படி ஒரு கவர்ச்சி புகைப்படங்களா…\nசற்றுமுன் க.பொ.த. சாதாரண பரீட்சைக்கான திகதி அறிவிப்பு\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு வாரத்தில் 256 ஆக…\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல்…\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=26522", "date_download": "2021-01-28T06:12:50Z", "digest": "sha1:3K3UWPJ3QVK343W3VMSZISTP6YHJUP4R", "length": 10751, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "ராசிபுரம்: நித்திய சுமங்கலி மாரியம்மன் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆலய தரிசனம்\nராசிபுரம்: நித்திய சுமங்கலி மாரியம்மன்\nகடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் என்கிறார்கள். சித்தர்கள் சஞ்சரித்த கொல்லிமலையின் நான்கு பக்கங்களும் சூழ்ந்திருக்க நடுவே அமைந்துள்ளது. ஆதிகாலத்தில் ராஜபுரம் என்பதுதான் ராசிபுரமாயிற்று. நிலத்தை உழுதுகொண்டிருந்த விவசாயி கலப்பையில் ஏதோ தட்டுப்பட்டது. பூமியை கிளறிப் பார்க்க பீடம் இருந்தது. ஆஹா... மகாசக்தி இதற்குள் இருக்கிறாளே என்று பீடத்தையே வழிபட்டனர். அதன் பின்னர் அதற்கு மேல் அம்மனை பிரதிஷ்டை செய்தனர். மரணப் படுக்கை வரை சென்ற பல மன்னர்கள் இவளின் அருளால் பிழைத்தனர். இந்தக் கோயிலின் சிறப்பே கோயிலின் வேம்பு கம்பம்தான். பல கோயிலின் திருவிழாவின்போது வேம்பு கம்பம் நடுவர்.\nஇதை அம்மனின் கணவனாக ஈசனாக பாவித்து வழிபடுவர். இங்கு பெண்கள் தங்கள் கணவர் உடல்நலம் வேண்டியும், குடும்பப் பிரச்னைகளை தீர்க்க கோாியும் கிணற்றில் நீர் எடுத்து வேம்பு கம்பத்தில் ஊற்றி, மஞ்சள் குங்குமம் பூசி அம்மனை வேண்டுகின்றனர். சிலர் பால் அபிஷேகமும் செய்கின்றனர். வருடம் முழுவதும் இந்த கம்பம் அப்படியே நடப்பட்டுத்தான் இருக்கும். பெண்களின் தாலி பாக்கியத்தை நிலைக்கச் செய்பவளாதலால் ‘நித்திய சுமங்கலி மாரியம்மன்’ என்று அழைக்கிறார்கள். ராசிபுரம் - நாமக்கல் பாதையில் இந்த ஆலயம் உள்ளது.\nகாரைக்குடி - கொப்புடைய நாயகி\nசெட்டி நாட்டு மக்களின் குல தெய்வம். எல்லாமே கொப்புடையவள் கைகளில்தான் என்று சரணாகதி செய்து விட்டு இப்பகுதி மக்கள் வாழ்கிறார்கள். அம்மனின் பாதத்தில் கடைகளின் சாவியை வைத்து எடுத்துக்கொண்டு வந்துதான் கடையைத் திறக்கிறார்கள். ஆதியில் வீரம்மிக்க மருது சகோதரர்கள், மோர் விற்ற இடையர் குல கிழவி போன்றோரால் திருப்பணி செய்யப்பட்டது. இத்தலத்தின் ஆச்சரியமான சிறப்பே மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் ஐம்பொன்னாலான நாயகியே உற்சவ காலங்களில் வீதி உலா வருவதுதான்.\nவேறெங்கும் இல்லா��� நேர்த்திக் கடனாக பக்தர்கள் விரும்பிய நாளில் அம்பாளை புறப்பாடு செய்து திருவீதி உலா வரச் செய்யலாம். அதற்கான செலவை அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இரட்டை மணிமாலை, பிள்ளைத் தமிழ் என்று இவளின் புகழை பலர் எழுதியிருக்கின்றனர். ஒப்பில்லாத வரப் பிரசாதியாக கொப்புடைய நாயகி திகழ்கிறாள். அம்மா... என் குழந்தைகளையும் நீதான் பார்த்துக்கணும் என்று பரம்பரையாக பாதம் பணிவதை இங்கு சகஜமாகக் காணலாம். அம்பாளின் காதில் அணிந்திருக்கும் நகையின் பெயரே கொப்பு. இதற்கு கிளை என்று பொருள்.\nவம்சத்தை கிளைகள்போல பெருகச் செய்வதால் இவளுக்கு இந்தப் பெயரோ. காரை மரங்கள் அடர்ந்திருந்த இத்தலத்தில் இவள் தவம் மேற்கொண்டாள். அவள் அவ்வாறு தவத்திற்கு அமர்ந்த கதை தனித்த புராணமாக விரியும். அவள் தவமிருந்த இடத்திலேயே கோயில் கட்டப்பட்டது. குழந்தைப்பேறு வேண்டும் என்று வந்தோரை அவள் கைவிடுவதே இல்லை. ‘‘இதுக்குத்தானே நான் இங்க இருக்கேன்’’ என்பதுபோல வீற்றிருக்கிறாள்.\nராசிபுரம்: நித்திய சுமங்கலி மாரியம்மன்\nஆதவன் வழிபட்ட அற்புத ஆலயங்கள்\nஅனுமனின் அருள் பெருக்கும் அற்புத ஆலயங்கள்\nஅஞ்சு மலை வாசன் ஐயப்பனின் ஆலயங்கள்\nபுத்தாண்டன்று தரிசிக்க வேங்கடவனின் தலங்கள்\nசனி பகவான் பரிகார தலங்கள்\nதிருவண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டிய நாட்கள்\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\n28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp8lJQy", "date_download": "2021-01-28T04:55:15Z", "digest": "sha1:ZKOAWWU4QE4IR36T32JTN7QNVUUIIRUP", "length": 6008, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nபதிப்பாளர்: கோயம்புத்தூர் , கலைக்கதிர் வெளியீடு , 1971\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2008/07/", "date_download": "2021-01-28T05:38:33Z", "digest": "sha1:P4AB566AIITKSX724YQELQVCQ7S3YRLJ", "length": 216489, "nlines": 1111, "source_domain": "parthy76.blogspot.com", "title": "07/01/2008 - 08/01/2008 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nவட்டி உயர்வால் பாதிக்கப்படும் இந்திய சிறிய கார் தொழில்\nகடந்த செவ்வாய் அன்று, வங்கிகளுக்கான ரெபோ ரேட்டை ரிசர்வ் வங்கி உயர்த்தியதை அடுத்து எல்லா வங்கிகளும் கடன்களுக்கான வட்டியை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சிறிய கார் விற்பனையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கார் நிறுவன உயர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே கார் சந்தை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கிறது. இப்போது வங்கிகள் வட்டியை உயர்த்தி விட்டால் அது மேலும் மோசமாகும். குறிப்பாக சிறிய கார் சந்தை பாதிக்கப்படும் என்று ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவின் வைஸ் பிரசிடென்ட் ( கார்பரேட் விவகாரம் ) பாலேந்திரன் தெரிவித்தார். இந்தியாவை பொறுத்தவரை சிறிய கார் சந்தையில் தான் நாம் வளர்ச்சியை காண முடியும். வங்கிகள் வட்டியை உயர்த்��ி விட்டால் அதிலும் நிச்சயமாக பாதிப்பு ஏற்படும் என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் கம்பெனியான ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் சீனியர் வைஸ் பிரசிடென்ட் ( சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங்) அர்விந்த் சேக்ஸானா இது பற்றி கூறுகையில், வங்கிகள் வட்டியை உயர்த்தினால், கடந்த நிதி ஆண்டில் டபுள் டிஜிட்டில் இருந்த இந்திய ஆட்டோமொபைல் இன்டஸ்ட்ரி வளர்ச்சி, இந்த நிதி ஆண்டில் சிங்கிள் டிஜிட் ஆகி விடும் என்றார். செவ்வாய் அன்று வங்கிகளுக்கான குறைந்த கால கடனுக்கான ரெபோ ரேட்டை 0.5 சதவீதமும், சி.ஆர்.ஆர்.எனப்படும் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதத்தை 0.25 சதவீதமும் உயர்த்தி இருக்கிறது. இதனால் வங்கிகளும் அவர்களிடம் கடன் வாங்குபவர்களுக்கு ( குறிப்பாக கார் லோன் வாங்குபவர்களுக்கு ) வட்டியை ஒரு சதவீதம் வரை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதிகம் மாற்றமின்றி முடிந்த இன்றைய பங்கு சந்தை\nஇந்திய பங்கு சந்தை இன்று லேசான மாற்றத்துடன் முடிந்துள்ளது. மும்பை பங்கு சந்தையில் இன்று சென்செக்ஸ் 68.54 புள்ளிகள் ( 0.48 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 14,355.75 புள்ளிகளில் முடிந்துள்ளது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 19.40 புள்ளிகள் ( 0.45 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 4,332.95 புள்ளிகளில் முடிந்துள்ளது. மெட்டல், ஆயில் அண்ட் கேஸ் துறை பங்குகள் வாங்கப்பட்டன.பார்மா, டெக்னாலஜி, பேங்கிங், டெலிகாம் பங்குகள் விற்கப்ட்டன.\nரிசர்வ் வங்கியின் அடுத்த கவர்னர் யார் \nஇந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் பேங்கின் கவர்னராக இருக்கும் ஓய்.வி.ரெட்டியின் ஐந்து வருட பதவிக்காலம் வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் முடிவடைகிறது. அவர் தனது பதவிக்காலத்தின் கடைசி ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கையை கடந்த செவ்வாய் அன்று வெளியிட்டார். ஒரு வேளை அவரது பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்படாவிட்டால் அவருக்கு பதிலாக கவர்னராக வர இருப்பவர் யார் என்ற பேச்சு இப்போதே டில்லியில் அடிபடத்துவங்கி விட்டது. அவருக்கு பதிலாக இப்போது ரிசர்வ் வங்கியின் டெபுடி கவர்னராக இருக்கும் ராகேஷ் மோகன் அல்லது திட்ட கமிஷன் துணை தலைவராக இருக்கும் மான்டேக் சிங் அலுவாலியா வரலாம் என்று பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.ராகேஷ் மோகன் ��ிரின்ஸ்டன் மற்றும் யேல் பல்கலைக் கழகங்களில் படித்தவர். மத்திய நிதித்துறையில் பணியாற்றிய பின் ரிசர்வ் வங்கிக்கு வந்தவர். எனவே இவருக்கு நிதித்துறை மற்றும் ரிசர்வ் வங்கியில் நிறைய அனுபவம் இருக்கிறது. ஆக்ஸ்போர்டில் படித்த அலுவாலியாவை அடுத்த கவர்னராக நியமித்தால் அதை எதிர்கட்சிகள் விரும்பாது என்கிறார்கள். இவரது நியமனம் பிரச்னைக்குள்ளாகும் என்கிறார்கள். எனவே ஆசியாவில் இரண்டாவதாக மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடான இந்தியாவின் மத்திய வங்கிக்கு யார் தலைவராக வருவார் என்பது இப்போதைக்கு ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.\nகச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 126 டாலராக உயர்ந்தது\nசர்வதேச சந்தையில் பேரலுக்கு 122 டாலருக்கும் கீழே போயிருந்த கச்சா எண்ணெய் விலை இன்று 126 டாலருக்கு மேல் உயர்ந்து விட்டது. யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை 4.58 டாலர் உயர்ந்து பேரலுக்கு 126.77 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 4.39 டாலர் உயர்ந்து 127.10 டாலராக இருக்கிறது. அமெரிக்காவில் கிடைத்து வந்த கச்சா எண்ணெய்யின் அளவு குறைந்துள்ளதாக அமெரிக்க எனர்ஜி துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டதாக சொல்கிறார்கள். கடந்த வாரத்தில் அமெரிக்க கச்சா எண்ணெய் சப்ளை 81,000 பேரல்கள் குறைந்து 295.2 மில்லியன் பேரல்களாகி விட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து விலை உயர்ந்து விட்டது. ஜூலை 11ம் தேதி 147 டாலருக்கும் மேல் சென்ற கச்சா எண்ணெய் விலை நேற்று 122 டாலருக்கும் குறைவாக போனது. அதற்கு டாலரின் மதிப்பு சிறிது அதிகரித்திருப்பதும், அமெரிக்காவில் பெட்ரோலுக்கான தேவை ( டிமாண்ட் ) குறைந்து போனதும் தான் காரணம் என்று சொன்னார்கள்.\nLabels: கச்சா எண்ணெய் விலை\nமறுபடியும் தள்ளாடுகிறது பங்குச் சந்தை\nசந்தை மறுபடியும் தள்ளாடிக் கொண்டு இருக்கிறது. இந்த முறை தள்ளாட்டம், ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட், சி.ஆர்.ஆர்., ஆகிய விகிதங்களை கூட்டியதால் வந்தது. திங்களன்றும், நேற்றும் கூடிய புள்ளிகளை வைத்துப் பார்க்கும் போது நேற்று முன்தினம் ஏற்பட்ட இழப்பை சரிகட்ட முயற்சி செய்து வெற்றி பெற்றிருக்கிறது எனக் கூறலாம். சென்ற வாரம் முடிவடைந்த புள்ளிகளை, பங்குச் ��ந்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்திருக்கிறது. இந்தியாவில் பணவீக்கம் உடனடியாகக் குறையாது என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் விடுத்த அறிவிப்பே, அடுத்த நாளில் ரெப்போ ரேட், சி.ஆர்.ஆர்., சதவீதம் கூடலாம் என்று பலரும் யூகிக்க ஆரம்பித்து விட்டனர். எதிர்பார்த்தபடியே ரெப்போ ரேட் 50 புள்ளிகளும், சி.ஆர்.ஆர்., 25 புள்ளிகளும் கூட்டப்பட்டது. தற்போது, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) 9 சதவீதமாக உள்ளது. இது, ஒன்பது ஆண்டுகளில் தற்போது தான் இவ்வளவு அதிகமாக உள்ளது. மேலும், சி.ஆர்.ஆர்., 9 சதவீதமாகவும் கூடியுள்ளது.\nவங்கிகளுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுமா: வங்கிகளிடைய முக்கியமான தொழிலே டிபாசிட்கள் வாங்குவது, கடன்கள் வழங்குவது தான். உதாரணமாக ஒரு வங்கி ரூபாய் 100 ஐ ஒரு வாடிக்கையாளரிடமிருந்து டிபாசிட் வாங்குகிறது என்றால், தற்போது அதில் 9 ரூபாயை ரிசர்வ் வங்கியிடம் வட்டியில்லாமல் டிபாசிட்டாக வைக்க வேண்டும். மேலும் ரூபாய் 25யை பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும். தற்போது வாங்கிய டிபாசிட் ரூபாய் 100ல் அந்த வங்கியிடம் ரூபாய் 66 தான் கடன் வழங்க உள்ளது. இதனால், கடன்கள் வழங்க வங்கிகளிடம் இருக்கும் பணம் குறைவாக இருக்கும். ஆதலால், கொடுக்கும் கடன்களுக்கு வட்டி விகிதங்கள் கூடும். வட்டி விகிதங்கள் கூடினால் கம்பெனிகள், வங்கிகளிடம் தாங்கள் வாங்கும் கடன்களுக்கு அதிக வட்டி கொடுக்க வேண்டியிருக்கும். ஆதலால், அவர்களின் லாபங்கள் குறையும். இதனால் தான் வட்டி விகிதங்கள் கூட்டப்படும் போதும், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைக்க வேண்டிய கையிருப்பு பணம் (சி.ஆர்.ஆர்.,) கூட்டப்படும் போதும் பங்குச் சந்தை படுத்து விடுகிறது. வங்கிகள் வட்டி விகிதங்களை கூட்டக் கூடும்.\nபஞ்சாப் நேஷனல் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை 1 சதவீதம் உடனடியாக கூட்டியுள்ளது. மற்ற வங்கிகளும் இது போல வட்டி விகிதங்கள் கூட்டுவது உறுதியான ஒன்றாகும்.\nஅப்படியெனில் நாம் வங்கிகளிடம் வைக்கும் டிபாசிட் வட்டி விகிதங்கள் கூடுமா: நீங்கள் யூகிப்பது சரி தான். வங்கிகள் தாங்கள் வாங்கும் டிபாசிட்களுக்கு அதிக வட்டி கொடுக்கலாம். தற்போதே அதிக போட்டி இருக்கிறது. நீண்ட கால வட்டி விகிதங்கள் தற்போது 9 முதல் 10 சதவீதம் வரை உள்ளது. நேற்று முன்த���னம் வங்கிப் பங்குகள் எல்லாம் ஒரேயடியாக கீழே சரிந்தன. பாங்க் ஆப் இந்தியா 12.5 சதவீதமும், ஆக்சிஸ் பாங்க் 11 சதவீதமும், கோட்டக் மகேந்திரா பாங்க் 10 சதவீதமும், பாங்க் ஆப் பரோடா 9.5 சதவீதமும், இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் 9.5 சதவீதமும் குறைந்தன. இறுதியாக மும்பை பங்குச் சந்தை 558 புள்ளிகள் குறைந்து முடிவடைந்தது.\nநேற்று முன்தினம் குறைந்த சந்தை, நேற்று ஏன் ஏறியது: நேற்று முன்தினம் நமக்கு பிறகு துவங்கிய அமெரிக்க சந்தைகள் நன்றாக மேலே சென்றன. அங்கு நுகர் பொருட்கள் விற்பனை கூடியிருப்பதாக வந்த செய்திகளை அடுத்து அங்கு சந்தைகள் 2 சதவீதத்திற்கு மேலாக கூடியது. அதன் பிரதிபலிப்பு, இந்திய சந்தைகளிலும் நேற்று இருந்தது. சமீபத்தில் வெளியான இந்துஸ்தான் லீவர், கோத்ரேஜ் ஆகிய கம்பெனிகளின் விற்பனைகளும் கூடுதலாக இருந்தது இந்தியாவிலும் நுகர்வோர் பொருட்கள் விற்பனை கூடிவருவதைக் காட்டுகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் சாப்ட்வேர் கம்பெனிகளின் பங்குகள் நேற்று மேலே சென்றது சந்தைக்கு வலுவூட்டியது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 495 புள்ளிகள் கூடி 14,287 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 124 புள்ளிகள் கூடி 4,313 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.\nகாலாண்டு முடிவுகள்: சில கம்பெனிகளுக்கு இந்த காலாண்டு முடிவுகள் நன்றாக இருக்கின்றன. சில கம்பெனிகளுக்கு பாதகமாகவும் இருக் கின்றன. வங்கிகளின் காலாண்டு முடிவுகளை வைத்துப் பார்த்தால், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக்கு சாதகமாக இல்லை. அதே சமயம் எச்.டி.எப்.சி., பாங்க் ஆப் இந்தியா போன்ற வங்கிகள் நல்ல முடிவுகளை அறிவித்துள்ளன. மேலும், கெய்ர்ன் இந்தியா, யுனிடெக், அஜந்தா பார்மா, திஷ்மன் பார்மா ஆகிய கம்பெனிகளும் நல்ல முடிவுகளை அறிவித்துள்ளன.\nமகேந்திரா அண்டு மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், என்.டி.பி.சி., ஆகிய கம்பெனிகளின் காலாண்டு முடிவுகள் நன்றாக இல்லாததால் சந்தையில் அந்தக் கம்பெனிகளின் பங்குகள் கீழே விழுந்தன.\n : ரிசர்வ் வங்கி விசாரிக்கிறது\n''வங்கிகளின் செயல்பாடுகள் குறித்த குறைகள் அல்லது புகார்களை ரிசர்வ் வங்கியில் உள்ள வங்கி தீர்வாணையம் (பேங்கிங் ஆம்புட்ஸ்மன்) பிரிவில் பொதுமக்கள் தெரிவிக்கலாம்,'' என ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் ஜோசப் தெரிவித்தார்.\nஇது குறித்து ரிசர்வ் வங்கியின் தமிழகம் மற்றும் புது���்சேரி மண்டல இயக்குனர் ஜோசப் கூறியதாவது:\nவங்கிகள், 'கிரெடிட் கார்டு' தொடர்பான விவரங்களை வட்டார மொழிகளிலும் கண்டிப்பாக வழங்க வேண்டும். வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வசூலிக்கும் பிரதிநிதிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளையும் அனைத்து வங்கிகளுக்கும் தெரிவித்திருக்கிறோம்.\nவாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் பிரதிநிதிகள் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது. இது தொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கியிலிருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nவங்கி வாடிக்கையாளர்கள் வங்கியின் செயல்பாடு குறித்த தங்களது புகார்களை தெரிவிக்க, ரிசர்வ் வங்கி அலுவலகத்தில், வங்கி தீர்வாணையம் இயங்கி வருகிறது. வங்கிக் கணக்கு செயல்படுவதில் உள்ள குறைகள், வங்கி கணக்கு ஆரம்பிப்பது/முடிப்பதில் தாமதம், வங்கி சேவைகளை வழங்குவதில் உள்ள குறைகள், காசோலை, 'டிடி' பரிசீலனையில் தாமதம், சேவைகளுக்கு முன் அறிவிப்பின்றி கட்டணம் வசூலித்தல், ஏ.டி.எம்., டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு தொடர்பான ரிசர்வ் வங்கி விதிமுறைகளை பின்பற்றாதது, குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் அல்லது நாணயங்களை பெற மறுப்பது, டிபாசிட்டிற்கான வட்டி விகிதம் தொடர்பான ரிசர்வ் வங்கி விதிமுறையை பின்பற்றாதது, கடன் வழங்குவதில் தாமதம், உரிய காரணங்கள் இன்றி கடன் வழங்க மறுப்பது ஆகியவை குறித்து பொதுமக்கள் இங்கு புகார் தெரிவிக்கலாம். வங்கிகளின் செயல்பாடு குறித்த தங்களது குறைகள்/புகார்களை பொதுமக்கள், ' 'The Banking Ombudsman, c/o Reserve Bank of India, Fort Glacis, 16, Rajaji Salai, Chennai 600001' என்ற முகவரியில் தெரிவிக்கலாம். மேலும் 044-25399174 என்ற தொலைபேசி எண், 044-25395488 என்ற பேக்ஸ் எண் மற்றும் 'bochennai@rbi.org.in' என்ற இ-மெயில் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு ஜோசப் கூறினார்.\nஇந்தியா - சீனா இணைந்து போராடியும் உலக வர்த்தக அமைப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது\nஜெனிவா உலக வர்த்தக அமைப்பில் கடந்த 9 நாட்களாக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து விட்டது. 30 க்கும் மேற்பட்ட நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கடந்த பல நாட்களாக கடுமையாக உழைத்து நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டது.விவசாய பொருட்கள் இறக்குமதி சம்பந்தமாக அமெரிக்கா கொண்டு வந்த திட்டத்திற்கு இந்தியா மற்றும் சீனா இணைந்து மறுப்பு தெரிவித்ததால் கடந்த 9 நாட்களாக நடந்த பலதரப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியை கொண்டுவந்துள்ளது. இது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையே உள்ள பிரச்னை அல்ல. சீனா உள்பட சுமார் 100 நாடுகளுக்கு பிரதிநிதியாகத்தான் இந்தியா, அமெரிக்காவின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. பேச்சுவார்த்தை முறிந்தது குறித்து, அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத், இது மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்றார். இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள் அவரவர்கள் நாட்டு விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டியது கட்டாயம் என்றார்.\nசப் - பிரைம் கடன் பிரச்னையிலும் உலக பொருளாதாரம் வளர்ந்துதான் இருக்கிறது : ஐ.நா.அறிக்கை\nகடந்த வருடத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட சப் - பிரைம் மார்ட்கேஜ் லோன் பிரச்னையால் பல முன்னேறிய நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும் உலக அளவில் 2007 - 08 ல் பொருளாதாரம் வளர்ந்துதான் இருக்கிறது என்கிறது ஐ.நா.,வின் அறிக்கை. உலக அளவில் பொருட்களின் ஏற்றுமதி 14 சதவீதம் உயர்ந்திருக்கிறது. சர்வீஸ் துறையில் 18 சதவீதம் ஏற்றுமதி வளர்ச்சி இருந்திருக்கிறது. இருந்தாலும் உலக மக்கள் தொகையில் பெரும்பகுதியை கொண்டிருக்கும் ஏழை நாடுகள், பணக்கார நாடுகளுடன் பொருளாதாரத்தில் போட்டி போட முடியாமல் திணறிக்கொண்டுதான் இருக்கின்றன. ஜெனிவாவை தலைமையிடமாக கொண்டுள்ள யுனைடட் நேஷன்ஸ் கான்பரன்ஸ் ஆன் டிரேட் அண்ட் டெவலப்மென்ட் வெளியிட்ட 2008 க்கான புள்ளிவிபர அறிக்கையில் இந்த விபரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. உலக மக்கள் தொகையில் வெறும் 15 சதவீதத்தை மட்டுமே கொண்டிருக்கும் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய இரண்டு நாடுகளும் சேர்ந்தே உலக மொத்த உற்பத்தியில் ( ஜி.டி.பி. ) 70 சதவீதத்தை உற்பத்தி செய்கின்றன. ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி பொருட்களின் மதிப்பு மற்றும் சர்வீஸ் துறையின் மதிப்பு ஆகியவைதான் ஜி.டி.பி.,யாக கணக்கிடப் படுகிறது. அதுதான் ஒரு நாட்டின் வளத்தை குறிக்கும். உலக அளவில் நடக்கும் ஏற்றுமதியில் பெரும்பகுதி தொழில்வளமிக்க நாடுகளில் இருந்துதான் நடக்கிறது. அங்கிருந்துதான் 60 சதவீதம் பொருட்களும் 70 சதவீதம் சர்வீஸூம் ஏற்றுமதியாகின்றன. முன்னேறும் நாடுகளில் இருந்தும் 2007ல் பொருட்கள் மற்றும் சர்வீஸ் ஏற்றுமதி அதிகரித்திருக்கிறது என்று அந்த அறிக்கை சொல்கிறது.\nமீண்டும் உயர்ந்தது பங்கு சந்தை : பேங்கிங் பங்குகள் 5 சதவீதம் உயர்ந்தது\nபங்கு சந்தை, நேற்று இழந்திருந்த 557 புள்ளிகளை இன்று அனேகமாக மீட்டு விட்டது எனலாம். நேற்று ரிசர்வ் வங்கி ரெபோ ரேட்டை அதிரடியாக உயர்த்தி இருந்திருந்ததால் மதிப்பை இழந்திருந்த பேங்கிங் பங்குகள் இன்று மீண்டும் பெற்றன. இன்றைய வர்த்தகத்தில் பேங்கிங் பங்குகள் 5 சதவீதம் உயர்ந்திருந்தது. இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்த நிமிடத்திலேயே மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 283 புள்ளிகளும் தேசிய பங்கு சந்தையில் நிப்டி 71 புள்ளிகளும் உயர்ந்தது. பின்னர் அது மேலும் முன்னேறி, மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 495.67 புள்ளிகள் ( 3.59 சதவீதம் ) உயர்ந்து 14,287.21 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 123.70 புள்ளிகள் ( 2.95 சதவீதம் ) உயர்ந்து 4,313.55 புள்ளிகளில் முடிந்தது.நேற்று பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி இருந்ததால், குறைந்த விலையில் கிடைத்த ரியால்டி, பேங்க், மெட்டல், ஐ.டி., பவர், ஆயில் அண்ட் கேஸ்,கேப்பிடல் குட்ஸ் மற்றும் ஆட்டோ நிறுவன பங்குகளை வாங்க மக்கள் முண்டியடித்தனர். பி எஸ் சி.,யில் மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் ஒவ்வொன்றும் 1.5 சதவீதம் வளர்ந்திருந்தன. இன்றைய பங்கு சந்தையில் ஹெச்.டி.எஃப்.சி., 6.29 சதவீதம், எஸ்.பி.ஐ., 5.26 சதவீதம், டாடா கம்யூனிகேஷன்ஸ் 9.43 சதவீதம், டாடா ஸ்டீல் 7.82 சதவீதம், டாடா மோட்டார்ஸ் 4.91 சதவீதம் 4.91 சதவீதம், டாடா பவர் 7.03 சதவீதம் உயர்ந்திருந்தது. சர்வதேச சந்தையில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவாக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 121.83 டாலருக்கு வந்து விட்டதால் அமெரிக்க பங்கு சந்தைகளான டௌ ஜோன்ஸ் 2.39 சதவீதம் உயர்ந்திருந்தது. நாஸ்டாக் 2.45 சதவீதம் உயர்ந்திருந்தது. ஆசிய பங்கு சந்தையிலும் இன்று நல்ல வளர்ச்சி காணப்பட்டது.\nகச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தது\nகொஞ்சம் காலத்திற்கு முன்புவரை உயர்ந்துகொண்டே இருந்த கச்சா எண்ணெய் விலை, இப்போது குறைய துவங்கி இருக்கிறது. இந்த வருடத்தில் மிக குறைந்த அளவாக, கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 122 டாலருக்கும் கீழே சென்றுவிட்டது. யு எஸ் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 36 சென்ட் குறைந்து 121.83 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 21 சென்ட் குறைந்��ு 122.50 டாலராக இருக்கிறது. ஜூலை 11ம் தேதி பேரலுக்கு 147.27 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது 17 சதவீதம் குறைந்திருக்கிறது. பொதுவாக கச்சா எண்ணெயின் விலை அதிகமாக இருப்பதாலும், பொருளாதாரத்தில் மந்த நிலை இருப்பதாலும் உலகில் அதிகம் பெட்ரோலை பயன்படுத்தும் அமெரிக்கா இப்போது தேவையை ( டிமாண்ட் ) குறைந்துக்கொண்டது. மேலும் அமெரிக்காவில் கிடைக்கும் கச்சா எண்ணெய்யின் அளவும் அதிகரித்துள்ளதாக வந்த தகவலாலும் இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாக சொல்கிறார்கள்.\nLabels: கச்சா எண்ணெய் விலை\nஇந்திய, ஆசிய பங்கு சந்தைகளில் மீண்டும் வளர்ச்சி\nநேற்றைய பங்கு சந்தையில் சென்செக்ஸ் 557 புள்ளிகள் குறைந்து போன நிலையில், இன்று ஆரம்பம் முதலே உயர்ந்திருக்கிறது. காலை வர்த்தகம் ஆரம்பித்த நிமிடத்திலேயே மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 283 புள்ளிகளும் தேசிய பங்கு சந்தையில் நிப்டி 71 புள்ளிகளும் உயர்ந்தது. பின்னர் அது மேலும் முன்னேறி, பகல் 11.21க்கு சென்செக்ஸ் 327.77 புள்ளிகளும் நிப்டி 76.70 புள்ளிகளும் உயர்ந்திருந்தது. ஆசிய பங்கு சந்தையிலும் இன்று நல்ல வளர்ச்சி காணப்பட்டது. டோக்கியோ பங்கு சந்தையில் நிக்கி 156 புள்ளிகள் உயர்ந்து 13,316 புள்ளிகளாக இருந்தது. ஹாங்காங்கின் ஹேங்செங் 413 புள்ளிகள் உயர்ந்து 22,671 புள்ளிகளாக இருந்தது. தைவானின் வெயிட்டட் இன்டக்ஸ் 79 புள்ளிகள் உயர்ந்து 7,093 புள்ளிகளாக இருந்தது. சிங்கப்பூரின் ஸ்டெரிட்ஸ் டைம்ஸ் இன்டக்ஸ் 33 புள்ளிகள் உயர்ந்து 2,919 புள்ளிகளாக இருந்தது. சியோலின் காம்போசைட் இன்டக்ஸ் 14 புள்ளிகள் உயர்ந்து 1,581 புள்ளிகளாக இருந்தது. ஷாங்கை காம்போசைட் இன்டக்ஸ் 10 புள்ளிகள் உயர்ந்து 2,860 புள்ளிகளாக இருந்தது.\nLabels: பங்கு சந்தை நிலவரம்\nவட்டி விகிதம் அதிகரிப்பால் வீட்டுக் கடன் இனி பெரும் சுமையாகும்: பணவீக்கத்தை தடுக்க ரிசர்வ் வங்கி கடிவாளம்\nஅதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு கடிவாளமிடும் வகையில், மத்திய ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கையை கடுமையாக்கி உள்ளது. வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதத்தை 0.25 சதவீதத்தை உயர்த்தி உள்ளது. இதையடுத்து, வீட்டுக் கடன், தனி நபர் மற்றும் வாகன கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும்.\nமத்தியில் ஐ.மு., கூட்டணி அரசின் பதவிக் காலம் அடுத்தாண்டு முடிவடைகிறது. ஆனால், அதற்குள்ளாக பல்வேறு இ��்கட்டான நிலைகளை அரசு சந்தித்துள்ளது.\nமுக்கியமாக பணவீக்கம், விலைவாசி உயர்வு தான் ஆட்சியையே ஆட்டம் காண செய்துவிட்டது. இதை காப்பாற்றும் விதமாக அணுசக்தி ஒப்பந்தத்தை கையில் எடுத்து கொண்டு அரசு நம்பிக்கைஓட்டெடுப்பில் தப்பித்தது. இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஒய்.வி.ரெட்டி இந்த நிதியாண்டுக்கான முதல் காலாண்டு ஆய்வு அறிக்கையை நேற்று அறிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 'உலகிலேயே அதிக வளர்ச்சி கொண்ட நாடுகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது.\nஅதே சமயம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது இந்த நேரத்திற்கு அவசியம். பல்வேறு நிதி தொடர்பான நெருக்கடிகள் நிர்வாக அளவில் பூர்த்தி செய்வதில் சிரமமாக இருக்கிறது' என்றும் தெரிவித்தார்.\nமுக்கியமாக பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாகவும், பணப் புழக்கத்தை சீராக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முக்கிய அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.\nஇதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: வங்கிகள், ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டிய சி.ஆர்.ஆர்., (ரொக்க கையிருப்பு விகிதம்) 0.25 சதவீதம் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 9 சதவீதமாக ஆக்கப்பட்டுள்ளது. இது அடுத்த மாதம் 30ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும். இதன் காரணமாக வங்கிகள் புழக்கத்தில் இருந்து ரூ.8000 கோடி உறிஞ்சப்படும். இம்மாதிரியான நடவடிக்கையால் இதுவரை ரூ.50 ஆயிரம் கோடி உறிஞ்சப்பட்டிருக்கிறது.\n* வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறைந்த கால கடன்கள் மீதான வட்டி விகிதம் 'ரெப்போ ரேட்' 0.50 சதவீதம் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 9 சதவீதமாக ஆக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வங்கிகளுக்கான 'ரிசர்வ் ரெப்போ ரேட்' தொடர்ந்து 6 சதவீதமாக இருக்கும்.\n* இந்த நடவடிக்கைகளால் தற்போது 11.89 சதவீதமாக உள்ள பணவீக்கம், இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 7 சதவீதமாக குறையும்.\n* நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இலக்கு 8 சதவீதமாக இருக்கும். இது ஏற்கனவே மதிப்பிட்டதைவிட அரை சதவீதம் குறைவு.\n* சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கம், அதிக மானியம், கடன் தள்ளுபடி, அதிகரித்து வரும் அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஆறாவது சம்பளக் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்துவதன் மூலம் ஏற்படும் நிதிச்சுமை போன்றவற்றால் மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட��டுள்ளது.\nவாடிக்கையாளர்களுக்கு சுமை: வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறைந்த கால கடன்கள் மீதான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதன் மூலம், பல்வேறு வங்கிகளும், வீட்டுக்கடன், தனிநபர் கடன் உள்ளிட்டவற்றுக்கு வட்டி விகிதத்தை உடனடியாக அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.\nவீட்டுக்கடன், கார் கடன் ஆகியவை நிச்சயம் தற்போது உள்ளதை விட 1 சதவீதம் அதிகரிக்கும்.\nவங்கிகள் கருத்து: ரிசர்வ் வங்கியின் இந்த முடிவால் வங்கிகளின் லாபம் பாதிக்கப்படும் என வங்கிகளின் தலைவர்களும், பொருளாதார நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.\nயுனைடெட் பாங்க் தலைவர் பி.கே.குப்தா கூறுகையில், 'ரிசர்வ் வங்கியில் வங்கிகள் வைக்கும் பணத்திற்கு எவ்வித வட்டியும் இல்லை. அப்படியிருக்கும் போது, ரொக்க கையிருப்பு விகிதத்தை உயர்த்துவதன் மூலம் வங்கிகளின் லாபம் தான் குறையும்' என்றார்.\nஏ.பி.என். ஆம்ரோ வங்கி தலைவர் மீரா சன்யால் கூறுகையில், 'பணவீக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது' என்றார். 'வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.5 சதவீதமாவது அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதே சமயம் வாடிக்கையாளர்களின் டிபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருக்காது' என்று பெரும்பாலான வங்கிகளின் தலைவர்கள் கூறினர்.\nநிதியமைச்சர் கருத்து: 'ரிசர்வ் வங்கி எடுத்துள்ள முடிவுகளின் மூலம் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்' என, மத்திய நிதியமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nபங்குச் சந்தையில் பாதிப்பு: ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை அறிவிப்பை யொட்டி நேற்று பங்குச்சந்தை 200 புள்ளிகள் சரிவுடன் தான் ஆரம்பித்தது. முடிவில் 500 புள்ளிகளுக்கு மேல் இழந்தது.\nபி.ஓ.பி., ஆந்திரா வங்கியுடன் இணைந்து மலேஷியாவில் பேங்க் துவங்குகிறது ஐ.ஓ.பி\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி ( ஐ.ஓ.பி., ), பேங்க் ஆப் பரோடா மற்றும் ஆந்திரா வங்கியுடன் இணைந்து மலேஷியாவில் ஒரு வங்கியை துவக்குகிறது. ஐ.ஓ.பி.,யின் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர் எஸ்.ஏ.பாத் இதனை தெரிவித்தார். இந்த புதிய வங்கியை மலேஷியாவில் அமைப்பதற்கு 100 மில்லியன் டாலர்கள் ( சுமார் 400 கோடி ரூபாய் ) முதலீடு தெவைப்படுகிறது. இதில் 30 சதவீதத்தை ஐ.ஓ.பி.,கொடுக்கும். மீதி தொகையை மற்ற இரு வங்கிகளும் பகிர்ந்து கொள்ளும் என்றார் அவர். இந்த புது வங்கி, இந்த நிதி ஆண்டின் கடைசியில் அங்கு துவங்கப்படும். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன என்றார் அவர். மேலும் சிட்னியிலும் ( ஆஸ்திரேலியா ) ஹூஸ்டனிலும் ( அமெரிக்கா ) ஐ.ஓ.பி., அதன் கிளையை துவங்க உள்ளது. துபாயில் ஐ.ஓ.பி.,யின் பிரதிநிதி அலுவலகம் ஒன்றும் துவங்கப்பட இருக்கிறது. ஜூன் 30ம் தேதியுடன் முடிந்த இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஐ.ஓ.பி., ரூ.1,48,420 கோடிக்கு வர்த்தகம் செய்திருக்கிறது. இது கடந்த வருடம் முதல் காலாண்டில் செய்ய வர்த்தகத்தை விட 24.9 சதவீதம் அதிகம் என்றும் அவர் தெரிவித்தார்.\nபங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி : பேங்க் பங்குகள் 8 சதவீதம் வீழ்ந்தது\nரிசர்வ் வங்கி, அதன் நிதிக்கொள்கையின் முதல் காலாண்டு மதிப்பீடு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, வங்கிகளுக்கான ரெபோ ரேட்டை 0.5 சதவீதமும், சி ஆர் ஆர் எனப்படும் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய கையிருப்பு பண விகிதத்தை 0.25 சதவீதமும் உயர்த்தியதை அடுத்து இன்று பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. குறிப்பாக வங்கிகளின் பங்குகள் சராசரியாக 8 சதவீதம் சரிந்தன. மாலை 3 மணி அளவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 546.58 புள்ளிகள் குறைந்து 13,802.53 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 140.05 புள்ளிகள் குறைந்து 4,192.05 புள்ளிகளாக இருந்தது. ஐ சி ஐ சி ஐ. 8.19 சதவீதம், ஹெச் டி எஃப் சி. 9.27 சதவீதம், பேங்க் ஆஃப் இந்தியா 12.70 சதவீதம், இந்தியன் பேங்க் 13.80 சதவீதம், ஆக்ஸிஸ் பேங்க் 11.53 சதவீதம் குறைந்திருந்தது.\nLabels: பங்கு சந்தை நிலவரம்\nரெபோ ரேட், சி ஆர் ஆர்., உயர்த்தப்பட்டது : ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nவங்கிகளுக்கான ரெபோ ரேட்டை 0.5 சதவீதம் உயர்த்தி இருக்கிறது ரிசர்வ் வங்கி. அதே போல் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பையும் ( சி ஆர் ஆர் ) 0.25 சதவீதம் உயர்த்தி இருக்கிறது. நிதி கொள்கை குறித்து ரிசர்வ் வங்கி இன்று கூட்டிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரெட்டி தெரிவித்தார். பணவீக்கத்தை குறைக்கவே நாங்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதற்காகத்தான் ரெப��� ரேட் மற்றும் சி ஆர் ஆர் உயர்த்தப்பட்டிருக்கிறது என்றார் ரெட்டி. சி ஆர் ஆர்., ஆகஸ்ட் 30ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. பணவீக்கம் விரைவில் 5 சதவீதத்திற்கு குறைக்கப்படும் என்றும் அவர் சொன்னார். ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை காரணமாக மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் சரிந்தன. 14 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே போனது. பொதுவாக வங்கிகளின் பங்குகள் அதிகம் சரிந்து விட்டன. பகல் 12.04க்கு சென்செக்ஸ் 431.11 புள்ளிகள் குறைந்து 13,918.00 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 114.90 புள்ளிகள் குறைந்து 4,217.20 புள்ளிகளாக இருந்தது.\n2008ல் ஏற்றுமதியை இரட்டிப்பாக்க ஹூண்டாய் இந்தியா முடிவு\nஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், 2008ம் ஆண்டில் அதன் ஏற்றுமதியை இரட்டிப்பாக்க திட்டமிட்டிருக்கிறது. 2007ல் 1.26 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்திருந்த அந்த நிறுவனம் 2008ல் 2.4 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருக்கிறது. மேலும் 2013ல் 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை இங்கு முதலீடு செய்யவும் திட்டமிட்டிருக்கிறது. ஹூண்டாய் இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார். இந்தியாவில் இரண்டாவது பெரிய கார் கம்பெனியாக இருக்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனையில் 45 சதவீதம் ஏற்றுமதி மூலம் நடக்கிறது. இது 2007ம் ஆண்டு 38 சதவீதமாகத்தான் இருந்தது. 2012 - 13ல் நாங்கள் இங்கு 250 அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறோம். இதன் மூலம் எங்களின் மொத்த முதலீடு ஒரு பில்லியன் டாலரை தாண்டிவிடும் என்று ஹூண்டாய் நிறுவன செய்தி தொடர்பாளர் ராஜிவ் மித்ரா தெரிவித்தார். ஏற்கனவே நாங்கள் இங்கு 733 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்திருக்கிறோம் என்றார் அவர். இந்த வருடத்தில் நாங்கள் 2.4 லட்சம் கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருக்கிறோம். அதில் சுமார் 1.5 லட்சம் கார்கள் சான்ட்ரோ மற்றும் ஐ10 கார்களாக இருக்கும் என்றும் மற்றவை கெட்ஸ் மற்றும் ஆக்ஸன்ட் மாடல்களாக இருக்கும் என்றும் மித்ரா தெரிவித்தார். ஏற்கனவே எங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து 50 ஆயிரம் ஐ10 கார்களுக்கு ஆர்டர் இருக்கிறது என்று சொன்ன மித்ரா, நாங்கள் இங்கிருந்து சுமார் 95 நாடுகளுக்கு எங்களது கார்களை ஏற்றுமதி செய்கிறோம் என்றார். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலுமாக சேர்த்து இந்த வருடத்தி���் நாங்கள் 5.3 லட்சம் கார்களை விற்க திட்டமிட்டிருக்கிறோம். இது 2007 விற்பனையான 3.37 லட்சம் கார்களை விட 60 சதவீதம் அதிகம் என்றும் மித்ரா தெரிவித்தார்.\nபங்கு சந்தையில் லேசான முன்னேற்றம்\nரிசர்வ் வங்கி, அதன் நிதிக்கொள்கைக்கான கூட்டத்தை நாளை கூட்டியுள்ளதை அடுத்து இன்று பங்கு சந்தை நிதானமாகவே நடந்தது எனலாம். பெரும்பாலான பங்கு வர்த்தகர்கள், நாளை ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான பெபோ ரேட்டை உயர்த்தும் என்று எதிர்பார்த்தார்கள். எனவே காலை மும்பை பங்கு சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே அவ்வளவாக உயராமலும் அவ்வளவாக குறையாமலும் இருந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 74.17 புள்ளிகள் மட்டும் ( 0.52 சதவீதம் ) உயர்ந்து 14,349.11 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 20.25 புள்ளிகள் ( 0.47 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 4,332.10 புள்ளிகளில் முடிந்தது. கேபிடல் குட்ஸ், ஆயில் அண்ட் கேஸ், ரியாலிடி, பார்மா துறை பங்குகள் வாங்கப்பட்டன. பி எஸ் இ மிட்கேப் 1 சதவீதமும் ஸ்மால் கேப் 2 சதவீதமும் உயர்ந்திருந்தது.\nஎல் அண்ட் டி., யின் நிகர லாபம் 33 சதவீதம் உயர்வு\nஇந்தியாவின் மிகப்பெரிய இஞ்சினியரிங் மற்றும் கன்ஸ்டிரக்ஷன் நிறுவனமாக எல் அண்ட் டி.,யின் இந்த ஆண்டு முதல் காலாண்டில் பெற்ற நிகர லாபம் 502 கோடி ரூபாய். இது கடந்த வருடம் முதல் காலாண்டில் இது பெற்றிருந்த லாபம் ரூ.377 கோடியை விட 33 சதவீதம் அதிகம். ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் எதிர்பார்ப்பான 405 கோடியையும் மீறி இப்போது ரூ.502 கோடி லாபம் கிடைத்திருக்கிறது. அதன் இஞ்சினியரிங் மற்றும் கன்ஸ்டிரக்ஷன் பிரிவில் ஏற்பட்ட அபரிவிதமான வளர்ச்சியின் காரணமாக இந்த லாபத்தை அது அடைந்திருக்கிறது. இந்தியாவில் இப்போது விமான நிலையங்கள், ரோடுகள், துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் அதிக அளவில் கட்டப்படுவதால் எல் அண்ட் டி., யின் இஞ்சினியரிங் மற்றும் கட்டுமான தொழில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. 18 பில்லியன் டாலர் ( சுமார் 76,000 கோடி ரூபாய் ) மதிப்புள்ள எல் அண்ட் டி.,யின் பங்கு இப்போது 4.4 சதவீதம் உயர்ந்து ரூ.2,739.95 க்கு விற்பனை ஆகிறது. இருந்தாலும் இந்த காலாண்டில் பங்கு சந்தையில் சென்செக்ஸ் 14 சதவீதம் குறைந்திருந்தாலும் எல் அண்ட் டி.,யின் பங்கு மதிப்பு 28 சதவீதம் குறைந்திருக்கிறது.\nநம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றதால் அரசுக்கு லாபம் ரூ.64,000 கோடி\nகடந்த 22ம் தேதி பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றதால் பங்கு வர்த்தகம் மூலம் அது ரூ.86,600 கோடி லாபம் சம்பாதித்திருக்கிறது. நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசு வெற்றி பெற்றதை அடுத்து பங்கு வர்த்தகத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்ந்திருக்கிறது.ஜூலை 9ம் தேதி ரூ.7.42 லட்சம் கோடியாக இருந்த மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்கு மதிப்பு, இப்போது ரூ.8.29 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இதன் மூலம் ரூ.63,900 கோடி அரசுக்கு லாபம் கிடைத்திருக்கிறது. மத்திய அரசுக்கு 87 முதல் 98 சதவீதம் பங்குகள் இருக்கும் நேஷனல் அலுமினியம், ஐ டி ஐ, ஹெச் எம் டி, போன்ற நிறுவன பங்கு மதிப்பு உயர்ந்திருக்கிறது. இது தவிர என் டி பி சி, ஓ என் ஜி சி, என் எம் டி சி, ஸ்டேட் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க் போன்ற நிறுவனங்களின் பங்கு மதிப்பும் உயர்ந்திருக்கிறது. மும்பை பங்கு சந்தையில் கடந்த ஜூலை 9ம் தேதிக்குப்பின் பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த பங்குகள் 11.9 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இந்த காலத்தில் சென்செக்ஸ் மொத்தத்தில் 2.2 சதவீத புள்ளிகளே உயர்ந்திருந்தது.\nபணவீக்கத்தால் 32 லட்சம் கோடி ரூபாய் திட்டங்கள் பாதிப்பு\nஇந்தியாவில் பணவீக்கத்தால், விலைவாசி பல மடங்கு அதிகரித்துள்ளதை அடுத்து, சாதாரண மக்கள் வாழ்க்கை மட்டுமல்ல, மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் போட்டுள்ள 32 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் உள்ள கன்சல்டன்சி நிறுவனம், ஆன்-லைன் மூலம் இது தொடர்பான தகவல்களை திரட்டி, ஆய்வு செய்துள்ளது. அது வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: உணவுப்பொருட்கள் முதல், பல பொருட்களின் விலைகள் உயர்ந்து விட்டதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசை பொறுத்தவரை, மத்திய, மாநில அரசுகள் போட்ட திட்டங்கள் எல்லாவற்றிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திட்டங்களில் மதிப்பீட்டு செலவு அதிகரித்து விட்டது; சில திட்டங்கள் தாமதப்படுகின்றன. இன்னும் சில திட்டங்கள் இப்போதைக்கு கைவிடப்பட்டுள்ளன. நீண்ட கால அடிப்படையில் பார்த்தால், பணவீக்கம் கண்டிப்பாக குறைந்து, நிலைமை சீராகும் என்று நிதி ���லோசகர்கள் திடமாக நம்புகின்றனர். ஆனாலும், இப்போதுள்ள நிலையில் பல முக்கிய திட்டங்கள் தாமதப்படுகின்றன. மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்கள் போட்டுள்ள திட்டங்களும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. ஒரு பக்கம் உற்பத்தி குறைகிறது; இன்னொரு பக்கம் வாங்கும் சக்தி குறைகிறது. இது பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டை. முதலீட்டு வாய்ப்புகள் பாதிக்கப்படாமல் உள்ளதால், மொத்த உற்பத்தி விகிதம் பெரிய அளவில் பாதிக்கப்படாமல் உள்ளது. பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் போட்டுள்ள திட்டங்கள் எண்ணிக்கை 25 ஆயிரத்து 400. பணவீக்கத்தால் இந்த திட்டங்ளின் பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களில் 11 ஆயிரம் திட்டங்கள் மொத்த மதிப்பு, 15 லட்சம் கோடி ரூபாய். திட்ட அமலாக்க விகிதம் 45 சதவீதமாக இருந்தது, பணவீக்கத்தால் விலைவாசி உயர்ந்து விட்டதால், திட்டப்பணிகள் வேகம் 42 சதவீதமாக குறைந்து விட்டது. இதுகுறித்து நிதி ஆலோசகர்கள் கூறுகையில், 'பணவீக்கம் அதிகரித்து கொண்டிருக்கிறது. அதன் விளைவாக விலைவாசி அதிகரித்து வருகிறது. இதனால், திட்டச் செலவுகள் பல மடங்கு உயர்ந்து வருகிறது.\nஅரசு திட்டங்களில் முக்கியமானவற்றை முழுவீச்சில் செயல்படுத்த திட்டமிட்டாலும், தனியாரை பொறுத்தவரை, அவசர திட்டங்கள் தவிர, மற்றவற்றை தாமதம் செய்யவே நினைக்கின்றனர்; இதனால், இழப்பு குறையும் என்பதும் அவர்கள் கணிப்பு' என்று தெரிவித்தனர். தமிழகத்தில் மொத்தம் 1,750 திட்டங்கள் இப்போது நடந்துகொண்டிருக்கின்றன. இந்த திட்டங்களில் ஒரு லட்சத்து 94 ஆயிரம் கோடி ரூபாய் போடப்பட்டுள்ளது.\nஏர்-இந்தியா எக்ஸ்பிரசின் 'லேடீஸ் ஸ்பெஷல்' பிளைட்\nமுழுவதும் பெண்களே பணியாற்றும் ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன விமானம் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று இயக்கப்பட்டது. இது குறித்து ஏர்-இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு 'ஏர்-இந்தியா' நிறுவனத்தின் 'ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ்' முழுவதும் பெண்களே பணியாற்றும் விமான சேவை ஒன்று நேற்று இயக்கப்பட்டது. இந்த விமானத்தின் முதல் பெண் பைலட்டாக சாமிலி குரோட்டப் பள்ளியும், இணை பைலட்டாக அம்ரித் நம்தாரியும், பணிப் பெண்களாக பானு, பூட்டியா, திவ்யா, ���ினல்வேலன்ட் ஆகியோரும் செயல்பட்டனர். 183 பயணிகளுடன் நேற்று மதியம் 2.25 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு இந்த விமானம் புறப்பட்டு சென்றது. ஏர்-இந்தியா நிறுவனத்திற்கு மொத்தம் 76 பைலட்கள் உள்ளனர். இவர்களில் ஆறு பேர் பெண் பைலட்கள்.\nவருண பகவான் கருணை காட்டினால் பங்குச் சந்தை ஒளிரும்\nகாளைகள் சிறிது ஓய்வெடுத் துள்ளன. அதனால், கரடிகள் மறுபடி எழுந்து நடமாட ஆரம்பித்து விட்டன. சந்தையில் இந்த வியாழன், வெள்ளி இறக்கங்கள் எதிர் பார்த்தது தான். அதாவது, சென்ற வாரம் வியாழன் முதல் இந்த வாரம் புதன் வரை சந்தை ஏறிக்கொண்டே சென்றது.\nஇரண்டு காரணங்கள்: ஒன்று, லாப நோக்கில் பலரும் விற்க ஆரம் பித்தது. இரண்டாவது, சந்தையில் ஜாம்பவான்களின் காலாண்டு முடிவுகள், சந்தை எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தன. குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் காலாண்டு முடிவுகள், சந்தையை வியாழனன்று கீழே இறக்கியது.\nஐ.சி.ஐ.சி.ஐ., முடிவுகள் வரும் சனியன்று வெளிவருகிறது. ஆனால், வெள்ளியன்றே சந்தையில் அதன் பங்குகள் 8 சதவீதம் குறைந்தன. சந்தையில் அந்த வங்கியின் காலாண்டு முடிவுகள் சாதகமாக இருக்காது. வாரக்கடன்கள் கூடும், லாபங்கள் குறையும் என்ற எதிர்பார்ப்புகள் இருப்பது தான் காரணம்.\nடாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கூடியதால் (கிட்டத்தட்ட 70 முதல் 80 பைசா வரை), ஏற்றுமதியாளர்கள் மறுபடி கையை பிசையும் நிலை. சந்தையில் இந்த உயர்வு, குறிப்பாக சாப்ட்வேர் கம்பெனிகளின் பங்குகளைப் பாதித்தன.\nஇன்போசிஸ், டி.சி.எஸ்., சத்யம் ஆகிய கம்பெனிகளின் பங்குகள் மிகவும் கீழே தள்ளப்பட்டன. அது வியாழனன்று சந்தையை வெகுவாக பாதித்தது. வியாழனன்று சந்தை 165 புள்ளிகளை இழந்தன.\nவெள்ளியன்று இறக்கத்திற்கு காரணம், ரிலையன்ஸ் இண்டஸ்டிரிசின் காலாண்டு முடிவுகள் தான். நிகர லாபம் கடந்த ஆண்டு இதே காலாண்டை விட 13 சதவீதம் கூடியிருந்தது. சந்தையில் அந்தக் கம்பெனியின் பங்குகள் 4 சதவீதம் கீழே இறங்கியது. அது சந்தையை வெகுவாக பாதித்தது.\nஆசிய அளவில் லாப நோக்கில் பங்குகள் விற்கப்பட்டதால், பல சந்தைகள் கீழே இறங்கியிருந்தன. அதுவும் சந்தை இறங்கியதற்கு ஒரு காரணம். இறுதியாக மும்பை பங்குச் சந்தை 502 புள்ளிகள் குறைந்து 14,274 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 121 புள்ளிகள் குறைந்து 4,311 புள்ளிகளுடனும் முடிவடைந்தன.\n: இந்த வாரம் 11.89 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த ஆண்டு அதிகபட்சமான 11.91 சதவீதத்தை தாண்டாது ஒரு ஆறுதல். அதே சமயம் சென்ற ஆண்டு இதே சமயத்தில் பணவீக்கம் 4.76 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால், இன்னும் பணவீக்கம் குறைய நிறைய வாய்ப்புள்ளது. மத்தியில் ஓட்டெடுப்பில் காங்கிரஸ ஜெயித்தவுடன், அனில் அம்பானியின் கம்பெனிகளின் பங்குகள் தொடர்ந்து மேலே சென்றன,\n: கச்சா எண்ணெய் கூடினால் பணவீக்கம் கூடும், முதலீட்டாளர்கள் தங்கத்தை தேடி ஓடுவர். தங்கம் விலை கூடும். ஆனால், தற்போது கச்சா எண்ணெய் மிக அதிகபட்ச விலையிலிருந்து 23 டாலர் வரை பேரலுக்கு குறைந்திருக்கிறது. இதனால், உலகளவில் தங்கத்தின் விலை டாலர் மதிப்பில் குறைந் துள்ளது. அதாவது கடந்த ஒரு வாரத்தில் அவுன்சுக்கு 50 டாலர் வரை குறைந் துள்ளது. மேலும், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கூடி வருகிறது. ஆதலால், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ரூபாய் 800 வரை 10 கிராமுக்கு குறைந்துள்ளது. வரப்போகும் மாதங்கள் பண்டிகை மாதங்களாகையால் டிமாண்ட் கூடும் வாய்ப்பு உள்ளது.\nஅடுத்த வாரம் எப்படி இருக்கும்: சந்தை இந்த வாரம் 15,000ஐ தாண்டும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அந்த மேஜிக் நம்பரை முத்தமிட முயற்சி செய்து தோற்றது. அதிலிருந்து இரண்டு நாட்களும் இறக்கம் தான். மாதக்கடைசியில் ரிசர்வ் வங்கியின் பாலிசி அறிவிப்பு வரவிருக்கிறது. பணவீக்கம் இன்னும் இரட்டை இலக்கத்திலேயே இருப் பதால், மறுபடி இன்னும் ஒரு வட்டி கூடுதலாக இருக்கலாம் என்று, அப்படி இருக்குமானால் அது சந்தையைப் பாதிக்கும். குறிப் பாக, வங்கி பங்குகளைப் பாதிக் கும். வானிலை ஆராய்ச்சி மையம், இந்த ஆண்டு நல்ல மழை இருக் கும் என்று கணித்திருந்தது. துவக் கத்தில் அப்படித்தான் இருந்தது. ஆனால், கடந்த 15 நாட்களாக மழை இல்லாத ஒரு சூழ்நிலை,\nஒருவித பயத்தை ஏற்படுத்தியுள் ளது. குறிப்பாக குஜராத், மகாரஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மழையை எதிர்பார்த்தது போல இல்லை என வரும் அறிக் கைகள், சிறிது பயத்தை ஏற்படுத்துகின்றன. இது தொடர்ந்தால், அது சந்தையைப் பாதிக்கும். சந்தை மேலே செல்ல இதுவரை கச்சா எண்ணெய் பகவானை வேண்டிக் கொண்டிருந்தோம். தற்போது, வருண பகவானையும் வேண்டுவோம்.\nவருமான வரி சிறப்பு கவுன்ட்டர் திறப்பு : ரூ. 23,861 கோடி வசூலிக்க இலக்கு\n''இந்த நிதியாண்டில் ரூ. 23 ஆயிரத்து 861 கோடி வருமான வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என வருமான வரித்துறை முதன்மைக் கமிஷனர் முத்துராமகிருஷ்ணன் தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள வருமான வரி செலுத்துவோர் 2007-08ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்ய, வரும் 31ம் தேதி இறுதி நாளாகும். வருமான வரி கணக்குகளை பொதுமக்கள் எளிதாக தாக்கல் செய்யும் வகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி அலுவலகத்தில் 42 சிறப்புக் கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்புக் கவுன்ட்டர்களை மத்திய வருவாய்த் துறைச் செயலர் பிடே நேற்று துவக்கி வைத்தார். இந்த சிறப்புக் கவுன்ட்டர்கள் ஞாயிற்றுக்கிழமை உட்பட, வரும் 31ம் தேதி வரை செயல்படும். காலை 9.45 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்புக் கவுன்ட்டர்களில் பொதுமக்கள் கணக்குகளைத் தாக்கல் செய்யலாம். தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வருமான வரிக் கணக்குளைச் செலுத்துவதற்காகவும், ஊனமுற்றோர் மற்றும் முதியோருக்கும் சிறப்புக் கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. கணக்குப் படிவங்களை தீதீதீ.டிணஞிணிட்ஞுtச்துடிணஞீடிச்.ஞ்ணிதி.டிண என்ற இணைய தளத்திலிருந்து, 'டவுண்லோடு' செய்து கொள்ளலாம். சிறப்புக் கவுன்ட்டர்கள் குறித்து வருமான வரித்துறை முதன்மைக் கமிஷனர் முத்துராம கிருஷ்ணன் கூறியதாவது: சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் வருமான வரிக் கணக்குகளைச் செலுத்த சிறப்புக் கவுன்ட்டர்களை அமைத்துள்ளோம். கடந்த ஆண்டு சிறப்புக் கவுன்ட்டர்கள் மூலம் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் கணக்குகளைத் தாக்கல் செய்தனர். இந்த ஆண்டு இரண்டு லட்சத்து 25 ஆயிரம் பேர் கணக்குகளைத் தாக்கல் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கிறோம். கடந்த ஆண்டு தமிழகத்தில் மொத்தம் மூன்று லட்சம் பேர் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்தனர். இந்த ஆண்டு இது மூன்றரை லட்சமாக உயரும் என இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த நிதியாண்டில் ரூ. 23 ஆயிரத்து 861 கோடி வருமான வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை ரூ. நான்காயிரத்து 261 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு முத்துராமகிருஷ்ணன் தெரிவித்தார்.\nகச்சா எண்ணெய் விலை கடந்த 7 வாரத்தில் இல்லாத அளவு குறைந்தது\nசர்வதேச சந்த���யில் கச்சா எண்ணெய் விலை கடந்த 7 வாரங்களில் இல்லாத அளவாக குறைந்திருக்கிறது. அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக அங்கு பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை ( டிமாண்ட் ) குறைந்து போனதால் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாக சொல்கிறார்கள். ஜூலை மாத துவக்கத்தில் பேரல் ஒன்றுக்கு 147.27 டாலர் வரை இருந்த யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை, இப்போது 20 டாலருக்கு மேல் குறைந்து 123.26 டாலருக்கு வந்திருக்கிறது. லண்டன் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 124.52 டாலராக இருக்கிறது. இப்போது டிமாண்டுக்கு தக்கபடி எண்ணெய் சப்ளை இருப்பதாக வர்த்தகர்களிடையே கருத்து நிலவுவதால் விலை குறைந்திருக்கிறது என்றும், அது இன்னும் குறையும் என்றும் சொல்லப்படுகிறது. 2009 முதல் காலாண்டில் எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலருக்கும் குறைவாக வந்து விடும் என்று லேமன் பிரதர்ஸ் நிறுவன நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஸ்பெயினுக்கு நேரிடையாக 100 டாலர் விலையில் கச்சா எண்ணெய் விற்கிறது வெனிசுலா\nஓபக் அமைப்பில் ஒரு உறுப்பு நாடாக இருக்கும் வெனிசுலா, நேரடியாக ஸ்பெயினுக்கு கச்சா எண்ணெய்யை குறைந்த விலையில் சப்ளை செய்ய ஒத்துக்கொண்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேரல்கள் கச்சா எண்ணெய்யை பேரல் ஒன்றுக்கு 100 டாலர் என்ற விலையில் கொடுக்க வெனிசுலா ஒத்துக்கொண்டிருக்கிறது.இதற்கு பதிலாக ஸ்பெயினில் இருந்து மருந்து உபகரணங்கள் மற்றும் பொருட்களை வெனிசுலா வாங்கிக்கொள்ளும் என்று வெனிசுலா அதிபர் ஹூகோ ஷிவாஸ் தெரிவித்தார். கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் 400 மில்லியன் டாலர்கள் மேட்ரிட் நகரில் இருக்கும் ஒரு வங்கியில் முதலீடு செய்யப்படும். பின்னர் அது ஸபெயினில் இருந்து வெனிசுலா இறக்குமதி செய்யும் பொருட்களுக்காக கொடுக்கப்பட்டுவிடும் என்று ஸ்பெயின் டெலிவிஷன் டி வி இ., க்கு அளித்த பேட்டியில் ஷிவாஸ் தெரிவித்தார். இதுவரை சந்தை மூலமாக விலை நிர்ணயிக்கப்பட்டு, சப்ளை செய்யப்பட்டு வந்த கச்சா எண்ணெய், இப்போது முதல் முறையாக வெனிசுலாவால் நேரடியாக விற்கப்படுவது ஒரு புது ஆரம்பம் என்று சொல்லப்படுகிறது. எங்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள், மருந்து உபகரணங்கள், தொழில்நுட்பம், காற்றாலைக்கான தொழில்நுட்பம் போன்றவைகளை இதன் மூலம் எளிதாக நாங்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்றார் ஷிவாஸ். மேட்ரிட்டில் ஸ்பெயின் பிரதமர் ஜோஸ் லூயிஸ் ரோட்ரிகஸை நேற்று வெனிசுலா அதிபர் ஷிவாஸ் சந்தித்து பேசியபோது இருவருக்குமிடையே இது சம்பந்தமான ஒப்பந்தம் ஏற்பட்டது. தற்போது பேரல் ஒன்றுக்கு 125 டாலர் வரை விலையில் இருக்கும் கச்சா எண்ணெய், ஸ்பெயினுக்கு 100 டாலருக்கு கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே வெனிசுலா, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் சப்ளை செய்து வருகிறது.\nஇன்டர்நெட் உபயோகிப்பதில் அமெரிக்காவை விஞ்சியது சீனா\nசீனாவில் இன்டெர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அமெரிக்காவை விஞ்சி விட்டது. ஜூன் முடிய எடுத்த கணக்கெடுப்பில் சீனாவில் இன்டெர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 25 கோடியே 30 லட்சமாகி விட்டது. ஆனால் அமெரிக்காவில் இன்டெர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 23 கோடியாகத்தான் இருக்கும் என்று சீனா இன்டர்நெட் நெட்வொர்க் இன்பர்மேஷன் சென்டர் ( சி என் என் ஐ சி ) என்ற அமைப்பு தெரிவிக்கிறது. சீனாவில் கடந்த வருடம் 16 கோடியே 20 லட்சமாக இருந்த இன்டர்நெட் உபயோகிப்போர் எண்ணிக்கை இந்த வருடம் 25 கோடியே 30லட்சமாகி இருக்கிறது. இது 56.2 சதவீதம் அதிகம். அமெரிக்காவில் டிசம்பர் 2007 முடிய உள்ள காலத்தில் 21 கோடியே 80 லட்சமாக இருந்த இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, இந்த ஜூன் முடிய உள்ள காலத்தில் 23 கோடியாகத்தான் உயர்ந்திருக்கும் என்று சொல்கிறார்கள். மேலும் சீனாவில் பிராட்பேண்ட் சந்தாதாரர்கள் எண்ணிக்கையும் 21 கோடியே 40 லட்சமாகி விட்டது என்கிறது அந்த அமைப்பு. இது அந்நாட்டில் மொத்த இன்டர்நெட் உபயோகிப்போர் எண்ணிக்கையில் 80 சதவீதத்திற்கும் அதிகம்.\nபங்கு சந்தையில் மீண்டும் வீழ்ச்சி : சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது\nபங்கு சந்தையில் இன்று மீண்டும் சரிவு ஏற்பட்டது. கச்சா எண்ணெய் விலை உயராமல் இருந்தபோதும், பணவீக்கம் சிறிது குறைந்திருந்த போதும் அது பங்கு சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தாதது சர்வதேச அளவில் பங்கு சந்தையில் இருந்த சரிவு நிலைதான் என்று சொல்கிறார்கள். தொடர்ந்து இரண்டு நாட்களாக சந்தை சரிவில் இருந்தாலும் பெரிய அளவில் பாதிப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வாரத்தில் மொத்தமாக சென்செக்ஸ் 4.5 சதவீதமும், நிப்டி 5.5 சதவீதமும் குறைந்து இருக்கிறது. மும்பை பங்கு சந்தையில் இன்று சென்செக்ஸ் 502.07 புள்ளிகள் ( 3.40 சதவீதம் ) குறைந்து 14,274.94 புள்ளிகளில் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ், அதிக பட்சமாக 14,484.39 புள்ளிகள் வரை உயர்ந்திருந்தது. குறைந்ததாக 14,210.63 புள்ளிகள் வரை சென்றது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 121.70 புள்ளிகள் ( 2.74 சதவீதம் ) குறைந்து 4,311.85 புள்ளிகளில் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் நிப்டி அதிக பட்சமாக 4,440.85 புள்ளிகள் வரையிலும் குறைந்த பட்சமாக 4,297.15 புள்ளிகள் வரையிலும் சென்றது. இன்றைக்கு அதிகம் நஷ்டமடைந்த நிறுவனங்கள் ஐ சி ஐ சி ஐ பேங்க், ஹெச் டி எஃப் சி பேங்க், ரிலையன்ஸ், ஜெய்பிரகாஷ் அசோசியேஷன் மற்றும் ஓ என் ஜி சி. இருந்தாலும் ரான்பாக்ஸி லேப்ஸ், ஏ சி சி, ஹெச் யு எல், கிராஸிம் பங்குகள் உயர்ந்திருந்தன. மும்பை பங்கு சந்தையில் இன்று அதிகம் பாதித்தது பேங்கிங் துறைதான். 5.75 சதவீதம் குறைந்திருந்தது. ஐ சி ஐ சி ஐ பேங்க், ஹெச் டி எஃப் சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், கனரா பேங்க், கர்நாடகா பேங்க், யெஸ் பேங்க், கோடக் மஹேந்திரா பங்குகள் 3 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை குறைந்திருந்தது.\nவருமான வரி கட்டும் முறை மேலும் எளிமையாகிறது\nவரி கட்டுபவர்கள், இனிமேல் எந்த ஒரு நபரின் எந்த பேங்க் அக்கவுன்ட் மூலமாகவும் வரியை கட்டலாம் என்று சென்ட்ரல் போர்டு ஆஃப் டைரக்ட் டாக்சஸ் ( சி பி டி டி ) தெரிவித்திருக்கிறது. இப்போதைய பணம் செலுத்தும் முறையில் பல சிக்கல்கள் இருப்பதாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருக்கும் வரி செலுத்துபவர்கள் சொல்லி வந்ததை அடுத்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சி பி டி டி தெரிவித்திருக்கிறது. டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு மூலமாகவும் இனிமேல் வரி கட்டலாம். இந்த வருடம் ஏப்ரலில் இருந்து தான் நிறுவனங்கள், கம்பெனிகள் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்கள் எலக்ட்ரானிக் முறையில் வரி கட்டலாம் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது. இனிமேல் வரி கட்டுபவர்கள் யாருடைய அக்கவுன்டில் இருந்தும் எலக்ட்ரானிக் முறையில் பணம் கட்டலாம். ஆனால் அதற்கான செலானில் மட்டும் வரி கட்டுபவரது பான் நம்பரை தவராமல் குறிப்பிட வேண்டும் என்று சி பி டி டி தெரிவித்திருக்கிறது. அவரவர்கள் பேங்க் அக்கவுன்டில் இருந்துதான் பணம் கட்ட வேண்டும் என்ற கட்டாயம் இனி இல்லை.\nமே மாதத்திற்குப்பின் ��ுதன் முறையாக இப்போது பணவீக்கம் 0.02 சதவீதம் குறைந்து 11.89 சதவீதமாகி இருக்கிறது. சில உணவுப்பொருட்கள், மீன், டீ, சமையல் எண்ணெய் போன்றவைகளின் விலை குறைந்திருப்பதால் பணவீக்கம் சிறிது குறைந்திருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. ஜூலை 12ம் தேதியுடன் முடிந்த வாரத்தில், பணவீக்கம் 11.89 சதவீதம் இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 11.91 சதவீதமாகவும், கடந்த வருடத்தில் இதே காலத்தில் 4.76 சதவீதமாகவும் இருந்திருக்கிறது. நிதி அமைச்சகத்தில் தகவலின்படி, மொத்தமுள்ள 98 முக்கிய பொருட்களில் 10 பொருட்களின் விலை குறைந்திருக்கிறது. 54 பொருட்களின் விலை உயரவில்லை என்கிறது. சில உணவுப்பொருட்களின் விலை குறைந்திருந்தாலும் சில பொருட்களின் விலை அதிகரித்துதான் இருந்தது. காபி, பழங்கள் மற்றும் காய்கறிகள், மட்டன், பாசிப்பயிறு, துவரம்பருப்பு போன்றவைகளின் விலை உயர்ந்துதான் இருந்தது.\nஇலக்கு ரூ.28 ஆயிரம் கோடி கே.வி.பி., சேர்மன் அறிவிப்பு\n''கரூர் வைஸ்யா வங்கியின் நடப்பாண்டு வணிக இலக்கு, ரூ.28 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது,'' என்று மகா சபை கூட்டத்தில் சேர்மன் குப்புசாமி அறிவித்தார்.\nகரூர் வைஸ்யா வங்கி 89வது மகா சபை கூட்டம், கரூர் தலைமை அலுவலகத்தில் நடந்தது. வங்கி சேர்மன் குப்புசாமி பேசியதாவது: கடந்த நிதியாண்டில் கரூர் வைஸ்யா வங்கியின் மொத்த வணிகம் ரூ.22 ஆயிரத்து 118.83 கோடி எட்டியதுடன், மொத்த வணிக வளர்ச்சியில் 33.77 சதவீதத்தை எட்டியுள்ளது.\nவங்கியின் மொத்த வருமானம் 30.69 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ. ஆயிரத்து 289.33 கோடியை எட்டியது. வங்கியின் நிகர லாபம் ரூ.160.01 கோடியில் இருந்து 30.2 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.208.33 கோடியை எட்டியது. நடப்பு நிதியாண்டில் வங்கியின் மொத்த வணிகம் ரூ.28 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டை, 'இளைய சமுதாயத்தினர்' ஆண்டாக கடைப்பிடிக்கிறது. 'யுவசக்தி' என்ற புதிய சேமிப்பு கணக்கு திட்டத்தை இளைய சமுதாயத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. விமானம் மற்றும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய டெபிட் கார்டு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 'ஆன்-லைன் பில் பேமன்ட்,' 'ஆன்-லைன் ஷாப்பிங்,' 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை மையம், 'டிராவல் கார்டு' மற்றும் 'கிப்ட் கார்டு' வசதிகளை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.இவ்வாறு சேர்மன் குப்புசாமி பேசினார்.\nகிரெடிட் கார்டு நடைமுறையில் வங்கிகள் கெடுபிடி : தடுக்க ரிசர்வ் வங்கி புது உத்தரவு\nகிரெடிட் கார்டுகளுக்கு அதிக கட்டணம் மற்றும் பயனீட்டாளர்களை பாதிக்கும் வங்கி கெடுபிடி நடவடிக்கைகளைத் தடுக்க ரிசர்வ் வங்கி புதிய நடைமுறைகளை, வழிகாட்டிக் குறிப்புகளை வகுத்துள்ளது.\nகிரெடிட் கார்டு பாதிப்பு குறித்து ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி அடிப்படையில் எழுப்பப்படும் பிரச்னைகளைக் குறைக்க வழிகண்டிருக்கிறது.\nரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டிக் குறிப்பில் கூறப்பட்டிருக்கும் தகவல்: தேவைப்படாதவர்களுக்கு வங்கிகள் கிரெடிட் கார்டு வழங்குவதோ, அப்படி வழங்கப்படும்போது, அதை பெறுபவரின் கணக்கை செயல்பாட்டுக்குக் கொண்டு வந்து அதற்கான விசேஷ கட்டணம் வசூலிக்கக் கூடாது.\nஅவ்வாறு கட்டணம் வசூலித்தால், அதை திரும்ப பயனீட்டாளருக்கு அளிப்பதோடு, அவர் பெற்ற மன உளைச்சலுக்காக அபராதத் தொகையாக வங்கிகள், இரண்டு மடங்கு திருப்பி அளிக்க வேண்டும். கார்டு தேவையில்லை என்பவருக்கு அனுப்பி, அதனால் வரும் பிரச்னைக்கு வங்கியே பொறுப்பேற்க வேண்டும்.\nஅத்துடன், யார் பெயரில் கிரெடிட் கார்டு அனுப்பப்பட்டதோ, அவர் வங்கி ஓம்பட்ஸ்மேனை அணுகலாம். அங்கு, எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது முடிவு செய்யப்படும்.\nஇதற்கு ஏற்படும் செலவு, துண் புறுத்தல்கள், மன அமைதி கெடுதல் போன்றவற்றுக்கு ஏற்ப, இழப்பீடு தொகை வரையறுக்கப்படும். கிரெடிட் கார்டு வழங்கப்படும் போது, சில வங்கிகள் அவற்றுக்கு காப்பீடு பாலிசிகளையும் அளிக் கின்றன. இதற்காக, வேறு சில காப்பீடு நிறுவனங்களுடன் உடன்பாடும் ஏற்படுத்திக் கொள்கின்றன.\nஅப்படிப்பட்ட நிலையில், கிரெடிட் கார்டு தாரர் விபத்தின் போது, இறந்து பேனாலோ, நிரந்தர ஊனமடைந் தாலோ, அதற்கான பயன்கள் யாரைச் சென்றடைய வேண்டும் என்ற நியமனதார் பெயருடன் விண்ணப்பத்தை நிரப்பி வாங்க வேண்டும். இது சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். எந்த நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பதை கிரெடிட் கார்டு தாரருக்கு தெரிவிக்க வேண்டும்.\nகிரெடிட் கார்டு தவறாக பயன்படுத் துவதை தவிர்க்க, புகைப்படம், கையெழுத்துடன் லேமினேட் செய்யப்பட்ட கார்டுகளை வழங்கலாம். மாதம் தோற��ம் கிரெடிட் கார்டு தொடர்பான கணக்கு பரிவர்த்தனைகள் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தெரியப்படுத்தும் நடைமுறை உருவாக்க வேண்டும். கிரெடிட் கார்டு கணக்கு பாக்கி விபரம் முன்கூட்டியே தெரிவிப்பதுடன், சம்பந்தப்பட்டவர் அத்தொகையைச் செலுத்த கால அவகாசம் குறைந்தது 15 நாட்களாவது இருக்க வேண்டும். அதற்குப் பின் தான் கட்டாத தொகைக்கு வட்டி வசூலிக்கலாம்.\nஇவ்வாறு அந்தக் குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது. இந்த புதிய விதிமுறைகளை வங்கிகள் உடனடியாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.\nஇந்தியாவில் 17 மில்லியன் டாலர் முதலீடு செய்கிறது இன்டெல்\nகம்ப்யூட்டர் சிப் தயாரிப்பாளரான இன்டெல் கார்பரேஷனின் ஒரு அங்கமாக இன்டெல் கேப்பிடல், மூன்று இந்திய கம்பெனிகளில் 17 மில்லியன் டாலர்களை முதலீடு செய்கிறது என்று, இன்டெல் கார்பரேஷனில் எக்ஸிகூடிவ் வைஸ் பிரசிடென்ட் ஆகவும் இன்டெல் கேப்பிட்டலின் தலைவராகவும் இருக்கும் அர்விந்த் சோதானி தெரிவித்தார். இரண்டு இன்டர்நெட் நிறுவனங்களிலும் ஒரு விளம்பர நிறுவனத்திலும் இந்த பணம் முதலீடு செய்யப்படும் என்று அவர் புதுடில்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஆன்லைன் டிராவல் நிறுவனமான யாத்ரா டாட் காம், நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனமான பஷ்ஷின் டவுன் டாட் காம், மற்றும் எம்னெட் சம்சாரா மீடியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களில் இந்த தொகை முதலீடு செய்யப்படுகிறது. இந்தியாவில் 1998ல் துவங்கப்பட்ட இன்டெல் கேப்பிடல் நிறுவனம், இதுவரை எட்டு நகரங்களில் சுமார் 50 நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது. டிசம்பர் 2005ல் 250 மில்லியன் டாலர் முதலீட்டில் துவங்கப்பட்ட இன்டெல் கேப்பிடல் இந்தியா டெக்னாலஜி ஃபண்ட்டிலிருந்து இந்த தொகை எடுக்கப்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.\nகீழே இறங்கிய இன்றைய பங்கு சந்தை\nகடந்த ஐந்து நாட்களாக ஏறி இருந்த பங்கு சந்தை இன்று கீழே இறங்கி விட்டது. கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் 2,300 புள்ளிகள் வரை உயர்ந்திருந்த சென்செக்ஸ் இன்று இறக்கத்தில் முடிந்துள்ளது. ஐரோப்பிய சந்தையில் ஏற்பட்ட சரிவு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. 11.91 சதவீதமாக இருக்கும் பணவீக்கம் 12 சதவீதத்தை தாண்டி விடும் என்ற எதிர்பாõர்ப்பு இருந்ததும் பங்கு சந்தை சரிவுக்கு காரணம் என்கிறார்கள். மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 165.27 புள்ளிகள் ( 1.11 சதவீதம் ) குறைந்து 14,777.01 புள்ளிகளில் முடிந்துள்ளது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 43.25 புள்ளிகள் ( 0.97 சதவீதம் ) குறைந்து 4,433.55 புள்ளிகளில் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது டி சி எஸ், டாடா ஸ்டீல், ஏ சி சி, டாடா பவர் நிறுவனங்கள்தான். இந்நிலையிலும் நால்கோ, ஜீ என்டெர்டெய்ன், ஓ என் ஜி சி, டி எல் எஃப், ரிலையன்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்திருந்தன.\nரெபோ ரேட்டை ரிசர்வ் வங்கி உயரத்தும் \nபணவீக்கத்தை கட்டுப்படுத்த வங்கிகளுக்கான ரெபோ ரேட்டை ரிசர்வ் வங்கி உயர்த்தலாம் என்று ராய்ட்டர் செய்தி நிறுவன கணிப்பு தெரிவிக்கிறது. தற்போது 12 சதவீதத்தை ஒட்டி இருக்கும் பணவீக்கத்தை குறைக்கும் நடவடிக்கையாக அடுத்த செவ்வாய்க்கிழமை நடக்க இருக்கும் ரிசர்வ் வங்கியின் கொள்கை சீரமைப்பு கூட்டத்தில் ரெபோ ரேட் 0.25 முதல் 0.5 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்று ராய்ட்டர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பணவீக்கம் டபுள் டிஜிட்டுக்கு சென்றதை அடுத்து ரிசர்வ் வங்கி சமீபத்தில்தான் ரெபோ ரேட்டை உயர்த்தியது. சமீபத்தில் பணவீக்கம் உயர்ந்ததற்கு பெரிதும் காரணமாக இருந்தது, உற்பத்தி துறையில் ஏற்பட்ட பணவீக்க உயர்வுதான் என்கிறார் லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தில் பொருளாதார நிபுணர் சோனல் வர்மா. உற்பத்தியாளர்கள் அவர்களுக்கு ஏற்படும் உற்பத்தி செலவை நுகர்வோரிடம் திணிப்பதாலும், ஊழியர்கள் அதிகம் சம்பளம் கேட்பதும் பணவீக்க உயர்வுக்கு காரணம் என்கிறார் அவர். பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் அடுத்த வாரத்தில் ரிசர்வ் வங்கி ரெபோ ரேட்டை உயர்த்தும் என்றும், இன்னும் ஒரு 0.5 சதவீத ரேட்டை இந்த வருட இறுதிக்குள் உயர்த்தும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.\nகச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தது. பேரலுக்கு 124 டாலர்\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இப்போது குறைந்து வருகிறது. நேற்று நியுயார்க் சந்தையில் லைட் ஸ்வீட் குரூட் விலை பேரல் ஒன்றுக்கு 3.98 டாலர் குறைந்து 124.44 டாலராக இருந்தது. ஜூலை 11ம் தேதி 147 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது 124 டாலருக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் இருக்கும் கல்ஃப் ஆப் மெக்ஸிகோவில் மையம் கொண்டிருக்க��ம் டாலி என்ற சூறாவளியால் அங்கிருக்கும் எண்ணெய் கிணறுகள் சேதமாகி அதனால் எண்ணெய் உற்பத்தி பாதிக்கும் என்ற பயம் முதலில் இருந்தது இப்போது அந்த பயம் நீங்கி இருப்பதால் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதாக சொல்கிறார்கள். லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 4.26 டாலர் குறைந்து 125.29 டாலராக இருந்தது. அமெரிக்க எரிசக்தி துறை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் எண்ணெய் கையிருப்பு, எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதாக தெரிவித்திருப்பதும் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு காரணம் என்கிறார்கள்.\nபங்குச் சந்தையிலும் எதிரொலித்தது அரசுக்கு கிடைத்த வெற்றி\nவெற்றிகரமான ஐந்தாவது நாள் என்று போஸ்டர் அடிக்கும் அளவிற்கு தொடர்ந்து மேலேயே சென்று கொண்டிருக்கிறது பங்குச் சந்தை. கடந்த வியாழன் முதல் நேற்று வரை 2,300 புள்ளிகளுக்கு மேல் கூடி முதலீட்டாளர்களை மறுபடியும் சந்தை பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. பங்குச் சந்தை, அரசியலில் ஜெயித்து பார்ட்டி கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் மட்டும் ஒதுங்கி இருக்கிறோமே, நாமும் கலந்து கொள்ளலாமே என்று கச்சா எண்ணெயும் விலை குறைந்து பங்குச் சந்தை பார்ட்டியில் கலந்து கொண்டது. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 126 டாலர் வரை குறைந்தது. சமீபத்திய அதிகபட்ச விலையான பேரலுக்கு 147 டாலரிலிருந்து, 126 டாலர் வரை வந்துள்ளது. இது, 14 சதவீதம் குறைவு. திங்கள், செவ்வாய், புதன் என்று மூன்று தினங்களுமே அரசியலால் பங்குகளின் விலை ஏறியது என்று தான் கூறவேண்டும். அரசியலில் எம்.பி.,க்களின் விலை ஏறியது போல, பங்குச் சந்தையிலும் ஒரு ஏற்றம் இருந்தது ஒரு ஆறுதல் தான். சமீபகாலமாக ஏற்பட்ட பங்குச் சந்தை புண்களுக்கு இந்த ஏற்றம் ஒரு மருந்தானது. சிறிய, நடுத்தர, பெரிய கம்பெனி ஆகிய அனைத்து பங்குகளும் மேலே சென்றன. நேற்று பல பங்குகள் 10 சதவீதத்திற்கு மேலே கூடிச் சென்றது. குறிப்பாக ஆர்.என்.ஆர்.எல். (அனில் அம்பானியின் கம்பெனி) 24 சதவீதம் மேலே சென்றது. கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளின் பங்கு விலைகள் கூடின. அதே சமயம் ஆயில் தயாரிக்கும் கம்பெனியான கெய்ர்ன் இந்தியாவின் விலை குறைந்தது. கடந்த 15 தினங்களாக இந்தக் கம்பெனியின் பங்கு விலை குறைந்து வருவது குறிப்பிடத் தக்கது. அணு உலை��ள் அமைப்பதிலும், அதற்கான இயந்திரங்களை வடிவமைப்பதிலும், செய்வதிலும் முன்பே அனுபவம் வாய்ந்த கம்பெனிகளின் பங்குகள் மேலே சென்றது. குறிப்பாக லார்சன் அண்டு டர்போ, என்.டி.பி.சி., பி.எச். இ.எல்., அல்ஸ்டம் புராஜெக்ட்ஸ், டாடா பவர், வால்சந்த் நகர் இண்டஸ்ட்ரீஸ், அரிவா, ஏ.பி.பி., ரோல்டா இந்தியா ஆகியவை. வங்கித்துறை, கட்டுமானத்துறை, மின்சாரத்துறை பங்குகள் மேலே சென்றன. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 838 புள்ளிகள் கூடி 14,942 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 236 புள்ளிகள் கூடி 4,476 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. என்ன நடக்கலாம் : இன்சூரன்ஸ் சீர்திருத்தம், வங்கி சீர்திருத்தம் மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம். இது, இன்சூரன்ஸ், வங்கி ஆகிய துறைகளில் இன்னும் போட்டிகளையும், வெளிநாட்டு நிறுவனங்களையும் கொண்டு வரும். வெளிநாட்டு வங்கிகள், இந்திய வங்கிகளை வாங்குவதில் ஆர்வம் காட்டலாம். உலகளவில் இந்திய வங்கிகளின் மதிப்பை உயர்த்த, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு பற்றி மறுபடி பேசப்படலாம். பொறுமை காத்தவர்களுக்கும், சரிவில் வாங்கியவர்களுக்கும் பங்குச் சந்தை சிறிது லாபத்தை கடந்த ஐந்து நாட்களில் கொடுத்திருக்கும். வரும் நாட்களிலும் சந்தையில் சிறிது முன்னேற்றம் இருக்கலாம். அதே சமயம் சந்தையில் கையை பெரிதாகச் சுட்டுக் கொண்டு அதிலிருந்து வெளிவரத் துடித்து கொண்டு இருப்பவர்கள் பலர். அவர்கள் எல்லா ஏற்றத்திலும் விற்று வெளியே வரவேண்டும் என்று நினைப்பதால் சந்தை அதையும் தாங்கி மேலே செல்ல வேண்டும். சந்தைக்கு சிறிய முதலீட்டாளர்கள் வந்தால் தான் சந்தை பரிணமிக்கும். அதே சமயம் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இனி சிறிது திரும்பிப் பார்ப்பர். அந்தப் பணம் உள்ளே வந்தால் பங்குச் சந்தை ஏறும். அதே சமயம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கூடும் வாய்ப்புள்ளது.\nபங்கு சந்தையில் மிகப்பெரிய முன்னேற்றம் : பேங்கிங் பங்குகள் 10 சதவீதம் உயர்ந்தன\nஇந்திய பங்கு சந்தையில் இன்று ஒரு மகத்தான் நாளாக இருந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் யு.பி.ஏ., அரசு 19 வாக்குகள் வித்தியாசத்தில் ( ஆதரவு - 275, எதிர்ப்பு - 256 ) வெற்றி பெற்றதை அடுத்து, இன்று பங்கு சந்தையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது. 2008 மார்ச் 25ம் தேதிக்குப்பின் இன்றுதான் ஒரே நாளில் சென்செக்ஸ் இவ்வளவு அதிகம் புள்ளிகள் உயர்ந்திருக்கிறது. ஜூலை 16,2008ல் 12,576 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ், கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் மட்டும் 20 சதவீதம் உயர்ந்திருக்கிறது. மும்பை பங்கு சந்தையில் எல்லா பங்குகளுமே ஏறி இருந்தது. பெரும்பாலானவர்கள் பேங்கிங், ரியல் எஸ்டேட், உற்பத்தி பொருட்கள், பவர், மெட்டல், ஆயில் அண்ட் கேஸ் துறை சார்ந்த நிறுவன பங்குகளை வாங்க ஆர்வம் காண்பித்தனர். இவைகள் 5 முதல் 10 சதவீதம் வரை உயர்ந்திருந்தது. மும்பை பங்கு சந்தையில் மிட் கேப் 5 சதவீதமும், ஸ்மால் கேப் 4 சதவீதமும் உயர்ந்திருந்தது. கடந்த சில காலமாகவே இந்திய அரசியல் ஏற்பட்ட குழப்பம், கச்சா எண்ணெய்யின் கடுமையான விலை உயர்வு, பணவீக்க உயர்வு, ரூபாயின் மதிப்பு மாற்றத்தால் ஏற்பட்ட நஷ்டம் ஆகியவைகளால் இந்திய சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்தது. இப்போது இந்திய அரசியலில் நீடித்த குழப்பம் தீர்ந்து போனது. கச்சா எண்ணெய் விலையும் குறைந்துள்ளது. எனவே இனிமேல் பங்கு சந்தையில் நல்ல ஏற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று சொல்கிறார்கள். இன்றைய பங்கு சந்தையின் வர்த்தக முடிவில், மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 838.08 புள்ளிகள் ( 5.94 சதவீதம் ) உயர்ந்து 14,942.28 புள்ளிகளில் முடிந்துள்ளது.( 15 ஆயிரம் புள்ளிகளை எட்ட இன்னும் கொஞ்சம் புள்ளிகளே இருக்கின்றன ). தேசிய பங்கு சந்தையில் நிப்டி 236.70 புள்ளிகள் ( 5.58 சதவீதம் ) உயர்ந்து 4,476.80 புள்ளிகளில் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இன்ஃப்ரா, ஹெச் டி எஃப் சி வங்கி, டி எல் எஃப், செய்ல், பி என் பி ஆகியவை நல்ல லாபம் பார்த்தன.\nசிமென்ட் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா சிமென்ட்ஸ் ரூ.2,100 கோடி முதலீடு\nஇந்தியா சிமென்ட்ஸ் லிமிடெட், அதன் சிமென்ட் உற்பத்தியை வருடத்திற்கு 14 மில்லியன் மெட்ரிக் டன்களாக உயர்த்த ரூ.2,100 கோடி முதலீடு செய்கிறது. இதனை அதன் இணை தலைவர் - மார்க்கெட்டிங், ராகேஷ் சிங் தெரிவித்தார். இப்போது இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்திற்கு ஆந்திராவில் 4 தொழிற்சாலைகளும் தமிழ்நாட்டில் 3 தொழிற்சாலைகளும் இருக்கின்றன. இதன் மூலம் வருடத்திற்கு 9 மில்லியன் மெட்ரிக் டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனை 14 மில்லியன் மெட்ரிக் டன்களாக உயர்த்த திட்டமிட்டு ரூ.2,100 கோடி முதலீடு செய்கிறார்கள். இப்போது அவர்களுக்கு தென் இந்தியா ம��்றும் மகாராஷ்டிராவில் 8,000 ஸ்டாக்கிஸ்டுகள் இருக்கிறார்கள். இதில் 30 லிருந்து 35 சதவீதத்தினர் சங்கர் மற்றும் கோரமண்டல் சிமென்ட்டின் பிரத்யேக ஸ்டாக்கிஸ்ட்டாக இருக்கிறார்கள். இந்தியா சிமென்ட்டின் விற்பனையில் ஆறு முதல் ஏழு சதவீதம் வரை, மொத்தமாக வாங்கிக்கொள்பவர்களுக்கும் பெரிய பில்டர்ஸ்களுக்குமே விற்கப்படுகிறது. இவைகள் பெரிய சைஸ் டேங்கர்கள் மூலமாக சப்ளை செய்யப்பட்டு விடுகிறது. மீதிதான் 50 கிலோ கொண்ட பைகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.\nநம்பிக்கை வாக்கெடுப்பில் யு.பி.ஏ., அரசு வெற்றி : பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம்\nயு.பி.ஏ., அரசு மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் யு.பி.ஏ., அரசு வெற்றி பெற்றது ( ஆதரவு - 275, எதிர்ப்பு - 256 ), அமெரிக்க பங்கு சந்தையில் நிலவும் ஏற்ற நிலை, கச்சா எண்ணெய் விலை குறைந்தது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. மும்பை பங்கு சந்தையில் காலை வர்த்தகம் ஆரம்பித்த ஒரு நிமிடத்திலேயே சென்செக்ஸ் 651.48 புள்ளிகளும், தேசிய பங்கு சந்தையில் நிப்டி 196.75 புள்ளிகளும் உயர்ந்திருந்தன. பேங்கிங், ரியல் எஸ்டேட், கேப்பிட்டல் குட்ஸ், பவர் போன்ற துறைகளின் பங்குகள் உயர்ந்திருந்தன. அதிகம் பயன் அடைந்தது ஐ சி ஐ சி ஐ வங்கி, ஹெச் டி எஃப் சி வங்கி, ரிலையன்ஸ் இன்ஃப்ரா, யுனிடெக் மற்றும் டி எல் எஃப் நிறுவனங்கள் தான். ஆசிய சந்தைகளான ஹேங்செங், நிக்கி, ஸ்டெரெயிட்ஸ் டைம்ஸ், கோஸ்பி, தைவான் வெயிட்டட் போன்றவைகள் 1.5 - 3.5 சதவீதம் உயர்ந்திருந்தன. அமெரிக்க சந்தைகளான டௌஜோன்ஸ், நாஸ்டாக் போன்றவையும் உயர்ந்திருந்தது.\nகச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தது\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. அமெரிக்காவில் இருக்கும் கல்ஃப் ஆப் மெக்ஸிகோ பகுதியை டோல்பி என்ற சூறாவளி தாக்கக்கூடும் என்றும், அதனால் அங்கு இருக்கும் எண்ணெய் கிணறுகளில் எண்ணெய் உற்பத்தி பாதிக்கும் என்றும் முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பயப்படும் அளவுக்கு ஒன்றும் பெரிதாக பாதிப்பு இருக்காது என்ற தகவல் இப்போது வந்துள்ளதால், இன்று காலை வர்த்தகத்தில் அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை ( செப்டம்பர் டெலிவரிக்கானது ) பேரல் ஒன்றுக்கு 23 சென்ட் குறைந்து 128.19 டாலரா��� இருந்தது. பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை ( செப்டம்பர் டெலிவரிக்கானது ) பேரலுக்கு 25 சென்ட் குறைந்து 129.30 டாலராக இருந்தது. அமெரிக்காவில் இருக்கும் கல்ஃப் ஆப் மெக்ஸிகோ பகுதியில் தான் அமெரிக்காவின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் கால்பங்கு கச்சா எண்ணெய் உற்பத்தியாகிறது. 15 சதவீத இயற்கை எரிவாயுவும் அங்கிருந்துதான் அமெரிக்காவுக்கு கிடைக்கிறது.\nடாலர் மதிப்பு உயர்ந்தும் இழப்பு அதிகரிப்பு: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் திணறல்\nடாலர் மதிப்பு வீழ்ச்சி காரணமாக, கடந்த ஆண்டு பனியன் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. தற்போது, டாலர் மதிப்பு உயர்ந்தும், மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பால், மீண்டும் பெரும் இழப்பை சந்திக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மூன்றாயிரத்திற்கும் அதிகமான பனியன் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில், ஆயிரத்து 500க்கும் அதிகமான நிறுவனங்கள் ஏற்றுமதிக்கான பனியன் ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்து வருகின்றன. கடந்த 2006ம் ஆண்டு, 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்நிறுவனங்களால், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைத்துள்ளன. கடந்த ஆண்டு சர்வதேச ஜவுளி வர்த்தக சந்தையில், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு 46 ரூபாயில் இருந்து 39ஆக குறைந்தது. இதனால், ஏற்றுமதியாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட் டது. சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் உள்ள பனியன் ஏற்றுமதி யாளர்களுடன் போட்டியிட முடியாமல், புதிய 'ஆர்டர்'களை தவிர்க்கும் நிலை அதிகரித்தது. இத னால், ஏற்றுமதி நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், தொழிலாளர் களுக்கு வேலை இழப்பும் ஏற்பட்டது. கடந்த 2007ம் ஆண்டில், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் குறைவாகவே ஏற்றுமதி செய்யப்பட்டுள் ளது.இந்தாண்டு துவக்கத்தில் இருந்தே, டாலர் மதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளதால், வெளிநாடுகளில் புதிய 'ஆர்டர்'களை ஒப்பந்தம் செய்வதில், திருப்பூர் பனியன் ஏற்றுமதியாளர்கள் அதிக ஆர்வம் காட்ட துவங்கினர். டாலர் மதிப்பு 39 ரூபாயிலிருந்து 44 வரை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட வர்த்தக இழப்பை சரிகட்டுவதுடன், கூடுதல் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. ஆனால், மூலப்பொருளான நூல் விலை 100 கிலோ கொண்ட கேஸ் ஒன்றுக்கு ஆயிரத்து 500 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.மின் கட்டண உயர்வு, டீசல் விலை உயர்வு மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள இயந்திரங்களுக்கு தேவையான உபரி பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றை காரணம் காட்டி, 'பேப்ரிகேஷன்' நிறுவனங்கள் துணி உற்பத்தி கட்டணத்தை 25 சதவீதம் அதிகரித்துள்ளன. இதேபோல், ஸ்கிரீன் பிரின்டிங், காம்பாக்டிங், எம்பிராய்டரிங், ஸ்டீம் காலண்டரிங், அட்டை பெட்டி தயாரிப்பு, சாய ஆலை போன்ற அனைத்து நிறுவனங்களும் 20 முதல் 30 சதவீதம் வரை கூலியை அதிகரித்துள்ளன. ஏற்கனவே, 'ஆர்டர்'களை ஒப்பந்தம் செய்துள்ளதால், நூல் விலை , உபதொழில் கட்டண உயர்வு போன்றவற்றை காரணம் காட்டி, வெளிநாட்டு வர்த்தகர்களிடம் ஆடை விலையை அதிகரிக்க முடியாது. இதனால், டாலர் மதிப்பு அதிகரித்தும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பெரும் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇன்சூரன்ஸ் பிரிமியம் மொபைலில் கட்டலாம் - தனியார் போட்டி அதிகரிப்பு\nஇன்சூரன்ஸ் பாலிசியின் பிரிமியத் தொகையை, மொபைல் போன் மூலம் கட்டும் வசதி இப்போது அமலுக்கு வந்துள்ளது; இதனால், தாமதமாக கட்டுவோர் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இன்சூரன்ஸ் துறையில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் போட்டா போட்டி அதிகரித்துள்ளதால், வர்த்தகத்தை பெருக்க வாடிக்கையாளர்களுக்கு பல வசதியை ஏற்படுத்த, நிறுவனங்கள் தீவிரமாக உள்ளன.இந்த வகையில், வாடிக்கையாளர்கள், தங்கள் பாலிசியின் பிரிமியத்தை கடைசி தேதிக்குள் கட்டுவதற்கு வசதியாக புதிய வசதியை ஐ.சி.ஐ.சி.ஐ., ப்ருடென்ஷியல் உட்பட சில நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளன. அது தான், மொபைல் போன் மூலம் பணத்தை செலுத்தும் வசதி.இன்சூரன்ஸ் துறையில் அதிக வர்த்தகத்தை கொண்டுள்ள நிறுவனம் அரசுக்கு சொந்தமான எல்.ஐ.சி., தான். தனியார் நிறுவனங்கள் போட்டா போட்டி அதி கரித்து வந்தாலும், எல்.ஐ.சி., அளவுக்கு இன்னும் வர்த்தகம் அதிகரிக்க வில்லை. ஆனால், எல்.ஐ.சி., உட்பட அரசு நிறுவனங்களை விட, பல மடங்கு வசதிகளை வாடிக்கை யாளர் களுக்கு தனியார் நிறுவனங்கள் செய்து வருகின்றன. மொபைல் போன் மூலம் செலுத்தும் வசதியை சமீபத்தில் ஆரம��பித்த ஐ.சி.ஐ.சி.ஐ., துணைத் தலைவர் அனிதா பால் கூறுகையில், 'வாடிக்கை யாளர்களுக்கு பிரிமியம் செலுத்த எல்லா வகையிலும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். அப்போது தான் தாமதம் குறையும். அதனால், மொபைல் போன் மூலம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தியுள்ளோம். விரைவில் இதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்' என்றார்.மொபைல் போன் மூலம் பணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தியுள்ள இன்னொரு தனியார் நிறுவனம் மாக்ஸ் நியூயார்க் லைப் இன்சூரன்ஸ். கார்ப்பரேஷன் வங்கி டெபிட் கார்டு மூலம் இந்நிறுவன இன்சூரன்ஸ் தொகையை கட்டலாம். அதற்கான வசதி, மொபைல் போனில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.பஜாஜ் அலியன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனம், மொபைல் போன் மூலம் செலுத் தும் வசதியை ஏற்படுத்த பரிசீலித்து வருகிறது. பணம், செக் மூலம் மட்டுமின்றி, கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும் வசதியை இந்த நிறுவனம் அமல்படுத்தியுள்ளது. இதன் தலைமை அதிகாரி மெஹ்ரோத்ரா கூறுகையில்,' எல்.ஐ.சி., போன்ற ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், ஆண்டுதோறும் 10 சதவீதம் அளவுக்கு தான் புதிய வர்த்தகம் செய்கின்றன. 90 சதவீத வர்த்தகம் ஏற்கனவே உள்ள பாலிசிக்களின் புதுப்பித்தலால் நடக்கிறது. அதனால், சிறிய நிறுவனங்கள், வர்த்தகத்தை பெருக்க, வாடிக்கையாளர்களை பல வகையில் ஈர்க்க வேண்டியுள்ளது' என்றார்.டாடா ஏ.ஐ.ஜி., ஆயுள் காப்பீட்டு நிறுவனம், மத்திய அரசின் தபால் துறையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, 5,000 தபால் நிலையங்களில் எங்கு வேண்டுமானாலும் பிரிமியத்தை செலுத்தலாம். இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பாலிசி எடுத்தவர்களில் தாமதமாக பணம் செலுத்துவோர் எண்ணிக்கை ஆண்டு க்கு 25 சதவீதமாக உள்ளது. இதைக் குறைத்தால் தான் வர்த்தகத்தை பெருக்க முடியும் என்று நம்பு வதால் மொபைல் போன் மூலம் பணம் செலுத்தும் வசதியை பல நிறுவனங்கள் ஏற்படுத்தி வரு கின்றன.மொபைல் போனில் இன்டர்நெட் வசதி உள்ளவர்கள் மட்டும் தான் இந்த வசதியை பயன்படுத்த முடியும் என்பதால், இப்போதைக்கு இதற்கு வரவேற்பு சுமாராகத்தான் உள்ளது.\nநம்பிக்கை வாக்கெடுப்பு முடிவுகள் - காங்கிரஸ் வெற்றி\nநம்பிக்கை வாக்கெடுப்பு இன்னும் முடியவில்லை\nதொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் பங்கு சந்தை\nமத்திய அரசின் மீது கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீத�� ஓட்டெடுப்பு இன்று நடக்க இருப்பது எல்லாம் பங்கு சந்தையை பாதித்ததாக தெரியவில்லை. பெரும்பாலான முதலீட்டாளர்கள் யு.பி.ஏ., அரசு ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றுவிடும் என்று நம்பியதால், மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்தே உயர துவங்கிய சென்செக்ஸ் மாலை வரை தொடர்ந்தது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 254.16 புள்ளிகள் ( 1.84 சதவீதம் ) உயர்ந்து 14,104.20 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 80.60 புள்ளிகள் ( 1.94 சதவீதம் ) உயர்ந்து 4,240.10 புள்ளிகளில் முடிந்தது. சி.என்.பி.சி.- டி.வி.18 எடுத்த கணிப்பின்படி, யு.பி.ஏ., அரசுக்கு ஆதரவாக 268 ஓட்டுகளும் எதிராக 267 ஓட்டுகளும் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. இன்றைய பங்கு வர்த்தகத்தில் பெரிதும் பயன் அடைந்தது செய்ல், பெல், ஐடிசி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், விப்ரோ, ஸ்டேட் பேங்க் மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனங்கள்.\nஇந்த வருடத்தின் பொருளாதார வளர்ச்சி 7 - 8 சதவீதமாக இருக்கும் : சிதம்பரம்\nஇந்த நிதி ஆண்டு இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு சிக்கலான ஆண்டாக இருந்தாலும் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 8 சதவீதம் வரை இருக்கும் என்று நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தாõர். மத்திய அரசின் மீது கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின்போது பேசிய சிதம்பரம், என்.டி.ஏ., அரசு பதவியில் இருந்தபோது 5 முதல் 6 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி இப்போது 7 முதல் 8 சதவீதமாக இருக்கும் என்றார். 2007 - 08ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.1 சதவீதமாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார். இந்த வருட பட்ஜெட்டில் அறிவித்திருந்தபடி, இதுவரை சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் கடன் ரூ.50,254 கோடி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இது தவிர இன்னும் ரூ.16,233 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு மொத்தம் ரூ.66,477 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார் சிதம்பரம். இதனால் 3.64 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்றார். மேலும் கடந்த வருடம் ரூ.2,50,000 கோடி கடன்கொடுத்திருந்த நிலையில் இந்த வருடம் அது ரூ.2,80,000 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது என்றார்.\nஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை சிறிது குறைந்தது\nஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை சிறிது குறைந்திருக்கிறது. இன்று காலை வர்த்தக��்தில், லைட் ஸ்வீட் குரூட் ஆயில் ( ஆகஸ்ட் டெலிவரிக்கானது ) விலை பேரல் ஒன்றுக்கு 57 சென்ட் குறைந்து 130.47 டாலராக இருந்தது. பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் ( செப்டம்பர் டெலிவரிக்கானது ) விலை பேரல் ஒன்றுக்கு 56 சென்ட் குறைந்து 132.05 டாலராக இருந்தது. மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் இருக்கும் ஆயில் கிணறு பகுதியை டோல்பி என்ற சூறாவளி லேசாக தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அங்கு வேலையில் இருக்கும் பல தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். எக்ஸான் மொபில் கார்பரேஷன், செவ்ரான் கார்பரேஷன், ராயல் டச் ஷெல் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் அவர்களது தொழிலாளர்கள் பலரை அங்கிருந்து வெளியேற்றி இருக்கிறது. இருந்தாலும் இதனால் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்படாது என்று சொல்லப்படுகிறது.\nஇனிமேல் கமிஷன் கிடையாது : போராட்டம் நடத்த டிராவல் ஏஜென்டுகள் முடிவு\nஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான டிக்கெட்களை எடுத்து கொடுக்க இந்தியா முழுவதும் ஏராளமான டிராவல் ஏஜென்டுகள் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஆரம்பத்தில் 9 சதவீதம் கமிஷன் கொடுக்கப்பட்டு வந்தது. அது சமீபத்தில் 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இப்போது அதற்கும் வேட்டு வருகிறது. ஜெட் ஏர்வேஸ், கிங்ஃபிஷர் , ஏர் - இந்தியா ஆகிய விமான கம்பெனிகள் டிராவல் ஏஜென்டுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து உங்களுக்கு கமிஷன் ஏதும் கொடுக்கப்போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். வெளிநாட்டு விமான கம்பெனிகளான லூப்தான்சா, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஆகியவையும் இதே போன்று கமிஷன் தரமாட்டோம் என்று கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். இதன் மூலம் அந்த விமான கம்பெனிகளுக்கு ரூ.1,000 கோடி வரை மிச்சமாகும் என்று சொல்லப்படுகிறது. விமானங்களை இயக்குவதற்கு அதிகம் செலவாவதாலும், வளர்ச்சி குறைவாக இருப்பதாலும் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியதாகி விட்டதாக விமான கம்பெனிகள் தெரிவிக்கின்றன. ஆனால் விமான கம்பெனிகளின் இந்த முடிவை எதிர்த்து இந்தியாவில் இருக்கும் டிராவல் ஏஜென்டுகள் போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். இது குறித்து, இந்தியாவில் இருக்கும் சுமார் 4,500 டிராவல் ஏஜென்டுகள் அங்கத்தினர்களாக இருக்கும் மூன்று பெரிய அசொசியேஷன்கள் மும்பையில் கூடி விவாதித்தனர். அதில் ஜூலை 24 ம் தேதி டிராவல் எஜென்ட் அசோசியேஷன் களுக்கும் விமான கம்பெனிகளுக்கும் டில்லியில் நடக்க இருக்கும் கூட்டத்தில் ஒரு சாதகமான முடிவு ஏற்படா விட்டால் இனிமேல் டிக்கெட்டுகளை விற்கப்போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறார்கள். ஏனென்றால் இந்தியாவில் விற்கப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான பயண டிக்கெட்டுகளில் 85 சதவீதம் டிராவல் ஏஜென்டுகள் மூலமாகத்தான் விற்கப்படுகிறது. டிராவல் ஏஜென்டுகள் விமான டிக்கெட்டுகளை விற்பதை நிறுத்தி விட்டால் அது விமான பயணிகளை குறிப்பாக வெளிநாடு செல்லும் பயணிகளை அதிகம் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது. டிக்கெட் புக் செய்வது கேன்சல் செய்வது போன்றவைகளில் சிரமங்கள் ஏற்படும் என்று அவர்கள் சொல்கிறார்கள். இது குறித்து கருத்து தெரிவித்த டிராவல் ஏஜென்டுகள், ஜப்பான் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இப்போதும் 9 சதவீத கமிஷன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், பிரிட்டீஷ் ஏர்வேஸ் ஆகியவைகள் லாபத்தில் இயங்கும்போதும் கூட ஏன் எங்களுக்கு கமிஷன் கொடுக்க மாட்டோம் என்கிறார்கள் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள விமான கம்பெனிகளும் சமீபத்தில் ஏஜென்டுகளுக்கு கமிஷன் கொடுக்க மாட்டோம் என்று அறிவித்து விட்டு பின்னர் அந்த முடிவை மாற்றிக்கொண்டது.\nயு.பி.ஏ.அரசு நீடிக்கவே பெரும்பாலான இந்திய சி.இ.ஓ.,க்கள் விரும்புகிறார்கள் : சர்வே\nமும்பை : இப்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான யு.பி.ஏ., அரசு நீடிக்கவே இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்கள் ( சி.இ.ஓ.,) விரும்புகிறார்கள் என்று, இன்று எடுத்த ஒரு சர்வேயில் தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியை இதுவரை ஆதரித்து வந்த இடதுசாரி கட்சிகள், அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டதை அடுத்து, அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நாளை நடக்கிறது. இந்நிலையில் அசோசியேட்டட் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்டு இன்டஸ்டிரீஸ் ( அசோசெம் ) என்ற அமைப்பு இன்று திங்கட்கிழமை, இந்திய தொழில் நிறுவனங்களில் உயர் அதிகாரிகளாக பணியாற்றும் சி.இ.ஓ.,க்களிடம் நடத்திய ஒரு சர்வேயில், இப்போது ஆளும் காங்கிரஸ் தலைமையிலான யு.பி.ஏ., அரசுதான் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் விருப்பம் தெரிவித்திருந்தது தெரிய வந்துள்ளது. 400 சி.இ.ஓ.,க்களிடம் எடுத்த கருத்து கணிப்பில் 72 சதவீதத்தினர் காங்கிரஸ் தலைமையிலான அரசுதான் நீடிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்று, அவர்கள் ( காங்கிரஸ் ), பென்சன், இன்சூரன்ஸ், சிவில் ஏவியேஷன், தொழிலாளர் முன்னேற்றம் போன்ற துறைகளில் இன்னும் வேகமான முன்னேற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கின்றனர். இந்தியா அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், இன்னும் 15 வருடங்களில் அணுசக்தி துறை சம்பந்தமான தொழில்களில் சுமார் 40 பில்லியன் டாலர் ( சுமார் 1,70,000 கோடி ரூபாய் ) மதிப்புள்ள முதலீடு இந்தியாவுக்கு வரும் என்றும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஏனென்றால் அது சம்பந்தமான பேச்சுவார்த்தையை ஏற்கனவே இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடம் நடத்தி வைத்திருக்கின்றன என்றனர்.\nஇன்றும் ஏற்றத்தில் முடிந்த பங்கு சந்தை\nமும்பை : நாளை மத்திய அரசு மீது நம்பிக்கை வோட்டு எடுக்க இருக்கும் நிலையில், இன்றைய பங்கு சந்தை கீழே இறங்கி விடும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். மதியம் வரை இந்த எதிர்பார்ப்பு இருந்துகொண்டுதான் இருந்தது. ஆனால் காலை வர்த்தக ஆரம்பத்தில் இருந்தே ஏறி இருந்த சென்செக்ஸ் மதியத்திற்கு மேல் வேகமாக உயர ஆரம்பித்தது. பேங்கிங், ரியல் எஸ்டேட், பார்மா, ஆட்டோ, பவர், எண்ணெய் நிறுவனம் ஆகிய பங்குகள் வேகமாக உயர துவங்கியது. மும்பை பங்கு சந்தையில் மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 214.64 புள்ளிகள் ( 1.57 சதவீதம் ) உயர்ந்து 13,850.04 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 67.25 புள்ளிகள் ( 1.64 சதவீதம் ) உயர்ந்து 4,159.50 புள்ளிகளில் முடிந்தது. ஆசிய பங்கு சந்தைகளிலும் இன்று உயர்வு நிலைதான் இருந்தது. ஷாங்கை, ஹேங் ஷெங், ஜகர்தா காம்போஸைட், ஸ்டிரெய்ட்ஸ் டைம்ஸ், கோஸ்பி, மற்றும் தைவான் வெயிட்டட் போன்றவைகள் 2.5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதம் வரை உயர்ந்திருந்தது. ஐரோப்பிய பங்கு சந்தைகளிலும் இன்று ஏற்ற நிலையே இருந்தது.\nவெளிநாடுகளில் இந்தியர்களின் முதலீடு 53.2 சதவீதம் அதிகரித்திருக்கிறது\nபுதுடில்லி : வெளிநாட்டினர் இந்திய நிறுவனங்களில் முத���ீடு செய்வதுபோல இந்தியர்களும் வெளிநாட்டில் இருக்கும் நிறுவனங்களில் அதிக அளவில் முதலீடு செய்கிறார்கள். அது வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்தோ ( ஜாயின்ட்வெஞ்சர் ) அல்லது வெளிநாட்டு நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளை வாங்கிக்கொள்வதன் மூலமாகவோ ( ஹோல்லி - ஓன்ட் சப்சியடரிஸ் ) இந்தியர்களின் முதலீடு இருக்கிறது. இந்த முதலீடு 2007 நிதி ஆண்டை விட 2008 நிதி ஆண்டில் 53.2 சதவீதம் அதிகரித்திருக்கிறது. 2007ல் 15.6 பில்லியன் டாலராக இருந்த இந்தியர்களின் முதலீடு 2008 நிதி ஆண்டில் 23.071 பில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது. 2007 ல் 1,817 வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த இந்தியர்கள் 2008ல் 2,261 நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார்கள். இது 24.4 சதவீதம் அதிகம். இந்தியர்களில் முதலீட்டில் பெரும்பகுதி சைப்ரஸ், சிங்கப்பூர், நெதர்லாந்து, ஐக்கிய அரபு குடியரசு, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், மொரீசியஸ் போன்ற நாடுகளில் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நாடுகள் தான் வெளிநாட்டினர் எளிதில் முதலீடு செய்யும் வகையில் திட்டங்களை வைத்திருக்கின்றன.\nஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை சிறிது உயர்ந்தது\nசிங்கப்பூர் : ஆசிய சந்தையில் இன்று காலை கச்சா எண்ணெய் விலை சிறிது உயர்ந்திருக்கிறது. அணுசக்தி சோதனையை நிறுத்த சொல்லி ஈரானை கேட்டுக்கொள்ள, வியன்னாவில் நடந்து வரும் பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து கச்சா எண்ணெய் விலை சிறிது உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் சொல்கிறார்கள். இன்று காலை வர்த்தகத்தில் நியுயார்க் சந்தையின் முக்கிய பொருளான லைட் ஸ்வீட் குரூட் ஆயில் ( ஆகஸ்ட் டெலிவரிக்கானது ) விலை பேரல் ஒன்றுக்கு 82 சென்ட் உயர்ந்து 129.70 டாலராக இருந்தது. பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை ( செப்டம்பர் டெலிவரிக்கானது ) ஒரு சென்ட் உயர்ந்து 130.20 டாலராக இருந்தது. ஈரானை அணுசக்தி சோதனையை நிறுத்த சொல்லி நடந்து வரும் பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டாலும் இன்னும் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இந்த விஷயத்தில் ஈரான், அமெரிக்காவுடன் ஒத்துப்போனால் அது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஒத்துப்போகவில்லை என்றால் அது மற்ற நாடுகளில் இருந்து தனிமை படுத்தப்படும் என்று எச்சரிக்கைபடுத்தப்பட்டுள்ளது\nவட்டி உ���ர்வால் பாதிக்கப்படும் இந்திய சிறிய கார் தொ...\nஅதிகம் மாற்றமின்றி முடிந்த இன்றைய பங்கு சந்தை\nரிசர்வ் வங்கியின் அடுத்த கவர்னர் யார் \nகச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 126 டாலராக உயர்ந்தது\nமறுபடியும் தள்ளாடுகிறது பங்குச் சந்தை\n : ரிசர்வ் வங்கி விசாரிக்கிறது\nஇந்தியா - சீனா இணைந்து போராடியும் உலக வர்த்தக அமைப...\nசப் - பிரைம் கடன் பிரச்னையிலும் உலக பொருளாதாரம் வள...\nமீண்டும் உயர்ந்தது பங்கு சந்தை : பேங்கிங் பங்குகள்...\nகச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தது\nஇந்திய, ஆசிய பங்கு சந்தைகளில் மீண்டும் வளர்ச்சி\nவட்டி விகிதம் அதிகரிப்பால் வீட்டுக் கடன் இனி பெரும...\nபி.ஓ.பி., ஆந்திரா வங்கியுடன் இணைந்து மலேஷியாவில் ப...\nபங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி : பேங்க் பங்குகள் 8...\nரெபோ ரேட், சி ஆர் ஆர்., உயர்த்தப்பட்டது : ரிசர்வ் ...\n2008ல் ஏற்றுமதியை இரட்டிப்பாக்க ஹூண்டாய் இந்தியா ம...\nபங்கு சந்தையில் லேசான முன்னேற்றம்\nஎல் அண்ட் டி., யின் நிகர லாபம் 33 சதவீதம் உயர்வு\nநம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றதால் அரசுக்கு ...\nபணவீக்கத்தால் 32 லட்சம் கோடி ரூபாய் திட்டங்கள் பாத...\nஏர்-இந்தியா எக்ஸ்பிரசின் 'லேடீஸ் ஸ்பெஷல்' பிளைட்\nவருண பகவான் கருணை காட்டினால் பங்குச் சந்தை ஒளிரும்\nவருமான வரி சிறப்பு கவுன்ட்டர் திறப்பு : ரூ. 23,861...\nகச்சா எண்ணெய் விலை கடந்த 7 வாரத்தில் இல்லாத அளவு க...\nஸ்பெயினுக்கு நேரிடையாக 100 டாலர் விலையில் கச்சா எண...\nஇன்டர்நெட் உபயோகிப்பதில் அமெரிக்காவை விஞ்சியது சீனா\nபங்கு சந்தையில் மீண்டும் வீழ்ச்சி : சென்செக்ஸ் 500...\nவருமான வரி கட்டும் முறை மேலும் எளிமையாகிறது\nஇலக்கு ரூ.28 ஆயிரம் கோடி கே.வி.பி., சேர்மன் அறிவிப்பு\nகிரெடிட் கார்டு நடைமுறையில் வங்கிகள் கெடுபிடி : தட...\nஇந்தியாவில் 17 மில்லியன் டாலர் முதலீடு செய்கிறது இ...\nகீழே இறங்கிய இன்றைய பங்கு சந்தை\nரெபோ ரேட்டை ரிசர்வ் வங்கி உயரத்தும் \nகச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தது. பேரலுக்கு 124...\nபங்குச் சந்தையிலும் எதிரொலித்தது அரசுக்கு கிடைத்த ...\nபங்கு சந்தையில் மிகப்பெரிய முன்னேற்றம் : பேங்கிங் ...\nசிமென்ட் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா சிமென்ட்ஸ் ர...\nநம்பிக்கை வாக்கெடுப்பில் யு.பி.ஏ., அரசு வெற்றி : ப...\nகச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தது\nடாலர் மதிப்பு உயர்ந்தும் இழப்பு அதிகரிப்பு: திருப்...\nஇன்சூரன்ஸ் பிரிமியம் மொபைலில் கட்டலாம் - தனியார் ப...\nநம்பிக்கை வாக்கெடுப்பு முடிவுகள் - காங்கிரஸ் வெற்றி\nநம்பிக்கை வாக்கெடுப்பு இன்னும் முடியவில்லை\nதொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் பங்கு சந்தை\nஇந்த வருடத்தின் பொருளாதார வளர்ச்சி 7 - 8 சதவீதமாக ...\nஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை சிறிது குறைந்தது\nஇனிமேல் கமிஷன் கிடையாது : போராட்டம் நடத்த டிராவல் ...\nயு.பி.ஏ.அரசு நீடிக்கவே பெரும்பாலான இந்திய சி.இ.ஓ.,...\nஇன்றும் ஏற்றத்தில் முடிந்த பங்கு சந்தை\nவெளிநாடுகளில் இந்தியர்களின் முதலீடு 53.2 சதவீதம் அ...\nஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை சிறிது உயர்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/netizens-slam-samantha-for-her-latest-picture/videoshow/79425424.cms", "date_download": "2021-01-28T06:02:12Z", "digest": "sha1:4MHI2HXUJ62FGOFPIIADAORSQPI6C6AC", "length": 4395, "nlines": 70, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகல்யாணமான பொண்ணு இப்படி செய்யலாமா Samathaவுக்கு வந்த சோதனை பாருங்க\nமாலத்தீவுகளில் இருந்து சமந்தா சந்தோஷமாக வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த சமூக வலைதளவாசிகள் அவரை விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமேலும் : : சினிமா\nஹீரோவாக நடிக்க ஆசையில்லை - பரோட்டா சூரி பேட்டி...\nபூமி திரைப்படம் -:விவசாயிகளுக்கு சமர்ப்பணம் - ஜெயம் ரவி...\nஐ லவ் யூ சொல்லு:சர்ச்சை பேச்சுக்கு சுசீந்திரன் விளக்கம்...\nமாஸ்டர் படம் : ரசிகர்கள் கருத்து...\n2019ம் ஆண்டின் டாப் 10 சிறந்த படங்கள்...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2020/sep/10/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-100-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3462294.html", "date_download": "2021-01-28T05:38:46Z", "digest": "sha1:BCMQJUH23VHWO55HYYAYSMFNSHVZ32LD", "length": 11556, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மின்னணு பொருள்கள் ��ற்பத்தியை 100 மில்லியன் டாலா்களாக உயா்த்த இலக்கு: அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தகவல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமின்னணு பொருள்கள் உற்பத்தியை 100 மில்லியன் டாலா்களாக உயா்த்த இலக்கு: அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தகவல்\nதமிழகத்தில் மின்னணு பொருள்கள் உற்பத்தியை 5 ஆண்டுகளுக்குள் 100 மில்லியன் டாலா்களாக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசின் வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் கூறினாா்.\nஅமெரிக்காவில் நடைபெறும் உயா்தொழில்நுட்ப மின்னணுவியல் மாநாட்டில் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து காணொலி மூலம் புதன்கிழமை பங்கேற்று அவா் பேசியது: தமிழக அரசின் மின்னணு உற்பத்தி கொள்கையானது ரூ.7.35 லட்சம் கோடி உற்பத்தியை இலக்காக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மின்னணு உற்பத்தியில் புதிய முதலீடுகளை ஈா்ப்பதற்கும், ஏற்கெனவே செயல்படும் உற்பத்தி நிறுவனங்களை விரிவாக்கம் செய்வதற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.\nநாட்டின் ஒட்டுமொத்த மின்னணு உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு\n16 சதவீதமாக இருக்கிறது. கணினி மற்றும் மின்னணு பொருள்கள் உற்பத்தியில் தேசிய அளவில் தமிழகம் 2-ஆவது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் மின்னணு பொருள்கள் உற்பத்தியை வரும் 2025-க்குள் 100 மில்லியன் அமெரிக்க டாலா்களாக உயா்த்தவும், நாட்டின் மின்னணு பொருள்கள் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பை 25 சதவீதமாக உயா்த்தவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது.\nமின்னணு பொருள் உற்பத்தித் துறையின் மனிதவள தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் வரும் 2024-க்குள் ஒரு லட்சம் பேருக்குப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்திய வாடிக்கையாளா்கள் மின்னணு உபகரணங்களுக்காக இறக்குமதியைச் சாா்ந்திருப்பதைத் தவிா்க்கும் வகையில், தமிழகத்தில் உற்பத்தியைத் தொடங்க பல்வேறு முன்னணி மின்னணு உபகரண உற்பத்தி நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.\nநிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய், சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.மாணிக்கம், பி.பெரியபுள்ளான், மாவட்ட வருவாய் அலுவலா் பி.செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி, வன்முறை: புகைப்படங்கள்\nதில்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் - புகைப்படங்கள்\nதமிழகத்தில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழா - புகைப்படங்கள்\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/09/blog-post_44.html", "date_download": "2021-01-28T06:22:20Z", "digest": "sha1:ECYKKMUXS3FAK6BTQWJ3PBE75RZODMVF", "length": 39513, "nlines": 151, "source_domain": "www.namathumalayagam.com", "title": "சு”தந்திரக்” கட்சியின் இனவாத வழித்தடம் - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , கட்டுரை , நினைவு , வரலாறு » சு”தந்திரக்” கட்சியின் இனவாத வழித்தடம் - என்.சரவணன்\nசு”தந்திரக்” கட்சியின் இனவாத வழித்தடம் - என்.சரவணன்\nஜகத் ஜெயசூரிய மட்டுமல்ல எந்த ஒரு இராணுவத்தினரின் மீதும் கை வைக்க நான் உலகில் எவருக்கும் விடப்போவதில்லை.\nஎன்.ஜீ.ஓ.க்கள் சொல்வதற்கெல்லாம் நான் ஆடப்போவதில்லை.\nபோலி டயஸ்போரா காரர்களின் விருப்பத்துக்கு நான் ஆடப்போவதில்லை.\nகடந்த செப்டம்பர் 2 அன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66வது மாநாட்டில் அதன் தலைவரும், நாட்டின் ஜனாதிபதியுமான மைத்திரிபால ஆற்றிய உரையில் குறிப்பட்டது அது. அதை அவர் குரலை உயர்த்தி, வீராவேசத்துடன், முஷ்டியை தூக்கிக்கொண்டு தான் கதைத்தார். யுத்தத்துக்குப் பின்னர் இனவாதிகளின் தொடர் கர்ஜனை அதுவாகத்தான் இருந்து வந்துள்ளது. அதனை எதிர்த்து பதிலடி கொடுத்து வந்தவராகத் தான் மந்திரிபாலவை தமிழ் மக்கள் பார்த்தார்கள். ஜெயிக்கவும�� வைத்தார்கள்.\nமைத்திரிபால ஆட்சியமைத்த பின்னர் சுதந்திரக் கட்சியின் மாநாடுகள் இரண்டு நடந்திருக்கின்றன. இந்த இரண்டிலும் அவர் ஆற்றிய உரையில் இனப்பிரச்சினை குறித்த விடயத்தில் வேறுபாடுகளை காணமுடியும்.\n“பான்கீ மூன் 2009 மே மாதம் யுத்தம் முடிந்ததுமே இலங்கைக்கு வந்து பார்வயிட்டுவிட்டுச் சென்றார். அதன் பின்னர் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். நம்மால் உலகம் இரண்டாக பிரிவுற்றது. நம்மால் ஐ.நா.சபை இரண்டாக பிளவுற்றது. நம்மால் ஐ.நா. மனித உரிமை பேரவை இரண்டாக பிளவுற்றது. இறுதியில் மனித உரிமையகத்தில் நிகழ்ந்த வாக்களிப்பில் நமது நாடு தோல்வியடைந்தது. நாங்கள் மோசமான மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சுமத்தினார்கள். அதனை சரி செய்வதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு நாம் இணங்கவேண்டி வந்தது. இந்த நேரத்தில் ஏற்பட்ட ஜனாதிபதித் தேர்தல், போதுத்தேர்லின் மூலம் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளின் மூலம் நாம் தப்ப முடிந்தது.”\nதமிழ் மக்கள் தமக்கு இருந்த இறுதித் துருப்புச் சீட்டாக இருந்த சர்வதேச மனித உரிமை ஆணையகத்தின் அழுத்தமும் கைநழுவிப் போவதற்கு வெறும் கால இழுபறி மாத்திரம் காரணமல்ல. மெதுமெதுவாக சர்வதேசத்தின் கண்களில் இருந்து மறைந்துபோகச் செய்வதற்கான இனவாத நிகழ்ச்சி நிகழ்ச்சிநிரலின் வெற்றி ஒரு முக்கிய காரணம். பேரம் பேசும் ஆற்றலை தமிழ் மக்கள் முற்றாக இன்று இழந்த நிலையில் பேரினவாத அரசின் வீறாப்பான பேச்சும், நீதிமறுப்பும் இலகுவாக தலைதூக்கி வருவதையே ஜனாதிபதியின் உரையிலிருந்தும் காண்கின்றோம்.\nகூடவே இந்த நாட்டின் ஒரு விவசாயியின் மகனாகப் பிறந்து ஜனாதிபதியான ஒரு ஏழை தான் தான் என்றும் ஒரு விவசாயியின் மகனாகப் பிறந்ததினாலா என்னைத் தாக்குகிறீர்கள் என்றும் அவறது உரையில் குறிப்பிடுகிறார். ஆனால் அவரைவிட ஏழ்மைநிலையில் இருந்து பதவியேற்ற ஒருவர் வலாற்றில் இருக்கிறார் என்பதையும் அவர் மறந்திருந்தார். அவர் பிரேமதாசா. பிரேமதாசா சிறுவயதில் தாய் செய்துதரும் “லெவேரியா”யாவை விற்று அதில் வளர்ந்தவர். ஆக அடிமட்டத் தொண்டனாக இருந்து கட்சியில் படிப்படியாக சகல அங்கங்களுக்கும் தெரிவாகி இறுதியில் நாட்டின் தலைவராக ஆனவர் அவர் ஒருவர் தான். அதைத் தவிர மிக்க முக்கியமான இன்னொன்றும் உள்ளத���. மைத்திரிபால ஒரு உயர் கொவிகம (வெள்ளாள) சாதியைச் சேர்ந்தவர். ஆனால் பிரேமதாச மிகவும் அடிமட்ட சிங்கள தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்என்பதையும் சேர்த்தே பார்க்கவேண்டும். சாதியாலும் வர்க்கத்தாலும் அதிக தடைகளைத் தாண்டி வந்த விளிம்பு நிலையைச் சேர்ந்தவர் (சலாகம சாதியினருக்கு சலவை செய்யும் வண்ணார் சமூகமான “ஹின்ன” சாதிப் பிரிவு) பிரேமதாச என்பதை வரலாறு மறந்துவிடவில்லை என்பதை மைத்திரிபால மறந்துவிட்டார்.\nகடந்த ஆண்டு மாநாட்டில் மைத்திரிபாலவின் உரையில்; பண்டாரநாயக்க SLFP யை ஆரம்பித்த போது அதன் ஆரம்ப இணைசெயலாளர்களாக மூவினத்தையும் சேர்ந்த பேர்னார்ட் அலுவிஹார (மாத்தளை) பதியுதீன் முகமத் (கம்பளை), தங்கத்துரை (யாழ்ப்பாணம்) ஆகியோரை இனப்பாகுபாடில்லாமல் நியமித்ததாக குறிப்பிடுகிறார். மைத்திரிபால மேடையில் கூறியது தவறான பெயர். தேடித் பார்த்ததில் அது தங்கத்துரை அல்ல எஸ். தங்கராஜா என்பது தெரியவருகிறது. 1951ஆம் ஆண்டு செப்டம்பர் 2 அன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முதல் கூட்டத்துக்கான அழைப்பு விடுத்தவர்களின் பட்டியலில் மூன்று தமிழ் பெயர்கள் காணப்படுகின்றன. எஸ்.தங்கராஜா, எம்.சுவாமிநாதன், ஏ.சீ.நடராஜா. இந்த கண்துடைப்பு காரணியைத் தவிர ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்றில் இருந்து எடுத்துக் கையாள மைத்திரிபாலவுக்கு கூட வேறெந்த உதாரணமும் மிச்சமில்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.\nகண் துடைப்புக்காக கருணா அம்மானை சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவராக ஆக்கி தமது தேவைகள் முடிந்தவுடன் நைசாக கழற்றி விட்டதையும் கண்டிருக்கிறோம்.\n1931 டொனமூர் யாப்பின் கீழ் உருவான அரசாங்கத்தின் அமைச்சரவை தனிச் சிங்கள அமைச்சரவையாகவே உருவாக்கப்பட்டது என்பது நமக்குத் தெரியும். பண்டாரநாயக்க ஆட்சிக்கமர்ந்தவுடன் தமிழர் அல்லாத அமைச்சரவைத் தான் உருவாக்கினார். ஒரே ஒரு முஸ்லிம் ஒருவரை அதாவது சீ.ஏ.எஸ்.மரிக்காரை தபால் தொலைதொடர்பு அமைச்சராக ஆக்கி போடுதடியாக அருகில் வைத்துக் கொண்டார். சிங்களம் மட்டும் சட்டம் உடனடியாகவே நிறைவேற்றப்பட்டவேளை அதற்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் மரிக்காரும், ராசிக் பரீதும் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். 1957இல் பண்டாரநாயக்க முதல்தடவையாக லஞ்ச ஊழல் சட்டத்தை நிறைவேற்றி அமுல்ப��ுத்தியபோது அந்த சட்டத்தின் கீழ் முதலில் அகப்பட்டவர் மரிக்கார். அப்போது அகப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான்.\nஎன்ன... பண்டாரநாயக்கவுக்கு அடுத்ததாக 60 ஆண்டுகளின் பின்னர் லஞ்ச ஊழலை இன்றைய மைத்திரிபாலவின் லஞ்ச ஊழல் ஒழிப்பில் அகப்பட்டு திண்டாடிக்கொண்டிருக்கும் சுதந்திரக் கட்சியினரும் நினைவில் வந்து தொலைக்கிறார்களா...\n1951 இல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பிக்கும்போது அதுவரையான இரு தசாப்தங்கள் அரசியல் களம் என்பது வலதுசாரிகளுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையில் தான் சமர் இருந்தது. அந்த போக்கில் ஒரு இன்னொரு அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியது தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி. மீண்டும் ஐ.தே.க.வுக்கு போட்டியாக இன்னொரு வலதுசாரி கட்சியாக பரிணமித்தது தான் சுதந்திரக் கட்சி. ஆனால் தம்மை இடதுசாரி சார்பு மாயையை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டிருந்தது.\nஇடதுசாரிக் கட்சிகளின் சுலோகங்களையும் தனதாக்கிக்கொண்டு, இடதுசாரி ஆதரவாளர்களையும், ஐ.தே.க அதிருப்தியாளர்களையும் கவர்ந்திழுக்க வியூகம் அமைத்தது. ஐ.தே.க என்கிற மாபெரும் சக்திக்கு இணையான சக்தியை வலுவாக கட்டியெழுப்ப வேண்டுமென்றால் அது மட்டும் போதாது. சுதந்திரம் பற்றியும்அதற்கு மேல் பேசமுடியாது. சுதந்திரம் அடைந்து 3 வருடங்களை கடந்து விட்டிருந்தது. ஆக ஆங்கிலேய ஆட்சியின் எச்சசொச்சங்களைக் களைவதையும் தனது வேலைத்திட்டங்களாக முன்வைத்தது. தம்மை ஐ.தே.கவை விட தீவிரமான ஒரு சிங்கள – பௌத்த தேசியவாதிகளாக உருவாக்கிக்கொண்டு சிங்கள பௌத்தர்களின் முழு ஆதரவையும் தமக்கு சாதகமாக திருப்பி விட திட்டமிட்டது. சிறுபான்மையினரின் ஆதரவு பற்றிய எந்த பீதியும் இருக்கவில்லை. அதன் தேசியம், சுதேசியம் ஆகிய சுலோகங்களைக் கையிலெடுத்தது. ஆனால் இலங்கை தேசியத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக அந்த சுலோகங்களைக் கொண்டு சிங்கள பௌத்தமாக பரிமாற்றிய போக்கை நாம் தேர்தல் அரசியலையும் சேர்த்துக் கொண்டு தான் புரிந்துகொள்ளவேண்டும்.\nசுதந்திரக் கட்சியின் அளவுகோளின்படி தமிழ் மக்களின் ஆதரவைவிட சிங்கள பௌத்தர்களின் ஆதரவே தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் என்பது அன்றைய கணிப்பு. சிலவேளைகளில் இந்திய வம்சாவளியினர் பிரஜாவுரிமையையும், வாக்குரிம��யையும் இழக்காதிருந்தால் அந்த அளவுகோள் வேறாக இருந்திருக்கக் கூடும். ஆனால் மூன்று வருடங்களுக்கு முன்னர் அதாவது சுதந்திரம் அடைந்த அதே 1948 இலேயே இந்திய வம்சாவளியினர் பிரஜாவுரிமையையும், வாக்குரிமையையும் இழந்திருந்தார்கள். ஆக சிங்கள பௌத்தத்துக்கான பாதை தெட்டத் தெளிவாகவே இருந்தது. பண்டாரநாயக்கவுக்கு இருந்த ஒரே தாகம் வெற்றி, வெற்றி, தேர்தல் வெற்றி என்பதே.\nஇலங்கையின் தோட்டப்புற மக்களின் தேவைகளைப் புறக்கணித்து, விவசாயிகளின் தேவையை முன்னிறுத்தியதும் இதன் விளைவு தான். கீழ் மத்தியதரவர்க்க சிங்களவர்களின் வாக்கு வங்கியையே பிரதான இலக்காக வைத்தார்.\nஇலங்கையின் பிரதான கட்சிகள் அனைத்துமே தமது கட்சிக்குள் ஒரு தொழிற்சங்க பிரிவு, மகளிர் பிரிவு வைத்திருப்பது போலவே பிக்குகள் முன்னணியொன்றையும் வைத்திருப்பது ஏன் என்கிற கேள்வியை இதுவரை எவரும் எழுப்பியதாகத் தெரியவில்லை. ஜே.வி.பி உள்ளிட்ட சிங்கள இடதுசாரிக் கட்சிகளும் இதற்கு விதிவிலக்கில்லை என்பதையும் கவனிக்க. இம்முறை சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் அதன் பிக்கு முன்னணி பிரிவு முக்கிய அங்கமாக காட்டப்பட்டது.\nசுதந்திரக் கட்சி ஒரு சிங்கள பௌத்த தேசியவாத கட்சியாக திடீரென்று முளைத்ததல்ல அதற்கான வேர் ஏற்கெனவே முளைவிட்டிருந்தது. சிங்கள பௌத்தர்களை அணிதிரட்டுவதற்காக சிங்கள மகா சபையை அவர் ஏற்கெனவே தொடங்கியிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது அதில் சிங்கள மகா சபையின் தலைவராகத் தான் பண்டாரநாயக்க இணைந்தார். ஐ.தே.கவிலிருந்து விலகிய போது சிங்கள மகா சபையின் உறுப்பினர்களையும் சேர்த்துக் கொண்டு தான் வெளியேறினார்.\nசிங்கள மகா சபை ஒரு அனைத்து இனங்களுக்குமான ஒரு அமைப்பாக இருக்கவில்லை. மாறாக அது சிங்கள இனவாத அமைப்பாகத் தான் இயங்கியது. அதன் உத்தியோகபூர்வ பத்திரிகையான “சிங்கள பலய” (சிங்கள சக்தி) என்கிற பத்திரிகையை பார்த்தால் இதனை விளங்கிக்கொள்வீர்கள். அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ஹேமபால முனிதாச அதற்கு முன்னர் அநகாரிக தர்மபாலாவின் “சிங்கள பௌத்தயா” என்கிற இனவாத பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர். அது மட்டுமன்றி சுதந்திரக் கட்சி தோற்றம் பெற்றதும் அதன் உத்தியோக பூர்வ பத்திரிகையின் பெயர் “சிங்களே” என்பது தான். அதன் ஆசிர��யரும் முனிதாச தான். ஒரு இனத்துவக் கட்சியின் போக்கும், வேலைத்திட்டமும் இப்படி இருப்பதில் அதிசயிப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் சகல இனங்களுக்குமான தேசியக் கட்சியென பிரகடனப்படுத்திக் கொண்ட ஒரு கட்சி மிகவும் மோசமான சிங்கள பௌத்த கட்சியாகத் தான் இருந்து வந்துள்ளது என்பதை இங்கு குறித்தே ஆக வேண்டும்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்த 24 மணி நேரத்தில் அதாவது அதே 1951 செப்டம்பர் 03ஆம் திகதி பிறந்தவர் தற்போதைய ஜனாதிபது மைத்திரிபால சிறிசேன. சுதந்திரக் கட்சியின் வயது தான் அவரது வயதும்.\nசுதந்திரக் கட்சியின் இணையத்தளம் (http://slfp.lk) இன்றும் சிங்களத்தில் மட்டும் தான் இயங்கிவருகிறது. சிங்களத்தில் மட்டும் தான் அனைத்து தகவல்களும் கிடைக்கும். இலங்கை தேசியம் பற்றி சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வ கீதம் சிங்களத்தில் மட்டும் தான் பாடப்பட்டு வருகிறது. இம்முறை மாநாட்டுக்கான முழுப்பக்க பத்திரிகை விளம்பரங்கள் சிங்களப் பத்திரிகைளில் மட்டும்தான் காண முடிந்தது. தொலைக்காட்சிகளிலும் அப்படித்தான். அரசாங்கப் பத்திரிகையான சிங்கள “சிலுமின” (லேக்ஹவுஸ்) பத்திரிகை 16 பக்கங்களுடன் பிரேத்தியேகமாக சுதந்திரக் கட்சியைப் பற்றி வெளியிட்டது. அக்கட்சி நடத்திவரும் சமூக வலைத்தளங்களில் கூட சிங்களத்தில் மாத்திரம் தான் விபரங்களைக் காண முடியும். மருந்துக்கும் தமிழில் எதையும் காண முடியாது. ஆக சிங்களம் மட்டும் கட்சியாக தோன்றி, சிங்களமாகவே வளர்ந்து சிங்களமாகவே இன்றும் இயங்கிவரும் கட்சியொன்று தேசியக் கட்சியாக எப்படி தன்னை சொல்லிக் கொள்ள முடியும். அது சிங்களக் கட்சியாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.\nசென்ற வருடம் 2016இல் நிகழ்ந்த 65வது மாநாட்டு உரை\nகடந்த 2ஆம் திகதி நிகழ்ந்த 66வது மாநாட்டு உரை\nஅவர் ஆற்றிய உரையின் முழு வடிவம் அடுத்த நாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ஊடகபிரிவின் இணையத்தளத்தில் (http://www.pmdnews.lk) சிங்களத்தில் வெளியாகியிருந்தது. தமிழில் அந்த உரை பற்றிய வெறும் சாராம்ச செய்தி மாத்திரமே வெளியாகியிருப்பதையும் நீங்கள் சென்று பார்வையிடலாம்.\n30 களில் அவர் அரசாங்க சபை உறுப்பினராக ஆற்றிய உரைகளில் சோசலிசம் பற்றிய அவரது கருத்தொன்றை பலரும் பிரஸ்தாபிப்பார்கள்.\n“சோசலிசம் எனும் குழந்தையை உரிய காலத்தில் பிறப்பதற்கு முன்���ரே குரடுகளைச் செலுத்தி பிறப்பிக்கும் தேவை எனக்கில்லை. அந்தக் குழந்தையை சுதந்திரமாக பிறக்கவிடவேண்டும்”.\nஅவர் ஒரு இடதுசாரியா என்பது ஒருபுறமிருக்க பெருவாரி சிங்கள இடதுசாரிகளைப் போலவே “சமத்துவத்தை” வெறும் பொருளாதாரத்தோடு சுருக்கி வைத்துவிட்டு பிரதான பிரச்சினையான இனப்பிரச்சினையில் “அசமத்துவமான” கொள்கையையும் நடைமுறையையும் பின்பற்றியவர் அவர் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.\nஇடதுசாரி முற்போக்கு போர்வைக்குள் இருந்துகொண்டு இடதுசாரிக் கட்சிகளை அனைத்துக் கொண்டே வரலாற்றைக் கடத்திவந்தது தான் சுதந்திரக் கட்சி. இலங்கையின் இடதுசாரி இயக்கத்தின் வீழ்ச்சியில் சுதந்திரக் கட்சியின் பாத்திரம் பற்றி பலரும் ஆராய்ந்துவிட்டார்கள். இடதுசாரி கட்சிகள்; இனவாத நிலைப்பாடுகளை எடுக்கவும், வலதுசாரி கொள்கைகளை ஆதரித்துநிற்கும் சூழ்நிலைக் கைதிகளாக ஆனதற்கும் அவர்கள் சுதந்திரக் கட்சியை ஒரு இடதுசாரித்துவ ஆதரவு கட்சியாகக் கருதியதுமே முக்கிய காரணம். அந்த பந்தம் இன்னமும் முடிவுறவுமில்லை. பழைய பாரம்பரிய இடதுசாரி கட்சிகள் சுய அரசியல் தற்கொலையிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளவும் முடியவில்லை.\nமுதலாவது தடவையாக 1952 தேர்தலில் போட்டியிட்டு 9 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றிக்கொண்ட போதும் நான்கே வருடத்தில் “மக்கள் ஐக்கிய முன்னணி” எனும் பேரில் 1956இல் ஆட்சியைக் கைப்பற்றியது. கட்சி தொடங்கி குறுகிய காலத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய ஒரே சந்தர்ப்பம் இலங்கை வரலாற்றில் அது ஒன்று தான். ஐ.தே.க வெறும் 8 ஆசனங்களை மட்டுமே பெற்று சுருண்டது. இந்த நாட்டில் அதிகமான காலம் ஆட்சி செய்திருப்பதும் சுதந்திரக் கட்சி தலைமையில் தான் என்பதையும் மறந்துவிடலாகாது.\nஐ.தே.கவை விட அதிகமான முக்கிய தலைவர்களை உருவாக்கிய கட்சியாக சுதந்திரக் கட்சியை கூறுவது வழக்கம். ஆனால் அந்தப் பெருவாரியானோரும் இனவாத ரீதியில் வளர்ந்தெழும் பெரும் பாசறையாகவும் அதே சுதந்திரக் கட்சி இருந்திருக்கிறது என்பதும் மறுப்பதற்கில்லை.\n1956 ஆம் ஆண்டு 24 மணி நேரத்தில் “தனிச் சிங்கள சட்டம்” தொடக்கம் சிங்கள பௌத்தத்தை அரசமயப்படுத்தியது மாத்திரமல்ல, அதை மக்கள்மயப்படுத்தியதிலும் சுதந்திரக் கட்சியின் வகிபாகம் குறித்து தனியாக வரிசைப்படுத்திச் செல்லலாம்.\nஇம்முறை மா���ாட்டில் 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஐந்து அமைச்சர்கள் ஒவ்வொன்றாக அதனை மேடையில் பிரகடனப்படுத்தினார்கள். பொருளாதாரம் (எஸ்.பீ.திஸ்ஸநாயக்க), சர்வதேச விவகாரம் (சரத் அமுனுகம), உணவுற்பத்தியும் – சூழலியலும் (சுசில் பிரேமஜயந்த), தொழிலாளர் உரிமை (டபிள்யு.டீ.ஜே.செனவிரத்ன), இளைஞர் விவகாரம் (சாந்த பண்டார) என்பனவே அவை.\nஇனப்பிரச்சினை “தேசியப் பிரச்சினை” என்று அழைக்கப்பட்ட காலமும் போயிற்று, தேர்தல் விஞ்ஞாபனங்களிலும், கட்சி மாநாடுகளிலும், சர்வதேச கூட்டங்களிலும் பிரதான இடத்தைப் பிடித்திருந்த “தேசியப் பிரச்சினை” காலாவதியாக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் உணரமுடியாதவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம். ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் கெடுபிடுகளும், நெருக்கடிகளும் தேய்ந்து, குறுகி, முக்கியமிழக்கப்பட்ட நிலையில் இது சிங்கள ஆட்சியாளர்களுக்கு இலகுவாக கைகூடியிருக்கிறது. ஆட்சியிலுள்ள சுதந்திரக் கட்சி மிகவும் துணிச்சலாகவே தமிழ் மக்களை மட்டுமன்றி சர்வதேசத்தையும் புறக்கணித்து வருகிறது என்பதற்கு சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபாலவின் உரை இன்றைய சிறந்த எடுத்துக் காட்டு.\nLabels: என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜயபா கொள்ளை : 500 ஆண்டுகள் | வரலாறு – நாவல் – சினிமா | என்.சரவணன்\nஇலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக விஜயபா கொள்ளை நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். அது நிகழ்ந்து 2021...\nமலையக சிறுகதை வழித்தடத்தில் \"அப்பாயி\" - பிரமிளா பிரதீபன் (நூல் விமர்சனம்)\n10.01.2021 அன்று நடைபெற்ற கொடகே வெளியீடான நடேசன் துரைராஜ் அவர்களின் ‘அப்பாயி’ நூல் வெளியீட்டு நிகழ்வு ZOOM வழியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில...\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/05/income.html", "date_download": "2021-01-28T04:21:02Z", "digest": "sha1:NZZM4KHMCDBAFUO4JUKEA6CHXPE4SW7F", "length": 6563, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "டெல்லி தனி நபர் வருமானம் தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிகம் - News2.in", "raw_content": "\nHome / இந்தியா / சம்பளம் / டெல்லி / மாநிலம் / வணிகம் / வருமானம் / டெல்லி தனி நபர் வருமானம் தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிகம்\nடெல்லி தனி நபர் வருமானம் தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிகம்\nWednesday, May 17, 2017 இந்தியா , சம்பளம் , டெல்லி , மாநிலம் , வணிகம் , வருமானம்\nடெல்லியின் தனி நபர் வருமானம் 2016-17ம் ஆண்டில் தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாக(ரூ.30,00,000) இருக்கும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016-17ம் ஆண்டுக்கான மாநில உற்பத்தி மதிப்பீடு குறித்த அறிக்கையை துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நேற்று முன்தினம் வெளியிட்டார். அதில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: டெல்லியின் தனிநபர் வருமானம் விரைவாக அதிகரித்து வருகிறது. இதன்படி, 2016-17ம் ஆண்டில் இது ₹ 3,30,000ஆக இருக்கும். முந்தைய ஆண்டு இது ரூ.2,73,618 ஆக இருந்தது. இது ஆண்டு வளர்ச்சி 10.76 சதவீதமாக உள்ளதை உணர்த்துகிறது. முந்தைய ஆண்டு வளர்ச்சி 10.2 சதவீதமாக இருந்தது.\nடெல்லியின் தனி நபர் வருமானம் தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். 2016-17ம் ஆண்டில் தேசிய சராசரி தனி நபர் வருமானம் ரூ.1,03,818 ஆக இருக்கும். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், டெல்லி முதலிடத்தில் உள்ளது. அடுத்து கோவா மாநிலம் (ரூ.2,70,150) மூன்றாவது இடத்தில் சண்டிகார் (ரூ.2,42,386) ஆக இருக்கும். தேசிய அளவில் 2015-16 ம் ஆண்டில் தனி நபர் வருமானம் ரூ.94,178 ஆகவும் 2016-17ல் ரூ.1,03,818 ஆகவும் இருக்கும். இதன் ஆண்டு வளர்ச்சி விகிதம் 10.2 சதவீதமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/nivetha-pethuraj-latest-video-18082020/", "date_download": "2021-01-28T05:47:49Z", "digest": "sha1:IXAEVBH3NO2DPYBIQPSA4WDVLI2B6RPA", "length": 12900, "nlines": 173, "source_domain": "www.updatenews360.com", "title": "மல்லிகை பூ சூடி சிக்னல் தரும் நிவேதா பெத்துராஜ் – வைரல் வீடியோ…! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nமல்லிகை பூ சூடி சிக்னல் தரும் நிவேதா பெத்துராஜ் – வைரல் வீடியோ…\nமல்லிகை பூ சூடி சிக்னல் தரும் நிவேதா பெத்துராஜ் – வைரல் வீடியோ…\nநெல்சன் வெங்கடேசன் இயக்கிய, ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர். தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ், உடல் எடையைக் குறைத்துள்ளார்.\nஅடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஜோடியாக நடித்தார். பார்த்திபன், சூரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை தளபதி பிரபு இயக்கியிருந்தார்.\nதமிழை தாண்டி இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.\nஇந்நிலையில் நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் மல்லிகை பூ சூடி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகின்றது\nPrevious சன் டிவியில் Daily ஜோதிடபலன் சொன்ன VJ விஷால், இப்போ என்ன பன்றாங்க தெரியுமா \nNext டூ பீஸ் உடையில் படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்..\nTransparent மேலாடை அணிந்து டாப் ஆங்கிளில் படு சூடான லக்ஷ்மி ராய் செல்ஃபி \nநயன்தாரா, திரிஷா போல் சோலோ ஹீரோயினாக நடிக்கும் வனிதா விஜயகுமார் \nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சாமுராய் பட நடிகையின் போட்டோ ஷூட் \n“ஒல்லி பெல்லி” யாஷிகா ஆனந்தின் Latest கில்மா Photo \nகையை தூக்கி கொடுத்த போஸால் எல்லாம் தெரியுது – ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட hot புகைப்படம்\n“இன்னும் ஒரு இன்���் இறக்கி காட்டுங்க போதும்” – ராஜா ராணி நடிகை வெளியிட்ட சூடேற்றும் புகைப்படம்\n“என்னா Shape-டா” – முன்னழகை தூக்கி காமிக்கும் இளம் நடிகை \nதழுக் மொழுக்குணு இருக்கும் அங்கங்களை காட்டி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வாவின் செம்ம Glamour புகைப்படங்கள் \n“சாந்தனு கொடுத்து வெச்சவரு” Transparent புடவையில் கிகி என்கிற கீர்த்தியின் Latest Photos \nதமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத் தலைவராகிறார் ஆர். சந்திரசேகர் : சென்னையில் இன்று பதவியேற்பு\nQuick Shareசென்னை : தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத் தலைவராக ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளையின் நிறுவனர் ஆர். சந்திரசேகர் இன்று பதவியேற்கிறார்….\nநாளை கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம் : முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் முக்கிய ஆலோசனை\nQuick Shareதமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை மாலை முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடர்…\nநினைவு இல்லமாகிறது ‘வேதா நிலையம்’: இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி…\nQuick Shareசென்னை: ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை, நினைவு இல்லமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். தமிழக…\nடிராக்டர் பேரணி மூலம் வன்முறையில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது.. டெல்லி போலீஸ் கமிஷனர் உறுதி..\nQuick Shareகுடியரசு தினமான நேற்று விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த பரவலான வன்முறைகள் குறித்து கடுமையாக செயல்பட்ட டெல்லி போலீஸ்…\nஇப்ப இல்லனா எப்பவுமே இல்ல.. கர்நாடகாவின் பகுதிகளை கைப்பற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே அரசு..\nQuick Shareமகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மீண்டும் மராத்திய உணர்ச்சியைத் தூண்டும் வகையில், சர்ச்சைக்குரிய மகாராஷ்டிரா-கர்நாடக எல்லைப் பகுதிகளில் தங்கியுள்ள மக்கள்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/coimbatore-youth-arrest-after-abuse-minor-girl-030820/", "date_download": "2021-01-28T04:53:53Z", "digest": "sha1:4SLKXS6KZSL45ZVXLMFQMBFHALQ2CT6U", "length": 14494, "nlines": 172, "source_domain": "www.updatenews360.com", "title": "வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அழைத்து பாலியல் தொல்லை.! கோவையில் இளைஞர் கைது.!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்��ியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nவீட்டில் தனியாக இருந்த சிறுமியை அழைத்து பாலியல் தொல்லை.\nவீட்டில் தனியாக இருந்த சிறுமியை அழைத்து பாலியல் தொல்லை.\nகோவை : பெரியநாயக்கன்பாளையம் அருகே 10ம் வகுப்பு பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.\nகோவை பெரியநாயக்கன்பாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் சித்ராதேவி. இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார். 15 வயதான மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.15 வருடங்களுக்கு முன்பே தனது கணவர் இறந்து விட்டதால் விஜய் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.\nஇந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி சித்ராதேவி உட்பட அனைவரும் வெளியே சென்று இருந்தனர். அவரது மகள் மட்டும் இருந்துள்ளார். அந்த நேரத்தில் அதேபகுதியை சேர்ந்த 22 வயதான பெயிண்டர் தாஸ் என்பவர் வீட்டிற்கு வந்து வீட்டில் இருந்த மாணவியிடம் அவரது சகோதரர் அழைத்து வர சொன்னதாக கூறி அந்த மாணவியை பெரியநாயக்கன்பாளையம் ரயில்வே நிலையத்திற்கு அழைத்து சென்று அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.\nசுதாரித்துக்கொண்ட மாணவி அங்கிருந்து தப்பி ஓடி வீட்டிற்கு வந்து தனது அம்மாவிடம் கூறி அழுதுள்ளார். தொடர்ந்து சித்ராதேவி பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.இன்ஸ்பெக்டர் பிரிதிவிராஜ் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து தாஸ் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\n10 ஆம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nTags: இளைஞர் கைது, குற்றம், கோவை, சிறுமிக்கு பாலியல் தொல்லை\nPrevious மூதாட்டியின் 100 வது பிறந்தநாள். 100 பேரன், பேத்திகள் முன்னிலையில் கொண்டாட்டம்.\nNext சுகாதாரத்துறை முன்னாள் செயலர் பீலா ராஜேஷ் மீது சொத்து குவிப்பு புகார் : விசாரணைக்கு உத்தரவு\nஎன்னடா இது தை மாசத்துல பனிப் பொழிவா 3 மாத கால தாமதமாக உதகையில் உறைபனி\nதைப்பூச திருவிழாவிற்கு முதல்முறையாக அரசு விடுமுறை: முருகன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்..\nதைப்பூச திருவிழா: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் திரண்ட பக்தர்கள்..\nதமிழகத்தில் வரும் 31ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் : 43 ஆயிரத்து 51 மையங்கள் ஏற்பாடு..\nஜன.,28: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..\nதமிழக மீனவர்களை விரட்டி சென்ற ஆந்திர மீனவர்கள் : நடுக்கடலில் சிறைபிடித்ததால் பரபரப்பு\nதமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ்\nஅதிர்வலையை ஏற்படுத்திய சீர்காழி கொலை, கொள்ளை வழக்கு : முக்கிய கூட்டாளி கைது\nபள்ளி மைதானத்தில் வேஷ்டி மற்றும் செருப்புடன் கிடந்த எலும்புக்கூடு : கன்னியாகுமரி அருகே பரபரப்பு\nநினைவு இல்லமாகிறது ‘வேதா நிலையம்’: இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி…\nQuick Shareசென்னை: ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை, நினைவு இல்லமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். தமிழக…\nடிராக்டர் பேரணி மூலம் வன்முறையில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது.. டெல்லி போலீஸ் கமிஷனர் உறுதி..\nQuick Shareகுடியரசு தினமான நேற்று விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த பரவலான வன்முறைகள் குறித்து கடுமையாக செயல்பட்ட டெல்லி போலீஸ்…\nஇப்ப இல்லனா எப்பவுமே இல்ல.. கர்நாடகாவின் பகுதிகளை கைப்பற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே அரசு..\nQuick Shareமகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மீண்டும் மராத்திய உணர்ச்சியைத் தூண்டும் வகையில், சர்ச்சைக்குரிய மகாராஷ்டிரா-கர்நாடக எல்லைப் பகுதிகளில் தங்கியுள்ள மக்கள்…\nபாஜக புது பிளான் : புதுச்சேரி காங்கிரஸ் அரசு ‘அவுட்’ \nQuick Shareபுதுச்சேரி மாநில அரசியல் களம் விறுவிறுப்பு அடையத் தொடங்கி இருக்கிறது. அந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸில் உட்கட்சி…\nசிங்கப்பூரில் மசூதிகளில் தாக்குதல் நடத்த சதித் திட்டம்.. 16 வயதே ஆன இந்திய வம்சாவளி சிறுவன் கைது..\nQuick Shareநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, வரும் மார்ச் மாதம் இரண்டு மசூதிகளில் முஸ்லீம்களைத் தாக்க ஒரு கத்தியைப் பயன்படுத்த…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/couples-suicide-at-temple-in-kallakurichi-060820/", "date_download": "2021-01-28T05:28:18Z", "digest": "sha1:E2YDVUQZWYDHRE4KY7LBHU2S5E2WIZAZ", "length": 16003, "nlines": 175, "source_domain": "www.updatenews360.com", "title": "‘நம்ம வேறு வேறு சமூகம்.. இது சாத்தியமா’..! கோவிலில் இளம்காதல் ஜோடிகள் செய்த காரியம்..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n‘நம்ம வேறு வேறு சமூகம்.. இது சாத்தியமா’.. கோவிலில் இளம்காதல் ஜோடிகள் செய்த காரியம்..\n‘நம்ம வேறு வேறு சமூகம்.. இது சாத்தியமா’.. கோவிலில் இளம்காதல் ஜோடிகள் செய்த காரியம்..\nகள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே கல்லூரியில் படித்து வந்த இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த காதல் ஜோடிகள் வனப் பகுதியில் உள்ள கோவிலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பாஸ்குமார் என்பவரும், கள்ளக்குறிச்சி மாவட்டம் செம்பாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான மாணவி கவிதாவும், ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்காட்டாய் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளனர்.\nகல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு முதல் கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் ஒருவருக்கொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.\nநேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற பாஸ்குமார், இரவு வீடு திரும்பாததால் பெற்றோர்கள் தேடி வந்துள்ளனர். இதேபோல், நேற்று மாலை முதல் வீட்டிலிருந்து வெளிய சென்ற கவிதாவும் வீடு திரும்பாததால், கவிதாவின் பெற்றோரும் மகளை தேடி வந்துள்ளனர்.\nஇந்த நிலையில், ஈரியூர் காட்டு கொட்டாய் வனப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் உள்ள அருஞ்சோலை அம்மன் கோவிலில் ஒரு இளஞ்சோடி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக, அருகில் உள்ள விவசாயிகள் கீழ்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இருவரின் சடலத்தையும் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதில், இருவரின் விபரமும் தெரிய வந்தது.\nகொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கல்லூரி விடுமுறையால், கடந்த 4 மாதங்களுக்கு மேலாக நேரில் சந்தித்து கொள்ள முடியாத விரக்தியிலும், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடும் எதிர்ப்புகள் எழும் என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்காக, இருவரும் சைக்கிளில் கோவிலுக்கு சென்று தனிமையில் சந்தித்து பேசிய பின், கோவிலின் மேற்கூறையில் இருக்கும் இரும்பு கம்பியில் சாமி சிலைகளில் உள்ள வேட்டி மற்றும் புடவையை எடுத்து, சைக்கிளின் மீது ஏறி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nTags: கள்ளக்குறிச்சி, காதல் ஜோடி தற்கொலை, குற்றம், தற்கொலை, விழுப்புரம்\nPrevious மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்.. “திடீர் டுவிஸ்ட்” அந்தரத்தில் அலறல்..\n தங்கம் விலைய கேட்டாலே தலை சுத்துதே..\nதமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத் தலைவராகிறார் ஆர். சந்திரசேகர் : சென்னையில் இன்று பதவியேற்பு\nநாளை கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம் : முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் முக்கிய ஆலோசனை\nஎன்னடா இது தை மாசத்துல பனிப் பொழிவா 3 மாத கால தாமதமாக உதகையில் உறைபனி\nதைப்பூச திருவிழாவிற்கு முதல்முறையாக அரசு விடுமுறை: முருகன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்..\nதைப்பூச திருவிழா: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் திரண்ட பக்தர்கள்..\nதமிழகத்தில் வரும் 31ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் : 43 ஆயிரத்து 51 மையங்கள் ஏற்பாடு..\nஜன.,28: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..\nதமிழக மீனவர்களை விரட்டி சென்ற ஆந்திர மீனவர்கள் : நடுக்கடலில் சிறைபிடித்ததால் பரபரப்பு\nதமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ்\nதமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத் தலைவராகிறார் ஆர். சந்திரசேகர் : சென்னையில் இன்று பதவியேற்பு\nQuick Shareசென்னை : தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத் தலைவராக ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளையின் நிறுவனர் ஆர். சந்திரசேகர் இன்று பதவியேற்கிறார்….\nநாளை கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம் : முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் முக்கிய ஆலோசனை\nQuick Shareதமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை மாலை முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற உள்��து. தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடர்…\nநினைவு இல்லமாகிறது ‘வேதா நிலையம்’: இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி…\nQuick Shareசென்னை: ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை, நினைவு இல்லமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். தமிழக…\nடிராக்டர் பேரணி மூலம் வன்முறையில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது.. டெல்லி போலீஸ் கமிஷனர் உறுதி..\nQuick Shareகுடியரசு தினமான நேற்று விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த பரவலான வன்முறைகள் குறித்து கடுமையாக செயல்பட்ட டெல்லி போலீஸ்…\nஇப்ப இல்லனா எப்பவுமே இல்ல.. கர்நாடகாவின் பகுதிகளை கைப்பற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே அரசு..\nQuick Shareமகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மீண்டும் மராத்திய உணர்ச்சியைத் தூண்டும் வகையில், சர்ச்சைக்குரிய மகாராஷ்டிரா-கர்நாடக எல்லைப் பகுதிகளில் தங்கியுள்ள மக்கள்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/our-failure-to-remove-militia-page-operational-mistake-facebook-ceo-290820/", "date_download": "2021-01-28T04:59:55Z", "digest": "sha1:K3FBRNYQNT2Z7E7HT5GFPO6SVID5YAQZ", "length": 18527, "nlines": 190, "source_domain": "www.updatenews360.com", "title": "கெனோஷா துப்பாக்கிச்சூடு : முகநூல் பக்கத்தை நீக்காமல் தவறு செய்த பேஸ்புக் நிறுவனம்..! ஒப்புக்கொண்ட மார்க் ஜுக்கர்பெர்க்..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகெனோஷா துப்பாக்கிச்சூடு : முகநூல் பக்கத்தை நீக்காமல் தவறு செய்த பேஸ்புக் நிறுவனம்..\nகெனோஷா துப்பாக்கிச்சூடு : முகநூல் பக்கத்தை நீக்காமல் தவறு செய்த பேஸ்புக் நிறுவனம்..\nஅமெரிக்காவில் விஸ்கான்சினில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதற்கு முன்னர் வன்முறையாளர்கள் ஒருங்கிணைக்க பயன்படுத்திய கெனோஷா காவலர் போராளிகள் எனும் முகநூல் பக்கம் மற்றும் நிகழ்வை அகற்றத் தவறிய மூன்றாம் தரப்பு ஒப்பந்தக்காரர்கள் மற்றும் விமர்சகர்களின் செயல்பாட்டு தவறு குறித்து பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார��க் ஜுக்கர்பெர்க் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ செய்தியில், ‘கெனோஷா’ பக்கம் மற்றும் நிகழ்வு பேஸ்புக் கொள்கைகளை மீறியதாகவும், இந்த பக்கம் ஏன் விரைவில் அகற்றப்படவில்லை என்று பல ஊடக அறிக்கைகள் வந்துள்ளன என்றும் கூறினார்.\n“இது பெரும்பாலும் செயல்பாட்டுத் தவறு. இதுபோன்ற ஆபத்தான அமைப்புகளுக்கு எதிரான கொள்கையை அமல்படுத்தும் ஒரு குழு சிறப்புக் குழு எங்களிடம் உள்ளது. ஒப்பந்தக்காரர்கள், ஆரம்ப புகார்களை மறுபரிசீலனை செய்த மதிப்பீட்டாளர்கள் இதை கவனத்தில் கொள்ளவில்லை” என்று அவர் கூறினார்.\nஇரண்டாவது மதிப்பாய்வில், போராளிகள் போன்ற வன்முறைகளுடன் தொடர்புடைய குழுக்களை நீக்கும் புதிய கொள்கையின் ஒரு பகுதியாக பேஸ்புக் குழு ‘கெனோஷா’ போராளி பக்கத்தை நீக்கியது.\nஇந்த வார தொடக்கத்தில் ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்க நபரை போலீசார் சுட்டுக் கொன்றதற்கு எதிரான வெடித்த வன்முறை போராட்டங்களுக்கு இடையே இரண்டு பேர் கொல்லப்பட்டதை அடுத்து 17 வயது இளைஞன் கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபுதன்கிழமை, கைல் ரிட்டன்ஹவுஸ் மீது கொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அவரது சொந்த ஊரான இல்லினாய்ஸில் உள்ள கெனோஷாவில் கைது செய்யப்பட்டார்.\nகெனோஷா காவலர் போராளிகள் எனும் பேஸ்புக் பக்கத்தை இந்த ஆண்டு ஜூன் மாதம் நிறுவினர்.\nஜேக்கப் பிளேக்கின் போலீஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களைக் குறிப்பிடுகையில், “ஆயுதங்களை எடுத்துக்கொண்டு நகரத்தை இன்றிரவு தீய குண்டர்களிடமிருந்து பாதுகாக்க விரும்பும் எந்தவொரு தேசபக்தர்களையும்” அழைக்க அவர்கள் மற்றொரு பேஸ்புக் நிகழ்வு பக்கத்தைப் பயன்படுத்தினர்.\n29 வயதான பிளேக்கை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதற்கு எதிராக கெனோஷாவில் அமைதியின்மை ஏற்பட்ட மூன்றாவது இரவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது.\n“நாங்கள் துப்பாக்கிச்சூட்டை ஒரு படுகொலை என்று பெயரிட்டோம். மேலும் துப்பாக்கி சூட்டுக்கு காரணமான பக்கத்தை அகற்றினோம். பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இருந்து அவரது கணக்குகள் நீக்கப்பட்டன” என்று ஜுக்கர்பெர்க் கூறினார்.\n“எங்கள் குழுக்கள் முன்கூட்டியே உள்ளடக்கத்தைத் தேடுகின்றன. மேலும் துப்பாக்கிச்சூடு அல்லது துப��பாக்கி சுடும் நபரைப் புகழ்ந்து பேசும் உள்ளடக்கத்தை அகற்றுகின்றன. நாங்கள் பொதுவாக செய்வதைப் போலவே குழப்பமான படங்களுக்கும் பொதுவாக ஒரு எச்சரிக்கை திரையைப் பயன்படுத்துகிறோம்.” என்று அவர் கூறினார்.\nஅவர் மேலும், நிறுவனம் தனது கொள்கைகளை தொடர்ந்து செயல்படுத்தப் போவதாகவும், மேலும் ஆபத்தான அமைப்புகளை அடையாளம் காணக்கூடிய வகையில் அவற்றை தொடர்ந்து மேம்படுத்த உள்ளதாகவும் கூறினார்.\nTags: கெனோஷா துப்பாக்கிச்சூடு, தவறு செய்த பேஸ்புக் நிறுவனம், மார்க் ஜுக்கர்பெர்க், முகநூல் பக்கம்\nPrevious “கடவுள் தவறு செய்து விட்டார்” – வசந்த குமார் மறைவுக்கு கே.எஸ் அழகிரி கண்ணீர் மல்க அஞ்சலி..\nNext என்ன தயா இதெல்லாம்..\nநாளை கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம் : முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் முக்கிய ஆலோசனை\nஉலக பொருளாதார அமைப்பின் டாவோஸ் மாநாடு: பிரதமர் மோடி உரை..\nZTE பிளேட் X1 ஸ்னாப்டிராகன் 765G SoC உடன் அறிமுகம் | அம்சங்கள் விலை & கிடைக்கும்\nவிசாகப்பட்டினம் அருகே எண்ணெய் ஆலையில் பயங்கர தீ : பல கோடி பொருட்கள் எரிந்து நாசம்\n7,000 கி.மீ. தொடர் பயணம்: இந்தியா வந்தடைந்த மேலும் 3 ரபேல் போர்விமானங்கள்..\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்வது இந்த நிறுவனம் தான்\nஉருமாறிய கொரோனா: உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21.82 லட்சத்தை கடந்தது…\nஅமெரிக்காவில் பலி எண்ணிக்கை 4- லட்சத்து 39–ஆயிரத்தை தாண்டியது..\nநினைவு இல்லமாகிறது ‘வேதா நிலையம்’: இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி…\nநாளை கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம் : முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் முக்கிய ஆலோசனை\nQuick Shareதமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை மாலை முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடர்…\nநினைவு இல்லமாகிறது ‘வேதா நிலையம்’: இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி…\nQuick Shareசென்னை: ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை, நினைவு இல்லமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். தமிழக…\nடிராக்டர் பேரணி மூலம் வன்முறையில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது.. டெல்லி போலீஸ் கமிஷனர் உறுதி..\nQuick Shareகுடியரசு தினமான நேற்று விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த பரவலான வன்முறைகள் குறித்து கடுமையாக செயல்பட���ட டெல்லி போலீஸ்…\nஇப்ப இல்லனா எப்பவுமே இல்ல.. கர்நாடகாவின் பகுதிகளை கைப்பற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே அரசு..\nQuick Shareமகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மீண்டும் மராத்திய உணர்ச்சியைத் தூண்டும் வகையில், சர்ச்சைக்குரிய மகாராஷ்டிரா-கர்நாடக எல்லைப் பகுதிகளில் தங்கியுள்ள மக்கள்…\nபாஜக புது பிளான் : புதுச்சேரி காங்கிரஸ் அரசு ‘அவுட்’ \nQuick Shareபுதுச்சேரி மாநில அரசியல் களம் விறுவிறுப்பு அடையத் தொடங்கி இருக்கிறது. அந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸில் உட்கட்சி…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/86051.html", "date_download": "2021-01-28T05:28:03Z", "digest": "sha1:6EDQPNCZ7MZMJLBHO2L6YI572UJMA2G6", "length": 5676, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "கியாரா அத்வானி ஹாட் புகைப்படம் – பொங்கி எழுந்த கலாச்சார காவலர்கள் ! : Athirady Cinema News", "raw_content": "\nகியாரா அத்வானி ஹாட் புகைப்படம் – பொங்கி எழுந்த கலாச்சார காவலர்கள் \nபாலிவுட் நடிகை கியாரா அத்வானி சமீபத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படம் கணடனங்களை சந்தித்துள்ளது.\nபாலிவுட்டில் லஸ்ட் ஸ்டோரிஸ் மூலம் அறிமுகமான கியாரா அத்வானி அதன் பின் குறுகிய காலத்தில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் நடத்திய போட்டோ ஷூட் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nஅரை நிர்வாணமாக இருக்கும் அவர் ஒரு இலையை கொண்டு உடலின் மேல் பகுதியை மறைத்துக் கொள்வது போல அந்த படம் எடுக்கப்பட்டது. அந்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஹிட்டானதை அடுத்து கண்டனங்களையும் சந்தித்துள்ளது.\nகலாச்சார காவலர்கள் சிலர் அவர் இந்தியக் கலாச்சாரத்தை குலைக்கும் வகையில் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக சொல்ல அதனை மறுத்த கியாரா ‘இது கலையின் ஒரு பகுதி. இப்படத்தில் ஆபாசம் கிடையாது’ எனப் பதிலளித்துள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா ���டுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/forums/jenma-jenmangalaanaalum-en-jeevan-unnoduthaan.790/", "date_download": "2021-01-28T06:07:33Z", "digest": "sha1:GCO7KHAP4FWH3KS3YZXBX7IVA23YYXQQ", "length": 3834, "nlines": 191, "source_domain": "mallikamanivannan.com", "title": "Jenma Jenmangalaanaalum En Jeevan Unnoduthaan | Tamil Novels And Stories", "raw_content": "\nஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 30-2\nஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 30-1\nஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 29\nஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 28\nஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 27\nஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 26\nஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 25\nஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 24\nஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 23\nஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் teaser 4\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/2021/01/11/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-01-28T06:23:14Z", "digest": "sha1:266NQV26TXXDRTUR4U3V3OG6HPBK2HEG", "length": 7955, "nlines": 134, "source_domain": "nizhal.in", "title": "சென்னை சூளைமேட்டில், திருநங்கைக்கு, போலிசார் மூலமாக, லைன் கிளப் உதவி… – நிழல்.இன்", "raw_content": "\nசென்னை சூளைமேட்டில், திருநங்கைக்கு, போலிசார் மூலமாக, லைன் கிளப் உதவி…\nசூளைமேடு பகுதியை சேர்ந்தவர், மோகனாம்பாள், இவர் கொரோனாவால் வாழ்வாதரம் இழந்து சரியான வேலை வாய்ப்பு இன்றி இருந்தார். இந்நிலையில், மோகனாம்பாளுக்கு உதவவேண்டி,சூளைமேடு காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு அவர்கள் ஏற்பாட்டின் பேரில், பல்லாவரம் லைன்ஸ் கிளப்பை சேர்ந்த நிர்வாகிகள��ல், மோகனாம்பாளுக்கு டிபன் கடை நடத்துவதற்காக தள்ளுவண்டி தயார் செய்து வழங்கப்பட்டது. அதை பெற்று கொண்ட மோகனாம்பாள் தனக்கு உதவிய, ஆய்வாளர் ஆனந்தபாபு அவர்களுக்கும், லைன்ஸ்கிளப் நிர்வாகிகளுக்கும், நெகிழ்ச்சியுடன் தனது நன்றியை தெரிவித்தார்.\nசெய்திகள் – “கழுகு” சன்முகராஜன்\nPrevious சென்னையில், “அரசியலுக்கு வாங்க…” என, ரஜினி ரசிகர்கள் அறவழி போராட்டம்,\nNext தமிழ்நாடு பத்திகையாளர் சங்கத்தின் சமத்துவ பொங்கல் விழா…\nபன்னாட்டு பெண்கள் அமைப்பு சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…\nதமிழ்நாடு பத்திகையாளர் சங்கத்தின் சமத்துவ பொங்கல் விழா…\nசென்னையில், “அரசியலுக்கு வாங்க…” என, ரஜினி ரசிகர்கள் அறவழி போராட்டம்,\nகள்ளகுறிச்சியில், பத்திரிகையாளர் மகள், தேசிய அளவில் நடக்கும் கட்டுரை ஆய்வு போட்டிக்கு தேர்வு…\nதிருவள்ளூர் அருகே, குத்தம்பாக்கத்தில் மர கிடங்கில் தீ விபத்து…\nஆவுடையார் கோயில், மீமிசல், ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது…\nதிருவள்ளுர் அருகே காக்களூரில், சமபந்தி விருந்து, மாவட்ட ஆட்சியர் பொன்னையா கலந்து கொண்டார்…\nகோட்டைபட்டினத்தில் மஜக வினர், டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில், விவசாயிகள் தாக்கபட்டதை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்…\nகள்ளகுறிச்சியில், பத்திரிகையாளர் மகள், தேசிய அளவில் நடக்கும் கட்டுரை ஆய்வு போட்டிக்கு தேர்வு…\nதிருவள்ளூர் அருகே, குத்தம்பாக்கத்தில் மர கிடங்கில் தீ விபத்து…\nஆவுடையார் கோயில், மீமிசல், ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது…\nதிருவள்ளுர் அருகே காக்களூரில், சமபந்தி விருந்து, மாவட்ட ஆட்சியர் பொன்னையா கலந்து கொண்டார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bairavafoundation.org/daily_events_list.php", "date_download": "2021-01-28T06:12:43Z", "digest": "sha1:PXOY3EMK7QEK5W3WGVZOY5HZBC2NOWLB", "length": 78564, "nlines": 821, "source_domain": "www.bairavafoundation.org", "title": "Best events in india | Best school events in tamil nadu", "raw_content": "\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்\nபைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...\nகோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் க��ப்பகம்\nகாலபைரவரை முறைப்படி இப்படித்தான் வணங்க வேண்டும் View More..\nவறுமை நீங்கி செல்வ செழிப்புடன் வாழ ஶ்ரீமகாலட்சுமி வழிபாடு\nசரஸ்வதி பூஜை... வழிபட உகந்த நேரம் எது வழிமுறைகள் என்னென்ன\nமரகத லிங்க வழிபாடும் அற்புத பலன்களும் \nகடும் தோஷங்களையும் விலக செய்யும் வலம்புரி சங்கு \nமார்கழி மாதத்தில் அதிகாலை கோலம் போடுவதால் இத்தனை பலன்களா...\nகருட புராணம் கூறும் தானம் செய்வதற்கான பலன்கள் : View More..\nசனி பெயர்ச்சி பலன்கள் மீனம் - (2020 - 2023) View More..\nசனி பெயர்ச்சி பலன்கள் கும்பம் - (2020 - 2023) View More..\nசனி பெயர்ச்சி பலன்கள் மகரம் - (2020 - 2023) View More..\nசனி பெயர்ச்சி பலன்கள் தனுசு - (2020 - 2023) View More..\nசனி பெயர்ச்சி பலன்கள் விருச்சிகம் - (2020 - 2023) View More..\nசனி பெயர்ச்சி பலன்கள் துலாம் - (2020 - 2023) View More..\nசனி பெயர்ச்சி பலன்கள் - கன்னி (2020 - 2023) View More..\nசனி பெயர்ச்சி பலன்கள் - சிம்மம் (2020 - 2023) View More..\nசனி பெயர்ச்சி பலன்கள் - கடகம் (2020 - 2023) View More..\nசனி பெயர்ச்சி பலன்கள் - மிதுனம் (2020 - 2023) View More..\nசனி பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம் (2020 - 2023) View More..\nசனி பெயர்ச்சி பலன்கள் - மேஷம் (2020-2023) View More..\nசெவ்வாய் தோஷம் உள்ளவர்கள் எந்த பரிகாரம் செய்யவேண்டும் தெரியுமா...\nவைகுண்ட ஏகாதசி விரதத்தை எவ்வாறு மேற்கொள்வது...\nசிவ கட்டளை View More..\nமார்கழி மாதத்தின் சிறப்புக்களை பற்றி தெரிந்துக்கொள்வோம் \nகடகம் | ராகுகேது பெயர்ச்சி பலன்கள் | 01.09.2020 முதல் 20.03.2022 வரை View More..\nமிதுனம் | ராகுகேது பெயர்ச்சி பலன்கள் | 01.09.2020 முதல் 20.03.2022 வரை View More..\nரிஷபம் | ராகுகேது பெயர்ச்சி பலன்கள் | 01.09.2020 முதல் 20.03.2022 வரை View More..\nமேஷம் | ராகுகேது பெயர்ச்சி பலன்கள் | 01.09.2020 முதல் 20.03.2022 வரை View More..\nபழனி மலை முருகன் சிலை தனி மகத்துவம் பெற்றது ஏன் தெரியுமா...\nதுர்கா தேவியின் வழிபாடும் அதன் பலன்களும் \nஸ்ரீ சக்கரத்தினை வைத்து வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் \nஏகாதசிக்கு விரதம் இருக்கும் முறை View More..\nபைரவ முகூர்த்தம் : View More..\nதிருமணத் தடை நீக்கும் பைரவ வழிபாட்டு ரகசியம்\nகருட ஜெயந்தி View More..\nஆடி மாத பிறப்பு View More..\nசங்கடஹர சதுர்த்தி View More..\nகணபதி ஹோமம் சூட்சுமங்கள் நிறைந்தது : View More..\nகூத்தப்பர் காளி கோவில் View More..\nதிருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு கட்டிடக்கலை அதிசயம் \nகாலக்கணக்கர் காலபைரவர் : View More..\nகுரு பெயர்ச்சி 2018-19 : மீனம் View More..\nகுரு பெயர்ச்சி 2018-19 : கும்பம் View More..\nகுரு பெயர்ச்சி 2018-19 : மகரம் View More..\nகுரு பெயர்ச்சி 2018-19 : தனுசு View More..\nகுரு பெயர்ச்சி 2018-19 : விருச்சிகம் View More..\nகுரு பெயர்ச்சி 2018-19 : துலாம் View More..\nகுரு பெயர்ச்சி 2018-19 : கன்னி View More..\nகுரு பெயர்ச்சி 2018-19 : சிம்மம் View More..\nகுரு பெயர்ச்சி 2018-19 : கடகம் View More..\nகுரு பெயர்ச்சி 2018-19 : மிதுனம் View More..\nகுரு பெயர்ச்சி 2018-19 : ரிஷபம் View More..\nகுரு பெயர்ச்சி 2018-19 :மேஷம் View More..\nசகல மங்கலங்களும் உண்டாக அனுமன் ஜெயந்தி வழிபாடு : View More..\nமார்கழி மாத மகிமை View More..\nராகு-கேது பெயர்ச்சி மீன ராசி பலன்கள் 2017 : View More..\nராகு-கேது பெயர்ச்சி கும்ப ராசி பலன்கள் 2017 : View More..\nராகு-கேது பெயர்ச்சி மகர ராசி பலன்கள் 2017 : View More..\nராகு-கேது பெயர்ச்சி தனுசு ராசி பலன்கள் 2017 : View More..\nராகு-கேது பெயர்ச்சி விருச்சிக ராசி பலன்கள் 2017 : View More..\nராகு-கேது பெயர்ச்சி துலாம் ராசி பலன்கள் 2017 : View More..\nராகு-கேது பெயர்ச்சி கன்னி ராசி பலன்கள் 2017 : View More..\nராகு-கேது பெயர்ச்சி சிம்ம ராசி பலன்கள் 2017 : View More..\nராகு-கேது பெயர்ச்சி கடக ராசி பலன்கள் 2017 : View More..\nராகு-கேது பெயர்ச்சி மிதுன ராசி பலன்கள் 2017 : View More..\nராகு-கேது பெயர்ச்சி ரிஷப ராசி பலன்கள் 2017 : View More..\nராகு-கேது பெயர்ச்சி மேஷ ராசி பலன்கள் 2017 : View More..\nவைகாசி விசாகம் : View More..\nசித்ரா பவுர்ணமி பாவம் போக்கும் சித்ரகுப்தன் வழிபாடு \nமுருகனருள் பெற்ற மகான்கள்: View More..\nகால பைரவாஷ்டமி : View More..\nஐப்பசி பௌர்ணமி - ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம்\nஅற்புதம் நிகழ்த்தும் பாபாங்குசா ஏகாதசி விரதம் : View More..\nபுரட்டாதி சனி விரதமும் அதன் சிறப்பும் \nபிரிந்த தம்பதி ஒன்று சேர வழி : View More..\nதிருவானேஷ்வர் திருக்கோயில் : View More..\nகேட்டதையெல்லாம் தந்தருளும் வயல்வெளி அஷ்டபுஜ பைரவர்,வேலூர் : View More..\nமுன்னேற 33 பொக்கிஷங்கள் உங்களுக்காக\nமனதை ஒருநிலைப்படுத்தும் தியானம் செய்யும் முறை View More..\nகருட பஞ்சமி View More..\nநாக சதுர்த்தி View More..\nஆடிப் பூரம் : View More..\nசெல்வம் தரும் மூன்றாம் பிறை தரிசனம்\nஅதிசயம் நிகழ்த்தும் அரச மரம்\nஆடிவெள்ளி அருளும் ஆனந்த வெகுமதி View More..\nகண் திருஷ்டியை நீக்கும் கடல் நீர் View More..\nகுரு பூர்ணிமா View More..\nகோவிலில் திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் நற்பலன்கள் : View More..\nஹோம நெருப்பிலிடப்படும் பட்சணங்கள் தேவதைகளை சென்றடையுமா\nஸ்ரீகால பைரவரை வணங்கு View More..\nஊருக்கு உபதேசம் View More..\nகடவுள் கல்யாணம் நடந்த பௌர்ணமி View More..\nதோஷ நிவர்த்தி பரிகாரங்கள் View More..\nஉங்கள் குழந்தை நல்லவனாக வேண்டுமா\nமந்திரமும் அத்ன் பலன்களும் View More..\nதடை விளகும் வெட்டு மந்திரம் View More..\nதுர்க்கையை எவ்வாறு வழிபட வேண்டும்\nமுன்னேற்றத்துக்கும், மகிழ்ச்சியான வாழ்க்கைக்குமான பொதுவான பரிகாரகங்கள் View More..\nஏழ்மையை விரட்டும் பிரதோஷ வழிபாடு View More..\nஎட்டு குணங்களைக் குறிக்கும் மலர்கள் View More..\nகொடுத்த பணத்தைத் திரும்பப் பெற பரிகாரம் View More..\nஎந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்\nகுழந்தை வரம் அருளும் சஷ்டி விரதம் View More..\nஆரத்தி எடுக்கப்படுவதன் அறிவியல் உண்மை. View More..\nருத்ராட்சம் தரும் மனக் கட்டுப்பாடுச் சக்தி..\nஉருத்ராட்சம் அணிந்தால் இப்படி ஒரு நன்மை\nதிருஷ்டியிலுருந்து நம்மை பாதுகாக்க.. View More..\nவீணா தட்சிணாமூர்த்தி View More..\nதிருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள நவகைலாயங்கள் View More..\nபங்குனி உத்திர விழா View More..\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு View More..\nஇல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பெருக அமாவாசை வழிபாடு View More..\nகிருஷ்ண அங்காரக சதுர்த்தசி விரதம் View More..\nகீதை அறிமுகம் View More..\nதீபமேற்றி வழிபட்டால் ஏழ்மை அகன்று சுபிட்சம் உண்டாகும். View More..\nதிருமணத்தை கோயிலில் செய்வதால் என்ன சிறப்பு\nதீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம் View More..\nசெய்வினை தோஷத்தை விரட்டும் எளிய பரிகாரம் View More..\nமகா கால பைரவர் மந்திரம் View More..\nவிரதநாட்கள் - பைரவர் துதி View More..\nநாக பஞ்சமி - நாகதோஷத்தை நீக்கும் நாக வழிபாடு View More..\nஇன்று சங்கடஹர சதுர்த்தி என்ன செய்ய வேண்டும்\nசூரிய கிரகணம் View More..\nநவகிரகங்கள் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்\nநவகிரகமும் மனித உடல் சம்பந்தமும் & நோய்களும் \nபன்னிரண்டு பாவங்களின் தன்மைகள் View More..\n27 நட்சத்திரங்களின் சூட்சும தலங்கள் � II View More..\nசனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க � ஒரு சிறந்த பரிகாரம் View More..\nவெற்றிதரும் நட்சத்திர குறியீடுகள் View More..\nகுருபகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாடு View More..\nகாலக்கணக்கர் காலபைரவர் View More..\nதிதிக்குரிய அன்னையர்களின் தோற்றம் மற்றும வழிபடும் நாட்கள், பலன்கள் என்னென்ன\nபழிக்காமல் வாழுங்கள் View More..\nமறந்தால் தான் நன்மை View More..\nபலன் தரும் மந்திரம் : (தம்பதியர் ஒற்றுமை சிறக்க...) View More..\nபலன் தரும் மந்திரம் : (குடும்பத்தில் குழப்பங்கள் தீர, நிம்மதியுடன் வாழ...) View More..\nகுழந்தைக்கு ஞாபகசக்தி அதிகரிக்க ஸ்லோகம் View More..\nவிரதம் என்பதன் பொருள் என்ன\nபிரதோஷங்களின் வகைகளும் - பலன்களும் View More..\nபிரதோஷம் சனி ��ிரதோஷம் View More..\nசொர்ணமும் பணமும் வாழ்வில் நிறையவேண்டுமா\nநவ கன்னியர் வழிபாடு View More..\nதம்பதிகள் ஒற்றுமைக்கு எளிய பரிகாரம் View More..\nமஹாமகம் புனித நீராடல் View More..\nவாழ்வை வளமாக்கும் அனுமன் துதி View More..\nநம் சந்ததியருக்கு எதை சேர்த்து வைக்கவேண்டும் புண்ணியங்களையா \n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்.. View More..\nபைரவரை எப்படி வழிபட வேண்டும்\nபயம் நீக்கும் பைரவ தரிசனம் View More..\nபீஷ்ம ஏகாதசி அன்று நாம் அவசியம் செய்ய வேண்டியது என்ன \nயந்திரங்களின் வலிமை View More..\nபைரவர் வாஸ்து பூஜை எப்போது செய்யலாம்\nசுக்கிர தோஷம் நீங்க கோலவில்லி ராமரை தரிசியுங்கள்\nஎதிர்மறை சக்தியை எதிர்த்து விரட்ட \"உப்பு நீர்\" பரிகாரம் View More..\nசிறந்த உடல் நலம் பெற View More..\nசூரிய வழிபாட்டிற்குரிய பொங்கல் View More..\nசக்கரத்தாழ்வார் சிறப்பு View More..\nகணபதி வழிபாட்டின் தத்துவம் View More..\nபிரதோஷ விரத வழிபாட்டு பலன்கள்\nசரபேஸ்வரர் வழிபாடு.... View More..\nசெல்வவளம் பெருகி நிலைக்க பரிகாரம் View More..\nமீன ராசி அன்பர்களே புத்தாண்டு ராசிபலன்-2016 View More..\nகும்ப ராசி அன்பர்களே புத்தாண்டு ராசிபலன்-2016 View More..\nமகர ராசி அன்பர்களே புத்தாண்டு ராசிபலன்-2016 View More..\nதனுசு ராசி அன்பர்களே புத்தாண்டு ராசிபலன்-2016 View More..\nவிருச்சிக ராசி அன்பர்களே புத்தாண்டு ராசிபலன்-2016 View More..\nதுலாம் ராசி அன்பர்களே புத்தாண்டு ராசிபலன்-2016 View More..\nகன்னி ராசி அன்பர்களே புத்தாண்டு ராசிபலன்-2016 View More..\nசிம்ம ராசி அன்பர்களே புத்தாண்டு ராசிபலன்-2016 View More..\nகடக ராசி அன்பர்களே புத்தாண்டு ராசிபலன்-2016 View More..\nமிதுன ராசி அன்பர்களே புத்தாண்டு ராசிபலன்-2016 View More..\nரிஷப ராசி அன்பர்களே புத்தாண்டு ராசிபலன்-2016 View More..\nமேஷ ராசி அன்பர்களே புத்தாண்டு ராசிபலன்-2016 View More..\nமீனம் ராசி �ராகு � கேது� பலன்கள் 2016-2017 View More..\nகும்பம் ராசி �ராகு � கேது� பலன்கள் 2016-2017 View More..\nமகரம் ராசி �ராகு � கேது� பலன்கள் 2016-2017 View More..\nதனுசு ராசி �ராகு � கேது� பலன்கள் 2016-2017 View More..\nவிருச்சிகம் ராசி �ராகு � கேது� பலன்கள் 2016-2017 View More..\nதுலாம் ராசி �ராகு � கேது� பலன்கள் 2016-2017 View More..\nகன்னி ராசி �ராகு � கேது� பலன்கள் 2016-2017 View More..\nகடக ராசி �ராகு � கேது� பலன்கள் 2016-2017 View More..\nமிதுனம் ராசி �ராகு � கேது� பலன்கள் 2016-2017 View More..\nரிஷபம் ராசி �ராகு � கேது� பலன்கள் 2016-2017 View More..\nமேஷம் ராசி �ராகு � கேது� பலன்கள் 2016-2017 View More..\nஆரோக்கியமான வாழ்வு பெற மாவிளக்கு வழிபாடு View More..\nமாதத்தில் நான் மார்கழி View More..\nபரிகாரங்கள் பலன்கள் View More..\nவாழக்கைக்கு உதவும் எளிய பரிகாரங்கள்: View More..\nகால சர்ப்ப தோஷம் வழிபாடு View More..\nகல்வி ஞானம் அருளும் வாணி View More..\nதென்கயிலாயத்தின் பிறப்பு-வெள்ளியங்கிரி மலை View More..\nதானம் செய்த பலன் நம்மைத் தேடி\nஆஞ்சநேயர் வழிபாடும் பயன்களும் View More..\nவாஸ்து: பொருட்கள் வைக்கும் அறை (Store Room) அமைக்கும் முறை View More..\nதிருவாதிரை சொர்ண பைரவர் வழிபாடு \nபத்தினி தெய்வங்களின் வழிபாடும் பைரவ வழிபாடு View More..\n27 நட்சத்திரங்களும் - அதிர்ஷ்டம் தரும் தெய்வங்களும் View More..\n64 சிவ வடிவங்கள் 38. பைரவ மூர்த்தி View More..\nசனி பகவான் மந்திரங்கள் View More..\nவேலவனின் வேறு பெயர்களும் அதன் விளக்கமும் View More..\nதீயசக்திகளை விரட்டும் பைரவர் வழிபாடு View More..\nசிவபெருமான் 64 சிவ வடிவங்கள் 37. இலகுளேஸ்வர மூர்த்தி View More..\nதவக்கோலத்தில் அருள்பாலிக்கும் முருகன் View More..\nசொர்ணாகர்ஷண பைரவர் View More..\nகருட தரிசனம் சுப சகுணம் View More..\n64 சிவ வடிவங்கள் 36. காமதகன மூர்த்தி View More..\nஒன்பது வகையான புத்திர தோஷங்கள் View More..\nதோஷ பரிகாரத்துக்கு உதவும் பூக்கள் View More..\n64 சிவ வடிவங்கள் 35. காலந்தக மூர்த்தி View More..\nகிருஷ்ணரை வழிபடுவோம் View More..\nசோமவார பிரதோஷம் View More..\nஅருளும் பொருளும் அள்ளித் தரும் அன்னபூர்ணா ஸ்தோத்திரம்: View More..\n64 சிவ வடிவங்கள் 34. வீணா தட்சிணாமூர்த்தி View More..\nருக்மாங்கதன் சரித்திரம் View More..\nஎட்டு வகை விவாஹம் View More..\nதாய்மார்கள் மூன்றுவகை. View More..\n64 சிவ வடிவங்கள் 33. யோக தட்சிணாமூர்த்தி View More..\nகருட மகிமை View More..\n64 சிவ வடிவங்கள் 32. தட்சிணாமூர்த்தி View More..\nகடவுளுக்கு புஷ்பம் போடும் போது சொல்ல வேண்டிய மந்திரம் View More..\nகுரு பலம்பெற பரிகாரம் View More..\nகொடிய தோஷங்களை போக்கும் பாதாள பைரவர் View More..\n64 சிவ வடிவங்கள் 31. சண்டேச அனுக்கிரக மூர்த்தி View More..\nமகாலட்சுமி பார்வை பட 12 வழிகள் View More..\nசந்தோஷி வந்த கதை View More..\nகருடன் மகிமை View More..\n64 சிவ வடிவங்கள் 30. சிம்ஹக்ன மூர்த்தி View More..\nசொந்த தொழில் சிறக்க பரிகாரம் View More..\nகாலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய விநாயகர் ஸ்லோகம் View More..\n64 சிவ வடிவங்கள் - 29. பிட்சாடன மூர்த்தி View More..\nநட்சத்திர லிங்க வழிபாடு View More..\nராகுகால பைரவர் வழிபாடு பலன்கள் View More..\n64 சிவ வடிவங்கள் 28. கேசவார்த்த மூர்த்தி View More..\nமஹாலக்ஷ்மி ஸ்தோத்ரம் View More..\nசஞ்சீவி மந்திரம் View More..\nமுருகன் தமிழ்க் கடவுள் View More..\n64 சிவ வடிவங்கள் 27.கங்காள முர்த்தி View More..\nதண்டபாணி பைரவர் View More..\nஔவையார் அருளிய விநாயகர் துதி View More..\nதோஷம் போக்கும் நவக்கிரகங்களுக்கு தீப வழிபாடு View More..\n64 சிவ வடிவங்கள் 26. பாசுபத மூர்த்தி View More..\nகடவுளும் விதிவிலக்கல்ல View More..\nசாலிவாஹன சகாப்தம் View More..\nபிரம்மாவின் உபதேசம் View More..\nந்ருஸிம்ஹ ஸ்லோகங்கள் View More..\nவரங்களை அள்ளி தரும் புதன் வழிபாடு View More..\nவாழ்க்கை நெறி View More..\n64 சிவ வடிவங்கள் 25.சார்த்தூலஹர மூர்த்தி View More..\nநவ திருப்பதியும் நவக்கிரகங்களும். View More..\nசண்முக மந்திரம் View More..\nமாங்கல்ய தோஷ நிவாரண பூஜை View More..\n64 சிவவடிவங்கள் 24. ஜ்வராபக்ன மூர்த்தி View More..\nகோவில் வளம் வருகையில் உச்சரிக்கும் மந்திரம் View More..\nவாழை மரத்தின் ரகசியம். View More..\nபஞ்சாட்சர தத்துவம் View More..\n64 சிவ வடிவங்கள் - 23. கஜயுக்த மூர்த்தி View More..\n64 சிவ வடிவங்கள் - 22. அர்த்த நாரீஸ்வர மூர்த்தி View More..\nபிரம்மதேவர் ஆலயம் View More..\nபலன் தரும் கிரஹ காலங்கள் View More..\n64 சிவ வடிவங்கள் - 21. கல்யாண சுந்தர மூர்த்தி View More..\nசித்ரகுப்தனின் அருள்பெற View More..\nதம்பதியர் ஒற்றுமைக்கு மந்திரம் View More..\nவிஜய் சுவாமிஜி கூறும் ஆன்மிக வழிபாடு View More..\n64 சிவ வடிவங்கள் - 20. திரிபுராந்தக மூர்த்தி View More..\nநவராத்திரி 9-வது நாள் View More..\nவிஜயதசமி நன்னாளில் கல்வியை தொடங்குவது ஏன்\nஅர்ஜுனனுக்கு அருளிய ஸ்ரீதுர்காம்பிகை View More..\n64 சிவ வடிவங்கள் - 19. கங்கா விசர்ஜன மூர்த்தி View More..\nசரஸ்வதி தேவியின் உருவ தத்துவம் View More..\nசரஸ்வதி பத்திரம் இலை View More..\nநவராத்திரி 8-வது நாள் View More..\n64 சிவ வடிவங்கள் - 18 -கங்காதர மூர்த்தி View More..\nசரஸ்வதிக்கு கொண்டைக்கடலை நைவேத்யம் View More..\n64 சிவ வடிவங்கள் - 3. முகலிங்க மூர்த்தி View More..\nகலிபுருஷன் தங்கும் இடம் View More..\nசிவ பூஜையை விட சிறந்தது எது View More..\n64 சிவ வடிவங்கள் - 2. இலிங்கோற்பவ மூர்த்தி View More..\nசிவ பூஜைக்கேற்ற ஊமத்தம்பூ View More..\nசுதர்சன தரிசனம் View More..\nவிளக்கேற்றும் போது சொல்ல வேண்டிய மந்திரம் View More..\nமுருகன் அருள் View More..\n64 சிவ வடிவங்கள்-1.லிங்கமூர்த்தி View More..\nஅன்புக்கு அடிமை View More..\nவெற்றியின் திறவுகோல் View More..\nவன்னி மரத்தின் சிறப்புகள் View More..\nகுரு தட்சிணை View More..\nநித்திய பூஜை View More..\nஆணவம், கன்மம், மாயை View More..\nபொய் கூட நன்மை தான் View More..\nமூணு ரகசியம் View More..\nகலைகளில் சிறக்க View More..\nஆசைக்கும் எல்லையுண்டு View More..\nலக்ஷ்மி கடாக்க்ஷம் தரும் நெல்லி மரம் View More..\nகுழந்தை தெய்வம் View More..\nகுரு பகவானுக்கு உகந்த மவுன விரதம் View More..\nமனிதன் விட வேண்டிய 21 ��ீய குணங்கள் View More..\nபரலோக பாக்கியம் View More..\nதுர்க்கைக்குரிய பூக்கள் View More..\nவீட்டு தோட்டத்தில் வளர்க்க கூடிய மரங்கள் View More..\nஇயற்கை தரும் பாடம் View More..\nபிரிந்தவர்களை இணைக்கும் செவ்வாய் View More..\nசிவ வழிபாட்டிற்குரிய லிங்கங்கள் View More..\nபஞ்சபட்சி சாஸ்திரம் View More..\nசெல்வம் பெருக வழிமுறைகள் View More..\nகணவன் மனைவி ஒற்றுமைக்காக View More..\nஅபிஜித் முகூர்த்தம் View More..\nஅர்ச்சனை பொருட்களும்,அவற்றின் அர்த்தங்களும் View More..\nகோயில்களில் நவக்கிரகங்களின் அமைப்பு View More..\nஇழந்த பொருளை மீட்டுத் தரும் பைரவர் விரதம் View More..\nமேல்நோக்கு நாள் கீழ்நோக்கு நாள் View More..\nஇந்து சமயத்தின் ஆறு பிரிவுகள் View More..\nதுன்பங்கள் விலக கடைபிடிக்கவேண்டியவைகள் View More..\nதாமரையின் தனிச்சிறப்புகள் View More..\nஅன்பும் சிவமும் View More..\nவிநாயகருக்கு 21 வகை இலை அர்ச்சனை View More..\nஎலி வாகன வரலாறு View More..\nவிநாயகர் வழிபாட்டு முறைகள் View More..\nவிநாயகருக்குரிய 11 விரதங்கள் View More..\nகடவுளிடம் எளிய பக்தியே போதும் View More..\nகனவுகளும் நம்பிக்கைகளும் View More..\nவீட்டில் தூபம் போடுவதால் கிடைக்கும் பலன்கள் View More..\nபன்னிரண்டு லக்கினக்காரர்களுக்கும் அருள்புரியும் தெய்வங்கள் View More..\nஆன்மீக சிந்தனைகள் View More..\nபராசக்தி தத்துவம் View More..\nகோமாதா வழிபாடு. View More..\nசிவபெருமானை தரிசிக்க உதவும் சைவ மந்திரம் View More..\nஒவ்வொரு ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள் View More..\nபரிகார ரகசியம் View More..\nமனிதனிடம் இறைவன் விரும்புவது View More..\nஅன்பென்னும் ஆயுதம் View More..\nகடவுளின் முன்னால் அனைவரும் ஒன்று தான் View More..\nஅள்ளித்தரும் ஐந்து யோகங்கள் View More..\nஇழந்ததும் பெற்றதும் View More..\nபாவமும் புண்ணியமும் View More..\nகிரக நிலைகளும் நோய்களும் View More..\nமகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள் View More..\nகுருபகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாடு View More..\nஏழு சக்கரங்கள் View More..\nகோபுர வகைகள் View More..\nமனதை நழுவ விடாதே View More..\nஏகாதசி மகத்துவம் View More..\nஎல்லாம் அவன் செயல் View More..\nபூஜை செய்யும் முறைகள் View More..\nஉச்சிஷ்ட கணபதி View More..\nவேதம் என்பது View More..\nதுர்க்கை அம்மன் வழிபாட்டு குறிப்புகள் View More..\nநான்கு நிலை வாழ்க்கை View More..\nவீட்டு பூஜை குறிப்புகள் View More..\nஅவன் இன்றி அசையாது அணுவும் View More..\nதலை குனிந்த கர்வம் View More..\nநம்பிக்கை தான் பக்தியின் முதல் படி View More..\nநம் பாதம் படக்கூடாத இடங்கள் View More..\nபிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் View More..\nசிவமந்திரமும் பலன்களும் View More..\nபணம் சேர ,தொழில் சிறக்கப் பின்பற்ற வேண்டிய ஆன்மீக விதிகள் View More..\nகுழந்தைப்பேறு தரும் தந்திரம் View More..\nமுருகனின் மூவகை சக்திகள் View More..\nஸ்ரீ பஞ்சமுக ராம ஆஞ்சநேயர் சுவாமியின் பெருமைகள் View More..\nயோகம் தரும் நவக்கிரகங்கள் View More..\nஆடி மாத சிறப்புகள் 2015 View More..\nஆடி மாத அம்மன் சிறப்புகள் View More..\nகுரு பெயர்ச்சி பலன்கள்- மீனம் View More..\nகுரு பெயர்ச்சி பலன்கள் -கும்பம் View More..\nகுரு பெயர்ச்சி பலன்கள் - மகரம் View More..\nகுரு பெயர்ச்சி பலன்கள் -தனுசு View More..\nகுரு பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம் View More..\nகுரு பெயர்ச்சி பலன்கள் -துலாம் View More..\nகுரு பெயர்ச்சி பலன்கள் - கன்னி View More..\nகுரு பெயர்ச்சி பலன்கள்-சிம்மம் View More..\nகுரு பெயர்ச்சி பலன்கள் - கடகம் View More..\nகுரு பெயர்ச்சி பலன்கள் - மிதுனம் View More..\nகுரு பெயர்ச்சி பலன்கள் -ரிஷபம் View More..\nகுரு பெயர்ச்சி பலன்கள் :மேஷம் View More..\nவாழ்க்கையில் வெற்றிபெற உதவும் ஜோதிட சூத்திரங்கள் View More..\n27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய அதிஷ்டம் தரும் தெய்வங்கள் View More..\nராகு - கேது பிரச்சனைகளை போக்கும் ராகுகால துர்க்கை வழிபாடு View More..\nபாண்டவர் வழிபட்ட மாம்பழ நாதீஸ்வரர்\nசனியின் பிடியிலிருந்து அகத்தியரை காத்தருளிய மதுநாதீஸ்வரர் View More..\nபறிகொடுத்த சொத்துகளை மீண்டும் பெற View More..\nவேண்டுவன எல்லாம் தரும் மகாலட்சுமி துதி View More..\nஆனி திருமஞ்சனம் View More..\nசதுர்த்தி விரதம் அனுஷ்டித்தால் திருமண பாக்கியம் உண்டாகும் View More..\nதோஷமும் பரிகாரங்களும் View More..\nதிருப்பங்களை தரும் திருப்பத்தூர் யோக பைரவர் View More..\nவிஜய் சுவாமிஜி கூறும் ஆன்மிக வழிபாடு View More..\nகர்ப்பக்கிரகத்தை வலம் வருவது எதற்காக\nவிஜய் சுவாமிஜி சொல்லும் பரிகார வழிபாடு View More..\nபைரவரை விரதமிருந்து வழிபட வேண்டிய நாட்கள் View More..\nபிரம்மன் நிறுவிய 12 லிங்கங்கள் View More..\nஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி\nதிருமாலின் தசாவதாரம் View More..\nஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் \nஆன்மீக குறிப்புகள் View More..\nதிருவண்ணாமலையை கிரிவலத்தின் பெருமையும் பலன்களும் View More..\nதுர்க்கையின் ஒன்பது வடிவங்கள் View More..\nமுன்னோர் சாபம் நீங்க கற்பக நாதர் View More..\nவறுமை போக்கும் பவுர்ணமி அம்பிகை வழிபாடு View More..\nதாட்சாயிணி பீடங்களும் பைரவர் காவலும் View More..\n27 வகையான உபவாச விரதங்கள் View More..\nஆஞ்சநேயர் வழிபாட்டினால் என்னென்ன பலன்\nம���ாலட்சுமி வீட்டில் நிலைத்திருக்க குடும்பத் தலைவிகள் கடைப்பிடிக்க வேண்டியவை View More..\nஆன்மிக பழக்கங்களை அறியுங்கள் View More..\nபைரவர் ஆன்மீகம் View More..\nஇறைவன் இருக்கும் இடம் View More..\nசெல்வந்தர் ஆக சிறப்பு பரிகாரங்கள் View More..\nவிஷ்ணு கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்\nபிரம்ம முகூர்த்த வழிபாடு View More..\nபிள்ளையார் நோன்பு விரதம் View More..\nதீபங்கள் ஏற்றினால் தோஷம் நீங்கும் View More..\nபைரவாஷ்டமி பெருமை அஷ்டமிப் பெருமை View More..\nஆலயங்களுக்கு நாம் 20 வகை தானம் செய்யலாம். View More..\nநவகிரக தோஷம் நீக்கும் பரிகாரம் View More..\nபணம் சேர தாந்த்ரீக பரிகார முறைகள் View More..\nமுக்கிய விரதங்கள் கடைபிடிக்கும் முறை View More..\nவிரும்பியவரை மணக்க / நல்ல வரன் அமைய / திருமணம் தாமதமில்லாமல் நடக்க தாந்த்ரீக பரிகாரங்கள் : View More..\nசனி மகா தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கான பரிகாரங்கள் View More..\nதாய், தந்தை செய்த பாவத்திற்கு பரிகாரம் View More..\nபெருமாள் வழிபட்ட சிவாலயங்கள் View More..\nஇறைவனின் வாகன அமைப்பும் ,தத்துவ விளக்கமும்: View More..\nசித்ரா பவுர்ணமி விரதம் View More..\nசக்திவாய்ந்த பரிகாரம் View More..\nஅதிர்ஷ்டம் அள்ளி தரும் அஷ்டலிங்க தலங்கள் View More..\nநட்சத்திரங்களும் உகந்த மலர்களும் View More..\nகருடனை வழிபடுவதின் பலன்கள் View More..\nகால பைரவாஷ்டமி View More..\nஅன்னதானம் செய்வது ஏன்; View More..\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை View More..\nகிரக தோஷம் நீங்க யாரை வழிபட வேண்டும்\nவிசேஷமான கோலத்தில் தட்சிணாமூர்த்தி திருத்தலங்கள் View More..\nவாரத்தின் ஒவ்வொரு நாளும் விரதம் இருக்க வேண்டிய தெய்வங்கள் View More..\nசித்ரா பவுர்ணமி View More..\nவிரத நாட்களில் ஆலயங்களில் செய்யக்கூடிய பணிகள் View More..\n32 கணபதி வடிவங்களும் � மந்திரங்களும் View More..\nநவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் View More..\nஉன்மத்த பைரவர் மந்திரம் View More..\nபைரவர் வழிபாட்டு மந்திரங்கள் View More..\nதடைகளை நீக்கும் கால பைரவர் View More..\nமகத்தான ஹோமங்கள் View More..\nசனீஸ்வர தோஷம் விலக சித்தர் வழிமுறை View More..\nசனீஸ்வர விரதம் View More..\nபுதன் தசை நடக்கும் போது ஏற்படும் நன்மைகள் View More..\n5 விதமான தோஷங்கள் View More..\nராகு - கேது தோஷம் விலக.... View More..\nஅம்மன் கோயில் View More..\nதூய்மையான துளசி View More..\nபொன்னான பலன் காண என்ன விளக்கேற்றலாம்\nவாழ்வில் உயர எந்நாளும் சொல்வோம் View More..\nஅரச மரத்தை எந்த நேரத்தில் சுற்றலாம்\nசுக்கிர பகவான் விரத வழிபாடு View More..\nபவுர்ணமி விரத வழிபாட��� சந்திரக்கிரக தோஷம் போக்கும் View More..\nவிருப்பங்கள் நிறைவேற்றும் விஷ்ணு விரதம் View More..\nசெவ்வாய் தோஷம் என்பது என்னவென்று தெரியுமா\nமாங்கல்ய தோஷ நிவாரண பூஜை View More..\nதுன்பங்கள் போக்கும் பரிகார வழிபாடு\nருத்ராட்சத்தால் கிடைக்கும் நன்மை- சனி தோஷம் View More..\nகுருவருள் இருந்தால் திருவருள் கிடைக்கும் View More..\nஇது மௌனமான நேரம் View More..\nநன்மை பயக்கும் அஷ்டமி விரதம் View More..\nநவக்கிரக கோவில்கள் ஒரு பார்வை- செவ்வாய் View More..\nஇறைவனின் சந்நிதியில் விளக்கேற்றுவதன் பயன்கள் View More..\nபெண்களின் திருமணத்தடை நீங்க விரிவான பரிகார முறை View More..\nகுடும்பம் மேன்மை அடைய கணபதி மந்திரம் View More..\nகல்வி மேம்பாடு பெற ஸ்தோத்திரம் View More..\nமன அமைதி பெற View More..\nமகேஸ்வர பூஜை View More..\nசென்னிமலையின் சிறப்புகள்: View More..\nதிசைகளும் தீபங்களும் View More..\nகாமாட்சி, ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் View More..\nதட்சிணாமூர்த்தி வழிபாடு முறைகள் View More..\nபொறுமையே மணவாழ்க்கை சாவி View More..\nநவக்கிரக கோவில்கள் ஒரு பார்வை- சுக்கிரன் View More..\nநவக்கிரக கோவில்கள் ஒரு பார்வை-சூரியன் View More..\nநவக்கிரக கோவில்கள் ஒரு பார்வை- புதன் View More..\nநவக்கிரக கோவில்கள் ஒரு பார்வை-கேது View More..\nநவக்கிரக கோவில்கள் ஒரு பார்வை-ராகு View More..\nநவக்கிரக கோவில்கள் ஒரு பார்வை-சனீஸ்வரர் View More..\nநவக்கிரக கோவில்கள் ஒரு பார்வை-குருபகவான் View More..\nவாஸ்து தோஷம் விலக View More..\nஸ்ரீ கஜலட்சுமி தேவி ஸ்தோத்திரம் View More..\nதானம் செய்தால் சனி தோஷம் விலகும் View More..\nமாங்கல்ய தோஷம் நீங்க View More..\nராகு-கேது பரிகார தலங்கள் View More..\nசொர்ணாகர்ஷண பைரவர் ஸ்தோத்திரம் View More..\nமந்திரங்களும் பலன்களும்... View More..\nஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்: View More..\nஇலுப்பைக்குடி பைரவ பெருமானின் அருள் வரலாறு\nபுகும் வீட்டிற்கு செய்யவேண்டிய ஹோமங்கள்: View More..\nமணப்பெண் புகுந்த வீட்டிற்குச்செல்லும்போது குத்து விளக்கை ஏற்றச்சொல்வது ஏன் \nவிரும்பியதை அளிக்கும் மகத்தான ஹோமங்கள் View More..\nகுழந்தை பாக்கியம் தரும் பரிகார தலங்கள் View More..\n உண்மையான குருவின் தன்மைகள் என்ன\nகதவைத் திற View More..\n விளக்கமாகச் சொல்லுங்கள். View More..\nதமிழ்நாடு கோயில்கள் ஒரு சிறப்புப் பார்வை View More..\nசனியின் புதல்வன் மாந்தி View More..\nதிருமணத்தடை நீங்க தினசரி பரிகாரம்...\nகுருவே சரணம் View More..\nசந்தோஷம் தரும் சொர்ண ஆகர்ஷன பைரவர் View More..\nசனி பகவானின் புண்ணிய பரிகாரம் View More..\nவிளக��குப் பூசை செய்வோர்க்குச் சில குறிப்புகள் View More..\nதோஷம் நீக்கும் ராசிகளுக்கான தானம் View More..\nவைகுண்ட ஏகாதேசி View More..\nமகா பிரதோஷம் View More..\nபணப் பிரச்சினை போக்கும் பைரவர் View More..\nசனிப்பெயர்ச்சி பலன்கள் -2014-2017 கடகம் View More..\nசனிப்பெயர்ச்சி பலன்கள் -மிதுனம் 2014-2017 View More..\nசனிப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம் 2014-2017 View More..\nசனிப்பெயர்ச்சி பலன்கள் -2014-2017 -மேஷம் View More..\nசனிப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம் View More..\nசனிப்பெயர்ச்சி பலன்கள் - மீனம் View More..\nசெல்வ செழிப்பு தரும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு View More..\nதிருக்கார்த்திகை தீபம் View More..\nகன்னிமார்களின் கதை View More..\nஅருணாச்சலேஸ்வரர் கோயில் View More..\nகொலுவில் ஒன்பது படிகள் அமைப்பதன் நோக்கம் View More..\nசோமவார பிரதட்சிண அமாவாசை View More..\nராகு-கேது தோஷங்கள் நீங்க View More..\nராகு-கேது பரிகார தலங்கள் View More..\nதேய்பிறை அஷ்டமி - ஸ்ரீ கால பைரவர் வழிபாட்டு முறை View More..\nஇயற்கை தரும் எளிமையான பரிகாரம் View More..\nபிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி பரிகாரத்தலங்கள் View More..\nஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி View More..\nதிருநள்ளாற்றில் உறையும் சனீஷ்வரர் View More..\nகேதார கௌரி விரதம்.. View More..\nவரலெட்சுமி விரதம் View More..\nஇன்றைய கோவில் தகவல் ( புதன்கிழமை 15.10.2014) View More..\nகுபேரன் சொன்ன ருத்ராட்சத்தின் மகிமை View More..\nருது யோகப் பலன் View More..\nசர்வமங்களம் தரும் பிரதோஷ வழிபாடு View More..\nமகாளய அமாவாசை View More..\nநவக்கிரக கோவில்கள் View More..\nமங்களம் தரும் புரட்டாசி சனி விரதம் View More..\nதிருமண தோஷ வழிபாடு View More..\nதிருமணம் நடத்த உகந்த நட்சத்திரம் View More..\nகோடி புண்ணியம் தரும் எள் தானம் View More..\nவிருச்சிக மாத ராசி பலன்கள்\nசிவாலய தரிசனம் View More..\nதனுசு ராசி மாத ராசி பலன்கள்\nமகர மாத ராசி பலன்கள்\nகும்ப ராசி மாத ராசி பலன்கள்\nமீன ராசி மாத ராசி பலன்கள் \nமூன்று ஜோடி கண்கள் கொண்ட குச்சனூர் தலம் \nஅடித்த கை பிடித்த பெருமாள்\nசங்கடமெல்லாம் தீர்ந்து விடும் சதுர்த்தி விரதம்\nமனிதப் பிறவி மகத்தான பிறவி\nபைரவர் காவியம் View More..\nநலம் தரும் சோம சூக்தப் பிரதட்சணம் \nபைரவ வழிபாடு செய்வதின் அவசியம்\nதிருக்கண்டியூர் வடுக பைரவர் View More..\nபுதன் மகாதிசை நடப்பில் இருப்பவர்கள் பைரவர் சன்னிதியில் ஜபிக்க வேண்டிய காயத்ரி மந்திரங்கள் View More..\nராகுகேது திசை நடப்பில் இருப்பவர்கள் பைரவர் சன்னிதியில் ஜபிக்க வேண்டிய காயத்ரி மந்திரங்கள் View More..\nபொது பலன்கள் மீனராசி அன்பர்களே 2014\nபொது பலன்கள் கும்பம் ராசி அன்பர்களே 2014\nபொது பலன்கள் மகர ராசி அன்பர்களே 2014\nபொது பலன்கள் தனுசு ராசி அன்பர்களே 2014\nபொது பலன்கள் விருச்சிகராசி அன்பர்களே 2014\nபொது பலன்கள் துலாராசி அன்பர்களே 2014\nபொது பலன்கள் கன்னிராசி அன்பர்களே 2014\nபொது பலன்கள் கடகராசி அன்பர்களே 2014\nபொது பலன்கள் சிம்மராசி அன்பர்களே 2014\nபொது பலன்கள் மிதுனராசி அன்பர்களே 2014\nபொது பலன்கள் ரிஷபராசி அன்பர்களே 2014\nபொது பலன்கள் மேஷ ராசி அன்பர்களே 2014\nமகர மாத ராசி பலன்கள்\nகும்ப ராசி மாத ராசி பலன்கள்\nஅஷ்ட ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் குணவதி\nநலம் தரும் நந்தி - வழிபாடு துதி. View More..\nகுருபகவானை ஆட்சி அதிபதியாக கொண்ட மீன ராசி அன்பர்களே View More..\nயோகம் தரும் குரு வழிபாடு\nமீன ராசி மாத ராசி பலன்கள் \nகும்ப ராசி மாத ராசி பலன்கள்\nமகர மாத ராசி பலன்கள்\nதனுசு ராசி மாத ராசி பலன்கள்\nவிருச்சிக மாத ராசி பலன்கள்\nதுலாம் மாத ராசி பலன்கள்\nசனி மஹா பிரதோஷ பலன்\nகன்னி மாத ராசி பலன்கள்\nசிம்ம மாத ராசி பலன்கள்\nகடக மாத ராசி பலன்கள்\nமிதுன மாத ராசி பலன்கள்\nரிஷபராசி மாத ராசி பலன்கள்\nமேஷராசி மாத ராசி பலன்கள்\n48 நாள் ஐய்யப்ப வழிபாடு\nகன்னி ராசி மாத ராசிபலன்கள்\nசிம்ம ராசி மாத ராசிபலன்கள்\nகடக ராசி மாத ராசிபலன்கள்\nபைரவர் வரலாறு கூறும் 500 ஆண்டுகள் பழைமையான பெரண்டி தலம் \nமிதுன ராசி மாத ராசிபலன்கள்\nரிஷப ராசி மாத ராசிபலன்கள்\nமேஷ ராசி மாத ராசிபலன்கள்\nதுலாம் ராசி மாத ராசிபலன்கள்\nவிருச்சிக ராசி மாத ராசிபலன்கள்\nமூன்று பிறவி கஷ்டப் பிறவி\nஅன்பான குணமும் அழகிய உருவமும் உடைய குருவை அதிபதியாக கொண்ட தனுசு ரசி அன்பர்களே\nராகு காலத்தில் பிறக்கும் குழந்தை\nமகர ராசி மாத ராசிபலன்கள்\nகும்பம் ராசி மாத ராசிபலன்கள்\nமீன ராசி மாத ராசிபலன்கள்\nகோடிக்கு ஓர் அதிபதி லட்சுமி குபேரன் \nஅருள் தரும் நவராத்திரி கொலு\nயோக சித்திகள் கை கூடும் தலம் \nஸ்ரீ முகலிங்க மூர்த்தியால் நட்புடைமை யாகும் கோவில்\nபிரம்மஹித்தி தோஷம் View More..\nஸ்ரீ பைரவர் ஸ்துதி View More..\n64பைரவர் கடவுளை வடிவங்களை வணங்குவதால் வரும் வளங்கள் \nமகாவிஷ்ணு ஸ்துதி View More..\n***ஆஞ்சநேயர் ஸ்துதி *** View More..\nதட்சிணாமூர்த்தி வழிபாடு View More..\nநவகிரக கோவில் View More..\nமுக்கண் முதல்வனுக்கு முதல் அர்ப்பணம் \nபிரதோஷ வழிபாட்டின் சிறப்புகள் என்ன\nபகவான் கிருஷ்ணர் View More..\nஸ்ரீ சொர்ண கர்ஷன பைரவர் ஸ்துதி View More..\nஸ்ரீ கால பைரவ ஸ்துதி View More..\nநாகதேவி பூஜை வழிபாடு View More..\nஸ்ரீ கஜலட்சுமி மந்திரம் View More..\nகேதுவால் ஏற்படப் போகும் பலன்கள் View More..\nஅருள்மிகு சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில் View More..\nதை மாத சிறப்புகள் View More..\nபைரவரை வழிபடுவதால் விளையும் பயன்கள் View More..\nபைரவர் உருவாக்கம்: View More..\nபைரவரின் செயல்பாடுகள் View More..\nகடவுளை அறிவது எப்படி View More..\nதுளசியைக் கிள்ளாதே View More..\nஇந்த நல்ல வாழ்வு View More..\nஅவஸ்தை இல்லை View More..\nஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் View More..\nஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் View More..\nஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் View More..\nஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் View More..\nஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் View More..\nஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் View More..\nஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் View More..\nஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் View More..\nஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் View More..\nஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் View More..\nஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் View More..\nஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் View More..\nஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் View More..\nஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் View More..\nஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் View More..\nஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் View More..\nஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் View More..\nஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் View More..\nஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் View More..\nஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் View More..\nஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் View More..\nஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் View More..\nஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் View More..\nஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் View More..\nஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் View More..\nஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் View More..\nஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் View More..\nஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் View More..\nஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்கை நெறிகள் View More..\nஅஷ்டமி திதியும், பைரவர் வழிபாடும் View More..\n��டை பெற்ற திருமணம் நடக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும் View More..\nசனி பகவானின் அருள் கிடைக்க, தோஷம் நீங்க View More..\nசனி பகவானுக்கு கிரக பதவி View More..\nகுழந்தைகள் ஞாபகசக்தி பெற View More..\nபைரவர் தோற்றம் View More..\nவறுமை நீங்க View More..\nஸ்ரீ கால பைரவர் View More..\nஆலயம் ஒன்று பைரவர் இரண்டு View More..\nமரணமே சொர்க்கம் View More..\nதனக்காக அல்ல View More..\nவிதியும் உதவியும் View More..\nஆன்மீக செய்திகள் View More..\nதோஷம் நீக்கும் வழிபாடு பூஜை நடைபெற உள்ளது View More..\nஅஷ்ட பைரவ தரிசனம் View More..\nராகு - கேது பெயர்ச்சி View More..\nசெவ்வாய் தோஷம் அகல மங்கள சண்டிகை விளக்கு பூஜை View More..\nஅஸ்வினி நட்சத்திர தோஷ வழிபாடு View More..\nகேட்டை நட்சத்திர தோஷ வழிபாடு View More..\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2014/11/blog-post_220.html", "date_download": "2021-01-28T05:38:43Z", "digest": "sha1:3KNWBTIA5VSMNFSHAGHGMVCA4TK6LSAM", "length": 20901, "nlines": 295, "source_domain": "www.visarnews.com", "title": "பள்ளியில் நடந்த பயங்கரம்! கொலையாளி மாணவன் கைது - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » பள்ளியில் நடந்த பயங்கரம்\nஅருப்புக்கோட்டையில் பள்ளி மாணவனை வகுப்பறையில் கத்தியால் குத்திக் கொன்று விட்டு தப்பி ஓடிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nதூத்துக்குடி மாவட்ட எல்லையோர கிராமமான அயன்கரிசல்குளத்தை சேர்ந்த கோபால்(50) ஒரு விவசாயி. இவருக்கு அஸ்வனி என்ற மகளும், பாஸ்கரன் என்ற மகனும் உள்ளனர்.\nபந்தல்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பாஸ்கரன் 8ம் வகுப்பு படித்து வந்தார்.\nஅதே அயன்கரிசல்குளத்தை சேர்ந்த தச்சு தொழிலாளி செல்வம் என்பவரது மகன் மாரீஸ்வரன்(18). அதே பள்ளியில் 11ம் வகுப்பு படித்துவந்த நிலையில் பரீட்சையில் தோல்வியடைந்ததால் படிப்பை நிறுத்திவிட்டார்.\nஇவர் பாஸ்கரனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த பாஸ்கரன் இது தொடர்பாக தனது பெற்றோரிடம் புகார் செய்தார்.\nஇதனால் ஆத்திரமடைந்த பாஸ்கரனின் தந்தை கோபால், மாரீஸ்வரனின் பெற்றோரை அழைத்து கண்டித்துள்ளார். மேலும் பொலிஸிலும் இது தொடர்பாக புகார் செய்யப்பட்டுள்ளது.\nஇதனால் பாஸ்கரன் மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்த மாரீஸ்வரன் நேற்று காலை 8 மணிக்கு பள்ளிக்கு வந்த பாஸ்கரனிடம் சென்று தகராறு செய்தார்.\nபிறகு மறைத்து வைத்திருந்த பெரிய கத்தியால் பாஸ்கரனின் நெஞ்சம் முகம் மற்றும் தலையில் பலமாக குத்தினார்.\nபாஸ்கரனின் அலறல் சத்தம் கேட்ட மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழையவும், தலையில் குத்திய கத்தியை எடுக்க முயன்றுள்ளார்.\nஆனால் கத்தி கைக்கு வராததால் உடனே அங்கிருந்து தப்பி பள்ளி சுவர் ஏறி குதித்து தயாராக நின்றிருந்த பைக்கில் ஏறி தப்பி சென்று விட்டார்.\nபலத்த காயமடைந்த பாஸ்கரனை மாணவர்கள் அவசர ஊர்தி வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியில் பாஸ்கரன் பரிதாபமாக இறந்தார்.\nமேலும், தப்பி ஓடிய குற்றவாளியான மாரீஸ்வரனை பிடிக்க பொலிசார் 4 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.\nஇந்நிலையில் கோவையில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருந்த மாரீஸ்வரனை பொலிஸார் இன்று கைது செய்தனர்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nபெண்களை பாதுகாக்கும் கண்ணாடி வளையல்கள்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஇளம்பெண் பாலியல் வன்கொடுமை: கோவை விமானப்படை ஊழியர் கைது\nஈவ்டீசிங் செய்த 3 இளைஞர்களுக்கு தர்ம அடி\nகுஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்\nசாவகச்சேரி ஆலயம் அருகில் நஞ்சருந்திய கள்ள காதல் ஜோ...\n“சைதை தமிழரசி” குய்ப்பு மேடத்திற்கு மேடை நடிப்பிற்...\nஉங்கள் உடல் ரொம்ப சூடா இருக்கா\nபுற்றுநோய்க்கு தீர்வு தரும் வெள்ளரிக்காய், பூசணிக்...\nவிரைவில் அறிமுகமாகும் Samsung Galaxy A7\nமுடிவுக்கு வந்த ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கு\nகுஷ்புவின் அரசியல் பிரவேசம்: ஒரு ப்ளாஷ் பேக்\nஓரினச்சேர்க்கைக்கு இணங்காததால் கொலை செய்தேன்\nகுடிபோதையில் குழந்தைக்கு பாலூட்டிய தாய்: பலியான கு...\nகோடி மோசடி செய்த லதா: பொலிசில் புகார்\nமூதாட்டியின் உயிரை காப்பாற்றிய வாட்ஸ் அப்\nதப்பி ஓடிய விபச்சார அழகிகள்: ஏமாற்றம் அடைந்த பொலிஸ்\nகுஷ்புவை அலங்கார பொம்மையாக்கமாட்டோம்: ஈ.வி.கே.எஸ்....\nநடிகையுடனான உறவு... வெளியான புகைப்படம்: நடவடிக்கை ...\nதிருடனை நடுரோட்டில் நிர்வாணமாக்கி வெளுத்து வாங்கிய...\nபேஸ்புக்கில் கற்பழிப்பு மிரட்டல்: அசராமல் ஆப்பு வை...\n பந்து தாக்கி நடுவர் மரணம்\nடிரா���ிட், பொண்டிங்கை ஓரங்கட்டிய சங்கக்காரா\nசார்ஜா டெஸ்ட்: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அப...\nஅவுஸ்திரேலியாவின் சாதனையை தகர்த்தது நியூசிலாந்து\nபறிபோகும் கோஹ்லியின் வாய்ப்பு: களமிறங்குவாரா டோனி\nவிடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கமே: நடிகை ...\nஅக்காவை ஜெயிக்க முடியாது: நிரோஷா சொல்கிறார்\nராதிகா மன்னிப்பு கேட்க்கவேண்டும்: போர்கொடி தூக்கும...\nயுவன் இசையில் தனுஷ் பாடலை இளையராஜா பாடினார்\nவிஜய் சேதுபதி படத்திற்கு ஓப்பனிங் இல்லை\nதுளசியில் இத்தனை தீமைகளா: ஷாக் தகவல்\nவலுவான எலும்பிற்கு பச்சைப் பட்டாணி\nஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்த இளைஞர் நாடு திரும்பினார் ...\nதிருமணம் செய்வதாக கூறி நடிகையை கற்பழித்த நடிகர் கைது\nஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு இந்தியாவில் பெருகி வரும...\nகுஷ்புவால் ஒரு பலனும் இல்லை: ஞானதேசிகன்\nரயிலில் குத்தாட்டம் போட்ட ஈரானிய பெண்: வெடித்தது ச...\nநள்ளிரவில் நடிகையுடன் பைக்கில் ஊர் சுற்றிய ஜனாதிபத...\nகள்ளக் காதலனுடன் உல்லாசம்: குழந்தைகளை தவிக்க விட்ட...\n வேற்றுகிரக வாசிகளிடம் இருந்து ஒரு தகவல் (வீட...\nஇஸ்லாமிய மதத்தை அவமதித்த பிரபல நடிகை: 26 ஆண்டுகள் ...\nரோஹித்தை புகழ்ந்த பிரையன் லாரா\nதாங்க முடியாத வேதனை: கிளார்க் கண்ணீர் பேட்டி (வீடி...\nஇலங்கைக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து\nமகன் இயக்கத்தில் நடிக்கும் பாரதிராஜா\nஉடல் முழுவதும் ஒரே அரிப்பா\nமாதவிடாய் நின்ற பின்பும் கர்ப்பம்\nகணனியில் வாட்ஸ்-அப் யூஸ் பண்ணனுமா\nஆஸ்துமாவை குணப்படுத்தும் நொச்சி இலை\nநேற்று திமுக.. இன்று காங்கிரஸ்... நாளை யாரை பிடிக்...\nகுழந்தையுடன் ஐ.எஸ்.ஐ.எஸ்-யில் இணைந்த இந்திய வாலிபர...\nபெற்றோரை காப்பாற்ற உடலை விற்கும் மொடல் அழகி: பேஸ்ப...\nகோஷ்டி பூசலில் சிக்கி கொள்ளாதீர்கள்: குஷ்புவுக்கு ...\n200 திருநங்கைகளை பிச்சைகாரர்களுடன் அடைத்துவைத்த பொ...\nமாணவனை குத்திக்கொலை செய்த சகமாணவன்: கொலைகளமாகும் ப...\nஉமா மகேஸ்வரி கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் த...\nமருமகள் மேல் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மாமியார்: உ...\nவிபச்சார வேட்டையில் சிக்கிய பிரபல நடிகை (வீடியோ இண...\nரஜினிக்கு என்ன தகுதி இருக்கு\nசிறுவர்களை அடித்து பயிற்சியளிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்\nஐ.எஸ்.ஐ.எஸ்-யின் மாபெரும் சதி திட்டம்\nகிரிக்கெட் வரலாற்றை உலுக்கியெடுத்த மரணங்கள்\n9 ஆண்டுக���ல தோழியை கரம்பிடிக்கிறார் ஆண்டி முர்ரே\nடோனிக்கு கிடுக்குப்பிடி… சென்னை அணிக்கு சிக்கல்: ப...\nமாவீரர்களின் ஈகங்கள் வீண் போகாத வகையில் இடையறாது ப...\nமாவீரரை பாராளுமன்றில் நினைவுகூர்ந்த கனடிய தமிழ்ப் ...\nஇலங்கையே அணி திரண்டாலும் தமிழர்களின் உணர்வுகளை அழி...\nஅஞ்சலி செலுத்துவது எமது உரிமை\nகஷ்டப்பட்டேன்னு புலம்பாதிங்க - விஜய் சேதுபதி\nரஜினியுடனான சந்திப்பால்... தொகுப்பாளினியாக பிறவி ப...\nபொதிகையில் புதிய தொடர் நிழல்\nகாரிருள் நீக்க வந்த பேரொளி அறுபது அகவை - ச.ச.முத்து\nஇரு மனம் உடைந்தால் நடப்பது என்ன\nநீண்ட ஆயுள் வாழ வேண்டுமா\nதொலைக்காட்சியை சைகை மூலம் கட்டுப்படுத்தும் புதிய ச...\nமிளகாய் தூளில் குளியல் போட்ட சாமியார்: ஆசிபெற்ற மக...\nநித்யானந்தாவால் உடலுறவு கொள்ள முடியாது என்று கூற இ...\nகாங்கிரஸில் இணைந்த குஷ்பு பேட்டி\nபெண்களை மிரட்டி விபச்சாரம்: அதிர்ச்சி சம்பவம்\n50 வயது பிச்சைகாரிகள் பலாத்காரம்: சேலத்தில் கொடுமை\nஐ.எஸ்.ஐ.எஸ்-யை ஒழிக்க நாடு திரும்பிய \"யாஸிதி\" நபர்...\nவிபச்சாரத்தில் பெண்களை தள்ளும் பேஸ்புக் கும்பல்: அ...\nஉதறி தள்ளிய ஜெயவர்த்தனே: பொறுப்பை ஏற்ற மேத்யூஸ்\nஇலங்கை- இங்கிலாந்து தொடருக்கு புதிய சிக்கல்\nசல்மான் கான் தான் என் கணவராக வேண்டும்: சானியா மிர்சா\n“மாமாரிப் பொழிகின்ற நேரம் அந்த மகராசன் பிறந்தானே ஈ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctortamil.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-9/", "date_download": "2021-01-28T05:21:53Z", "digest": "sha1:2VLHRKT4VGH2DRLMJ7J5NVVYAOSHUMER", "length": 24753, "nlines": 156, "source_domain": "doctortamil.com", "title": "கர்ப்பம்: மாதம் 9 – Dr.தமிழ்", "raw_content": "\nஉங்களுடைய குழந்தை இனி எந்த நாளில் வேண்டுமானாலும் பிறக்கலாம் உங்கள் கருப்பைக்கு உள்ளே கர்ப்பத்தின்போது அவன்மீது வளர்ந்த மெல்லிய ரோமங்களை அவன் உதிர்த்துக்கொண்டு இருக்கிறான். உங்கள் கருப்பைக்குள் இருந்த திரவத்திலே அவன் மிதந்துகொண்டு இருந்தபோது அவனைப் பாதுகாத்த மெழுகுபோன்ற உரையையும் அவன் இழந்துகொண்டு இருக்கிறான்.\nஉங்கள் குழந்தை அவனுடைய தோலுக்கு கீழே கொழுப்பு படலங்களை வளர்த்துக்கொண்டு இருக்கிறான், அவன் பிறந்ததும் அது அவனை கதகதப்பாக வைத்துக்கொள்ளும். புதிதாக பிறக்கும் குழந்தைகள் கதகதப்பாக வைக்கப்பட வேண்டும். உங்கள் நெஞ்சின் அருகே, உங்கள் உடைக்கு���்வைப்பது தான் அதற்கான சிறந்த வழி.\nபிரசவம் எப்போது தொடங்குகிறது என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று நீங்கள் யோசிக்கலாம். மூன்று வழிகளில் பிரசவம் தொடங்கக்கூடும்:\nஉங்கள் உள்ளாடையில் இரத்தக்கரை படிந்து இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். அடுத்த ஒன்று அல்லது இரண்டு நாட்களில் பிரசவம் தொடங்கும் என்பதற்கு இது ஒரு அடையாளம்.\nமாதவிடாய் வலியைப் போல சுருங்குதல் ஏற்படுவதை நீங்கள் உணரலாம். பிரசவம் நெருங்கும்போது சுருங்குதல்வலிமை அடையும், அடிக்கடி அவ்வாறு நிகழும் அதோடு வலியும் அதிகரிக்கும்.\nதண்ணீர் பீறிக்கொண்டு அல்லது சொட்டுசொட்டாக வரும். இது நிகழ்ந்தால் நீங்கள் நேரடியாக ஒரு சுகாதார மையத்திற்கு செல்ல வேண்டும்.\nபிரசவம் தொடங்குவதற்கு முன்பாக ஒரு சுகாதார மையத்திற்கு செல்வது எப்படி என்பதை நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் பிரசவிக்கும்போது உங்களை கவனித்துக்கொள்ளஒரு பேறுக்கால உதவியாளர், செவிலியர் அல்லது மருத்துவர் இருக்க வேண்டும். உங்கள் தொலைப்பேசியில் அழைப்பு கொடுக்க போதிய பணம் இருக்கிறதா என்பதையும், பேருந்து அல்லது டாக்ஸியில்செல்ல போதிய பணம் இருக்கிறதா என்பதையும் சரிபார்த்துக்கொள்ளவும்.\nஉங்கள் பிரசவம் தொடங்கும்போது, நீங்கள் அமைதியின்றி உணரக்கூடும். சுருங்குதல்களை சமாளிப்பதற்கு, நகர்ந்து கொண்டே, சுறுசுறுப்பாக இருங்கள். சுத்தம் செய்து, உங்கள் பையை அடுக்குங்கள், குழந்தை பிறக்கும்போது தேவைப்படக்கூடிய அனைத்தையும் எடுத்து வையுங்கள். சிறிது தூரம் நடந்துவிட்டு வந்து, கொஞ்சமாக சாப்பிடுங்கள், தோழியுடன் அரட்டை அடியுங்கள்.\nஉங்கள் பிரசவ வலிகள் அதிகமாகும்போது, அவற்றைக் கவனியுங்கள். உங்கள் உடலுக்கும் உங்கள் குழந்தைக்கும் என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி யோசியுங்கள். ஓய்வாக இருந்து, ஆழமாக இழுத்து மூச்சுவிடுங்கள்.\nபடுக்கையில் படுத்தால் சௌகரியமாக இருக்குமென்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இயனற்வரை நேராக இருப்பது, பிரசவத்தின் வேகத்தை அதிகரிக்க உதவும்.\nஒரு திண்டுடன் ஒரு நாற்காலியிலோ அல்லது ஸ்டூலிலோ உட்காருவதற்கு நீங்கள் முயற்சிக்கலாம், அல்லது ஒரு திண்டின் மீது முழங்காலிட்டபடி, ஆதரவிற்காக ஒரு நாற்காலி அல்லது படுக்கையின் மீது முன்னோக்கி சாய்ந்து கொள்ள��ாம்.\nகைகள் மற்றும் கால்களை தவழ்வதைப்போல வைத்து நீங்கள் முழங்காலிடலாம், அல்லது ஒரு காலை முழங்காலிட்டுக் கொண்டு மறு பாதத்தைத் தரையில் வைத்துக் கொள்ளலாம். இது கருப்பையின் வாய்ப்பகுதியைக் (உங்கள் அடிவயிற்றுப் பகுதியிலுள்ள பெரிய எலும்புகள்) திறந்து, உங்கள் குழந்தைக்கு அதிக இடவசதியை ஏற்படுத்துகிறது.\nஉங்கள் இடையை முன்புறமும் பின்புறமுமாகவோ அல்லது வட்டமாகவோ அசைக்க முயற்சி செய்யுங்கள். இது உங்கள் குழந்தை உங்கள் வாய்ப்பகுதியைக் கடக்க உதவுவதுடன், இதமாகவும் இருக்கும். வலிகளின்போது அசைந்து கொண்டும், முன்புறமாகச் சாய்ந்தும், நடுநடுவே நீட்டிக் கொண்டபடியும் இருங்கள்.\nசுருக்கமான ஓய்வுகளை எடுத்துக கொள்ளுங்கள், உட்காருங்கள் அல்லது படுத்துக் கொள்ளுங்கள். உங்கள் சுருங்குதல்கள் இரவில் தொடங்கினால், படுக்கையிலேயே இருந்து இயன்றவரை அதிக நேரத்திற்கு தளர்த்திக் கொள்ள முயலுங்கள்.\nஒவ்வொரு சுருங்குதலின்போதும், உங்கள் பிரசவ உதவியாளரிடம் உங்கள் பின்புறத்தை மசாஜ் செய்யும்படியும் நீங்கள் கேட்டுக் கொள்ளலாம். இது, உங்கள் சுருங்குதல்கள் தீவிரமாக ஆகி, நீண்ட நேரம் நீடிக்கும்போது அவற்றைச் சமாளிக்க உங்களுக்கு உதவும்.\nஇப்படித்தான் உங்கள் உடல் குழந்தையை பிறக்கச் செய்யும்\nபிரசவம் தொடரும்போது, சுருங்குதல்கள் நீடித்திருக்கும் மற்றும் அடிக்கடி ஏற்படும்.\nஇது பிரசவத்தின் உறுதியான, செயல் நிறைந்த காலமாகும். உறுதியான பிரசவத்தில் ஏற்படும் சுருங்குதல்கள், உங்கள் கருப்பை வாயை மிக வேகமாகத் திறந்து, உங்கள் குழந்தை கடந்து செல்வதற்குத் தயார் நிலையில் வைக்கின்றன. இச்சுருங்குதல்கள் ஏற்படும்போது யாருடனும் பேசவோ, கண் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவோ அல்லது புன்னகைக்கவோகூட முடியாமல் இருக்கலாம். நீங்கள் செய்து கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, சுருண்டு கொள்ளவோ அல்லது முழங்காலிட்டு அமர்ந்து சுருங்குதலை சமாளிப்பதில் முழுமையாகக் கவனம் செலுத்துங்கள்.\nஒவ்வொரு முறையும் உங்களை வியர்த்துப்போகச் செய்யலாம் மற்றும் சுருங்குதல்களின்போது நீங்கள் சத்தமான முனகல் ஒலிகளை எழுப்புவதையும் உங்களால் காண முடியலாம்.\nஇச்சுருங்குதல்கள் 3 முதல் 4 நிமிடங்களுக்குஒருமுறை வருவதுடன், 60 முதல் 90 நொடிகள் வரை நீடிக்கக்கூடும். சுருங்க���தல்களுக்கு இடையில், சௌகரியமாக உணர்வதற்கு, சற்று நடமாடுங்கள், ஒரு குளிர் பானம் அருந்துங்கள் அல்லது உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் பேசுங்கள்.\nஉங்கள் உடல் சொல்வதைக் கேட்டு, சௌகரியமாக இருப்பதற்கு பல்வேறு நிலைகளை முயற்சி செய்யுங்கள்.\nஉங்களால் முடிந்தால், வெதுவெதுப்பான, சுத்தமான, பாதுகாப்பான நீரினால் கழுவிக் கொள்ளுங்கள் அல்லது வலியைக் குறைப்பதற்கு நீங்கள் வெதுவெதுப்பான ஷவரோ அல்லது குளிக்கவோகூட செய்யலாம்.\nஉங்கள் குழந்தை நன்றாகக் கீழிறங்கி, பிறப்பதற்குத் தயாராக இருக்கும்போது, உங்கள் சுருங்குதல்கள் வித்தியாசமாக இருக்கும். உங்கள் குழந்தையின் தலையினுடைய அழுத்தத்தை உங்கள் கால்களுக்கிடையில் நீங்கள் உணர்வீர்கள். ஒவ்வொரு சுருங்குதலுடனும், வெளித்தள்ளுகின்ற 2 அல்லது 3 வலிமையான உந்துதல்களை நீங்கள் பெறக்கூடும்.\nஉங்கள் உடலுடன் செயல்பட்டு, ஒரு வலிமையான உந்துதல் ஏற்படும்போது வெளித்தள்ளுங்கள். ஒவ்வொரு தள்ளலுடனும், உங்கள் குழந்தை சிறிதளவு கீழே இறங்கும். உங்கள் மூச்சை அடக்கிக் கொள்ள முயற்சிக்காதீர்கள், ஆனால் தள்ளும்போது பல சிறிய மூச்சுக்களை எடுத்துக் கொள்ளுங்கள்.\nசுருங்குதலின் முடிவில், உங்கள் குழந்தை சிறிதளவு பின்னோக்கிச் சென்றதைப்போல் நீங்கள் உணரக்கூடும். கவலைப்படாதீர்கள். ஒவ்வொரு முறையும் உங்கள் குழந்தை சிறிது சிறிதாக முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கும்வரை, நீங்கள் நன்றாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.\nஉங்கள் குழந்தையின் தலை நன்றாகக் கீழே இறங்கியவுடன், நீங்கள் ஒரு சூடான, குத்துகின்ற உணர்வை அடையக்கூடும். உங்கள் பெண்ணுறுப்பின் திறப்பானது உங்கள் குழந்தையின் தலையைச் சுற்றி விரியும்போது இது நிகழும்.\nஉங்கள் குழந்தையின் தலையைப் பார்த்தவுடன், உங்கள் மருத்துவ உதவியாளனர் உங்களிடம் கூறுவார். இந்நிலையில் வேகத்தைக் குறைப்பதற்காக, நீங்கள் வெளித்தள்ளுவதை நிறுத்த வேண்டியிருக்கலாம்.\nஅடுத்த 2 அல்லது 3 சுருங்குதல்களுக்கு சிறிய இரைக்கின்ற மூச்சுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது, உங்கள் குழந்தை மென்மையாகவும், மெதுவாகவும் பிறப்பதை உறுதி செய்ய உதவுவதுடன் உங்கள் கண்ணீரை நிறுத்தவும் உதவும்.\nஉங்கள் பிறந்த சிசுவை நெருக்கமாக அணைத்து வைத்துக் கொள்ளுங்கள்\nஉங்கள் குழந்தை பிறந்தவுடன், உங்கள் உடல், நஞ்சுக்கொடி என்றழைக்கப்படுகின்ற பிறப்புக்குப்பின் உள்ள கழிவை வெளியேற்றுகிறது. நீங்கள் மீண்டும் சுருங்கும் வலிகளை உணரலாம் என்றாலும், இம்முறை அவை பலவீனமாக இருக்கும்.\nஉங்கள் பிறந்த குழந்தையைஉங்கள் சருமத்திற்கருகிற் பிடித்துக் கொள்ளுங்கள். அது பாலை உறிஞ்சுவதற்காக உங்கள் மார்பைத் தேடும். இயன்றவரை விரைவா உங்கள் மார்பகத்தை வழங்குங்கள்.\nஇத்தகைய தாய்ப்பாலூட்டுதல் உங்கள் சுருங்கும் வலிகளை அதிகரித்து, உங்கள் நஞ்சுக்கொடி சுலபமாக வெளியே தள்ளப்பட்டுவிடும்.\nநஞ்சுக்கொடி, காலியான பனிநீர்ப்பை உங்கள் கருப்பையின் அடிப்புறத்தில் விழுந்துவிடும். அவை, உங்கள் பெண்ணுறுப்பின் வழியாக வெளியேறிவிடும்.\nஉங்கள் குழந்தையை உங்களுடன் நெருக்கமாக அணத்துக் கொள்ளுங்கள். உங்கள் சருமத்துடன் சேர்த்து அதனை அணைத்து வைத்திருப்பது, அதனை கதகதப்பாக இருக்கச் செய்யவும், அது தாய்ப்பாலருந்தவும், உங்களுக்கு உள்ள இரத்தப்போக்கின் அளவு குறையவும் உதவும்.\nகுழந்தை பிறந்தவுடன், ஓய்வெடுக்க நேரம் எடுத்துக் கொண்டு, உங்கள் குழந்தையை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். இரத்தப்போக்கை உறிஞ்சியெடுப்பதற்காக உங்களுக்கு சிறிது சுத்தமான துணிகளோ அல்லது பேட்களோ தேவைப்படலாம். முதலில் இது தீவிரமான மாதவிடாயைப்போலவே மிகவும் அதிகமாக இருக்கும். அதன்பின் அது சரியாகி, அளவு மிகவும் குறைந்துவிடும். குழந்தை பிறந்தபின் பல வாரங்களுக்கு இரத்தப்போக்கு தொடரக்கூடும்.\nஉங்களுக்குப் புதிதாய் பிறந்த குழந்தை\nஉங்களுக்குப் புதிதாய் பிறந்த குழந்தை\nபுற்றுநோய்க்கான சிகிச்சையில் இருப்பவர்கள் அவசியம் தெரிந்து இருக்க வேண்டிய அவசர நிலைகள்\nதிடீர் மரணம் நிகழ்வது ஏன் - 5 முக்கிய காரணங்கள்\n- இதெல்லாம் காரணமாக இருக்கலாம்\n இதை மொதல்ல செக் பண்ணுங்க…\nமூட்டு வலி - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/when-will-colleges-reopen-in-tamilnadu-explains-minister-k-p-anbazhagan/articleshow/79462294.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article8", "date_download": "2021-01-28T06:26:18Z", "digest": "sha1:PKCBQCDBZCJ2UA67RTUNRVBDOOBLAPOK", "length": 12543, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி: திட்டவட்டமாக தெரிவித்த கல்வி அமைச்சர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி: திட்டவட்டமாக தெரிவித்த கல்வி அமைச்சர்\nமாநிலம் முழுவதும் கல்லூரிகள் திறக்கப்படும் தேதி பற்றி உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறிய கருத்துகளை இங்கே காணலாம்.\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. தங்கள் மாநில சூழலுக்கு ஏற்ப கல்வி நிலையங்கள் திறக்கலாம் என்று சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்த சூழலில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 2ஆம் தேதி கல்லூரிகளை திறக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) உரிய வழிகாட்டுதல்களை வெளியிட்டன. இதுதொடர்பான வேலைகளில் தமிழக உயர்கல்வித்துறை ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.\nஇதற்கிடையில் நிவர் புயல் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கும் மேலாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக வரும் 2ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா இல்லையெனில் வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்படுமா இல்லையெனில் வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்படுமா என்று மாணவர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது.\nஇந்நிலையில் செய்தியாளர்களிடம் இன்று (நவம்பர் 28) பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், முதுநிலை இரண்டாம் ஆண்டு அறிவியல், பொறியியல், தொழில்நுட்பப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கு திட்டமிட்டபடி வரும் டிசம்பர் 2ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்.\nபள்ளி மாணவர்களுக்கு அடுத்து வரும் குட் நியூஸ்\nதேர்வுக்கு தயாராக வேண்டும். செய்முறைத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த முடியாது. எனவே கல்லூரிகளுக்கு வருவது மிகவும் அவசியமாகிறது. மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் நோய்த்தொற்று அச்சம் பெரிதாக இல்லை.\nஇதனைக் கருத்தில் கொண்டே கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிவர் புயலை மாநில அரசு மிகவும் சிறப்பாக கையாண்டிருக்கிறது. மீண்டும் புயல் உருவாகி அதிக மழை பெய்யும் பட்சத்தில் கல்லூரிகள் திறப்பை தள்ளி வைப்பது பற்றி அப்போது ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்தார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nசசிகலா விடுதலைக்குப் பின் எங்கு தங்கப் போகிறார் தெரியுமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமாநில அரசு மத்திய அரசு நிவர் கொரோனா கே.பி.அன்பழகன் கல்லூரிகள் திறப்பு இறுதியாண்டு tn colleges open\nசினிமா செய்திகள்சித்து நினைவு வருது: நக்ஷத்ராவின் நிச்சய போட்டோவை பார்த்து கலங்கும் ரசிகர்கள்\nதமிழ்நாடுபொங்கல் பரிசு ரூ.5,000 வாங்க ரெடியா இன்ப அதிர்ச்சி கொடுத்த அதிமுக எம்.எல்.ஏ\nசினிமா செய்திகள்மீண்டும் காதலில் பர்த்டே கேர்ள் ஸ்ருதி ஹாசன், ஆனால் இந்த வாட்டி...\nதிருச்சிகொரோனா குறைஞ்சிடுச்சு... மீண்டும் இயல்புக்கு திரும்பிய திருச்சி GH\nதமிழ்நாடுவிடுதலைக்கு பிறகும் சசிகலாவுக்கு புதிய சிக்கல்..\nசென்னைVedha illam: வேதா நிலைய சாவி இனி யாரிடம் இருக்கும்\nசென்னைபயணி தவறவிட்ட 50 சவரனை தேடி திருப்பிக்கொடுத்த ஓட்டுநர்... சென்னையில் நெகிழ்ச்சி\nஇந்தியாகாஷ்மீரில் ஏழுமலையான் நிகழ்த்தும் ஆச்சரியம்; வெளியான முக்கியத் தகவல்\nதின ராசி பலன் Daily Horoscope, January 28: இன்றைய ராசி பலன்கள் (28 ஜனவரி 2021) - தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம்\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nடெக் நியூஸ்ரூ.7000-க்குள் Amazon-இல் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி M02; எப்போது\nஅழகுக் குறிப்புபொடுகு போக, இளநரை தடுக்க, கூந்தல் வளர இந்த எண்ணெய் போதும்\nடெக் நியூஸ்வெறும் ரூ.10,999 க்கு ரெடியான ரியல்மி நார்சோ 30A: எப்போது அறிமுகம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.utvnews.lk/?p=185694", "date_download": "2021-01-28T05:19:38Z", "digest": "sha1:Q6UGKY4OKO653PG6DXY7JJVDQRIDQ4R6", "length": 7498, "nlines": 107, "source_domain": "tamil.utvnews.lk", "title": "நீர்கொழும்பு கடற்பரப்பில் 180Kg போதைப்பொருட்கள் மீட்பு - UTV News Tamil", "raw_content": "\nநீர்கொழும்பு கடற்பரப்பில் 180Kg போதைப்பொருட்கள் மீட்பு\n(UTV | கொழும்பு) – 100 கிலோ கிராம் ஐஸ், 80 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருள் கடத்திவரப்பட்ட போது கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை த��ரிவித்துள்ளது.\nமுதலாவது வர்த்தக விமானமானது தரையிறங்கியது\nஜோ பைடன் பதவியேற்புக்கு அனைத்தும் தயார் நிலையில்\n´சிட்டி பஸ்´ அதிசொகுசு பேருந்து சேவை அமுலுக்கு\nமாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை\n(UTV | கொழும்பு) – பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு...\nஉலகின் சிறந்த நிலத்தடி திட்டங்களில் உமா ஓயா\n(UTV | கொழும்பு) – உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி செயற்றிட்டம் 2020 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த...\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை\n(UTV | கொழும்பு) – மேல்மாகாணத்தில் இன்று(28) முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை...\nநாடு பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் [VIDEO]\n(UTV | கொழும்பு) – ஐரோப்பிய நாடுகளில் இனங்காணப்பட்ட உருமாறிய புதிய வைரஸ் இலங்கையிலும் காணப்படுகிறதை ஸ்ரீ ஜயவர்தனபுர...\nகொவிட் தடுப்பூசி பகிரப்படும் முறை\n(UTV | கொழும்பு) – கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் ஆறு பிரதான வைத்தியசாலைகளில் தடுப்பூசி...\nகொவிட் தடுப்பூசிகள் இன்று தாயகத்திற்கு\n(UTV | கொழும்பு) – இந்தியாவினால் வழங்கப்படும் கொவிட் தடுப்பூசிகள் இன்று முற்பகல் 11 மணியளவில் ஜனாதிபதி கோட்டாபய...\nசர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் இரு வீரர்களுக்கு தடை\n(UTV | துபாய்) – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணி வீரர்களான மொஹமட் நவீத் மற்றும் ஷைமான்...\nஅமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது\n(UTV | நெதர்லாந்து) – நாட்டில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாதென நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.\nபதவியேற்பின் பின்னர் புட்டின் – பைடன் இடையே உரையாடல்\n(UTV | அமெரிக்கா) – ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்...\nபேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்\n(UTV | கொழும்பு) – பேக்கரி உற்பத்திகளின் விலையை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, அகில...\nபங்குச் சந்தை தொடர்பிலான வதந்திகளை நம்ப வேண்டாம்\nகொவிட் தடுப்பூசிகள் இன்று தாயகத்திற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/leadnews/112200/", "date_download": "2021-01-28T05:24:22Z", "digest": "sha1:UGKLZTZ5XYDS4WE73TIL2PCOXG3EDXRB", "length": 15711, "nlines": 161, "source_domain": "thamilkural.net", "title": "உங்களால் சிலைகளை உடைக்க முடியுமே தவிர தமிழர்களின் மனங்களை உடைக்க முடியாது- மயூரன் - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் முதன்மைச் செய்தி உங்களால் சிலைகளை உடைக்க முடியுமே தவிர தமிழர்களின் மனங்களை உடைக்க முடியாது- மயூரன்\nஉங்களால் சிலைகளை உடைக்க முடியுமே தவிர தமிழர்களின் மனங்களை உடைக்க முடியாது- மயூரன்\nஉங்களால் சிலைகளை மாத்திரமே உடைக்கமுடியும்.வீறு கொண்டெழும் தமிழர்களின் மனங்களை உடைக்க முடியாது. என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.\nமுள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட நினைவிடம் நேற்றையதினம் இரவு உடைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த விடயம் தொடர்பாக அவர் இன்று அனுப்பிவைத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.\nநினைவு முற்றத்தை இடித்து சிங்கள பேரினவாதம் ஒரு குரூரமான வெறிச்செயலை அரங்கேறியுள்ளது. போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக கட்டப்பட்ட நினைவாலயத்தை அழித்து இலங்கையானது இரக்கமற்ற அரக்கர்களின் கூடாரம் என்பதை உலகிற்கு மீண்டுமொருமுறை வெளிப்படுத்தியுள்ளது. அன்று இரத்தமும் சதையுமாக இருந்த எமது மக்களை கொன்றீர்கள் இன்று அவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள கற்களை அழிக்கிறீர்கள். உங்களது இரத்தவெறி எப்போது தான் அடங்கப்போகிறது.\nஇறுதிபோரில் முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டமை உலகம் அறிந்த உண்மை. உலக வரலாற்றில் முள்ளிவாய்க்கால் என்பது இன அழிப்புப் போரின் நீங்காத அடையாளமாக என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.\nஆணையிறவில் இராணுவத்திற்கு நினைவுசிலை வைக்கலாம், கிளிநொச்சியில் போர் நினைவுச்சின்னம் வைக்கலாம், போர் வெற்றிவிழாவை நீங்கள் கொண்டாடலாம் இழந்த உறவுகளை நினைந்துருகுவதற்கு தமிழர்களிற்கு இடமில்லை. இது தான் உங்களின் பௌத்த தர்மம். இதற்காகதான் தமிழர்கள் தனிநாடு கேட்டு போராடினார்கள். மீண்டும் அந்த நிலையை ஏற்ப்படுத்துவதற்காகவா\nகொரோனா வைரஸ் தீவிரமாகியுள்ள நிலையில் நாடு பொருளாதாரத்தில் சிக்கி தவிக்கிறது, தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் உணவின்றி பட்டினியை சந்திக்கின்ற அவசர காலத்தில் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையையும், அவர்களது அடையாளங்களையும் நசுக்குகின்ற நாசகார செயற்பாட்டை இரகசியமான முறையில் கோட்டா அரசு இரவோடிரவாக முன்னெடுத்துள்ளது. தமிழர்கள் மீது கோட்டபாயவும் அவரது கைக்கூலிகளும் கொண்டிருந்த அச்சம் இரவினில் இதனை இடிப்பதற்கு காரணம். கடத்தல்களையும் காணாமல் போதல்களையும் இரவினில் செய்து பழக்கப்பட்ட உங்களிற்கு இதுவெல்லாம் புதியவிடயமல்ல.\nஉங்களால் சிலைகளை மாத்திரமே உடைக்கமுடியும் .வீறு கொண்டெழும் தமிழர்களின் மனங்களை உடைக்க முடியாது.படுகொலைகளும், அவலங்களும் எத்தனை தலைமுறைகள் தாண்டியும் மக்கள் மனங்களில் நினைவழியா தடமாக இருக்கத்தான் போகின்றது. தமிழர் தாயகம், தேசியம், அவற்றுடன் இணைந்த விடுதலை உணர்வு, எல்லாமே துண்டாடப்பட வேண்டும் எனும் பெரும்பாண்மை வாதக் கருத்தியல் தவிடுபொடியாகும் நாள் வெகுவிரைவில் வரத்தான் போகிறது.\nதமிழ் இன எழுச்சியின், ஓர்மையின் அடையாளமாக திகழும் நினைவு முற்றத்தை. அழிக்க எத்தனிக்கும் எதிரிகளின் செயல்களை முறியடிப்பது மானத்தமிழர்கள் ஒவ்வொருவரதும் கடமையாகும். தொடரும் இந்த அரசின் அராயகத்திற்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டிய கட்டத்திற்கு தமிழ்மக்களும், இளைஞர்களும் முன்வரவேண்டும்.\nஅனுமதி அற்ற கட்டடங்கள் இடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள், வடக்கில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைகள் எல்லாம் யாரின் அனுமதியுடன் அமைக்கப்பட்டது. எனவே நினைவு முற்றத்திற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் அது மீண்டும் கட்டி எழுப்பப்பட வேண்டும். மீதம் இருக்கின்றவை பாதுகாக்கப்பட வேண்டும். இல்லாவிடில் பாரதூரமான விளைவை கோட்டாபய அரசு சந்திப்பதுடன் மீண்டுமொரு தமிழ்மக்களின் எழுச்சியை இந்த அரசினால் தடுக்க முடியாது என்று குறித்த அறிக்கையில் உள்ளது.\nPrevious articleநேற்றைய தினம் வாகன விபத்தில் 9 பேர் பலி- அஜித் ரோகண\nNext articleபி.சி.ஆர் முடிவுகள் கிடை���்கும் வரை வவுனியா முடக்கம் ; மாவட்ட கூட்டத்தில் முடிவு\nஇனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் ஆபத்து – கோட்டா அரசுக்கு கரு ஜயசூரிய எச்சரிக்கை\nகுருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன ;காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு\nகுருந்தூர்மலை தொல்லியல் ஆய்வு இடம்பெறும் பகுதிக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nதமிழரசு கட்சிக்கும் துரோகம் செய்யும் சுமந்திரன்\n2020: இந்த ஆண்டு எதன் அடையாளம்\nஇனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் ஆபத்து – கோட்டா அரசுக்கு கரு...\nகுருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன ;காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு\nகுருந்தூர்மலை தொல்லியல் ஆய்வு இடம்பெறும் பகுதிக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/news/1291-ks-ravikumar-release-rajini-common-dp.html", "date_download": "2021-01-28T04:33:37Z", "digest": "sha1:X74TIYABHNCIEC67EE2MUBHOSRWSZSNL", "length": 20136, "nlines": 148, "source_domain": "vellithirai.news", "title": "ரஜினிக்கு பிறந்தநாள்... உருவானது காமன் பிடி.. அதிரும் இணையதளம் - Vellithirai News", "raw_content": "\nரஜினிக்கு பிறந்தநாள்… உருவானது காமன் பிடி.. அதிரும் இணையதளம்\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nசித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’\nலாக்அப் – LOCK UP – படம் எப்படி\nPENGUIN – பெண்குயின் – பணிப்பெண் – விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் -பொருள் பாதி தந்தாள் …\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\n100 கோடி வீடு.. 50 கோடியில் கெஸ்ட் ஹவுஸ்.. ராஜாவாக வலம் வரும் பிரபாஸ்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரஜினிக்காக சண்டை போடும் மீனா குஷ்பு… கலாய்த்த ரசிகர்.. வைரல் வீடியோ\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nபாடகரான விஜயகாந்த் மகன்… ‘என் உயிர் தோழா’அசத்தல் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு\nஇது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்.. சார்பட்டா ஃபர்ஸ்ட் லுக்…\nஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’..\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nவீடு திரும்பிய நிஷாவுக்கு குடும்பத்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி – வைரல் வீடியோ\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nரஜினிக்கு பிறந்தநாள்... உருவானது காமன் பிடி.. அதிரும் இணையதளம���\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் 'பானு ஸ்ரீ ரெட்டி' நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n'பிசாசு 2' படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nரஜினிக்கு பிறந்தநாள்… உருவானது காமன் பிடி.. அதிரும் இணையதளம்\nடிசம்பர் 11, 2020 6:25 மணி\nபல வருட தாமதம் மற்றும் தயக்கத்திற்கு பின் அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். டிச 31ம் தேதி கட்சி பற்றிய செய்தியை அறிவிப்பேன் எனவும், ஜனவரியில் கட்சி துவக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் அவரின் கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் அண்ணாத்தே படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளது. எனவே, அதற்கு ரஜினி தயாராகி வருகிறார்.\nநாளை ரஜினி தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். எனவே, அதை சிறப்பாக கொண்டாட ரஜினி ரசிகர்கள் முடிவெடுத்துள்ளனர்.\nஇந்நிலையில், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்கள் பயன்படுத்துவதற்காக காமன் டிபியை வெளியிட்டுள்ளார். மேலும் ‘மிகப்பெரிய உத்வேகம் மற்றும் மனித நேயத்தின் எழுச்சி எங்கள் அன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 70 வது பிறந்தநாள் சிடிபி வெளியிடுவதில் மிகவும் பெருமை அடைகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.\nசமீப காலமாக நடிகர்களின் பிறந்தநாளின் போது அவர்களின் ரசிகர்கள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் புரைபைல் பிக்சராக காமன் டிபிஐ வைப்பது அதிகரித்து வருகிறது.\nRelated Topics:Cinema newsk.s.ravikumarrajinikath birhtdaysocial networksகாமன் டிபிகே.எஸ்.ரவிக்குமார்சினிமா செய்திகள்ரஜினிகாந்த் பிறந்தநாள்\nமாஸ்டரை காண தியேட்டருக்கு வருவார்களா – கலக்கத்தில் விஜய் எடுத்த முடிவு\nகுரங்கை இயக்கும் முருகதாஸ் – அவர் நிலைமை இப்படி ஆகிப்போச்சே\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nமெகா ஸ்டார் சிரஞ்சீவியை இயக்கும் மோகன் ராஜா – அசத்தல் அப்டேட்\nஅந்த இயக்குனர் இல்லனா நானு – அஜித்திற்காக காத்திருக்கும் இயக்குனர்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nபிரச்சார பீரங்கியாக மாறும் சத்தியராஜ் – யாருக்காக தெரியுமா\nஇனிமேல் அந்த மாதிரி நடிக்க மாட்டேன் – நடிகர் சோனூ சூட் அதிரடி அறிவிப்பு\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங���கள் * குறிக்கப்பட்டன\nசெய்திகள்13 மணி நேரங்கள் ago\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\nபுதுமுகம் ஆத்ரேயா விஜய் – பானு ஸ்ரீ ரெட்டி நடித்திருக்கும் முழுநீள த்ரில்லர் ‘கேட்’.. லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’.. லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’.. ஜி.கே சினி மீடியா நிறுவனம்...\nசெய்திகள்13 மணி நேரங்கள் ago\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nமிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படத்திற்காக மெய்சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிப்பில் வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படம்...\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nநாளை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், சித்ரா தற்கொலை விவகாரத்தில், வரதட்சணை கொடுமைக்கான முகாந்திரம் இல்லை என்று தெரிய வந்துள்ளதாக\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nஅண்ணாத்த படத்தில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலா் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு – வெற்றி, இசை –...\nசித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’\nஅதில்தான் ஹேம்நாத் சிக்கிக் கொண்டுள்ளார். அதன் பின்னரே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.\nசெய்திகள்13 மணி நேரங்கள் ago\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\nசெய்திகள்13 மணி நேரங்கள் ago\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nசெய்திகள்13 ம���ி நேரங்கள் ago\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2021/jan/06/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-442-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-3538310.html", "date_download": "2021-01-28T05:33:56Z", "digest": "sha1:BBZETKXNT3N6EDT72UC5OSG4TBBKTQNO", "length": 9260, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தில்லியில் புதிதாக 442 பேருக்கு கரோனா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nதில்லியில் புதிதாக 442 பேருக்கு கரோனா\nதில்லியில் செவ்வாய்க்கிழமை 442 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,27,698-ஆக உயா்ந்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் 79,777 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 41,633 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 38,144 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா பாதிப்பு விகிதம் 0.55 சதவீதமாக உள்ளது. இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் செவ்வாய்க்கிழமை 12 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,609-ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து 557 போ் மீண்டுள்ளனா். குணமடைந்தோா் எண்ணிக்கை 6,12,527 ஆக உயா்ந்துள்ளது.\nதற்போது 4,562 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 2,285 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 12,184 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி, வன்முறை: புகைப்படங்கள்\nதில்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் - புகைப்படங்கள்\nதமிழகத்தில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழா - புகைப்படங்கள்\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/samsung-galaxy-fold-india-launch-confirmed-by-ceo-dj-koh/", "date_download": "2021-01-28T06:06:16Z", "digest": "sha1:5EQCXOMW6BTZQJCRNUJAWKAKKDUAP5J2", "length": 39201, "nlines": 256, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "இந்தியாவில் சாம்சங்கின் கேலக்ஸி ஃபோல்டு அறிமுகம் செய்யப்படும்", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகண���்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ர���போ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Mobiles இந்தியாவில் சாம்சங்கின் கேலக்ஸி ஃபோல்டு அறிமுகம் செய்யப்படும்\nஇந்தியாவில் சாம்சங்கின் கேலக்ஸி ஃபோல்டு அறிமுகம் செய்யப்படும்\nசாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்ககூடிய ஸ்மார்ட்போன் மாடலான சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு (Samsung Galaxy Fold) விற்பனைக்கு வெளியிடப்படும் என சாம்சங் எலக்ட்��ானிக்ஸ் நிறுனத்தின் ஐ.டி மற்றும் மொபைல் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் மற்றும் சிஇஓ டி.ஜே. கோ உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇந்தியாவில் 5ஜி சேவை நடைமுறைக்கு வரும்போது மடிக்கும் வகையிலான கேலக்ஸி ஃபோல்டு வெளியிடப்படும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து டி.ஜே. கோ கூறுகையில் ” இந்திய சந்தையானது, மிக முக்கியமான சந்தை ஆக விளங்குகின்றது. முதலீடுக்கு மட்டுமல்ல எல்லாவற்றிக்கும், சாம்சங்கின் நீண்ட கால அடிப்படையில், இந்திய சந்தையில், எமது புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை நாங்கள் ஏன் விடுவிக்க மாட்டோம் ஆம், நிச்சியமாக அறிமுகம் செய்வோம், ” என குறிப்பிட்டுள்ளார்.\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மட்டுமின்றி இந்தியாவில் 5ஜி சேவை வழங்கப்படும் போது கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என டி.ஜே. கோ தெரிவித்தார்.\nSamsung Galaxy Fold ஸ்மார்ட்போனின் வசதிகள்\n7.3 அங்குல QXGA+ இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டைனமிக் AMOLED 1536×2152 பிக்சல்ஸ் டிஸ்பிளேவாக விரிவடைகிறது. அதனை தொடர்து மொபைலை மடக்கிய நிலையில் பயன்படுத்த 4.7 அங்குல சூப்பர் AMOLED கொண்டு 840×1960 பிக்சல்ஸ் கொண்டதாக வந்துள்ளது.\n7nm குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் என குறிப்பிடப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி ஃபோல்டில் 12 ஜிபி ரேம் உடன் 512 ஜிபி சேமிப்பை கொண்டு கூடுதலாக விரிவாக்க எஸ்டி கார்டு வழங்கப்படவில்லை. இந்த மொபைல் போனில் மொத்தமாக 6 கேமரா சென்சார்கள் இணைக்கபட்டுள்ளது.\nபின்புறத்தில் மூன்று கேமராக்களை பெற்றுள்ளது. அதாவது அதாவது 12-megapixel f/2.4 கொண்ட டெலிபோட்டோ லென்ஸ், 12-megapixel f/1.5 டுயல் அப்ரேச்சர் கொண்ட OIS ஆதரவு மற்றும் 16-megapixel f/2.2 அல்ட்ரா வைட் கேமரா சென்சார் பெற்றதாக அமைந்துள்ளது.\nமுழுமையான 7.3 அங்குல திரை சமயத்தில் 10MP செல்ஃபி F2.2 மற்றும் வீடியோ காலிங் கேமரா உடன் கொண்டதாக அமைந்துள்ளது. மடித்த நிலையில், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்கு 10MP செல்ஃபி F2.2 மற்றும் 8 MP RGB கேமரா சென்சார் பெற்றதாக உள்ளது. இரண்டு பேட்டரிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் போன்ற ஆதரவுடன் 4,380mAh பேட்டரியை கொண்டதாக அமைந்துள்ளது.\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் விலை $1980 (ரூ. 1,41,300) ஆகும். இந்த போனில் பச்சை, நீலம், சில்வர் மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்க உள்ளது. 4ஜி எல்டிஇ மற்றும் 5ஜி ஆதரவை கொண்டதாக விளங்கும். அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் ஏப்ரல் 26ந் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.\nPrevious articleநிமிடத்தில் 2 லட்சம் ரெட்மி நோட் 7 மொபைல்களை விற்ற சியோமி : ரெட்மி நோட் 7\nNext articleஅமெரிக்கா அரசை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஹூவாவே\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nபிப்ரவரி 22 ஜியோவில் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் விற்பனை\nநோக்கியா 2, நோக்கியா 7 நோக்கியா 8 விபரங்கள் கசிந்தது..\nஜியோவுக்கு நேரடி சவால் ரூ.251க்கு 4ஜி டேட்டா வவுச்சரை வெளியிட்ட ஏர்டெல்\nசாம்சங் மொபைல்களில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி டேட்டா இலவசமாக பெறுவது எப்படி\nடூயல் கேமரா பெற்ற சாம்சங் கேலக்ஸி J7+ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப் நிறுவனத்தை யார் வாங்கியது என்பது கூட தெரியாத பல அமெரிக்க மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/croup", "date_download": "2021-01-28T06:34:09Z", "digest": "sha1:KO4OEZKW5NTX7LXRJ7VAD66G5GJ4QN36", "length": 17922, "nlines": 233, "source_domain": "www.myupchar.com", "title": "குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கழற்சி: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Croup in Tamil\tகுழந்தைகளின் ஒவ்வாமை மூக்கழற்சி: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Croup in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nகுழந்தைகளின் ஒவ்வாமை மூக்கழற்சி Health Center\nகுழந்தைகளின் ஒவ்வாமை மூக்கழற்சி க்கான மருந்துகள்\n[குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கழற்சிக்கான கட்டுரைகள்\nகுழந்தைகளின் ஒவ்வாமை மூக்கழற்சி - Croup in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nகுழந்தைகளின் ஒவ்வாமை மூக்கழற்சி என்றால் என்ன\nகுழந்தைகளின் ஒவ்வாமை மூக்கழற்சி என்பது ஒரு சுவாச நோயாகும், இது பொதுவாக ஆறு மாதம் முதல் மூன்று வயது வரை உள்ள குழந்தைகளை பாதிக்கிறது. இது குரல்வளை, சுவாசக் குழாய் மற்றும் மூச்சுக்குழாயின் வீக்கத்தினால் மேல் சுவாசவழியில் ஏற்படும் ஒரு நிலையாகும். இந்த வீக்கம் இறுதியில் காற்றுப்பாதையில் அடைப்பு ஏற்படுத்தி சத்தமான இருமலுக்கு வழிவகுக்கிறது.\nகுழந்தைகளின் ஒவ்வாமை மூக்கழற்சியின் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nகுழந்தைகளின் ஒவ்வாமை மூக்கழற்சியின் அறிகுறிகள் பொதுவாக இரவிலேயே மோசமாகயிருக்கும். இவை குழந்தை அமைதியாக இருக்கும்போதோ அல்லது எரிச்சலடையும்போதோ அவற்றிற்கு தகுந்தாற்போல் வேகமாக மாறுபடும்.\nகடுமையான, 'குரைக்கும்' இருமல் (நீர் நாய் குறைத்தல் என அறியப்படுகிறது).\nசுவாசித்தலின் போது உயர்த்தொனியில் ஏற்படும் சத்தம் (பெருமூச்சு விடுதல்).\nவேகமாகவோ அல்லது சிரமப்பட்டோ சுவாசித்தல்.\nகடுமையான சந்தர்ப்பங்களில் நிகழும் அறிகுறிகள்:\nகுழப்பம் மற்றும் சோம்பலான நடவடிக்கை.\nஉணவு உண்ணுதலிலும் மற்றும் நீர் அருந்துதலிலும் உருவாகும் சிக்கல்கள்.\nநெஞ்சு உள்ளிழுக்கப்படுதல் (சுவாசிக்கும் போது மார்பின் கீழ் சுவர் பகுதி உள்ளே செல்வது).\nவாயை சுற்றி நீல நிற இளஞ்சாயமாக இருத்தல்.\nஅதன் முக்கிய காரணங்கள் யாவை\nகுழந்தைகளின் ஒவ்வாமை மூக்கழற்சி என்பது பாராஇன்ஃப்ளூயன்ஸா வைரஸ் மூலமாக உண்டாகும் மிகவும் பொதுவான ஒரு வைரஸ் தொற்று ஆகும். இது பாதிக்கப்பட்ட நபர் இருமும்போதோ அல்லது தும்மும்போதோ காற்றில் பரவுகின்ற இருமல் நீர்த்துளிகள் வழியாகவே முதன்மையாக பரவுகிறது.\nசுவாசக்குழாய் தடத்தில் ஏற்படும் தொற்று காரணமாக எடிமா மற்றும் மேல் காற்றுப்பாதை அழற்சி மற்றும் லாரென்ஜியல் சளி ஆகியவைகளின் விளைவினால் நுரையீரலுக்கு காற்று செல்லும் பாதையில் சுருக்கம் ஏற்படுகிறது. இது சுவாசப்பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கிறது.\nஇதன் கண்டறியும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை\nமருத்துவ வரலாறு மற்றும் ஆய்வு சோதனைகளின் உதவி மூலம் குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கழற்சியை கண்டறியலாம்.\nஉங்கள் மருத்துவர் விசாரணைக்காக சில சோதனைகளை பரிந்துரைக்கலாம், அவை பின்வருமாறு:\nமார்பு மற்றும் கழுத்து ஏக்ஸ்-கதிர்கள் (எக்ஸ்ரே).\nநோய்தொற்றை கண்டறிவதற்கும் மற்றும் உறுதிப்படுத்துவதற்கும் இரத்த பரிசோதனை மேற்கொள்தல்.\nநோயாளியின் வயது, சுகாதாரம் மற்றும் வரலாறு ஆகியவற்றைப் பொறுத்தே சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nசுவாச சிரமங்களை நிவர்த்தி செய்ய உள்ளிழுக்கும்/இன்ஹேல்ட் மருந்துகள்.\nஸ்டீராய்டுகள் (ஊசி அல்லது வாய்வழியாக செலுத்தப்படுபவை).\nஒவ்வாமை அல்லது ரெஃப்ளக்ஸ்கான மருந்துகள்.\nஇது உங்கள் குழந்தையை அமைதிப்படுத்த உதவுகிறது. அமைதியில்லாமல் இருந்��ால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படலாம்.\nகுழந்தைக்கு ஏராளமான திரவங்களை கொடுக்கலாம், ஆனால் சிறிய அளவுகளில் கொடுக்கவேண்டும்.\nகுழந்தையை நேராக உட்காந்திருத்தல் வேண்டும் அல்லது சுவாசத்தை எளிதாக்குவதற்கு படுக்கையில் தலையணையுடன் சாய்த்து படுக்கவைக்கலாம்.\nவீட்டில் புகைப்பிடிப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும். புகைபிடித்தல் இந்த அழற்சியின் அறிகுறிகளை மேலும் மோசமடையச்செய்யும்.\nகுழந்தைகளின் ஒவ்வாமை மூக்கழற்சி க்கான மருந்துகள்\nகுழந்தைகளின் ஒவ்வாமை மூக்கழற்சி के लिए बहुत दवाइयां उपलब्ध हैं नीचे यह सारी दवाइयां दी गयी हैं\nகால் வலி மற்றும் பலவீனம் ஆகியவற்றிற்கான வீட்டு வைத்தியம்\nவிதைகள் மற்றும் உலர்ந்த பழங்கள் நன்மைகள் மற்றும் தீமைகள்\nஉடல் ஆரோக்கியத்திற்கான செய்தி குறிப்புகள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrule.com/ta/category/reviews/", "date_download": "2021-01-28T05:43:44Z", "digest": "sha1:QPWQVFQWHNX2QXFE4P3DPFZSKPVKQLJO", "length": 6881, "nlines": 85, "source_domain": "newsrule.com", "title": "Reviews Archives - செய்திகள் விதி | அறிவியல் & தொழில்நுட்ப சுவாரஸ்யமான செய்தி", "raw_content": "\nஎன்விடியா கேடயம் TV திறனாய்வுப்: புத்திசாலித்தனமான ஏஐ upscaling உள்ளது சிறந்த அண்ட்ராய்டு டிவி பெட்டியில்\nசாம்சங் கேலக்ஸி S10 5G விமர்சனம்\nகாட்சியில் கைரேகை ஸ்கேனர் மற்றும் வேகமான செயல்திறன் உடன், இந்த கொண்டுவரும் என்று ஸ்மார்ட்போன் உள்ளது ... மேலும் படிக்க\nஃபேஸ் ஐடி மற்றும் ஒரு கண்ணியமான திரை உடன், இந்த தொலைபேசி தரம் மற்றும் விலை இடையே ஒரு மகிழ்ச்சியான நடுத்தர முயற்சிக்கிறது ... மேலும் படிக்க\nஹவாய் துணையை 20 புரோ விமர்சனம்\nகாட்சியில் கைரேகை மற்றும் 3D முகம் ஸ்கேனிங் உடன், மூன்று கேமரா மற்றும் நீண்ட பேட்டரி ஆயுள், ஹவாய் ... மேலும் படிக்க\nகூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் விமர்சனம்: பிக் இன்னும் அழகாக இருக்��ிறது\nகடந்த ஆண்டு பதிப்பு விட்ட இடத்திலிருந்து இந்தச் சாதனம் எடுத்து, மென்மையான செயல்திறன் கொண்ட, சிறந்த ... மேலும் படிக்க\nகூகிள் பிக்சல் 3 விமர்சனம்\nபுதிய தொலைபேசித் போலிஷ் ஆப்பிள்-நிலையை அடையும், மேல் உச்சநிலை செயல்திறன் கொண்ட, அற்புதமான கேமரா மற்றும் ... மேலும் படிக்க\nலெனோவா திங்க்பேட் எக்ஸ் 1 டேப்லெட் விமர்சனம்\nகிரேட் திரை, வலுவான வடிவமைப்பு, புத்திசாலித்தனமான விசைப்பலகை மற்றும் தண்டர்போல்ட் 3 மூன்றாம் தலைமுறை செய்ய ... மேலும் படிக்க\nஆப்பிள் ஐபோன் XS விமர்சனம்\nஐபோன் XS மேக்ஸ் விமர்சனம்\n4 PDF கோப்பு வடிவத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nஎன்விடியா கேடயம் TV திறனாய்வுப்: புத்திசாலித்தனமான ஏஐ upscaling உள்ளது சிறந்த அண்ட்ராய்டு டிவி பெட்டியில்\nசிறந்த ஸ்மார்ட்போன் 2019: ஐபோன், OnePlus, சாம்சங் மற்றும் ஹவாய் ஒப்பிட்டவர்களிடமிருந்து வது\nஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆய்வு: காவிய பேட்டரி ஆயுள் மூலம் மீட்டெடுத்தார்\nஆப்பிள் வாட்ச் தொடர் 5 நேரடி\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nபக்கம் 1 என்ற 1312345அடுத்த கடந்த\nPinterest மீது அது பொருத்தவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/pakistan-court-reserves-verdict-on-construction-of-hindu-temple-in-islamabad/", "date_download": "2021-01-28T06:14:27Z", "digest": "sha1:VDMIJX3L2XQ5STPCWJN3URA4ZQKFKDOJ", "length": 13097, "nlines": 141, "source_domain": "murasu.in", "title": "பாகிஸ்தான்: ஹிந்து கோவில் கட்டுமானத்திற்கு எதிராக வழக்கு – Murasu News", "raw_content": "\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் ��ாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nபாகிஸ்தான்: ஹிந்து கோவில் கட்டுமானத்திற்கு எதிராக வழக்கு\nபாகிஸ்தான்: ஹிந்து கோவில் கட்டுமானத்திற்கு எதிராக வழக்கு\nபாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில், 10 கோடி ரூபாய் மதிப்பில் ஹிந்து கோவிலின் கட்டுமான பணிகளுக்கு சமீபத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு அங்கு எதிர்ப்பு எழுந்த போதும், கட்டுமான பணிகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கோவில் கட்டுமானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி அமர் பரூக் முன்னிலையில், வழக்கு விசாரணைக்கு வந்த போது, பாகிஸ்தான் அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா காலித் மெக்மூத் கான் வாதாடியதாவது: கோவிலை கட்டுவதற்காக 2017 ஜன.,யில் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலம் முறைப்படி 2018 ம் ஆண்டு ஹிந்து பஞ்சாயத்து அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் பராமரிப்பு மற்றும் புனரமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிதியில், இந்த கோவில் கட்டப்படுகிறது. இந்த கோவில் கட்டுவதற்கு ரூ.10 கோடி செலவாகும். இந்த விவகாரம் பிரதமருக்கு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர், சிஐஐ.,க்கு அனுப்பி வைத்தார். அரசியல் சட்டப்பிரிவு 20ன்படி, மதத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் வாதிட்டார்.\nதலைநகர வளர்ச்சி ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கோவிலுக்கான கட்டுமான திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதன் பின்னர், வழக்கை தொடர்ந்தவரின் வழக்கறிஞர் ஆஜராகாததால், நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.\nபாகிஸ்தான், தலிபான் அமைப்பின் தலைவர் நூர் வாலி மெஹ்சுத்தை உலக பயங்கரவாதியாக ஐ.நா அறிவிப்பு\nபவானிசாகர் அணையில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி\nகொரோனா சிகிச்சையில் “இட்டோலிசுமாப்” மருந்தினை பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை அனுமதி\nPrevious Previous post: 75% தனியார் வேலைகள் சொந்த மாநில���்தவருக்கே – ஹரியானாவில் புதிய சட்டம்\nNext Next post: கொரோனா பரவல் அதிகரிப்பு , ஆஸ்திரேலியாவில் 6 வார ஊரடங்கு\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2012/11/13/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-01-28T04:14:33Z", "digest": "sha1:4ZTVISY4B7YO5WCSOGFR2LV7GYPVLV2P", "length": 27430, "nlines": 371, "source_domain": "nanjilnadan.com", "title": "நாஞ்சில்நா��னும் ஒரு சிறுகதையும் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nபெருந்தவம்- (முழுக் கதை) →\nவெகுஜன ரசிப்புத்தளத்தில் இருந்து வந்த என் வாசிப்பு அனுபவத்தை\nஇலக்கியப்படுத்திய என் முதல் முன்னோடி நாஞ்சில்நாடன்.\nஅவரின்கதைகளைப் பிடித்துக்கொண்டுதான் என் முதல்\nஅடியை தீவிர வாசிப்பின்மாபெரும் கோட்டைக்குள் அடி எடுத்து வைத்தேன்.\nஅவருடைய எழுத்தின்தடத்தை ஒட்டியே என் ஆரம்பகால வாசிப்புகளின் ஒப்பீடு\nஇருந்தது.கதைசொல்லலில் அவருக்கிருந்த துல்லியத்தன்மை எனக்குள் பெரும்கிளர்ச்சியை\nஉண்டாக்கியிருந்த காலத்தில் அவரின் கதைகள் மூலமாகவேநான் நாஞ்சில் நாட்டைப் பற்றிய\nஒரு முழுமையான சித்திரத்தை என்மனதுக்குள் உருவாக்கிக் கொண்டேன்.\nதொடர்ந்த அவருடையதான எழுத்தின்வாசிப்பு தந்த உற்சாகத்தின் காரணமாக\nஅவருடைய கதைகளின்களங்களையும் அவரின் கதாபாத்திரங்களையும் பார்த்துவிடவேண்டும்\nஎன்றநாடகத்தனமானதொரு எண்ணம் எனக்குச் சிறு செடியைப் போல் முளைவிடத்துவங்கியது.\nபின்னாளில் அது பெருமரமாய் வளர்ந்து நிற்கையில் நான்நாஞ்சில் நாட்டுப் பயணத்தைத்\nகன்னயாகுமரிமாவட்டத்தின் செழிப்பான பல கிராமங்களின் தொகுப்பேநாஞ்சில் நாடு.\nஅதில் ஒன்று வீரநாராயணமங்களம். நாஞ்சில் நாடனுடையசொந்த ஊர்.\nநாகர்கோவிலிருந்து இறச்சகுளம் சென்று பின் வலம் திரும்பிச்செல்ல ஆரம்பித்தவுடனேயே\nஅவரின் சிறுகதைத் தொகுப்பைத்திறந்துவைத்துப் படிக்க ஆரம்பித்ததைப் போன்ற உணர்வு\nஅவரின் கதாபாத்திரங்களான சின்னத்தம்பியா பிள்ளையும் பூதலிங்கம்பிள்ளையும் பூமணியும்\nஅவர் விரித்துவிரித்து எழுதிய நெர்கதிர் வயல்வெளிகளும் நீலப்பச்சை மலைக்\nகுன்றுகளும்சிதிலப்பட்ட தார்ச்சாலைகளும் வரவேற்க, வீரநாராயணமங்களம் நோக்கிமெல்ல\nவழக்கமாக சின்னத்தம்பியா பிள்ளை குளிக்கும் பழையாறு கிளை பிரிகின்றஇடத்தை திருவிதாங்கூர்\nமகாராஜா காலத்து சுடு செங்கல் சுண்ணாம்புக்காரைப்பாலத்தின் மேல் நின்று கொண்டு பார்த்தேன்.\nசிதைபட்ட பாலத்தில் வேலைநடந்து கொண்டிருந்தது. அவர் எழுதின படி அ��்பொழுதும்\nவீரநாராயணமங்களம் வந்தவுடன் முதலில் தென்பட்டது அவர் படித்த அந்தப்பள்ளி.\nநவீன தமிழ் இலக்கியச் சூழலின் ஒரு தவிர்க்க முடியா ஆழுமையைத்தந்த அந்த\nஆரம்பப்பள்ளியையும் அதன் அருகிலேயே ஓடிய வாய்க்காலின்படித்துறையையும் பக்கத்தில்\nஉயர்ந்திருந்த ஆழமரத்தையும்வியப்புடன்பார்த்துக் கொண்டு நின்றேன்.\nகதைகளின் வழியே எனக்குள் பதிந்திருந்தஅத்தனை உறுப்புகளும் என் கண்முன்னே\nநிஜமாக விரிந்து நின்ற அந்தத்தருணங்கள் மிக வித்தியாசமான அனுபவமாக இருந்தது.\nகுறுக்கிட்டஒருவரிடம் –ஒருவேளை மருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம்பேயாகத்\nதெரிவது போலவோ என்னவோ, அவர் கூட ‘எடலக்குடிராசா’போலவே இருந்தார்.\n– “நாஞ்சில் நாடன்“ வீடு எதுங்ண்ணா “ என்றேன். ஒருமுட்டுச் சந்தை நோக்கிக் கைநீட்டினார்.\nஅதில் நுழையும் போதே அவர்இளமையின் வாழ்வு எனக்குள் மீண்டது.\nகைநீட்டி காட்டிய அடையாளத்தைஅடைந்தேன். கதவு சற்று திறந்திருந்தது.\nஎன் குரலுக்கு ஒருவர் வெளியேவந்தார். வெற்று உடம்பு, இடுப்பில் வேட்டி,\nபத்து நாள் தாடியுடன் ரமணமகரிஷிபோல இருந்த அவர் நாஞ்சிலுடைய உடன் பிறந்த சகோதரர் காந்தி.\nஎன் களைப்பை உணர்ந்து வெந்நீருக்குள்சோற்றுக் கஞ்சியை விட்டுக் கொடுத்தார்கள்.\nஅவருடைய தாயார் சரஸ்வதிஅம்மாளின் வெள்ளந்தியான பேச்சை வெகுநேரம்\nஅன்று தை அமாவாசையாதலால் பாசிப்பருப்பு பாயாசம்கிடைத்தது.\nமதிய உணவு நேரம் முடிந்து பிற்பகலில் நான் சென்றதால் சாப்பிடமுடியவில்லை.\nநாஞ்சில் நாட்டு சமையலை அவர் வீட்டில் சாப்பிடத்தான்ஆசை. கொடுத்து வைக்கவில்லை.\nகொடுப்பைக் கீரை, துவரன் பருப்புக் குழம்பு,எள்ளுத் துவையல், தாளிச்ச மோர், புளிக்கறி, தீயல்,\nஅவியல் என்றுஎல்லாவற்றினுடைய பக்குவமும் சொன்ன அவருடைய அம்மா,\nசாப்பிடாமல்விடைபெற்ற என்னிடம் அதற்காக வருத்தப் பட்டார்கள். அவர் சொல்லக்கேட்டதே\nசாப்பிட்டதைப் போலத்தான் என்றதும் சிரித்துக் கொண்டேமறக்காமல் காப்பி\nஇந்த வாரம் நாஞ்சில்நாடனுடைய சிறுகதை (பெருந்தவம்) ஆனந்தவிகடனில்வந்துள்ளது.\nமனிதக் கயமைகளைத் தன் வழிதோரும் இனம் கண்டுஅடிக்கோடிட்டுவரும் அவருடைய\nமற்றுமோரு சிறப்பான கதை. வாழ்கையின்ஏதோ ஒரு புள்ளி அதன் வலிமையைப் பொருத்து\nநம் பயணத்தின்திசையையே மாற்றிவிடும் சாத்தியம் இருப்பதை���் சொல்லும் கதை.\nநாம்இப்போது வாழ்க்கையில் இருக்கும் இந்த நிலைக்குக் கூட நம்முடைய கடந்தகாலத்தின்\nஏதோ ஒரு நிமிடமே காரணமான இருந்திருக்கும். முடிவுகள்மாற்றியமைக்கப்பட\nவாய்ப்புள்ள அந்த நிமிடத்தின் புள்ளியைப் பதிவுசெய்துள்ள அருமையான படைப்பு ‘பெருந்தவம்‘\nThis entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, விகடன் கதைகள் and tagged எழுத்தாளர் நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடனைப் பற்றி, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\nபெருந்தவம்- (முழுக் கதை) →\n3 Responses to நாஞ்சில்நாடனும் ஒரு சிறுகதையும்\nசனியன்று நடந்த வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் விழாவில் நாஞ்சில் நாடனின் சிறுகதை எல்லோரும் இந்நாட்டு மன்னரே பற்றி கல்ந்துரையாடல் நடைப்பெற்றது. இந்தச் சிறுகதையில் இருந்து சமூதாயம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் எவை என்பது பற்றி விவாதிக்கப் பட்டது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nஇன்று ஒன்று ��ன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (110)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (126)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-28T06:58:19Z", "digest": "sha1:LRA5TVCQJ4AHNPFROA2DM2WZO7TURL2I", "length": 7154, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "இணைந்த கைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇணைந்த கைகள் (Inaindha Kaigal) 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி திரைப்படம் .இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் பாண்டியன் மற்றும் ராம்கி நடித்துள்ளனர் இப்படத்தை இயக்கியவர் -என். கே. விசுவநாதன் . தயாரிப்பு மற்றும் திரைக்கதை ஆசிரியர் -ஆபாவாணன். இசை-ஞான வர்மா ஒளிப்பதிவு- என் கே விஸ்வநாதன் படத்தொகுப்பு-அசோக் மேத்தா. வெளியீடு தேதி 02-08 -1990 . 160 நிமிடங்கள் ஓடும் படம் . இந்த திரைப்படம் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ஒலிச்சேர்க்கை செய்யப்பட்டது .\nஇப்படத்தில் 8 பாடல்கள் உள்ளது சுமார் அவற்றின் பாடல் அனைத்தும் ஆபாவாணன் எழுதியுள்ளார். பின்னணி பாடியவர் மலேசியா வாசுதேவன் ,வித்யா ,தீபன் சக்கவர்த்தி,கங்கை அமரன் மற்றும் பலர் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 நவம்பர் 2020, 00:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/when-will-colleges-reopen-in-tamilnadu-explains-minister-k-p-anbazhagan/articleshow/79462294.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article9", "date_download": "2021-01-28T06:16:23Z", "digest": "sha1:Y5ISYCUQK6SHXZBH7ZNBGFXTQMIZLV2F", "length": 12299, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி: திட்டவட்டமாக தெரிவித்த கல்வி அமைச்சர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் த���ிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி: திட்டவட்டமாக தெரிவித்த கல்வி அமைச்சர்\nமாநிலம் முழுவதும் கல்லூரிகள் திறக்கப்படும் தேதி பற்றி உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறிய கருத்துகளை இங்கே காணலாம்.\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. தங்கள் மாநில சூழலுக்கு ஏற்ப கல்வி நிலையங்கள் திறக்கலாம் என்று சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்த சூழலில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 2ஆம் தேதி கல்லூரிகளை திறக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) உரிய வழிகாட்டுதல்களை வெளியிட்டன. இதுதொடர்பான வேலைகளில் தமிழக உயர்கல்வித்துறை ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.\nஇதற்கிடையில் நிவர் புயல் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கும் மேலாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக வரும் 2ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா இல்லையெனில் வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்படுமா இல்லையெனில் வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்படுமா என்று மாணவர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது.\nஇந்நிலையில் செய்தியாளர்களிடம் இன்று (நவம்பர் 28) பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், முதுநிலை இரண்டாம் ஆண்டு அறிவியல், பொறியியல், தொழில்நுட்பப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கு திட்டமிட்டபடி வரும் டிசம்பர் 2ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்.\nபள்ளி மாணவர்களுக்கு அடுத்து வரும் குட் நியூஸ்\nதேர்வுக்கு தயாராக வேண்டும். செய்முறைத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த முடியாது. எனவே கல்லூரிகளுக்கு வருவது மிகவும் அவசியமாகிறது. மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் நோய்த்தொற்று அச்சம் பெரிதாக இல்லை.\nஇதனைக் கருத்தில் கொண்டே கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிவர் புயலை மாநில அரசு மிகவும் சிறப்பாக கையாண்டிருக்கிறது. மீண்டும் புயல் உருவாகி அதிக மழை பெய்யும் பட்சத்தில் கல்லூரிகள் திறப்பை தள்ளி வைப���பது பற்றி அப்போது ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்தார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nசசிகலா விடுதலைக்குப் பின் எங்கு தங்கப் போகிறார் தெரியுமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமாநில அரசு மத்திய அரசு நிவர் கொரோனா கே.பி.அன்பழகன் கல்லூரிகள் திறப்பு இறுதியாண்டு tn colleges open\nகிரிக்கெட் செய்திகள்ஐசிசி ஒருநாள் தரவரிசை: விராட், ரோஹித் டாப்\nசென்னைVedha illam: வேதா நிலைய சாவி இனி யாரிடம் இருக்கும்\nவிழுப்புரம்தைப்பூச திருவிழா... விழுப்புரத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம்\n: வனிதாவுக்கு அடிச்சது ஜாக்பாட்\nதமிழ்நாடுவிடுதலைக்கு பிறகும் சசிகலாவுக்கு புதிய சிக்கல்..\nதங்கம் & வெள்ளி விலைGold rate in chennai: ஷாக் கொடுக்கும் தங்கம்\nதிருச்சிகொரோனா குறைஞ்சிடுச்சு... மீண்டும் இயல்புக்கு திரும்பிய திருச்சி GH\nதமிழ்நாடுஉதவியுடன் எழுந்து நடக்கும் சசிகலா.. என்ன சொல்கிறது மருத்துவ அறிக்கை\nடெக் நியூஸ்ரூ.7000-க்குள் Amazon-இல் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி M02; எப்போது\nஅழகுக் குறிப்புசரும பராமரிப்பில்லாம வயசானாலும் அழகா இருக்கணும்னா தினமும் இதை சாப்பிடணும்\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nதின ராசி பலன் Daily Horoscope, January 28: இன்றைய ராசி பலன்கள் (28 ஜனவரி 2021) - தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம்\nடெக் நியூஸ்வெறும் ரூ.10,999 க்கு ரெடியான ரியல்மி நார்சோ 30A: எப்போது அறிமுகம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.utvnews.lk/?p=186135", "date_download": "2021-01-28T04:37:53Z", "digest": "sha1:YWGTJ54ZSQN3Y467I2PRK3VFZG6RWAGV", "length": 8080, "nlines": 107, "source_domain": "tamil.utvnews.lk", "title": "ரஞ்சனின் இடைவெளிக்கு விஜயமுனி - UTV News Tamil", "raw_content": "\n(UTV | கொழும்பு) – நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் இழக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅவ்வாறு அவர் பாராளுமன்ற ஆசனத்தை இழக்க நேரிட்டால் வெற்றிடமாகும் ஆசனத்திற்கு மற்றுமொரு அரசியல்வாதியின் பெயர் முன��மொழியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதற்கமைய கடந்த பொதுத் தேர்தலில் தோல்விகண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் விஜித் விஜயமுனி சொய்ஸாவின் பெயர் முன்மொழியப்பட்டிருப்பதாக கட்சியின் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை\n(UTV | கொழும்பு) – மேல்மாகாணத்தில் இன்று(28) முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை...\nநாடு பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் [VIDEO]\n(UTV | கொழும்பு) – ஐரோப்பிய நாடுகளில் இனங்காணப்பட்ட உருமாறிய புதிய வைரஸ் இலங்கையிலும் காணப்படுகிறதை ஸ்ரீ ஜயவர்தனபுர...\nகொவிட் தடுப்பூசி பகிரப்படும் முறை\n(UTV | கொழும்பு) – கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் ஆறு பிரதான வைத்தியசாலைகளில் தடுப்பூசி...\nகொவிட் தடுப்பூசிகள் இன்று தாயகத்திற்கு\n(UTV | கொழும்பு) – இந்தியாவினால் வழங்கப்படும் கொவிட் தடுப்பூசிகள் இன்று முற்பகல் 11 மணியளவில் ஜனாதிபதி கோட்டாபய...\nசர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் இரு வீரர்களுக்கு தடை\n(UTV | துபாய்) – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணி வீரர்களான மொஹமட் நவீத் மற்றும் ஷைமான்...\nஅமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது\n(UTV | நெதர்லாந்து) – நாட்டில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாதென நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.\nபதவியேற்பின் பின்னர் புட்டின் – பைடன் இடையே உரையாடல்\n(UTV | அமெரிக்கா) – ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்...\nபேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்\n(UTV | கொழும்பு) – பேக்கரி உற்பத்திகளின் விலையை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, அகில...\nபங்குச் சந்தை தொடர்பிலான வதந்திகளை நம்ப வேண்டாம்\n(UTV | கொழும்பு) – பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாக,...\nபாதுகாப்பான தடுப்பூசியையே இந்தியாவிடமிருந்து பெறுகிறோம்\n(UTV | கொழும்பு) – உலக சுகாதார ஸ்தாபனத்தின் மூன்றாம் கட்ட பரிசோதனையிலும் வெற்றி கண்டு அனுமதியைப் பெறும்...\nவிசாரணை ஆணைக்குழுவின் இறுதி அமர்வு இன்று\nபேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vallinam.com.my/version2/?p=7094", "date_download": "2021-01-28T05:03:22Z", "digest": "sha1:5OJIP4WX4EDZ7LADZOB7B5K4W4IC5MSB", "length": 32356, "nlines": 68, "source_domain": "vallinam.com.my", "title": "குருபூர்ணிமா: கலையும் வாழ்வும்", "raw_content": "\nகலைக்குள்ளிருக்கும் நுட்பத்தை உரையாடுவது இலக்கியச் சந்திப்புகளில் பிரதானமான அம்சம். அதைக்காட்டிலும் அதன் அடிக்கல்லாய், வேராய்ப் படிந்து கிடக்கும் கலைஞனின் கைரேகைகளை அறிவதும் சுவாரசியமானது. அது இளம் படைப்பாளிகளின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று எனலாம். குரு பூர்ணிமா ஒரு கலைநிறைவின் கொண்டாட்டமாகி 5 ஜூலை 2020 அன்று நடந்தபோது எழுத்தாளர் ஜெயமோகனுடனான உரையாடலை யூடியூப் வழி கண்டேன். அதில் வாசகர்கள் அடைந்திருக்கும் ஆழ்சோர்வு அதன் ஆசிரியராகிய ஜெயமோகன் அடைந்திருக்கும் நிறைவுவெறுமையின் நீட்சிதான். வெண்முரசு உருவாகி வந்த காலக்கட்டங்களில் ஆசிரியர் எதிர்கொண்ட மன உணர்வுகள் பெரும்பாலும் வாசகப் பரப்பையும் சென்று சேர்ந்துள்ளது என்பதே பிரமிப்பூட்டுவது. சமகாலத்தில் இத்தனை அணுக்கமான வாசகர்களைக்கொண்ட நவீன எழுத்தாளர் ஜெயமோகன் என்பதை மறு உறுதி செய்துகொண்டேன்.\nமானுட வாழ்வின் அத்தனை அம்சங்களையும் தாங்கிய தொன்ம விழுமியமாக நின்று நிலைக்கும் மகாபாரதத்தின் இன்னொரு விரிவான பதிப்பு அல்லது நவீன மொழியின் விரிப்பு என வெண்முரசைப் பொருள் கொள்ளலாம். கடந்த ஏழு வருடங்களாக எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் தொடர்ந்து எழுதப்பட்டு அண்மையில் நிறைவுபெற்ற வெண்முரசு நாவல் சமகாலத்தில் புனையப்பட்ட ஒரு செவ்வியல் இலக்கியம். இந்தப் பெருமை அதன் சமகால வாசகர்களாகிய அத்தனைப் பேருக்குமானது என குரு பூர்ணிமாவிலிருந்து அறிய முடிந்தது. வியாசரை வியாசர் வாழும் காலத்திலேயே வாசித்து அவரோடு கருத்துப் பகிரும் பேரனுபவமாகவும், பெரும் வரலாறாகவும் குரு பூர்ணிமா சந்திப்பு அமைந்திருந்தது. அது இணையம் வழி உலகளாவிய வாசகர்களை ஒன்று திரட்டியது. ஜெயமோகனை வியாசராகவே கொண்டாடும் வெண்முரசின் அத்தனை வாசகர்களும் அந்தப் புனைவுக்குள் தொலைந்து தம்மை மீட்டவர்கள். ஏழாண்டு காலம் வெண்முரசோடே புழங்கிய அநேக வாசகர்களின் காலை விழிப்புகளும் தினசரிகளும் இந்த வெண்முரசின் நிறைவால் அடைந்திருக்கும் வெறுமை என்பது இனி இன்னொன்���ைக் கொண்டு நிகர் செய்ய முடியாது என்றே அந்த உரையாடல் வழி உணர்ந்துகொண்டேன்.\nவெண்முரசை வாசிக்காத நான், நவீன தமிழ் இலக்கியத்தில் அது உருவாக்கியுள்ள வீச்சை அறிந்து வைத்துள்ளேன். ஒட்டுமொத்த தமிழ் இலக்கியத்தில் அதன் சாதனையையும் அதன் ஆசிரியரின் அர்ப்பணிப்பையும் தொடர்ந்து ஜெயமோகன் தளம் வாசிப்பதன் வழி அறிவேன். எனவே அந்நிகழ்வு வரலாற்றில் முக்கியமானது எனத்தோன்றியது. வரலாற்றின் மேல் பறக்கும் ஈயாக இருப்பதில் எனக்குச் சம்மதம்தான். எனவே தமிழ் இலக்கியத்தில் இப்பெரும் பணியைச் செய்த எழுத்தாளரின் மனநிலையை அறிய நான்கு மணி நேரம் நடந்த தமிழக வாசகர்களுடனான உரையாடலையும் மூன்று மணி நேரம் நடந்த வெளிநாட்டு வாசகர்களுடனான உரையாடலையும் கண்டேன்.\nஒட்டுமொத்த படைப்பூக்கத்தையும் திரட்டி எழுத்தாக்கிய ஆசிரியனின் அபார மனக்குவிவு நேரடிப்பார்வையில் எளிய வாசகனுக்கு அகப்படக்கூடியது அல்ல. அவை நம் கணிப்புகளுக்கு உட்பட்டவையும் அல்ல. கடலின் அடி ஆழத்தில் இருந்து மேலே நோக்குதல் போல சவால்மிக்கது. அத்தனை உயிர்வேட்கைகளையும், கொந்தளிப்புகளையும், பெரும் சுழல்களையும் தன்னில் அடக்கிக்கொள்வது போலொரு சாகசச் செயல். பெரும் ஆழத்துள் மூழ்கி, அடர் நீலத்துள் தொலைந்து, பெரும் கூச்சல்களால் உடைபட்டுப் பல நூறுகளாகத் தன்னைப் பகுத்துப் பகுத்து அதிலிருந்து சிதறிய துகள்களில் தன்னைத் தேடி அடையக்கூடிய யோக நிலையின் கலை வடிவம் வெண்முரசு. எனவே, அத்தகைய கலைக்குரிய ஆசிரிய மனமும் அத்தனை சமச்சீரற்ற கொந்தளிப்புகளால் ஆட்டுவிக்கப்பட்டிருப்பதை நான் குரு பூர்ணிமா நிகழ்வில் ஜெயமோகனின் மூலம் அறிந்தேன்.\nவியாச காரியமாகிய மகாபாரதத்தின் மீள் உருவாக்கம் என வெண்முரசை வகைப்படுத்தும் வாசகர்களுக்கு மத்தியில் ஜெயமோகன் தன்னை வியாசரின் மரபிலிருந்து தொடங்கி வருபவராகவே உணர்கிறார். ஒரு நிறைவின் பொருட்டுத் தன்னை உணரும் வரிகளாக அவை அவரிலிருந்து உதிர்பவை. தன் கலையின் மீது அவர் கொண்டிருக்கும் நம்பிக்கையின் சொல் வடிவமெனக்கூட சொல்லலாம்.\nஇவ்வுரையாடல்வழி ஜெயமோகன் தன்னை இரண்டாகப் பகுத்துக் கொள்ளக்கூடியவர் என்பதை உணர்ந்தேன். எழுத்தின்போது அதற்குள்ளான கதாபாத்திரங்களாகிய மாமனிதர்களின் முன் தன்னை அகல்விளக்கு ஏந்தி நிற்கும் பணிவை உடையவ��ாகவே ஆக்கிக்கொள்கிறார். ஆனால், அதற்கு அப்பால் அவர் தன்னை பூரணமான எழுத்தாளனாக முழு நிமிர்வுடன் வாழ்கிறார். சின்னச் சின்ன சில்லறை வம்புகளுக்கும், சிக்கல்களுக்கும் மிக அப்பால் நிற்கக்கூடிய வரலாற்று ஆளுமையாகத் தன்னை உறுதியாக நம்புகிறவர் ஜெயமோகன்.\nஜெயமோகனின் பேச்சின் வழி ஓர் எழுத்தாளனுக்கான வாழ்வும் இரண்டாகவே அமைந்திருக்கிறது என்பதை உணர முடிந்தது. அகம், புறம் என எழுத்தாளர்கள் தங்களை மிகச் சரியாகப் பகுத்தாக வேண்டியது அவசியம். அவர்கள் தங்களைத் தங்களுக்குள்ளாக உணரும் நிலையிலிருந்து புற வாழ்வின் ஒத்திசைவுக்காக வேறொருவராக இருத்தல் அவசியமாகிறது. வாழ்வில் அத்தனை மணித்துளிகளையும் எழுத்தாளனாகவே கடத்துதல் என்பது சாத்தியமற்றது. தன் அகம் சாராத புற வாழ்வில் அவர்கள் எளிமையானவர்கள். அப்படி இருத்தலே சிக்கல் இல்லாத வாழ்வைக் கொடுக்கிறது. ஆனால், அந்த மாற்றம் என்பது எல்லா சமயங்களிலும் கைகூடிவிடுவதில்லை என்பதில்தான் அவர்கள் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தினசரிகளில், சராசரியர்களின் அர்த்தமற்ற செயல்பாடுகளால் வெகு எளிதாகவே எரிச்சலடைபவர்கள் கலைஞர்கள். அடங்காத கொதிப்புநிலை தவிர்க்க முடியாதது. எனவேதான், சாமானியர்களுக்கான மனநிலையை அவர்கள் ஒத்திருப்பதில்லை. அவர்கள் நாமறிந்த மனிதர்களுக்கு மத்தியில் தங்களது நுண்ணுணர்வுகளால், மனதால், கற்பனையால், ஏற்புகளால், மறுப்புகளால் வேறானவர்கள்.\nஒரு கலையின் வடிவமென்பதும் அதன் பேசு பொருள் என்பதும் ஆசிரியனை மீறி அவனைக் கொண்டு தன்னை வடித்துக்கொள்வது என பல ஆண்டுகளாக ஜெயமோகன் சொல்லி வருகிறார். ஒருவகையில் தனது முன்னோடியான சுந்தர ராமசாமியிடம் அவர் முரண்படும் இடமும் இதுதான். அவ்வகையில் வெண்முரசின் வடிவமென்பதும் முடிவு செய்யப்படாத அல்லது சட்டகமற்ற ஒரு கலைவடிவமாகவே அவரால் குறிப்பிடப்படுகிறது. அது பெரும்பாலும் ஆசிரியனால் முன்னமே நிர்ணயம் செய்யப்பட்ட வடிவமல்ல. போர்க்களத்தில் இறங்கும் முன் வீரனுக்குப் பயிற்சியும் போரை நகர்த்திச்செல்லும் உத்தியும் நினைவில் இருக்கும். ஆனால் போரை களத்தின் தீவிரமே தீர்மானிக்கிறது. அப்படி ஒவ்வொரு நாளும் புதிய களத்தில் தன்னை இழுத்துச் செல்லும் புனைவுப்பரி காட்டும் அனுபவம் அவருக்கேகூட புதியவையாகவே இருந��துள்ளன. அப்படி அவரறியாத நிலையில் அவரிலிருந்து எழுந்து வரும் புனைவுகள் விழிப்புநிலை கடந்த கனவுநிலை கொண்டவை. ஆம், ஜெயமோகனின் கனவுகள்கூட கதை கொடுத்திருக்கின்றன. அது இயற்கையுடன் ஊடாடிக்கிடக்கும் இலக்கியத்தின் பேராற்றலை மீள்பதிவு செய்வதாக உள்ளது. அப்படி குரு பூர்ணிமாவில் ஜெயமோகன் அவர்கள் பகிர்ந்துகொண்ட கனவுகள் என்பது சராசரியர்களிலிருந்து விலகி ஒரு தெய்வீகத்தன்மையிலிருப்பதை அறிய முடிந்தது. அப்படி வந்த கனவுகளின் நீட்சியாகவே வெண்முரசின் சில மாயச் சூழல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.\nபுனைவின் கொந்தளிப்புகளுக்குள் சிக்கிக்கொள்ளும் தருணங்களின் அபாய நீட்சி அவர்களின் வாழ்வுக்குமானதாகிறது. குறிப்பிட்ட பகுதிகளை எழுதக்கூடிய தருணங்களில் சாலைக்குச் செல்வதில் இருந்த பயத்தையும் வாகனங்களில் வீழ்ந்து தன்னை மாய்த்துக்கொள்ளத் தூண்டும் தற்கொலை தூண்டல்களையும் அகம்சார் புனைவுவெளியின் கோர நிழல்களாகக் குறிப்பிட்டார் ஜெயமோகன். ஒரு சாதாரணனைப் போலல்லாமால் எழுத்தாளனின் மனக்கொந்தளிப்பு எத்தனை பாதகமானது என்பதை இதைவிட வேறெப்படியும் சொல்லிவிட முடியாது. அது எழுத்தாளன் தன்னைப் முழுமையாகப் பணையம் வைத்து மேற்கொள்ளும் தவநிலை மனதுடன் உலகியல் வாழ்க்கைக்குள் நுழைகையில் உண்டாகும் முரண் வடிவம் என்றே எண்ணிக்கொண்டேன். களைத்து எழக்கூடிய கனவுகளும், நீள் திகைப்புகளும், மனக் கொந்தளிப்புகளும் குடிப்பழக்கமுள்ள ஒருவனையோ, தனிமையிலிருப்பவனையோ மிக எளிதில் முழுப் பைத்தியமாக்கக்கூடியவை. பல நேரங்களில் நம்மில் பலரின் மனச் சோர்வை போக்கக்கூடிய களங்களை அமைத்துத் தரும் இலக்கியம் அழிசக்தியாக மாறுமா என உள்ளூர தீராத குழப்பம் வந்துபோகிறது. அதற்கான முன்னுதாரணங்களும் இருக்கையில், இயற்கையாகிய அன்னைக்கு எப்போதுமே இருநிலையிலான படிமங்கள் இருப்பதை நம்மால் விவாதிக்கவோ மறுக்கவோ முடியாததுபோல இதையும் அப்படியே ஏற்றாக வேண்டியுள்ளது.\nமகாபாரதத்தில் ஒரு பாத்திரமாகி வரும் வியாசரைப் போல ஜெயமோகன் தன்னை வெண்முரசில் யாதொரு பாத்திரமாகவும் இணைக்கவில்லை. வெண்முரசில் தனது கைகள் தெரியாத அளவே அவரது பங்கேற்பு அமைந்திருக்கிறது. பொதுவாகச் சிறு சிறு துணைப் பாத்திரங்களினூடாகவே தனது குரலை ஜெயமோகன் இப்படைப்பில் முன்��ைத்திருக்கிறார். மற்றதில் இல்லாத எது இதில் இருக்கிறது என்ற கேள்விகளினூடே அவர் தன்னையும் தனது தனிச்சிறப்புகளையும் பாத்திரங்களுக்குள் ஏற்றி வைத்திருப்பதாகச் சொல்கிறார். எதிர்காலத்தில் வெண்முரசு இன்னொரு பதிப்பானால் அதில் ஜெயமோகன் இணைக்கப்படலாமா என்ற வாசகக் கேள்விக்கு அவரின் பதில் ஒரு சிறு புன்னகைக் கீற்றாக மட்டுமே அமைந்திருந்தது.\nஇப்பெரும் படைப்பை எழுதி முடித்த பிறகு ஏற்பட்டிருக்கும் இவ்வாழ்வு குறித்தான நிறைவினை அவர் இனி இருத்தலின் பால் இருக்கும் அர்த்தமின்மையாகவும் சேர்த்தே குறிப்பிடுகிறார். தான் படைக்கப்பட்டதற்கான பலன் அல்லது பிறவி நோக்கம் அடைந்தாகிவிட்ட சூழலில் இனி தான் இல்லாத காலங்களில் தான் பேசப்படுவதைப் பற்றிய எந்தச் சிந்தனையும் அவருக்கில்லை.\nஇந்த வெண்முரசு அவர் தன்னைக் கண்டையும் பொருட்டே எழுதப்பட்டுள்ளது. தன்னைத் தேடி அடையும் வார்த்தைகளாலான தவம். ஜெயமோகன் அவர்கள் தனது வரலாற்றையும், ஆழ்மனதையும், மூதாதையர்களையும் தொடர்ச்சியாக தனக்கானதொரு மொழியையும் கண்டடைந்திருக்கிறார். இறுதியில் அதையே தனதடைதலெனவும் சொல்லி ஒரு கலையினால் அடைந்திருக்கும் பற்றற்ற நிலையையும் உரையில் சொல்கிறார்.\nவெண்முரசின் மூலம் ஜெயமோகனென்ற பெரும் ஆளுமையில் ஏற்பட்டிருக்கும் சிந்தனை மாற்றங்கள் அல்லது இந்த வாழ்வின் சூட்சமப் பகுதிகளின் மீதான பார்வை மாற்றமும் அறியப்பட வேண்டியவை. மறுப்பிறப்பு சார்ந்து இன்று நாம் மீள மீள பேசியும் யாரொருவரின் பதிலிலும் திருப்தியடையாத தன்மைக் கொண்டிருக்கிறோம். தன் பணியினால் முழுமை நிலையில் உணரும் ஆசானாகிய அவர் இந்த வெண்முரசுக்குப் பின் மறுப்பிறப்பு இருப்பதாக தன் நம்பிக்கையை ஒரு உறுதியான அறிதலாக முன்வைத்தார். அப்படித் தன் அறிதலை யாரும் நம்ப வேண்டியது அவசியமில்லை என சொல்லி அதனைக் அப்படியே கடந்துசென்றிருந்தார். ஆற்றல் அழியாதது அது உருமாறும் என்ற நம்பிக்கை மாற்றமும் அவருக்கு வெண்முரசால் நிகழ்ந்திருப்பது. அது இலக்கியத்தை இன்னும் இன்னும் ஆச்சரியத்தோடே பார்த்து பிரமிக்க வைக்கிறது.\nஅவர் இதில் அடைந்திருக்கும் அத்தனை நிறைவுக்குப் பின்னும் அதே நிகர் அளவு கொந்தளிப்பும் வெறுமையும் சூழ்ந்திருக்கிறது. வாழ்வில் ஒரு எழுத்தாளன் தன் புனைவினூடே க���்டடையக்கூடிய நிகரற்ற ஒரு நிறைவானது வெறுமையின் நிழலென புரிந்துகொள்கிறேன். இந்த குரு பூர்ணிமாவில் நான் ஜெயமோகனிடம் புனைவுக் களத்தில் நின்று ஆடி நிகரற்ற சாதனை புரிந்த களைப்போ, அல்லது சாதித்தத் துள்ளலோ பார்க்கவியலவில்லை. அவரிடம் காண முடிந்ததெல்லாம் தளும்பாத நிறைவின் பேரொளி மட்டுமே. இந்த வாழ்வுக்குண்டான பலனைத் தனது பிறப்புக்குண்டான அர்த்தத்தைப் பிரக்ஞையோடே அடைந்துவிட்டதன் பொருட்டு ஏற்படும் நிகரற்ற நிறைவு அது. ஆனால், அந்த முற்றான நிறைவில் நின்றுகொண்டிருக்கும் அவருக்கு இனி செல்லும் திசைகளென்பது அர்த்தமின்மையால் தொக்கி நிற்பவை.\nகுருபூர்ணிமா சந்திப்பு என்பது வெண்முரசு வாசகர்களின் ஒரு கருத்துக்களமாக அமைந்திருக்கும் அதே சமயம் புதிய வாசகர்களின் நுழை வாசல்களாகவும் அமைந்திருக்கிறது. படைப்பு என்பது ஒரு போட்டியல்ல. இன்னொருவரோடு செய்யும் ஒப்பீடு அல்ல. புகழை அடைய எடுத்துக்கொள்ளும் பாதையும் அல்ல. அது முதலில் எழுத்தாளன் தனக்குள் செய்யும் ஒரு தேடல். ஜெயமோகன் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் புத்தனுக்கு தவம் எப்படியோ அப்படியே எழுத்து ஓர் இலக்கியவாதிக்குத் திகழ்கிறது.\n← ஜெயமோகனின் நூறு சிறுகதைகள்\nவெண்முரசு: ஒரு தன்னுரை →\n2 comments for “குருபூர்ணிமா: கலையும் வாழ்வும்”\nஓர் அழகிய கவித்துவமானக்கட்டுரை கண்களை ஈரமாக்கிவிட்டது .\nமாபெரும் படைப்பாளியின் தவ வலிமை வெண்முரசு.\nஆழ் உள்ளத்திலிருந்து எழுந்த வரிகள் பவித்ரா .ஆசானை குருவாக அடைந்தது நற்பேறு என நீங்கள் சொல்கீர்கள் என்றே உணருகிறேன் .\n//இந்த குரு பூர்ணிமாவில் நான் ஜெயமோகனிடம் புனைவுக் களத்தில் நின்று ஆடி நிகரற்ற சாதனை புரிந்த களைப்போ, அல்லது சாதித்தத் துள்ளலோ பார்க்கவியலவில்லை//\nநிறை குடம் தழும்பாது என சொல்வார்கள் .\nநல்ல கட்டுரை ,வாழ்த்துக்களும் நன்றியும் .\nஇதழ் 127 – ஜனவரி 2021\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijaymahendran.blogspot.com/2010/01/", "date_download": "2021-01-28T05:51:46Z", "digest": "sha1:I7NPR2H5WSBYDZFNQFQSPQB7GGNSJQNR", "length": 81984, "nlines": 324, "source_domain": "vijaymahendran.blogspot.com", "title": "விஜய் மகேந்திரன்: January 2010", "raw_content": "\nகதை சொல்லும் ஆர்வம் பள்ளிப்பருவம் முதலே எனக்கிருந்தது. கண்ட கதைகள், கேட்ட கதைகள், பார்த்த சினிமாப் படங்களின் கதைகள் என எதையும் சுவாரசியமாக சொல்லும் பழக்கம் இருந்தாலும், அதில் புதிதாக இரண்டு, மூன்று சம்பவங்கள் சேர்த்து சொல்வதில் மயங்கி பெரிய நண்பர்கள் கூட்டம் என்னுடன் இருந்தது. இது கல்லூரி வரை தொடர்ந்தது. பின்னால் எழுதவும் ஆரம்பித்தேன்.\nஎனது வாசிப்பு பழக்கம் விரிவடைய எனது அப்பா D.சிவஞானம் பொன்ராஜ் அவர்கள்தான் காரணம். அஞ்சல்துறை அதிகாரியாக இருந்த அவரை நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஊர் மாற்றுவார்கள். இப்படியாக இந்தியா முழுவதும் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. எந்த ஊர் சென்றாலும் நூலகத்தில் சேர்ந்து நல்ல புத்தகங்களை எடுத்து வந்து விடுவார்.\nஆனால் சென்னையில்தான் ஒருவித மாநகரத்தனிமையை உணர்ந்தேன். தீவிரமாக கதைகள் எழுதத் துவங்கியதும் இங்கு வந்த பிறகுதான். சென்னைக்கு வந்த புதிதில் இலக்கிய நண்பர்கள் நிறைய இருந்தனர். இப்போது அவர்களில் ஒன்றிரண்டு பேர்களைத் தவிர மற்றவர்கள் லௌகீக வாழ்க்கையில் மட்டும் ஈடுபட்டு வருகின்றனர். பலருக்கு வாசிப்பு பழக்கம் கூட நின்று போய் இருக்கிறது.\nஇயக்குநர் மீரா கதிரவன் சிறந்த புத்தகங்களைக் கொடுத்தும் நல்ல சினிமாக்களைப் பற்றி பேசியும் என் மனநிலையை வெகுவாக மாற்றியவர். இன்று எனக்கிருக்கும் நண்பர்களில் பலரும் அவர் அறிமுகப்படுத்தியவர்களே. இந்த தொகுப்பு வரும் நேரத்தில் அவருக்கு என்னுடைய நன்றி.\nமேலும் இக்கதைகள் இதழ்களில் வெளிவந்த போது விஸ்வாமித்திரன், புதுகை சஞ்சீவி, சுரேஷ் மான்யா, ஆங்கரை பைரவி, தி.ஜா.பாண்டியராஜ், வீரமணி, கணேசகுமாரன், ச.முத்துவேல், செல்வ.புவியரசன், நரன், என்.ஸ்ரீராம் போன்ற நண்பர்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொண்டனர்.\nஎன்னுடைய கதைகளை எங்காவது படிக்க நேர்ந்தால் கேட்காமலேயே நேர்மையான அபிப்ராயம் சொல்லுபவர் மதிப்பிற்குரிய நாஞ்சில்நாடன் அவர்கள்.\nசுப்ரபாரதிமணியன் அவர்களை காலம் தாழ்த்தி சந்தித்தாலும், அவர் என் மீது கொண்டிருக்கும் அக்கறையும், அன்பும் சொல்லில் முடியாதது.\nசுப்ரபாரதிமணியன் அவர்களை காலம் தாழ்த்தி சந்தித்தாலும், அவர் என் மீது கொண்டிருக்கும் அக்கறையும், அன்பும் சொல்லில் முடியாதது.\nஎன் அப்பாவின் நண்பராக அறிமுகம் ஆனாலும், எனக்கும் நண்பராக இருந்து அனுபவ வெளிகளை பகிர்ந்து கொள்பவர் நா.விச்வநாதன்.\nநண்பர் அன்பு, சென்னைக்கு வந்த புதிதில் இருந்து, பெரிய புத்தகங்கள் பலவற்றைக் கொடுத்து உதவியிருக்கிறார். பல விஷயங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இத்தொகுப்பு வெளிவருவதற்கு சந்தோஷப்படும் முதல் நபரும் அவர்தான்.\nநண்பர் பொன்.வாசுதேவன் இந்த கதைகளை ஒருங்கிணைத்து கணிணி தட்டச்சு பிரதி எடுத்துக் கொடுத்து உதவியிருக்கிறார். இறுதி நேரத்தில் அவர் செய்த உதவி மறக்க முடியாதது. அவருக்கு நன்றி.\nஇக்கதைகளை வெளியிட்ட இதழ்களான உயிர் எழுத்து, அம்ருதா, கனவு, நவீன விருட்சம், உயிரோசை.காம், யுகமாயினி, அகநாழிகை, கணையாழி, உன்னதம் ஆகியவற்றுக்கும் எனது நன்றி.\nநண்பர் மனுஷ்யபுத்திரன் இல்லாம் இந்தத் தொகுப்பு சாத்தியமில்லை. சிறுகதைகளை பல பதிப்பகங்கள் வெளியிடுவதை நிறுத்தி வரும் சூழலில் அவரின் ஆர்வம் அளப்பரியது. வெளியிடும் உயிர்மை பதிப்பகத்திற்கும் எனது நன்றிகள்.\nஒரு கதையும், ஒவ்வொரு கதையும் எம்.ஜி சுரேஷ்\nஒரு கதையும், ஒவ்வொரு கதையும்\nதனித்துவமான எழுத்தாளர்.அவருடைய புதிய சிறுகதை தொகுப்பு ''அவந்திகாவின் தற்கொலைக்கு ஆறு காரணங்கள்''.அடையாளம் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது.அதில் எனக்கு\nஒன்றை அவர் அனுமதி பெற்று இங்கு\nமுதலில் இங்குதான் பிரசுரம் ஆகிறது.m .g .சுரேஷ் அவர்களுக்கு நன்றி.\nகதை எழுதுவது என் தொழில்களில் ஒன்று. சினிமா கதை விவாதங்களில் கலந்து கொள்வது; ஆங்கில, தெலுங்கு இந்திப் படங்களுக்கு டப்பிங் வசனம் எழுதுவது; பெண்கள் அந்த மூன்று தினங்களில் அணியும் சமாச்சாரங்களைப் புகழ்ந்து விளம்பர வாசகங்கள் எழுதுவது ஆகியன எனது பிற தொழில்கள். பண நெருக்கடி வரும் சமயங்களில் பெரிய பதிப்பகங்களுக்குப் போய் அவர்கள் வெளியிடும் புத்தகங்களுக்குப்(உடலுறவில் பெண்டாட்டியைத் திருப்தி செய்வது எப்படி, ஜோசியம் கற்றுக் கொள்ளுங்கள், வாஸ்து பார்ப்பது எப்படி, ஜோசியம் கற்றுக் கொள்ளுங்கள், வாஸ்து பார்ப்பது எப்படி) பிழை திருத்தித் தருவதும் உண���டு. எது எப்படி இருந்தாலும் அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளன். எழுத்தாளன் என்பது ஓல்ட் ஃபேஷன். இப்போதெல்லாம் எழுத்தாளனைக் கதை சொல்லி என்கிறார்கள். அதன்படி பார்த்தால், நான் ஒரு கதை சொல்லி.(வாயால் கதை சொல்பவர்களைத்தான் கதைசொல்லி என்று சொல்ல வேண்டும். கையால் எழுதுபவர்களை கதை எழுதி என்றுதான் சொல்ல வேண்டும் என்பார் நண்பர் ரம்ஜான்.(அவர் பெயர் ஜான் மட்டுமே. ரம் பிரியர் என்பதால், அவருக்கு நாங்கள் வைத்த செல்லப் பெயர் ரம்ஜான்.) எனவே, கம்ப்யூட்டரில் கதை எழுதும் என்னை – கதை சொல்லி அல்லது கதை எழுதி – இந்த இரண்டில், ஒரு வேளை கதை தட்டியோ) பிழை திருத்தித் தருவதும் உண்டு. எது எப்படி இருந்தாலும் அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளன். எழுத்தாளன் என்பது ஓல்ட் ஃபேஷன். இப்போதெல்லாம் எழுத்தாளனைக் கதை சொல்லி என்கிறார்கள். அதன்படி பார்த்தால், நான் ஒரு கதை சொல்லி.(வாயால் கதை சொல்பவர்களைத்தான் கதைசொல்லி என்று சொல்ல வேண்டும். கையால் எழுதுபவர்களை கதை எழுதி என்றுதான் சொல்ல வேண்டும் என்பார் நண்பர் ரம்ஜான்.(அவர் பெயர் ஜான் மட்டுமே. ரம் பிரியர் என்பதால், அவருக்கு நாங்கள் வைத்த செல்லப் பெயர் ரம்ஜான்.) எனவே, கம்ப்யூட்டரில் கதை எழுதும் என்னை – கதை சொல்லி அல்லது கதை எழுதி – இந்த இரண்டில், ஒரு வேளை கதை தட்டியோ -எந்த வகைமைக்குள் சேர்க்க வேண்டும் என்கிற பிரச்சனையை நண்பர் ரம்ஜானுக்கும் வாசகர்களுக்கும் விட்டு விடுகிறேன். அந்தப் பஞ்சாயத்து ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது கதைக்கு வருவோம்.\nஎன்னுடைய கணிணியில் கதையை எழுத (தட்ட\nஅவசர அவசரமாக, பாத்ரூம் போவதற்காக காரிடாரைக் கடந்த என் இடது புறத் தோளில் கெல்லி ஹூ இடித்துக் கொண்டு ஸாரி சொன்னாள். நானும் பதிலுக்குப் ஸாரி என்றேன். பிடித்தமான விஷயத்துக்கு ஸாரி சொல்வதில் எனக்கு உடன்பாடில்லைதான். ஆனாலும், வேறு வழியில்லை. ஒரு பெண் மேல் இடித்த பிறகு ஸாரி சொல்ல வேண்டும் என்பது பண்பாடு. எனவே எனது பண்பாட்டுக் கடமையை நிறைவேற்றினேன். இதுவே வேறு ஒரு சந்தர்ப்பம் என்றால் அவள் என் மேல் இடித்ததற்கு பரவசப் பட்டு அதே நினைவில் மூழ்கி மிதப்பேன். துரதிருஷ்டவசமாக இன்றைக்கு நான் அத்தகைய மன நிலையில் இல்லை. கைத்துப் போன மன நிலையில் இருந்தேன். அப்படிப்பட்ட மன நிலையிலும் அப்போதுதான் கவனித்தேன். அவள் மட்டும் என் மேல் இடிக்கவில்லை; கூடவே சேர்ந்து அவள் வாசனையும்தான். அந்தப் பெயர் தெரியாத வாசனைத் திரவியம் முகர்பவர்களை மயக்க வைப்பதாக இருந்தது. வழக்கமாக என்னை மயக்கும் அந்த மணம் இன்று எரிச்சலூட்டுவதாக இருந்தது. அந்த எரிச்சலையும் மீறி அவளது பளிங்கு போன்ற சருமம் என்னை மயக்கவே செய்தது. சதா துடைத்துத் துடைத்து வைக்கப்படும் செலுலாய்ட் பொம்மையைப் போல் பளிச்சிடும் கெல்லி இனிமையாக நறுமணம் வீசுவாள். இவள் மட்டுமல்ல, சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான சீனத்து இளம் பெண்கள் இனிய நறுமணம் வீசுபவர்களாக இருக்கிறார்கள். அதிருக்கட்டும்; நான் கெல்லி மேல் இடிப்பது தினமும் ஒரு தடவையாவது நடந்து விடுகிறது. ஒன்று நான் அவள் மேல் இடித்து விடுவேன்; அல்லது அவள் என் மேல் இடித்து விடுவாள். இது ஒரு வரம் போல (சாபமோ) நடக்கிறது. இதற்கான காரணங்களாக சிலவற்றை என்னால் சொல்ல முடியும்.\n1. அவளது இருக்கையும் எனது இருக்கையும் ஒரே வரிசையில் அடுத்தடுத்து இருப்பது.\n2. அவள் மேல் இடிக்க மாட்டோமா என்று என் மனத்தின் ஆழத்தில் புதைந்திருக்கும் ‘இத்’ தூண்டுதல் தருவது.\n3. சக ஆண்கள் மேல் இடித்து விடுவோமோ என்ற அச்சமின்றி சுதந்திரமாக வளைய வரும் சீனப் பெண்களுக்கேயுரிய இயல்பான தன்மையுடன் அவள் திரிவது.\nமேற்கண்ட காரணங்களில் ஏதோ ஒன்றோ அல்லது எல்லாமுமோ சேர்ந்து இம்மாதிரி நிகழ்ந்து விடுகிறது.\n‘என்ன சுகு, இன்றைக்கு முழுவதும் உன்னைப் பார்க்கவே முடியவில்லை ரொம்ப பிஸியா\n‘என்ன இது, சுவாரஸ்யமில்லாமல் பேசுகிறாய்\n‘இனி வாழ்க்கையில் சுவாரஸ்யத்துக்கு என்ன இருக்கிறது\nஅவள் முகம் மாறியது. ‘ஏன் என்ன ஆச்சு நேற்று கூட நன்றாகத்தானே இருந்தாய் நேற்று கூட நன்றாகத்தானே இருந்தாய்\n‘உண்மைதான்; நேற்று மாலை ஏழு மணி வரை நன்றாகத்தான் இருந்தேன்...’\n‘அப்புறம் என் மன நிம்மதியை இழந்து விட்டேன்’\nஒரு கணம் யோசித்து விட்டு அவள் கலவரமில்லாமல், அமைதியாக என்னிடம் கேட்டாள்.\n‘நீ நேற்று எஸ்பிளனேட் வந்திருந்தாயா\n‘ஓ தட் ஈஸ் தி ரீஸன்’\nஅவள் எவ்வித முகபாவமுமின்றி அமைதியாக நின்றாள்.\nகெல்லி விஷேசமான பெண். வழக்கமான சீனப் பெண்களைப் போலன்றி இவள் நல்ல மூக்கும், விரிந்த பெரிய கண்களும் கொண்டவள். சதைப் பிடிப்பான உடல் வாகு கொண்டவள் என்பது கூடுதல் போனஸ். ஒரு வேளை கெல்லியின் மீதான் எனது ஈர்ப்புக்கு இவை காரணங்களாக இருக்கலாம். ஈர்க்குச்சி போன்ற பெண்கள் எனக்குள் தூண்டுதல் நிகழ்த்துவதில்லை.\nகெமிகல் டெக்னாலஜியில் பி.டெக். தேறி, இண்டர்வியூக்கள் எனப்படும் பரமபதத்து ஏணிகளில் ஏறி, நியமன உத்தரவு மறுக்கப்படும் பாம்புகளில் இறங்கி, ஒரு வழியாக ஸ்பிக்னோலி எனப்படும் கம்பெனியில் சேர்ந்து இரண்டு வருடம் குப்பை கொட்டிவிட்டு, ஒரு நம்ப முடியாத தினத்தில் ஒரு சிங்கப்பூர் கம்பெனியில் வேலை வாய்த்து இங்கே வந்து சேர்ந்தேன். கெமிகல் எஞ்சினீயர் என்ற பதவி, அதன் பின்னொட்டாக ஃப்ளாட், கார், செல்ஃபோன் போன்ற வசதிகள், கிரடிட் கார்ட், டாப் கார்ட் போன்ற பல வண்ண அட்டைகள் என்னைக் கண்டடைந்தன.\nஇதற்கு முன் நான் வேலை செய்த கம்பெனியில் ஒரு வித ரசாயனப் பூச்சு திரவத்தைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள் என்றால் இங்கே இந்தக் கம்பெனியில் வேறு விதமான ரசாயனப் பூச்சு\nதிரவத்தைத் தயார் செய்கிறார்கள். பழைய கம்பெனியில், அமிலம் சேமிக்கப்படும் ராட்சத டேங்குகளில், அமிலம் அரிக்காமலிருப்பதற்காக\nஉபயோகப்படுத்தப் படும் திரவத்தைத் தயார் செய்தார்கள். இப்போது நான் பணிபுரியும் ஹூ அண்ட் கோ நிறுவனத்தில்(இந்த ஹூவுக்கும் கெல்லி ஹூவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இந்த ஒற்றுமை தற்செயலானதே.) கணிணியில் பயன்படுத்தப்படும் குறுந்தகடுகளில் பூசப்படும் திரவத்தைத் தயார் செய்கிறார்கள். இதெல்லாம் கொட்டாவி வரவைக்கும் செய்திகள். தவிரவும், இவை கதையை விட்டு விலகிப் போகும் விஷயங்கள். எனவே, நாம் இவற்றிலிருந்து தப்பித்து, கதைக்குள் பிரவேசிப்பது நல்லது என்று படுகிறது.\nமுதலில் கெல்லியைப் பற்றி. என்னுடைய கம்பெனியில் பலர் வேலை செய்கிறார்கள்; பொறியியலாளர்கள்; தொழிலாளர்கள், மேஸ்திரிகள் என்று. கெல்லியும் அவர்களில் ஒருத்தி. எங்கள் கம்பெனி ஜி.எம்.முக்கு அந்தரங்க உதவியாளராக இருக்கிறாள். அவருக்கு வரும் தொலைபேசிகளுக்குப் பதில் சொல்வது; கடிதங்களுக்குப் பதில் போடுவது; ஜி.எம்.முக்குக் காபி குடிக்க வேண்டும் போல் தோன்றினாலும், தோன்றாவிட்டாலும் காபி போட்டுக் கொடுப்பது போன்றவை அவள் வேலைகள். இது தவிர, மலேஷியன் ஏர்-லைன்ஸ் விளம்பரத்தில் வரும் விமானப் பணிப்பெண் போல மயக்கும் புன்னகை புரிவாள். இது அவளுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளில் ஒன்றா என்று எ��க்குத் தெரியாது.\nஅவளை முதன் முதலில் நான் பார்த்தபோது இதே மயக்கும் புன்னகையுடன்தான் என்னை அவள் எதிர் கொண்டாள். அப்போது பணியில் சேரும் நிமித்தம் ஹூ அண்ட் கோவுக்கு வந்திருந்தேன். நெற்றியில் வியர்வைத்துளிகள்; கையில் நியமன உத்தரவு; மனம் நிறைய பதற்றம் என்று வரவேற்பறையில் உட்கார்ந்திருந்த என்னைத் தற்செயலாகப் பார்த்தபடி நடந்தாள். அப்போது அவள் உதடுகள் புன்னகைத்தபடி இருந்தன. அது எனக்கான புன்னகையா அல்லது வேறு யாருக்கோ செலவழித்தது போக எஞ்சிய புன்னகையின் மிச்சமா என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை. அந்த நொடியில் நான் அவள் வயப்பட்டேன். அது ஒரு வகை ஈர்ப்பு. அதற்குப் பெயரிட முடியாது. ஒரு பெண்ணை வெறியுடன் சுவரில் வைத்து அழுத்தி, அவள் வியர்வைப் பிசுபிசுப்பை உணர்ந்தபடி இயங்குவதற்கு எதிரானது. முடிவு என்னவோ அதுதான் என்றாலும் இந்த ஆரம்பம் வித்தியாசமானது. இந்த வஸ்துக்குத்தான் புனிதம், மேன்மை, லொட்டு, லொஸ்கு என்றெல்லாம் லேபிள் ஒட்டி ஜல்லியடிக்கிறார்கள். இது மனிதக் காதல் அல்ல; அதையும் தாண்டி புனிதமானது என்று சொல்லி பயமுறுத்துகிறார்கள். நிற்க. முதலில் வலது புறத்திலிருந்து இடது புறமாகப் போன கெல்லி, பின்பு இடது புறத்திலிருந்து வலது புறமாகப் போகும் போது என்னைப் பார்த்தாள். என்னருகே வந்து பிரேத்தியேக மாகச் சிரித்தாள். நான் ஏன் அங்கே வந்திருக்கிறேன், எனக்கு என்ன வேண்டும் என்று விசாரித்தாள். நான் பதில் சொன்னதும், ‘ஓ யூ ஆர் அவர் நியூ எஞ்சினீயர்; வெல்கம்’ என்றாள். ப்ரூஸ் லீயின் படங்களில் வரும் குங்ஃபூ ஆசானைப் போல் தோற்றமளித்த ஒரு சீனரை ஜி.எம் என்று அறிமுகப் படுத்தினாள். அவர் சீனமொழி உச்சரிப்பில் ஆங்கிலம் பேசினார். சுகுமார் என்ற என் பெயரை சூ-கூ-மார் என்று சீன பாணியில் உச்சரித்தார். நைஸ் நேம் என்று பாராட்டவும் செய்தார். அறிமுகம் முடிந்ததும் கெல்லி என்னை எனது கேபினுக்கு அழைத்துப் போனாள். அது விமானத்தில் இருக்கும் பைலட்டின் கேபின் போல் இருந்தது. ஏகப்பட்ட மீட்டர்கள், வண்ண வண்ண பல்புகள், பல தினுசுகளில் பட்டன்கள் என்று தடபுடலாக இருந்தது.கொஞ்ச நேரம் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருந்தது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிடிபட ஆரம்பித்தது. அதற்குள் ஒரு வாரம் ஆகி இருந்தது. அந்த ஒரு வார காலத்தில் நானும் கெல்லியும் காஃபி ஷாப், விவோ சிடி, லிட்டில் இந்தியா போன்ற பிராந்தியங்களில் சுற்றித் திரியும் அளவுக்கு நண்பர்களாகி விட்டோம். மாசி லாமெக், மீன் உருண்டை போன்ற சீன உணவு வகைகளை எனக்கு அறிமுகப் படுத்திவளும் அவளே. எல்லாம் நல்லபடியாகத்தான் நடந்து கொண்டிருந்தது, அந்த மோசமான தினம் வரும் வரையில். அந்த மோசமான தினத்தில் வானம் தூறிக் கொண்டிருந்தது. கெல்லி மிகக் கவர்ச்சிகரமான உடையில் இருந்தாள். புது லிப்ஸ்டிக் அவள் உதடுகளை அடிக்கோடிட்டுக் காட்டி வசீகரித்தது. நான் பலவீனம் அடைந்த தருணங்களில் அதுவும் ஒன்று. அந்தத் தருணத்தில் நான் அவளைக் காதலிப்பதாகச் சொன்னேன். அதற்கு அவள் எந்த எதிர் வினையும் காட்டவில்லை. புன்னகை மட்டுமே புரிந்தாள். எனக்கு என்னமோ போல் இருந்தது. அவளுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா என்றும் கேட்டேன். அதற்கு அவள் பதிலேதும் சொல்லவில்லை.எனக்கு ஏதாவது விடை கிடைக்கவேண்டும் போல் இருந்தது. ஆம்/இல்லை; உண்டு/கிடையாது; இப்படி ஏதாவது.ஆனால், அவள் அதைப் பற்றிக் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. வெளியே தூறிக் கொண்டிருந்த மழையைப் பார்த்து விட்டு, ‘இது எப்போது நிற்கும் என்று தெரியவில்லையே’ என்று மட்டும் சொன்னாள். இது எனது கேள்விக்கான பதில் இல்லை என்பது எனக்கும் தெரியும் அவளுக்கும் தெரியும்.\nவாசலில் யாரோ காலிங் பெல்லை அழுத்துகிறார்கள். எனவே, கதை இந்த இடத்தில் அறுபடுகிறது. இதுவரை தட்டச்சு செய்தவற்றை கண்ட்ரோல்+எஸ் பட்டன்களை அழுத்தி சேவ் செய்து விட்டு, வாசலை நோக்கி எழுந்து போகிறேன். வாசலில் நிற்பது யாராக இருக்கும் யோசித்தபடி போகிறேன். சட்டென்று பிடிபடவில்லை. கதவைத் திறந்தால் வாசலில் கூரியர் பையன் நிற்கிறான். இரண்டு கவர்களை நீட்டுகிறான். ஒன்று சன்னமான கவர். ஒரு பிரபல வாரப் பத்திரிகையிலிருந்து வந்திருந்தது. கதை கட்டுரை ஏதேனும் கோரி வந்த கடிதமாக இருக்கலாம். அல்லது ஏற்கெனெவே பிரசுரமான எழுத்துக்கான சன்மானமாக இருக்கலாம். அடுத்தது ஒரு கால் கிலோ எடை மதிக்கத்தக்க பொருள்; அனேகமாக ஒரு புத்தகமாக இருக்கலாம். என்னுடைய மதிப்புரை கோரி அனுப்பப்பட்டிருக்கலாம். கூரியர் பையன் நீட்டிய காகிதத்தில் கையெழுத்திட்டு அனுப்பி விட்டு கவர்களைப் பிரித்தபடி உள்ளே நடந்தேன். சன்னமான கவரில் ஐநூறு ரூபாய்க���கான செக்கும், கால் கிலோ எடை மதிக்கத்தக்க கவரில் ஒரு புத்தகமும் இருந்தன. அது ஒரு கவிதைப் புத்தகம். கவிதை நூறு கிராமும், இளம் பெண்களின் அரை நிர்வாணப் படங்கள் நூற்றைம்பது கிராமும் இருந்தன. ‘என் எச்சிலில் உன் வாசனை’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது. லேசாகப் புரட்டிப் பார்த்தேன். காம ஜுரத்தில் பிதற்றப்பட்ட வரிகளாக அவை இருந்தன.\n‘ கண்ணே, உன் ஞாபகங்களாய்\n‘கொழுந்து விட்டு எரியும் அடுப்பல்லவா\nநீ – அதில் நுழைந்து தகிக்கத் துடிக்கும்\nஎன்ற ரீதியில் கவிதைகள் எழுதப் பட்டிருந்தன. இந்தக் கவிஞர் யாராவது ஒரு பெண்ணிடம் உடலுறவு கொள்ள முடிந்திருந்தால், இவ்வளவு கவிதைகளை எழுதி இருக்க மாட்டாரோ என்று தோன்றியது. செக்கையும், கவிதைத் தொகுப்பையும் டேபிளின் மேல் வைத்தேன். டேபிள் மீதிருந்த ஜக்கிலிருந்து ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தேன். பின்பு விட்ட இடத்திலிருந்து கதையைத் தொடர கணிணியை நோக்கி நகர்ந்தேன்.\nகெல்லியின் தாத்தா சாங் ஹூ சீனாவில் பிறந்து வ்ளர்ந்தவர். கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளரான அவர் சியாங் கே ஷேக்கின் அபிமானி. மா சே துங் ஆட்சிக்கு வந்த போது , கம்யூனிஸத்தின் நெருக்கடி தாங்காமல் சீனாவை விட்டு ஓடியவர்களுள் அவரும் ஒருவர். தைவானுக்குள் நுழைந்து, அங்கிருந்து மெள்ள நகர்ந்து, மலேசியாவுக்குள் ஊடுருவி, மலேசியாவில் கொஞ்சகாலம் குப்பை கொட்டி விட்டு அங்கிருந்து சிஙப்பூர் வந்து சேர்ந்தவர். சிங்கப்பூரில்தான் சாங் ஹூவின் மகன் வாங் ஹூ பிறந்தார். இவர்தான் கெல்லியின் அப்பா. இவர் திடீரென்று ஒரு நாள் லூசி லியூ என்ற கிறிஸ்தவப் பெண்ணை மணக்கும் பொருட்டு அந்த மதத்துக்கு மாறித் தன் பெயரை ஜான் ஹூ என்று மாற்றிக் கொண்டார். ஜான் ஹூவுக்கும் லூசி லியூவுக்கும் பிறந்தவள் தான் கெல்லி ஹு. கெல்லி ஹூவின் தாத்தாவை இப்போதும் பூன் லே பகுதிகளில் பார்க்க முடியும். சென்ற நூற்றாண்டின் நினைவுகளைச் சுமந்து செல்லும் ஆவியைப் போல் அவர் நடமாடிக் கொண்டிருப்பார். எண்பது வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அவர், சீனாவில் கம்யூனிஸம் மட்டும் வராமல் இருந்து, தான் இப்போதும் அங்கேயே இருக்க நேர்ந்திருந்தால் தன் நிலைமையே வேறு; இங்கு இருப்பது போல் மாதச் சம்பளத்துக்கு வேலைக்குப் போக வேண்டியதில்லை. சகல வசதிகளுடன் ஒரு பெரிய பண்ணையாரா�� இருந்திருப்பேன் என்று அடிக்கடி புலம்புவார். சிங்கப்பூர் அரசுத் துறையில் பணியாற்றிய பின் ஓய்வு பெற்ற அவர், தற்போது ஒரு காஃபி ஷாப்பில் பணிபுரிந்து வருகிறார். ஜான் ஹூ படித்து வளர்ந்தது எல்லாம் சிங்கப்பூரில்தான். உலகப்புகழ் பெற்ற சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. படித்து விட்டு யோகோகவா என்ற ஜப்பானிய கம்பெனியில் பெரிய அதிகாரியாக வேலை பார்த்தவர். நல்ல சம்பளத்துடன் இருந்த அவர், ஒரு கெட்ட நாளில் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு சுய தொழில் செய்ய ஆரம்பித்து, இருப்பதை எல்லாம் இழந்து தற்போது வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டிருப்பவர். தனக்குச் சொந்தமான டயோட்டா காரை டாக்ஸியாக மாற்றிக் கொண்டு பகுதி நேர டாக்ஸி டிரைவராகவும் இருந்து வருகிறார்.வாரா வாரம் ம்லேசியாவில் இருக்கும் ஜெண்டிங்குக்குப் போய் சூதாடி விட்டு வருவார். இழந்த செல்வத்தை மீட்கும் முயற்சி. நல்ல வேலையில் இருந்த கணவன் திடீரென்று அதைத் தொலைத்து விட்டுத் திண்டாடுவதில் மனைவி லூசி லியூவுக்கு உடன்பாடில்லை. போதாக் குறைக்கு வாரா வாரம் சூதாட்டம் வேறு. எனவே, அவனிடம் கோபித்துக் கொண்டு போய் அவள் எங்கோ தனியே வசிக்கிறாள். ‘அவள் எங்கே போகப் போகிறாள். பணம் வரட்டும்; என்னிடம் வந்து விடுவாள்’ என்பார் ஜான் ஹூ.\nகெல்லி இரண்டு விதமான வாழ்க்கையைப் பார்த்தவள். அவள் பிறந்த போது சிங்கப்பூரில் வசதியானவர்கள் வாழும் பகுதியில் அவர்கள் குடும்பம் இருந்தது. நான்கு அறைகள் கொண்ட குடியிருப்பில் அவர்கள் குடும்பம் இருந்தது. அவள் குடியிருந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒவ்வொரு ஃப்ளாட்வாசிக்கும் ஒரு கார் இருந்தது.அவளுக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. எப்போதும் அவள் தன் பள்ளிக்குக் காரில்தான் போவாள். பின்னர் திடீரென்று குடும்பம் பொருளாதார இடிபாடுகளில் சிக்கிக் கொண்டது. அப்போது அவள் கல்லூரியில் படிக்கும் தருணத்தில் இருந்தாள். குடும்பம் பொருளாதார வசதியை இழந்து விட்ட்தால் அவள் தனக்குப் பிடித்த எம்.பி.ஏ பொன்ற கோர்ஸ்களில் சேர்ந்து படிக்க முடியாமல் பி.ஏ. வரலாறுதான் படிக்க முடிந்தது. காரிலேயே சுற்றித் திரிந்த அவளுக்கு பஸ்ஸிலும், சைக்கிளிலும் அலைவது சலிப்பூட்டுவதாக இருந்தது. படித்து முடித்ததும் ஓரிரு கம்பெனிகளில் வேலை பார்த்தா���். கடைசியாக, இங்கே வந்து சேர்ந்திருக்கிறாள். அவளுக்குத் தான் பார்க்கும் வேலையில் திருப்தி இல்லை. அந்த வருமானம் அவளது வாழ்க்கை முறைக்குப் போதுமானதாக இல்லை. எனவே வேறு பார்ட் டைம் வேலைக்கும் போகிறாள்.\nமன்னிக்கவும். மீண்டும் காலிங் பெல். இந்தத் தடவை யாராக இருக்கும் என்று யூகிக்க முடியவில்லை. யோசித்தபடியே போய்க் கதவைத் திறந்தால், வாசலில் சாமிநாதன் நின்றிருந்தார். ‘வாங்க சாமிநாதன்’ என்றேன். ‘நான் ஒண்ணும் டிஸ்டர்ப் பண்ணிடலியே’ என்றார் சாமிநாதன். ‘இல்லையே’ என்று பொய் சொன்னேன். ‘ஏதாவது எழுதிக் கொண்டிருந்தீர்களா’ என்றார் சாமிநாதன். ‘இல்லையே’ என்று பொய் சொன்னேன். ‘ஏதாவது எழுதிக் கொண்டிருந்தீர்களா\n‘ஒரு சிறுகதை எழுதிக் கொண்டிருந்தேன்’ சாமிநாதன் என்னிடம் கேட்காமலேயே உள்ளே நுழைந்தார். இயல்பாக வந்து சேரில் உட்கார்ந்து கொண்டார். என் மனம் கெல்லியைப் பற்றிய யோசனையில் இருந்தது.\n‘நாவல் எழுத வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தீர்களே; அது என்ன ஆயிற்று\nசாமிநாதன் ஒரு திரைப்பட உதவி இயக்குனர். தீவிர இலக்கியம் படிக்கும், உலகத் திரைப்படங்கள் பார்க்கும் உதவி இயக்குனர். அவ்வப்போது என்னைப் பார்க்க வருவார். சமீபத்தில் அவர் பார்த்த திரைப்படங்கள் பற்றியும், படித்த கதைகள் பற்றியும் என்னிடம் ஆவலுடன் பகிர்ந்து கொள்வார். மற்ற சமயங்கள் என்றால் பரவாயில்லை. இப்போது எழுதிக் கொண்டிருக்கும் போது அவர் வந்ததில் எனக்கு உடன்பாடு இல்லைதான். என்றாலும் என்ன செய்வது நண்பராகி விட்டாரே. எழுத்து வேலைகளுக்கு மத்தியில் இது போன்ற தொந்தரவுகள் வரத்தான் செய்கின்றன. என்ன செய்வது. கொஞ்ச நேரம் அவருடன் தற்போதைய தமிழ் சினிமா பற்றியும், உலக சினிமா பற்றியும் பேசினேன். கிச்சனில் போய் டீ தயாரித்துக் கொடுத்தேன். ஒரு வழியாக அவர் முகம் கோணாதபடி பேசி அனுப்புவதற்குள் ஒரு மணி நேரம் ஆகி விட்டது. திரும்பவும் கணிணி முன் வந்து உட்கார்ந்த போது சோர்வு தட்டியது.\nஉண்மையில் கெல்லிக்கு என் மேல் பிரியம் இருந்தது என்னவோ வாஸ்தவம். ஆனாலும் எதனாலோ போக்குக் காட்டிக் கொண்டிருந்தாள். ஒரு வேளை நான் ஒரு இந்தியன் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது கிறிஸ்தவன் இல்லை என்பதும் மற்றொரு காரணமாக இருக்கலாம். கெல்லி இதையெல்லாம் பொருட்படுத்தக் கூடிய���ள் இல்லை என்பது அவளிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும். அவளது வாழ்க்கைத் துணையை அவளே தேர்ந்து எடுக்கும் சுதந்திரம் அவளுக்கு இருந்தது. சிங்கப்பூர் பெண்ணியம் போற்றும் நாடு. பெண்களிடம் வாலாட்டுபவர்கள் ஒரு வழி ஆகி விடுவார்கள். இதனால் தான் சிஙப்பூரில் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குக் கூட ஒரு இளம் பெண்ணால் தன்னந்தனியே சாலையில் நடந்து போக முடியும். கெல்லிக்கு உண்மையில் என்னைப் பிடிக்காதிருந்தால், நான் அவளைப் போட்டுத் தொணப்புவதற்கு இன்னேரம் என்னை சிங்கப்பூர் சிறைக்கு அனுப்பி இருக்க முடியும். ஒரு நாள் அவளை ஒரு மூலையில் மடக்கினேன். நான் அவளைக் காதலிப்பதாகவும் என்னை அவளுக்கு மணக்கச் சம்மதம்தானா என்று சொல்லுமாறும் வற்புறுத்தினேன். அவள் சிரித்து மழுப்பினாள்.\n‘பீ சீரியஸ்; சிரித்து மழுப்பாதே’ என்றேன். ‘ப்ளீஸ் கொஞ்சம் பொறுங்களேன்; யோசிக்க எனக்கு டைம் வேண்டும்’ என்றாள். இப்படி அவள் யோசிக்க டைம் கேட்பது மூன்றாவது தடவை என்பதை அவளுக்கு நினைவூட்டினேன். ‘பரவாயில்லை; இன்னொரு தடவைதான் டைம் கொடுங்களேன்’ என்று கொஞ்சலாகச் சொன்னாள்.\nஅதன் பிறகு அவளிடம் நான் இது பற்றிப் பேசுவதை விட்டு விட்டேன்.\nஇனி அவளாக இது பற்றிப் பேசினால் ஒழிய இது தொடர்பாக எதுவும் பேச வேண்டாம் என்பது என் தீர்மானம். அதன் பிறகு நாங்கள் அலுவலக நேரம் போக மீதி நேரங்களில் சிங்கப்பூரைச் சுற்றினோம்.\nபஸ்ஸில், ரயிலில், டாக்ஸிகளில் இருவர் உடல்களும் உரச உரசப் பயணித்தோம். சமயங்களில் அவளுக்குப் பார்ட் டைம் வேலை வரும். அதற்குப் போய் விடுவாள். அது போன்ற தருணங்களில் எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போகும். மறு நாள் வந்து புன்னகைப்பாள். ‘நேற்று என்னை ரொம்ப மிஸ் பண்ணினாயா, ரொம்ப ஸாரி’ என்பாள்.\nஎனக்கு வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறக்கும். ‘அதனால் என்ன, பரவாயில்லை’ என்பேன்.\nஒரு நாள் அது நிகழ்ந்தது. அன்று கெல்லி பார்ட் டைம் வேலைக்குப் போவதாகச் சொல்லி இருந்தாள். என்வே நான் பொழுதைக் கொல்வதற்காக சிஙப்பூர் ஆற்றங்கரையைப் பார்ப்பதற்காக எஸ்பிளனேட் பகுதிக்குச் சென்றேன். சிங்ப்பூரின் உயரமான கட்டிடங்களைப் பார்த்து பிரமித்தபடி சாலையைக் கடக்க முயன்ற என் பார்வை தற்செயலாக சிக்னலில் நின்றிருந்த டாக்ஸியின் மேல் பட்டது. அந்த டேக்ஸியில் ஒரு நடுத்தர வயது மனிதர் உட்கார்ந்திருந்தார். யாரோ ஒரு பெரிய கனவானாக இருக்கக் கூடும். அவருக்குப் பக்கத்தில் ஒரு சீனத்து இளம் பெண் உட்கார்ந்திருந்தாள். அவள் பார்ப்பதற்கு அசப்பில் கெல்லியைப் போலவே இருந்தாள். கொஞ்சம் உற்றுப் பார்த்த பின்புதான் அவள் கெல்லி என்று எனக்கு உறைத்தது. நல்ல வேளையாக அவள் என்னைப் பார்க்கவில்லை. நான் சாலையைக் கடந்த பின் நடைபாதையில் நின்று கொண்டு கெல்லி இருந்த கார் எங்கே போகிறது என்று பார்த்தேன். அது ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலுக்குள் நுழைந்தது. அவள் என்ன பார்ட் டைம் வேலை பார்க்கிறாள் என்பது எனக்குத் தெளிவாகப் புரிந்தது. நான் ஒரு அடி இல்லாக் கிணற்றில் விழுந்து கொண்டிருந்தேன்.\nமறு நாள் அலுவலகத்துக்குப் போனேன். விரக்தியுடன் என் வேலைகளைப் பார்த்தேன். கெல்லி இருந்த திக்கையே திரும்பியும் பார்க்கவில்லை. காலை கழிந்து பிற்பகல் வந்தது. பிற்பகல் கழிந்து மாலையானது. நானும் அவள் இருக்கைக்குப் போகவில்லை; அவளும் என் இருக்கைக்கு வரவில்லை.\nஅப்போதுதான் இந்தக் கதையின் முதல் பத்தியில் நடந்த இடித்துக் கொண்ட நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு நாங்கள் பேசிக் கொண்ட பதினோரு வசனங்களுக்குப் பிறகு வேறு எதுவும் பேசவில்லை. அப்புறம் கொஞ்ச நாட்கள் பேசாமலே இருந்தோம். அப்புறம் ஒரு நாள் மதிய உணவு நேரத்தில் கெல்லியே வந்து என்னிடம் பேசினாள்.\n‘பொய் சொல்கிறாய். கோபம் இல்லாவிட்டால் ஏன் என்னிடம் இத்தனை நாட்கள் பேசாமல் இருந்தாய்\nநான் என்ன பேசுவது என்று தோன்றாமல் மௌனமாக இருந்தேன்.அவளே தொடர்ந்து பேசினாள்.\n‘கல்லூரியில் படிக்கும் போதே எனக்கு எஸ்கார்ட் வேலை வாய்ப்புகள் வந்தன. அந்த வேலை எனக்குத் திரில்லிங்காக இருந்தது.\nவித விதமான பணக்காரர்களுடன் பழகுவது; பல ஹோட்டல்களில் போய் சாப்பிடுவது; தங்குவது எல்லாமே ஒரு ஜாலியாக இருந்தது. அந்தத் தொடர்புதான் இங்கே எனக்கு இந்த வேலை வாங்கிக் கொடுத்தது. உன்னுடைய நட்பு கிடைத்த பின்பு அந்த வேலையில் இருந்த பழைய ஆர்வம் போய் விட்டது. நான் உன் காதலை ஏற்கத் தயங்கியதற்குக் காரணம், ஒரு வேளை எனது பழைய எஸ்கார்ட் வேலை பற்றித் தெரிய வந்தால் உன்னுடைய எதிர் வினை எப்படி இருக்கும் என்று பயந்ததால்தான். இப்போது தெரிந்து விட்டது. நீ ஒரு ஆணாதிக்கவாதி. பெண்ணை ஒரு உடமையாகக் கருதும் ம்னோபாவம் உனக்கு இருக்கிறது. நல்ல வேளை, உன்னைத் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போனது நல்ல விஷயம். தப்பித்தேன்.\nநீ உண்மையில் நல்ல மனிதன் என்றால் என்ன செய்திருக்க வேண்டும் உன் பழைய வாழ்க்கை ஒரு விபத்து. அதை நாம் இருவரும் மறந்து விடுவோம். ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவோம் என்றுதானே சொல்லி இருக்க வேண்டும். அதெல்லாம் உன் புத்திக்குத் தோன்றவில்லையே உன் பழைய வாழ்க்கை ஒரு விபத்து. அதை நாம் இருவரும் மறந்து விடுவோம். ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவோம் என்றுதானே சொல்லி இருக்க வேண்டும். அதெல்லாம் உன் புத்திக்குத் தோன்றவில்லையே உன்னை நல்லவன் என்றல்லவா நினைத்தேன்’ என்று சொல்லும் போது அவள் கண்கள் கலங்கின. அனேகமாக வெடித்து அழுவாள் போல் தோன்றினாள். கீழுதட்டைப் பற்களால் கடித்துத் தன் அழுகையை அடக்கினாள்.\nநான் ஒன்றும் புரியாமல் விழித்தபடி நின்றேன்.\nஇந்த இடத்தில் கதையை முடித்தேன். பின்பு கணிணியை ஆஃப் செய்யாமல் கிச்சனுக்குப் போய் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தேன். பின்பு எழுதிய கதையை ரிப்பேர் செய்வதற்காக மீண்டும் கம்ப்யூட்டர் முன்னால் வந்து அமர்ந்த போது எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.\nகடைசிப் பத்தியைக் கணிணி கீழ்க்கண்டபடி மாற்றி எழுதியிருந்தது:\n…..பொய் சொல்கிறாய். இல்லாவிட்டால் இத்தனை நாட்கள் என்னிடம் ஏன் பேசாமல் இருந்தாய்\nநான் என்ன பேசுவது என்று தோன்றாமல் மௌனமாக இருந்தேன்.\n‘நான் எஸ்கார்ட்டாக வேலை செய்வது உனக்குப் பிடிக்கவில்லைதானே\n‘அது எனக்குத் தெரியும்; அதை எப்படி உன்னிடம் சொல்வது என்றுதான் தயங்கிக் கொண்டிருந்தேன். நல்ல வேளை, நீயே நேரில் பார்த்து விட்டாய். இப்போது எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா\n ஒரு வேளை நான் உன்னை விட்டு ஒதுங்கி விட்டால்\n‘இந்த விஷயம் தெரிந்து நீ என்னை விட்டு ஒதுங்கி விட்டாலும் நல்லதுதான்; ஒதுங்காமல் என்னை ஏற்றுக் கொண்டாலும் நல்லதுதான்; எப்படிப் பார்த்தாலும் நல்ல விஷயம்தான். அதனால்தான் சந்தோஷம் என்று சொன்னேன்’\n‘அதிருக்கட்டும்; நான் சொல்வதைக் கேள்;உன்னை இப்போதும் காதலிக்கவே செய்கிறேன். நீ தொடர்ந்து எஸ்கார்ட்டாக இருப்பதும் இல்லாதிருப்பதும் உன் தனிப்பட்ட விஷயம்; அதில் நான் தலையிட மாட்டேன். எனக்கு நீ வேண்டும்; அது போதும்’என்றேன் நான்.\nஅதைக் கேட்டு அவள் சிரித்தாள். என் கன்னத்தில் முத்தமிட்டாள்.\n‘அசடு, ஐ லவ் யூ. உன்னைக் கல்யாணம் செய்து கொண்ட பின் நான் ஏன் இன்னொருத்தனுக்கு எஸ்கார்டாகப் போக வேண்டும். எனக்குத்தான் நீ ஒருத்தன் எஸ்கார்ட்டாக இருக்கப் போகிறாயே’ என்று சொல்லி விட்டுச் சிரித்தாள். நானும் தான்.\nநான் ஒரு கணம் ஆடிப் போனேன். தண்ணீர் குடித்து விட்டு வருவதற்குள் கணிணி கதையை மாற்றி விட்டதே; இதென்ன அதிசயம் என்று ஒரு கணம் வியந்தேன்.\nநீங்கள் எழுதிய முடிவு இந்தியப் பெண்களுக்கு ஏற்ற\nமாதிரி இருக்கிறது. இந்த முடிவு சிங்கப்பூர் போன்ற\nநாகரிக நாட்டுப் பெண்களுக்கு ஏற்றதாக இருக்கும்\nஎன்று ஒரு அடிக்குறிப்பு வேறு. சில கணங்கள் மண்டை குழம்பிப்போன எனக்கு சட்டென்று ஒரு விஷயம் ஞாபகம் வந்தது.\nகொஞ்ச நாட்களுக்கு முன் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த ஒரு புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர் என்னைப் பார்க்க வந்திருந்தார். அப்போது அவர் அமெரிக்கக் கணிணிகள் இப்போதெல்லாம் கதை, கவிதைகள் எழுதுகின்றன என்றார் பெருமையாக. அதற்கான மென்பொருளை என்னிடம் காட்டினார். என்னுடைய கணிணியில் அதை இன்ஸ்டால் செய்து டெமோ செய்து காட்டினார். கதைக் கரு; கதாபாத்திரங்களின் பெயர்கள்; கதை போக வேண்டிய இலக்கு போன்ற தகவல்களை க்ணிணிக்குக் கொடுத்து விட்டால் போதும். அது கதையை எழுதி முடித்து விடும். அந்த நிகழ்ச்சியை நான் மறந்து விட்டேன். ஆனால் என் கணிணி மட்டும் மறக்காமல் ஞாபகம் வைத்திருந்து சமயம் பார்த்து வேலையைக் காட்டி விட்டது.\nஇப்போது கணிணியை கதை தட்டி என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் கதைத் திருத்தி என்று கூட சொல்லலாம் போல் தோன்றுகிறது. பரவாயில்லை, அதனுடைய ஐடியா கூட நன்றாகத்தான் இருக்கிறது, இல்லையா\nநேற்று சென்னை புத்தகசந்தைக்கு சென்று இருந்தேன் .நிறையே நண்பர்கள் இல்லாவிட்டாலும் முக்கியமானவர்களை சந்திக்க முடிந்தது.\nஎனது சிறுகதை தொகுப்பு நகரத்திற்கு வெளியே உயிர்மை ஸ்டால் எண் p12 இல் கிடைக்கறது.இரண்டு நண்பர்கள் ஆர்வத்தோடு வாங்கினார்கள் நன்றி.\nஒரு கதையும், ஒவ்வொரு கதையும் எம்.ஜி சுரேஷ்\nஒரு கதையும், ஒவ்வொரு கதையும் எம்.ஜி.சுரேஷ் m.g.சுரேஷ் தமிழின் தனித்துவமான எழுத்தாளர்.அவருடைய புதிய சிறுகதை தொகுப்பு ''அவந்திகாவி...\nநிஜந்தன் எழுதிய, ‘என் பெயர்,’ நாவல் அறிமுகக் கூட்டம்\nஎழுத்தாளரும், ஊடகவியலாளருமான நிஜந்தன் எழுதிய, ‘என் பெயர்,’ என்ற நாவலின் அறிமுகக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. ‘காவ்யா,’ பதிப்பக உரிமையாள...\nஷோபாசக்தி தடிதடியான நாவல்களின் பெருக்கத்தைப் பற்றி லஷ்மிமணிவண்ணன் டிசம்பர் மாத அம்ருதாவில் எழுதியுள்ளார். \"காண்டாமிருகம்\",\"...\n\"\"பாலுறவை உணர்வுப் பூர்வமாக எழுதினால் அது இலக்கியம்'' - வா.மு. கோமு நேர்காணல் நன்றி : , இனிய உதயம் வா.மு. கோமு என்க...\nஎன் மகளுக்கு இரண்டரை வயதாகிறது. வெளியில் போகும்போது டயாபர் அணிவது அவளுக்கு பிடிப்பதில்லை. நானும் பலநேரங்களில் அதை கட்டாயப்படுத்துவதில்லை. வ...\nநகரத்திற்கு வெளியே – நூல் விமர்சனம் -நிலா ரசிகன்\nகடந்த சில ஆண்டுகளாக கவிதைகளே இலக்கிய இதழ்களில் கோலோச்சி வந்தன. எங்கு பார்த்தாலும் கவிதை என்கிற நிலை இருந்து வந்தது.இந்த நிலை கடந்த இரு ஆண்டு...\nமலையாளத்தின் 'ஹாஸ்ய சாம்ராட்' என்று கருதப்படுபவர் வி.கெ.என். 2004 இல் காலமான இவருடைய 'பையன் கதைகள்' தொகுப்பு 1980 இல் மத்திய...\n''மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது”\n''மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது” கவிதை தொகுப்பிற்காக 2015-ம் ஆண்டின் தமிழ் இலக்கிய தோட்டத்தின் “கவிதை பரிசு”, நண்...\nபிட்டாக இருக்க செய்ய வேண்டியவை\nஉடலை ‘ஃபிட்’டாக வைத்திருப்பது என்றால் உடற்பயிற்சிகளை செய்து உடலைக் கட்டமைப்புடன் வைத்துக்கொண்டால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால...\nநகரத்திற்கு வெளியே - விமர்சனம்\nஎதார்த்தங்களை பதிவு செய்யவும், தமது தவறுகளை ஏற்றுக்கொள்ளவும், அதை மனத்துணிவோடு வெளியில் கூறவும் ஒரு படைப்பாளியால் மட்டுமே முடியும்... ஒர...\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க மேலே உள்ள படத்தை சொடுக்கவும்\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க மேலே உள்ள படத்தை சொடுக்கவும்\nTWITTER இல் பின்தொடர கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.\nஒரு கதையும், ஒவ்வொரு கதையும் எம்.ஜி சுரேஷ்\n1978ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் கதைகள் எழுதிவருகிறார். இளம் படைப்பாளிகளை மையமாகக் கொண்டு Ôஇருள் விலகும் கதைகள்Õ என்ற தொகுப்பினை தொகுப்பாசிரியராக இருந்து உருவாக்கியிருக்கிறார். பிஸியோதெரபி துறையில் பணியாற்றி வரும் இவர், அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இப்போது சென்னையில வசித்து வருகிறார்.நகரத்திற்கு வெளியே இவரது சிறுகதை தொகுப்பு உயிர்மை வெளியிட்டு உள்ளது\n''நீயா நானா'' நிகழ்ச்சி (1)\n'நகரத்திற்கு வெளியே'நூல் விமர்சனக் கூட்டம் (1)\n100 வது பதிவு (1)\nஅனுபவம் 50 வது பதிவு (1)\nஇருள் விலகும் கதைகள் (1)\nஉயிர்மை சுஜாதா விருதுகள் (1)\nஒரு மனிதனின் ஒரு நகரம் (1)\nகனவு புதிய இதழ் (1)\nநகரத்திற்கு வெளியே’ விஜய மகேந்திரன் சிறுகதைகள் (1)\nநீயா நானா நிகழ்ச்சி (1)\nமற்றும் கலந்துரையாடல் கூட்டம். (1)\nவா.மு. கோமு நேர்காணல் (1)\nவிஜய மகேந்திரனின் நூல் விமர்சனக் கூட்டம் (1)\nவிஜய் மகேந்திரன் ஊடுருவல் (1)\nஜெயந்தன் நினைவு இலக்கியப்பரிசு (1)\nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் (1)\nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் விழா அழைப்பிதழ் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-19-11-2020-news3160.html", "date_download": "2021-01-28T04:56:14Z", "digest": "sha1:SQDF32SP7TDBCU5INW5Q33NPIV4YA2G6", "length": 5563, "nlines": 62, "source_domain": "www.bairavafoundation.org", "title": "tamil Rasi Calculatotamil Rasi Calculator|Pradosham 2020|Karthigai 2020| Ashtami 2020| Navami 2020| Ekadashi 2020| Shivaratri 2020| Sangada Hara Chathurti 2020| Avani Avittam 2020| Pongal 2020| Deepavali 2020| Diwali 2020| Vaikunda Ekadasi 2020| Onam 2020| Vinayagar Chaturthi 2020| Gowri Panjangam-2020| Thirumana Porutham CalculatorThirumana porutham calculator| Pongal Greetings 2020Pongal greetings| Thiruvannamalai Deepam 2020| Rasi - StarRasi Stars Calculator| Vakya Panchangam| Full Tamil Calendar| Vakya Tamil Panchangam 2012-2020| Free Indian Baby Names | Shasti 2020| Thiruvonam 2020| Nakshatra Calculator Find Birth Star-ZodiacNakshatra calculator| Vakya Panchangam-Srirangam| Full Tamil Calendar| Vakya Tamil Panchangam 2020| Free Indian Baby Names Over| Saraswati Puja, Ayudha Pooja 2020| Saraswar|Pradosham 2019|Karthigai 2019| Ashtami 2019| Navami 2019| Ekadashi 2019| Shivaratri 2019| Sangada Hara Chathurti 2019| Avani Avittam 2019| Pongal 2019| Deepavali 2019| Diwali 2019| Vaikunda Ekadasi 2019| Onam 2019", "raw_content": "\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்\nபைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...\nகோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்\nஸ்ரீ சார்வரி வருடம், கார்த்திகை மாதம் 4ம் தேதி, ரபியுல் ஆகிர் 3ம் தேதி,\n19.11.2020, வியாழக்கிழமை, வளர்பிறை, பஞ்சமி திதி, நள்ளிரவு 3:25 வரை,\nஅதன்பின் சஷ்டி திதி, பூராடம் நட்சத்திரம் மதியம் 3:10 வரை,\nஅதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்தயோகம்.\nநல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை.\nராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.\nஎமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.\nகுளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.\nசந்திராஷ்டமம் : ரோகிணி, மிருகசீரிடம்\nபொது : குருவாயூரப்பன் வழிபாடு\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்\nதுவக்கம் | ஜோதிடம் | கோவில் | விஜய் சுவாமிஜி | ஆத்மா யோகா | அறக்கட்டளை | தொடர்புக்கு\nபுகைபடங்கள் | வீடியோ படங்கள் | செய்திகள் | Terms and Conditions | Privacy Policy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/177063", "date_download": "2021-01-28T04:51:29Z", "digest": "sha1:BWY6VU2O5DWWOXICB72WZ2KX5YUAIPSF", "length": 3896, "nlines": 59, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "12 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழப்பு! | Thinappuyalnews", "raw_content": "\n12 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தான் நாட்டில் வடகிழக்கு மாகாணத்தில் பன்சீர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்து சில நாட்களே ஆன நிலையில் 12 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇன்னும் சில குழந்தைகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.\nஏற்கனவே 12 குழ்ந்தைகள் இறந்துள்ள நிலையில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.இதுகுறுத்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நோய் மேலும் பரவாமலிருக்கவே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nமேலும் 12 ம் குழந்தைகள் இறந்ததற்கான காரணம் பற்றி தெரியாமல் மருத்துவர்கள் குழப்பம் அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/10161", "date_download": "2021-01-28T05:15:53Z", "digest": "sha1:JMVRMO6MOGBH3RYYDYCVIWZERPGNDIX3", "length": 14999, "nlines": 324, "source_domain": "arusuvai.com", "title": "கார்த்திகை ஸ்பெஷல் - இனிப்பு அவல் பொரி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகார்த்திகை ஸ்பெஷல் - இனிப்பு அவல் பொரி\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive கார்த்திகை ஸ்பெஷல் - இனிப்பு அவல் பொரி 1/5Give கார்த்திகை ஸ்பெஷல் - இனிப்பு அவல் பொரி 2/5Give கார்த்திகை ஸ்பெஷல் - இனிப்பு அவல் பொரி 3/5Give கார்த்திகை ஸ்பெஷல் - இனிப்பு அவல் பொரி 4/5Give கார்த்திகை ஸ்பெஷல் - இனிப்பு அவல் பொரி 5/5\nபொரித்த அவல் - அரை கிலோ\nபொட்டுக்கடலை - 50 கிராம்\nஎள்ளு - 25 கிராம்\nவேர்க்கடலை - 50 கிராம்\nவெல்லம் - கால் கிலோ\nதேங்காய் - ஒரு மூடி\nதேங்காயை ���ிறு பற்களாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை தூள் செய்து வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை பொடியாக நசுக்கி வைத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பை சிறு தீயில் வைத்து பாகு காய்ச்சவும்.\nவாணலியில் நறுக்கி வைத்திருக்கும் தேங்காய் பல்லை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.\nபின்னர் பொட்டுக்கடலை மற்றும் வேர்க்கடலையை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுத்து எடுக்கவும்.\nஇறுதியாக எள்ளை வாணலியில் போட்டு நன்கு பொரிந்ததும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nபொரித்த அவலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதில் வறுத்த தேங்காய் பல், பொட்டுக்கடலை, வேர்க்கடலை, எள், ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.\nவெல்ல பாகு கம்பி பதம் வந்ததும் எடுத்து இந்த கலவையுடன் ஊற்றி நன்கு கிளறி விடவும்.\nசுவையான மொறுமொறுப்பான கார்த்திகை இனிப்பு அவல் தயார். நன்கு கிளறிய பின்னர் காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் நமுத்து போகாமல் மொறுமொறுப்பாகவே இருக்கும்.\nஅறுசுவை நேயர்களுக்காக இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் திருமதி. சுமதி திருநாவுக்கரசு அவர்கள். சமையல் கலையில் நீண்ட அனுபவமும், நிறைய ஆர்வமும் கொண்ட இல்லத்தரசி இவர். ஏராளமான சமையல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பல பெற்றுள்ளார்.\nகேப்பை/ ராகி மாவு புட்டு\nராகி மாவு இனிப்பு தோசை\nஇங்கு அவல்பொரி கிடைக்கவில்லை, மைக்ரோவேவ் ஒவனில் அவல் பொரிக்க முடியுமா\nஇங்கு அவல்பொரி கிடைக்கவில்லை, மைக்ரோவேவ் ஒவனில் அவல் பொரிக்க முடியுமா\nநீங்கள் இங்கு கிடைக்கும் Puffed Rice(Cub foods - Cereal Sectionlla irukkum) உபயோக படுத்தலாம். அதை MW-ல் 2 அல்லது 3 நிமிடம் வைத்து பொரிக்கலாம்.\nசென்னையில் பொறி கிடைகளிலேயே கிடைக்கும்.\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/14220", "date_download": "2021-01-28T06:13:54Z", "digest": "sha1:2FTJMK3SL72VVDFXEIDKKKM4YJ6UMW65", "length": 15417, "nlines": 300, "source_domain": "arusuvai.com", "title": "ஜீரா பூரி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவழங்கியவர்: திருமதி. தேவசேனா தியாகராஜன்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமைதா - 1/2 கிலோ\nசீனி - 2 1/2 கப்\nகேசரி பவுடர் - 1/4 தேக்கரண்டி\nசோடா உப்பு - ஒரு சிட்டிகை\nஉப்பு - 1/2 தேக்கரண்டி\nஎண்ணெய் - 1 1/2 கப்\nமைதாமாவை சலித்து எடுத்துக் கொள்ளவும். முந்திரியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் கேசரி பவுடரை கலந்துக் கொள்ளவும். ஒரு பெரிய தட்டில் சலித்த மாவை எடுத்துக் கொண்டு அதனுடன் கலர் கலந்து வைத்திருக்கும் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி பிசையவும். பிசையும் போது நன்கு அடித்து பிசைந்து மிருதுவாகும் வரை பிசைந்துக் கொள்ளவும். கையில் ஒட்டாமல் இருக்க எண்ணெய் தொட்டுக் கொள்ளவும்.\nபிசைந்து வைத்திருக்கும் மாவை ஒரு எலுமிச்சை அளவு எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டமான சப்பாதியாக தேய்க்கவும். அதை அப்படியே சுருட்டி கத்தியால் மூன்று பாகங்களாக நறுக்கவும்.\nநறுக்கிய துண்டுகளை எடுத்து செங்குத்தாக வைத்து அழுத்தி சப்பாத்தி கட்டையில் வைத்து அதிகம் அழுத்தி தேய்க்காமல் வட்டமாக தேய்த்து சிறிய பூரிகளாக செய்து வைத்துக் கொள்ளவும்..\nஒரு பாத்திரத்தில் சீனியை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சிக் கொள்ளவும். அதில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றினால் பாகு வாசனையாக இருக்கும். பாகுடன் பொடி செய்த ஏலக்காயை போட்டு கலந்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்து வைத்திருக்கும் பூரியை போட்டு இருப்புறமும் வேகவிட்டு சிவக்க விடாமல் எடுக்கவும்.\nபிறகு பொரித்த எடுத்த பூரிகளை செய்து வைத்திருக்கும் ஜீராவில் 3 நிமிடம் போட்டு வைக்கவும்.\nபூரியில் ஜீரா நன்கு ஊறியதும் 3 நிமிடம் கழித்து, பரிமாறும் தட்டில் எடுத்து வைத்து ஒவ்வொரு பூரியின் மேலேயும் வறுத்து வைத்திருக்கும் முந்திரிப்பருப்பு மற்றும் குங்குமப்பூ தூவி பரிமாறவும். சுவையான ஜீரா பூரி தயார். இந்த குறிப்பை அறுவைநேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. தேவசேனா தியாகராஜன் அவர்கள். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளவும��.\nசோளா பூரி - 2\n2 இன் 1 பூரி\nஆஹா என் பேரில் அத்தனை பேரை இதுவரை சந்திச்சதில்லை. இங்கே அறுசுவையில் என்னடான்னா, டிசென்(தேவசேனா), இப்ப இங்கே தேவசேனா தியாகராஜன்னு இன்னொருத்தருமா இதுவரை டைரக்டர் ஸ்ரீதரின் மனைவி பேர் தேவசேனா, என் கூட 7 வது படிச்ச ஒரு தேவசேனா, காலேஜ் சீனியர் தேவசேனான்னு மொத்தமே 3 பேர்தான் அறுசுவை வரும்வரை எனக்குத் தெரிஞ்சு இந்தப் பேர் உள்ளவங்க. ரொம்ப அதிகம் பொதுவில் இல்லாத இந்தப் பேரிலேயே அறுசுவையில் 3 பேர் இருக்கோம்னா மத்த பொதுவான பேர்களில் நிச்சயம் ஆயிரக்கணக்கில் இருப்பாங்கன்னு தோணுது. தேவசேனா தியாகராஜன், உங்க சமையல் குறிப்பு ரொம்ப சிம்பிளா நல்லா இருக்கு.\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.kct.ac.in/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-01-28T05:19:09Z", "digest": "sha1:2HMH3PZLRZDAZ32N7FIB4DTHYJDGB3SU", "length": 14563, "nlines": 311, "source_domain": "blog.kct.ac.in", "title": "KCT BLOG | போர்த்தொழில் பழகு", "raw_content": "\nஅழிந்து வரும் தமிழர் தற்காப்புக் கலைகளை மீட்டெடுக்கவும், அவை அழியாமல் காக்கவும், மேலும் இளைஞர்களுக்கு தமிழர் தற்காப்புக் கலைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதை நோக்கமாக கொண்டு குமரகுரு கல்லூரியில் ( ஜூலை 6,7,8 ) போர்த்தொழில் பழகு என்ற பயிற்சிப்பட்டறை நடந்தது.\nகேசிடி தமிழ் மன்றம், வாணவராயர் பவுண்டேஷன், நாகம்பதினாறு சிலம்பக்கலைக்கூடம் – பண்ருட்டி, ஆசு சிலம்ப போர்க்கலைக் கழகம் – பாச்சரப்பாளையம், குறுந்தடி பயிற்சிக் கழகம்-அமெரிக்கா, ஆறுமுகம் சிலம்பம் அகாடமி,மலேசியா ஆகியோர் இணைந்து நடத்திய ‘போர்த்தொழில் பழகு’ என்னும் தற்காப்புக் கலைகளுக்கான மூன்று நாள் இலவச பயிற்சிப்பட்டறை நடைபெற்றது.\nகுமரகுரு கல்லூரியின் இணைத்தாளாளர் ஸ்ரீ சங்கர் வாணவராயர் மற்றும் திரு. மகேந்திரன் வழிகாட்டுதலின்படி நடந்த இப்பயிற்சிப் பட்டறையில் தமிழகம் மட்டுமல்லாது மலேசியா, கத்தார், அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் இருக்கும் சிலம்பப் பயிற்சியாளர்களும், மாணவர்களும் கலந்துகொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் பேராசான் டத்தோ ஆ.சிவகுமார்-மலேசியா, கலைநன்மணி மகாகுரு கு.சிதம்பரம்-கீழ்மாம்பட்டு, ஆசான் கு.ராஜதுரை-ப��ச்சரப்பாளையம், ஆசான் பிரபு மதிவாணன், ஆசான் வீரபாண்டியன் ஆகிய பல்வேறு கலை சார்ந்த ஆசான்கள் கலந்துகொண்டனர்.\nமுனைவர் ஆ.மணவழகன்-இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை\nஒரிசா பாலு (எ) திரு. சிவ பாலசுப்ரமணி- தமிழர்களின் கடல்சார் தொன்மை, மரபுசார் அறிவியல், மொழிகள், பண்பாடு ஒப்பிட்டுவியல் ஆய்வாளர், சென்னை\nநாகம் பதினாறு கலையை கலைநன்மணி மகாகுரு திரு கு சிதம்பரம், கீழ்மாம்பட்டு, மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.\nகுத்துவரிசை கலையை பேராசான் டத்தோ ஆ சிவகுமார், மலேசியா, மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்\nஜூலை – 6 இனிதே தொடங்கிய போர்த்தொழில் பழகு பயிற்சிப்பட்டறையில் தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.\nகடவுள் வழிபாட்டுடன் தொடங்கிய இந்நிகழ்வில் அதைத் தொடர்ந்து பல்வேறு மாணவர்கள் மற்றும் ஆசான்களின் குரு வணக்கம் நடைபெற்றது. குரு வணக்கத்தை தொடர்ந்து முனைவர் ஆ.மணவழகன்-இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, ஒரிசா பாலு (எ) திரு. சிவ பாலசுப்ரமணி- தமிழர்களின் கடல்சார் தொன்மை, மரபுசார் அறிவியல், மொழிகள், பண்பாடு ஒப்பிட்டுவியல் ஆய்வாளர், சென்னை, கலைநன்மணி மகாகுரு திரு கு சிதம்பரம், கீழ்மாம்பட்டு மற்றும் பேராசான் டத்தோ ஆ சிவகுமார், மலேசியா ஆகியோர் விழாவை தொடங்கிவைத்தனர்.\nஅதன்பிறகு பழமையான போர்க் கருவிகளின் கண்காட்சியை குமரகுரு கல்லூரியின் இணைத் தாளாளர் ஸ்ரீ சங்கர் வாணவராயர், முனைவர் ஆ.மணவழகன் மற்றும் ஒரிசா பாலு (எ) திரு. சிவ பாலசுப்ரமணி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.\nமுனைவர் ஆ.மணவழகன் போரியல் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மற்றும் வர்மக் கலையின் சிறப்புகள் மற்றும் பண்புகளை பற்றி திரு ரமேஷ் பாபு (வர்ம ஆசான்), பெங்களூர் விரிவாக எடுத்துரைத்தார்.\nபோர்த்தொழில் பழகு இரண்டாம் நாளில் ஆசுக்கலை பற்றியும் வர்மக்கலை பற்றியும் மாணவர்கள் பயிற்சி பெற்றனர். ஏறாமல், இறங்காமல் நின்ற இடத்தில் இருந்தே எதிரியை தாக்கி அவனை வீழ்த்திடும் கலை ஆசுக்கலை. அப்படிப்பட்ட இந்த ஆசுக்கலையை ஆசான் திரு. ராஜதுரை அவர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளித���தார்.\nதமிழகத்தில் தோன்றிய கலைகளுள் ஒன்றான வர்மக்கலை உடலின் அழுத்தப் புள்ளிகளைப் பயன்படுத்துவதன் மூலம் நோயைக் குணப்படுத்தவோ அல்லது எதிரியைத் தாக்கவோ பயன்படுகிறது.வர்மக்கலையின் மருத்துவப்பயன்கள் குறித்து திரு. ரமேஷ் பாபு அவர்களிடம் பயின்றுகொண்ட மாணவர்கள் வர்மக்கலை ஆசான் திரு.ராஜேஷ் ராம் அவர்களிடம் வர்மக்கலையின் சண்டை முறைகள் குறித்து கற்றுக் கொண்டனர்.\nமூன்றாம் மற்றும் இறுதி நாளில் திரு. ஒரிசா பாலு அவர்கள் தமிழர்களின் தொன்மை குறித்த விளக்கவுரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து அன்று மாலை நடந்த நிறைவு விழாவில் இப்பயிற்சிப்பட்டறையில் மாணவர்களுக்கு கலைகளை பயிற்றுவித்த ஆசான்கள் கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/kirukiru-vanam-book-review-by-anbu/", "date_download": "2021-01-28T04:11:53Z", "digest": "sha1:MJZ6UBG7J7MVGIXVSQA5LXOE3XHTKBAC", "length": 13983, "nlines": 156, "source_domain": "bookday.co.in", "title": "நூல் அறிமுகம்: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் * கிறுகிறு வானம்* - அன்பூ - Bookday", "raw_content": "\nHomeBook Reviewநூல் அறிமுகம்: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் * கிறுகிறு வானம்* – அன்பூ\nநூல் அறிமுகம்: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் * கிறுகிறு வானம்* – அன்பூ\nஒரு கிராமத்து சிறுவனின் பால்யத்தை… அவனது கோணத்தில் இருந்து விவரிக்கும் ஒரு அழகான உலகத்தை … நமக்குக் கையளித்திருக்கும் எஸ்.ரா.வின் குழந்தைகளுக்கான அருமையானதொரு புத்தகம் இந்த கிறுகிறு வானம்.\nஐந்தாம் வகுப்புப் படிக்கும் ஓட்டைப்பல்லு என்ற சிறுவன் கதை சொல்வதாக நகரும் கதையின் களமே… நம்மை வெகுவாகக் கவர்கிறது. அவன் ஒவ்வொன்றையும் விவரிக்க விவரிக்க… அவன் கூறும் கதையாடலின் வழித்தடமெங்கும் … வாசிப்பவர் ஒவ்வொருவரும் தன்னையும் தனது பால்யத்தையும் அடையாளம் கண்டு … ஒரு கணம் அதனைத் தொட்டு வருவது….\nஇந்தப் புத்தகத்தின் ஆகப்பெரும் பலம். அந்த சிறுவனின் வழியாக…\nஎஸ்.ரா. தன்னையும் தன் பால்யத்தையும் முன்னிறுத்துவதாகத்தான் பல இடங்களிலும் நம்மால் உணரமுடிகிறது.\nஓட்டைப்பல்லு என்ற தன் பெயர்க் காரணத்தைச் சொல்லத் தொடங்கி.. தன் அக்கம் பக்கத்திலும் வகுப்பிலுமாக சக தோழர்களின் பெயர்களையும் வரிசைப்படுத்தி…\nஅப்படியே தனது ஊர் எப்படி..தனது வீடு எப்படிய��ன்று அடுத்தடுத்து நகருகையில்…\nநம்மையும் அவன் கூடவே மிக அழகாக கைப்பிடித்து அழைத்துச் செல்கிறான்…அந்த சிறுவன்.\nதனக்குப் பிடித்தவர்களைப் பற்றிய வரிசையில் … தன் வீட்டிலிருக்கும் ஆடு, கோழிகளையும் சேர்த்து சொல்லுகின்ற இடம்…. இயற்கையையும்.. பிற உயிரினங்களையும் சக உயிராக பாவிக்கக்கூடிய.. குழந்தைகளுக்கு மட்டுமேயான அந்த மனநிலையை\nஎன்று நீளும் பத்து அத்தியாயங்களிலும் ஒரு கிராமத்துச் சிறுவனின் வாழ்க்கை முறை, எண்ணங்கள், ஏக்கங்கள், கனவுகள்,ஆசைகள், தவிப்புகள் என்று… குழந்தைகளுக்கான பிரத்தியேகமான உலகமொன்று\nநம் கண்முன்னே அத்தனை அழகாய் விரிகிறது.\nமீன்பிடித்தல்.. கோலம் போடுவது… ராஜா ராணியைக் காணச் செல்வது… வானத்தோடு பேசுவது என்றெல்லாம் ஆங்காங்கே கிடைக்கும் அழகியல் அத்தனையும் நாம் கடந்து வந்த…அற்புதக் கணங்களின் துளிகள்.\nசாதாரணமாக நம் வீட்டில் குழந்தைகள்… பொம்மையிடமோ… நாய்க்குட்டியிடமோ … சுவரைப் பார்த்தோ… அவர்களே தமக்குத் தாமே எதையோ பேசிக்கொண்டிருப்பார்கள். அது\nஅவர்களுக்கு மட்டுமேயான ஒரு அற்புதமான உலகம். அங்கே சிங்கத்துக்கும் சிறகு முளைக்கும்.\nஉயிரில்லாதது அத்தனையும் அவர்களோடு பேசிக் களிக்கும்.\nகுழந்தைகளுக்கான களம் தான் கிறுகிறு வானம்.\nசாப்பிட்ட சக தோழனின் கையை நக்கிப் பார்ப்பது… பக்கத்து வீட்டில் சாப்பிடும்போது இரண்டாவது தோசை கேட்பது என்று எந்தச் சிறுபிள்ளைத் தனத்தையும் விட்டுவைக்கவில்லை எஸ்.ரா.\nவாசிக்கும் போதே… நம்மை நாமே உணர்ந்து கொள்ளும் தருணங்கள்.\nஇதில் காட்சிப்படுத்தப்படும் அத்தனை விளையாட்டுகளும்\nஇன்றைய குழந்தைகளுக்கு ஆச்சரியங்கள் அடங்கிய புத்தம் புதிய\nதங்களின் சிறுபிராயத்து மழைக் கணங்களுக்குள் ஒருமுறை சென்று\nஎவருக்கும் பரிசளிக்க மிகச்சிறந்த ஒரு படைப்பு..கிறுகிறு வானம்.\nசிறுகதை: மகிழ்ச்சியாய் பிறப்பாய் மகளே\nஅருணா பப்ளிகேஷன்ஸ் புத்தக விலைப்பட்டியல்\nநூல் அறிமுகம்: உற்சாகம் பிறக்க வைக்கும் குழந்தைப் பாடல்கள் – எஸ்.ஜெயஸ்ரீ\nநூல் அறிமுகம்: *தோழர் சீனிவாசராவ் வாழ்க்கை வரலாறு* – கா.சீனிவாசன் (இந்திய மாணவர் சங்கம்)\nநூல் அறிமுகம்: ஆயிஷா இரா.நடராசன் அவர்களின் *ஆயிஷா* – அன்பூ\nநூல் அறிமுகம்: *இப்படிக்கு இயற்கை (ஹைகூ தொகுப்பு)* – தேனிசீருடையான்.\nநூல் அறிமுகம்: பொன் ஏர் பூட்டுதல்…\nகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை: ஓர் எளிய அறிமுகம் – பெ.விஜயகுமார்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nமொழிபெயர்ப்புக் கவிதைகள் – ஹிந்தியில் : காத்யாய்னீ | தமிழில் : வசந்ததீபன் January 27, 2021\nஉரைச் சித்திரத் தொடர் 5: மூன்றாம் கண் – கவிஞர் ஆசு January 27, 2021\nவீட்டுப் பணிகளுக்கு வேண்டுமா ஊதியம் நீதிமன்றக் கருத்தும் கமல்ஹாசன் பேச்சும் – அ.குமரேசன் January 27, 2021\nநேற்று போல் இல்லை ~ ஷினோலா January 27, 2021\nஇரவு நண்பன் – ஜெயஸ்ரீ January 27, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/mahalakshmi-veetil-thanga/", "date_download": "2021-01-28T06:10:37Z", "digest": "sha1:NXOR5JQFXQ7JIQDA766CPHNDJ3TOUSBV", "length": 11371, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "mahalakshmi veetil thanga Archives - Dheivegam", "raw_content": "\nவீட்டில் தவறியும் செய்யக்கூடாத 1 தவறு இந்த தவறு மகாலட்சுமி வரவை தடை செய்யும்...\nபுராண காலம் முதல் இந்தக் காலம் வரை ஒவ்வொருவர் வீட்டிலும் காலையில் மகாலட்சுமி கதவை தட்டுவதாக கூறப்பட்டு வருகிறது. விடி காலையில் எழுந்ததும் வாசல் தெளித்து கோலம் போடுவதும் இதனால் தான். பிரம்ம...\nஇந்தத் தவறுகளை நாம் செய்வது, மகாலட்சுமியை நாமே, கையைப் பிடித்து, நம் வீட்டை விட்டு வெளியில்...\nநம்முடைய வீட்டில் நாம் அறியாமல் செய்யக்கூடிய சின்ன சின்ன தவறுகள் கூட, மகாலட்சுமியை வீட்டில் தங்க விடாமல் செய்து விடும். நாம் செய்யக்கூடிய இந்த தவறுகளின் மூலம், நாமே மாகாலட்சுமி தாயாரை இழுத்துக்கொண்டு...\nமகாலட்சுமியை உங்களுக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொள்ள, மகாலட்சுமிக்கு மட்டுமே சொந்தமான, இந்த 2 பொருட்களை...\nமகாலட்சுமியை எப்போதும் நமக்கு சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று தான் நினைப்போம். காரணம் மகாலட்சுமி கடாட்சம் எந்த வீட்டில் நிறைந்து இருக்கின்றதோ அந்த வீட்டில் கஷ்டம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. இந்த மகாலட்சுமிக்கு...\nவறுமையை விரட்டி அடிக்கும் இந்த 2 பொருளை உங்கள் வீட்டு பூஜை அறையில் பயன்படுத்தி...\nஒரு வீடு மகாலட்சுமி அம்சம் பொருந்திய வீடாக இருக்க வேண்டுமென்றால், அந்த வீட்டில் கட்டாயம் மூதேவி குடி கொள்ளாமல் இ���ுக்க வேண்டும். கஷ்டத்தை ஏற்படுத்தும் தரித்திரம் இல்லாமல் இருக்க வேண்டும். எந்த ஒரு...\nதினம் தோறும் மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைக்க, நில வாசல் கதவை பெண்கள் இப்படித்தான் திறக்க...\nபொதுவாகவே நம்முடைய வீட்டிற்குள், காலை நேரத்தில் மகாலட்சுமியாகப்பட்டவள், வீட்டிற்குள் நுழைவாள் என்பது தான் ஐதீகம். வீட்டு வாசலில் இருக்கும் மகாலட்சுமியை முறைப்படி எப்படி வீட்டிற்குள் அழைக்க வேண்டும் என்பதைப் பற்றியும், பெண்கள் நில...\nஉங்கள் வீட்டின், முன் வாசல் கதவில் மகாலட்சுமியின் படம் இப்படி இருந்தால், வரப்போகின்ற பண...\nநம்முடைய வீடு சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு லட்சுமி கடாட்சம் என்பது மிகவும் முக்கியம். ஒருவருடைய வீட்டு பூஜை அறை என்றால், கட்டாயம் அதில் மகாலட்சுமியின் திருவுருவப்படம் இருக்கும். அதேபோல் இப்போதெல்லாம்,...\nஉங்கள் பெண் குழந்தைகளுக்கு, நிறைய தங்கம் வாங்கி சேர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா\nநம் வீட்டில் பெண் குழந்தைகள் இருக்கின்றார்கள் என்றால், அந்த பெண் குழந்தைகளுக்கு நிறைய தங்கம் வாங்கி, சேர்க்க வேண்டும் என்று தான், பெற்றவர்களுக்கு ஆசையிருக்கும். ஆனால், இன்றைய கால சூழ்நிலையில் ஒரு குண்டுமணி...\nமஹாலக்ஷ்மி யாரை அடைகிறாள் தெரியுமா துவாதசி அன்று இதை செய்தால் செல்வம் குவியுமாம் துவாதசி அன்று இதை செய்தால் செல்வம் குவியுமாம்\nசெல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் மஹாலக்ஷ்மி இவ்வுலக மக்களுக்கு தாயாகவும் இருக்கிறாள். அவளை சரணடைவது பெறற்கரிய பேற்றை பெற்றுத்தரும். நீங்கள் பகவானை சரண் அடைவதற்கு முதலில் தாயாரை சரணடைய வேண்டும். மகாலட்சுமி யாரிடம் சரணாகதி...\nஇந்த பொருட்களை எல்லாம், கட்டாயம் தானம் கொடுக்க கூடாது தான் தானம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை...\nசில பொருட்கள் எல்லாம், நம் வீட்டு வாசல்ப்படி தாண்டி செல்லக்கூடாது, என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அவை அனைத்தும் சரிதான். இருப்பினும் குறிப்பிட்ட இந்த சில பொருட்களை எல்லாம் தானம் கொடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டால்,...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-01-28T04:50:27Z", "digest": "sha1:EMZYE3TPTR7DFFDU52EMMAUFX45NGT4Y", "length": 4807, "nlines": 25, "source_domain": "mediatimez.co.in", "title": "படுக்கையறை புகைப்படத்தை வெளி யிட்ட நடிகை ஆத்மிகா..!! பட வாய்ப்பிற்காக இப்படியெல்லாம் செய்கிறாரா..?? வைரலாகும் புகைப்படம் உள்ளே – Mediatimez.co.in", "raw_content": "\nபடுக்கையறை புகைப்படத்தை வெளி யிட்ட நடிகை ஆத்மிகா.. பட வாய்ப்பிற்காக இப்படியெல்லாம் செய்கிறாரா.. பட வாய்ப்பிற்காக இப்படியெல்லாம் செய்கிறாரா..\nதமிழ் சினிமாவில் தற்போது புது புது நடிகர்கள் நடிகைகள் வந்த வண்ணம் உள்ளார்கள் என்று சொல்வதை மறுக்க முடியாத. அந்த அளவிற்கு அறிமுக நடிகர், நடிகைகள் வந்துள்ளார்கள். மேலும் இது போன்று பல புது முகங்கள் வர வாய்ப்பும் உள்ளன. அந்த வரிசையில் அறிமுகமானவர் தன நடிகை ஆத்மீகா அவர்கள்.தமிழில் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையா முறுக்கு’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா.\nபின்னர் ‘ந ரகா சூரன்’ எனும் படத்தில் நடிகர் அரவிந்த் சாமியுடன் நடித்திருந்தார். ஆனால் அப்படம் வெளியாக வில்லை. கரணம் என்ன என்று தெரியவில்லை. அதன்பின் ’கா ட் டே றி’என்ற படத்திலும் நடித்திருந்தார் அந்த படமும் வெளியாகவில்லை. படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார் நடிகை ஆத்மிகா.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான உடையில் கொஞ்சம் கவர்ச்சியும் கா ட்டி வருகின்றார்.\nதற்போது லூசான சட்டையுடன் கில்லாடை அணியாமல் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சமீப நாட்களாக நடிகைகள் இது போன்று ஹாட்டான புகைப்படங்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வது வழக்கமாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்\nPrevious Post:“ஆட்டோகிராப் படத்தில் நடித்த நடிகை கோபிக்காவா இது”.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே.. இப்போ எப்படி இருக்காங்கனு நீங்களே பாருங்க\nNext Post:40 வயசு ஆச்சி, ஆனாலும் திருமணத்துக்கு நோ சொல்லும் தென்றல், ஆபிஸ் நடிகை ஸ்ருதி ராஜ்.. இது ரசிகர்களுக்கு வரு த்த மா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/06/15/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?shared=email&msg=fail", "date_download": "2021-01-28T04:42:57Z", "digest": "sha1:SLGMLXD2CAKR2Z2DMNHV2VWDB744GHFS", "length": 64465, "nlines": 141, "source_domain": "solvanam.com", "title": "மீட்பு – சொல்வனம் | இதழ் 239 | 24 ஜன. 2021", "raw_content": "\nசொல்வன��் | இதழ் 239 | 24 ஜன. 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nசாதத் ஹஸன் மண்டோ ஜூன் 15, 2014 No Comments\nபிற்பகல் இரண்டு மணிக்கு அமிர்தசரஸை விட்டுக் கிளம்பிய சிறப்பு ரயில் 8மணி நேரம் கழித்து லாஹூரின் முகல்புரா நிலையத்தை வந்தடைந்தது. வரும் வழியில் பலர் கொல்லப்பட்டனர் ; தாக்கப்பட்டோர் அதற்கும் மேல் ; கணக்கற்றோர் காணாமல் போயினர் .\nஅடுத்த நாள் காலை பத்து மணிக்குத்தான் சிராஜுதீனுக்கு உணர்வு திரும்பியது.\nவெற்றுத் தரையில் கிடந்தான். சுற்றிலும் ஆடவர் பெண்டிர் மற்றும் குழந்தைகளின் வேதனைக் கூக்குரல் .அவனுக்கு எதுவும் புரிபடவில்லை.\nபுழுதி படர்ந்த வானத்தைப் பார்த்தபடி அசைவற்றுக் கிடந்தான் . அங்கு நிலவிய குழப்பமும் இரைச்சலும் அவன் புலன்களை எட்டியதாகத் தெரியவில்லை . கிழவன் பலத்த யோசனையில் ஆழ்ந்திருக்கிறான் என்று பிறர் நினைத்திருக்கலாம். நிலவரம் அதுவல்ல. அவன் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறான் – அதல பாதாளத்தில் தொங்கிக்கொண்டு இருப்பவனைப் போல .\nஅலை பாயும் விழிகளில் சூரிய ஒளி பட்ட அதிர்சசி அவனை நனவுலகுக்குக் கொண்டுவந்தது. சமீபத்திய நிகழ்வுகள் அவன் மனத்திரையில் படபடவென நிழலாடின. கட்டவிழ்ந்த வன்முறை -தீ வைப்பு -ஓட்டம் -ரயில் நிலையம் -இரவு-சகினா . சட்டென்று எழுந்து, அகதி முகாமில் இலக்கின்றி அலைந்து குழம்பி நிற்கும் கும்பலிடையே தன் தேடுதலைத் துவங்கினான் .\n‘சகினா’ ‘சகினா ‘என்று தன் மகளின் பெயரைக் கூவி அழைத்துக்கொண்டு பல மணி நேரம் இங்குமங்கும் அலைந்தான் .அவள் எங்கேயும் தென்படவில்லை .\nதொலைந்துபோன மகன்களை ,மகள்களை ,மனைவிகளை ,பெற்றோரைத் தேடி அலையும் மனிதக் கும்பல்-ஒரு குழப்பமான சூழல் அங்கே நிலவியது. இறுதியில் சிராஜுதீன் தன் தேடலைக் கைவிட்டான் . கும்பலை விட்டு வெளியேறி தனியே அமர்ந்து சிந்தித்து தெளிவடைய முயற்சித்தான்-எந்த இடத்தில் கடைசியாக மகளையும் மனைவியையும் பிரிந்தேன் சட்டென்று அந்த காட்சி நினைவுக்கு வந்து நிலைபெற்றது – அங்கே கோரமாக வயிறு கிழிக்கப்பட்டு அவன் மனைவி இறந்து கிடக்கிறாள்.\nசகினாவின் அம்மா இறந்துவிட்டாள் என்பது நிஜம். அவன் கண்ணெதிரே நிகழ்ந்தது அந்த சாவு .’என்னை இங்கேயே விட்டுவிடு .இவளுடன் எங்கேயாவது தப்பிப் போய்விடு ‘-அவன் மனைவி சொன்ன கடைசி வார்த்தைகள் .\nஇருவரும் ஓட ஆரம்பி��்தார்கள்.ஓடுகையில் நழுவித் தரையில் விழுந்த சகினாவின் துப்பட்டா வை எடுக்கக் குனிந்தபோது ‘அப்பா , அது கிடக்கட்டும் விட்டுட்டு வாங்க ‘என்று அவள் சொன்னதும் நினைவுக்கு வந்தது .ஆனாலும் எடுத்து வைத்தேனே-எதுவோ திணிக்கப்பட்டு பாக்கெட் நிரம்பியிருந்ததை உணர முடிந்தது.அது ஒரு நீளமான துணி ,ஆம் , சகினாவின் துப்பட்டா தான். ஆனால் சகினா எங்கே போயிருப்பாள் \nபிற விவரங்கள் புலப்படவில்லை. ரயில் நிலையம் வரை அவள் அவனுடன் வந்தாளா அவனோடு ரயில் பெட்டியில் ஏறினாளா அவனோடு ரயில் பெட்டியில் ஏறினாளா கலகக்காரர்கள் ரயிலை நிறுத்திய போது ,அவர்களால் தூக்கிச் செல்லப்பட்டாளா \nபதில்கள் தான் இல்லை. அழ வேண்டும் போல் இருந்தது.ஆனால் கண்ணீர் வரவில்லை. அவளைத் தேட பிறர் உதவி தேவை என்று உணர்ந்தான்.\nசில நாட்களுக்குப் பின்னர் ,அதற்கு வழி பிறந்தது .ஆயுதம் ஏந்திய எட்டு இளம் வயதினரைக் கண்டான்.அவர்கள் ஒரு மினி லாரியும் வைத்திருந்தார்கள் .இந்திய எல்லையில் காத்திருக்கும் பெண்களையும் குழந்தைகளையும் பாகிஸ்தானுக்கு கொண்டு வந்து உறவுகளுடன் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகச் சொன்னார்கள்.\nஅவர்களிடம் தன் மகளின் விவரங்களைச் சொன்னான் -”சிவப்பு நிறம் ,நல்ல அழகி ;என்னைப் போலிருக்கமாட்டாள் ;அவள் அம்மாவைக் கொண்டிருப்பாள்; வயது பதினேழு ,பெரிய கண்கள் ,கருங்கூந்தல் ;இடது கன்னத்தில் ஒரு மச்சம் .என் மகளைக் கண்டுபிடித்தால் இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார்’.\n‘உங்கள் மகள் உயிரோடிருந்தால் கட்டாயம் கொண்டு வந்து சேர்ப்போம் என்று அவனுக்கு உறுதியளித்தார்கள் இளைஞர்கள்.\nதளரா முயற்சியுடன் ,உயிரைப் பணயம் வைத்து ,அமிர்தசரசுக்கு வாகனத்தில் சென்று பல பெண்டிரையும் குழந்தைகளையும் மீட்டு அகதி முகாமுக்கு கொண்டு வந்து சேர்த்தார்கள்.ஆனால் சகினாவை மீட்க முடியவில்லை\nஅடுத்த ட்ரிப்பில் ,சாலைப் பக்கம் ஒரு பெண்ணைக் கண்டார்கள் .அவர்களை கண்டு அவள் பயந்து ஓட ஆரம்பித்தாள் .ட்ரக்கை நிறுத்திக்கீழெ குதித்து அனைவரும் அவள் பின்னே ஓடினார்கள் .வயற்காட்டில் பிடிபட்டாள் .அழகி ,இடது கன்னத்தில் மச்சம் .அவர்களில் ஒருவன் ‘பயப்படாதே .உன் பெயர் சகினாவா ’என்றான்.அதைக் கேட்டு அவள் முகம் வெளுத்தது. தாங்கள் யார் என்று அவர்கள் சொன்ன பிறகே தான் சிராஜுதீன் மகள் சகினா என��று ஒப்புக்கொண்டாள் .\nஇளைஞர்கள் அவளுக்கு அன்பு காட்டினார்கள்.உணவும் பாலும் கொடுத்து ட்ரக்கில் ஏற்றிக்கொண்டார்கள். அவர்களில் ஒருவன் தன்னுடைய ஜாக்கெட்டை கொடுத்து போர்த்திகொள்ளச் சொன்னான்.கைகளால் மார்பை மறைத்து கலவரமடைந்த நிலையில் அவள் நின்றதைக் கண்டு மனமிரங்கி -துப்பட்டா இல்லாதது கண்ணியக்குறைவென்ற உணர்வோடு அவதியுற்றாள் என்பது தெளிவாகத் தெரிந்தது.\nநாட்கள் விரைந்து ஓடிக்கொண்டிருந்தன.சிராஜுதீனுக்கு மகளைப் பற்றிய செய்தி ஏதும் கிடைக்கவில்லை. அகதி முகாம் ஒவ்வொன்றிற்கும் ஓடிச்சென்று அவளைத் தேடிவருவதிலேயே முழு நேரத்தையும் செலவழித்தான். தன் மகளைத் தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களின் முயற்சி வெற்றியடைய ஒவ்வொரு இரவிலும் பிரார்த்தித்தான் .அவர்கள் சொன்ன ’உன் மகள் உயிரோடிருந்தால் ,கட்டாயம் கண்டுபிடித்து விடுவோம் ‘என்ற வார்த்தைகள் அவன் காதுகளில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருந்தது.\nபின்னொரு நாள் முகாமில் அவர்கள் தென்பட்டார்கள் ,அவர்களின் ட்ரக் புறப்படத் தயார் நிலையில் இருந்தது அப்போது. அவர்களில் ஒருவனைப் பார்த்து உரத்த குரலில் ’மகனே,என் மகள் சகினாவைக் கண்டுபிடித்து விட்டாயா \n‘ கண்டுபிடிக்கப்போவது நிச்சயம் ‘ என்று அனைவரும் ஒரே குரலில் பதிலளித்தார்கள் .\nஅவன் மீண்டும் அவர்களுக்காக பிரார்த்தித்தான் .அது அவனுக்குத நிம்மதி யளித்தது .\nஅன்று மாலை முகாம் பரபரப்புடன் காணப்பட்டது. ரயில் பாதையருகில் உணர்விழந்து கிடந்த இளம் பெண்ணின் உடலை நான்கு பேர் தூக்கி வருவதைக் கண்டான் . முகாமின் மருததுவ மனைக்கு உடலை எடுத்துச் சென்ற அவர்களைப் பின் தொடர்ந்தான் .\nகொஞ்ச நேரம் மருத்துவமனைக்கு வெளியில் நின்றான் .பின்னர் ஒரு அறைக்குள் நுழைந்தான் . தூக்குப் படுக்கையில் யாரோ படுத்திருக்கக் கண்டான்.\nமின் விளக்கு போடப்பட்டதால் அறையில் வெளிச்சம் பரவ,அங்கே படுத்திருந்தவளின் இடது கன்னத்தில் மச்சம் தெரிந்தது. சிராஜுதீன் ,” சகினா “ என்று அழுது ஓலமிட்டான்.மின் விளக்கைப போட்டு விட்டு அறைக்குள் வந்த மருத்துவர் சிராஜுதீனை உற்றுப் பார்த்தார் .\n‘நான் இவளுடைய தந்தை ‘என்ற வார்த்தைகள் உளறலாக வெளிவந்தது.\nமருத்துவர் படுத்திருந்த உடலின் நாடி பிடித்து பார்த்தார் .பின் சுட்டுவிரலால் ஜன்னலைக் காட்டி ‘அதைத் திற ‘ என்று சிராஜுதீனிடம் சொன்னார்.\nதூக்குப் படுக்கையில் மயக்க நிலையில் கிடந்த இளம் பெண் கொஞ்சம் லேசாக அசைந்தாள். கண்களைத திறவாமல் உடுத்தியிருந்த ஷல்வாரின் நாடா வைத் தடவி முடிச்சை உணர்ந்தாள் .பொறுத்துக்கொள்ள முடியாத மந்த கதியில் நாடாவின் முடிச்சை அவிழ்த்து ஆடையைக் கீழே இழுத்து விட்ட பின் தொடைகளை அகல விரித்தாள் .\n‘என் மகள் உயிரோடிருக்கிறாள்’ என்று சிராஜுதீன் மகிழ்ச்சியோடு கத்தினான்.\nபெண்ணின் நிலை உணர்ந்த அதிர்ச்சியில் மருத்துவருக்கு ‘குப் ‘ என வியர்த்தது.\nசுதந்திரத்துக்கு முந்திய இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா மாவட்டத்தைச் சேர்நத சம்ரலாவில் பிறந்த பாகிஸ்தானி சிறுகதை எழுத்தாளர்.\nஇவர் உருது மொழியில் எழுதினார். பலராலும் பாராட்டப்பட்ட ,Bu(odour),Khol do(open it), Thanda Gosht(cold meat), Toba Tek Singh போன்ற சிறந்த சிறுகதைகளை எழுதியிருக்கிறார் .சர்ச்சைக்குரிய எழுத்தாளராகவும் அறியப்பட்டவர் . சினிமா /ரேடியோ கதைவசன கர்த்தாவாகவும் journalist-ஆகவும் பணியாற்றினார் . இவர் பிரசுரித்தவை- இருபத்து இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஐந்து வானொலி நாடகத் தொகுப்புகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள், இரண்டு சொந்த வாழ்வு பற்றிய குறிப்புகளின் தொகுப்புகள் ஆகியன.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சி��ுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்க���ண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ��ியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nஆடம் கர்டிஸ்: & மாஸிவ் அட்டாக் இசைக்குழு\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆ���ஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nசித்தார்த் வெங்கடேசன் – பேட்டி\nஅமெரிக்காவில் இந்தியர்களின் கை அரசாங்க பதவிகளிலும் ஓங்குகிறதா\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/ajiths-bike-stunt-in-valimai/133874/", "date_download": "2021-01-28T04:15:54Z", "digest": "sha1:BLERQIZB3GNQSXYPBNA276FSLJ7XFNQ4", "length": 8048, "nlines": 138, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Ajith's Bike Stunt in Valimai | Thala Ajith | Ajith Kumar", "raw_content": "\nHome Latest News இணையத்தில் செம கெத்து காட்டும் தல அஜித்தின் வலிமை பைக் ஸ்டன்ட் – வைரலாகும் மரண...\nஇணையத்தில் செம கெத்து காட்டும் தல அஜித்தின் வலிமை பைக் ஸ்டன்ட் – வைரலாகும் மரண மாஸ் போஸ்டர்.\nதல அஜித்தின் பைக் ஸ்டண்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் செம மாஸ் காட்டி வருகிறது.\nAjith’s Bike Stunt in Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.\nஇயக்குனர் வினோத் இயக்கி வரும் இந்தப் படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.\nகொரானா ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் ஐதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக தொடங்கி நடந்து வருகின்றன.\nசமீபத்தில் தல அஜித் பைக் ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடித்தபோது விபத்தில் சிக்கி அவருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nஇந்த நிலையில் தற்போது அந்த பைக் ஸ்டண்ட் காட்சியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்து வருகிறது.\nஅஜித் ரிஸ்க்கான காட்சிகளில் டூப் இல்லாமல் ரசிகர்களுக்காக துணிந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவெளுத்து வாங்கிய நிவர் புயல் – களத்தில் இறங்கி மாஸ் காட்டிய தமிழக முதல்வர்.\nவலிமை சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான இன்னொரு திரைப்படம்.. தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்.\nசெம க்யூட் லுக்கில் குட்டி தல ஆத்விக் – இணையத்தைக் கலக்கும் அழகிய புகைப்படங்கள்.\nசெம மாஸ் லுக்..‌ இணையத்தை கலக்கும் தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்.\n15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் மெகா கூட்டணி – சிம்புவின் அடுத்த படம் பற்றி வெளியான அதிரடி தகவல்.\nபிக் பாஸ்க்கு பிறகு முதல் படத்தில் ரம்யா பாண்டியனுக்கு அடித்த ஜாக்பாட் – அவரே வெளியிட்ட அறிவிப்பு.\nயார் அந்த பிக்பாஸ் தெரியுமா ரியல் பிக்பாஸ் குரலில் வீடியோ வெளியிட்டு ரகசியத்தை உடைத்த பிரபலம் – இத பாருங்க.\nஜெயலலிதா நினைவிடம் – முதலமைச்சர் எடப்பாடி K.பழனிசாமி திறந்து வைத்தார்..\nரசிகர் கோரிக்கையால் க*ர்ச்சி புகைப்படம் வெளியிட்ட காற்றின் மொழி சீரியல் நடிகை இதோ அந்த புகைப்படம்.\nநடிகை சரண்யா பொன்வண்ணன் மகளுக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம் .. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nஇது என்ன கொடுமை.. காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் மலர் டீச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/765683/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2021-01-28T06:09:26Z", "digest": "sha1:IKUYXEF36NJPURUGDK236PTIYHE355VF", "length": 3004, "nlines": 27, "source_domain": "www.minmurasu.com", "title": "போதை மருந்து கடத்தி ஏழைகளுக்கு உதவும் கடத்தல்காரர்கள் -தற்கால ராபின் ஹூட்களா? – மின்முரசு", "raw_content": "\nபோதை மருந்து கடத்தி ஏழைகளுக்கு உதவும் கடத்தல்காரர்கள் -தற்கால ராபின் ஹூட்களா\nபோதை மருந்து கடத்தி ஏழைகளுக்கு உதவும் கடத்தல்காரர்கள் -தற்கால ராபின் ஹூட்களா\nபோதை மருந்து கடத்தி ஏழைகளுக்கு உதவும் கடத்தல்காரர்கள் -தற்கால ராபின் ஹூட்களா\n”கடத்தல்காரர்கள் ஒன்றும் ராபின் ஹூட்ஸ்கள் இல்லை. உதவிப் பொருட்களை வழங்குவதற்கு ஈடாக அவர்கள் சமூகத்தின் ஆதரவை பெறுகிறார்கள். ஏனெனில், இந்த சமூகக் கவசத்தை வைத்திருப்பது தங்களையும் தங்களது குடும்பத்தினரையும் பாதுகாப்பதற்கு கடத்தல்காரர்களுக்கு மிகவும் முக்கியம்.”\nநீங்கள் நன்றாக விளையாடுவதை விட ஆஸி.யில் வெற்றபெற வேண்டும் என்றே எதிர்பார்ப்பேன்: கோலிக்கு கங்குலி செய்தி\nதுப்பாக்கிச்சூடு விவகாரத்தில் எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nவேதா நிலையத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் -தமிழக அரசு முறையீடு\nகே.ஜி.எப் இயக்குனரின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த சுருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nerolac.com/tm/blog/blog-listing.html", "date_download": "2021-01-28T04:41:05Z", "digest": "sha1:KKA5BHJJ4OACHA56MZMO2O7EFNPRPFIY", "length": 45896, "nlines": 266, "source_domain": "www.nerolac.com", "title": "| Nerolac", "raw_content": "\nதி எம்ப்ரேஸ் ஆப் எத்னிசிட்டி\nஉங்கள் வீட்டை பெயின்ட் செய்யுங்கள்\nCity * நகரை தேர்ந்தெடுங்கள் ChittoorSaraikelaKharsawanஃபதேபூர்ஃபதேஹ்கர் சாஹிப்ஃபரித்கோட்அகமதாபாத்அகலுஜ்அகோலாஅசாம்அசோக்நகர்அஜ்மீர்அடிலாபாத்அட்கோட்டஅணுகுள்அனந்த்நாக்அனுப்புர்அமராவதிஅமிர்தசரஸ்அம்பாலாஅம்பேத்கர் நகர்அம்ரேலிஅய்சால்அரியலூர்அரியானாஅருணாச்சல பிரதேசம்அர்வால்அலகாபாத்அலிகார்அலிராஜ்பூர்அல்மோராஅவுரங்காபாத்அவுரையாஅஹமத்நகர்ஆக்ராஆசம்கர்ஆந்திரப் பிரதேசம்ஆனந்த்ஆறரைஆலப்புழைஆழ்வார்இடுக்கிஇண்டோர்ஈஸ்ட் காசி ஹில்ஸ்உஜ்ஜைன்உடுப்பிஉடைகிறஉணாஉதம் சிங் நகர்உதய்பூர்உதல்குறிஉத்தரகண்ட்உத்தர���் பாஸ்டர் கங்கர்உத்திர டினாஜ்பூர்உத்திரப்பிரதேசம்உன்னாவோஉபிளேடாஉஸ்மனாபாத்எடாஎட்டாவாஎர்ணாகுளம்ஒடிசாஒய்.எஸ்.ஆர்ஓக்காகங்கா நகர்கஜபதிகஞ்சம்கடக்கடலூர்கடிஹர்கட்சிரோலிகட்டாக்கட்னிகண்டேர்பல்கண்ணூர்கதாதாகதுவாகந்தமால்கந்த்வா கிழக்கு நிமார்கன்னியாகுமரிகன்னோஜ்கான்ஷிராம் நகர்கபீர்தாம்கம்பாகம்மம்கம்ரூப்கம்ரூப் மெட்ரோபாலிடன்கயாகரவ்லிகரீம்நகர்கரூர்கர்கோன் மேற்கு நிமார்கர்நாடகாகர்னல்கர்னூல்கர்வால்காரைக்கால்கற்பி அங்கலாங்கலாஹந்திகஹிம்லசகாகாரியாகாங்க்ராகாசர்கோடுகாசிப்பூர்காச்காச்சர்காஞ்சிபுரம்காடுகாந்திநகர்கான்பூர் தேஹத்கான்பூர் நகர்காபுர்தாலாகாரியாதார்கார்கில்கார்மெல்லாகார்வாகாஸியாபாத்கிரிடித்கிருஷ்ணகிரிகிருஷ்ணாகிர் கத்தாகிழக்குகிழக்கு கோதாவரிகிழக்கு சியாங்கிழக்கு மாவட்டம்கிஷான்கஞ்கீடாகீழ் சுபான்சிகுகாவாவ் -மோடிகுஜராத்குணாகுண்டூர்குப்வாராகும்லாகுருஷேத்ராகுர்கான்குர்தாஸ்பூர்குலுகுல்கம்குல்பர்காகுவாலியர்குஷிநகர்கெண்டுஜிஹாகெய்தாலில்கொப்பல்கொல்கத்தாகொல்லம்கேந்திரபாராகேரளாகேரிகேஷாத்கோட்டயம்கோட்டாகோண்டாகோயம்புத்தூர்கோரக்பூர்கோரபுட்கோர்பாகோலாப்பூர்கோலார்கோல்பாராகோழிக்கோடுகோவாகைமூர் பாபுவாகொடகுகோக்ராஜ்ஹர்கோச் பீகார்கோடர்மாகோடினார்கோட்டாகோண்டாள்கோண்டியாகோபால்கஞ்கோர்டாகோலாகட்கௌதம் புத்தர் நகர்கௌஷாம்பிக்ரீம்கஞ்சண்டிகர்சதாராசத்தீஸ்கர்சந்திராபூர்சந்த் கபீர் நகர்சபர் காந்தாசமஸ்திபூர்சம்பல்பூர்சம்பவத்சம்பாசரண்சர்தார்சவரகுண்டலாசவாய் மாதோபூர்சஹாரான்பூர்சஹார்சாசாகர்சாங்கிருர்சாங்க்லிசாட்டலாசாட்டார்புர்சாண்ட் ரவிதாஸ் நகர் படோஹிசாத்னாவின்சான்டோவுளிசாமராஜ்நகர்சாமோலிசாஹிப்கன்ஜ்சாஹிப்சாத் அஜித் சிங் நகர்சிகார்சிக்கபல்லபுராசிக்கிம்சிக்மகளூர்சிங்கர்துளிசித்தர்கர்சித்தார்த்நகர்சிந்துழிசித்திசித்ரதுர்காசிந்தஜ்சிந்துதுர்க்சிம்தேகாசிம்லாசியோனிசிரோஹிசிர்சாசிர்மாரைச்சிவகங்கைசிவசாகர்சிவான்சீதாப்புர்சீதாமர்ஹிசீந்துவாராசுந்தர்கர்சுபர்ணப்பூர்சுபால்சுருசுரேந்தரநகர்சுல்தான்பூர்சூடாசூரத்சென்னைசேலம்சேஹோர்சோனிபட்சோம்நாத்சோலன்சோலாப்பூர்சோங்காத்சோட்டிலாசோனித்பூர்சோன்பத்ராஜகத்சிங்கப்பூர்ஜக்ரான்ஜஜாப்பூர்ஜஜ்ஜார்ஜபல்பூர்ஜமஜோத்புர்ஜமுய்ஜம் கண்டோரானஜம்தாராஜம்முஜம்மு & காஷ்மீர்ஜம்ராவில்ஜர்சுகுடாஜலந்தர்ஜலவால்ஜலான்ஜலோர்ஜல்கான்ஜல்னாஜல்பைகுரிஜஸ்த்தான்ஜஹானாபாத்ஜான்சிஜான்பூர்ஜாபாஜாம்கம்பாளியாஜாம்நகர்ஜார்கண்ட்ஜார்ஹட்ஜிந்த்ஜியோதிப புலே நகர்ஜுன்ஜுன்ஜூனாகத்ஜெத்பூர்ஜெய்ப்பூர்ஜோத்பூர்டராக்டாடியாடார்ஜிலிங்டார்ன் தாரன்டின்டோரிடீமா ஹாஸிவ்டீமாஜிடேபகர்டேராடூன்டோங்க்டையூடோலாடோலாசாடௌசாதக்ஷன் தினாஜ்பூர்தக்ஷினா கன்னடாதக்ஷின் பஸ்தார் தண்டேவாடாதங்கத்தஞ்சாவூர்தன்பாத்தமிழ்நாடுதம்தரிதம்நகர்தரான்கதராதர்மபுரிதலாலாதளஜாதானேதான்காராதாமோதாரிதார்தார்பங்காதார்வாட்தாள்பூர்தாஸாதிகம்கர்திண்டுக்கல்தின்சுகியாதிப்ருகர்திமாபூர்திம்பிதியோகார்தியோரியாதிரிபுராதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவனந்தபுரம்திருவள்ளூர்திருவாரூர்துங்கர்பூர்துபிரிதும்காதும்கூர்துர்காபூர்துர்க்துலேதுவாரகாதூத்துக்குடிதெங்கனல்தென் கோவாதென் திரிபுராதென் மாவட்டதென் மேற்குதென்னிந்திய இருபத்தி நான்கு பர்கானாஸ்தெற்குதேனிதேவநகரிதேவாஸ்தோடாதோராஜித்ரோல்நக்சல்களால்நந்தர்பார்நந்தீத்நரசிம்ஹபுர்நர்மதாநல்கொண்டாநல்பாரிநவாதாநவ்சாரிநாகப்பட்டினம்நாகவ்ர்நாகாலாந்துநாகோங்நாக்பூர்நாசிக்நாடியாநாபர்ங்கப்பூர்நாமக்கல்நாளந்தாநிஜாமாபாத்நீமச்நுபாடாநைனிடால்பகல்பூர்பக்பட்பங்காபங்குராபஞ்சாப்பஞ்ச்குலாபட்டியாலாபண்டர்பூரில்பண்டாபண்டாராபதான்பதிந்தாபதேபாத்பத்தனம்திட்டாபத்தாரிபந்திப்பூர்பனஸ் காந்தாபன்ச் மஹால்ஸ்பன்னாபன்வாத்பன்ஸ்வாராபரத்பூர்பரிதாபாத்பருகாபாத்பரேலிபர்கர்பர்னாலாபர்பா மேடினிபூர்பர்பானிபர்பி சிங்க்பூம்பர்பேடாபர்வானிபலாமுபலிதானாபல்ராம்பூர்பல்வால்பவுத்பஷ்சிமி சிங்பும்பஸ்தர்பஸ்திபஹ்ரைச்பாகசாராபாகல்கோட்பாகூர்பாக்சர்பாசிம் மேடினிபூர்பாட்டியாபாட்னாபாத்கம்பாத்ரக்பானிபட்பாப்பும் பாரேபாப்ரபாரன்பாராமுல்லாபாருச்சில்பார்ட்தமான்பார்மர்பாலன்கிர்பாலிபாலியாபால்காட்பாவ்நகர்பாஷ்சிம் சம்பரன்பிகானீர்பிஜப்பூர்பிஜ்னூர்ப��ட்பிதார்பித்தோகார்க்பிரகாசம்பிரதாப்கர்பிராஞ்சிபிரோசாபாத்பிரோஸ்பூர்பிர்பும்பிலாஸ்பூர்பிலிபிட்பில்வராபிவானிபீகார்பீஜப்பூர்புது தில்லிபுதுக்கோட்டைபுதுச்சேரிபுனேபுருசோத்தம்பூர்புருலியாபுர்பா சம்பரன்புர்ஹான்புர்புலந்த்ஷல்புல்தானாபுல்வாமாபூடான்பூந்திபூரிபூர்னியாவில்பெங்களூர்பெங்களூர் ரூரல்பெடுல்பெரம்பலூர்பெல்காம்பெல்லாரிபொகாரோபேகுசராய்பேகேஸ்வர்பேசன்போஜ்பூர்போபால்போர்பந்தர்பைசாபாத்பைண்ட்போங்கைகாவ்போடாட்மகாசமுந்த்மகாராஷ்டிராமஞ்சர்மணவாதார்மண்டிமண்ட்சோர்மதுபணிமதுராவில்மதுரைமத்தியமத்தியப் பிரதேசம்மன்சாமயுர்பஞ்ச்மலப்புரம்மல்காங்கிரிமஹராஜ்கஞ்ச்மஹாமய நகர்மஹுவாமஹேசனமஹேந்திரகர்மஹோபாமஹ்பூப்நகர்மாங்க்ரோல்மாண்டியாமாண்டிலாமாதவ்பூர் (கெட்)மாதேபுராமாலடாமாலியாமாலியா ஹட்டினாமாவ்மாஹேமிசோரம்மிட்னாபூர்மிர்சாபூர்மீரட்மீவாத்முக்த்சார்முசாபர்நகர்மும்பைமும்பை புறநகர்முஸாபர்பூர்மூர்ஷிதாபாத்மென்டாரடாமொரதாபாத்மொரீனாமேகாலயாமேதக்மேற்குமேற்கு காசி ஹில்ஸ்மேற்கு கோதாவரிமேற்கு திரிபுராமேற்கு மாவட்டம்மேற்கு வங்கம்மோகாமைன்புரிமையம்மொகொக்சுங்மோரிகாவ்மோர்பியமுனா நகர்யாதகிரியாவத்மால்ரங்காரெட்டிரட்லாம்ரணவாவ்ரத்னகிரிரம்பன்ரா பெர்லிராஜச்மன்ட்ராஜஸ்தான்ராஜூலாராஜ்கர்ராஜ்கோட்ராஜ்நந்த்காவ்ராஞ்சிராமநகராராமநாதபுரம்ராம்கர்ராம்பூர்ராய் பரேலிராய்கர்ராய்காடாராய்ச்சூர்ராய்ப்பூர்ரிவாரிரூப்நகர்ரேவாரோதக்ரோஹ்தாஸ்ரைஸன்லக்னோலட்டேகர்லத்திலத்தூர்லலித்புர்லாஹிம்பூர்லூதியானாலோஹர்டாகாவட இருபத்தி நான்கு பர்கானாஸ்வட கிழக்குவட கோவாவட திரிபுராவட மாவட்டவடக்குவடமேற்குவதோதராவத்வான்வயநாடுவல்சாத்வான்கனேர்வாரங்கல்வாரணாசிவார்தாவாஷிம்விசாகப்பட்டினம்விசாவதார்விஜயநகரம்விதிஷாவிருதுநகர்விழுப்புரம்வேறவல்வேலூர்வைசாலிஷாஜகான்பூரிஷாஜாப்பூர்ஷாதோல்ஷானாலாஷாம்பூஷாஹித் பகத் சிங் நகர்ஷிமோகாஷிவ்புரிஷிஹோர்ஷுபியன்ஷேய்க்புராஸுத்ரபாதாஸ்ராவஸ்திஸ்ரீ பொட்டி ஸ்ரீராமுலு நெல்லூர்ஸ்ரீகாகுளம்ஸ்ரீநகர்ஹசாரிபாக்ஹனுமன்கர்ஹமீர்புர்ஹரித்வார்ஹர்தாஹல்வாத்ஹாசன்ஹாடோய்ஹாவேரிஹிங்கோலிஹிசார்ஹிமாச்சல ���ிரதேசம்ஹூக்ளிஹோஷங்காபாத்ஹோஷியார்பூர்ஹைதெராபாத்ஹைலாகண்டிஹொரா\nSELECT YOUR BUYING QUERY * SELECT YOUR BUYING QUERYஅருகாமையிலுள்ள டீலர் பெயிண்ட் வாங்குதல் சான்றளிக்கப்பட்ட பெயின்ட்டர்\nஷீரா பாரா ஷீரா புஜோ\n@2019 கன்சாய் நெரோலாக் பெயின்ட்ஸ் லிமிட்டட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nகன்சாய் பெயின்ட்ஸ்சின் துணை நிறுவனம், ஜப்பான்\nஉங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள்\nஉங்கள் கேள்வியை தேர்ந்தெடுங்கள் அருகாமையிலுள்ள டீலர் பெயிண்ட் வாங்குதல் ஷேட் கார்டு சான்றளிக்கப்பட்ட பெயின்ட்டர்\nஉங்கள் கேள்வியை தேர்ந்தெடுங்கள் *\nநகரை தேர்ந்தெடுங்கள் ChittoorSaraikelaKharsawanஃபதேபூர்ஃபதேஹ்கர் சாஹிப்ஃபரித்கோட்அகமதாபாத்அகலுஜ்அகோலாஅசாம்அசோக்நகர்அஜ்மீர்அடிலாபாத்அட்கோட்டஅணுகுள்அனந்த்நாக்அனுப்புர்அமராவதிஅமிர்தசரஸ்அம்பாலாஅம்பேத்கர் நகர்அம்ரேலிஅய்சால்அரியலூர்அரியானாஅருணாச்சல பிரதேசம்அர்வால்அலகாபாத்அலிகார்அலிராஜ்பூர்அல்மோராஅவுரங்காபாத்அவுரையாஅஹமத்நகர்ஆக்ராஆசம்கர்ஆந்திரப் பிரதேசம்ஆனந்த்ஆறரைஆலப்புழைஆழ்வார்இடுக்கிஇண்டோர்ஈஸ்ட் காசி ஹில்ஸ்உஜ்ஜைன்உடுப்பிஉடைகிறஉணாஉதம் சிங் நகர்உதய்பூர்உதல்குறிஉத்தரகண்ட்உத்தரப் பாஸ்டர் கங்கர்உத்திர டினாஜ்பூர்உத்திரப்பிரதேசம்உன்னாவோஉபிளேடாஉஸ்மனாபாத்எடாஎட்டாவாஎர்ணாகுளம்ஒடிசாஒய்.எஸ்.ஆர்ஓக்காகங்கா நகர்கஜபதிகஞ்சம்கடக்கடலூர்கடிஹர்கட்சிரோலிகட்டாக்கட்னிகண்டேர்பல்கண்ணூர்கதாதாகதுவாகந்தமால்கந்த்வா கிழக்கு நிமார்கன்னியாகுமரிகன்னோஜ்கான்ஷிராம் நகர்கபீர்தாம்கம்பாகம்மம்கம்ரூப்கம்ரூப் மெட்ரோபாலிடன்கயாகரவ்லிகரீம்நகர்கரூர்கர்கோன் மேற்கு நிமார்கர்நாடகாகர்னல்கர்னூல்கர்வால்காரைக்கால்கற்பி அங்கலாங்கலாஹந்திகஹிம்லசகாகாரியாகாங்க்ராகாசர்கோடுகாசிப்பூர்காச்காச்சர்காஞ்சிபுரம்காடுகாந்திநகர்கான்பூர் தேஹத்கான்பூர் நகர்காபுர்தாலாகாரியாதார்கார்கில்கார்மெல்லாகார்வாகாஸியாபாத்கிரிடித்கிருஷ்ணகிரிகிருஷ்ணாகிர் கத்தாகிழக்குகிழக்கு கோதாவரிகிழக்கு சியாங்கிழக்கு மாவட்டம்கிஷான்கஞ்கீடாகீழ் சுபான்சிகுகாவாவ் -மோடிகுஜராத்குணாகுண்டூர்குப்வாராகும்லாகுருஷேத்ராகுர்கான்குர்தாஸ்பூர்குலுகுல்கம்குல்பர்காகுவாலியர்குஷிநகர்கெண்டுஜி��ாகெய்தாலில்கொப்பல்கொல்கத்தாகொல்லம்கேந்திரபாராகேரளாகேரிகேஷாத்கோட்டயம்கோட்டாகோண்டாகோயம்புத்தூர்கோரக்பூர்கோரபுட்கோர்பாகோலாப்பூர்கோலார்கோல்பாராகோழிக்கோடுகோவாகைமூர் பாபுவாகொடகுகோக்ராஜ்ஹர்கோச் பீகார்கோடர்மாகோடினார்கோட்டாகோண்டாள்கோண்டியாகோபால்கஞ்கோர்டாகோலாகட்கௌதம் புத்தர் நகர்கௌஷாம்பிக்ரீம்கஞ்சண்டிகர்சதாராசத்தீஸ்கர்சந்திராபூர்சந்த் கபீர் நகர்சபர் காந்தாசமஸ்திபூர்சம்பல்பூர்சம்பவத்சம்பாசரண்சர்தார்சவரகுண்டலாசவாய் மாதோபூர்சஹாரான்பூர்சஹார்சாசாகர்சாங்கிருர்சாங்க்லிசாட்டலாசாட்டார்புர்சாண்ட் ரவிதாஸ் நகர் படோஹிசாத்னாவின்சான்டோவுளிசாமராஜ்நகர்சாமோலிசாஹிப்கன்ஜ்சாஹிப்சாத் அஜித் சிங் நகர்சிகார்சிக்கபல்லபுராசிக்கிம்சிக்மகளூர்சிங்கர்துளிசித்தர்கர்சித்தார்த்நகர்சிந்துழிசித்திசித்ரதுர்காசிந்தஜ்சிந்துதுர்க்சிம்தேகாசிம்லாசியோனிசிரோஹிசிர்சாசிர்மாரைச்சிவகங்கைசிவசாகர்சிவான்சீதாப்புர்சீதாமர்ஹிசீந்துவாராசுந்தர்கர்சுபர்ணப்பூர்சுபால்சுருசுரேந்தரநகர்சுல்தான்பூர்சூடாசூரத்சென்னைசேலம்சேஹோர்சோனிபட்சோம்நாத்சோலன்சோலாப்பூர்சோங்காத்சோட்டிலாசோனித்பூர்சோன்பத்ராஜகத்சிங்கப்பூர்ஜக்ரான்ஜஜாப்பூர்ஜஜ்ஜார்ஜபல்பூர்ஜமஜோத்புர்ஜமுய்ஜம் கண்டோரானஜம்தாராஜம்முஜம்மு & காஷ்மீர்ஜம்ராவில்ஜர்சுகுடாஜலந்தர்ஜலவால்ஜலான்ஜலோர்ஜல்கான்ஜல்னாஜல்பைகுரிஜஸ்த்தான்ஜஹானாபாத்ஜான்சிஜான்பூர்ஜாபாஜாம்கம்பாளியாஜாம்நகர்ஜார்கண்ட்ஜார்ஹட்ஜிந்த்ஜியோதிப புலே நகர்ஜுன்ஜுன்ஜூனாகத்ஜெத்பூர்ஜெய்ப்பூர்ஜோத்பூர்டராக்டாடியாடார்ஜிலிங்டார்ன் தாரன்டின்டோரிடீமா ஹாஸிவ்டீமாஜிடேபகர்டேராடூன்டோங்க்டையூடோலாடோலாசாடௌசாதக்ஷன் தினாஜ்பூர்தக்ஷினா கன்னடாதக்ஷின் பஸ்தார் தண்டேவாடாதங்கத்தஞ்சாவூர்தன்பாத்தமிழ்நாடுதம்தரிதம்நகர்தரான்கதராதர்மபுரிதலாலாதளஜாதானேதான்காராதாமோதாரிதார்தார்பங்காதார்வாட்தாள்பூர்தாஸாதிகம்கர்திண்டுக்கல்தின்சுகியாதிப்ருகர்திமாபூர்திம்பிதியோகார்தியோரியாதிரிபுராதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவனந்தபுரம்திருவள்ளூர்திருவாரூர்துங்கர்பூர்துபிரிதும்காதும்க��ர்துர்காபூர்துர்க்துலேதுவாரகாதூத்துக்குடிதெங்கனல்தென் கோவாதென் திரிபுராதென் மாவட்டதென் மேற்குதென்னிந்திய இருபத்தி நான்கு பர்கானாஸ்தெற்குதேனிதேவநகரிதேவாஸ்தோடாதோராஜித்ரோல்நக்சல்களால்நந்தர்பார்நந்தீத்நரசிம்ஹபுர்நர்மதாநல்கொண்டாநல்பாரிநவாதாநவ்சாரிநாகப்பட்டினம்நாகவ்ர்நாகாலாந்துநாகோங்நாக்பூர்நாசிக்நாடியாநாபர்ங்கப்பூர்நாமக்கல்நாளந்தாநிஜாமாபாத்நீமச்நுபாடாநைனிடால்பகல்பூர்பக்பட்பங்காபங்குராபஞ்சாப்பஞ்ச்குலாபட்டியாலாபண்டர்பூரில்பண்டாபண்டாராபதான்பதிந்தாபதேபாத்பத்தனம்திட்டாபத்தாரிபந்திப்பூர்பனஸ் காந்தாபன்ச் மஹால்ஸ்பன்னாபன்வாத்பன்ஸ்வாராபரத்பூர்பரிதாபாத்பருகாபாத்பரேலிபர்கர்பர்னாலாபர்பா மேடினிபூர்பர்பானிபர்பி சிங்க்பூம்பர்பேடாபர்வானிபலாமுபலிதானாபல்ராம்பூர்பல்வால்பவுத்பஷ்சிமி சிங்பும்பஸ்தர்பஸ்திபஹ்ரைச்பாகசாராபாகல்கோட்பாகூர்பாக்சர்பாசிம் மேடினிபூர்பாட்டியாபாட்னாபாத்கம்பாத்ரக்பானிபட்பாப்பும் பாரேபாப்ரபாரன்பாராமுல்லாபாருச்சில்பார்ட்தமான்பார்மர்பாலன்கிர்பாலிபாலியாபால்காட்பாவ்நகர்பாஷ்சிம் சம்பரன்பிகானீர்பிஜப்பூர்பிஜ்னூர்பிட்பிதார்பித்தோகார்க்பிரகாசம்பிரதாப்கர்பிராஞ்சிபிரோசாபாத்பிரோஸ்பூர்பிர்பும்பிலாஸ்பூர்பிலிபிட்பில்வராபிவானிபீகார்பீஜப்பூர்புது தில்லிபுதுக்கோட்டைபுதுச்சேரிபுனேபுருசோத்தம்பூர்புருலியாபுர்பா சம்பரன்புர்ஹான்புர்புலந்த்ஷல்புல்தானாபுல்வாமாபூடான்பூந்திபூரிபூர்னியாவில்பெங்களூர்பெங்களூர் ரூரல்பெடுல்பெரம்பலூர்பெல்காம்பெல்லாரிபொகாரோபேகுசராய்பேகேஸ்வர்பேசன்போஜ்பூர்போபால்போர்பந்தர்பைசாபாத்பைண்ட்போங்கைகாவ்போடாட்மகாசமுந்த்மகாராஷ்டிராமஞ்சர்மணவாதார்மண்டிமண்ட்சோர்மதுபணிமதுராவில்மதுரைமத்தியமத்தியப் பிரதேசம்மன்சாமயுர்பஞ்ச்மலப்புரம்மல்காங்கிரிமஹராஜ்கஞ்ச்மஹாமய நகர்மஹுவாமஹேசனமஹேந்திரகர்மஹோபாமஹ்பூப்நகர்மாங்க்ரோல்மாண்டியாமாண்டிலாமாதவ்பூர் (கெட்)மாதேபுராமாலடாமாலியாமாலியா ஹட்டினாமாவ்மாஹேமிசோரம்மிட்னாபூர்மிர்சாபூர்மீரட்மீவாத்முக்த்சார்முசாபர்நகர்மும்பைமும்பை புறநகர்முஸாபர்பூர்மூர்ஷிதாபாத்மென்டாரடாமொரதாபாத்மொரீனாமேகாலயாமேதக்மேற்குமேற்கு காசி ஹில்ஸ்மேற்கு கோதாவரிமேற்கு திரிபுராமேற்கு மாவட்டம்மேற்கு வங்கம்மோகாமைன்புரிமையம்மொகொக்சுங்மோரிகாவ்மோர்பியமுனா நகர்யாதகிரியாவத்மால்ரங்காரெட்டிரட்லாம்ரணவாவ்ரத்னகிரிரம்பன்ரா பெர்லிராஜச்மன்ட்ராஜஸ்தான்ராஜூலாராஜ்கர்ராஜ்கோட்ராஜ்நந்த்காவ்ராஞ்சிராமநகராராமநாதபுரம்ராம்கர்ராம்பூர்ராய் பரேலிராய்கர்ராய்காடாராய்ச்சூர்ராய்ப்பூர்ரிவாரிரூப்நகர்ரேவாரோதக்ரோஹ்தாஸ்ரைஸன்லக்னோலட்டேகர்லத்திலத்தூர்லலித்புர்லாஹிம்பூர்லூதியானாலோஹர்டாகாவட இருபத்தி நான்கு பர்கானாஸ்வட கிழக்குவட கோவாவட திரிபுராவட மாவட்டவடக்குவடமேற்குவதோதராவத்வான்வயநாடுவல்சாத்வான்கனேர்வாரங்கல்வாரணாசிவார்தாவாஷிம்விசாகப்பட்டினம்விசாவதார்விஜயநகரம்விதிஷாவிருதுநகர்விழுப்புரம்வேறவல்வேலூர்வைசாலிஷாஜகான்பூரிஷாஜாப்பூர்ஷாதோல்ஷானாலாஷாம்பூஷாஹித் பகத் சிங் நகர்ஷிமோகாஷிவ்புரிஷிஹோர்ஷுபியன்ஷேய்க்புராஸுத்ரபாதாஸ்ராவஸ்திஸ்ரீ பொட்டி ஸ்ரீராமுலு நெல்லூர்ஸ்ரீகாகுளம்ஸ்ரீநகர்ஹசாரிபாக்ஹனுமன்கர்ஹமீர்புர்ஹரித்வார்ஹர்தாஹல்வாத்ஹாசன்ஹாடோய்ஹாவேரிஹிங்கோலிஹிசார்ஹிமாச்சல பிரதேசம்ஹூக்ளிஹோஷங்காபாத்ஹோஷியார்பூர்ஹைதெராபாத்ஹைலாகண்டிஹொரா\nஅனைத்து பொருந்தக்கூடிய ப்ரைம்ட் மேஸோன்ரி, மரம் மற்றும் மெட்டல் மேற்பரப்புக்கும் பரிந்துரைக்கப்படுகிறது\nஉலர்தல், குறைந்தது 8 மணி நேரங்கள்.\nபுட்டி (நெரோலாக் வால் புட்டி)\nஉலர்தல் 6 - 8 மணி நேரங்கள்.\nஉலர்தல் குறைந்தது. 8 மணிநேரங்கள்.\nபினிஷ் நெரோலாக் சாடின் எனாமல் (2 கோட்ஸ்)\nஉலர்தல் குறைந்தது. கோட்ஸ்கள் நடுவே, 8 மணி நேரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2019/11/blog-post_41.html", "date_download": "2021-01-28T04:57:58Z", "digest": "sha1:25F6IU4FA2BTHKY6SXBMOW2EMMU53466", "length": 6738, "nlines": 98, "source_domain": "www.spottamil.com", "title": "இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடத் தடை? - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nHome Unlabelled இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடத் தடை\nஇலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடத் தடை\nதமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடை என தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது.\nஇந்நிலையில், புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தமிழில் தேசிய கீதம் பாடுவதை தடை செய்து எந்தவொரு பணிப்புரை��ும் விடுக்கவில்லை என வாசுதேவ நாணயக்கார எம்பி சற்றுமுன் அமைச்சர் மனேகணேசனுக்கு தெரிவித்துள்ளார்.\nஇதனை அமைச்சர் மனோகணேசன் தனது முகப்பு புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடத் தடை\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kallile-kalai-vannam-song-lyrics/", "date_download": "2021-01-28T05:12:11Z", "digest": "sha1:HD3S6U7SEY7CYPSGCHUF3UZVPKCNH6W2", "length": 7486, "nlines": 181, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kallile Kalai Vannam Song Lyrics", "raw_content": "\nபாடகர் : சீர்காழி. எஸ். கோவிந்தராஜன்\nஇசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்\nஆண் : கல்லிலே கலைவண்ணம் கண்டான்\nஇரு கண் பார்வை மறைந்தாலும்\nஆண் : கல்லிலே கலைவண்ணம் கண்டான்\nஇரு கண் பார்வை மறைந்தாலும்\nஆண் : பல்லவர் கோன் கண்ட மல்லைப் போல\nபாரெங்கும் தேடினும் ஊரொன்றும் இல்லை\nஆண் : பெண்ணொன்று ஆணொன்று செய்தான்\nஆண் : கண்ணான இடம் தேடி வந்தோம்\nகண்ணான இடம் தேடி வந்தோம்\nஉன் கண் வைத்து பார்ப்பாய்\nஆண் : கல்லிலே கலைவண்ணம் கண்டான்\nஇரு கண் பார்வை மறைந்தாலும்\nகல்லிலே கலைவண்ணம் கண்டான் – 2\nஆண் : பருவத்தில் இள மேனி பொங்க\nஒரு பக்கத்தில் இன்னிசை மேளங்கள் முழங்க\nபருவத்தில் இள மேனி பொங்க\nஒரு பக்கத்தில் இன்னிசை மேளங்கள் முழங்க\nஆண் : அரங்கேறி நடமாடும் மங்கை\nஅரங்கேறி நடமாடும் மங்கை போல\nஅ���்பே என் இதயத்தில் நீ ஆடுகின்றாய்\nஆண் : கல்லிலே கலைவண்ணம் கண்டான்\nஆண் : உடலாலும் மனதாலும் உன்னை\nஎன் உயிராக சேர்த்து நான் வாழ்கிறேன் கண்ணே\nஎன் உயிராக சேர்த்து நான் வாழ்கிறேன் கண்ணே\nஆண் : கடல் வற்றி போனாலும் போகும்\nகடல் வற்றி போனாலும் போகும்\nஆண் : கல்லிலே கலைவண்ணம் கண்டான்\nஇரு கண் பார்வை மறைந்தாலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/04/blog-post_16.html", "date_download": "2021-01-28T06:15:06Z", "digest": "sha1:ZD6EFLI22DO3XEUUYECWN7FYMHEIPZGP", "length": 7758, "nlines": 46, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"என்ன கலரு.. என்ன கர்வ் டா..\" - பூனம் பாஜ்வா வெளியிட்ட ஹாட் புகைப்படம் - இன்ச் பை இன்சாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Poonam Bajwa \"என்ன கலரு.. என்ன கர்வ் டா..\" - பூனம் பாஜ்வா வெளியிட்ட ஹாட் புகைப்படம் - இன்ச் பை இன்சாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..\n\"என்ன கலரு.. என்ன கர்வ் டா..\" - பூனம் பாஜ்வா வெளியிட்ட ஹாட் புகைப்படம் - இன்ச் பை இன்சாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..\nதமிழில் சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, அரண்மனை 2 ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பூனம் பாஜ்வா.\nஇவர் இந்தி, தெலுங்கு., மலையாளம்., கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். வசீகரிக்கும் அழகான தோற்றம் கொண்டிருந்தாலும் சொல்லும்படியாக படவாய்ப்புகள் ஏனோ அவருக்கு கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் படவாய்ப்புக்காக தனது கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் வெளியிட்டு வருகிறார் அம்மணி.\nஅந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கலரு.. என்ன கர்வ் டா என இன்ச் பை இன்சாக வர்ணித்து கமெண்ட் செய்து வருகிரார்கள.\n\"என்ன கலரு.. என்ன கர்வ் டா..\" - பூனம் பாஜ்வா வெளியிட்ட ஹாட் புகைப்படம் - இன்ச் பை இன்சாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..\n\"மார்புக்கு மேலே எரிய டீசர்ட்..\" - விமானநிலையில் வித்தியாசமான உடையில் கீர்த்தி சுரேஷ்..\n \" - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் மிர்ணாளினி ரவி - உருகும் நெட்டிசன்ஸ்..\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\nமார்பின் மேலே குத்தியுள்ள டாட்டூ பளீச்சென தெரியும் படி போஸ் - அட்டகாசம் பண்ணும் விக்ரம் வேதா பட நடிகை..\nஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் - 50 வயசிலும் கவர்ச்சிக்கு குறை வைக்க���த ரம்யாகிருஷ்ணன்.. \n\"என்னா கும்மு...\" - கவர்ச்சி உடையில் தெனாவெட்டு காட்டும் சீரியல் நடிகை வந்தனா..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\n\"53 வயதிலும் என்னம்மா இப்படி பின்றீங்களேம்மா..\" - தெறிக்கவிடும் அமலா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nசினிமா நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை பிரியங்கா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"என்ன சிம்ரன் இதெல்லாம்..\" - இளம் நடிகைகளை மிஞ்சிய கவர்ச்சி போஸ் - வர்ணிக்கும் ரசிகர்கள்...\n\"மார்புக்கு மேலே எரிய டீசர்ட்..\" - விமானநிலையில் வித்தியாசமான உடையில் கீர்த்தி சுரேஷ்..\n \" - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் மிர்ணாளினி ரவி - உருகும் நெட்டிசன்ஸ்..\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\nமார்பின் மேலே குத்தியுள்ள டாட்டூ பளீச்சென தெரியும் படி போஸ் - அட்டகாசம் பண்ணும் விக்ரம் வேதா பட நடிகை..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/02/74_4.html", "date_download": "2021-01-28T05:19:46Z", "digest": "sha1:NZHYSU5P4MPIL7IJR3BM62ZANGIJIW5S", "length": 7197, "nlines": 61, "source_domain": "www.eluvannews.com", "title": "மட் இந்துக்கல்லூரி 74 வது கல்லூரி தினம். - Eluvannews", "raw_content": "\nமட் இந்துக்கல்லூரி 74 வது கல்லூரி தினம்.\nமட் இந்துக்கல்லூரி 74 வது கல்லூரி தினம்.கிழக்கு மாகாணத்தில் பழைமை வாய்ந்ததும், புகழ் பூத்ததுமான மட்டக்களப்பு இந்துக் கல்லூரி 74 வது கல்லூரி தின நிகழ்வுகள் திங்கட்கிழமை (03.02.2020) காலை அதிபர் இரா.சண்டேஸ்வரன் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இதன்போது இடம்பெற்றது. அதிதிகள் வரவேர்க்கப்பட்டு பாடசாலைக்கொடி ஏற்றப்பட்டு பாடசாலைக் கீதம் வரவேற்பு நடனம் தலைமையுரை பழைய மாணவர் கௌரவிப்பு கலை, கலாச்சார நிகழ்வுகளும் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இதன்போது அரங்கேறின.\nஇங்கு கல்லூரி தினத்தை முன்னிட்டு இக்கல்லூரியின் பழைய ���ாணவர்கள் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டனர். இவர்கள் இங்கு பாடசாலை சமுகத்தினரால் கௌரவிக் கப்பட்டனர். நேத்ரா அலைவரிசையின் உதவிப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.மோசஸ், மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சபை ஸ்தாபகத் தலைவர் சி.தேவசிங்கம், பட்டிருப்பு வலயக் பிரதிக் கல்விப் பணிப்பாளர் செ.மகேந்திரகுமார், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெட்ணம்,; மண்முனை வடக்கு பிரதேச செயலக தலைமை கிராம சேவை அதிகாரி செ.தில்லைநாதன ஆகியோர் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.\nஇந் நிகழ்வி;ட்கு கல்லூரியின் பிரதி அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலை அபிருத்திச் சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் முன்னாள் அதிபர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்\nபொதுஜன பெரமுன கட்சியின் 4வது ஆண்டு நிறைவையொட்டி பட்டிருப்புத் தொகுதிக்கான நாமாடு.\nபொதுஜன பெரமுன கட்சியின் 4 வது ஆண்டு நிறைவையொட்டி பட்டிருப்புத் தொகுதிக்கான நாமாடு .\nஎங்களோடு கரம் கோர்த்து எங்களது சமூகத்தை கட்டியெழுப்பும் தார்மீக கடமையை ஆற்றுவதற்கு பலம் சேருங்கள் - தமிழ் இளையோர் மக்கள் இயக்கம்.\nஎங்களோடு கரம் கோர்த்து எங்களது சமூகத்தை கட்டியெழுப்பும் தார்மீக கடமையை ஆற்றுவதற்கு பலம் சேருங்கள் - தமிழ் இளையோர் மக்கள் இயக்கம்.\nவெள்ளம் கொரோனா வைரஸ் தாக்கம் ஆகியவற்றால் முடங்கிப்போன நலிவுற்ற கிராம மக்களுக்கு வெளிச்சம் தன்னார்வ அமைப்பினூடாக உதவிகள் வழங்கி வைப்பு\nவெள்ளம் கொரோனா வைரஸ் தாக்கம் ஆகியவற்றால் முடங்கிப்போன நலிவுற்ற கிராம மக்களுக்கு வெளிச்சம் தன்னார்வ அமைப்பினூடாக உதவிகள் வழங்கி ...\nவெள்ளத்தால் அள்ளுண்டுபோன ஆனைகட்டியவெளி வீதி புணரமைப்பு.\nவெள்ளத்தால் அள்ளுண்டுபோன ஆனைகட்டியவெளி வீதி புணரமைப்பு .\nதும்பங்கேணி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம்.\nதும்பங்கேணி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம் .\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%85%E0%AE%99%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE-7-%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%B2/175-2120", "date_download": "2021-01-28T04:26:02Z", "digest": "sha1:6H53SUHA26Q4DJD7VDNZJFCET2RCKG3I", "length": 7501, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அங்குலானையில் இரட்டை கொலைச்சம்பவம்;7 பேர் விடுதலை TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 28, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் அங்குலானையில் இரட்டை கொலைச்சம்பவம்;7 பேர் விடுதலை\nஅங்குலானையில் இரட்டை கொலைச்சம்பவம்;7 பேர் விடுதலை\nஅங்குலானையில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏழு பேரை கல்கிசை நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது.\nஅங்குலானை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி உட்பட நான்கு பேரை எதிர்வரும் மே மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் கல்கிசை நீதிமன்றம் உத்தரவிட்டது.\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க தீர்மானம்\nவாகன வ���பத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nமேலும் 311 பேருக்கு தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/11053", "date_download": "2021-01-28T06:22:05Z", "digest": "sha1:BVEQCNQ5GXEEIAVKRQNGS4ZU6K42FM5Z", "length": 10645, "nlines": 280, "source_domain": "arusuvai.com", "title": "மைதா சிப்ஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive மைதா சிப்ஸ் 1/5Give மைதா சிப்ஸ் 2/5Give மைதா சிப்ஸ் 3/5Give மைதா சிப்ஸ் 4/5Give மைதா சிப்ஸ் 5/5\nமைதா - 2 கப்\nபால் - 3/4 கப்\nநெய் - 1 டீஸ்பூன்\nசீரகம் - 1/4 டீஸ்பூன்\nஎண்ணெய் - பொரிக்க தேவையான அளவு\nமைதாவுடன் நெய்யை பிசறிக் கொள்ளவும்.\nவெதுவெதுப்பான பால், உப்பு, சீரகம் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.\nஒரு பெரிய உருண்டை செய்து சப்பாத்தி கட்டையில் மெல்லியதாக தேய்க்கவும்.\nதேய்த்த மாவை கத்தியால் சின்ன டைமண்ட் வடிவத்தில் கோடுகள் போடவும்.\nவாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சூடேறியதும், நறுக்கி வைத்த துண்டுகளை மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும்.\nகடைசியாக கறிவேப்பிலை பொரித்து நொறுக்கிப்போடலாம்.\nவிரும்பினால் காரத்திற்கு சில்லி ஃபிளேக்ஸ், மிளகாய்த்தூள், சாட்மசாலா எதாவது ஒன்றினையும் சேர்க்கலாம்.\nமைதா மாவு கார பிஸ்கேட்\nலக்க லக்கா ( நொறுக்கு தீனி )\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/14221", "date_download": "2021-01-28T06:23:01Z", "digest": "sha1:ULJ2M2LQUEPSNDW73FFZDFA64YNG5FIK", "length": 24979, "nlines": 418, "source_domain": "arusuvai.com", "title": "முந்திரி கொத்து | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஇது தென் மாவட்டங்களில் பிரசித்தமான இனிப்பு வகை. கன்னியாகுமரி மாவட்டங்களில் கல்யாண சீர்களில் முக்கிய இடம் பெறும் சுவையான இனிப்பு வகை இந்த முந்திரி கொத்து.\n மேல் மாவிற்கு: \nமைதா மாவு - 3/4 கப்\nஅரிசிமாவு – கால் கப்\nசமையல் சோடா – ஒரு சிட்டிகை\nஉப்பு – ஒரு சிட்டிகை\nநெய் – 2 மேசைக்கரண்டி\nமஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி(மங்கள நிறத்துக்காக)\nபயத்தம் பருப்பு – ஒரு கப்\nவெல்லம் – ஒரு கப்\nதேங்காய்துருவல் – அரை கப்\nமுந்திரிபருப்பு - கால் கப்\nசீனி - ஒரு தேக்கரண்டி(ஏலக்காயை நன்றாக பொடிக்க)\nநெய் – ஒரு மேசைக்கரண்டி\nமுதலில் தேவையானவை அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nவெறும் வாணலியில் பயத்தம் பருப்பை போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.\nஅதே வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, ஏலக்காயை போட்டு வறுத்து எடுத்துக் கொண்டு அதே நெய்யில் தேங்காய் துருவலை சேர்த்து லேசாக வறுக்கவும்.\nமிக்ஸியில் ஏலக்காயுடன் ஒரு தேக்கரண்டி சீனி சேர்த்து மிக்ஸியில் பொடி செய்யவும். அதனுடன் முந்திரி பருப்பை சேர்த்து கொரகொரப்பாக பொடித்து எடுக்கவும்.\nஅதன் பின்னர் வறுத்து வைத்திருக்கும் பயத்தம் பருப்பை நன்றாக பொடிக்கவும்.\nபிறகு வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும்.\nபாகு கம்பி பதம் வந்தவுடன் அதே சூட்டில் இருக்கும் போதே அரைத்த மாவில் கொட்டி கட்டியில்லாமல் கிளறவும். அதில் தேங்காய் துருவல், முந்திரி ஏலக்காய் பொடித்தது போட்டு கிளறவும். பொடித்த ஏலக்காய் போட்டு கிளறவும்.\nகிளறி வைத்திருக்கும் மாவை சிறி சிறு உருண்டைகளாக உருட்டி தட்டில் வைக்கவும்.\nபின் மேல் மாவிற்கு தேவையான எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கட்டியில்லாமல் கரைக்கவும்.\nஅதன் பின்னர் கரைத்து வைத்திருக்கும் மாவில் உருண்டைகளை தோய்த்து எடுக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவில் தோய்த்து எடுத்த உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.\nசுவையான முந்திரி கொத்து தயார். இந்த சுவையான குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. இளவரசி அவர்கள்.\nகிட்ஸ் க்ரீன் பர்பி (வேறுமுறை)\nரவா பிஸ்தா கேக் (எக்லெஸ்)\nஎனக்கு ரொம்ப பிடித்தமான சமையல் குறிப்பை தந்ததற்கு ரொம்ப நன்றி. அழகான தெளிவான விளக்கம். ஒரு சின்ன சந்தேகம், இந்த மேல் மாவு, பொரித்தப் பிறகு மொறு மொறுப்பாக இருக்குமா அல்லது சுளியன் போல சாப்டாக இருக்குமா இதனை தேங்காய் சேர்ப்பதால் ஒரு நாள்தான் வைத்திருக்க முடியுமா இதனை தேங்காய் சேர்ப்பதால் ஒரு நாள்தான் வைத்திருக்க முடியுமா உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். நன்றி.\nஹாய் இளவரசி நல்ல குறிப்பு என் அம்மாவும் இதேமாதிரி தான் செய்வாங்க அவர்கள் மூன்ராக போட்டு எடுப்பாங்க அம்மாசாப்பாட்டை தேட வைத்துவிட்டிங்க\nஇளவரசி நல்ல குறிப்பை கொடுத்திருக்கின்றீர்கள்.அதுவும் கிறிஸ்துமஸ் அன்று ஸ்பெஷலாக வந்துள்ளது.\nபார்க்கும்போதே நா ஊறுகின்றது.சுழியன் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்ய படும் பழகாரம்.இது சற்றே அதில் வித்தியாசபடுகின்றது.இதையும் எனக்கு முடியும்போது செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்.\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\nரொம்ப நல்ல குறிப்பு. முந்திரி கொத்து நல்லா இருக்கும் - னு கேள்வி பட்டுஇருக்கேன். ஆனா செய்முறை தெரியாது. நான் நாளைக்கே செய்து பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்றேன். குறிப்புக்கு நன்றி.\nஅன்பு தேவா,நலமா/மன்னிக்கவும்..இன்றுதான் பின்னூட்டம் பார்க்கிறேன்.கடந்த ஒரு வாரமாக மஸ்கட் சென்றிருந்தேன்.இன்றுதான் திரும்பி வந்தேன்.உங்களூக்கு ஆர்குட் மெஸேஜ் பார்த்து மெயில் அனுப்பினேன்.உங்கள் பதில்தான் வரவில்லை.\nமுந்திரி கொத்து மொறு மொறுப்பாக இருக்கும்.\nபத்து நாடகள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.\nவறுத்து செய்வதால் கெட்டு போகாது...இது சுஸியன் அளவுக்கு சாப்டாக இருக்காது.கொஞ்சம் கெட்டியாக இருக்கும்.\nஉங்கள் பின்னூட்டத்திற்கு என் நன்றியும் மகிழ்ச்சியும்....\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nஉண்மையில் இந்த குறிப்பை நான் போட்டதன் காரணம்..உங்கள் பெயரைப்போல் இருக்கும் PRIYAKRISH (நாகர்கோவில் தோழி)எங்கோ இதுபற்றி கேட்டிருந்தாங்க....அதனால்தான் போட்டேன்...நீங்களும் கன்னியாகுமரி மாவட்டமா\nஉங்களுக்கு கத்தாரில் தெரிந்த நண்பர்கள் உண்டா\nதங்கள் பின்னூட்டத்திற்கு என் நன்றி....\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nதங்களின் உற்சாகமான பின்னூட்டம் எனக்கு மகழ்ச்சியளிக்கிறது...கூடிய விரைவி��் துபாய் வரும் சந்தர்ப்பம் அமையுமென நினைக்கிறேன்...அப்படியிருந்தால் உங்களை தொடர்பு கொள்ள முயற்ச்சிக்கிறேன்\nதங்கள் பின்னூட்டத்திற்கு என் நன்றி....\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nஅன்பு வேணி,தங்கள் பின்னூட்டத்திற்கு என் நன்றி....\nமுடியும்போது செய்து பாருங்கள்.சுவையாக இருக்கும்\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nரொம்ப நல்ல செய்தி சொல்லியிருக்கின்றீர்கள்.மிக்க மகிழ்ச்சி.அந்த நாள் எப்போது என்று எனக்கு தெரிவியுங்கள்.ஆவலோடு காத்திருக்கின்றேன்.என்ன சரியா....\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\nஇது முந்திரி கொத்தா, பார்க்க சுழியம் போல் இருக்கு.\nமுந்திரிக் கொத்து சூப்பராக வந்தது...\n செய்து பார்த்து சுவைத்து தந்த பின்னூட்டத்திற்கு நன்றி.....தேன்\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nஉங்களின் முந்திரிகொத்து அருமை நல்ல சுவையாக இருந்தது வாழ்த்துக்கள்\nபடங்கள் அருமை தெளிவாக இருக்கு நன்றி\n இது ரொம்ப சுவை...எனக்கு மிகவும் பிடிக்கும்\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/due-to-coronavirus-effect-amarnath-yatra-2020-to-happen-with-only-500-pilgrims/", "date_download": "2021-01-28T04:47:56Z", "digest": "sha1:ICCLPOPJYXCLGELCY6GVOC5CWF45GQDA", "length": 13222, "nlines": 143, "source_domain": "murasu.in", "title": "கொரோனா பாதிப்பால் அமர்நாத் யாத்திரைக்கு தினமும் 500 பேருக்கு மட்டுமே அனுமதி!! யாத்திரை ஜூலை 21-ம் தேதி தொடக்கம் – Murasu News", "raw_content": "\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nகொரோனா பாதிப்பால் அமர்நாத் யாத்திரைக்கு தினமும் 500 பேருக்கு மட்டுமே அனுமதி யாத்திரை ஜூலை 21-ம் தேதி தொடக்கம்\nகொரோனா பாதிப்பால் அமர்நாத் யாத்திரைக்கு தினமும் 500 பேருக்கு மட்டுமே அனுமதி யாத்திரை ஜூலை 21-ம் தேதி தொடக்கம்\nகொரோனா பாதிப்பு காரணமாக அமர்நாத் புனித யாத்திரைக்கு நாள் ஒன்றுக்கு 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.\nஜூலை 21-ம்தேதி முதல் அமர்நாத் யாத்திரை தொடங்கப்படவுள்ளது. இதையொட்டி, நாடாளுமன்றத்தின் வடக்கு கட்டிட பகுதியில் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில் அமர்நாத் யாத்திரைக்கு நாள் ஒன்றுக்கு 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஅவர்களும் சமூக விலகல் போன்ற கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார்கள். 16 கிலோமீட்டர் தொலைவு கொண்ட பல்தால் வழிப்பாதை மட்டுமே அமர்நாத் யாத்திரைக்காக திறந்து விடப்படும். பாகல்கம் பாதை பனியால் மூடப்பட்டுள்ளது. அந்த பாதை திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\n42 நாட்களுக்கு அமர்நாத் புனித யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறும். நடப்பாண்டில் கொரோனா பாதிப்பு காரணமாக ஜூன் 23-ம்தேதி தொடங்க வேண்டிய யாத்திரை கால தாமதமாக தொடங்கவுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய 2018ம் ஆண்டில் அமர்நாத் யாத்திரை 60 நாட்களுக்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\nகர்நாடகா, மங்களூரு அருகே நிலச்சரிவில் சிக்கி இரண்டு சிறுவர்கள் பலி\nசீனாவுக்கு எதிராக சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்\n���நா சபை தொடங்கி லடாக் வரை, தமிழை மேற்கோள் காட்டும் பிரதமர் மோடி ..\nPrevious Previous post: காஷ்மீரில் பாஜக பிரமுகர் அவரது தந்தை மற்றும் சகோதரர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை\nNext Next post: பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உட்பட 89 செயலிகளை ஸ்மார்ட் போனிலிருந்து நீக்க வீரர்களுக்கு இந்திய ராணுவம் உத்தரவு\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/12/16/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%92%E0%AE%9F/?shared=email&msg=fail", "date_download": "2021-01-28T05:11:21Z", "digest": "sha1:SML4ES7MVUKETKUSB44W7M6IIHL7THR2", "length": 24040, "nlines": 120, "source_domain": "seithupaarungal.com", "title": "பெண்ணை உடல், மனரீதியாக ஒடுக்கும் ஒரு சமூகம் எப்படி ஆரோக்கியமானதாக இருக்க முடியும்? – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nபெண்ணை உடல், மனரீதியாக ஒடுக்கும் ஒரு சமூகம் எப்படி ஆரோக்கியமானதாக இருக்க முடியும்\nதிசெம்பர் 16, 2015 த டைம்ஸ் தமிழ்\nபுதிய அலையாகத் தோன்றிய சமூக வலைதளங்கள், வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்த பெண்களுக்கு வடிகாலாகவும் இயங்க விருப்பமிருந்தும் சிக்கல்களைச் சந்தித்த பெண்களுக்குப் பெரும் வாய்ப்பாகவும் அமைந்தது. முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் போன்றவை இயக்குவதற்கு எளிதாகவும் அவரவருக்கான வட்டத்தில் இயங்குவதற்குரிய வசதிகளை ஏற்படுத்தித் தரவும், அதனால் நிகழ்ந்த பெண்ணின் பாய்ச்சல் ஆண்களை எரிச்சல்படுத்தியிருக்கிறது.\nஅறிவியலின் புதிய முன்னேற்றங்களான சமூக வலைதளங்களின் வருகைக்கு முன்னரும், ஆண் பெண்ணுடலைச் சுரண்டியே வந்திருக்கிறான். பெண்ணுடலின்மீதான வன்முறையில் காமமும் ஒரு வழிமுறையாகப் பயன்பட்டிருக்கிறது. உடலைத் துன்புறுத்துதல், வக்கிரப் புணர்வுகள் தாண்டி மேலும்பல புதுமையான வன்முறைகளைத் தேடிச் செல்கிறது ஆண்மனம். அதுவே பாலியல் இன்பமாகவும் அமைகிறது. போர்னோ வலைதளங்களிலும்கூட பெண்ணின் அனுமதியற்று எடுக்கப்படும் காட்சிகள் விரும்பிப் பார்க்கப்படுகின்றன. பெண்ணின் அருவருப்பு, அதிர்ச்சி, பயம் போன்றவை ஆணுக்கான பாலியல் தூண்டலாகின்றன. தெருவில் நடந்து செல்லும்போது எதிர்வரும் ஆண், சட்டென்று தன் குறியை வெளிக்காட்டும்போது அவளுக்கு ஏற்படும் அதிர்ச்சியும் அருவருப்பும் அவனுக்கான பாலியல் மகிழ்வை வழங்குகிறது. இப்படிச் செய்ய இயலாத சமூகம்குறித்த பிரக்ஞையுள்ள ஆண்களுக்கு அந்த நல்வாய்ப்பைச் சமூக வலைதளங்கள் வழங்கியுள்ளன.\nபெண்களின் உழைப்பைத் தொடர்ந்து சுரண்டும் குடும்பக் கட்டுமானத்தின் பேரலகான ஆணாதிக்கச் சமூகம், பல்வேறு இறுக்கமான நியதிகளின்மூலம் பெண்களின் இயக்கத்துக்குத் தடைபோடத் தொடர்ந்து முயற்சித்தே வருகிறது. தடைகளையும் மீறி இயங்கும் ஒரு பெண், ஆணைப் பதற்றத்துக் குள்ளாக்குகிறாள். ஆண் மனத்தில் உறைந்திருக்கும் காமமும் மீறுபவளை அடக்க நினைக்கும் வன்முறையும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பட்டிருக்கிறது. இணைய யுகத்தில் தனக்கு எதிரில் இல்லாத எதிரியுடனும் போராட வேண்டிய சிக்கலுக்குப் பெண் உள்ளாக்கப்பட்டிருக்கிறாள்.\nஆண்களின் கருத்தியல்களால் இயங்கும் பொதுச் சமூகத்தில், பெரும்பான்மை ஆண்கள் இயங்கும் சமூக வலைதளங்கள், அவர்களினன் காமத்திற்கான பெரு வெளி; அங்கே உலவும் பெண்களெல்லோருமே பாலியல் பண்டங்கள்.\nஅண்மைய உதாரணங்களாக கவிஞர் ஸர்மிளா ஸெய்யித் மீதான மதம்சார் வன்முறை, கவிஞர் தமிழ்நதி குறித்து ஆணாதிக்க வன்மத்துடன் எழுதப்பட்ட பதிவு போன்றவற்றைச் சொல்லலாம். பெண் கவிஞரொருவர் எழுதிய பதிவுக்கு மற்றொரு ஆண் எழுத்தாளரும் அவருடைய தோழியும் எழுதிய பதில்கள் ஆபாசத்தின் உச்சம். பெண் கவிஞருக்கு ஆதரவாகச் செயல்பட்ட பத்திரிகையாளரையும் மிக மோசமான வசவுகளால் தாக்கியதுடன் சமூகத்தளத்திலேயே இயங்காத அவருடைய தாய், மனைவி, பெண் குழந்தை ஆகியோரையும் பாலியல் வன்முறைசார் சொற்களால் இழிவுபடுத்தினர். இன்றைக்கு அவர்களே சமூக நீதி பேசுபவர்களாகவும் இருக்கிறார்களென்பது நகைமுரண்.\nபெண் எழுத்தாளர் ஒருவர் தன்னுடைய பக்கத்தில் பகிர்ந்திருந்த புகைப்படத்தைப் பலரும் பகிர்ந்து மரபான ஒழுக்க விதிகளின்பேரால் அருவருப்பான வசவுகள் கொண்டு அவரைத் தாக்கிப் பதிவிட்டதுடன் தங்களை மரபைக் காக்கும் காவலர்களாகக் கருதி, பிற பெண்களுக்கு உடைபற்றிய அறிவுரைகளையும் வாரி வழங்கியிருந்தனர்.\nநண்பர்கள் விரும்பும் பக்கங்களை நமக்கும் காட்டித் தரும் முகநூல் பக்கங்களில் இரவின் இருளில் பதுங்கிவரும் ஆபாசப் பாலியல் பக்கங்களுக்கு விருப்பக்குறியிடும் எழுத்தாளர்களைக் கண்டு நான் அதிர்ந்ததுண்டு.\nஸ்மார்ட் போன்கள் மலிந்துபோயிருக்கும் நவீன காலத்தில், கடுமையான சட்டங்களுக்குப் பிறகும்கூட, பெண்கள் பாதுகாப்பற்றவர்களாகவே இருக்கிறார்கள் என்பதற்குக் குமுதம் ரிப்போர்ட்டரின் லெக்கிங்ஸ் பற்றிய கட்டுரையில் பகிர்ந்திருந்த பெண்களின் (அவர்களுடைய அனுமதியின்றி எடுக்கப்பட்ட) புகைப்படங்களே சாட்சி.\nமரபான விதிகளாலும் இறுக்கமான மத – சாதிய அமைப்புகளாலும் உடல், மனரீதியாக ஒடுக்கப்பட்டிருந்த பெண், சமூகத் தளங்களில் இயங்குவதும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் ஆண்களால் விரும்பப்படுவதில்லை. பெண் கருத்து சொல்பவளாகவும் மரபான நடவடிக்கைகளை மறுத்து இயங்குபவளாகவும் இருப்பது அவர்களை எரிச்சலுக்குள்ளாக்குகிறது. அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க அவளுடைய நடத்தையைக் குற்றம் சொல்லியும் உள்பெட்டிக்கு ஆபாசப் படங்களை அனுப்பியும் மனரீதியாகத் தொந்தரவு செய்கின்றனர்.\nசமூக வலைதளங்கள் ஆண்களுக்கான கட்டற்ற பெருவெளியென்று கருதும் ஆண்கள் அங்கே உலவும் பெண்களைப் பொதுப் பண்டமாகப் பார்க்கின்றனர். அங்கே பெண் இயங்க வேண்டுமென்றால் தங்களுக்குத் தாங்களே பல்வேறு பாதுகாப்பு அடுக்குகளைச் சுமந்தே தீர வேண்டியிருக்கிறது.\nஒரு பெண் தன் புகைப்படத்தைப் பகிர்ந்தால் அதில் மோசமான கருத்துகளைப் பதிவுசெய்தல், படங்களைப் பகிர்தல் – இடுதல் என அவளை மனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்குகின்றனர். பெண்களை மதிக்கும் ஆண்களும்கூடப் படங்களைப் பகிர்வது ஆபத்தானது; அதைத் தவிர்த்திடுங்கள் என்று பெண்களுக்கு அறிவுரை வழங்குகிறார்கள். நண்பர்கள் பட்டியலைவிடவும் ப்ளாக் செய்தவர்களின் பட்டியல் நீளமானது என்பது ஒரு சமூக அவமானம்.\nமுகநூல் உள்பெட்டியின் வக்கிரங்கள் இன்னும் கொடுமை. உள்பெட்டிக்கு அனுப்பும் செய்திகளுக்கு வண்ணப் பூச்சுகளே தேவையில்லை. சம்பந்தப்பட்ட பெண்ணைத் தவிர வேறு யாருக்கும் தெரியப் போவதில்லை என்பதால் சிறிதளவும் வெட்கமின்றித் தங்கள் ஆபாசப் பேச்சுகளைக் கட்டவிழ்க்கின்றனர். மிக நீளமான ஆண்குறிப் படமொன்று என் உள்பெட்டியில் வந்து விழுந்தபோது அடைந்த அருவருப்பும் தவிப்பும் இன்றும் மனதில் உறைந்திருக்கிறது. இப்போது, இப்படிப்பட்ட கழிசடைத்தனமான விஷயங்களைக் கையாள்வதற்கான துணிவையும் பக்குவத்தையும், தொடர்ந்த சம்பவங்களே எனக்கு வழங்கின. அதுமட்டுமின்றி, பிற பெண்களின் பக்கங்களில் நடைபெறும் இத்தகைய ஆபாச வன்முறைகளுக்கு எதிராகக் குரலுயர்த்துவதை என் கடமையாகவே கருதுகிறேன். பயந்து முடங்காமல், எதிர்த்து நிற்கும் பெண்களின் சிறுசிறு குழுக்கள் இயங்கத் தொடங்கியிருப்பது சமூக மாற்றத்தின் நல் அடையாளம்.\nநண்பர்கள் அல்லாதவர்களின் தனிச்செய்திகளை முகநூல் நிறுவனமே தனியாக, நம் கண்ணில்படாத வகையில் தருகிறது. இப்ப��ியொன்றிருப்பதை சமீபத்தில் அறிந்து அதற்குள் சென்று பார்த்தால், நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் ஒருநாள் காம அழைப்புகளாக வந்து விழுந்திருப்பதைக் கண்டு அதிர்ந்துபோனேன். இப்படி ஒவ்வொரு பெண்ணின் பெட்டியிலும் அழைப்புகளிருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. தன்னுடன் எந்த வகையிலும் சம்பந்தப்படாத பெண்ணுடலின்மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான அதிகாரத்தைக் கைக்கொள்கிறோமே என்ற எந்தக் குற்றவுணர்வுமின்றி நாகரிகமான அணுகுமுறை என்ற போர்வையில் இதுவும் நியாயப்படுத்தப்படும். பெண்ணைச் சார்ந்து இயங்கும் ஆண்கள், தங்கள் மனசாட்சியைக் கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டிய தருணமிது. பெண்ணை உடல், மனரீதியாக ஒடுக்கும் ஒரு சமூகம் எப்படி ஆரோக்கியமானதாக இருக்க முடியும்\nசமூக வலைதளங்களில் இயங்கும் பெண்கள், தங்கள் தயக்கங்கள் களைந்து துணிவுடன் செயல்பட வேண்டும். இவர்களுக்காகக் கணக்கை முடக்குவதோ, இயக்கத்தைக் குறைப்பதோ, தவிர்ப்பதோ ஆணாதிக்க மதிப்பீடுகளைக் கவனப்படுத்துவதாகவும் மறைமுகமாக ஏற்றுக்கொள்வதுமாகவே இருக்கும். அப்படி அவர்களை உற்சாகப்படுத்திடாமல் பெண்கள் தொடர்ந்து தங்கள் கருத்துகளைப் பதிவிட வேண்டும்.\nமதிப்பீடுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்குரிய அறிவுத்துறை, ஊடகத்துறை செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும். தொடர்ந்து, இதுபற்றிய விவாதங்களை முன்னெடுப்பதும் மாற்றத்தை நோக்கிய நகர்வுகளைத் துரிதப்படுத்துவதும் தேவை. இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது, பெண்கள் தங்கள் வெளியை இவர்களுக்காகக் குறுக்கிக்கொள்ளாமல் மனஉறுதியுடன் இயங்குதல், சமூகவெளியில் இயங்கும் ஒவ்வொரு பெண்ணுக்குமான சமூகக் கடமையிது.\nகட்டுரையாளர் கவிஞர், பள்ளி ஆசிரியர். காலச்சுவடு நவம்பர் – 2015 எழுதிய கட்டுரை இது.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆபாசப் பாலியல், இன்ஸ்டாகிராம், கவிஞர் ஸர்மிளா ஸெய்யித், காலச்சுவடு, தி. பரமேஸ்வரி, முகநூல், மூக வலைதளங்கள், வாட்ஸ்ஆப்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postகொசு ஒழிப்பு மருந்து : இயற்கை முறையில் வீட்டிலேயே தயாரிக்கலாம்\nNext postகூட்டு மனச்சாட்சிக்குக் குழந்தைகளை பலியிடலாமா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகள�� எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.utvnews.lk/?p=184355", "date_download": "2021-01-28T04:15:30Z", "digest": "sha1:XHP7OZNTTEMTYBPN3QYIS64ZQOZMP7T3", "length": 8802, "nlines": 106, "source_domain": "tamil.utvnews.lk", "title": "ஓய்வை அறிவித்தார் WWE சூப்பர் ஸ்டார் - UTV News Tamil", "raw_content": "\nஓய்வை அறிவித்தார் WWE சூப்பர் ஸ்டார்\n(UTV | அமெரிக்கா) – சினிமாவைப் போன்று உலகமெங்குக் அதிகளவு ரசிகர்களைக் கொண்ட பொழுதுபோக்கு விளையாட்டென குத்துச்சண்டை எனப்படும் விரிஸ்ட்லிங்க்.\nஅமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த விளையாட்டில் எத்தனையோ வீரர்கள இருந்தாலும் ராக், டிரிப்பில் ஹெ., ஜான் சீனா போன்ற ஒருசில வீரர்கள் மட்டும்தான் மக்களிட அதிகளவு பரீட்சயம் மட்டுமல்லாமல் அவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டவர்களாகவும் உள்ளனர்.\nஅந்தவகையில்ல் கெயிலின் அண்ணன் அண்டர்டேக்கர் எனற மார்க் வில்லியம் காலவேகடந்த 30 ஆண்டு காலமும் WWE என்ற விளையாட்டின் தலைசிறந்தவராகத் திகழ்ந்தார். அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு.\nஅதிலும் பிராக்லர்ஸ்னரை எதிர்க்க அவரை விட்டால் ஆளே இல்லையென்பதற்கேற்ப அவர் ஆக்ரோசமாக சண்டையிடுவார். அவரது ஒவ்வொரு மேட்சும் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படும்.\nஇந்நிலையில், இன்று அண்டர்டேக்கர் தனது ஓய்வை அறிவித்தார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்ச்சியாக இருந்தாலும் இம்முடிவை அவர்களும் ஏற்றுக் கொண்டனர்.\nகொவிட் தடுப்பூசி பகிரப்படும் முறை\n(UTV | கொழும்பு) – கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் ஆறு பிரதான வைத்தியசாலைகளில் தடுப்பூசி...\nகொவிட் தடுப்பூசிகள் இன்று தாயகத்திற்கு\n(UTV | கொழும்பு) – இந்தியாவினால் வழங்கப்படும் கொவிட் தடுப்பூசிகள் இன்று முற்பகல் 11 மணியளவில் ஜனாதிபதி கோட்டாபய...\nசர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் இரு வீரர்களுக்கு தடை\n(UTV | துபாய்) – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணி வீரர்களான மொஹமட் நவீத் மற்றும் ஷைமான்...\nஅமுலிலுள்ள ஊரட��்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது\n(UTV | நெதர்லாந்து) – நாட்டில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாதென நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.\nபதவியேற்பின் பின்னர் புட்டின் – பைடன் இடையே உரையாடல்\n(UTV | அமெரிக்கா) – ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்...\nபேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்\n(UTV | கொழும்பு) – பேக்கரி உற்பத்திகளின் விலையை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, அகில...\nபங்குச் சந்தை தொடர்பிலான வதந்திகளை நம்ப வேண்டாம்\n(UTV | கொழும்பு) – பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாக,...\nபாதுகாப்பான தடுப்பூசியையே இந்தியாவிடமிருந்து பெறுகிறோம்\n(UTV | கொழும்பு) – உலக சுகாதார ஸ்தாபனத்தின் மூன்றாம் கட்ட பரிசோதனையிலும் வெற்றி கண்டு அனுமதியைப் பெறும்...\nவிசாரணை ஆணைக்குழுவின் இறுதி அமர்வு இன்று\n(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்...\nகொரோனா தடுப்பூசி வெள்ளியன்று விநியோகிக்கப்படும்\n(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் நாளை(28) இறக்குமதி செய்யப்பட்டு நாளை மறுதினம் (29)...\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக்கவுக்கு கொரோனா\nவிசாரணை ஆணைக்குழுவின் இறுதி அமர்வு இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/14356/view", "date_download": "2021-01-28T04:51:58Z", "digest": "sha1:PSUQ3VXAEWB4TJB3D4QUNE3WSLNO6SDB", "length": 10025, "nlines": 155, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - சற்று முன்னர் மேலும் 230 பேருக்கு கொரோனா..!", "raw_content": "\nவிருந்தில் கலந்துகொண்டு திரும்பிய போது ஏற்பட்ட கோர விபத்து\nமேலும் இரண்டு கொவிட்-19 மரணங்கள் பதிவு..\nநாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...\nசற்று முன்னர் மேலும் 230 பேருக்கு கொரோனா..\nசற்று முன்னர் மேலும் 230 பேருக்கு கொரோனா..\nநாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 230 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் இரண்டு கொவிட்-19 மரணங்கள் பத..\nஏப்ரல் 21 தாக்குதல் : இறுதி அறிக்கை..\nகிழக்கு மாகாணத்தில் 30 பேருக்���ு கொவ..\nகொழும்பு முதல் பதுளை வரையிலான புகைய..\nமாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு க..\nமேலும் இரண்டு கொவிட்-19 மரணங்கள் பதிவு..\nநாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை..\nஏப்ரல் 21 தாக்குதல் : இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம்..\nகிழக்கு மாகாணத்தில் 30 பேருக்கு கொவிட்-19 தொற்றுறு..\nகொழும்பு முதல் பதுளை வரையிலான புகையிரத சேவைகள் இடை..\nமாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா - மூடப்பட..\nபிரித்விராஜ் கேரக்டரையே தூக்கிய மோகன்ராஜா\nபஹத் பாசிலுடன் நடித்த படம் ட்ராப் : மாளவிகா மோகனன் வருத்தம்\nவிவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் - பூமி விமர்சனம்\nநீ எப்படிடா இப்படி வளந்த.. ஆரிக்கு கேள்வி எழுப்பிய பிரபலம்\nபிக்பாஸ் ஷிவானியின் பொங்கல் ஸ்பெஷல்:வைரல் புகைப்படங்கள்\nமகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nதூக்கி எறியும் முட்டை ஓட்டின் நன்மைகள் என்ன தெரியுமா\nமுகத்துல மாதிரியே தலையிலயும் பரு வருதா... என்ன காரணம்... எப்படி கை வைத்தியத்துல சரிசெய்யலாம்\nசுவையான மினி ரவை ஊத்தாப்பம்\nநாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க காலை வேளையில் செய்வதற்கு ஏற்ற எளிமையான 5 உடற்பயிற்சிகள்\nவிருந்தில் கலந்துகொண்டு திரும்பிய ப..\nமேலும் இரண்டு கொவிட்-19 மரணங்கள் பத..\nஏப்ரல் 21 தாக்குதல் : இறுதி அறிக்கை..\nகிழக்கு மாகாணத்தில் 30 பேருக்கு கொவ..\nகொழும்பு முதல் பதுளை வரையிலான புகைய..\nவிருந்தில் கலந்துகொண்டு திரும்பிய போது ஏற்பட்ட கோர..\nமேலும் இரண்டு கொவிட்-19 மரணங்கள் பதிவு..\nநாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை..\nஏப்ரல் 21 தாக்குதல் : இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம்..\nகிழக்கு மாகாணத்தில் 30 பேருக்கு கொவிட்-19 தொற்றுறு..\nகொழும்பு முதல் பதுளை வரையிலான புகையிரத சேவைகள் இடை..\nசற்று முன்னர் வெளியான செய..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nயாழ் பருத்தித்துறையில் இடம்பெற்ற பெரும் சோகம்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் ��ரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nசற்று முன்னர் வெளியான செய்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2015/11/blog-post_9.html", "date_download": "2021-01-28T04:27:06Z", "digest": "sha1:R6BQJMDS3KST37BHFFEOS7SBEUHSR2BG", "length": 19929, "nlines": 241, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: பிரபாகரன் படையணி திருப்பக் கால் பதிக்கும் மண்ணில!", "raw_content": "\nபிரபாகரன் படையணி திருப்பக் கால் பதிக்கும் மண்ணில\nஎன்னவோ, மாவீரர் மாதம் தமிழுணர்வாளர்களுக்கு அள்ளி வழங்கிக் கொண்டு தான் இருக்கிறது. நாராயணனுக்கு தொலைவில் நின்று செருப்பெறிந்ததை, செருப்பால் அடித்ததாய் பெருமை கொண்ட சூடு ஆற முன்னால், இந்த தமிழுணர்வாளர்கள் முகப்புத்தகத்தில் ஈழம் கிடைத்த பெருமையில் தலைகால் தெரியாமல் துள்ளிக் குதிக்கிறார்கள்.\nசுமந்திரனுக்கு அவுஸ்திரேலியாவில் தமிழுணர்வாளர்கள் கொடுத்த வீரவரவேற்பைப் பார்க்க, எமது இனத்தின் அவல நிலையைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்ற நிலையை விட வேறு எதுவும் இல்லை.\nஇருந்தாலும் சிரிப்பை மூட்டிய விடயம், இந்த பிரபாகரன் படையணிக் கதை. நாளைக்கு அவுஸ்திரேலியா பிடித்து திருப்பி அனுப்பப் போகிறது என்றாலேயே, காலில் விழுந்து ஐயோ, திருப்பி அனுப்பினால், வெள்ளை வான் பிடிக்கும் என்றும் கதறியழும் கூட்டம், ‘பிரபாகரன் படை திருப்பக் கால் பதிக்கும் மண்ணில’ என்று முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறது.\nஅமர்க்களமாய், வந்தவர்கள் எல்லாம் கொடி பிடித்த பழக்கமோ என்னவோ, செல்போனைத் தூக்கிப் பிடித்துப் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். நாராயணனுக்கு செருப்பு எறிந்து ஒரு இரவிலேயே ‘பாதணியை ஈகை செய்த மாவீரன்’ ஆனது போல, தாங்களும் புலன் பெயர்ந்த தமிழுணர்வாளர்களுக்கு ஹீரோக்கள் ஆகும் எண்ணமோ என்னமோ, இந்த கூத்தை பல கோணங்களில் படம் பிடித்து பலரும் முகப்புத்தகத்தில் ஏற்றியிருக்கிறார்கள்.\nதன் சகோதரனை துரோகி என்று போட்டுத் தள்ளும்போது துள்ளிக் குதித்த போதே தமிழனுடைய தரம் எங்கோ பாதாளத்திற்கு போய் விட்டது. அற நனைந்தவர்களுக்கு குளிர் என்ன கூதல் என்ன இதுபோன்ற விடயங்களை எங்கள் சமூகத்தில் காணாமல் விட்டால் தான் நாங்கள் ஆச்சரியப்பட வேண்டும்.\nஇலங்கைப் பிரச்சனை பற்றி அடிநுனி தெரியாமல், புலிகள் போதித்ததை மட்டுமே விழுங்கியதை அரசியல் கற்றதாக நினைத்துக் கொண்டு, புலிகளுக்கு முண்டு கொடுக்கும் இணையத் தளங்களில் புலம்பப்பட்டதையே திருப்பி ஒலிபரப்புவதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாமல், ஆளாளுக்கு ஏதோ தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மாதிரி, நீ எனக்குப் பதில் சொல்ல வேண்டும் என்ற பாணியில் இந்தக் கும்பல் மிரட்டுகிறது.\nபுலிகளின் வால்களுக்கு, நாங்கள் அடிக்கடி சொல்வது போல, புலிகளின் முட்டாள்தனம் தான் தமிழர்களை இன்றைய நிலைக்கு கொண்டு வந்து விட்டது என்ற உண்மையை மறைக்க, என்றைக்கும் ஒரு துரோகி தேவை. அந்த துரோகிகளின் நீண்ட பட்டியலில் சுமந்திரனும் ஒருவர். நாராயணன் போல\nசுமந்திரன் கனடா வந்த போதும், திமிற முனைந்தவர்கள் பலருக்கு சுமந்திரன் துணிச்சலாகப் பதில் கொடுத்தது போலவே, துணிச்சலுடன் இந்தக் கூட்டத்திற்கும் பயந்தும் ஓடாமல் தன்னுடைய கருத்தைக் கூற முயன்றிருக்கிறார். இந்தத் துணிச்சல் முன்பு அமிர்தலிங்கத்திற்கு இருந்தது. இவ்வாறான தன்னம்பிக்கை உள்ளவர்கள் தான் எங்கள் அரசியலுக்குத் தேவை.\nசுமந்திரன் அங்கே தமிழ் மக்களால் ஜனநாயக முறையில் வாக்களிப்பு மூலமாகத் தெரிவு செய்யப்பட்டவர். விசயம் தெரியாத வயதில் துப்பாக்கியைத் தூக்கி அரசியல் எதிரிகளைத் துரோகிகள் என்று போட்டுத் தள்ளி, தன்னைத் தானே சூரியதேவன், தேசியத் தலைவர் என்று இடி அமின் மாதிரி தனக்குத் தானே முடி சூட்டி, பதவிக்கு வரவில்லை. தன்னுடைய கருத்துகளுக்கு மக்கள் ஆதரவைக் கேட்டு தெரிவு செய்யப்பட்டவர். அதற்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்.\nஇவர்களுடைய தீவிரத்தைப் பார்த்தால் சென்ற தடவை கஜேந்திரக் குதிரைகள் மீது பணம் கட்டியது போலவும், விக்னேஸ்வர வேலவன் மீது விசுவாசம் கொண்டவர்கள் போலவும் தெரிகிறது.\nஅங்கே வாழும் மக்கள் தாங்கள் தங்களுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்திருக்கிறார்கள். இவர்கள் இங்கிருந்து பணத்தை வீசியெறிந்தும் இவர்களுடைய மேய்ப்பர்களை நிராகரித்திருக்கிறார்கள். அங்கே வாழும் மக்களுடைய தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்று அங்கீகரித்து விட்டு, பேசாமல் இருக்காமல், துள்ளிக் குதிப்பதாக இருந்தால், கஜேந்திரன் போன்றவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்து வாக்களித்து இங்குள்ள பாராளுமன்றங்களுக்கு அனுப்பலாம். அவர்களும் அங்கே தமிழில் உரை நிகழ்த்தி ஈழத்தைப் பெற்றுத் தருவார்கள்.\nஇந்த கஜேந்திரகுமார் தற்செயலாகத் தன்னும் பாராளுமன்றம் போயிருந்தாலும், இவர்கள் எதிர்பார்த்தது போல, சர்வதேச விசாரணையையோ, கைதிகளின் விடுதலையையோ பெற்றுத் தந்திருக்க முடியாது.\nதமிழ் கைதிகளின் விடுதலைக்கு இவர்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று கூக்குரலிடுபவர்கள் அந்த கைதிகளின் விடுதலைக்கு தாங்கள் என்ன செய்தார்கள் என்பதைச் சொல்ல முடியுமா\nபுலிகளின் அதிமுக்கிய தலைவர்களே கைது செய்யப்பட்டிருந்த போது, அவர்களை வெளியே காட்டு, அவர்களை அரசியல் கைதிகளாக அங்கீகரி என்று போராட்டம் நடத்தாமல், அவர்கள் சயனைட் குடித்து தியாகிகள் ஆகாமல் எதிரிகளிடம் சரணடைந்தார்கள் என்று அவர்களைக் கை கழுவி விட்ட கூட்டம் இன்றைக்கு கைதிகளை விடுவிக்க ஒன்றும் செய்யவில்லை என்று அழுகிறது.\nஜனநாயக நெறிமுறைகள் மீது நம்பிக்கையில்லாத ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் தான் எங்கள் போராட்டத்தைத் தொடரும் என்றால் தமிழனின் எதிர்காலம் தற்போதைய நிலையை விட மோசமாகவே முடியும்.\nஇந்தக் காடையர் கூட்டத்திடம் தான் தேசியத் தலைவர் போராட்டத்தை ஒப்படைத்தார் என்றால் தமிழனை முப்பத்து முக்கோடி தேவர்களால் கூட காப்பாற்ற முடியாது.\nதேனீ இணையத்தள ஸ்தாபகர் தோழர் கங்காதரனின் (ஜெமினி ) அகால மறைவை ஒட்டிய அஞ்சலிக் குறிப்பு - தமிழரசன்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபுல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...\nமூன்றாவது தடைவையாக வல்லாதிக்க சக்திகளின் ஆக்கிரமிப...\nபிரபாகரன் சரணடைந்திருந்தால் புனர்வாழ்வு அளித்திருப...\nஇலங்கையில் இஸ்லாமிய மத உள்முரண்பாடுகள் : உம்மாக்கள...\nபிரபாகரன் படையணி திருப்பக் கால் பதிக்கும் மண்ணில\nசேகுவராவையும் விஜயவீராவையும் கட்டிப்போட்ட மண வாழ்க...\nநினைவுகளை உறுத்தியவை - (2)\nஃபிடல் கஸ்ட்ரோ 42 ஆண்டுகளுக்கு முன்னர் கூறிய தீர்க...\nமாவீர நாள் எதுவோ மக்களின் துயர் மறவோ \nதொழிலாள வர்க்கம் உழைத்துச் சேர்த்த பணத்தைச் சூறையா...\nபட்ட பின்னால் வருகிற ஞானம்- பேரறுஞர் கல்லாநிதி கிய...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-28T04:07:28Z", "digest": "sha1:IT56EFYICO4YRLMFOVNCYGG26XS6AACC", "length": 9883, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தமிழீழம் – தமிழ் வலை", "raw_content": "\nதமிழீழத்தில் ஆதிசிவன் ஆலயத்தைச் சிதைத்து பெளத்த விகாரை – சீமான் கடும் கண்டனம்\nஆதிசிவன் ஐயனார் ஆலயத்தைச் சிதைத்து பௌத்த விகாரையை நிறுவுவது தமிழர்களின் அடையாளங்களைச் சிதைத்து இனமழிப்புச் செய்ய முயலும் சிங்களப்பேரினவாதத்தின் கொடுஞ்செயல் என்று சீமான் கண்டனம்...\nஅய்யனார் கோவிலை இடித்துவிட்டு புத்தர் சிலை – தமிழீழப்பகுதியில் சிங்களர்கள் அட்டூழியம்\nதமிழீழம் முல்லைத்தீவு மாவட்டம், குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் வழிபட்டுவந்த கிராமிய ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறியப்பட்டு அந்த இடத்தில்...\nமுள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடிரவாக இடிப்பு – சிங்கள அரசுக்கு சீமான் கடும் கண்டனம்\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,,, ஈழப்பேரழிவைச் சந்தித்து ஆறா ரணத்தையும், கொடும் பேரிழப்பையும் சந்தித்து நிற்கும் தமிழர்களைச்...\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு கொரோனா – சிகிச்சை தராத சிங்கள அரசு\nஇலங்கை தலைநகர் கொழும்புவிலுள்ள மகசின் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 64 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும், அவர்களுக்கு...\nதமிழீழத் தேசியக் கவி புதுவை இரத்தினதுரை என்னவானார்\nதமிழீழத் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பிறந்தநாள் இன்று. அதையொட்டி, தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொ.ஐங்கரநேசனின் உணர்வுப் பதிவு.... என் மனதில்...\nதமிழகமெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் – 2020\nதமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை ஈந்த விடுதலைப் போராட்ட ஈகிய���ான மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாள், “தமிழீழ தேசிய மாவீரர் நாள் - நவம்பர் 27”\nதமிழீழப் போர் தொடரும் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மாவீரர்நாள் செய்தி\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது மாவீரர் நாள் செய்தி,,,,, இன்று தேசிய மாவீரர் நாள். இது தமிழீழத் தேச அரசினது உருவாக்கத்துக்காகத் தமது...\nமாவீரர் நாள் 2020 - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...... என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்....\nதமிழீழம் அமைந்தே தீரும் – மாவீரர் நாளில் வைகோ உறுதி\nநவம்பர் 27. மாவீரர் நாளை ஒட்டி, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, தமது இல்லத்தில் தமிழ் ஈழம் அமையக் களத்தில் உயிர்க் கொடை ஈந்த...\nமாவீரர் நோக்கத்தை நிறைவேற்றுவோம் – மருத்துவர் இராமதாசு உறுதி\nமாவீரர் நாள் என்பது லெப்டினன்ட் சங்கரின் (சத்தியநாதன்) நினைவுநாள். தமிழீழத்தில் இலங்கை இராணுவத்துடன் நடைபெற்ற சண்டையில் படுகாயமடைந்து, சிகிச்சைக்காக தமிழகம் கொண்டுவரப்பட்டு,அவரை பிழைக்க வைக்க...\nஅதிமுக கூட்டணியில் பாமக தேமுதிக புதியதமிழகம் ஆகிய கட்சிகளின் நிலை என்ன\nஉலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் தைப்பூசம்\nதில்லி விவசாயிகள் போராட்டத்தைத் திசைதிருப்பிய நடிகர்\nஅடுத்தடுத்து நடந்த 46 கிலோ தங்கம் கொள்ளை – தடுத்து நிறுத்த கி.வெங்கட்ராமன் சொல்லும் யோசனை\nஇன்று விடுதலையாகிறார் சசிகலா – அடுத்து என்ன\nவிவசாயிகள் மீது காவல்துறை தாக்குதல் தேசிய அவமானம் – என்.எஸ்.பி.வெற்றி கோபம்\nதுப்பாக்கிச் சூட்டில் விவசாயி உயிரிழப்பு – தில்லியில் பதற்றம்\nதில்லியில் விவசாயிகள் மீது தடியடி கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு – தலைவர்கள் கண்டனம்\nவிடுதலைப்புலிகள் போட்ட அத்திவாரம் அப்படியே உள்ளது – பொ.ஐங்கரநேசன் பேச்சு\nசசிகலா விடுதலையாகிறார் – டிடிவி.தினகரன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sahanamag.com/category/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2021-01-28T05:22:39Z", "digest": "sha1:XIFEOYUPVBZOIJGB7NGO346RRYGH6KUX", "length": 13684, "nlines": 159, "source_domain": "sahanamag.com", "title": "தீபாவளி Archives -", "raw_content": "\nமுருகா உன் திருவருள் வேண்டும் 🙏(கவிதை) ராணி பாலகிருஷ்ணன் – ஜனவரி 2021 போட்டிப் பதிவு\nசிற்பம் (கவிதை) – கவிஞர் அராதா – ஜனவரி 2021 போட்டிக்கான பதிவு\nபூண்டு & சின்ன வெங்காய வத்தக் குழம்பு (சியாமளா வெங்கட்ராமன்) – ஜனவரி மாத போட்டிப் பதிவு\nஒரிசா பயணம் (சுபாஷினி பாலகிருஷ்ணன்) – ஜனவரி மாதப் போட்டிக்கான பதிவு\nபுன்னகையை தொலைத்து விடாதீர்கள் தோழிகளே (வதனி பிரபு) – பல் ஆரோக்கியம் பற்றிய கட்டுரை\nCategories Select Category ‘சஹானா’ மாத இதழ் (5) Arts / Crafts (15) Soft Skills Training (1) Youtube Videos (1) ஆசிரியர் பக்கம் (1) ஆன்மீகம் (18) ஆரோக்கியம் (1) கவிதைகள் (11) குறுநாவல் (9) சமையல் (25) சிறுகதைகள் (23) சிறுவர் பக்கம் (7) சுயமுன்னேற்றம் (5) தீபாவளி (34) தொடர்கதைகள் (15) நகைச்சுவை (5) நவராத்திரி (14) நாவல் (10) பயணம் (8) புதிர்கள் (1) பெற்றோருக்காக (2) போட்டிகள் (14)\n“சஹானா”வின் 2020 போட்டிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுகள் மற்றும் 2021 போட்டி அறிவிப்பு\nDecember 29, 2020 December 30, 2020 சஹானா கோவிந்த்4 Comments on “சஹானா”வின் 2020 போட்டிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுகள் மற்றும் 2021 போட்டி அறிவிப்பு\nதீபாவளி 2020 போட்டி முடிவுகள்\nசஹானா இணைய இதழ் மற்றும் Madhura Boutique இணைந்து வழங்கும் – A Preview of தீபாவளி 2020 போட்டி முடிவுகள்\nNovember 22, 2020 December 21, 2020 சஹானா கோவிந்த்2 Comments on சஹானா இணைய இதழ் மற்றும் Madhura Boutique இணைந்து வழங்கும் – A Preview of தீபாவளி 2020 போட்டி முடிவுகள்\nதீபாவளி படம் வரையும் போட்டி Entry 6 (ஹர்ஷவர்த்தினி.S – 4th STD)\nநாடா / ரிப்பன் பகோடா (ஸ்ரீப்ரியா ராஜகோபாலன்) – Deepawali Receipe Contest Entry 13\nதீபாவளி படம் வரையும் போட்டி Entry 5 (வர்ஷா ராஜேஷ் – 9th STD)\nமறக்க முடியாத தீபாவளி (சியாமளா வெங்கட்ராமன்) – Deepawali Ninaivugal Contest Entry 9\nதீபாவளி படம் வரையும் போட்டி Entry 4 (சாய்ஜனனி சுப்பராமன், 11 Yrs Old)\nமறக்க முடியாத தீபாவளி (சுபாஷினி பாலகிருஷ்ணன்) – Deepawali Ninaivugal Contest Entry 8\nமொறுமொறு மசாலா பிஸ்கட் (ஸ்ரீப்ரியா ராஜகோபாலன்) – Deepawali Recipe Contest Entry 12\nதீபாவளி படம் வரையும் போட்டி Entry 3 (யோ. யாஷினி, 3rd standard)\nமறக்க முடியாத தீபாவளி (சிறுகவி மு.மாஜிதா) – Deepawali Ninaivugal Contest Entry 6\nமறக்க முடியாத தீபாவளி – கவிதை வடிவில் (ராணி பாலகிருஷ்ணன்) – Deepawali Ninaivugal Contest Entry 5\n (குஜராத் / ராஜஸ்தான் இனிப்பு) ஆதி வெங்கட் – Diwali Recipe Contest Entry 8\n (குஜராத் / ராஜஸ்தான் இனிப்பு) ஆதி வெங்கட் – Diwali Recipe Contest Entry 8\nமறக்க முடியாத தீபாவளி (‘பரிவை’ சே.குமார்) – Deepawali Ninaivugal Contest Entry 4\nமுருகா உன் திருவருள் வேண்டும் 🙏(கவிதை) ராணி பாலகிருஷ்ணன் – ஜனவரி 2021 போட்டிப் பதிவு\nசிற்பம் (கவிதை) – கவிஞர் அராதா – ஜனவரி 2021 போட்டிக்கான பதிவு\nபூண்டு & சின்ன வெங்காய வத்தக் குழம்பு (சியாமளா வெங்கட்ராமன்) ��� ஜனவரி மாத போட்டிப் பதிவு\nஒரிசா பயணம் (சுபாஷினி பாலகிருஷ்ணன்) – ஜனவரி மாதப் போட்டிக்கான பதிவு\nபுன்னகையை தொலைத்து விடாதீர்கள் தோழிகளே (வதனி பிரபு) – பல் ஆரோக்கியம் பற்றிய கட்டுரை\nநீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (அத்தியாயம் 1) – விபா விஷா\nவாழ்க்கையை மாற்றிய கேள்வி (சிறுவர் கதை) – எழுதியவர் : N.சாருநிதி (எட்டாம் வகுப்பு) – ஜனவரி 2021 போட்டிப் பதிவு\nகுற்றம் பார்க்கின் (சிறுகதை) – எழுதியவர் : ராணி பாலகிருஷ்ணன் – ஜனவரி 2021 போட்டிப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.utvnews.lk/?p=186138", "date_download": "2021-01-28T06:20:19Z", "digest": "sha1:RH2XOSEG7SM5KIKBHR2L5NGU7K4HSF2J", "length": 8479, "nlines": 107, "source_domain": "tamil.utvnews.lk", "title": "மேலும் நான்கு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி - UTV News Tamil", "raw_content": "\nமேலும் நான்கு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி\n(UTV | இந்தியா) – தமிழகத்தில் மேலும் நான்கு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு சில இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கி இருந்தது தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.\nதற்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கூச்சக்கல்லூர் உள்ளிட்ட 3 இடங்களிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில், காசிநாயக்கன்பட்டி, தொக்கியம், கூத்தூர் உள்ளிட்ட 9 இடங்களில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nவேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு, சிவானந்தபுரம், மூஞ்சூர்பட்டு, புலிமேடு, அரியூர் உள்ளிட்ட 25 இடங்களிலும், சிவகங்கை மாவட்டத்தில் தெற்கு தமறாக்கி கிராமத்திலும், ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.\nகிரிக்கெட் தெரிவுக்குழு 5 முக்கிய தீர்மானங்கள்\n(UTV | கொழும்பு) – புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை அமைப்பது உள்ளிட்ட 5 முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, விளையாட்டுத்துறை...\nதெனுவர மெனிக்கே : மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தம்\n(UTV | கொழும்பு) – மலையக ரயில் மார்க்கத்திலான தெனுவர மெனிக்கே ரயில் சேவை மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக...\nமாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை\n(UTV | கொழும்பு) – பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு...\nஉலகின் சிறந்த நிலத்தடி திட்டங்களில் உமா ஓயா\n(UTV | கொழும்பு) – உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி செயற்றிட்டம் 2020 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த...\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை\n(UTV | கொழும்பு) – மேல்மாகாணத்தில் இன்று(28) முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை...\nநாடு பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் [VIDEO]\n(UTV | கொழும்பு) – ஐரோப்பிய நாடுகளில் இனங்காணப்பட்ட உருமாறிய புதிய வைரஸ் இலங்கையிலும் காணப்படுகிறதை ஸ்ரீ ஜயவர்தனபுர...\nகொவிட் தடுப்பூசி பகிரப்படும் முறை\n(UTV | கொழும்பு) – கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் ஆறு பிரதான வைத்தியசாலைகளில் தடுப்பூசி...\nகொவிட் தடுப்பூசிகள் இன்று தாயகத்திற்கு\n(UTV | கொழும்பு) – இந்தியாவினால் வழங்கப்படும் கொவிட் தடுப்பூசிகள் இன்று முற்பகல் 11 மணியளவில் ஜனாதிபதி கோட்டாபய...\nசர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் இரு வீரர்களுக்கு தடை\n(UTV | துபாய்) – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணி வீரர்களான மொஹமட் நவீத் மற்றும் ஷைமான்...\nஅமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது\n(UTV | நெதர்லாந்து) – நாட்டில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாதென நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.\nபதவியேற்பின் பின்னர் புட்டின் – பைடன் இடையே உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/tag/ajith", "date_download": "2021-01-28T05:27:35Z", "digest": "sha1:K22AR3ABIIWO36Q5TEHHOBH4DD3S3R3V", "length": 10682, "nlines": 78, "source_domain": "vellithirai.news", "title": "Ajith Archives - Vellithirai News", "raw_content": "\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nசித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’\nலாக்அப் – LOCK UP – படம் எப்படி\nPENGUIN – பெண்குயின் – பணிப்பெண் – விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் -பொருள் பாதி தந்தாள் …\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\n100 கோடி வீடு.. 50 கோடியில் கெஸ்ட் ஹவுஸ்.. ராஜாவாக வலம் வரும் பிரபாஸ்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரஜினிக்காக சண்டை போடும் மீனா குஷ்பு… கலாய்த்த ரசிகர்.. வைரல் வீடியோ\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nபாடகரான விஜயகாந்த் மகன்… ‘என் உயிர் தோழா’அசத்தல் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு\nஇது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்.. சார்பட்டா ஃபர்ஸ்ட் லுக்…\nஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’..\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nவீடு திரும்பிய நிஷாவுக்கு குடும்பத்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி – வைரல் வீடியோ\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும��� புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nஅந்த இயக்குனர் இல்லனா நானு – அஜித்திற்காக காத்திருக்கும் இயக்குனர்\nஅஜித்திற்கு பிடித்தமான மற்றும் நெருக்கமான இயக்குனர்களில் விஷ்ணு வர்தனுக்கு எப்போதும் ஒரு இடம் உண்டு. அவரது இயக்கத்தில் பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களில் அஜித் நடித்துள்ளார். கடந்த பல வருடங்களாக அஜித்தை வைத்து மீண்டும் ஒரு...\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது அவர் வலிமை படத்தில் நடிந்து வருகிறார். இந்நிலையில், விமானத்தில் ஒரு ரசிகர் பக்கத்தில் அஜித்...\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/07/blog-post_23.html?showComment=1248627495145", "date_download": "2021-01-28T05:21:47Z", "digest": "sha1:SS3FW2AWNL6P7NT4D4R3EXBEMS3746JZ", "length": 38049, "nlines": 790, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: ''சுவாரஸ்ய வலைப்பதிவு விருது''", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\n32 கேள்வி பதில் வந்தபோது பதிவுலக நண்பர்களைப்பற்றிய ஓர் அறிமுகமாக இருந்தது. நண்பர்களை அறிந்து கொள்ள முடிந்தது. கூடுதல் விவரங்கள் கிடைத்தன.\nஆனால் இப்போது சுவாரஸ்ய வலைப்பதிவு விருது நண்பர் கதிர் மூலமாக எனக்கு கிடைத்துள்ளது. இந்த விருது செந்தழல்ரவி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட போது,அப்போதிருந்த பதிவுலக சூழ்நிலைக்கு சரியான மாற்றாக இருந்தது.முதலில் கதிர்,செந்தழல் ரவி இருவருக்கும் நன்றிகள்.\nஇதில் உள்ள முக்கியத்துவம், நமது பதிவு சுவாரஸ்யமாக இருப்பதாக, விருது வழங்கிய நண்பர் நமக்கு தந்திருக்கிறார். இ���ு பலபேருக்கு சென்று சேரவேண்டும் என எண்ணி வழங்குகிறார்.\nகாரணம் இதுவாக இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை இந்த விருது வழங்கக் காரணம் அன்பு, அன்பு,அன்பு இதைத் தவிர வேறொன்றும் இல்லை.\nபிறருக்கு விருது வழங்குவதும் கொண்டாட்டம், அவர்களை மகிழ்ச்சியடைய செய்வதால் அவர்களோடும் கொண்டாட்டம். இதை நான் பெரிதும் விரும்புகிறேன்\nதிருப்பி, நாம் விருது வழங்க வேண்டியது ஆறு பேருக்கு என்பதால் விரைவில் வலையுலகம் முழுதும் பரவும். அதாவது அன்பு பரவும்.\nஎனக்கு பிடித்த சுவாரஸ்யமான பதிவர்களில் சிலர் நான் தினமும் படிப்பவர்கள் என்கிற தலைப்பில் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இதற்கு தகுதியானவர்களே. இந்த எண்ணிக்கை இன்னும் கூடும்.\nஆகவே நானும் அன்பை வாரி வழங்க விரும்புகிறேன். பிடித்தவர், பிடிக்காதவர்,.. வேண்டியவர், வேண்டாதவர்.., என அனைவரிடத்திலும் என் அன்பை பகிர்ந்து கொள்கிறேன்.\nவேண்டியவரிடத்தில் அன்பு காட்டுவது என்பதை நாயும் செய்யும்., மனிதன் நீ, அன்பு மயமாய் அனைவரிடமும் இரு என்கிற சாது அப்பாதுரையின் வாக்குக்கேற்ப, அனைவரிடமும், குறிப்பாக வலையுலகத்தில் அனைவரிடத்திலும் நாம் அனைவரும் நட்பு பாராட்டுவோம்., என்கிற செய்தியை அனைவருக்கும் சொல்லி அடுத்த கட்டமாக, விருது வழங்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைப்படி\nபாலகுமாரன் பேசுகிறார் தனக்குள்ளே பேசும்,பார்க்கும் வகையில் அமையும் இவரது எழுத்துக்களை படியுங்கள். இவரது ஆன்மீக கதைகள் எனக்கு விருப்பமான ஒன்று.\nபூ வனம் தத்துவ கருத்துகள் நிறைய உண்டு எளிமையான உரையாடலாய்.\nவெயிலான் திருப்பூர் பதிவர்கள் சங்க தலைவர். பிரபலபதிவர்களால் அறியப்பெற்றவர்.புதியவர்களுக்காக\nசாஸ்திரம் பற்றிய திரட்டு ஸ்வாமி ஓம்கார், ஞானமார்க்கம் குறித்து தெளிவான கருத்துக்களோடு செயல்படுபவர்\nதமிழில் டாக்டர் ஷாலினி ,உளநல மருத்துவர்,\nநெஞ்சின் அலைகள் பிரபஞ்ச அறிவியலை அற்புதமாக தருபவர்.\nவிருதினை பெற்றவர்கள் ஒவ்வொருவரும் ஆறு பேருக்கு விருதினை வழங்க வேண்டும், மேலும் இந்த விருதினை தங்கள் வலைதளத்தில் போட்டு வைக்கவேண்டும்\nஸ்வாமி ஓம்கார் அவர்களுக்கு மட்டும் இதிலிருந்து [விதியிலிருந்து:)] விதிவிலக்கு.\nஅவருக்கு அன்பை மட்டும் வழங்கி விருதை நானே வைத்துக் கொள்கிறேன்.\nநிகழ்காலத்தில் இருப்போம், அன்பு மயமாய் இருப்போம்.\nகதிர் தங்களின் அன்புக்கும் வருகைக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்\nசித்தர், அறிஞர், ஆன்மீகர், மருத்துவர், விஞ்ஞானி வரிசையில என் பேரையும் சேத்திருக்கீங்களே சிவாண்ணே\n//சித்தர், அறிஞர், ஆன்மீகர், மருத்துவர், விஞ்ஞானி வரிசையில என் பேரையும் சேத்திருக்கீங்களே சிவாண்ணே\nவருங்காலத்தில் உயர்வடைவீர்கள் என கணித்து முன்னரே விருது கொடுத்திருக்கிறேன்.:))\nநண்பரே தனிப்பட்ட உரையாடலாக இருந்ததால்:)\n// வருங்காலத்தில் உயர்வடைவீர்கள் என கணித்து முன்னரே விருது கொடுத்திருக்கிறேன்.:)) //\nஅப்ப எனக்கு பின்னால ஒளி வட்டம் தெரியுதுனு சொல்றீங்க..... :)\nசுவாரஸ்ய வலைப்பக்க விருதுக்கு வாழ்த்துக்கள். மென் மேலும் வளர வாழ்த்துகிறேன். ஆன்மீகத்தில் நாட்டமுள்ளவர் என்று உங்கள் புரொபைல் இல படித்தேன். நல்ல விஷயங்கள் எழுதிகிற போதெல்லாம் சொல்லுங்கள், நம் வாசகர்களும் படிக்கட்டும்.\nஅந்த மொட்டை பாஸ் யார்\n\\\\சுவாரஸ்ய வலைப்பக்க விருதுக்கு வாழ்த்துக்கள். மென் மேலும் வளர வாழ்த்துகிறேன். ஆன்மீகத்தில் நாட்டமுள்ளவர் என்று உங்கள் புரொபைல் இல படித்தேன். நல்ல விஷயங்கள் எழுதிகிற போதெல்லாம் சொல்லுங்கள், நம் வாசகர்களும் படிக்கட்டும்.\\\\\nஅந்த நோக்கத்தோடுதான் இந்த ப்ளாக் ஆரம்பித்தேன்.ஊக்கத்திற்கும் வாழ்த்துக்கும் நன்றி\n\\\\அந்த மொட்டை பாஸ் யார் முறைக்கிரானே\nவைர்து பெற்றமைக்கும் அன்பினை வாரி வழங்கியதற்கும் பாராட்டுகள்\nவாழ்க வையகம் - வாழ்க வளமுடன்\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nசமயத்தில் ஒத்துழையா - சிலேடை\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nசமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nதியானமும் மன அலைச்சுழல் வேகமும்..\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \n5 முதலாளிகளின் கதை - ஜோதிஜியின் நூல் விமர்சனம்.\nமுன்னைப் போல் அதிகம் எழுதத் தோன்றுவதில்லை\nஅடுத்த மின்னூல் - ஆதி’ஸ் கிச்சன் ரெசிபீஸ் - PentoPublish4\nசமஸ்கிருதம் மட்டும் தான் கடவுளுக்கு புரியும் மொழியா\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nமச்சேந்திரர் – பிறப்பு வரலாறு\nபுது வருஷத்தில் முதல் பதிவு \nநாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்\nபத்மவிபூஷண் எஸ்.பி.பாலசுப்ரமணியம் எஸ்பிபி பாடகன் சங்கதி 34 ❤️ 🥁 இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற அவதாரம் 🎸\n6398 - நில நிர்வாக ஆணையரின் 13.03.2018-ம் தேதியிட்ட கடிதத்தின் படி, அசல் வழக்கு நிலுவையில் உள்ளதால், பட்டா மாறுதல் தொடர்பாக உத்தரவுகள் பிறப்பிக்க இயலாது, வருவாய் கோட்டாட்சியர், திண்டுக்கல், 13.01.2021, நன்றி ஐயா. தனபால்.\nஐராவதம் என்ற சிற்பி - இறுதிப் பகுதி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nவள்ளலார் கூறிய சடாட்சர மந்திர விளக்கம்\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 637\nஆளும் கிரகம் ஜனவரி 2021 மின்னிதழ்\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஎன் விருப்பம் – மேடையில் சில மெல்லிய பாடல்கள்கள்….\n ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்\nஅனுதாபங்களால் குணப்படுத்த முடியா பிணி\nராபின்சன் பூங்கா முதல் திருக்கழும்குன்றம் வரை\nரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்ட��ம்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/187789", "date_download": "2021-01-28T05:59:19Z", "digest": "sha1:JQJRSF6B7C3MWF6MGSEC54S65QLV2DLD", "length": 7755, "nlines": 76, "source_domain": "www.cineulagam.com", "title": "தளபதி 65 இயக்குனரின் பெயரை கேட்டு கதறும் விஜய் ரசிகர்கள்.. யார் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nநடிகர் விஜய் குமார் குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வரும் இளம் வாரிசு நடிகர் யார் தெரியுமா\nரசிகர்கள் கேட்டதற்காக பீச் உடை அணிந்த புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை- செம வைரல்\nபொய் பேசுறது இந்த 6 ராசிகாரங்களுக்கும் அல்வா சாப்பிடற மாதிரியாம் இவங்ககிட்ட உஷாரா இருங்க.. இல்லை ஆபத்து\nபிக்பாஸ் சோம் வீட்டில் நடந்த மிகப்பெரிய விசேஷம்... கேள்வி கேட்டு துளைக்கும் ரசிகர்கள்\nநடிகை ராதிகாவின் மகளா இது- 16 கிலோ எடை குறைத்து எப்படி மாறிவிட்டார் பாருங்க\nபொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங்கில் நடிகை ஐஸ்வர்யா ராய், ரசிகருடன் எடுத்துக்கொண்ட செல்பி..\nBiggboss 3 யில் கலந்துக்கொண்ட நடிகை தூக்கிட்டு தற்கொலை..\nதிருமண வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் செய்யும் முக்கியமான தவறு.. இனியும் செய்யாதீர்கள்\nபீட்டரைப் பிரிந்து சர்ச்சையில் சிக்கிய வனிதாவிற்கு தற்போது அடித்த ��ாக்பாட்.... குஷியில் ரசிகர்கள்\nபாரதி கண்ணம்மா சீரியலில் வரும் குட்டி பெண்ணா இவர்- தனது அப்பாவுடன் செய்த வேலையை பார்த்தீர்களா\nசெம்பருத்தி சீரியல் புகழ் நடிகை ஷபானாவின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nஅஜித்தின் மகன் ஆத்விக்கின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள்\nதனது வருங்கால கணவருடன் தொகுப்பாளினி நக்ஷத் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nவெள்ளை நிற உடையில் பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்லியா எடுத்த புகைப்படங்கள்\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\nதளபதி 65 இயக்குனரின் பெயரை கேட்டு கதறும் விஜய் ரசிகர்கள்.. யார் தெரியுமா\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு தளபதி விஜய் 65வது படத்தை யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.\nஆனால் கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தான் தளபதி விஜய் நடிக்க போவதாகவும், அப்படத்தின் கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டது என்று தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில் நேற்று இரவு இயக்குனர் அட்லீயின் அலுவலகத்திற்கு விஜய் சென்றுள்ளார். இதனை வைத்து தளபதி 65 படத்தை அட்லீ இயக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறப்பட்டு வந்தது.\nஆனால் சமூக வலைத்தளங்களில் தளபதி 65 படத்திற்கு அட்லீ இயக்குனரா என ரசிகர்கள் பலரும் சில மீம்களை போட்டு கதறி வருகின்றனர்.\nதயாரிப்பாளர் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை நாம் பொறுத்திருந்து பார்ப்போம் யார் தளபதி 65 படத்தின் இயக்குனர் என்று..\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/actress-raashi-khanna-recent-pictures/133726/", "date_download": "2021-01-28T04:31:02Z", "digest": "sha1:4G5DUAAZ6R3GPD7PA3UVZ2NL3GYSCEJ4", "length": 4411, "nlines": 129, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Actress Raashi Khanna Recent Pictures | Actress Photo Shoot", "raw_content": "\nமேலாடை பட்டனை கழற்றி விட்டு படுத்தபடி காத்து வாங்கும் ராசி கண்ணா – அவரே வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படம்.\nஜெயலலிதா நினைவிடம் – முதலமைச்சர் எடப்பாடி K.பழனிசாமி திறந்து வைத்தார்..\nரசிகர் கோரிக்���ையால் க*ர்ச்சி புகைப்படம் வெளியிட்ட காற்றின் மொழி சீரியல் நடிகை இதோ அந்த புகைப்படம்.\nநடிகை சரண்யா பொன்வண்ணன் மகளுக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம் .. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nஇது என்ன கொடுமை.. காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் மலர் டீச்சர்\nஹீரோயினி ஆகிறார் பிக் பாஸ் வனிதா.. வெளியான மாஸ் அப்டேட்\nஜெயலலிதா நினைவிடம் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார், லட்சக்கணக்கான அ.தி.மு.க தொண்டர்கள் எழுச்சியுடன் பங்கேற்பு\nஎதிரிகள் வியக்கும் வகையில் கட்சியை கட்டிக்காத்த ஓபிஎஸ், இபிஎஸ் – கொண்டாடும் தொண்டர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/mr-virgin-movie-announcement/133218/", "date_download": "2021-01-28T05:41:22Z", "digest": "sha1:W34X6Q4JMLM3LBYHPF3UMCRSEX3MXPQ6", "length": 7126, "nlines": 130, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Mr Virgin Movie Announcement | Tamil Cinema News", "raw_content": "\nHome Latest News இரண்டாம் குத்து இயக்குனரின் அடுத்த படம்.. அதிகாரப்பூர்வமாக வெளியான டைட்டில் – இதோ பாருங்க.\nஇரண்டாம் குத்து இயக்குனரின் அடுத்த படம்.. அதிகாரப்பூர்வமாக வெளியான டைட்டில் – இதோ பாருங்க.\nஇரண்டாம் குத்து இயக்குனரின் அடுத்த பட டைட்டில் குறித்த தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.\nMr Virgin Movie Announcement : தமிழ் சினிமாவில் ஹர ஹர மஹாதேவகி, இருட்டு-அறையில்-முரட்டு-குத்து, இரண்டாம் குத்து போன்ற அடல்ட் காமெடி திரைப்படங்களையும் கஜினிகாந்த் என்ற திரைப்படத்தையும் இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் இரண்டாம் குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடித்தார்.\nதீபாவளி ரிலீசாகி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படியான நிலையில் சந்தோஷ் விஜயகுமார் மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக இயக்கி நடிக்கவுள்ளார்.\nஅந்த படத்திற்கு மிஸ்டர் வர்ஜின் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nNext articleபோற போக்க பாத்தா பிக்பாஸ் நிகழ்ச்சி 150 நாள் ஆகிடும் போல.. அஸூமை தொடர்ந்து இன்னொரு வைல்ட் கார்ட் என்ட்ரி – இது தான் செம‌\nஇரண்டாம் குத்து படம் எப்படி இருக்கு\nஜெயலலிதா நினைவிடம் – முதலமைச்சர் எடப்பாடி K.பழனிசாமி திறந்து வைத்தார்..\nரசிகர் கோரிக்கையால் க*ர்ச்சி புகைப்படம் வெளியிட்ட காற்றின் மொழி சீரியல் நடிகை இதோ அந்த புகைப்படம்.\nநடிகை சரண்யா பொன்வண்ணன் மகளுக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம் .. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nஇது என்ன கொடுமை.. காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் மலர் டீச்சர்\nஹீரோயினி ஆகிறார் பிக் பாஸ் வனிதா.. வெளியான மாஸ் அப்டேட்\nஜெயலலிதா நினைவிடம் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார், லட்சக்கணக்கான அ.தி.மு.க தொண்டர்கள் எழுச்சியுடன் பங்கேற்பு\nஎதிரிகள் வியக்கும் வகையில் கட்சியை கட்டிக்காத்த ஓபிஎஸ், இபிஎஸ் – கொண்டாடும் தொண்டர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/220844?ref=archive-feed", "date_download": "2021-01-28T04:47:08Z", "digest": "sha1:SSXNBAE6FDZQIZV6IFM4PGPUSMLBMUOW", "length": 9625, "nlines": 140, "source_domain": "www.lankasrinews.com", "title": "யாரும் இல்லாமல் ஆப்பிரிக்காவிலிருந்து ஐயர்லாந்து வந்த மர்ம கப்பல்..! மில்லியனில் ஒரு முறை நடக்கும் சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nயாரும் இல்லாமல் ஆப்பிரிக்காவிலிருந்து ஐயர்லாந்து வந்த மர்ம கப்பல்.. மில்லியனில் ஒரு முறை நடக்கும் சம்பவம்\nஆறு மாதங்களுக்கு முன்பு ஆப்பிரிக்க கடற்கரையில் மிதந்து கொண்டிருந்த மர்ம கப்பல் டென்னிஸ் புயலைத் தொடர்ந்து ஐயர்லாந்தில் கரை ஒதுங்கியுள்ளது.\nதான்சானிய கொடியுடன் 77 மீட்டர் உயரமுள்ள எம்வி அல்டா சரக்கு கப்பல் ஞயிற்றுக்கிழமை பாலிகாட்டனில் கரை ஒதுங்கி இருந்ததை கண்ட உள்ளுர்வாசி அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.\nடென்னிஸ் புயல் காரணமாக கப்பல் பாலிகாட்டனில் கரை ஒதுங்கியிருப்பதாகவும், சோதனை மேற்கொண்டதில் உள்ளே யாரும் இல்லை.\nமேலும், கப்பல் அந்தப் பகுதியை மாசுபடுத்தவில்லை என்றும் ஐரீஷ் வாட்டர்போர்டு கடலோர காவல்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.\n6 மாதங்களுக்கு முன் ஆப்பிரிக்க கடலில் மிதந்த கப்பல். அங்கிருந்து ஸ்பானிஷ் கடற்கரைக்கு மேற்கே, இங்கிலிஷ் கடற்கரைக்கு மேற்காகவும், ஐரிஷ் கடற்கரை வரையிலும் வந்துள்ளது.\nஇது மில்லியனில் ஒரு முறை நடக்கும் சம்பவம் என ��ாலிகோட்டன் ஆர்.என்.எல்.ஐ லைப் போட் ஆபரேஷன்ஸ் மேனேஜர் ஜான் டட்டன் கூறினார்.\nஇதற்கு முன்பு இப்படி கைவிடப்பட்ட கப்பல் எதையும் நான் ஒருபோதும் பார்த்ததில்லை. மீன்பிடிக் கப்பலால் இது எவ்வாறு கண்டறியப்படவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.\n1976 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட சரக்குக் கப்பல், அட்லாண்டிக் பெருங்கடலைச் சுற்றி யாரும் இல்லாமல் எப்படி மிதந்தது என்பதை மர்மம் சூழ்ந்துள்ளது.\nபெர்முடாவின் தென்கிழக்கில் 1,300 மைல் தொலைவில் இந்த கப்பல் 10 பணியாளர்களுடன் 2018 செப்டம்பரில் காணப்பட்டது. கப்பலில் இருந்த 10 குழுவினரை அமெரிக்க கடற்படையினர் மீட்டன்ர் என்பது நினைவுக்கூரத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Suicide", "date_download": "2021-01-28T05:24:17Z", "digest": "sha1:NYSOLWPDDLDI4NNGBAEWQS7EFONLED5Y", "length": 7225, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Suicide - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதலில் 32 பேர் உயிரிழப்பு\nஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதலில் 32 பேர் பலியானார்கள். சுமார் 110 பேர் காயமடைந்தனர்.\nகோட்டயத்தில் பரிதாபம் : ஆன்லைனில் ரம்மி விளையாடி ரூ.60 லட்சம் இழந்த வாலிபர் தற்கொலை\nகோட்டயத்தில் ஆன்லைனில் ரம்மி விளையாடி ரூ.60 லட்சம் இழந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.\nசித்ரா தற்கொலை வழக்கு - கணவர் ஹேம்நாத் புழல் சிறைக்கு மாற்றம்\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைதாகி இருக்கும் கணவர் ஹோம்நாத் புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஒரே நாளில் 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை\nகோவையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 2 பேர் ஒரே நாளில் அடுத்தடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் - குவியும் வாழ்த்துக்கள்\nபட்ஜெட் நாளில் பாராளுமன்றத்தை நோக்கிய பேரணி ரத்து -விவசாய சங்கங்கள் அறிவிப்பு\nதமிழகத்தில் 82,039 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி எம்.பி.க்களுக்கு முக்கிய பதவி\nதைப்பூச திருவிழாவையொட்டி வடலூர் சத்திய ஞானசபையில் நடந்த ஜோதி தரிசனம்\nபழங்காலம் முதல் தற்காலம் வரையிலான ஓட்டுமுறை மரச்சிற்பத்தில் வடிவமைப்பு\nஇந்தியாவிடம் இருந்து இலங்கை 30 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து வாங்குகிறது\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 2 மாதங்களில் தொடங்கும் - மத்திய அரசு தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/naturalbeauty/2020/03/13091238/1320784/padikaram-for-face-and-hair.vpf", "date_download": "2021-01-28T04:24:23Z", "digest": "sha1:LQ7Z5P3UIN7XQXOZA7YPI4RVVJSLPGHC", "length": 17988, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "சருமம், கூந்தல் பிரச்சனைகளை தீர்க்கும் படிகாரம் || padikaram for face and hair", "raw_content": "\nசென்னை 26-01-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசருமம், கூந்தல் பிரச்சனைகளை தீர்க்கும் படிகாரம்\nமுகத்தில் கரும்புள்ளிகள், முகப்பருத்தழும்புகளை தீர்ப்பதிலும், தலையில் முடி நன்கு கருகருவென வளரச்செய்வதிலும் ஆற்றல்மிக்கது படிகாரம்.\nசருமம், கூந்தல் பிரச்சனைகளை தீர்க்கும் படிகாரம்\nமுகத்தில் கரும்புள்ளிகள், முகப்பருத்தழும்புகளை தீர்ப்பதிலும், தலையில் முடி நன்கு கருகருவென வளரச்செய்வதிலும் ஆற்றல்மிக்கது படிகாரம்.\nசாதாரணமாக தலைமுடி எல்லோருக்கும் தினமும் உதிரவே செய்யும், ஆயினும் அவை மீண்டும் வளர்ந்துவிடும் தன்மை மிக்கவை, தற்காலத்தில் சிலருக்கு, மிக அதிக அளவில் தலைமுடி உதிர்வதற்குக் காரணமாக இருப்பது, தலைக்கு குளிக்க உபயோகிக்கும் ஷாம்பூக்கள், அலோபதி எனும் மேலைமருந்துகள் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் சூழ்நிலை, மாறுபட்ட உணவுவகைகள் மற்றும் மன அழுத்தம் போன்றவையாக இருக்கலாம், இவற்றின் காரணமாக, அதிகமாக தலைமுடி உதிர்தல் பாதிப்பு ஏற்படுகின்றன. சிலருக்கு, தலைக்குத் தடவும் தேங்காய் எண்ணெய் கூட காரணமாகிவிடுகிறது, அவற்றில் கலப்படம் இருப்பதால், .இதுபோன்ற பாதிப்புகளை சரிசெய்யும். தலையில் முடி நன்கு கருகருவென வளரச்செய்யும் ஆற்றல்மிக்கது படிகாரம்.\nசோற்றுக் கற்றாழை மடல் ஒன்றை எடுத்து, அதில் உள்ள சதைப்பகுதியை எடுத்து, அதில் சிறிது தூளாக்கிய படிகாரத்தை மேலே இட்டு வைக்க, சோற்றுக்கற்றாழையின் சதைப்பகுதியில் உள்ள நீர், தனியே பிரிந்து இருக்கும். அந்த நீரை தனியே எடுத்து, அதே அளவில் நாட்டுச்செக்கில் எடுத்த நல்லெண்ணெய் கலந்து, நன்கு காய்ச்ச வேண்டும், தைலப்பதத்தில் இந்த எண்ணெய் காய்ந்ததும், எடுத்து வைத்துக்கொண்டு, தினமும் தலையில் தேய்த்து வரவேண்டும். சில நாட்களில், அதிக முடி கொட்டும் பாதிப்புகள் விலகி, தலைமுடி நன்கு வளர ஆரம்பிக்கும்.\nமுகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் பருத்தழும்புகள், முகத்தை அவலட்சணமாக்கிவிடும், நச்சுக்கிருமிகள் வியர்வை வழியே வெளியேற முடியாத அளவில், முகத்திற்கு இடும் லோஷன்கள், கிரீம்கள் மற்றும் பவுடர் பூச்சுக்கள் தடுத்து, அவை தோல் பகுதியில் வெளியேற வழியின்றி கரும்புள்ளிகளாக மாறிவிடுகின்றன.\nஇந்த பாதிப்பை சரிசெய்ய, சிறிய படிகாரத்தை நீரில் நனைத்து, அதை முகத்தில் நன்கு மென்மையாக, கரும்புள்ளிகள், பருத்தழும்புகள் உள்ள இடங்களில் தேய்த்து வரவேண்டும்.\nஅதன் பின்னர் முகத்தை நன்கு நீர் விட்டு, கழுவி, படிகாரத்தூள் கலந்த நீரை, மீண்டும் ஒருமுறை, முகத்தில் நன்கு தடவி, சற்றுநேரம் கழித்து, முகத்தை வெறும் தண்ணீரில் சுத்தம் செய்துவர, கரும்புள்ளிகள், பருத்தழும்புகள் யாவும் மாயமாக மறைந்து விடும்.\nசருமம் | கூந்தல் பிரச்சனை | Skin Care | Hair Care |\nசென்னையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீதத்துக்கு மேல் அனுமதி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமத���\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nகருவளைய பிரச்சினைக்கு தீர்வு தரும் ‘டீ பேக்’\nசரும பிரச்சனைகளுக்கு மருந்தாகும் வேப்ப எண்ணெய்\nகுளிர்காலத்தில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் கூந்தலை பாழாக்கும்\nபட்டுப் பாவாடையில் பளிச்சிடும் அழகு\nகுளிர் காலத்தில் கூந்தலையும் சருமத்தையும் பாதுகாக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க..\nகுளிர்காலத்தில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் கூந்தலை பாழாக்கும்\nகுளிர் காலத்தில் கூந்தலையும் சருமத்தையும் பாதுகாக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க..\nகூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொலாஜன் ஹேர் மாஸ்க்\nகுளிர்காலத்தில் அடிக்கடி தலைக்கு குளிக்கலாமா\nஇரவு நேரத்தில் சரியாக கூந்தலை பராமரிக்காவிட்டால்...\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் - குவியும் வாழ்த்துக்கள்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு அடித்தது ஜாக்பாட் - சூர்யா படத்தில் நடிக்கிறார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Cracks-on-the-railway-track-near-Arakkonam-32775", "date_download": "2021-01-28T05:32:23Z", "digest": "sha1:RUPOR2NT3YGQTRZD6UT2MXYOO5LA3Z3Y", "length": 10522, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "அரக்கோணம் அருகே ரயில் தண்டவ���ளத்தில் விரிசல்", "raw_content": "\nசபரிமலையில் மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க திட்டம்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்…\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை- சிற்பக் கலைஞர் அசத்தல்\nகண்ணீர்விட்டு அழுத சிராஜ் - என்ன காரணம்\nதிமுகவை அழிக்க ஸ்டாலினே போதும், வேறு யாரும் தேவையில்லை - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்…\nமக்கள்தான் முதல்வர்; மக்களின் உத்தரவை நிறைவேற்றுவதே தனது பணி - முதலமைச்சர்…\nநாமக்கல்லில் முதலமைச்சர் 2-வது நாளாக தேர்தல் பிரசாரம்\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..…\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nபாலிவுட்டில் முத்தக்காட்சி என்பது மிகவும் சகஜம் - இயக்குநர் டேவிட் தவான்…\nமாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது மகிழ்ச்சியான செய்தி - தனுஷ்…\nபீனிக்ஸ் பறவை வடிவில் கம்பீரமான நினைவிடம் - அதிநவீன வசதிகளுடன் ரூ.80 கோடியில் உருவாக்கம்\nசாதனைகளை விளக்கும் ஜெயலலிதாவின் நினைவிடம்\n``ஸ்டாலின் போல மோசமான தலைவர் உலகத்திலேயே எங்கும் இருக்க மாட்டார்”…\nசட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு - கராத்தே தியாகராஜன் அறிவிப்பு\nஜல்லிக்கட்டு - கால்கோள் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.…\nமாணவர்கள் முன்னேற்றத்திற்கான பயிற்சி முகாம்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி\nசெம்பரம்பாக்கம் நீர் திறப்பு உயர்வு\nசட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு - கராத்தே தியாகராஜன் அறிவிப்பு\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nநெருங்கும் பொங்கல் பண்டிகை - சொந்த ஊர்களுக்குச் செல்ல 1 லட்சம் பயணிகள் முன்பதிவு…\nஅரக்கோணம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல்\nஅரக்கோணம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால், முன்று விரைவு ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது.\nராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் அனவர்திகான்பேட்டை, சித்தேரி ரயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது தெரியவந்தது. இதனை கண்ட ரயில்வே ஊழியர் உடனடியாக ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். இதனால் முன்று விரைவு ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.\nசம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் உடனடியாக தண்டவாள விரிசலை தற்காலிகமாக சரி செய்தனர். இதனையடுத்து நடுவழியில் நிறுத்தப்பட்ட ஆலாப்புழா, காவேரி மற்றும் சேரன் விரைவு வண்டிகள் ஒன்றான்பின் ஒன்றாக குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன. இதனால் முன்று பயணிகள் ரயிலும் சுமார் இருபது நிமிடங்கள் முதல் முப்பது நிமிடங்கள் வரை காலதாமதமாக இயக்கப்பட்டது. பின்னர், தண்டவாள விரிசலை நிரந்தரமாக சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.\n« சிபிஎஸ்இ நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம் சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம் »\nஅரக்கோணத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nபீனிக்ஸ் பறவை வடிவில் கம்பீரமான நினைவிடம் - அதிநவீன வசதிகளுடன் ரூ.80 கோடியில் உருவாக்கம்\nசாதனைகளை விளக்கும் ஜெயலலிதாவின் நினைவிடம்\n``ஸ்டாலின் போல மோசமான தலைவர் உலகத்திலேயே எங்கும் இருக்க மாட்டார்”…\nசட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு - கராத்தே தியாகராஜன் அறிவிப்பு\nவீரதீர செயல் புரிந்தோருக்கான விருது மற்றும் பதகங்களை வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2021-01-28T04:41:55Z", "digest": "sha1:7AC3LUHISHQ2VMGQGWZVUKI32TYQMDKN", "length": 26461, "nlines": 507, "source_domain": "www.neermai.com", "title": "நீதானா | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 30\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29\nதமிழ் நூல் வெளியீடுகளும் அவற்றுக்கான சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN) வழங்கலும்\nஈழத்தின் பிரசுரகளத்தில் வீறுநடைபோட்ட வீரகேசரி நாவல்கள்\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு போட்டிகள் கவிதை ஜுலை - 2020 நீதானா\nகவிதை ஜுலை - 2020\nஎன்னை அறியாமல் புகுந்தவன் நீதானா\nநிழலாய் தொடரந்து காதல் மொழி பேசி\nஎன் இதயத்தை திருடியது சரிதானா\nகாகிதம் எனும் மடலில் காதல் கடிதம் அனுப்பியது நீதானா\nஇம் மண்ணில் உயிர்கள் உறங்க\nநான் மட்டும் உறங்காமல் தவிக்க\nஎன் ஒவ்வொரு அசைவிலும் உன் ஞாபகம்\nஎன்னை கொல்ல அடிமையாக்கியது நிஜம் தானா\nஎன்னை அடக்கியாள பிறந்த இறை தூதனே\nஉன்னை காண என் மனம் துடிப்பது முறைதானா\nஅன்பினில் என்னை முழுவதுமாய் சிறை கொண்டு\nஇருளும் அஞ்ச என்னை கைது செய்தது நீதானா\nஇரவும் பகலும் ஒன்றாய் என்னை இரசித்திட\nஎன் இமைகளை தீண்டியது கள்வனா\nஆயுள் உள்ளவரை எனை சுமக்கும் ஜீவன் நீதானா\nதேடல் தொடங்கி என்னை தொலைத்தேன் உன்னிடம் தானா\nநீதானா என் உயிர் நிஜத்தினை உணர்த்திடு\nமுந்தைய கட்டுரைசிரசில்லா மனித குணம்…\nஎனது பெயர் காஞ்சனா ஊர் பதுளை கிழக்கு பல்கைக்கழக மாணவி\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள���நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅருமையான காதல் கவி வரிகள்❤👍👍👌👌👌👌👌👌👌👌\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nதமிழ் நூல் வெளியீடுகளும் அவற்றுக்கான சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN) வழங்கலும்\nஈழத்தின் பிரசுரகளத்தில் வீறுநடைபோட்ட வீரகேசரி நாவல்கள்\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU3MTc5Mw==/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D--%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-!", "date_download": "2021-01-28T04:53:38Z", "digest": "sha1:CNJDMMO7B3JIKGQX7ZSMI7S4Z53MV76D", "length": 5203, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "செம ஹாட்டான பெல்லி டான்ஸ் .. ரசிகர்களை அடித்து தூக்கிய ஜான்வி கபூர் !", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » ஒன்இந்தியா\nசெம ஹாட்டான பெல்லி டான்ஸ் .. ரசிகர்களை அடித்து தூக்கிய ஜான்வி கபூர் \nஒன்இந்தியா 2 weeks ago\nசென்னை : நயன்தாராவின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கோலமாவு கோகிலா இந்தி ரீமேக்கில் நடிகை ஜான்வி கபூர் நடித்து வருகிறார். இளம் நடிகர் கார்த்திக் ஆர்யானுடன் ஜான்வி காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில் அது உண்மை எனவும் கூறி வருகின்றனர். நடித்தது சில திரைப்படங்களே என்றாலும் அதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வரும்\n உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது: 21.82 லட்சம் பேர் உயிரிழப்பு\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\nஅணு ஆயுத கட்டுப்பாடு: ரஷ்யா ஒப்புதல்\nவேளாண் சட்ட��்தால் விவசாயி வருவாய் உயரும்\nஅமெரிக்காவில் தம்பதி வேலைக்கு இருந்த சிக்கல் நீக்கம்\nஇந்தியாவில் குறைகிறது கொரோனாவின் தாக்கம் : 20 நாட்களுக்கும் மேலாக புதிய பாதிப்புகளை விட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் அமைச்சரவை பலமாக உள்ளது: அமைச்சர் பி.ஸ்ரீராமுலு பெருமை\nசென்னை-மைசூரு இடையே நாளை முதல் சிறப்பு ரயில்: தென்னக ரயில்வே அறிவிப்பு\nமாநகராட்சி மேயர் தேர்தல் இட ஒதுக்கீடு அறிவிக்கும் வரை முடிவு எடுக்கமாட்டோம்: எம்எல்ஏ சாரா மகேஷ் தகவல்\nஇரு கார்கள் மோதிய விபத்தில் இருவர் பலி\nசென்னை லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் ஜெயலலிதா சிலை இன்று திறப்பு\nஇந்தியா - அமெரிக்கா பாதுகாப்பு ஆலோசகர்கள் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை\nஇந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியது\nசீர்காழியில் நகை வியாபாரி வீட்டில் கொள்ளையடித்தவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்\nமுதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை மாலை 4.30 மணிக்கு நடக்கிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2018/03/blog-post_44.html", "date_download": "2021-01-28T05:50:40Z", "digest": "sha1:TPNH6IMIT3NFZUZNMGQRWVUJ73ZAOZK6", "length": 9433, "nlines": 57, "source_domain": "www.uktamil.co.uk", "title": "பேஸ்புக்கிற்கான தடை சில தினங்களில் நீக்கப்படும் : ஜப்பானில் ஜனாதிபதி தெரிவிப்பு - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » பேஸ்புக்கிற்கான தடை சில தினங்களில் நீக்கப்படும் : ஜப்பானில் ஜனாதிபதி தெரிவிப்பு\nபேஸ்புக்கிற்கான தடை சில தினங்களில் நீக்கப்படும் : ஜப்பானில் ஜனாதிபதி தெரிவிப்பு\nகண்டி மற்றும் அம்பாறை சம்பவங்களின் பின்னர் விதிக்கப்பட்ட பேஸ்புக் சமூக வலையமைப்பிற்கான தற்காலிகமான தடை எதிர்வரும் சில தினங்களுக்குள் நீக்கப்படும் எனவும், சமூக நலனுக்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு விடயத்திற்கும் இடமளிக்கப்பட்டபோதிலும், சமூகத்தை சீர்குலைக்கும் விடயங்கள் காணப்படுமாயின் அவற்றை கட்டுப்படுத்தக்கூடிய முறையொன்று அவசியமாகும் எனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜப்பானில் வைத்து தெரிவித்துள்ளார்.\nஜப்பானிற்கான அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களுக்குமிடையிலான சந்தி��்பு இன்று (13) பிற்பகல் டோக்கியோ இம்பேரியல் ஹோட்டலில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி அவர்கள் முன்னிலையில் இதனை தெரிவித்தார்.\nகையடக்கத் தொலைபேசி, கணனி, இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் என்பன மனித சமுதாயத்தின் நன்மை கருதியே உருவாகின. அவற்றினூடாக உலக அறிவினை பெற்றுக்கொள்ள முடியுமாயினும், துரதிஷ்டவசமாக சிலர் இந்த வளங்களை நாட்டை சீரழிப்பதற்காகவே உபயோகிக்கின்றனர் என இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.\nஅலுவலர்கள், வர்த்தகர்கள், மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொழில்புரிபவர்கள் இந்த சந்திப்பில் பங்குபற்றியதுடன், அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு ஜனாதிபதியை வரவேற்றனர்.\nஜப்பானில் வசிக்கும் இலங்கையர்கள் தாய்நாட்டின் கீர்த்தியை பாதுகாத்து நாட்டிற்காக நிறைவேற்றும் செயற்பணிகளையும் ஜனாதிபதி இதன்போது பாராட்டினார்.\nதமது துறைகளில் பணியாற்றும்போது தாம் எதிர்நோக்கும் சில பிரச்சினைகளை இதன்போது ஜனாதிபதியிடம் தெரிவித்ததுடன், அவற்றை தீர்த்து வைப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.\nஇதற்கு முன்னர் ஜனாதிபதியை சந்தித்த வேளையில் தம்மால் முன்வைக்கப்பட்ட சில பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வுகளை பெற்றுக்கொடுத்தமைக்கும் ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.\nஅமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, திலக் மாரப்பன, மலிக் சமரவிக்கிரம, பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷு மாரசிங்ஹ உள்ளிட்ட குழுவினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nவவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி வ...\nகர்ப்பிணிப் பெண்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள்…\nதிருமணமான புதியதில் தம்பதிகள் கருத்தரிக்க பெரிதாக விரும்பமாட்டார்கள். அந்த சமயத்தில் அவர்கள் ஆணுறை, மாத்திரைகள் போன்ற சில கருத்தடை உபகரணங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2014/04/04/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2021-01-28T06:16:14Z", "digest": "sha1:ACTYXBCFC54IOOE7LOZTDVONXJ2H2SUS", "length": 12036, "nlines": 122, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nதுருவ நட்சத்திரத்துடன் நம்மை இணைத்துக் கொண்டால், தீமைகள் புகாது (REMOTE) தடுத்துவிடலாம்\n1. அருள் உணர்வுகளை நமக்குள் இயக்கமாக்கி,\nதீமைகளை எப்படித் தடுக்க வேண்டும்\nயாம் நிறைய அருள் உபதேசங்களை உங்களுக்குக் கொடுத்திருக்கின்றோம்.\nஅருள் உணர்வுகளை எப்படி உங்களிடத்தில் இயக்கமாக்க வேண்டும் தீமைகளை எப்படித் தடுக்க வேண்டும் தீமைகளை எப்படித் தடுக்க வேண்டும் என்று யாம் அடிக்கடி உங்களுக்கு உபதேசித்திருக்கின்றோம்.\n“சாமி சொன்னார்கள், மறந்துவிட்டது” என்று இருக்கக்கூடாது. அருள் உணர்வுகளை உங்களுக்குள் “ஆழமாகப் பதிவு” செய்து கொள்ள வேண்டும்.\nஇந்த விளக்கங்களை நாம் தெரிந்து கொண்டால், ஒவ்வொரு நிமிடமும் தீமைகள் வராதபடி தடுக்கலாம்.\nநாம் எதை எண்ணுகின்றோமோ, அவைகளை நம்முள் சேர்க்கின்றோம். நம்மிடம் ஒருவர் கஷ்டத்தைக் கூறும் பொழுது, அதை நாம் உற்றுக் கேட்கும் பொழுது அவ்வுணர்வுகள் நம்மில் பதிவாகின்றது.\nஆனால் பிறர், தான் சொல்லும் கஷ்டத்தைக் கேட்கவில்லை என்றால், “என்னவோ பெரிய பிகு பண்ணுகின்றான் பார், நாம் சொல்லுகிறோம், காது கூடக் கேட்க மாட்டேன் என்கிறது” என்று நம்மைப் பற்றிக் குறை கூற ஆரம்பித்து விடுவார்கள்.\nஆகையினால் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி, வேதனையின் உணர்வுகளைக் கேட்டால்,அதனைச் செவியுடன் நிறுத்திக் கொண்டு, உள்ளுக்கே கவரும் தன்மையாக எடுக்கக் கூடாது.\nநம்முடைய எண்ணங்கள் துருவ நட்சத்திரத்தின்பால் சேர்க்கப்படும் பொழுது, பிறர் சொல்லும் வேதனை உணர்வுகளை தன்னுள்ளே கவராது.\nஇப்பொழுது, யாம் உங்களுக்கு மத்தியில் பேசிக் கொண்டு இருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது சமயம், நீங்கள் “நம்முடைய வீட்டில் செய்யவேண்டிய வேலை என்ன, வீட்டில் மகன் என்ன செய்து கொண்டிருக்கின்றானோ, ஏதாவது செய்து விட்டால் என்னவாகும்” என்று எண்ணிக் கொண்டிருப்பீர்கள் என்றால் யாம் சொல்லும் உணர்வுகள் உங்களிடத்தில் பதிவாகாது.\n2. துருவ நட்சத்திரத்துடன் நம்மை இணைத்துக் கொண்டால் தீமைகள் நம்மைப் பாதிக்காது\nஆகையால் ஒருவர் நம்மிடம், தீமை தரும் உணர்வுகளையோ வேதனை தரும் உணர்வுகளையோ சொல்வாரே என்றால் அது சமயம், துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம்முள் இணைப்போம் என்றால், அந்த தீய உணர்வுகளை நம்முள் புகாது தடுக்கலாம்.\nஆனால் ஈர்க்காது. இதனை ஒரு பயிற்சிக்குக் கொண்டு வரவேண்டும்.\nஇன்று, எத்தனையோபேர்எம்மிடம்கஷ்டங்களைநிவர்த்திக்கவருகின்றார்கள், அவர்களுடையவேதனைகளைச் சொல்கின்றார்கள். யாம்அதைஈர்ப்பதில்லை.\nயாம், எம்மைத் துருவ நட்சத்திரத்தின்உணர்வுகளுக்குள் இணைத்துக்கொள்வதால் அவர்கள் என்னசொன்னாலும் கேட்டுக் கொள்வோம்.\nஅதன் பிறகு, யாம் கோபமாக என்ன சொல்வோம். “போங்கள்…, உங்களுக்கு ஒன்றுமில்லை போங்கள்…,” என்று சொல்வோம்.\nஅப்படி யாம் சொன்னால், “சாமி திடீரென்று நம்மைக் கோபிக்கின்றாரே” என்று எண்ணினால் என்னவாகும். ஏனென்றால்,\nஅவர்கள் சொல்லும் வேதனையின் உணர்ச்சிகளை\nநீங்கள்சாமிநம்மைக் கோபித்துக்கொண்டார்என்றுசொன்னால், யாம்என்னபண்ணுவது. அப்படியானால், அவர்கள்சொல்லும்கஷ்டத்தையாம்ஈர்க்கவேண்டுமா\nயாம் உங்கள் கஷ்டத்தை நீக்குவதற்குத்தான் அப்படிச் சொல்கின்றோம்.\nமற்றவர்கள் அனுபவிக்கும் கஷ்டத்தையெல்லாம், நீங்கள் உற்றுக் கேட்பீர்கள் என்றால் என்னவாகும் அந்த உணர்வுகள் உங்களுக்குள் இந்திரீகமாக மாறும்.\nஆகையால், இந்த தீயஉணர்வுகள் உங்களிடத்தில்வராதுதடைப்படுத்தக் கற்றுக்கொள்ளவெண்டும்.\nஇவ்வாறு, தீமைகள் தமக்குள் வராது தடைப்படுத்த தியானத்தை சீராகக் கடைப்பிடிக்கும் அன்பர்கள் அனைவருக்கும், எமது அருளாசிகள்.\n“பிடர்தல்…” என்னும் பிளந்து அறியும் சக்தி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபரம்பரை நோயும் பரம்பரைக் குணமும் நமக்கு வரக்கூடாது\nமனிதன் வாழக்கூடிய பூமியாக மாற்றி மெய் ஞானத்தையும் மனிதனுக்குள் விளையச் செய்தவர்கள் “பண்டைய கால மகரிஷிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/category/fatwa/fikhfatwas/", "date_download": "2021-01-28T04:17:21Z", "digest": "sha1:BTFUOE3WNV3QUNW5YGTMRUB7J7U67H76", "length": 8566, "nlines": 151, "source_domain": "sufimanzil.org", "title": "பிக்ஹ் பத்வாக்கள் – Sufi Manzil", "raw_content": "\nஜும்ஆவிற்கு முன் தமிழில் உள்பள்ளியில் பயான் பண்ணுவது ஹராம் என்பதற்குரிய பத்வா ஆதாரங்கள்…-Is Jumma Bayan in Arabic Than other Languages(Arabic/Urudu)\nபள்ளிவாசலினுள் ஜும்ஆ குத்பாவிற்கு அரபியைத் தவிர்த்து ஏனைய மொழிகளில் பயான் செய்வது ஹராம்-தவிர்க்கப்பட […]\nஜியாரத்து, கொட்டு போன்ற வாத்தியக் கருவிகள் பற்றி உலமாக்களின் தீர்ப்பு\nகேரள மாநிலத்தில் தலைசிறந்த மார்க்கமேதையும் பிரபலமான பல உலமாக்களின் ஆசிரியப் பெருமகனாரும், […]\nஸுஜூது பற்றிய பத்வா-Sujud Fatwa\nகண்ணியமும் மேன்மையும் தங்கிய மத்ரஸா முப்தி சாகிப் அவர்களுடைய உயர் சமூகத்திற்கு, அஸ்ஸலாமு […]\nகேள்வி: ஜும்ஆ தினத்தில் பாங்கிற்கு முன் பள்ளியினுள் நஸீஹத்-உபதேசம் செய்வது பற்றி மார்க்கச் […]\nஸல், ரஹ், ரலி போன்றவை போடலாமா\nஸல், ரஹ், ரலி போன்றவை போடலாமா எஸ்.எம்.ஹைச். முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் காதிரி […]\nFatwa about Ziyarat-ஜியாரத் பற்றிய உலமாக்களின் பத்வா\nஜியாரத் பற்றிய உலமாக்களின் பத்வா வினா: ஆணும் பெண்ணும் ஒன்றாகக் கலந்து குழுமியிருக்கும் […]\nஜியாரத்தின் போது அண்ணலாரின் சிறப்புறு கப்று ஷரீஃபை முன்னோக்கலாமா\nஜியாரத்தின் போது அண்ணலாரின் சிறப்புறு கப்று ஷரீஃபை முன்னோக்கலாமா கேள்வி: அண்ணலார் ஸல்லல்லாஹு […]\nMahsher Fatwa-‘மஃஷர்’ பற்றிய பத்வா(மார்க்கத் தீர்ப்பு)\nகாயல்பட்டணம் ஜும்ஆ பத்வா (மொழி பெயர்ப்பு) பிரசுரித்தவர்கள்: S.A. முஹம்மது ஆதம். சாளை […]\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (13)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2020/dec/24/retired-electricity-officer-killed-3529713.html", "date_download": "2021-01-28T04:19:37Z", "digest": "sha1:AAVH57CEQNOH3NDMNUQMQPKKMMK6RYBR", "length": 8488, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலா் லாரி மோதி பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அன���த்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலா் லாரி மோதி பலி\nவேலூா்: காட்பாடியில் லாரி மோதியதில் ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலா் உயிரிழந்தாா்.\nகாட்பாடி வி.ஜி.ராவ் நகரைச் சோ்ந்தவா் ஜீவா (62), மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் புதன்கிழமை விருதம்பட்டு பொதுப்பணித் துறை அலுவலகம் அருகே சாலையை நடந்து கடக்க முயன்றபோது, வேலூரில் இருந்து வேகமாக வந்த லாரி மோதியது. இதில், ஜீவா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்தால் காட்பாடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விருதம்பட்டு போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி, வன்முறை: புகைப்படங்கள்\nதில்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் - புகைப்படங்கள்\nதமிழகத்தில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழா - புகைப்படங்கள்\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/767951/2-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87/", "date_download": "2021-01-28T06:21:23Z", "digest": "sha1:FURO22VVW4U2OXYRYH7GLJZ6T72FJYD2", "length": 5435, "nlines": 31, "source_domain": "www.minmurasu.com", "title": "2-ம் கட்ட கொரோனா பரிசோதனை – இங்கிலாந்தில் 300 பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிவு – மின்முரசு", "raw_content": "\n2-ம் கட்ட கொரோனா பரிசோதனை – இங்கிலாந்தில் 300 பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிவு\n2-ம் கட்ட கொரோனா பரிசோதனை – இங்கிலாந்தில் 300 பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிவு\nகொரோனா தடுப்பூசியில் முதல்கட்ட ப���ிசோதனை வெற்றிகண்ட நிலையில் அடுத்த கட்டமாக 300 பேருக்கு தடுப்பூசி செலுத்தி சோதிக்க விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.\nகொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பரிசோதனையில் இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் இங்கிலாந்தில் உள்ள லண்டன் இம்பீரியல் கல்லூரியை விஞ்ஞானிகள் ஏற்கனவே கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து முதல்கட்ட பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.\nமுதல் கட்டபரிசோதனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் கவலை தரக்கூடிய உடல் பாதிப்புகளும் ஏற்படாததால் அடுத்த கட்டமாக சுமார் 300 பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தி சோதிக்க விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். இந்த 300 பேரில் 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் அடங்குவர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து இந்த தடுப்பூசியை உருவாக்கிய விஞ்ஞானிகள் குழுவில் அங்கம் வகிக்கும் பேராசிரியர் ராபின் ஷாடோக் கூறும்போது, “எங்களது தடுப்பூசி நல்ல வேலை செய்கிறது. எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை. எனவே நாங்கள் அடுத்த அடியை முன் நோக்கி வைக்கிறோம். அக்டோபர் மாதத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி போதிப்பதை உறுதி செய்யும் விதமாக தற்போது நூற்றுக்கணக்கானோரை இந்தப் பரிசோதனையில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம். இது வேலை செய்யும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது” எனக் கூறினார்.\nரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,462 பேருக்கு கொரோனா தொற்று\nமாணவர்களின் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியை\nநினைவு இல்லமானது வேதா நிலையம்- முதலமைச்சர் திறந்து வைத்தார்\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nவேதா நிலையத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் -தமிழக அரசு முறையீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/01/17/", "date_download": "2021-01-28T04:29:23Z", "digest": "sha1:ZXTNSX2XROPTPCKPCYPAVVH6YEFL6FPK", "length": 5749, "nlines": 71, "source_domain": "www.newsfirst.lk", "title": "January 17, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஎம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகார...\nகாணி உறுதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு நிரந்தர உறுதிப்பத்த...\nமாலைத்தீவின் முன்னாள் ஜனாதி��தி மொஹமட் நஷீட்டுக்கு வெளிநாட...\nஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த சர்வதேச வர்த்தக தடைகள் நீக...\nஅரசியலமைப்பு திருத்தத்தின் போது அனைத்து கட்சிகளுக்கும் கர...\nகாணி உறுதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு நிரந்தர உறுதிப்பத்த...\nமாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டுக்கு வெளிநாட...\nஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த சர்வதேச வர்த்தக தடைகள் நீக...\nஅரசியலமைப்பு திருத்தத்தின் போது அனைத்து கட்சிகளுக்கும் கர...\nஅமெரிக்க Box Office இல் முதலிடத்தை பெற்ற ரஜினி முருகன்\nகண்டி நகரில் வளி மாசடையும் வீதம் அதிகரிப்பு\nஹப்புத்தளையில் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்று காணாமற்ப...\nதெமட்டகொடையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு\n96 இலட்சம் பெறுமதியான வல்லப்பட்டையை கடத்த முயற்சித்தவர் கைது\nகண்டி நகரில் வளி மாசடையும் வீதம் அதிகரிப்பு\nஹப்புத்தளையில் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்று காணாமற்ப...\nதெமட்டகொடையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு\n96 இலட்சம் பெறுமதியான வல்லப்பட்டையை கடத்த முயற்சித்தவர் கைது\nசாதாரண தரப் பரீட்சைக்கான பாடநெறிகளை குறைப்பதற்கு தீர்மானம்\nகாணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் கா...\nபொலிஸாருக்கு எதிராக பொதுமக்களிடமிருந்து 650 இற்கும் மேற்...\nகாணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் கா...\nபொலிஸாருக்கு எதிராக பொதுமக்களிடமிருந்து 650 இற்கும் மேற்...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/political-virus-spreading-through-the-us-foreign-minister-wang-yi-has-said", "date_download": "2021-01-28T05:19:51Z", "digest": "sha1:QCUBXXYAQ65WNF2VFZV6D4JQ7PCLIUUY", "length": 9982, "nlines": 166, "source_domain": "www.vikatan.com", "title": "`கொரோனாவை விட அரசியல் வைரஸ்தான் அதிகம் பரவியுள்ளது!’ - அமெரிக்காவை பகிரங்கமாக விமர்சித்த சீனா | political virus spreading through the US, foreign minister Wang Yi has said", "raw_content": "\n`கொரோனாவைவிட அரசியல் வைரஸ்தான் அதிகம் பரவியுள்ளது’ - அமெரிக்காவை பகிரங்கமாக விமர்சித்த சீனா\nட்ரம்ப் - ஜி ஜின்பிங்\nஅமெரிக்க அரசியல் சக்திகள் சீனாவின் உறவை ஒரு புதிய பனிப்போரின் விளிம்புக்குத் தள்ளுவதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nசீனாவில் கொரோனா வைரஸ் உறுதியானது முதல் தற்போது வரை சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வார்த்தைப் போர் ஓயாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. கொரோனாவை சீன வைரஸ் என விமர்சித்ததில் தொடங்கி வுகானின் ஆய்வகத்தில் இருந்துதான் வைரஸ் பரவியதாகக் குற்றம்சாட்டினார் ட்ரம்ப். மேலும், அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனுபவித்து வரும் இந்த மோசமான நிலைக்கு சீனாதான் காரணம் இதற்கு அவர்கள் இழப்பீடு கொடுக்க வேண்டும் எனக் கூறிவருகிறார்.\nஇதற்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்காதான் ராணுவ வீரர்கள் மூலம் வுகானில் கொரோனாவை பரப்பியதாகவும், அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதையும் மீறி அமெரிக்கா எங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து இழப்பீடு கேட்டால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனச் சீனா எச்சரித்துள்ளது. இப்படி இரு நாடுகளுக்கும் இடையேயான போர் நாளுக்கு நாள் தொடர்ந்து உச்சத்தை எட்டி வருகிறது.\n`கொரோனா எங்கள் பலவீனத்தை உணர்த்திவிட்டது’ - தங்கள் பிழையை ஒப்புக்கொண்ட சீனா\nஇந்நிலையில், அமெரிக்காவின் அரசியல் தலைவர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி. அமெரிக்கா தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அமெரிக்காவின் சில அரசியல் சக்திகள்தான் சீன - அமெரிக்கா உறவுகளை புதிய பனிப்போரின் விளிம்புக்குத் தள்ளுவதாக எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. கொரோனாவை வைரஸால் ஏற்பட்ட பேரழிவையும் தாண்டி அமெரிக்கா முழுவதும் கொடுமையான அரசியல் வைரஸும் பரவிவருகிறது.\nஇந்த அரசியல் வைரஸ் சீனாவைத் தாக்கவும் புண்படுத்தவும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துகிறது. சில அமெரிக்க அரசியல்வாதிகள் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் சீனாவை குறிவைத்து பல பொய் தகவல்களைக் கூறுகின்றனர். மேலும், அவர்கள் சீனாவுக்கு எதிராகப் பல சதித்திட்ட���்களையும் தீட்டிவருகின்றனர்” எனக் குற்றம்சாட்டியுள்ளர். வாங் யி, அரசியல் சக்திகள் என்று யார் பெயரையும் குறிப்பிடாமல் மறைமுகமாகச் சாடியுள்ளார்.\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/shinola-poetry/", "date_download": "2021-01-28T05:33:00Z", "digest": "sha1:SPBTBNI3TIB4LVLSIHZDXLJOTINAINP3", "length": 7546, "nlines": 152, "source_domain": "bookday.co.in", "title": "அம்மா ஊட்டிய நிலவு ~ ஷினோலா - Bookday", "raw_content": "\nHomeLiteraturePoetryஅம்மா ஊட்டிய நிலவு ~ ஷினோலா\nஅம்மா ஊட்டிய நிலவு ~ ஷினோலா\nஅதோ பார் நாய் என்றாள்\nஇதோ பார் பல்லி என்றாள்\nநிலா நிலா ஓடிவா என்றாள்\nஅதற்கு ஒரு வாய் ஊட்டினாள்\nவந்து வந்து தான் பார்த்து போகிறது நிலவு\nமிகவும் அருமையான அழகான வரிகள் மா 😍👏👏🙌🏻🙌🏻\nஇணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 – சுகந்தி நாடார்\nகவிதை: ” இன்னும் எத்தனை காலமோ\nமொழிபெயர்ப்புக் கவிதைகள் – ஹிந்தியில் : காத்யாய்னீ | தமிழில் : வசந்ததீபன்\nஉரைச் சித்திரத் தொடர் 5: மூன்றாம் கண் – கவிஞர் ஆசு\nநேற்று போல் இல்லை ~ ஷினோலா\nஇரவு நண்பன் – ஜெயஸ்ரீ\nமொழிபெயர்ப்புக் கவிதை: இளம் கருப்பின கவிஞர் அமெந்தா கார்மெனின் கவிதை “The Hill We climb” – தமிழில் இரா.இரமணன்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nசுவாமி சகஜானந்தரும் பெரியவர் வ.உ.சியும் – ரெங்கையா முருகன் January 28, 2021\nமொழிபெயர்ப்புக் கவிதைகள் – ஹிந்தியில் : காத்யாய்னீ | தமிழில் : வசந்ததீபன் January 27, 2021\nஉரைச் சித்திரத் தொடர் 5: மூன்றாம் கண் – கவிஞர் ஆசு January 27, 2021\nவீட்டுப் பணிகளுக்கு வேண்டுமா ஊதியம் நீதிமன்றக் கருத்தும் கமல்ஹாசன் பேச்சும் – அ.குமரேசன் January 27, 2021\nநேற்று போல் இல்லை ~ ஷினோலா January 27, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/kodaa-koodi-sthoththiram-paadi/", "date_download": "2021-01-28T05:01:26Z", "digest": "sha1:5HSLHT5W2WVQR7BF4RTFGA6JRUEFJOA7", "length": 5646, "nlines": 145, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Kodaa Koodi Sthoththiram Paadi | கோடா கோடி ஸ்தோத்திரம் பாடி - Christ Music", "raw_content": "\nகோடா கோடி ஸ்தோத்திரம் பாடி\nதேற்றியனைத்துக் காத்துக் கொண���டாரே – தேவசுதன்\nபாவியை மீட்கப் பரண் சித்தம் கொண்டார்\nபரலோகம் துறந்து பாரினில் பிறந்தார்\nபரமனிவ் வழியைத் தேடி வந்தாரே\nபாதம் பணிந்தேன் பதில் ஏதுமுண்டோ பூவுலகில்\nதேவனின் சித்தம் செய்யும் படியாய்\nதாசனின் கோலம் தா மெடுத்தணிந்து\nதற்பரன் நொறுக்கச் சித்தங் கொண்டாலும்\nதம்மை பலியாய் தத்தம் செய்தாரே எந்தனுக்காய்\nகேடுவராது காக்கும் நல் மேய்ப்பர்\nஇன்று மென் மேலே வைத்த நேசத்தால்\nஎன்றன்றும் நன்றி கூறித் துதிப்பேன் இறையவனை\nதாவீது கோத்திரச் சிங்கமாய் வந்து\nசாந்தத்தால் என்னைக் கவர்ந்து கொண்டீரே\nதங்கியிருப்பேன் சீயோன் மலையில் நித்தியமாய்\nகுயவனின் கையில் களிமண்ணைப் போல\nகுருவே நீர் என்னை உருவாக்குமையா\nகாத்துக் கொள்ளும்படி கருணைகூர் ஐயா ஏழை என்னை\nVetrikkodi Pidiththiduvom | வெற்றிக்கொடி பிடித்திடுவோம்\nKarththar En Belan | கர்த்தர் என் பெலன்\nYaerugindraar Thallaadi | ஏறுகின்றார் தள்ளாடி\nMotchayaaththirai Selgirom | மோட்சயாத்திரை செல்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/maanila-jothiyivar/", "date_download": "2021-01-28T06:11:11Z", "digest": "sha1:YLRIPHDMMXIP27LGDYLR2MASF6SA6CNS", "length": 4701, "nlines": 138, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Maanila Jothiyivar | மானில ஜோதியிவர் - Christ Music", "raw_content": "\nமனுக் குளத்தின் விளக்கே – இந்த\nமங்கிடா தீபமே மறைபொருள் ஞானமே\nஎங்கும் நிறைந்திடும் என தானும் செல்வமே\nமன இருள் நீக்கிடும் மகிமை நிறைந்திடும்\nஎனதகம் தகிடும் கருணை வேந்தா\nபாவமில்லா தூயா பரிசுத்த வாழ்வே\nதேவ குமாரனே அருளின ஈவே\nகுருசினில் தொங்கிடும் கிறிஸ்துவை தேடுவோர்\nஆயிரம் ஆயிரம் துதிகளை ஏற்பார்\nஅன்பர்களின் ஜெப வேண்டுதல் கேட்பார்\nகவலைகள் தீர்ந்திடும் கண்ணீர் துடைத்திடும்\nமேகத்தில் இயேசுவே தோன்றிடும் நாளே\nஜெபித்திடும் பக்தர்கள் பறந்து மறைந்திடும்\nIyesu Kiristhuvin Anbu | இயேசு கிறிஸ்துவின் அன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2018/01/17/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-28T04:58:10Z", "digest": "sha1:FCCKFN6NBOJTVBB7D2KPXP6D2ZYLUH5K", "length": 23179, "nlines": 314, "source_domain": "nanjilnadan.com", "title": "யானை லொத்தி | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” ��ருத்து திரைப்படத்தில்\n← விசும்பின் துளி வீழின் அல்லால்\nஜப்பானில் நாஞ்சில் நாடன் →\nபிரம்மாண்டமான கல்யாணம். பிரம்மாண்டம் என்பதற்கு என்ன அளவு எத்தனை கன அடி பிரம்மாண்டமான கூட்டம், பிரம்மாண்டமான படம், பிரம்மாண்டமான ஊழல். பெரிய என்று கொள்ளலாமா எதையும் ஒப்பீட்டு அளவில் தானே அனுமானிக்க இயலும் எதையும் ஒப்பீட்டு அளவில் தானே அனுமானிக்க இயலும் எருமையை விட யானை பெரிது எனில், யானை பார்த்திராதவனுக்கு உத்தேசமான ஒரு மதிப்பீடு கிடைக்கும்..\nபெருந்துறை கோழிப் பண்ணையில் இருந்து மூவாயிரம் கோழிக்கால்கள் வந்தன என்று. கோழிக்கால் எனில் லெக் பீஸ்,\nமேலும் சொல்லலாமா, வாணியம்பாடியில் இருந்து மட்டன் பிரியாணி செய்வதற்கு மூன்று திரு நம்பி அணிகள் வந்தன என்று.\nஇன்னும் சொல்லலாமா, விருதுநகர் பரோட்டா பதினைந்தாயிரம் எண்ணங்கள் போடுவதற்கு மாஸ்டர்கள் தவிர்த்து கொத்தனார்களும் சித்தாள்களும் கமட்டுக்காரர்களும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள் என.\nகந்தரப்பமும் பால்பணியாரமும் செய்வதற்கு என கானாடுகாத்தானில் இருந்து சமையல்காரர்கள் வந்திருந்தார்கள் எனலாமா\nநாஞ்சில் நாட்டு அவியலுக்கென்றே தாழக்குடியில் இருந்து மூன்று பேர் வந்திருத்தனர் எனலாமா\nதிருநெல்வேலி இருட்டுக்கடையில் இருந்து வெண்ணெய்த் தாளில் சுருட்டப்பட்டு 25 கிராம் அல்வாப் பொட்டலங்கள் பத்தாயிரம் வந்தன எனலாமா\nஅதென்ன கணக்கு, கோழிக்கால்கள் 3000, அல்வாப் பொட்டல சுருட்டு 10000 எனக் கேட்பது புரிகிறது. எல்லாவற்றுக்கும் கணக்கு இருக்கு\nகல்யாண விருந்தில் மூன்று தரப் பிரிவுகள். சிறைச்சாலைகளில் இருப்பது போல, A வகுப்பு, B வகுப்பு, C வகுப்பு. குற்றவாளிகளின் அரசியல் – சமூக-பொருளாதார சமச்சீரின்படி. மூன்று தனித்தனிப் பந்திகள்.\nமன்னர்கள், சிற்றரசுகள், குறுநில மன்னர்கள், ஜமீந்தார்கள், பாளையப்பட்டுக்காரர்கள், பெரும் பண்ணையார்கள் A பிரிவு. அவர்தம் தளகர்த்தர்கள், மந்திரிகள், மதகுருக்கள், அவைப் புலவர்கள், அரண்மனை மருத்துவர்கள், பொருநர்கள், பாணர்கள் B பிரிவு. தேரோட்டிகள், தரகர்கள், வாயிற்காவலர், அடப்பம் தாங்கிகள், வெண்சாமரம் வீசுவோர், கொற்றக்குடை பிடிப்போர், மேளக்காரர்களின் உதவிகள், ஆபத்துதவிகள், தலைவா என்றும் அண்ணே என்றும் விளிப்பவர்கள், தாசர்கள், தாசிகள் C பிரிவு.\nவரும் விருந்தினர் எப்படி அவர்தம் பந்திகளை அடையாளம் கண்டு நுழைவார்கள். ஆநிரைகளா அவர்கள், வழக்கமாகச் சென்று அடையும் தொழுவத்தினுள் புகுந்து கொள \nஇதெல்லாம் அழைப்பிதழ் அச்சிடுவதில் கால்கொள்கின்றன. A பிரிவுக்கு 2000 அழைப்பிதழ்கள். ஒரு அழைப்பிதழின் பெறுமதி ரூ. 340. முகப்பில் இருக்கும் கடவுள் படத்தைப் பிசிறின்றிக் கத்தரித்துத் தொழுகை இடத்தில் வைக்கலாம். அப்பம், அரவணை படைக்கலாம். B பிரிவுக்கு 7000 அழைப்பிதழ் கள். இதன் அடக்கவிலை ரூ. 210 தேவியர் மூவரும் வெற்றிலை பாக்கு பழம் பூவுடன் நேரில் அழைப்பதைப் போல, C பிரிவுக்கு 3000 அழைப்பிதழ்கள், அடக்கவிலை ரூ. 70. அதை மோசம் என்றிட இயலாது. யானை படுத்தக் கிடந்தாலும் நிற்கும் எருமை உயரம் இருக்குமல்லவா A பிரிவு மும்பையிலும் B பிரிவு சென்னையிலும் C பிரிவு கோவையிலும் அச்சானது.\nஎல்லா அழைப்பிதழ்களிலும் Admit Two என அச்சிடப்பட்ட அஞ்சலட்டை அளவிலான குறிப்பு இணைக்கப்பட்டிருந்தது. A பிரிவுக்கு தங்க நிற அட்டை, Hall I எனும் குறிப்புடன், B பிரிவுக்கு வெள்ளி நிற அட்டை, Hall II எனும் குறிப்புடன் C பிரிவுக்கு செம்பவழ நிற அட்டை, Hall III எனும் குறிப்புடன்.\nநேரில் சென்று அழைப்பு வைக்கையில், A பிரிவினருக்கு வெள்ளித் தாலத்தில் வெற்றிலை, பாக்கு, பாதாம், முந்திரி, அக்ரூட், கிஸ்மிஸ் பொட்டலங்களுடன் அழைப்பிதழும் நிகர மதிப்பு நாற்பதினாயிரம் B பிரிவினருக்க நிறுவனங்களின்\nThis entry was posted in அனைத்தும், கல்யாண கதைகள், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged நாஞ்சில் நாடன் கதைகள், யானை லொத்தி, naanjilnadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← விசும்பின் துளி வீழின் அல்லால்\nஜப்பானில் நாஞ்சில் நாடன் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மா��ுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (110)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (126)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2021-01-28T05:46:44Z", "digest": "sha1:77CC3K4G56DIXBWXYNFQMYMPJS5OP7WM", "length": 6822, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சுற்றுலா நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Filmibeat", "raw_content": "\nப்பா.. என்னம்மா ஊட்டி விடுறாரு டெமி.. பார்த்து ஒட்டகச்சிவிங்கி கையை கடிச்சிடப் போகுது\nஷூட்டிங் முடிந்ததும் ஜோடியாக ஊர்சுற்றக் கிளம்பிய சமந்தா\n'யார் கண்ணிலும் படாத இடத்துக்கு போய்டுவேன்' - நடிகையின் சீக்ரெட் பிளான்\nசுற்றுலத் தலங்களில் படப்பிடிப்புகள்... சினிமா தரும் வெளிச்சத்தைப் பயன்படுத்திக் கொள்கிறதா அரசு\nராய் லட்சுமி மடியில் சமர்த்தாக படுத்து பால் குடித்த புலி\nஏப்ரல் 1-ம் தேதி முதல் ஊட்டியில் படப்பிடிப்பு நடத்தத் தடை\nஒரே நாளில் நடக்கும் கதை சுற்றுலா\nசீஷெல்ஸ் நாட்டு சுற்றுலாத் துறை தூதராக இளையராஜா நியமனம்\n - பிரஜின் - சான்ட்ரா ஆதங்கம்\nஊட்டிப் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் பிரஜின் - சான்ட்ரா தலைமற��வு\nநடுக்காட்டில் புலியுடன்... த்ரிஷாவின் 'த்ரில்லர்' ஆசை\nவைரமுத்து கவிதை.. மாறுவேடத்தில் வந்து ரசித்த ரஜினி\n10 Years Love இன்ப துன்பத்தில் இருந்த காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து | PSB + Rajvel\nBigg Boss Kondattam | நாங்க எல்லாம் Friends தான், அப்போ vote போட்ட நாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamilnenjam.com/?p=6800", "date_download": "2021-01-28T05:26:18Z", "digest": "sha1:4GFBKI3ZQEINY3OA3WHPOJFQKP2DWADK", "length": 36761, "nlines": 293, "source_domain": "tamilnenjam.com", "title": "ஈழத்து நவீன கவிதை வளர்ச்சியில்… – Tamilnenjam", "raw_content": "\nநூல்கள் அறிமுகம் / மதிப்புரை\nஈழத்து நவீன கவிதை வளர்ச்சியில்…\n1.0 ஈழத்து நவீன கவிதை வளர்ச்சியில் அறுபதுகளளவில் முற்போக்குக் கவிதைச் செல்நெறி முகிழ்க்க ஆரம்பித்தது, எழுபதுகளிலும் தொடர்ந்தது. இந்த எழுபது காலகட்டத்தில் இடதுசாரிச் சிந்தனையால் ஆகர்ஷிக்கப்பட்டு இத்தகைய கவிதை எழுதியோருள் ஒரு சாரார் குறிப்பாக முஸ்லிம் கவிஞர்கள் இஸ்லாமிய மதப்பற்றுடையவர்களாகவும் விளங்கினர். கீழைத்தேய நாடுகளிலே இது தவிர்க்க வியலாததொன்று என்ற புரிதலின்மையும், இத்தகைய கவிஞர்களின் தொகுப்புகள் வெளிவரத்தாமதமானமையும், வெளிவந்தவைகூட கிடைப்பதற்கரிதாகவிருந்தமையும் காரணமாக ஈழத்துக் கவிதை வரலாற்றில் இடம்பெறத்தவறிய கவிஞர்கள் சிலருள் முக்கியமானவர் பாலமுனை பாறூக் இவ்விதத்தில் அறியப்படாத ஆரம்பகாலகட்ட (1970-1990) கவிதைகளில் இவரின் முக்கியத்துவம் பற்றியே இங்கு கவனிக்கப்படுகின்றது.\nஇவரது முற்போக்கு நோக்குடைய கவிதைகளுள் கணிசமானவை சமகால ஈழத்து முற்போக்கு சஞ்சிகைகளான குமரன், தேசாபிமானி, அக்னி, களம், புதுயுகம், புதுக்குரல் முதலானவற்றிலும் தமிழ்நாட்டு செம்மலர், திருப்பம், ஏன் முதலானவற்றிலும் பன்முகப்பரிமாணங்களுடன் வெளிப்பட்டுள்ளன.\nபாவேந்தல் பாலமுனை பாறூக் இலக்கியப் பணியில் பொன்விழாக் காணுகின்றார். தமிழ்நெஞ்சத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர். இலங்கை இந்திய கலை உறவுப் பாலமாக இருப்பவர்.இலங்கையில் கலாபூஷண விருது, அரச சாஹித்ய மண்டல விருது,கொடகே சாஹித்ய விருது, கிழக்கு மாகாண வித்தகர் விருது யாழ் இலக்கியப் பேரவை சான்று உட்படப் பல்வேறு விருதுகளையும் சான்றுகளையும் பெற்றவர்.\nபுலவர்மணி ஆ.மு ஷரிபுத்தீன் ஞாபகார்த்த சர்வதேச மரபுக்கவிதைப் போட்டியிலும் முதலிடம் பெற்றுப் பணப்பரிசுக்குத் தேர��வானவர்.\nஇலங்கை, இந்திய , மலேசிய இலக்கிய மாநாடுகளில் பங்கேற்பவர்..\nவாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் சுடர் ஒளி பத்திரிகைக் குழுமம் இவரின் வாசிப்பு தொடர்பான கவிதையைப் பதாகையாக இலங்கையின் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் காட்சிப் படுத்தியிருப்பது குறி்ப்பிடத் தக்க விடயம்.\nபாவேந்தல் பாலமுனை பாறூக் அவர்களை வாழ்த்துவதில் தமிழ்நெஞ்சம் பெருமிதம் அடைகின்றது. அவரின் பொன்விழா தொடர்பில் இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது.\nபறந்தே நாங்கள் செயற்படப் போகிறோம்.’’\nபசியால் நாமா வாடவும் வேண்டும்\nபிரசவம் ஒன்று நிகழ்வதில் தடையெனில்\nஅறுவைச் சிகிச்சையே அதற்கு வைத்தியம்’’\n‘‘விழலுக்கு நீரிறைத்து மாய மாட்டோம்\nஇளங்காலைச் சூரியனாய் எழுந்தே விட்டோம்\nவித்தியாசமானதொரு காதல் உறவின்் வெளிப்பாடாக அமையும் கவிதையின் (காதலிக்கு ஒரு கடிதம்) ஒருபகுதி பின்வருமாறு :\nஏனையோர் போல் ஏமாற்றிச் செல்லாமல் பொருளாதாரச் சிக்கல் காரணமாக, தனது காதலியைத் திருமணம் செய்யாமல், அவளது திருமணத்திற்கு வாழ்த்துத் தெரிவிக்கிறான் இக்காதலன். வித்தியாசமான யதார்த்த நிலைப்பட்ட காதலைப்பாடிய நுஃமான் போன்ற மிகச் சிலருள் பாலமுனை பாறூக்கும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது\nபடைப்பாளிகளுள் கணிசமானோர் ஆங்கில அரசு உருவாக்கிய மத்தியதர வர்க்கத்தினராகவிருப்பினும் அவ்வர்க்கத்தினரின் தொழில்சார் – குடும்பம்சார் – பிரச்சினைகளை பற்றிச் சிந்திப்பது அரிது. மாறாக, பாலமுனை பாறூக்கின் கவிதைகளில் இவ்விடயமும் வெளிப்பட்டிருக்கிறது இவர்களது வாழ்க்கையின் நடைமுறைச் சிக்கல்கள் இவரால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, காரியாலயத்திற்கு நேரத்திற்கு செல்லமுடியாத நிலை, ‘சிவப்புக் கோட்டு» பிரச்சினைகள், எவ்வித முன்னேற்றமுமின்றி எழுதுவினைஞனாக நீண்ட காலமிருப்பது முதலான பிரச்சினைகள் சார்ந்த கவிதைகள் பதம் தொகுப்பிலே காணப்படுகின்றன (எ-டு : காரிகையே நீயே சொல், சிவப்புக் கோடு, இன்னும் நீ இலிகிதரா இவர்களது வாழ்க்கையின் நடைமுறைச் சிக்கல்கள் இவரால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, காரியாலயத்திற்கு நேரத்திற்கு செல்லமுடியாத நிலை, ‘சிவப்புக் கோட்டு» பிரச்சினைகள், எவ்வித முன்னேற்றமுமின்றி எழுதுவினைஞனாக நீண்ட காலமிருப்பது முதலான பிரச்சினைகள் சார்ந்த கவிதைகள் பதம் தொகுப்பிலே காணப்படுகின்றன (எ-டு : காரிகையே நீயே சொல், சிவப்புக் கோடு, இன்னும் நீ இலிகிதரா\n2.1.1 வங்கித் தொழில் அனுபவம் :\nஎழுத்தாளராகவிருக்கின்ற வங்கி அலுவலர் எவரும் தமது அனுபவங்களை வெளிப்படுத்துவதில்லை, மாறானது இக்கவிஞர் நிலை என்பதற்குப் பெண்ணே நீ மறந்துவிடு என்ற கவிிிதை சான்று பகர்கின்றது.\n‘இன்னும் கடனை ஏன் தீர்க்கவில்லை’யென\nதீராப் பிரச்சினைகள் சொல்லியழுது நின்றாய்\nஎன்னைநீ தவறாக ஏதும் நினைத்திருந்தால்\nஇஸ்லாமிய மதப் பற்றுச்் சார்பான கவிதைகளும் பன்முகப் பார்வையோடு வெளிப்படுகின்றன.\n(I) மாநபி பெருமை (II) நோன்பின் சிறப்பு (III) ரமலான் பிறை முதலானவை சார்ந்த கவிதைகள் பதம் தொகுதியில் இடம்பெற்றுள்ளனமை இவ்விதத்தில் குறிப்பிடத்தக்கது\nஇஸ்லாமிய மதப்பற்றும் முற்போக்கும் இணைந்துள்ள கவிதைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகவுள்ளது ‘மரணம்» . இதன் ஒருபகுதி பின்வருமாறு அமைகிறது.\nகவிஞர் தமிழன்பன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற ஊடகம் எனும் தலைப்பிலான கவியரங்கில்...\nகாயல்பட்டணத்தில் இடம்பெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் ஊடகம் எனும் தலைப்பில் கவிதை வாசித்த பின் இலக்கிய அதிதிகளோடு...\nகிழக்குமாகாண வித்தகர் விருதினை,கிழக்கு மாகான கல்வி கலாசார அமைச்சர் மற்றும் பணிப்பாளரிடமிருந்துபெறும் தருணம்.\nகலாபூஷணம் யூ. எல். ஆதம்வாவா அவர்களின் மறைவை யொட்டி இரங்கல் பா படித்தபோது...\nஎழுவான் கதிர்கள் கவிதை நூல் வெளியீட்டினில் உரைநிகழ்த்துகையில்.. மருதூர்க் கொத்தன், மற்றும் கவிச்சுடர் அன்புமுகையதீன் அமர்ந்துள்ளனர்\nதோட்டுப் பாய்மூத்தம்மாவுக்கான அரச சாஹித்ய மண்டல விருதை கலாசார அமைச்சரிடமிருந்து பெற்ற போது..\nஎண்பதுகள் தொடக்கம் முனைப்புறத் தொடங்கிய இப்பொருண்் மரபின் வெளிப்பாடுகளும் இவரது கவிதைகளில் தலைநீட்டுகின்றன. அன்றாட வாழ்க்கை போர்க் காலச் சூழலில் எதிர்கொண்ட சிக்கல்கள் கவிதைகளில் இடம்பிடித்துள்ளன.\n‘சிவப்புக்கோடு» என்ற கவிதையின் ஒருபகுதியே மேலே தரப்பட்டுள்ளது. இவ்வாறான போக்குடைய அதாவது போர்க்காலம் அன்றாடவாழ்க்கையை எவ்வாறெல்லாம் பாதித்தது என்பதான நோக்கில் எழுதப்பட்ட கவிதைகள் கிழக்கிலே குறைவாக வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n6. இனி இதுவரை கூறப்பட்டவாறமைந்த பொருள் மரபுசார்ந்த கவிதைகளின் வெளிப்பாட்டு முறைபற்றியும் சில கூறவேண்டும்\n6.1 ஈழத்தில் புதுக்கவிதை, தமிழக ‘‘எழுத்து’’ ஊடாக அறுபதுகளில் ஆரம்பித்தாலும் ‘வானம்பாடி» ஊடாகவே ஈழத்துக் கவிஞர்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்துகின்றது. இத்தகைய வானம்பாடிக் கவிஞர்களே முற்போக்கு நோக்குடைய புதுக்கவிதைகளை முதன்முதல் எழுத ஆரம்பித்தாலும் இத்தகைய கவிஞர்கள் பலரின் கவிதைகளில் குறைபாடுகள் சில – உதாரணமாக, கோஷங்கள், மலினமான சொற்பிரயோகங்கள், அந்நியமான படிமங்கள், குறியீடுகள், அநாவசியமான வடமொழிப்பிரயோகங்கள், மனோரதியப்பாங்கு, முதலியன வெளிப்பட்டிருந்தன. ஈழத்துக் கவிஞர்களிடம் இவ்வழிச் செல்வாக்குகள் வெளிப்பட்ட சூழலில் வ.ஐ.ச ஜெயபாலன், சு.வில்வரத்தினம், சிவசேகரம் முதலான சிலரே தரமான கவிதைகளை எழுதுகின்றனர் இவ்வரிசையில் இப்போது பாலமுனை பாறூக்கும் இணைந்து கொள்கின்றார்\n6.2 படர்க்கை நிலையை இயன்றளவு தவிர்த்து, தன்மை இடத்திலும் பாத்திரங்களின் கூற்றாகவும் யதார்த்தமான சம்பவங்கள், குறிப்பிட்ட சந்தர்ப்பங்கள் முதலானவற்றை அடித்தளமாகக் கொண்டும் இவரெழுதியமை காரணமாக ஏனைய பெரும்பாலான கவிஞர்களது கவிதைகளில் காணப்பட்ட சில குறைபாடுகள் இவரது கவிதைகளில் பெருமளவு காணப்படாமையும் கவனத்திற்குரியது.\n7. தொகுத்துக் கூறுவதாயின் பாலமுனை பாறூக்கின் ஆரம்ப காலகட்ட கவிதைப்போக்குகளாக இதுவரைகூறப்பட்ட பல்வேறு விடயங்களும் சமகாலக் கவிஞர்கள் பலரது கவிதைப் போக்குகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டனவாகவிருப்பது புலப்படுகிறது. இவ்விதத்தில் அறுபதுகளின் பிற்பட்ட காலந்தொடக்கம் எண்பதுகளின் முடிவுவரையான காலகட்ட ஈழத்துக் கவிதை வரலாற்றில் இவரது கவிதைகளினூடாக இவருக்குரிய இடம் மறுக்கப்படமுடியாததாகின்றது. பதம் என்ற ஒரு தொகுப்பை மட்டும் வைத்து இதுபற்றிி கூறமுடியுமா என்று வாசகர்கள் கேட்கக்கூடும். அதற்கு இருவிடைகள் உள்ளன.\n(I) பதம் என்ற தொகுப்பின் தலைப்புப் பற்றி ஆழமாகச் சிந்தித்துப்பார்த்தல்.\n(II) பின்னர் வெளிவருகின்ற நவீன காவியங்கள், குறும்பாக்கள், ஹைக்கூக்கள் ஆகியவற்றிலும் மேற்குறிப்பிட்ட சிறப்புக் கள் வேவ்வேறு நோக்கிலும், போக்கிலும் வெளிப்படுவதை அவதானித்தல்.\nஆயினும் இவரது பிற்காலக் கவிதைப் ப���ணம் தடம் மாறாதிருந்திருப்பின் மேற்கூறிய விதங்களில் முக்கியமான கவிஞராகத் திகழ்ந் திருப்பார் என்பதில் ஐயமில்லை. (எனினும் இவரது புதிய தடங்களும் ஈழத்து நவீன கவிதை வளர்ச்சியில் இன்னுமொரு முக்கிய பங்களிப்பினைக் காட்டுகின்றதென்பதைக் கூறாமலிருக்க முடியாது)\nபேராசிரியர் சே .யோகராசா மற்றும் ஏனையோருடன் பாவேந்தல் பாலமுனை பாறூக் அவர்கள்\n8. இறுதியாக இன்னொன்று – பாலமுனை பாறூக் கவிதைத்துறையில் ஈடுபட்டதற்கப்பால் தொகுப்பாளராக (மற்றவர் அன்புமுகையதீன்) தொகுத்த எழுவான்கதிர்கள் (1986) என்ற -எம்.எச்.எம் அஷ்ரப் தொடக்கம் சித்தி ஜெரீனா கரீம் – வரையில் இருபத்தினாலு கவிஞர்களது கவிதைகள் கொண்ட தொகுப்பின் வரவும் கவனத்திற்குரியது. இத் தொகுப்பிலுள்ள இளங்கவிஞர்கள் சிலர் இத்தொகுப்பின் ஊக்கத்தினால் தொடர்ந்து எழுதிவந்தமையும் வேறு சிலர் இத்தொகுப்புடன் மட்டும் தம்மை ஈழத்து நவீன கவிதை வரலாற்றில் நிலை நிறுத்திக் கொண்டமையும் மனங்கொள்ளப்படவேண்டியன. கவிதைத் தேர்வில் அன்புமுகையதீனுக்கு மட்டுமன்றி பாலமுனை பாறூக்கிற்கும் சமமான இடமுண்டு என்று கூறுவதில் தவறில்லை என்றே கருதுகின்றேன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமயிலாடுதுறையில் ஓர் இனிக்கும் தமிழர்\nகாங்கோவில் தமிழர் கிரிஜாவின் கல்விச்சேவை\nதொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு தமிழ்த்தென்றல்\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nகவியுலகில், திரையுலகில், தமிழுலகில் ஒரு அசைக்க முடியாத இடத்தைப் பெற்றவர் கவியரசு கண்ணதாசர் என்பதை அனைவரும் அறிவோம். அவருடைய பாடல்கள் பாமரனுக்கும் புரியும் வண்ணம் மிகவும் எளிமையாக அதேநேரத்தில் சங்க இலக்கியத்துக்குச் சற்றும் குறையாத தரத்துடன் இருக்கும்.\n» Read more about: அகவை முதிர்ந்த இளந்தென்றல் »\nமயிலாடுதுறையில் ஓர் இனிக்கும் தமிழர்\nதமிழ் தன்னைத் தானே வளர்த்துக் கொள்ளத் தகுதியுள்ள யாரை யாவது தத்தெடுத்துக் கொள்கிறது. தமிழைக் கற்றுத் தேர்ந்து தமிழால் தனது வாழ்க்கையை நடத்துபவர்களைவிட தமிழை வளர்ப்பவர்கள் பெரும்பாலும் தமிழைக் கற்காத வர்கள் என்றால் அது மிகையல்ல.\n» Read more about: மயிலாடுதுறையில் ஓர் இனிக்கும் தமிழர் »\nசுதந்திரப் போராட்டக் களத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட வீரமங்கையின் பெயரைத்தாங்கிய மங்கை. குழந்தைத் தொழிலாளர்களையும் கொத்தடிமைகளையும் மீட்டு அவர்களுக்குப் புதியதொரு வாழ்க்கைக்கு வழிகாட்டும் அரசு ஊழியர். தொழிலாளர்நலத்துறையில் அலுவலர்.\n» Read more about: அமைதிப்பூங்கா இராணிலட்சுமி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-chicory/", "date_download": "2021-01-28T04:16:12Z", "digest": "sha1:RPPXIKH6NH4WYW3QKVHWI4JSRXVQXNG4", "length": 30635, "nlines": 474, "source_domain": "www.neermai.com", "title": "சிக்கரி (Chicory) | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 30\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29\nதமிழ் நூல் வெளியீடுகளும் அவற்றுக்கான சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN) வழங்கலும்\nஈழத்தின் பிரசுரகளத்தில் வீறுநடைபோட்ட வீரகேசரி நாவல்கள்\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு அறிந்து கொள்வோம் சிக்கரி (Chicory)\nசிக்கோரியம் இண்டிபஸ் (Cichorium intybus) என்னும் பல்லாண்டுத்தாவரத்தின் முள்ளங்கி போன்ற வேர்களை காயவைத்து வறுத்து பொடிப்பதின் மூலம் கிடைக்கும் பொடியே சிக்கரித் தூள் ஆகும். காப்பியின் சுவையை அதிகரிக்கவும் , காஃபின் எனும் ஆல்கலாய்டின் அளவை குறைப்பதற்கும் காப்பிக் கொட்டைத் தூளுடன், சிக்கரித் தூள் 80க்கு 20 என்ற விகிதத்தில் கலக்கப்படுகிறது.\nஆஸ்திரேலியா, சீனா மற்றும் வட அமெரிக்காவில் தரிசு நிலங்களில் தானாகவே வளரும் ஐரோப்பாவைச் சேர்ந்த இத்தாவரம், 19ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் பயிரிடப்பட்டது. உலகில் பரவலாக தற்போது சிக்கரி பயிரிடப்பட்டாலும் நெதெர்லாந்து,பெல்ஜியம்,பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் மிக அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றது.\nஇந்தியாவில் 1950க்கு பின்னர் சிறிய அளவில் பயிரிடப்பட்டுவந்த இத்தாவரம் நெஸ்லே (Nestle) 1970 ல் காபியின் சுவையை அதிகரிக்கும் பொருளாக சிக்கரியை அறிமுகப்படுத்திய பின்னர் , குஜராத், தமிழ்நாடு மற்றும் ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிக அளவில் பயிரிடப்பட்டு தற்போது தரமான சிக்கரி உற்பத்திசெய்யும் சில நாடுகளில் இந்தியாவும் முண்ணனியில் உள்ளது.\nஅஸ்டரேசியே (Asteraceae) எனும் சூரியகாந்திக்குடும்பத்தைச்சேர்ந்த சிக்கரி வளர மணற்பாங்கான நிலமும் 10லிருந்து 25 டிகிரி செல்சியஸ் வெப்பமும் தேவைப்படும். விதைகள் மூலம் பயிரிடப்படும் சிக்கரியின் வேர்களும் இலைகளும் 7லிருந்து 8 வாரங்களில் அறுவடை செய்யப்படும்\nC மற்றும் B வைட்டமின்கள் நிறைந்த இதன் இலைகளும் உணவாகப்பயன்படுவதால் இலைகளுக்கு Chichorium intybus var. Foliosum மற்றும் வேர்களுக்கு Chichoriyum intybus var. sativum என தனித்தனியே சிக்கரிச்செடிகள் பயிரிடப்படுகின்றது. வேர்க்கிழங்கில் 10- 16 சதம் புரதமும், லாக்டுசின்.(Lactucin) இனுலின், சுக்ரோஸ், செல்லுலோஸ் மற்றும் சாம்பல் சத்துக்களும் உள்ளன.\n1- 1.5 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய அதிக கிளைகளற்ற இச்செடியின் பச்சை மற்றும் இளஞ்சிவப்பு நிற தண்டுகளிலும், மாற்றடுக்கில் அமைந்த நீளமான , மடிப்புகளும், ஓரங்களில் பற்களும் கொண்ட காம்புகளற்ற தண்டைக்கவ்விப்பிடித்தது போல காணப்படும் இலைகளின் அடியிலும் சிறு சிறு முடி போன்ற வளர்ச்சி காணப்படும். 4 முதல் 5 செமீ அகலமுள்ள, 15லிருந்து 20 இதழ்கள் கொண்ட வெளிர் நீல மலர்கள் அதிகாலையில் மலர்ந்து 4 முதல் 5 மணி நேரத்தில் வாடிவிடும்.\nசிக்கரி உடல் சூட்டைத் தணித்து மூச்சுத் திணறல், அஜீரணம், தலைவலி ஆகியவற்றை நீக்குகிறது. மூளையை சுறுசுறுப்பாக்கும் மருந்தாகவும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக்குறைக்கவும் சிக்கரி பயன்படுகின்றது.\nமுந்தைய கட்டுரைஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 09\nஇரு மகன்களுக்கு அன்னை, ஆசிரியை,வாசகி,கட்டுரையாளர்,தாவரயலாளர்,தமிழில் தொடர்ந்து அறிவியல் கட்டுரைகளை எழுதிவருகிறேன்.தமிழ்நாட்டில் மேற்குமலைத்தொடர்ச்சியின் அடிவார கிராமமொன்றில் மூலிகைத்தோட்டத்துடன் கூடிய சிறுவீட்டில் இயற்கையோடு இணைந்த வாழ்விலிருக்கிறேன்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nதமிழ் நூல் வெளியீடுகளும் அவற்றுக்கான சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN) வழங்கலும்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nதமிழ் நூல் வெளியீடுகளும் அவற்றுக்கான சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN) வழங்கலும்\nஈழத்தின் பிரசுரகளத்தில் வீறுநடைபோட்ட வீரகேசரி நாவல்கள்\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\nமொபைல் போலி ஆப் ,போலி விளம்பரங்கள் அதிகரித்து வருகிறது\nதேங்காய் தண்ணீர் அருந்துவதன் பயன்கள்\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/05/Harvest-at-night.html", "date_download": "2021-01-28T05:54:15Z", "digest": "sha1:EL4GXXEDAZQU4GLHDQHMMM44SU4FNJE5", "length": 7009, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "நாமக்கல்லில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் இரவு நேரங்களில் அறுவடை - News2.in", "raw_content": "\nHome / கோடை வெயில் / தமிழகம் / நாமக்கல் / மாவட்டம் / வணிகம் / விவசாயம் / விவசாயி / நாமக்கல்லில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் இரவு நேரங்களில் அறுவடை\nநாமக்கல்லில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் இரவு நேரங்களில் அறுவடை\nThursday, May 04, 2017 கோடை வெயில் , தமிழகம் , நாமக்கல் , மாவட்டம் , வணிகம் , விவசாயம் , விவசாயி\nவறட்சியின் காரணமாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே நாமக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. கடந்த மாதம் 27-ந் தேதி அதிகபட்சமாக 105.8 டிகிரி வெயில் பதிவானது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால், சோளத்தட்டுகளை பகலில் அறுவடை செய்தால், அவை காய்ந்து விடுகின்றன. அதனை கால்நடை வளர்ப்போர் வாங்க மறுக்கின்றனர்.\nஎனவே விவசாயிகள், கூலித் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி இரவு நேரங்களில் சோளத்தட்டுகளை அறுவடை செய்ய தொடங்கி உள்ளனர். குறிப்பாக வெண்ணந்தூர் பகுதியில் இது போன்று இரவு நேர அறுவடை நடைபெற்று வருகிறது.\nவிவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் வேட்டைகாரர்களை போன்று நெற்றியில் பேட்டரி லைட்டுகளை கட்டிக்கொண்டு நள்ளிரவு 12 மணிக்கு அறுவடையை தொடங்குகின்றனர். சில பகுதிகளில் பழைய டயர்களை கொளுத்தி வயலில் போட்டு விட்டு அந்த வெளிச்சத்திலும் அறுவடை செய்வதை காண முடிகிறது.\nகிரிக்கெட், கபடி போன்ற விளையாட்டுகளில் தான் மின்னொளியில் பகல்-இரவு ஆட்டங்கள் நடைபெறும். ஆனால் வறட்சியின் கொடுமையால் விவசாயத்திலும் இரவு-பகல் பார்க்காமல் வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1/", "date_download": "2021-01-28T06:38:40Z", "digest": "sha1:XRS76HB6QPRDYMWEH6NEYF24BZAU5EQM", "length": 11535, "nlines": 130, "source_domain": "www.patrikai.com", "title": "பகடி ஆட்டம்… பேஸ்புக் பற்றிய படமா? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபகடி ஆட்டம்… பேஸ்புக் பற்றிய படமா\nராம்.கே.சந்திரன் இயக்கும் பகடி ஆட்டம் படத்தில் சைபர் க்ரைம் போலீசாக வருகிறாராம் ரகுமான். இதையடுத்து பேஸ்புக் ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்கள் மூல் நடக்கும் குற்றங்களை கண்டுபிடிப்பவராக வருகிறாரோ என்ற எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.\nஇது பற்றி இயக்குநர் சந்திரனிடம் கேட்டால், “ இந்த படத்தின் நாயகி கவுரிநந்தா. ஆட்டோ டிரைவராக வரும் இவர்தான் படத்தின் நாயகி. ஒரு பெண் நினைத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்ற உயரிய கொள்கையுடைய வீர மங்கையாக வருகிறார்” என்று நாயகியைப்பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்.\nமறுபடி நாம் அதே கேள்வியை கேட்டால், “அதை இப்போதைக்கு சொல்ல முடியாது சார் என்கிறார். பிறகு,”நவீன உலகின் பொருளாதாரம் மற்றும் டெக்னாலஜி எப்படி ஒருவனது வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது என்பது கதையின் கரு” என்கிறார்.\nஒரு மாதிரி தலையை ஆட்டிவிட்டு வந்தோம்.\nசென்சாரிடம் சிக்கி சின்னாபின்னமாகும் ’விஸ்வரூபம்-2 (வீடியோ) புற்றுநோய் பூரண குணம்: நடிகை சோனாலி பிந்த்ரே நாடு திரும்பினார் மோடியின் பதவியேற்பு விழாவிற்கு ரஜினிகாந்துக்கு அழைப்பு….\nTags: சினி பிட்ஸ் பகடி ஆட்டம்\nPrevious கார்த்திக் – நயன் நடிக்கும் காஸ்மோரா.. காப்பியா\nNext நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாவி, சந்திரசேகர் நீக்கமா\nசிம்பு படத்தில் வில்லனாக நடிக்கும் கௌதம் மேனன்\nபொன்வண்ணன் – சரண்யா தம்பதியின் மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம்…..\nஇந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஆத்விக் அஜித்….\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.07 கோடியை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,02,031 ஆக உயர்ந்து 1,53,885 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 11,556…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,14,04,880 ஆகி இதுவரை 21,82,261 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 512 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,36,315 பேர்…\nதமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,36,315 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,676…\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nவாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகெங்கும் அச்ச���றுத்தலை உண்டாக்கி…\nதமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்குக் கூடுகிறது\nதமிழகத்தில் மீண்டும் களை கட்டும் பத்திரப் பதிவு : ஒரே நாளில் 22686 பத்திரப்பதிவு\nஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கும் தண்டனை பெற்றவர் நினைவிடம் : மு க ஸ்டாலின் தாக்கு\nதைப்பூசம்(28/1/2021) – முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் – முழு விவரங்கள்\nசெங்கோட்டை கலவரம் ; தீப் சித்து மீது எஃப் ஐ ஆர் பதிந்த டில்லி போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/heavy-rain-lashes-hosur/", "date_download": "2021-01-28T06:01:48Z", "digest": "sha1:664R4PRU33Z4KMRIG3AMC7OD2P5PHIJT", "length": 11370, "nlines": 128, "source_domain": "www.patrikai.com", "title": "கிருஷ்ணகிரியில் கொட்டும் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகிருஷ்ணகிரியில் கொட்டும் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்து வருவதால், மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடனும், இடி மின்னலுடனும் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை 3 மணிக்கு பின்னர் திடீரென மேகமூட்டம் காணப்பட்டது. இதனால் மழை வரும் வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில், தற்போது கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், வெப்பம் தனிந்துள்ளதோடு, நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு இருப்பதாகவும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\nகாவிரியில் தமிழகத்திற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு குறைப்பு ஊரக உள்ளாட்சித் தேர்தல்: பஞ்சாயத்து தலைவராக 21 வயதுடைய கல்லூரி மாணவி தேர்வு தமிழகத்தை மீண்டும் அச்சுருத்தும் டெங்கு காய்ச்சல்: இருவர் உயிரிழப்பு\nPrevious கடலூரில் இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்: பாதுகாப்புத்துறை அமைச்சகம்\nNext தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nதமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்குக் கூடுகிற��ு\nதமிழகத்தில் மீண்டும் களை கட்டும் பத்திரப் பதிவு : ஒரே நாளில் 22686 பத்திரப்பதிவு\nஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கும் தண்டனை பெற்றவர் நினைவிடம் : மு க ஸ்டாலின் தாக்கு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.07 கோடியை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,02,031 ஆக உயர்ந்து 1,53,885 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 11,556…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,14,04,880 ஆகி இதுவரை 21,82,261 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 512 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,36,315 பேர்…\nதமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,36,315 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,676…\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nவாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி…\nதமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்குக் கூடுகிறது\nதமிழகத்தில் மீண்டும் களை கட்டும் பத்திரப் பதிவு : ஒரே நாளில் 22686 பத்திரப்பதிவு\nஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கும் தண்டனை பெற்றவர் நினைவிடம் : மு க ஸ்டாலின் தாக்கு\nதைப்பூசம்(28/1/2021) – முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் – முழு விவரங்கள்\nசெங்கோட்டை கலவரம் ; தீப் சித்து மீது எஃப் ஐ ஆர் பதிந்த டில்லி போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/inx-media-enforcement-directorate-case-interim-bail-petition-the-delhi-high-court-has-directed-aiims-to-submit-a-report-before-it-on-friday-egarding-p-chidambrams-health-issues/", "date_download": "2021-01-28T06:06:42Z", "digest": "sha1:K37VQ6EF63GWX6PKTXCNX4QQG6QRPOIL", "length": 15994, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "சிகிச்சை பெற அனுமதி கோரிய சிதம்பரத்தின் ���டைக்கால ஜாமீன் மனு: டில்லி உயர்நீதி மன்றம் தள்ளுபடி! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசிகிச்சை பெற அனுமதி கோரிய சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் மனு: எய்ம்ஸ் அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு\nஉடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளதால், சிகிச்சை பெற அனுமதி கோரி சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால ஜாமீன் மனுவை விசாரித்த டில்லி உயர்நீதி மன்றம், எய்ம்ஸ் மருத்துவமனை அவரது உடல்நிலை குறித்து ஆய்வு செய்து நாளை அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், உடல்நலக்குறைவை காரணம் காட்டி, 3 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.\nமனுவில், சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு வழங்கப்படும் உணவு அவருக்கு ஒத்துக்கொள்ளாததால், வயிற்றில் பிரச்சினை எழுந்துள்ளது. பல முறை உடல்நலக் குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். மேலும், அவரது உடல் எடை 7.5 கிலோ குறைந்து பலவீனமாகி இருக்கிறார்.\nஇதனால், சிதம்பரம், ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற குறைந்த பட்சம் 3 நாட்கள் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி சி. ஹரிசங்கர் அமர்வு கூறியிருந்தது.\nஅதன்படி, வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல், சிதம்பரம் வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு முறையான சிகிச்சை வழங்கப்பட வேண்டும், அவர் ஐதராபாத் சென்று சிகிச்சை பெற குறைந்த பட்சம் 3 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும், அவரது உடல்நிலை கருத்தில்கொண்டு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என்றும் கூறினார்.\nஇதற்கு அமலாக்கத்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், சிகிச்சை மேற்கொள்ளலாம் என்று வலியுறுத்தப்பட்டது.\nஇதையடுத்து, சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்த டில்லி உயர்நீதிமன்றம், சிதம்பரத்துக்கு எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என்றும், அப்போது அவரது குடும்ப மருத்துவரான நாகேஷ்வரராவ் ரெட்டியும் இணைந்து சிகிச்சை அளிக்கலாம் என்றும், சிதம்பரத்தின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்து நாளை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: உடல்நிலையை காரணம் காட்டி நீதிமன்றத்தில் சிதம்பரம் இடைக்கால ஜாமீன் மனுத்தாக்கல் சுடுகாட்டில் தொழிலாளி வெட்டி கொலை அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nPrevious நவம்பர் 10ந்தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nNext சுஜித் மரண சோகத்தை தொடர்ந்து மேலும் 3 குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி பலி….\nதமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்குக் கூடுகிறது\nதமிழகத்தில் மீண்டும் களை கட்டும் பத்திரப் பதிவு : ஒரே நாளில் 22686 பத்திரப்பதிவு\nஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கும் தண்டனை பெற்றவர் நினைவிடம் : மு க ஸ்டாலின் தாக்கு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.07 கோடியை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,02,031 ஆக உயர்ந்து 1,53,885 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 11,556…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,14,04,880 ஆகி இதுவரை 21,82,261 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 512 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,36,315 பேர்…\nதமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,36,315 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,676…\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nவாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி…\nதமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்குக் கூடுகிறது\nதமிழகத்தில் மீண்டும் களை கட்டும் பத்திரப் பதிவு : ஒரே நாளில் 22686 பத்திரப்பதிவு\nஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கும் தண்டனை பெற்றவர் நினைவிடம் : மு க ஸ்டாலின் தாக்கு\nதைப்பூசம்(28/1/2021) – முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் – முழு விவரங்கள்\nசெங்கோட்டை கலவரம் ; தீப் சித்து மீது எஃப் ஐ ஆர் பதிந்த டில்லி போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kerala-cow-slaughter-congress-distances-itself-rahul-gandhi-says-its-barbaric-thoughtless/", "date_download": "2021-01-28T06:07:14Z", "digest": "sha1:XISRRYZAZD2JFQJOO5BC7RMBKDPLJPWM", "length": 15073, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "நடுரோட்டில் கன்றுகுட்டியை வெட்டி கொன்ற கொடூரம்! ராகுல் கண்டனம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநடுரோட்டில் கன்றுகுட்டியை வெட்டி கொன்ற கொடூரம்\nமத்திய அரசு கொண்டுவந்து ஆடு, மாடு, ஒட்டகம் வெட்ட மற்றும் விற்பனை செய்யும் சட்ட திருத்தத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.\nமத்தியஅரசின் இந்த அறிவிப்புக்கு கேரளா மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கேரளா முதல்வர் பினராய் விஜயன் கூறுகையில்,‘‘ஆர்எஸ்எஸ் அஜெண்டாவை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.\nஇந்நிலையில், மத்திய அரசின் புதிய சட்டதிருத்தத்தை எதிர்த்து, கேரள மாநில இளைஞர் காங்கிரசார் நடுரோட்டில் கன்று குட்டியை வெட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த கொடூர சம்பவத்திற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமத்திய அர���ின் இந்த சட்டதிருத்தத்தை எதிர்த்து, கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மாட்டுக்கறி விருந்து நடைபெற்று வருகிறது. இதில் பொது மக்களும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nஇதற்கிடையில், கேரள மாநிலம் கண்ணூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடந்த போராட்டத்தில் நடுரோட்டில் கன்று குட்டியை வெட்டி கொன்று, அதன் இறைச்சியை பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.\nநடுரோட்டில் கன்று குட்டியை இளைஞர் காங்கிரசார் வெட்டும் காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மிருகத்தனமான இந்த செயலுக்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியும், மனிதாபிமானமற்ற இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.\nஇதுகுறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,\nஇந்த செயலை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது காட்டுமிராண்டித்தனமான செயலாகும். இதில் ஈடு பட்ட வர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை காப்பாற்ற கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று கூறி உள்ளார்.\nஇதற்கிடையில் நடுரோட்டில் கன்று குட்டியை வெட்டி யது தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் பாராளுமன்ற மண்டல தலைவர் ரெஜிஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது கண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nதவறு செய்த இளைஞர் காங்கிரசாரை ராகுல் கண்டித்திருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபொறுப்புள்ள பெற்றோரே, அலைப்பேசி உபயோகிப்பதை உணவு வேளையில் தவிர்ப்பீர். ராகுலை கோர்ட்டுக்கு இழுத்தது: சொந்த செலவில் சூனியம் ஆஷிஷ் நந்தி கருத்து கர்நாடக பதற்றம்: இன்று பெங்களூர் சட்டசபை முற்றுகை போராட்டம்\nPrevious பீகாரில் கனமழை: 23 பேர் பலி\nNext மாட்டிறைச்சி தடை: மத்திய அரசு உத்தரவு மாநில அரசை கட்டுப்படுத்தாது\nசெங்கோட்டை கலவரம் ; தீப் சித்து மீது எஃப் ஐ ஆர் பதிந்த டில்லி போலீஸ்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.07 கோடியை தாண்டியது\nகேரளாவில் கொரோனா பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள்: முதலமைச்சர் பினராயி விஜயன் முடிவு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.07 கோடியை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,02,031 ஆக உயர்ந்து 1,53,885 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 11,556…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,14,04,880 ஆகி இதுவரை 21,82,261 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 512 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,36,315 பேர்…\nதமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,36,315 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,676…\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nவாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி…\nதமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்குக் கூடுகிறது\nதமிழகத்தில் மீண்டும் களை கட்டும் பத்திரப் பதிவு : ஒரே நாளில் 22686 பத்திரப்பதிவு\nஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கும் தண்டனை பெற்றவர் நினைவிடம் : மு க ஸ்டாலின் தாக்கு\nதைப்பூசம்(28/1/2021) – முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் – முழு விவரங்கள்\nசெங்கோட்டை கலவரம் ; தீப் சித்து மீது எஃப் ஐ ஆர் பதிந்த டில்லி போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/people-should-not-come-out-because-of-nivar-storm-police-alert/", "date_download": "2021-01-28T06:42:54Z", "digest": "sha1:ZMEG3UG7P6E5CIZQUWPJTMIS6XSZOKPI", "length": 12998, "nlines": 129, "source_domain": "www.patrikai.com", "title": "நிவர் புயல் காரணமாக மக்கள் வெளியே வர வேண்டாம்! காவல்துறை எச்சரிக்கை | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடி���்கும்\nநிவர் புயல் காரணமாக மக்கள் வெளியே வர வேண்டாம்\nசென்னை: நிவர் புயல் காரணமாக மக்கள் வெளியே வர வேண்டாம் – சென்னை பெருநகர காவல்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஅதிதீவிர புயலாக மாறி உள்ள நிவர் புயல் இன்று இரவு 8 மணி முதல் கரையை கடக்கத்தொடங்கும் என சென்னை வானிலைமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்பதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.இந்த புயலால் தற்போது சென்னை மெரினா கடற்கரை முழுவதுமாக தண்ணீர் சூழ்ந்திருப்பதோடு, சென்னையின் முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடுகிறது. பல குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்திருப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி கடற்கரை சாலை முழுவதும் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில், சென்னை மக்கள் யாரும் இரவு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், சென்னை மாநகரின் முக்கிய சாலைகள் மூடப்பட்டு இருப்பதாகவும், மறுஅறிவிப்பு வரும் வரை சென்னையின் பிரதான அனைத்து சாலைகள் மூடப்பட்டிருக்கும், பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று தெரிவித்துள்ள சென்னை மாநகர காவல் ஆணையனர், பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n2020 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா 21 குண்டுங்கள் முழங்க அரசு மரியாதையுடன் முன்னாள் முதல்வர் ஜானகிராமன் உடல் அடக்கம் 21 குண்டுங்கள் முழங்க அரசு மரியாதையுடன் முன்னாள் முதல்வர் ஜானகிராமன் உடல் அடக்கம் உள்ளாட்சி தேர்தல்: மு.க.ஸ்டாலினுடன் கம்யூனினிஸ்டு கட்சி தலைவர்கள் சந்திப்பு\nPrevious செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு – தொடர் மழை: 2015 வெள்ளப்பாதிப்பை நினைவுபடுத்தும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்….\nNext நிவர் புயல்: நிவாரணப் பொருட்களுடன் தயார் நிலையில் 4 கடலோர காவல்படை கப்பல்கள் …\nதமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்குக் கூடுகிறது\nதமிழகத்தில் மீண்டும் களை கட்டும் பத்திரப் பதிவு : ஒரே நாளில் 22686 பத்திரப்பதிவு\nஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கும் தண்டனை பெற்றவர் நினைவிடம் : மு க ஸ்டாலின் தாக்கு\nஇந்தியாவில் கொரோனா பாதி���்பு எண்ணிக்கை 1.07 கோடியை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,02,031 ஆக உயர்ந்து 1,53,885 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 11,556…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,14,04,880 ஆகி இதுவரை 21,82,261 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 512 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,36,315 பேர்…\nதமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,36,315 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,676…\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nவாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி…\nதமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்குக் கூடுகிறது\nதமிழகத்தில் மீண்டும் களை கட்டும் பத்திரப் பதிவு : ஒரே நாளில் 22686 பத்திரப்பதிவு\nஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கும் தண்டனை பெற்றவர் நினைவிடம் : மு க ஸ்டாலின் தாக்கு\nதைப்பூசம்(28/1/2021) – முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் – முழு விவரங்கள்\nசெங்கோட்டை கலவரம் ; தீப் சித்து மீது எஃப் ஐ ஆர் பதிந்த டில்லி போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/poll-for-rajya-sabha-seat-vacant-due-to-amar-singhs-death-on-september-11/", "date_download": "2021-01-28T06:18:42Z", "digest": "sha1:IYOT66UZK2CKBD7NXMDGP6F666QUNQ54", "length": 12835, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "சமாஜ்வாதி தலைவர் அமர்சிங் மரணத்தால் காலியான தொகுதிக்கு இடைதேர்தல் அறிவிப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசமாஜ்வாதி தலைவர் அமர்சிங் மரணத்தால் காலியான தொகுதிக்கு இடைதேர்தல் அறிவிப்பு\nடெல்லி: சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. அமர்சிங் காலமானதைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. செப்டெம்பர் 11ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nசமாஜ்வாதி எம்.பி.யான அமர் சிங் உடல்நலக்குறைவால் ஆகஸ்ட் 1ந்தேதி அன்று சிங்கப்பூரில் காலமானார். அவரது பதவிக்காலம் ஜூலை 2022 வரை உள்ளது. இந்த தொகுதிக்கு இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்து உள்ளது.\nஇதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி ஆகஸ்டு 25ம் தேதி எனவும், வாக்குப்பதிவுக்கான தேதி செப்டம்பர் 11 எனவும் தேதல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புள்ளது. அதனால், பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.\nசமீபத்தில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் பெனி பிரசாத் வர்மாவின் மரணத்தால் காலியான மாநிலங்கள் அவை தொகுதிக்கு நடந்த சமீபத்திய இடைத்தேர்தலில், பாஜக வேட்பாளர் ஜெய் பிரகாஷ் நிஷாத் உத்தரபிரதேசத்தில் இருந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பித் தக்கது.\n8 மாநிலங்களுக்கான காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா வேட்பாளர்கள்: அறிவித்தார் சோனியா காந்தி ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட 61 புதிய எம்.பி.க்கள்: வரும் 22ம் தேதி பதவி பிரமாணம் குடியுரிமை சட்ட திருத்த மசோதா: காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் இருக்க கொறடா உத்தரவு\nPrevious தேர்தல் பிரசாரத்திற்கு 5 பேர் மட்டுமே அனுமதி தேர்தல் ஆணையம் ‘கொரோனா’ கிடுக்கிப்பிடி\nNext மோடி விமானத்தை நவீனப்படுத்த 1, 365 கோடி ரூபாய்..\nசெங்கோட்டை கலவரம் ; தீப் சித்து மீது எஃப் ஐ ஆர் பதிந்த டில்லி போலீஸ்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.07 கோடியை தாண்டியது\nகேரளாவில் கொரோனா பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள்: முதலமைச்சர் பினராயி விஜயன் முடிவு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.07 கோடியை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,02,031 ஆக உயர்ந்து 1,53,885 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 11,556…\nஉலக அளவில��� கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,14,04,880 ஆகி இதுவரை 21,82,261 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 512 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,36,315 பேர்…\nதமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,36,315 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,676…\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nவாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி…\nதமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்குக் கூடுகிறது\nதமிழகத்தில் மீண்டும் களை கட்டும் பத்திரப் பதிவு : ஒரே நாளில் 22686 பத்திரப்பதிவு\nஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கும் தண்டனை பெற்றவர் நினைவிடம் : மு க ஸ்டாலின் தாக்கு\nதைப்பூசம்(28/1/2021) – முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் – முழு விவரங்கள்\nசெங்கோட்டை கலவரம் ; தீப் சித்து மீது எஃப் ஐ ஆர் பதிந்த டில்லி போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sarath-kumar-has-returned-home-after-treatment/", "date_download": "2021-01-28T06:17:43Z", "digest": "sha1:IDNQZAA3INXXJ4PVBE7YVQIKJC47S2KD", "length": 11399, "nlines": 130, "source_domain": "www.patrikai.com", "title": "சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார் சரத்குமார் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார் சரத்குமார்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nநடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் திடீர் உடல்நலக்குறைவு கார���மாக இன்று காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைக்குப்பின் அவர் வீடு திரும்பினார்.\nஇன்று காலை திடீரென சரத்குமாருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்றும் தகவல் வெளியானது. அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள், “சரத்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்படவில்லை. நெஞ்சு எரிச்சல்தான்” என்று தெரிவித்தன.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரத்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு இன்று மதியம் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.\nவிஜயகாந்த் வெளியில் நடமாட தடை கோரி வழக்கு சரத்குமார் மருத்துவமனையில் அனுமதி ஜெயலலிதாவுக்கு சிகிச்சை:மீண்டும் இன்று மாலை வருகிறார் லண்டன் டாக்டர்\nTags: home, return, Sarath Kumar, tamilnadu, treatment, சரத்குமார், சிகிச்சை, தமிழ் நாடு, வீடு திரும்பினார்\nPrevious கச்சத்தீவு குறித்த மனு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி\nNext பேச அனுமதி மறுப்பு: திமுக அமளி; வெளிநடப்பு\nதமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்குக் கூடுகிறது\nதமிழகத்தில் மீண்டும் களை கட்டும் பத்திரப் பதிவு : ஒரே நாளில் 22686 பத்திரப்பதிவு\nஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கும் தண்டனை பெற்றவர் நினைவிடம் : மு க ஸ்டாலின் தாக்கு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.07 கோடியை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,02,031 ஆக உயர்ந்து 1,53,885 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 11,556…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,14,04,880 ஆகி இதுவரை 21,82,261 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 512 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,36,315 பேர்…\nதமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசெ��்னை தமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,36,315 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,676…\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nவாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி…\nதமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்குக் கூடுகிறது\nதமிழகத்தில் மீண்டும் களை கட்டும் பத்திரப் பதிவு : ஒரே நாளில் 22686 பத்திரப்பதிவு\nஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கும் தண்டனை பெற்றவர் நினைவிடம் : மு க ஸ்டாலின் தாக்கு\nதைப்பூசம்(28/1/2021) – முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் – முழு விவரங்கள்\nசெங்கோட்டை கலவரம் ; தீப் சித்து மீது எஃப் ஐ ஆர் பதிந்த டில்லி போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sorgavasal-opening-10-days-dharma-darshan-tickets-sold-out-in-a-day/", "date_download": "2021-01-28T05:14:29Z", "digest": "sha1:S2DUQA4QWRE4LRKXW63GRSELEEOKZUW6", "length": 15218, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "சொர்க்கவாசல் திறப்பு: ஒரே நாளில் விற்றுத்தீர்ந்த 10நாளுக்கான தர்ம தரிசன டிக்கெட் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசொர்க்கவாசல் திறப்பு: ஒரே நாளில் விற்றுத்தீர்ந்த 10நாளுக்கான தர்ம தரிசன டிக்கெட்\nதிருமலை: இன்று நாடு முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில், திருப்பதி ஏமலையான் கோவிலில் சொர்க்கவாசல் வழியாக ஏழுமலையானை தரிசிக்கும் வகையிலான 10 நாட்களுக்கான தர்ம தரிசன டிக்கெட் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்துள்ளன.\nவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருமலையில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முன்னதாக திருமலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கருடாத்திரி நகர் சோதனைச் சாவடியிலிருந்து, திருமலை முழுதும் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளன.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு முதல்முறையாக, வைகுண்ட ஏகாதச���யை ஒட்டி, 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்து வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, சொர்க்கவாசல் வழியாக செல்லவதற்கு பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஇதற்காக, இரண்டு லட்சம் விரைவு தரிசன டிக்கெட்டுகளை, தேவஸ்தான நிர்வாகம், ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. இந்த 10 நாட்களுக்கான அனைத்து தர்ம தரிசன டிக்கெட்டுகளும் ஒரே நாளில் விற்று தீர்ந்துவிட்டதாக தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. மேலும், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஏற்கனவே ஒரு நாளைக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் என ஆன்லைனில் வெளியிடப்பட்டு நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் முன்பதிவு செய்துவிட்டனர்.\nஉள்ளூர் பக்தர்களுக்காக திருப்பதியில் 5 இடங்களில் 10 கவுன்டர்கள் அமைக்கப்பட்டு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் தரிசன டிக்கெட் வழங்கப்படும் என்று தேவஸ்தான்ம் அறிவித்து உள்ளது.\nவழக்கமாக வைகுண்ட ஏகாதசி தினத்தன்று 1 லட்சம் முதல் 1.25 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்காக வருகை தருவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர்.\nஅனைத்து பக்தர்களுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். கோவிலின் அனைத்து இடங்களிலும் சுத்தப்படுத்தும் பணிகள் 24 மணி நேரமும் மேற்கொள்ளப்படும். எனவே பக்தர்கள் பயமின்றி வருகை புரியலாம் என்று தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது\nஐஐஎம்-அஹமதாபாத்தில் வழக்காய்வு ஆகும் விஜய் மல்லையாவின் ₹9000 கோடி கடன் 2019 பொதுத்தேர்தல்: காங்கிரசில் ராகுல்காந்தி மட்டுமே பிரதமர் வேட்பாளர் ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி\nTags: Sorgavasal Opening: 10-days Dharma Darshan tickets sold out in a day, சொர்க்கவாசல் திறப்பு: ஒரே நாளில் விற்றுத்தீர்ந்த 10நாளுக்கான தர்ம தரிசன டிக்கெட்\nPrevious இந்த கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படாது: தெலுங்கானா அரசு அறிவிப்பு\nNext இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் இந்திய வம்சாவழி எம்.பி.க்கள் வலியுறுத்தல்\nசெங்கோட்டை கலவரம் ; தீப் சித்து மீது எஃப் ஐ ஆர் பதிந்த டில்லி போலீஸ்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.07 கோடியை தாண்டியது\nகேரளாவில் கொரோனா பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள்: முதலம��ச்சர் பினராயி விஜயன் முடிவு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.07 கோடியை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,02,031 ஆக உயர்ந்து 1,53,885 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 11,556…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,14,04,880 ஆகி இதுவரை 21,82,261 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 512 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,36,315 பேர்…\nதமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,36,315 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,676…\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nவாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி…\nதமிழகத்தில் மீண்டும் களை கட்டும் பத்திரப் பதிவு : ஒரே நாளில் 22686 பத்திரப்பதிவு\nஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கும் தண்டனை பெற்றவர் நினைவிடம் : மு க ஸ்டாலின் தாக்கு\nதைப்பூசம்(28/1/2021) – முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் – முழு விவரங்கள்\nசெங்கோட்டை கலவரம் ; தீப் சித்து மீது எஃப் ஐ ஆர் பதிந்த டில்லி போலீஸ்\nபோக்சோ சட்டத்தில் 44 ஆண்டு சிறை தண்டனைப் பெற்ற 24 வயது இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/vijayakanth-will-come-with-his-majestic-voice-vijaya-prabhakaran/", "date_download": "2021-01-28T04:49:33Z", "digest": "sha1:Y4BJUFCLT626J5D2X6DFRMBB7EFXD4WI", "length": 14563, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "\"விஜயகாந்த் கம்பீரக் குரலுடன் களமிறங்குவார்!\" : விஜய பிரபாகரன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் ��தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n“விஜயகாந்த் கம்பீரக் குரலுடன் களமிறங்குவார்” : விஜய பிரபாகரன்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் கம்பீரக் குரலுடன் களம் இறங்குவார் என அவர் மகன் விஜய் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.\nகடந்த நான்கு நாட்களாக சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனைவருக்கும் ஒரே ஊதியம்,, ஊதிய உயர்வு உள்ளிட்ட கொள்கைகளை முன்னிறுத்தி அவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று தேமுதிக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் அவர்களை நேரில் சந்தித்தார்.\nஅப்போது செய்தியாளர்களிடம் விஜய பிரபாகரன். “நாங்கள் உண்ணாவிரதம் இருக்கும் ஆசிரியர்களுக்கு ஆதரவளிக்க வந்துள்ளோம். நாட்டிற்கு ஆசிரியர்கள் மிகவும் முக்கியமானவர்கள். ஆசிரியர்கள் பெரியதாக எதையும் கேட்கவில்லை. அனைவருக்கும் ஒரே ஊதியம் என்பதை மட்டுமே அவர்கள் கேட்கின்றனர்.\nஇதற்காக ஆசிரியர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் போராடி வருகிறார்கள். ஆயினும் வரும் ஆண்டு முதல் இந்த ஊதிய உயர்வு அ:ளித்தால் போதும் என அவர்கள் கூறி உள்ளனர். நிச்சயம் அரசு இதை பரிசீலனை செய்ய வேண்டும். இங்கு ஆசிரியர்கள் போராடும் போது நாம் புத்தாண்டை கொண்டாடக் கூடாது. ஆகவே புத்தாண்டுக்குள் இவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.\nசேலம் – சென்னை நெடுஞ்சாலை அமைக்க ஒரு மரத்துக்கு ரூ.40000 அளிக்க அரசு தயாராக உள்ளது. அவ்வாறு இருக்க இவர்கள் கேட்பதை கொடுப்பதில் என்ன தவறு உள்ளது ஆட்சியில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இருந்துள்ள போதிலும் இந்த பிரச்னை தொடர்கிறது..\nஅரசால் ஒரு ரத்தத்தை பரிசோதிக்கும் அடிப்படையைக் கூட செய்ய முடியவில்லை. அதனால் அரசு எவ்வாறு உள்ளது என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். விரைவில் ஆட்சி மாற்றம் நடக்க வேண்டும். தற்போது விஜயகாந்த் நலமுடன் உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அவர் அறிவிப்பார். விரைவில் விஜயகந்த் கம்பீரக் குரலுடன் வந்து பரப்புரை மேற்கொள்வார்” என தெரிவித்துள்ளார்.\nஆசிரியர்கள் போராட்ட களத்தில் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு இன்று 6வது நாள்: தொடரும் ப��ராட்டம்… 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மருத்துவமனையில்…. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்: பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகள் மூடல்\nPrevious புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கிராமங்களை தத்தெடுப்போம்: “டெல்டா மாவட்ட மறு கட்டமைப்பு குழு” அறிவிப்பு\nNext கேபிள் டிவி கட்டணம் உயர்வு வழக்கு: டிராய் 3ந்தேதிக்குள் பதில் அளிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு\nஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கும் தண்டனை பெற்றவர் நினைவிடம் : மு க ஸ்டாலின் தாக்கு\nபோக்சோ சட்டத்தில் 44 ஆண்டு சிறை தண்டனைப் பெற்ற 24 வயது இளைஞர்\nபோயஸ் தோட்ட ஜெயலலிதா நினைவு இல்லத்தில் உள்ளது என்ன\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.07 கோடியை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,02,031 ஆக உயர்ந்து 1,53,885 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 11,556…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,14,04,880 ஆகி இதுவரை 21,82,261 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 512 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,36,315 பேர்…\nதமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,36,315 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,676…\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nவாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி…\nஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கும் தண்டனை பெற்றவர் நினைவிடம் : மு க ஸ்டாலின் தாக்கு\nதைப்பூசம்(28/1/2021) – முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் – முழு விவரங்கள்\nசெங்கோட்டை கலவரம் ; தீப் சித்து மீது எஃப் ஐ ஆர் பதிந்த டில்லி போலீஸ்\nபோக்சோ ச��்டத்தில் 44 ஆண்டு சிறை தண்டனைப் பெற்ற 24 வயது இளைஞர்\nபோயஸ் தோட்ட ஜெயலலிதா நினைவு இல்லத்தில் உள்ளது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/2020/12/01/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-28T04:42:28Z", "digest": "sha1:YGR3N3AYEQ7SJJZ656XEZUCDF6A7CJ7G", "length": 9083, "nlines": 151, "source_domain": "nizhal.in", "title": "சென்னை, சூளைமேடு காவலர்கள் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது… – நிழல்.இன்", "raw_content": "\nசென்னை, சூளைமேடு காவலர்கள் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது…\nசென்னை, F5 சூளைமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நமச்சிவாயபுரம் ஆற்றோரத்தில் வசிக்கும் குடும்பங்களை சேர்ந்த 100 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சூளைமேடு காவல் நிலைய சிறார் மன்றம் சார்பாக நிவாரண உதவி வழங்கப்பட்டது.\nஅரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் மளிகை சாமான்கள் அடங்கிய தொகுப்பு நிவாரண உதவிகளை இன்று நமச்சிவாய புரத்தில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளியில் வைத்து துணை ஆணையர் ஆர்.கிருஷ்ணராஜ் , உதவி ஆணையர் எஸ்.முத்துவேல்பாண்டி, ஆய்வாளர் ஜி.ஆனந்தபாபு, உதவி ஆய்வாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், வி. மாரீஸ்வரன், ஏ.திலகவதி ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு நிவாரண உதவிகளை வழஙகினர்.\nமளிகை சாமான்களின் விவரம் பின்வருமாறு\nகுழம்பு மிளகாய் தூள்-200 gm\nமல்லிதூள்-50gm போன்ற பொருட்கள் இருந்தன.\nசெய்தியாளர் – E.K.சன்முகராஜன் நிழல்.இன் – 8939476777\nPrevious மணலி புது நகர் அருகே, இடையன்சாவடி பகுதியில், சீன நாட்டின் மருந்து கழிவுகள் கொட்டபடுவதால்,பொது மக்கள் அச்சம்…\nNext சென்னை பெருங்குடியில், உள்ள ஜெம் மருத்துவமனையில் கணைய சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு, 10-நாள் இலவச கணைய சிறப்பு சிகிச்சை முகாம் ஏற்பாடு…\nபன்னாட்டு பெண்கள் அமைப்பு சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…\nதமிழ்நாடு பத்திகையாளர் சங்கத்தின் சமத்துவ பொங்கல் விழா…\nசென்னை சூளைமேட்டில், திருநங்கைக்கு, போலிசார் மூலமாக, லைன் கிளப் உதவி…\nகள்ளகுறிச்சியில், பத்திரிகையாளர் மகள், தேசிய அளவில் நடக்கும் கட்டுரை ஆய்வு போட்டிக்கு தேர்வு…\nதிருவள்ளூர் அருகே, குத்தம்பாக்கத்தில் மர கிடங்கில் தீ விபத்து…\nஆவுடையார் கோயில், மீமிசல், ஸ்ரீ வீரமாகா��ி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது…\nதிருவள்ளுர் அருகே காக்களூரில், சமபந்தி விருந்து, மாவட்ட ஆட்சியர் பொன்னையா கலந்து கொண்டார்…\nகோட்டைபட்டினத்தில் மஜக வினர், டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில், விவசாயிகள் தாக்கபட்டதை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்…\nகள்ளகுறிச்சியில், பத்திரிகையாளர் மகள், தேசிய அளவில் நடக்கும் கட்டுரை ஆய்வு போட்டிக்கு தேர்வு…\nதிருவள்ளூர் அருகே, குத்தம்பாக்கத்தில் மர கிடங்கில் தீ விபத்து…\nஆவுடையார் கோயில், மீமிசல், ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது…\nதிருவள்ளுர் அருகே காக்களூரில், சமபந்தி விருந்து, மாவட்ட ஆட்சியர் பொன்னையா கலந்து கொண்டார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vavuniya.dist.gov.lk/index.php/ta/administrative-structure-ta/divisions-ta.html", "date_download": "2021-01-28T06:28:31Z", "digest": "sha1:RSVHUDCYPFEU3WPSULMBPACCPP2TDNXR", "length": 198725, "nlines": 1702, "source_domain": "vavuniya.dist.gov.lk", "title": "பிரிவுகள்", "raw_content": "\nமாவட்ட செயலகம் - வவுனியா உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nசேவை வழங்க எடுக்கும் காலம்\nபதிவு செய்யப்பட்ட ஆயுள்வேத வைத்தியர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nபொலிஸ் அதிகாரியின் சிபாரிசு, முன்னைய அனுமதிப்பத்திரம் , கட்டணம்\nசகல ஆவணங்களும் இருப்பின் 1நாள்\nஒய்வூதியங்கள் தொடர்பான ஒருங்கிணைப்பு வேலைகள்\nமுறைப்பாடுகளை ஏற்றுக்கொண்டு முறைப்படியான தீர்வுகளை வழங்குதல்\nபிரச்சினையின் தன்மைக்கேற்ப 1-14 நாட்கள்\nவெடி பொருட்கள் அனுமதிப் பத்திரம்\nபாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறுவதற்கான விண்ணப்பம் தேவையின் அவசியத்தை உறுதிப்படுத்தி பிரதேச செயலாளரின் அறிக்கை, பொலிஸ் அறிக்கை , புவிச்சரிதவியல் அளவை,சுரங்கபணியக உத்தரவுப்பத்திரம் , தொல்வியல்திணைக்களம் சுற்றாடல் அதிகார சபை அறிக்கைகள், ஜனாதிபதி விசேட செயலணி அனுமதி (A9 பாதைக்கு ), கட்டணம்\nபேரூந்து பாதை அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல்\nசாரதி, நடத்துனர் அனுமதி / மருத்துவச்சான்றிதழ்\nகாப்புறுதி/வரி/முன்னைய அனுமதி/வாகனத்தகுதிச் சான்றிதழ் போன்றன\nபொறுப்பான அலுவலரின் தொலைபேசி இலக்கம்\nதிருமதி.எஸ்.சிவகாமி, முகாமைத்துவ சேவை அலுவலர்\nதிருமதி எஸ்.கலைவானி , முகாமைத்துவ சேவை அலுவலர்\nதிருமதி.ரி.அனுஜா , முகாமைத்துவ சேவை அலுவலர்\nஅ���ுவலக எழுதுபொருளை வழங்குதல் மற்றும் பிற உபகரணங்கள்\nதிருமதி எஸ்.கலைவானி , முகாமைத்துவ சேவை அலுவலர்\nதாபனப் பிரிவின் பணிகள் ...\nபொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள மாவட்ட செயலகத்தின் ஊழியர்களுக்கு சொந்தமான தனிப்பட்ட கோப்புகள் பராமரித்தல்.\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் கடமை புரிகின்ற சாரதிகள் / அலுவலகப் பணியாளர்களின் வினைத்திறன் காண் தடைப் பரீட்சைக்கு ஏற்பாடு செய்தல்.\nமாவட்ட செயலகத்தின் தற்காலிக / மாற்று / தற்காலிக சாரதிகள் / மற்றும் அலுவலகப் பணியாளர்களின் வேலைகளை நிரந்தரமாக்குதல் சம்பந்தமான வேலை.\nபிரதேச செயலக ஊழியர்களின் ஆளணி மற்றும் அலுவலர்கள் விபரங்களை இற்றைப்படுத்தல் தொடர்பான நிர்வாகம் ஒருங்கிணைப்பு வேலைகள்.\nசேவையை உறுதிப்படுத்தல், ஓய்வூதியம், பதில் கொடுப்பனவு,பதவி உயர்வு. தீவுக்கு​ வெளியே செல்வதற்கான விடுமுறை மற்றும் ஊக்குவிப்பு, தீவு மற்றும் கிராம சேவகர்களுக்கான இழப்பீடு ஆகியவை தொடர்பான ஒருங்கிணைப்பு வேலைகள்.\nமாவட்ட செயலக ஊழியர்களின் வரவு பதிவேடு, அசைவு பதிவேடு மற்றும் விடுமுறைப் பதிவேடுகளை பராமரித்தல்.\nஓய்வு பெறும் உத்தியோகத்தர்களின் ஓய்வூதியத்தை கணக்கிடுதல் மற்றும் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகத்தின் ஒப்புதலுக்கு சமர்ப்பித்தல்.\nவவுனியா மாவட்டச் செயலகத்திற்கு உள்வரும், வெளிச் செல்லும் பதிவு செய்யப்பட்ட கடிதங்கள், வேகக் கடிதங்கள் மற்றும் தந்திகளைக் கையாளுதல்.\nஅலுவலர்களின் \"அக்ரகார\" காப்புறுதி கோரிக்கைகள் தொடர்பான வேலைகள் .\nபயணக் கூற்று, விடுமுறை நாள் கொடுப்பனவு மற்றும் முன்கூட்டிய திட்டம் மற்றும் இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களின் பிரித்தெடுக்கப்பட்ட தினக்குறிப்பு ஆகியவற்றுக்கான அங்கீகாரம்.\nசேவை வழங்க எடுக்கும் காலம்\nதொடர்பு கொள்ளவேண்டிய பதவி நிலை அலுவலர்\nஉள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஆளணியின் கீழான சகல அலுவலர்களதும் பெயர்வழிக் கோவைகளைப் பேணுதல்.\nபொது.160, பொது161, சொத்துக்கள் பிரகடனம் W&O படிவம், கடமையேற்ற கடிதம், நியமன கடிதம் பொது278, செயலாற்று மதிபீட்டறிக்கை, சுயவிபரம் தொடர்பான சான்றிதழ்கள்\nபிரதேச செயலாளர்களுக்கான நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான வேலைகள்.\nமுன் நிகழ்ச்சி திட்டம் தினக்குறிப்பேடு மாற்றல் பதிவேடு பிர��ாண கொடுப்பனவு படிவம்\nகச்சேரி , பிரதேச செயலகங்களுக்கான ஆளணி வேலைகள்\nமேலதிக அரசாங்க அதிபர் /\nபிரதேச செயலகங்கள் தொடர்பான நானாவித கடிதங்கள் வேலைகள்\nகிராம அலுவலர்கள் தொடர்பான வேலைகள்\nஅலுவலக அடையாள அட்டைகள் வழங்கல்\nஅலுவலக அடையாள அட்டை விண்ணப்ப படிவம்\nஅலுவலர்களுக்கான அரச விடுதி வழங்கல் தொடர்பான வேலைகள்\nகுடும்ப விடுதி விண்ணப்பம், கூட்டு விடுதி விண்ணப்பம், உடன்படிக்கை படிவம், பொருட்பதிவு படிவம்\nமேலதிக அரசாங்க அதிபர் /\nமாவட்டச் செயலக நீர் , மின்சாரம் , தொலைபேசிக் கட்டணங்கள் போன்றவற்றை சீராக்கல்\nஅலுவலர்களது விடுகை சம்பந்தமான வேலைகள்\nஅலுவலர்களது வரவு,செல்கை, என்பன இயந்திரத்தில் பதிதல், பிரதி எடுத்தல் சம்பந்தமான வேலைகள்\nமேலதிக அரசாங்க அதிபர் /\nஅஹ்ரகாரா கொடுப்பனவு விண்ணப்ப படிவம்\nவெளியிலிருந்து வரும் கடிதங்களை பதிந்து கிளைகளுக்கு அனுப்புதல்\nபதிவுத் தபால்கள் பதிந்து அஞ்சல் அலுவலகத்திற்கு அனுப்புதல்\nபதிவு தபால்களை அனுப்புவதற்கான படிவம்\nபொதுமக்களின் புகார்களுக்கு நடவடிக்கை எடுப்பது\nதேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சின்​ வே​​லைகள்........\nசமூக சேவை அமைச்சின் செயல்படுகிறது வே​​லைகள்........\nசமர்ப்பிக்கப்பட வேண்டிய படிவங்களும் கட்டணங்களும்\nசேவை வழங்க எடுக்கும் காலம்\nதொடர்பு கொள்ள வேண்டிய பதவி நிலை அலுவலர்\nவேலையின் தன்மையைப் பொறுத்துஉடனடியாகவும் குறிப்பிட்ட காலத்தினுள் நடவடிக்கை எடுக்கப்படும்.\nகலை, கலாச்சாரம் தொடர்பான நிறுவனங்களைப் பதிவு செய்தல் ,கலை தொடர்பான நிகழ்வுகளை நடத்துதல், கலை நிறுவனங்களை மேற்பார்வை செய்தல்.\nசுயதொழில் ஊக்குவிப்பு வாழ்வாதார உதவிகள் சிறுகடன்திட்டம் உற்பத்தித்திறன் செயற்பாடுகள்,தொழில் பயிற்சி.\nAஉதவிகள், திட்டங்களின்களத்தின் தன்மைக்கு ஏற்ப உடனடி சேவை\nஏனைய திணைக்களங்களூடான தொடர்பு வேலைகள்.\nஅரச ஓய்வூதியம் பெறுபவர்களுக்கானஓய்வூதிய நலத் திட்டம்.EPF,ETF பெறுபவர்களுக்கான நலத் திட்டம். சுயதொழிலாளர்களுக்கான நலத்திட்டம்.\nமாணவர்களுக்கான பசும்பால் முத்திரைவழங்கல் சிறுவர் முதியோர் இல்லங்கள் சமூக சேவை நிறுவனங்களை பார்வையிடுதல்\nசேவையின்தன்மையை பொறுத்து குறுகிய காலத்தில் மேற்கொள்ளல்\nதேசிய அருங்கலை பாரம்பரிய கைத்தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்தல், மாகாண தேசிய அளவில் கண்காட்சி வைத்து சந்தைப்படுத்தல் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல்.\nவாடிக்கையாளர் தொடர்பான பிரச்சினைகளை கையாளல்.\nமாவட்ட இணைப்பாளர் / உதவி மாவட்டசெயலாளர்\nநிறுவனங்கள் , அளவைகள் தொடர்பானமுத்திரையிடல் , போன்ற கடமைகள்\nதிட்டம், வேலையின் தன்மை, நிதியினங்களுக்கு ஏற்ப உடனடியாகவும் குறுங்காலத்திலும்\nமாவட்ட இணைப்பாளர் / உதவி மாவட்டசெயலாளர்\nஇரண்டாம் மொழியை அபிவிருத்தி செய்வதும் சமூகங்கள் இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களைமேற்கொள்ளல்\nவிளையாட்டுத் துறையுடனான பயிற்சிவிழாக்கள், போட்டிகள் தொடர்பான வேலைகள்.\nபெயர் பதவி தொலைபேசி எண் இண்டர்காம் எண்\nகு.ஷபர்ஜா ADS 0242222138 0773275955 103 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். / இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nகே.கிருஸ்னதேவா CMA 0242222138 0775183022 107 wஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஜே.ஜெயகனடி DCRPO - 0775380422 - kஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபி.தனுசியா ERPO - 0779359082 174 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஎஸ்.விமலராஜா DMTO 0242222138 0776462475 175 vஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபி.வனிதா PDO - 0774979062 174 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nகே.ராஜசேகர் SSO 0242222138 0776617884 174 rஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஆர்.பிரசாந்தி DO(Trainee) - 0773013548 174 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nயு.லதா WDO - 0779014506 - இந��த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஎம்.விஜயகுமாரி DO-CO - - - -\nடி.அமலன் Coach - 0770716293 - aஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஎஸ்.வசிஹரன் Coach - 0776163138 - hஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nவி.கிருஷ்ணா HCDO - 0770234857 174 kஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nடி.செல்வகுமார் DCPO - 0773426604 - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஜெ.தட்சாயினி DCO - 0779683297 174 tஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nகே.தர்ஷினி HRDO - 0776258478 - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nகே.ஜெனனி MA 0242222138 0772370211 107 jஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஎஸ்.ஜெயரூபகுமாரி DO 0242222138 0767748170 107 jஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஎம்.எம்.எக்கநாயக்க MA 0242222138 071926284 107 mஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஎன்.விணுஷன் MA 0242222138 0779056708 107 vஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஎன்.சஸ்டிகுமரன் OES 0242222138 0775183022 107 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபாதுகாப்பான, சிக்கனமான, நிலையான மற்றும் பசுமையான கட்டிடங்களை பொதுமக்களுக்கு உருவாக்குதல்.\nஅரசு நிறுவனங்களுக்கு வடிவமைப்பு, வரைபடங்கள், கட்டுமானம், பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குதல்.\nவவுனியா அரசாங்க அதிபரின் நிர்வாக பகுதியில் கட்டுமானப் பணிகளுக்கு சிறந்த பொறியியல் சேவைகளை வழங்குதல்.\nபுதுப்பித்தல் / கட்டுமானம் / பராமரிப்பு பணிகளுக்கு அரசாங்க ஒதுக்கீட்டைப் பயன்படுத்துதல்\nதிட்டங்களை நேரத்துடன் முடிக்க விதிவிலக்கான சேவைகளை வழங்குதல்\nசேவை வழங்க எடுக்கும் காலம்\nதொடர்பு கொள்ள வேண்டிய பதவி நிலை அலுவலர்\nஅலுவலகம் அரச விடுதிகள் நிர்மான வேலைகள்\nகேள்விப்பத்திரங்கள் : கேள்விகள் கோரும் பொழுது\nகேள்விகள் கோரும் பொழுது தீர்மானிக்கப்படும்.\nஅரச விடுதிகள் அலுவலகங்கள் திருத்தம் (அரச அதிபரின் நிர்வாகத்திற்குஉட்பட்டவை)\nகேள்விப்பத்திரங்கள் :- (கிராம அபிவிருத்திச் சங்கத்தின் மூலம்மேற்கொள்ளப்படுகின்றது)\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைத்தல் பிரிவு\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைத்தல் பிரிவு\nஇலங்கையில் பாதுகாப்பான சமுதாயமும் நிலைபேறான அபிவிருத்தியும்.\nஇயற்கை, தொழினுட்ப மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் இடர்களை முறையான முகாமைத்துவம் செய்வதனூடாக சமுதாயத்திலும் மற்றும் நாட்டிலும் பாதுகாப்பான கலாச்சாரத்தை உருவாக்குதல்.\nஇந்தச் சட்டம் இலங்கையில் அனர்த்த இடர் முகாமைத்துவம் தொடர்பான கட்டமைப்பையும் வழங்குவதுடன் எதிர்வினையை அடிப்படையாகக் கொண்ட பொறிமுறையிலிருந்து அனர்த்த இடர் முகாமைத்துவத்துக்கான ஒரு உயிர்ப்பான அணுகுமுறைக்கான கொள்கை மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அனர்த்த முகாமைத்துவத்தை முழுமையாக விளித்து நிற்கும்.\nசட்டத்தின்படி பின்வரும் ஆபத்துகள் அனர்த்த முகாமைத்துவ வரம்பின் கீழ் வருகின்றன:\nசிவில் அல்லது உள்நாட்டு கலவரம்\nநகர மற்றும் காட்டுத் தீ\nபுயல், மின்னல் தாக்கு மற்றும் பலமான இடிமுழக்கம்\nவர்த்தமானி அறிவிப்புக்கிணங்க அனர்த்த முகாமைத்துவ நிலையத்தால் நடைமுறைப்படுத்தப்படும் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் பின்வருமாறு:\nஅனர்த்தத் தணிப்பு, எதிர்வினை மற்றும் தேற்றுதலுக்கான வெளிநாட்டு உதவித் திட்டங்களை ஆரம்பித்தலும் ஒருங்கிணைத்தலும்.\nஅப் பொறுப்பை நேரத்திற்கு நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துவதற்காக அமைச்சுகள், அரச அதிகாரிகள் மற்றும் முகவர்கள், தனியார் துறை முகவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொருத்தமான முகவர்களுடன் இணைந்து செயற்படல்\nஇயற்கை மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களுடன் தொடர்பான நிவாரண செயற்பாடுகளை ஒருங்கிணைத்தலும் முகாமை செய்தலும்\nஇயற்கை மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல்\nஅனர்த்த முகாமைத்துவம், நிவாரணம் வழங்கல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் தொடர்பாக அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூக நலன்புரி முகவர்களின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தல்\nபின்வரும் விடயங்கள் தொடர்பாக அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூக நலன்புரி முகவர்களுக்கு அனர்த்த முகாமைத்துவம், மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் தொடர்பான களத்தில் பின்வரும் விடயங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கும் கண்காணிப்பதற்கும் நாடு முழுவதும் அமைச்சுகள், திணைக்களங்கள், பொதுக் கூட்டுத்தாபனங்கள், மாகாண சபை, உள்ளூராட்சி அதிகார நிர்வாகம் மற்றும் மாவட்ட, பிரதேச, கிராம சேவகர் பிரிவு நிர்வாகம் போன்றவற்றினூடாக உதவிகளை வசதிப்படுத்துதல்\nஆபத்து வரைபடம் மற்றும் இடர் மதிப்பீடு\nமுன்கூட்டிய எச்சரிக்கைகளை பிரித்துத் தருதல்\nஅனர்த்த நிலைகளில் சிறப்பான எதிர்வினைக்கான ஆயத்தமாயிருத்தல்\nஅனர்த்தமொன்றின் பின்னர் அனர்த்தத்திற்கு பிந்திய நடவடிக்கைகளின் முகாமைத்துவம்\nபொது மக்களுக்கு வழங்குகிற சேவைகள்\nஆரம்ப எச்சரிக்கை மற்றும் அவசர செயற்பாடு\nபேரழிவு அபாயக் குறைப்பு தொடர்பான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு\nபாதிக்கப்படக்கூடிய பகுதியில் கட்டமைப்பு மற்றும் கட்டமைப்பற்ற ரீதியான தணிப்புக்கான ஆதரவு\nபயிற்சி மற்றும் மாவட்டத்தின் இடம் சார்ந்த தகவலை பகிர்ந்து வழங்ல்\nஅவசரநிலை மற்றும் நெருக்கடி தொடர்பான பயனுள்ள ஒருங்கிணைப்பு\nபேரழிவு அபாயக் குறைப்பு பகுதிக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான ஆதரவு\nபேரிடர் இடர் மதிப்பீட்டுக்கு உதவுதல் மற்றும் தகவல்களை வழங்குதல்\nஅதற்கான தயாரிப்பு மற்றும் அவசரகால பதில் திட்டம் தயாரித்தல்\nஇல: 498, ஆர்.ஏ. டீ மெல் மாவத்தை, கொழும்பு – 03.\nஅனர்த்த முகாமைத்துவ நிலையம், இல: 498, ஆர்.ஏ. டீ மெல் மாவத்தை, கொழும்பு – 03.\nமாவட்ட அனர்த்த முகா��ைத்துவ ஒருங்கிணைத்தல் பிரிவு\nமாவட்ட செயலகம், A9 வீதி , வவுனியா.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிரு.ச.இன்பராஜன் (மாவட்ட உதவிப் பணிப்பாளர்)\nதிரு.ஜே. அகிலா ஜெயசிங்க (மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவியாளர்)\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிரு.எம்.ஜசிந்தன் (மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவியாளர்)\nவிவசாய அமைச்சு - மாவட்ட அலுவலகம்\nவிவசாய அமைச்சு - மாவட்ட அலுவலகம்\nமாவட்ட விவசாயப் பணிப்பாளர் அலுவலகம்\nதேசிய உர செயலகம் - மாவட்ட அலுவலகம்\nமாவட்ட விவசாயப் பணிப்பாளர் அலுவலகம்\nபேண்தகு விவசாய நடவடிக்கைகளை வினைத்திறனுடனும், உற்பத்தித்திறனுடனும் மேற்கொள்வதன் மூலம் உணவுப் பாதுகாப்புடன் தேசிய சுபீட்சத்தை அடைதல்.\nஇயற்கை வழங்களின் பேண்தகு முகாமைத்துவத்தினூடாக சமூக ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட, நவீன வர்த்தக ரீதியிலான நோக்கிலமைந்த, உலகமயமாதலில் போட்டித்தன்மையூடைய உற்பத்திகளை உருவாக்கும் முயற்சியாண்மையுடைய விவசாயத்தை மாவட்ட மட்டத்தில் ஆற்றிக் கொள்ளுதல்.\nவிவசாய கிணறுகளின் புதுப்பிப்புக்கான செலவு விவரம் – 2018\n(ரூபா) திரும்பப் பெற வேண்டிய இருப்பு\nமாவட்ட விவசாய பணிப்பாளர் அலுவலகம்,\nவிவசாய அமைச்சு மாவட்ட அலுவலகம் ,\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமாவட்ட விவசாயப் பணிப்பாளர் - 0777079264\nதேசிய உர செயலகம் - மாவட்ட அலுவலகம்\nஉதவிப் பணிப்பாளர் - (N.F.S.)\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பப் பிரிவு\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பப் பிரிவு\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்\nமாவட்ட தகவல் தொழில்நுட்ப கலாச்சாரத்தை நவீனமயமாக்கல்.\nவேகமான, மலிவான மற்றும் காகிதமற்ற வேலை சுற்றுச்சூழலுக்காக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் பயன்படுத்துவதை ஊக்குவித்தல்.\nகணினி வலையமைப்பு / பாதுகாப்பு\nதகவல் தொடர்பாடல் தொழினுட்பத்தின் வடிவமைப்பு மற்றும் கொள்கைகளை உருவாக்குதல்.\nஅடையாளம் காணப்பட்ட தேவைகளுக்கு மென்பொருள் உருவாக்குதல், சோதனை செய்தல், செயல்படுத்தல் மற்றும் மேலாண்மை செய்தல்.\nவலையமைப்பு நிர்வாகம் (LAN, LGN & Wifi).\nநிறுவன தகவல் தொழில்நுட்ப தேவைகள் குறித்த தீர்வுகளை கண்டறிதல்.\nவன்பொருள் / வலையமைப்பில் உள்ள பிழைகளை அடையாளம் கானுதல் மற்றும் சரிசெய்தல்\nதகவல் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய தொழில்நுட்ப மதிப்பீடுகளை நடாத்துதல்.\nஇணைய / மின்னஞ்சல் வசதிகளை நிர்வகித்தல்\nதகவல் தொடர்பாடல் தொழினுட்ப திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் / மதிப்பீடு செய்தல்.\nபயனர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மென்பொருளை மேம்படுத்துதல்.\nமேலாண்மைத் தேவைக்கான தகவல் அறிக்கைகள் கணினித் தகவல்கள்.\nமென்பொருள் மற்றும் தரவு பாதுகாப்புக்கான தேவையான நடவடிக்கைகளை அமுல்படுத்துதல்.\nதகவல் தொடர்புகளுக்கான உள் / வெளிப்புற நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பு மற்றும் பராமரித்தல்.\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n12 ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊடக அலகுகள் நிறுவப்பட்டது. அந்த திட்டத்தின் படி வவுனியா மாவட்ட செயலகத்தில் ஒரு ஊடக அலகு நிறுவப்பட்டு அதற்கு வவுனியா மாவட்ட ஊடக அலகு எனப் பெயரிடப்பட்டது.\nஇந்த மாவட்ட ஊடக அலகின் மூலம், மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளைப் பற்றி மக்களிடையே பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களைப் பற்றி மக்களிற்கு தெரியப்படுத்துதல் இதன் எதிர்பார்ப்பாகும் இந்த நோக்கத்திற்காக அரச ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் பயன்படுத்தப்படுகின்றது.\nவவுனியா மாவட்ட அபிவிருத்திக்காக பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், மாகாண சபை மற்றும் ஏனைய வளங்கள் மூலம் ஒதுக்கீடு செய்வதன் மாவட்டத்தில் செயற்படுத்தப்பட்டுள்ள அனைத்து முன்னேற்றங்கள் மற்றும் பிரச்சினைகள் மற்றும் அனைத்து ஊடகங்களுக்கும் விடையளிப்பதன் மூலம் இந்த அலகு முக்கிய செயற்பாடு ஆகும்.\nஇந்த அலகின் பிரதான செயற்பாடு வவுனியா மாவட்ட அபிவிருத்திக்காக பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், மாகாண சபை மற்றும் ஏனைய வளங்கள் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ��ாவட்டத்தில் செயற்படுத்துகின்ற அனைத்து தரப்பு திட்டங்கள் தொடா்பான முன்னேற்ற தகவல்களை அனைத்து ஊடகங்களுக்கும் விநியோகித்தல். மாவட்ட செயலாளரின் மேற்பார்வையின் கீழ் நடைபெறும் மாவட்ட அபிவிருத்தி குழு மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் பங்குபற்றுவதன் மூலம் திரட்டப்பட்ட தகவல்களை ஒருங்கிணைத்து மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு விபரங்களை வழங்குதல். மற்றும் மாவட்டத்தில் நடைபெறும் கூட்டங்கள், பட்டறைகள் மற்றும் நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களை ஒருங்கிணைத்து ஊடகங்களுக்கு வழங்குதல் ஆகும்.\nகுறித்த காலப்பகுதிக்குள் மாவட்ட செயலாளரின் அனுமதியுடன் வவுனியா மாவட்ட ஊடக பிரிவு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.\nஅனைத்துக் குழு கூட்டங்களையும் உள்ளடக்குதலும் மற்றும் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குதலும்.\nவவுனியா மாவட்டத்தில் மூலோபாய வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்ற அனைத்து பட்டறைகளையும் உள்ளடக்குதல்\nவவுனியா மாவட்ட அரசாங்க சேவை விளையாட்டு சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டிகள் பற்றி ஊடகங்களுக்கு தகவல் வழங்கல் மற்றும் பிரச்சாரம் செய்தல்.\nபத்திரிகை ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கைகளை சேகரித்தல்.\nவவுனியா மாவட்ட செயலகத்தின் பல்வேறு கிளைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து ஊடகங்களுக்கு பொருத்தமான அறிக்கைகளை வெளியிடுதல்.\nஅளவீடுகள் மற்றும் தரநிர்ணய பிரிவு\nஅளவீடுகள் மற்றும் தரநிர்ணய பிரிவு\nபொறுப்பதிகாரி (அளவீடுகள் மற்றும் தரநிர்ணய பிரிவு)\nநன்கு பாதுகாக்கப்பட்ட வாடிக்கையாளர் சமூகத்திற்கான துல்லியமான மற்றும் நம்பகமான அளவீடுகள்.\n\"அபெக்ஸ் நிறுவனத்தினது அளவுத்திட்ட முறையானது தேசிய அளவுத்திட்ட முறைமைகளுக்கு ஏற்ப நோ்த்தியாகவும் சரியாகவும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.\"\nபொறுப்பு அதிகாரியின் தொலைபேசி இலக்கம்\nஎடைகள், அளவுகள், அளவீட்டு கருவிகள் ஆகியவற்றுக்கான மாதிரி ஒப்புதல் பெறுதல்\nஎடைகள், அளவுகள் மற்றும் எடையிடும் அல்லது அளவிடும் கருவிகள் தயாரிப்பாளர்களைப் பதிவு செய்தல்\nஎடைகள், அளவுகள் மற்றும் எடையிடும் அல்லது அளவிடும் கருவிகள் விற்பனையாளர்களின் பதிவு\nஉரிமங்களை புதுப்பித்தல் - திருத்துனா்கள், ���ற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள்\nஎடைகள், அளவுகள் மற்றும் எடையிடும் அல்லது அளவிடும் கருவிகளின் சரிபார்ப்புகள்\nஎடைகள், அளவுகள் மற்றும் எடையுள்ள அல்லது அளவிடும் கருவிகள் அளவீடு\nசட்ட மீறல் பற்றிய புகார்கள்\nமுன் கூட்டி பொதியிடும் பொருட்களை பற்றி தகவல்\nபழுதுபார்ப்பு நபர்கள் / எடைகள், அளவுகள் மற்றும் எடையிடும் அல்லது அளவிடும் கருவிகள் பதிவு செய்தல்\nதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவு\nதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவு\nநாட்டின் அபிவிருத்தி இலக்குக்களை எய்தும்பொருட்டு, புள்ளிவிபரத் தரவுகளை துரிதமாக வழங்குவதில் பிராந்தியத்தின் முன்னோடியாகத் திகழ்தல்.\nஉலகச்சூழலில் வளமிக்க நாடொன்றை உருவாக்கும்பொருட்டு, தந்திரோபாய தலைமையின்கீழ் அர்ப்பணமிகு அலுவலர்களின் சேவைப் பயன்பாடு மற்றும் புதிய தொழினுட்பம் என்பனவற்றின் மூலம் வினைத்திறன் மிக்க முறையில் புள்ளிவிபரங்களை சரியாகவும், துரிதமாகவும் வழங்கி, நாட்டின் சமூக, பெருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்குதலே இதன் நோக்கமாகும்.\nதிருமதி யு.எல். துல்மினி சஷிகா டீ சில்வா\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர்\nமேலதிக தகவளுக்கு கீழே கிளிக் செய்க:\nபுள்ளிவிவர கையேடு 2019- வவுனியா மாவட்டம்\nநுன்தகவல் பற்றிய பரவல் கொள்கை\nபுள்ளிவிவர கட்டளை 1956 திருத்தம்\nமாவட்ட பணிப்பாளர் - சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம்\n“2030 ஆம் ஆண்டில் வறுமை இல்லாத மேம்படுத்திய மற்றும் செழிப்பான இலங்கையை உருவாக்குவதில் முதன்மையான அமைப்பாக இருத்தல்”.\n“பின்தங்கிய மக்களை (பொருளாதார, சமூக, அரசியல், உடல், உளவியல், சட்டரீதியாக மற்றும் சுற்றுச்சூழல்) மேம்படுத்தி வறுமை இல்லாத வளமான நாட்டை உருவாக்குவதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்தல். மற்றும் தனியார், பொது, மக்கள் மற்றும் அரசியல் துறைகள் மற்றும் உள்ளூர் மற்றும் உலகளாவிய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நுன்நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் மற்றும் துறைசார், சமூக அடிப்படையிலான அமைப்புகளின் வலையமைப்பின் திருப்திகரமான பங்களிப்பு மூலம் மக்கள் நட்பு முறையில் பயனுள்ள, திறமையான, விரைவான மற்றும் உற்பத்தி தீர்வுகளை வழங்குவதன் மூலம் பிராந்திய ஏற்றத்தாழ்வைக் குறைத்தல்.“\nகுற���ந்தது ஒவ்வொரு ஆண்டும் 1% வறுமை குறைப்பு முந்தைய ஆண்டைக் காட்டிலும்.\nமொத்த உள்நாட்டு உற்பத்தி மக்கள் தொகையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பங்களிப்பை அடுத்த ஆண்டுகளில் 3.6% க்கு மேல் அதிகரித்தல்.\nமுன்னைய வருடத்தை விட குறைந்த பட்சம் 1% மானியங்கள் சார்ந்திருத்தல் எண்ணிக்கையை குறைத்தல் (ஒவ்வொரு மாதமும் 3.6 பில்லியன் ரூபா).\nதொலைபேசி - பொது : 024 2223463\nகைத்​தொ​லைபேசி : 077 6617817\nமின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிவிநெகும சமுதாய அடிப்படை வங்கி சங்கங்கள் மற்றும் வங்கி தொலைபேசி எண்\nதிவிநெகும வங்கி மற்றும் வங்கி சங்கத்தின் பெயர்\nவவுனியா தெற்கு வங்கி சங்கம்\nவெங்கல செட்டிக்குளம் வங்கி சங்கம்\nவவுனியா வடக்கு வங்கி சங்கம்\nதிவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயளாலர் மற்றும் மாவட்ட செயலாளரின் அங்கிகாரத்துடன் திவிநெகும நிவாரண உதவி பயனாளிகள் குடும்பத்தின் பரிசீலனை மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்.\nதிவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் / வலய முகாமையாளர் / நிர்வாக இயக்குனர் / பிரதேச செயலாளர்\nவருமானம் ரூபா 3,000.00ஐ விட குறைவாக இருத்தல்\nரூபா.3,500.00 : குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 04 க்கு சமமாக மற்றும் கூடுதலாக இருக்கும்\nரூபா 2,500.00 : குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 03 ஆகும்\nரூபா 1,500.00 : குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 01 மற்றும் 02 ஆகும்\nரூபா 420.00 : நிவாரண உதவி மூலம் உயர்த்தப்பட்டவர்கள்\nதிவிநெகும சமூகம் சார்ந்த வங்கி சேவை\nதிவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் / வலய முகாமையாளர் / வங்கி முகாமையாளர் / நிர்வாக இயக்குனர்\n1. கணக்கு துவக்க சேமிப்பு கணக்கு வசதிகள் நிலையான வைப்பு வசதிகள்\n1. தேசிய அடையாள அட்டை குடும்ப அட்டை\n2. வங்கிக் கணக்கு புத்தகம் பயனாளரால் சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தரின் பரிந்துரை. கடன் ஒப்பந்தத்தின் உத்தரவாதம் ஒப்பந்தம்\n3. திவிநெகும நிவாரண உதவி செலுத்துதல்\n3. வங்கி கணக்கு புத்தகம், தேசிய அடையாள அட்டை\nதிவிநெகும வாழ்வாதார கடன் மற்றும் வழங்கல் சேவை\nதிவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் திவிநெகும முகாமையாளர் மூலம் பரிந்துரைக்கப்பட்டு ஒழுங்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்.\nதிவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் / வலய முகாமையாளர் / திட்ட உதவியாளர்/ நிர்வாக இயக்குனர் / பிரதேச செயலாளர் /பணிப்பாளா்/ மாவட்ட செயலாளர்\nதிணைக்கள சுற்றறிக்கைகளின் படி நாங்கள் ஏழை குடும்பங்களுக்கான வாழ்வாதார அபிவிருத்திக்கு கடன்களையும் நன்கொடைகளையும் வழங்குகிறோம்.\nசிறுநீரக நோய், புற்றுநோய் மற்றும் முக்கிய நோய்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு\nபெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள்\nவயது வந்த பெற்றோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள்\nதிவிநெகும வங்கி கணக்கு புத்தகம்\nதிவிநெகும சமூக அபிவிருத்தி திட்டம்\nதிவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் / வலய முகாமையாளர் / நிர்வாக இயக்குனர் / பிரதேச செயலாளர்\nவீடுகளின் நிர்மாணம் மற்றும் பழுது பார்த்தல் (பெண்கள் தலைமையிலான, ஊனமுற்றோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள்)\nஇனிய குடும்ப அபிவிருத்தி திட்டம்\nகிராம உத்தியோகத்தர் மற்றும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தரின் கடிதம்\nமது மற்றும் புகைபிடித்தல் பாதுகாப்பு\nகுழந்தை பாதுகாப்பு மற்றும் சிறார் நலன்புரி\nமற்ற 08 நிகழ்ச்சிகள் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி திட்டங்கள், தலைமை அலுவலக சுற்றறிக்கையின்படி நாம் 04 பிரதேச செயலகங்களில் நடாத்துகின்றோம்\nமாதிரி கிராம அபிவிருத்தி திட்டம்\nசிசுதிரியா தலைவர்களுக்கு ஊக்கமளிக்கும் திட்டம்\nசர்வதேச தினங்களைக் கொண்டாடும் திட்டம்\nதிவிநகும சமூக பாதுகாப்பு நிதி சேவைகள்\nஅனைத்து உரிமைகோருவதற்கான திவிநெகும உறுப்பினர் விண்ணப்ப படிவம்\nதிவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் / வலய முகாமையாளர் / நிர்வாக இயக்குனர் / பிரதேச செயலாளர்\nதிவிநெகும நிவாரண உதவி பயனாளிகளுக்கு மட்டுமேயான சமூக பாதுகாப்பு நிதி சேவை\nகீழே உள்ள நோக்கத்திற்காக உதவி வழங்குதல்\n1. குழந்தையின் பிறப்பு சான்றிதழ்\n(குழந்தைகள் பிறந்த 03 முறை )\n2. திருமணம் : ரூபா.7,500.00\n(ஒரு குடும்பத்தில் 02 திருமணத்திற்கு )\n5. திவிநெகும நிவாரண உதவி பெறும் குடும்பத்தின் அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்ட ஜீ.சி.ஈ.சாதாரண தரப்பரீட்சை சான்றிதழ் பிரதி\n3.சுகவீனம் :ரூபா.250.00 நாள் ஒன்றுக்கு *30 நாட்கள்\n6. மருத்துவரினால் சான்றளிக்கப்பட்ட மருத்துவ சான்றிதழ்\n(ஆககூடியது 7,500.00 வருடம் ஒன்றுக்கு)\n5. சிப்தொர : ரூபா.1,500.00\n6. கருக்கலைவு : ரூபா 7,500.00\n(07 மாதத்திற்கு மேற்பட்ட கர்ப்பம் )\nபயனாளிகளினால் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்டு திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் , திவிநெகும முகாமையாளர்(தலைமையகம்), பிரதேச செயலாளர் ஆகியோரினால் சான்றளிக்கப்பட்ட விண்ணப்பம்\nதிவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் / வலய முகாமையாளர் / நிர்வாக இயக்குனர் / பிரதேச செயலாளர்\nவீட்டு அதிஸ்ட லாபத் திட்டம்\n(திவிநெகும நிவாரண உதவி பெறும் குடும்பம் மட்டுமே வீட்டு லாட்டரி திட்டத்திற்கு தகுதி பெற்றது)\nஒருமித்த காப்புறுதி நிதி சேவை\nபயனாளரினால் சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் எல்லா கோரிக்கைகளுக்கும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் பரிந்துரைத்திருத்தல்\nகீழ்க்கண்டவர்களுக்கான கடன் பயனாளர்களுக்கு காப்பீட்டு நிதி வழங்குதல்\n1. கடன் பயனாளியின் இறப்பு\n2. கடன் பயனாளியின் இயலாமை\n3. பொலீஸ் புகார் கடிதம்\nபயனாளரினால் சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் எல்லா கோரிக்கைகளுக்கும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் பரிந்துரைத்திருத்தல்\nபயனாளியை பாதுகாப்பதற்காக வங்கிக்கு காப்பீடு நிதி வழங்குதல்\n1. கடன் பயனாளியின் இறப்பு\n3. விவசாய கண்காணிப்பாளர் அறிக்கை காணி அபிவிருத்தி உத்தியோகத்தர் சான்றிதழ்\n2. கடன் பயனாளியின் மன மற்றும் உடல் ரீதியான முடியாமை\n4. பொலிஸ் முறைப்பாடு மற்றும் கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்\n5. பொலிஸ் முறைப்பாடு மற்றும் கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்\n(வெள்ளம், விலங்கு இறப்பு, விபத்து மற்றும் விவசாய இழப்பு)\n6. பொலிஸ் முறைப்பாடு மற்றும் கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்\nமோட்டார் போக்குவரத்து திணைக்களக் கிளை\nமோட்டார் போக்குவரத்து திணைக்களக் கிளை\nசேவை வழங்க எடுக்கும் காலம்\nதொடர்பு கொள்ள வேண்டிய பதவி நிலை உத்தியோகத்தர்\nபுதிய சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கல்\nபிறப்புச்சான்றிதழ் பிரதி அடையாள அட்டை பிரதி\nபுதிய மோட்டார் வாகனம் பதிவு செய்தல்\nமோட்டார் வண்டியின் புகைப்படம் 02\nவாங்கியதற்கானபற்றுச்சீட்டு (உரிமையாளர் புகைப்படம் – 02 , அடையாள அட்டை பிரதி) கிராம சேவகரால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்\nAD சாரதி அனுமதிப் பத்திரம் புதுப்பித்தல்\nCMT 130 படிவம் தலை��ை அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட கட்டளை\nதலைமை அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட கட்டளை.வாகனம் தொடர்பான பத்திரங்கள்\nவாகன பதிவு புத்தகத்தின் பிரதி, அடையாள அட்டை பிரதி , பழைய இலக்கத்தகடு\n04 மணித்தியாலங்கள் மோட்டார் வாகன பரிசோதகர்\nபதிவுசெய்வதன்மூலம் பொதுமக்களுக்கு அவர்களுடைய உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்கு உதவுதல்.\nஎமது செயற்பணி அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சம்பந்தப்பட்ட சட்ட ஆவணங்ளைப் பதிவுசெய்தல், இலங்கையின் உரித்துகளைப் பதிவுசெய்தல், விவாகம், பிறப்பு, இறப்பு என்பவற்றைப் பதிவுசெய்தல்,பொதுமக்களின் முதன்மை மனை நிகழ்வுகளையும் அத்தகைய ஆவணங்களையும் பாதுகாத்தல், தேவைப்படும்போது அவற்றின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை வழங்குதல் மற்றும் இத்தகைய பணிகள் ஊடாக பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உதவிசெய்தல் என்பவையாகும்.\nவிவாகம், பிறப்பு, இறப்பு போன்ற மு​தனிலை நிகழ்வுகளின் பதிவைப் பாதுகாத்தல்.\nஅசையும் மற்றும் அசையா​ சொத்துக்கள் தொடர்பான சட்ட ஆவணங்களைப் பதிவு​ செய்தல்.\nஅத்தகைய பதிவுகள் சம்பந்தப்பட்ட பதிவேடுகளைப் பாதுகாத்தல்.\nஅத்தகைய பதிவேடுகளின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை வழங்குதல்.\nபிறப்பு / திருமணம் / இறப்பு சான்றிதழ் மொழிபெயர்ப்பு\nபிறப்பு / திருமணம் / இறப்பு சான்றிதழ்\nபிறப்பு / திருமணம் / இறப்பு சான்றிதழைத் தேடுதல்\nஅசல் உறுதி பதிவு செய்தல்\nநில தொகுதிகளை தேடுதல் (ஒரு நிலம்)\nநில வரலாறு தாள் நகல் (1 பக்கம்)\nஉறுதியின் பிரதிகளைத் தேடுதல் (1 நொத்தாரிசுக்கு)\nஉதவிக்குறிப்பு: கோப்புகளை வலது கிளிக் செய்து பதிவிறக்கவும்\nமேலதிக மாவட்ட பதிவாளர் அலுவலகத்தின் விண்ணப்ப படிவங்கள்\n1. பிறப்புச் சான்றிதழில் மற்றும் பதிவேடுகளை தேடல் விண்ணப்பம்\n2. இறப்புச் சான்றிதழில் மற்றும் பதிவேடுகளை தேடல் விண்ணப்பம்\n3. திருமண, பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் மொழிபெயர்ப்பு நகல்களுக்கான விண்ணப்பம்\nசமர்ப்பிக்கும் படிவங்கள் மற்றும் கட்டணங்கள்\nகாணி பதிவுபுத்தகங்களின் பிரதிக்கு விண்ணப்பம்– 32 (அ) இணைப்பு 1\nகட்டணம் :ஒவ்வொருபக்கத்திற்கும் முத்திரை கட்டணம் ரூபா 2. 50 புத்தகத்தை பார்த்து பிரதி பண்ணுவதற்குரிய கட்டணம் கணிக்கப்படும்.\nபிரதிக்கு விண்ணப்பம்– 32 (அ) Annex2\nகட்டணம் :ஒவ்வொருபிரதிக்கும் ரூபா 2. 50, 30. 00\nஉறுதிகளின்இணைப்பிரதிகளை தேடுவதற்கான விண்ணப்பம் – அ33(ஆ)\nகட்டணம் :வருடம் ஒன்றுக்கு ரூபா 5.௦௦\nமேற்பட்ட ஒவ்வொரு வருடத்திற்கும் ரூபா 2.00\nஉறுதி பதிவுபுத்தகங்களின் உறுதி பற்றிய முழு விபரமும் தேடுதல்\nகட்டணம் ஒவ்வொரு காணிக்கும் ரூபா - 2. 50\nகாணி உறுதி பதிதல் (உறுதிக்காணி, அரசாங்க காணி)\nஉறுதியின் மூலப்பிரதி மூலப்பிரதியுடன் இணைக்கப்பட்ட இரண்டு பிரதிகள்\nவிவாக, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களின் பிரதிகள் வழங்கல்\nதிருமணச்சான்றிதல்தேடுதல் விண்ணப்பம் ஆ121 Annex05\nஇறப்பு சான்றிதழ்தேடுதல் விண்ணப்பம் ஆ63(அ) கட்டணம்Annex07\nபதிவு இலக்கம்தெரிந்திருப்பின் பிரதியொன்றுக்கு முத்திரை ரூபா 5௦.௦௦ இரண்டு வருடம் தேடுதல் ரூபா 1௦௦.௦௦\nகாலங் கடந்த பிறப்பு பதிவு செய்தல்\nமூன்று மாதங்களுக்குப் பின் பிறப்பு பற்றி அறிவித்தல் பிரிவு 24 படிவம் 86- Annex-08\nபெற்றோரின் விவாகப்பத்திரமும் பிறப்புப் பத்திரமும்\n(பூரணமாக்கப் பட்ட பிரதிக் கிளையுடன் தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப் படுமிடத்து )\n(பூரணமாக்கப் பட்ட பிரதிக் கிளையுடன் தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுமிடத்து )\nகாலங் கடந்த இறப்பு பதிவு செய்தல்\nகாலங்கடந்த இறப்பு(மூன்று மாதங்களுக்கு பின் ) படிவம் 8- 15 Annex-0 9\nவைத்தியசாலைஅறிக்கை / மரண விசாரணை அதிகாரியின் அறிக்கை / கிராம சேவையாளர் கடிதம்\nஇறந்தவரின்அடயாளத்தைஉறுதிப்படுத்த பிறப்பு பத்திரம் / அடையாள அட்டை\nபிரதிக்கினை செய்பவரின் பிறப்பு பத்திரம்\nவிமானத்தாக்குதல் / துப்பாக்கிச்சூடு ஏற்பட்டிருப்பின் பொலிஸ் அறிக்கை\nசமாதான நீதவானின் முன் கையொப்பமிட்ட இரண்டு சாட்சி கடிதங்கள்\nகட்டணம் ரூபா 5.௦௦ (முத்திரை)\n(பூரணமாக்கப் பட்ட பிரதிக் கிளையுடன் தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுமிடத்து )\nபிறப்புபத்திரத்தில் பெயர் மாற்றம் செய்தல்\nபெயரை மாற்றுவதற்குபிரதிக்கினை படிவம்8-9 (21 வயதிற்கு கீழ்)Annex10\nபிள்ளையின் பெயரைஉறுதிப்படுத்த பாடசாலை கடிதம் / பாடசாலை விலகிய கடிதம் / கல்விச் சான்றிதழ்\nகட்டணம் ரூபா 5.௦௦ (முத்திரை)\nபடிவம் 8-1௦ (வயது வந்தோர் தமது பெயரை மாற்றுவதற்கு பிரதிக்கினை செய்தல் Annex11\n6 மாத காலம் முடிவடைந்த பத்திரிகை விளம்பரம் விவாக பத்திரம் / பிள்ளைகளின் பிறப்புபத்திரம்\nகட்டணம் ரூபா 5.௦௦ (முத்திரை)\n(பூரணமாக்கப் பட்ட பிரதிக�� கிளையுடன் தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுமிடத்து )\nபிறப்புபத்திரத்தில் தாய் தகப்பன் தொடர்பான ஏனைய விடயங்கள் மாற்றம் செய்தல்\nதிருத்தப்பட வேண்டிய விடயம் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்கள்\nகட்டணம் ரூபா 5.௦௦ (முத்திரை)\n(பூரணமாக்கப் பட்ட பிரதிக் கிளையுடன் தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுமிடத்து )\nஅறிவித்தல் 81௦௦ - முத்திரை கட்டணம் ரூ35.00\nஅறிவித்தல் பிரதிக்கு - முத்திரை கட்டணம் ரூ10.00\nதிருமணப்பதிவு -முத்திரை கட்டணம் ரூ100.00\nகாணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் பிரிவு\nகாணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் பிரிவு\nகாணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களம் பற்றி\n“இலங்கையில் நில வளங்களின் உகந்த மற்றும் நிலையான பயன்பாடு.”\nகொள்கைகளை உருவாக்குதல், திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் அவற்றை செயல்படுத்துவதற்கு வசதியளித்தல் மற்றும் திறமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள பணியாளர்கள் நில வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதை அடைவதோடு, நமது பங்குதாரர்களின் திருப்தி மற்றும் நிலப் பயன்பாடுகளுக்கான நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுதல்.\nஇலங்கைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய நில பயன்பாட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட பின்னணியை உருவாக்குதல்.\nஇலங்கைக்கான தேசிய நில பயன்பாட்டுத் திட்டத்தைத் தயாரித்தல்.\nசுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்கும் போது மட்டுப்படுத்தப்பட்ட நில வளங்களை மனிதர்களின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்த தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்குதல்.\nநில வளத்தின் அடிப்படையில் அபிவிருத்தி திட்டங்களில் நில வளத்தின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால இருப்பை நிறுவுவதற்கான பரிந்துரை மற்றும் வழிமுறைகளை வழங்குதல்.\nவிஞ்ஞான ரீதியான நில பயன்பாட்டுத் திட்டமிடல் குறித்த அறிவு, பயிற்சி மற்றும் கல்வியை விரிவுபடுத்துவதற்கான நிகழ்ச்சிகளைத் தொடங்குதல்.\nநில பயன்பாட்டு திட்டங்களை தயாரித்தல். (நில பயன்பாட்டு சிக்கல்களைக் கண்டறிதல் மற்றும் சிக்கல்களைக் குறைத்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்துதல்.)\nமாவட்ட நில பயன்பாட்டு திட்டக்குழு கூட்டங்களை நடத்துதல்.\nபிரதேச நில பயன்பாட்டு திட்டக்குழு கூட்டங்களை நடத்துதல்.\nநில பயன்பாட்டு திட்டமிடல் ��ுறித்த பாடசா​​​​லை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல்.\nகிராம அளவிலான நில பயன்பாட்டு திட்டமிடல் மாதிரிகள் நிறுவுதல்.\nபகுதியளவிலான நில பயன்பாட்டு திட்டமிடல் செயல்விளக்கங்ளை நிறுவுதல்.\nசமூக விழிப்புணர்வு திட்டங்களை நடத்துதல்.\nபொருந்தக்கூடிய நில அறிக்கைகள் தயாரித்தல்.\nசீரழிந்த நிலங்களுக்கு இடம்பெயர்வு திட்டங்களை தயாரித்தல்.\nநில தரவு வங்கியை புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல்.\nஎல்.எல்.ஆர்.சி பரிந்துரையின் கீழ் மாவட்ட நில பயன்பாட்டு வரைபடத்தைப் புதுப்பித்தல்.\nஎல்.எல்.ஆர்.சி பரிந்துரையை அமல்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களுக்கான மாவட்ட நில பயன்பாட்டு திட்டங்களை தயாரித்தல்.\nஎல்.எல்.ஆர்.சி அறிக்கையில் பரிந்துரை; (பிரிவு 9.151) படி “ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு தரநிலைகள், தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத, கலாச்சார மற்றும் தொல்பொருள் தளங்கள் சுற்றுச்சூழல் மற்றும் உயிர் பன்முகத்தன்மை, நிலையான பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றை உறுதி செய்வதற்காக நில நிர்வாகம் மற்றும் அந்நியப்படுதலில் மாவட்ட நிர்வாகத்தை வழிநடத்த பல்வேறு தொடர்புடைய துறைகளில் இருந்து பெறப்பட்ட மாவட்ட மற்றும் தேசிய நிபுணர்களின் பங்களிப்புடன் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நில பயன்பாட்டு திட்டங்களை உருவாக்குதல்.”\nமாவட்ட நில பயன்பாட்டு படத் தயாரிப்பின் முன்னேற்றம்\nபிர​தே செயலக பிரிவின் பெயர்\n1:10,000 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கும் வரைபடத் தாள்களின் எண்ணிக்கை\nதொடர்பு கொள்ள வேண்டிய பதவி நிலை உத்தியோகத்தர்\nஅனைத்து கொள்கை வகுத்தலும், திட்டமிடல் நடவடிக்கையும் தலைமைக்காரியாலத்தினூடாக மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளபடும்\nகாணிப்பயன்பாட்டினை மீளாய்வு செய்தல் , வரைபடமாக்கல்.\nஅனைத்து கொள்கை வகுத்தலும், திட்டமிடல் நடவடிக்கையும் தலைமைக்காரியாலத்தினூடாக மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளபடும்\nபயன்படுத்தப்படாத காணிகளை இணங்காணுதல், வரைபடமாக்கல்\nபாவனையில் உள்ள காணிகளின் உரிமையை இனங்காணுதல்\nஅனைத்து கொள்கை வகுத்தலும், திட்டமிடல் நடவடிக்கையும் தலைமைக்காரியாலத்தினூடாக மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளபடும���\nகாணிப்பயன்பாட்டு தொடர்பான பிரதேச செயலக ,கிராம அலுவலர் பிரிவு மட்டத்தில் விழிப்புணர்வு செயற்திட்டம்\nஅனைத்து கொள்கை வகுத்தலும், திட்டமிடல் நடவடிக்கையும் தலைமைக்காரியாலத்தினூடாக மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளபடும்\nகாணித்துண்டில் உச்ச காணிப்பயன்பாட்டுதிட்டமிடல் மாதிரி அமைத்தல்\nகிராம மட்டத்தில் உச்ச காணிப் பயன்பாட்டு திட்டமிடல் மாதிரி அமைத்தல்\nஅனைத்து கொள்கை வகுத்தலும், திட்டமிடல் நடவடிக்கையும் தலைமைக்காரியாலத்தினூடாக மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளபடும்\nபாடசாலை மட்ட காணிப்பயன்பாட்டு விழிப்புணர்வு செயற்திட்டம்\nவளமிழந்த காணிக்காண மீட்சி திட்டம்\nமாவட்ட , பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக்கூட்டங்களை ஒழுங்கமைத்தல்\nஅனைத்து கொள்கை வகுத்தலும், திட்டமிடல் நடவடிக்கையும் தலைமைக்காரியாலத்தினூடாக மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளபடும்\nகாணி வங்கி தரவு திரட்டல்\nஒரு பிரதேச செயலகத்துக்கு 2 மாதங்கள்\nதற்போதைய காணிப்பயன்பாட்டு வரைபடம் தயாரித்தல்.\nஅனைத்து கொள்கை வகுத்தலும், திட்டமிடல் நடவடிக்கையும் தலைமைக்காரியாலத்தினூடாக மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளபடும்\nஒரு கிராம அலுவலகர் பிரிவுக்கு2மாதங்கள்\nமாவட்ட காணிப் பயன்பாட்டு கொள்கைத் திட்டமிடல் அலுவலகம்\nபிராந்திய மீன்வளர்ப்பு விரிவாக்க அலுவலகம்\nபிராந்திய மீன்வளர்ப்பு விரிவாக்க அலுவலகம்\nதேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை (NAQDA)\nமீன்வள மற்றும் நீரியல்வள அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை (NAQDA) 1999 இல் (1998 ஆம் ஆண்டின் 53 வது எண்) நாடாளுமன்றச் சட்டத்தால் நிறுவப்பட்டது. இது இலங்கையில் மீன்வளர்ப்பு மற்றும் உள்நாட்டு மீன்வளத் துறையின் வளர்ச்சியை கட்டாயப்படுத்திய முக்கிய அரச ஆதரவுடைய அமைப்பாகும்.\nமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் மீன்வளர்ப்பு மற்றும் உள்நாட்டு மீன்வளத்தின் நிலையான வளர்ச்சி மற்றும் மேலாண்மைக்கு பொறுப்பான பிராந்தியத்தில் ஒரு உச்ச அமைப்பாக இருப்பது எமது நோக்காகும்.\nநன்னீர் மற்றும் உப்பு நீர் மீன் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் வறுமையை ஒழித்து கிராமப்புற சமூகங்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதில் பங்களிப்பதும், சிறு, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான நிறுவன மேம்பாட்டுக்கு நீர்வாழ் வளங்களைப் பயன்படுத்துவதற்கான புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதும் எமது பணியாகும்.\nநாட்டில் மீன் உற்பத்தி மற்றும் மீன் நுகர்​வை அதிகரிக்கும் நோக்கில் மீன்வளர்ப்பு அபிவிருத்தி மற்றும் மீன்வளர்ப்பு நடவடிக்கைகளை உருவாக்குதல்.\nஉள்நாட்டு மற்றும் கடலோர மீன்வளர்ப்பினை வளர்ச்சியடைய​​ செய்வதன் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாகுவதை ஊக்குவித்தல்.\nஏற்றுமதிக்கு அலங்கார மீன் உள்ளிட்ட அதிக மதிப்புள்ள மீன் இனங்களின் விவசாயத்தை ஊக்குவித்தல்.\nசுற்றுச்சூழல் நட்பு மீன் வளர்ப்பு நடைமுறைகள் மூலம் நீர்வாழ் வளங்களை உகந்த முறையில் பயன்படுத்த உதவுதல்\nமீன்வளர்ப்பில் சிறு, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான தனியார் துறை முதலீடுகளை ஊக்குவித்து நிறுவுதல்.\nமோசமான மீன்வளர்ப்பு நடைமுறைகளால் அழிக்கப்பட்ட நீர்வாழ் வளங்களை பாதுகாத்தல் மற்றும் மறுவாழ்வு செய்தல்.\nபதவி: மாவட்ட மீன்வளர்ப்பு விரிவாக்க அலுவலர்\nகிளை: பிராந்திய மீன்வளர்ப்பு விரிவாக்க அலுவலகம்\nதொலைநகல் எண் : 024-2221653\nமின்னஞ்சல் முகவரி : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nசமர்ப்பிக்கப்பட வேண்டிய படிவங்களும் கட்டணங்களும்\nமீனவர் சங்கத்தின் அங்கத்தவர் என்பதை உறுதிப்படுத்தல்\nமீன்பிடி உபகரணங்களை (குல்லா ) பதிவு செய்தல்\nகுல்லாவின்இலக்கம், உரிமையாளர் பெயர் , முகவரி\nமீன்பிடி முகாமைத்துவ உரிமம் வழங்கல்\nஉரிமம் பெறவுள்ளோர் பெயர் ,\nமீன்பிடியாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கல்\nபெயர் , முகவரி , தே.அ .அ . இல . புகைப்படம்.\nமீன்பிடி , மீன்வளர்ப்பு தொடர்பான பயிற்சிகளை வழங்கல்\nமீனவர் சங்க உறுப்பினர் , அங்கத்தவர்\nதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை(NCPA)\nதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை(NCPA)\nசிறுவர் துஷ்பிரயோக வழக்கைக் கையாளுதல்\nDCPO- மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்\nDPO- மாவட்ட உளவியல் அலுவலர்\nஉதவிக்குறிப்பு: கோப்புகளை வலது கிளிக் செய்து பதிவிறக்கவும்\nவவுனியா மாவட்ட குழந்தைகள் பராமரிப்பு இல்ல விபரம்\nஉதவிக்குறிப்பு: கோப்புகளை வலது கிளிக் செய்து பதிவிறக்கவும்\nஜனவரி முதல் மே வரை தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்களின் மாதாந்த சுருக்க அறிக்கை - 2014\nபுனர்வாழ்வு அதிகார​ சபை (REPPIA)\nபுனர்வாழ்வு அதிகார​ சபை (REPPIA)\nபுனர்வாழ்வு மூலம் பொருளாதார மற்றும் சமூக செழிப்பு.\nஇன வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு மூலம் சமூக-பொருளாதார மற்றும் கலாச்சார சூழலை உருவாக்குதல்.\nயுத்த காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு வழங்குதல் கீழ் தரப்பட்டுள்ளது\nபொதுமக்களின் சொத்து இழப்பீடு - ரூபா.100,000\nஅரசு ஊழியரின் சொத்து இழப்பீடு - ரூபா.150,000\nமத வழிபாட்டு இடங்கள் - முழு சேதம்: ரூபா.10,000,000 மற்றும் ஓரளவு சேதம்: ரூபா.500,000\nயுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு கடன் திட்டத்தின் கீழ் கடன் வழங்குதல்.\nவீட்டுக் கடன் - ரூபா.250,000 - 4% வீதம்\nசுயதொழில் கடன் - ரூபா.250,000 - 4% வீதம்\nசமூக ரீதியாக மீழ் ஒருங்கிணைந்த கடன் - ரூபா.250.000 - 4% வீதம்\nதொழில்துறை கடன் - ரூபா.10,000,000 - 9% வீதம்\nவவுனியா அலுவலகத்திற்கு பொறுப்பான அலுவலர்: எம்.கயோதரன், பதில் ஒருங்கிணைப்பாளர், கச்சேரி, வவுனியா\nதொலைபேசி எண்: 0777 910856\nதலைமை அலுவலகம்: புனர்வாழ்வு அதிகார​ சபை, இல.356/B 2/2, கார்வில் பிளேஸ், கொழும்பு -03.\nபாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை பிரிவு\nபாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை பிரிவு\nநியாயமான சந்தைப் போட்டியினை உறுதிப்படுத்துதல் போன்றவற்றினை மேற்கொள்வதற்கு அதிகாரமளிக்கப்பட்ட முக்கியத்துவம் வாயந்த அரசாங்க நிறுவனமாகும். இது, 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இல. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ளது. சட்டமானது, பாவனையாளர் நலன்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பாஅஅ இற்கு அதிகாரமளிக்கும் சட்ட ஏற்பாடுகளை கொண்டுள்ளதுடன் பொருட்கள் மற்றும் சேவைகளின் வழங்குனர்களுக்கிடையே பயனுறுதி வாயந்த போட்டியினையும் ஏற்படுத்தி வருகின்றது.\nஒழுக்கம் நிறைந்த வியாபார கலாச்சாரமொன்றின் கீழ் நன்றாக பாதுகாக்கப்பட்ட பாவனையாளர் உலகமொன்றினை அடைதல்.\nபாவனையாளருக்கு தத்துவமளித்தல், வர்த்தக ஒழுங்குவிதிகள் மற்றும் ஆரோக்கியமான போட்டியினை ஊக்குவித்தல் மூலம் பாவனையாளர் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாத்தல்.\nவியாபார ஒழுங்குபடுத்தல்களினூடாக பாவனையாளரை சிறப்பாக வைத்திருத்தல்\nநியாயமற்ற வர்த்தக செயற்பாடுகளினால் பாதிக்கப்படுகின்ற பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்குதல்\nபாவனையளருக்கு அறிவூட்டுதல் மற்றும் விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் ஆகியவற்றினூடாக பாவனையாளரை வலுவூட்டுதல்\nவர்த்தக போட்டி எதிர் செயற்பாடுகளுக்கெதிராக வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களைப் பாதுகாத்தலும் போட்டியை ஊக்குவித்தலும்\nதிறனைக் கட்டியெழுப்புவதனூடாக அதிகாரசபை செயற்திறனை மேம்படுத்தல்\nஇப்பிரிவானது, வர்த்தக ஒழுங்குவிதி தொடர்பான பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் ஏற்பாடுகளை மீறுகின்ற அல்லது தவறிழைக்கின்ற வியாபாரிகளை கைது செய்யும் நோக்குடன் சந்தை நுண்ணாய்வுகள் மற்றும் திடீர் சோதனைகளையும் நடாத்தி வருகின்றது. இத்தகைய சந்தை நுண்ணாய்வுகள் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைமையகத்தினாலும் மாவட்ட அலுவலகங்களின் வலையமைப்பினாலும் நடாத்தப்பட்டு வருவதுடன் சட்டத்தில் விதித்துரைக்கப்பட்ட ஏற்பாடுகளை மீறுகின்ற வியாபாரிகள் மீது உரிய நீதவான் நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.\nசட்ட விதிமுறைகளுக்குட்பட்ட சிறந்த வகையிலான செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காக பாஅஅ ஆனது “மாதிரி கடை” அமைப்பு முறையினை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் மாதிரி கடையொன்றினை அமைப்பதற்குரிய தேவையினை நிறைவு செய்யும் பொருட்டு ஒரு தெரிவு அடிப்படையிலான முறைமையொன்றும் விருத்தி செய்யப்பட்டுள்ளது. பாஅஅ ஆனது, சிறந்த வியாபார செயற்பாடுகளை ஊக்குவித்தல் மற்றும் பாவனையாளர் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு தற்போதைய சட்டவிதி மற்றும் “மாதிரி கடை” எண்ணக்கரு ஆகியன தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை வர்த்தக சங்கங்கள், வர்த்தக மன்றங்கள் மற்றும் கம்பனிகளுக்காக நடாத்தி வருகின்றது.\nஏதேனும் பொருளின் அல்லது விற்பனைக்காக அத்தகைய பொருளொன்றினை உற்பத்தி செய்கையில் அப் பொருளின் லேபலினை அல்லது விபரத்தினை அல்லது விலைக்குறிப்பினை அகற்றுதல், மாற்றுதல், தெரியாதவாறு மறைத்தல் அல்லது அழித்தல் அல்லது சிதைத்தல்\nபொருட்களின் லேபலிடுதல், விலையிடுதல், தயாரிப்பு, இறக்குமதி, சந்தைப்படுத்தல் மற்றும் களஞ்சியப்படுத்தலுடன் தொடர்புடைய பொதியிடல் நடவடிக்கைகள் தொடர்பில் அல்லது வேறு ��தேனும் சூழ்நிலைகளில் வழங்கப்பட்ட பணிப்புரைகளை மீறுதல்\nவிலையிடப்பட்ட விலைக்கு மேலாக ஏதேனும் பொருட்களை விற்பனை செய்தல் அல்லது விற்பனை செய்வதற்கு கோருதல்\nபாஅஅ இனால் தீர்மானிக்கப்பட்ட ஏதேனும் பொருட்கள் மற்றும் சேவைகளுடன் தொடர்புடைய நியமங்கள் மற்றும் மாதிரிகளுடன் இணங்கத் தவறுதல்\nதயாரிப்பாளர் அல்லது வியாபாரியினால் வழங்கப்பட்ட கட்டுறுத்து அல்லது உத்தரவாதத்துடன் இணங்காத ஏதேனும் பொருட்களைத் தயாரித்தல் அல்லது விற்பனை செய்தல்\nதயாரிப்பு, இறுக்குமதி, சந்தைப்படுத்தல், களஞ்சியப்படுத்தல், ஏதேனும் பொருளின் விற்பனை அல்லது தயாரிப்பு அல்லது வேறு ஏதேனும் நிலைமைகளுடன் தொடர்புடைய லேபலிடுதல், விலையிடல், பொதியிடல் தொடர்பில் தயாரிப்பாளர்கள் அல்லது வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட பணிப்புரைகளை மீறுதல்\nஇருப்பிலுள்ள பொருட்களை விற்பனை செய்ய மறுத்தல்\nபொருட்களை இருப்பில் வைத்திருக்க மறுத்தல் மற்றும் கொள்வனவின் போது பாவனையாளர்கள் மீது நிபந்தனைகளை விதித்தல்\nசாதாரண வர்த்தக தேவைப்பாடுகளுக்கு மிகையாக இருப்புக்களை பதுக்கி வைத்திருத்தல்\nஅதிகாரசபையின் எழுத்துமூல முன் அங்கீகாரமின்றி ஏதேனும் விதித்துரைக்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளின் விலையினை அதிகரித்தல்\nவியாபார நிலையத்தில் விலைப்பட்டியலை அல்லது விலை விபரப் பலகையினை காட்சிப்படுத்த மறுத்தல் அல்லது தவறுதல்\nகொள்வனவாளரினால் விற்பனைச் சிட்டை அல்லது பற்றுச் சீட்டினைக் கோரும் போது அதனை வழங்குவதற்கு மறுத்தல் அல்லது தவறுதல்\nவியாபாரி அல்லது வியாபாரத்தினால் பாவனையாளர் தவறாக வழி நடாத்தப்படுகையில் அல்லது ஏமாற்றப்படுகையில்\nஏதேனும் பொருட்கள் அல்லது சேவைகள் குறித்த நியமத்தில், தரத்தில் அல்லது தராதரத்தில் உள்ளதாக அல்லது குறித்த மாதிரியில் அல்லது வடிவத்தில் உள்ளதாக பொய்யுரைக்கப்படும் போது அல்லது குறித்த பொருட்கள் அல்லது சேவைகள் அநுசரணை, அங்கீகாரம், செயல்நிறைவேற்ற பண்புகள், துணைப் பொருட்கள் அல்லது பயன்படுத்துபவர்கள் அல்லது அவை கொண்டிருக்காத பயன்கள் என்பன குறித்து பொய்யான தகவல்களை வழங்குதல்\nபொருட்கள் மற்றும் சேவைகளின் வழங்கல் மீதான கட்டுறுத்து அல்லது உத்தரவாதத்தில் வழங்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறுதல்\nபோட்டி எதிர் நடவடிக்கைகள் அல்லது தனியுரிமை நடவடிக்கைகள்\nஅதிகாரசபையினால் கேட்கப்படும் பதிவேடுகளை பேணுவதற்கு தவறுதல் அல்லது ஏதேனும் தகவலை வழங்குவதற்கு அல்லது அதன் கடமையினை நிறைவேற்றுவதற்கு அதிகாரசபைக்குத் தேவைப்படும் ஏதேனும் ஆவணத்தினை வழங்க மறுத்தல்\n2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இல. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் கீழ் தவறிழைத்த வியாபாரிகளுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் போதுமானளவில் உள்ளன. மேலும், பாதிப்புக்குள்ளான பாவனையாளர்களினால் அனுப்பி வைக்கப்படும் முறைப்பாடுகளைக் கையாள்வதற்கான தத்துவத்தினைக் கொண்டுள்ளோம். பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது, கடந்த சில ஆண்டுகளில் நாடு பூராகவும் அதன் தலைமையலுவலகத்தினாலும் அதன் மாவட்ட அலுவலகங்களின் உத்தியோகத்தர்களினாலும் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடாத்தப்பட்ட திடீர் சோதனைகள் மற்றும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையானது கீழே தரப்படுகின்றது.\nமேலதிக தகவல்களுக்கு கீழே அளுத்தவும்\nஊழல் மோசடியற்ற மற்றும் செயல்திறன்மிக்க பொது சேவை\nநல்லாட்சி மூலம் பொது சொத்துக்களின் முறையான நிர்வாகத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க மாவட்ட மற்றும் பிரதேச செயலகத்தின் நிதி நடவடிக்கைகள் தொடர்பாக உள்ளக நிர்வாகத்துடன் இணைந்து மோசடி மற்றும் குற்றச்சாட்டுகளைத் தடுத்தல் மற்றும் அத்தகைய மோசடி, குற்றங்களை வெளிப்படுத்த மேற்கொள்ளப்பட்ட உள்ளக ஆய்வின் அளவு மற்றும் நடைமுறை மீது சுயாதீன ஆய்வினை மேற்கொள்ளல்.\nமாவட்ட செயலாளர் மேற்பார்வையில் இருக்கும் மாவட்ட / பிரதேச செயலகத்தின் உள்ளக கணக்காய்வு பணிகள் தொடர்பாக, நிதிப் பிரமானம் 133 இல் குறிப்பிடப்பட்டுள்ள செயல்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் உள்ளக ஆய்வு மற்றும் நிர்வாக அமைப்பு மோசடிகளையும் தவறான செயல்களையும் தடுக்க அதன் திட்டம் மற்றும் செயல்பாட்டில் வெற்றிகரமாக உள்ளதா என்பதை ஆராய்தல்\nகணக்குகள் மற்றும் பிற அறிக்கைகள் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த பயன்படுத்தப்படும் கணக்கியல் அமைப்பு மூலம் துல்லியமான நிதி அறிக்கையை தயாரிப்பதற்கு தேவையான தகவல்கள் வழங்கப்படுகின்றனவா என்பதை ஆராய்தல்.\nஊழியர்களால் அவர்களது கடமைகளையும் பொறுப்புகளையும் செயல்திறன் அளிக்கும் செயல்திறன் தரத்தை மதிப்பீடு செய்தல்\nபிரதேச / மாவட்டச் செயலகங்களுக்குச் சொந்தமான சொத்துகள் எந்தவித சேதத்திலிருந்தும் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதை சரிபார்த்தல்\nபொது நிர்வாகம் மற்றும் பொது திறைசேரி ஆகியவற்றிக்கு பொறுப்பான அமைச்சினால் அவ்வப்போது வழங்கப்பட்ட சுற்றறிக்கையின் ஏற்பாடுகள், தாபன விதிக்கோவை, அரசாங்கத்தின் நிதி பிரமானம் மற்றும் இதர துணை அறிவுறுத்தல்கள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை ஆராய்தல்,\nவிரையம் மற்றும் பலனற்ற அதிகப்படியான செலவுகளைத் தவிர்ப்பது மற்றும் உள்ளக நிர்வாக அமைப்பின் திறனை சரிபார்த்து வெளிப்படுத்துதல்.\nமாவட்டம் மற்றும் பிரதேச செயலகத்தின் கணக்கியல் நடைமுறை மற்றும் சில செலவினங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட மற்றும் பிரதேச செயலகத்தின் சொத்துகள் மற்றும் சொத்துக்கள் முறையாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்துதல்.\nதேவைப்படும் இடங்களில் சிறப்பு விசாரணை நடத்துதல்.\nசெயல்திறன்மிக்க செயல்திறனுக்காக அமைப்புப் பகுப்பாய்வு மற்றும் செயல்திறன் பகுப்பாய்வுகளை மேற்கொள்வது.\nமுகாமைத்துவ கணக்காய்வுத் திணைக்களத்தினால் நேரடியாக வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிகள் மற்றும் திசைகளைப் பின்பற்றி, மாவட்ட செயலகத்தின் கணக்காய்வு முகாமைத்துவ குழுவின் கூட்டங்களை நடத்துதல் மற்றும் அந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதில் உள்ள முன்னேற்றத்தைச் சரிபார்த்து நடவடிக்கை எடுத்தல்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவு\nபெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவு\nஉதவிக்குறிப்பு: வலது கிளிக் செய்து கோப்புகளை பதிவிறக்கவும்\nபெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவின் விண்ணப்பம் படிவங்கள்\n1. நென-திரிய திட்ட விண்ணப்பம்\n2. பாதிக்கப்பட்ட குழந்தை / அவசர நிவாரண உதவி / இரட்டையர்களுக்கான மருத்துவ உதவி விண்ணப்பம்\n3. கெப்பகரு டெகுரு திட்ட விண்ணப்பம்\n4. கல்வி உதவி விண்ணப்பம்\nபொது வேலைவாய்ப்பு சேவைகள் நிலையம் (PES)\nபொது வேலைவாய்ப்பு சேவைகள் நிலையம் (PES)\nமனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம்\nபொது வேலைவாய்ப்பு சேவைகள் நிலையம்(PES)\nமனிதவலு, வேலை வாய்ப்புத் திணைக்களம் 12 பிப்ரவரி 2010 அன்று அ��ிவிசேட வா்த்தமானி இலக்கம் 1640/30 அடிப்படையில் தொழில் உறவுகள் மற்றும் உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு, அமைச்சின் கீழ் 2010 ஜனவரி 1 இல் நிறுவப்பட்டது.\nஇந்த திணைக்களம் தற்போது உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சின் கீழ் செயல்படுகிறது.\nஉலகத்தரம் வாய்ந்த இலங்கை தொழிலாளர் படை.\nஉலகளாவிய ரீதியில் போட்டித் திறன் கொண்ட தொழில் படைகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு எமது மனித வளங்களின் முழுத் திறனையும் பயன்படுத்துதல்.\nஅணி வேலை மற்றும் முன்னேற்றத்துக்கான ஆர்வம், மக்கள் சார்ந்த, மூலோபாயம் சார்ந்த, விளைவு சார்ந்த மற்றும் தகுதி சார்ந்த தொழில்முறை.\nநீங்கள் இன்னும் உங்கள் திறமைக்கேற்ற ஒரு வேலையைத் தேடுகின்றீர்களா\nஒரு முதலாளியான, உங்களுக்கு இன்னும் மிகவும் பொருத்தமான ஊழியர்கள் உங்கள் வேலை இடத்திற்கு கிடைக்கவில்லையா\nஒரு உலக தரம் வாய்ந்த இலங்கை தொழிலாளர் படையை அபிவிருத்தி செய்வதற்கான நோக்கத்தை அடைய எமது திணைக்களத்தின் பொது வேலைவாய்ப்பு சேவைகள் (PES) நிலையம் பின்வரும் வசதிகளை வழங்குகிறது ...\n♦ உங்களைப் போன்ற வேலை தேடுபவர்களுக்கு\nதனியார் துறையிலுள்ள வேலை வாய்ப்புகளை உங்களுக்குத் தெரிவிக்க பொது வேலைவாய்ப்பு சேவைகள் (PES) நிலையங்களில் பதிவு செய்யப்படும்.\nஉங்களைப் போன்ற பதிவு செய்யப்பட்ட வேலை தேடுபவர்களுக்கு கிடைக்கக்கூடிய தனியார் துறை வேலைவாய்ப்புகளுக்கு வழிவகை செய்யப்படும்.​\nஇது உங்கள் அறிவு, திறமைகள் மற்றும் மனோபாவங்களுக்கு பொருந்தும். பொருத்தமான தொழிற்பயிற்சி வாய்ப்புகளை பெறுவதற்கான தொழில் பயிற்சி நிலையங்கள் குறிப்பிடப்படும்.\n♦ உங்களை போன்ற முதலாளிகளுக்கு,\nஒரு வேலை தேடுபவரான உங்களுக்கு பொருத்தமான தகுந்த தொழில் வாழ்க்கை பாதையை தேர்ந்தெடுப்பதற்கு தேவையான வாழ்க்கை வழிகாட்டு சேவைகளை வழங்குவோம்.\nPES நிலையங்களில் உங்கள் நிறுவனத்தின் வெற்றிடங்களும் மற்றும் கிடைக்கும் வெற்றிடங்களும் பதிவு செய்யப்படும்.\nபொது வேலைவாய்ப்பு சேவைகள் (PES) நிலையத்தினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் உங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் …\nஉங்கள் மாவட்ட செயலகத்தின் மாவட்ட பொது வேலைவாய்ப்பு சேவைகள் (PES) நிலையத்திற்கு தயவுசெய்து விஜயம் செய்யவும் ….\nமாவட்ட பொது வேலைவாய்ப்பு சேவைகள் (PES) நிலையத்தின் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தரை தொடர்பு கொள்ள ......\nஉங்கள் சேவைக்கு மேலதிக விசாரணைகள் தேவை எனின்:-\nபொது வேலைவாய்ப்பு சேவைகள் (PES) நிலையம்\nமனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம்\nமனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்\nபொது வேலைவாய்ப்பு சேவைகள் (PES) நிலையம்\nமனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம்\nசமூக பாதுகாப்பு மூலம் காக்கப்பட்ட அபிமானமான ஓர் இனம்\nஅபிமானத்துடனானதோர் இனத்தை கட்டியெழுப்பும் முகமாக சமூகபாதுகாப்புக் கொள்கையை உருவாக்குதல், நடைமுறைப்படுத்தல் மற்றும் ஒழுங்குமுறைமை மூலம் சிறந்த நிர்வாக கொள்கையை பின்பற்றி இலங்கை வாழ் மக்களின் பொருளாதார, சமூக, கலாசாரத்தின் பாதுகாப்புத் தன்மைக்காக அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுடன் சிறந்த தொடர்புகளை கட்டியெழுப்பி காத்திரமான அபிவிருத்தியை நோக்கி\nசுயதொழிலிலுள்ள ஆட்கள் முதுமையடையும் போதும் இயலாதோராவதன் மீதும் அவர்களுக்கு சமூகப் பாதகாப்பு வழங்குதல்\nசுயதொழிலிலுள்ள ஆட்கள் இறப்பதன் மீது அவர்களில் தங்கி வாழ்வோருக்கு நிவாரணம் வழங்குதல்.\nசுயதொழிலிலுள்ள ஆட்கள் அவர்களது அந்தந்த தான்புரியும் தொழில்களைத் தொடர்ந்து நடாத்துவதற்கும் அவர்களது திறமைகளையும் நுட்பங்களையும் விருத்தி செய்வதற்கும் அவர்களுக்கு ஊக்கமளித்தல்\nசுயதொழில் செய்வதற்கும் அவர்களின் திறமைகளையும் நுட்பங்களையும் விருத்தி செய்வதற்கும் ஊக்கமளித்தல்\nசேமித்தல் பழக்கம் மற்றும் சேமிப்பின் முகாமைத்துவத்தின் பிரதிலாபங்கள் தொடர்பாக சுயதொழிலாளர்களுக்கு அறியத்தரல்\nபொதுவாகச் சுயதொழிலிலுள்ள ஆட்களின் வாழ்க்கைத் தரங்களைச் சீராக்குதல்.\nபொதுமக்களுக்கு ஓய்வூதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்\n• தலைமை அலுவலகம் : ஸ்ரீலங்கா சமூக பாதுகாப்பு சபை\nஇல – 18 , இராஜகிரிய வீதி,\nதொலைபேசி எண் : 0112886585\n• மாவட்ட அலுவலகம்: ஸ்ரீலங்கா சமூக பாதுகாப்பு சபை\nதொலைபேசி எண்: 024 2222566\nஈ-மெயில் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nசிறு தொழில்கள் மேம்பாட்டு பிரிவு (SEDD)\nசிறு தொழில்கள் மேம்பாட்டு பிரிவு (SEDD)\nஇலங்கையின் தேசிய அபிவிருத்திக்காக உச்ச பங்களிப்பை வழக்குவதற்காக.\nஇலங்கை��ின் தேசிய அபிவிருத்திக்காக உச்ச பங்களிப்பை வழக்குவதற்காக.\nவேலையற்றிக்கும் இளைஞர் சமுதாயத்திற்கு தொழில்முயற்சி துறையில் ஈடுபட ஊக்கப்படுத்தல்.\nஇளைஞர் யுவதிகளின் முயற்சியாண்மை திறன்களை மேம்படுத்துதல்.\nதொழில் முயற்சிகளின் வினைத் திறனையும்,உற்பத்தி திறனையும் விருத்தி செய்தல்.\nதொழில் முயற்சிகளின் அபிவிருத்திக்கு தேவையான உதவி சேவைகளை வழங்குதல்\nஇளைஞர் யுவதிகளின் முயற்சியாண்மைத்திறனை வளர்ப்பதன் மூலம் தேசிய முயற்சியாண்மைக் கலாச்சாரமொன்றைக் கட்டியெழுத்துப்புதல்.\nஇளைஞர் யுவதிகளுக்கு புதிய வர்த்தக வாய்ப்புகளை அறிமுகப்படுத்தலும் வர்த்தகங்களை வேலைவாய்ப்பை ஏற்படுத்தலும் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தலும்.\nஇளைஞர் யுவதிகளின் வர்த்தகங்களின் செயற்றினையும் உற்பத்தித்திறனையும் விருத்தி செய்வதன் மூலம் வேலைவாய்ப்பினை அதிகரித்தலும் வருமான அளவினை மேம்படுத்தலும்.\nநுண் மற்றும் சிறுவர்த்தங்களினை வினைத்திறனாகவும் ,தொடர்ச்சியாகவும் நடத்திச் செல்லுவதற்கு உறுதியான பங்களிப்பினை வழங்குதல்\nI. திறன் வளர்ச்சி மற்றும் பயிற்சி\nசிறு தொழில்கள் மேம்பாட்டு பிரிவு (SEDD) இன் முக்கிய அங்கமாக பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு உள்ளது. இந்த செயல்பாட்டில் நாம் மனப்பான்மை, திறமைகள் மற்றும் அறிவின் வளர்ச்சி குறித்து கவனம் செலுத்துகிறோம்.இந்த பிரிவின் கீழ் வரும் நிகழ்ச்சிகள், தங்களது திறமைகளையும் திறன்களையும் மேம்படுத்துவதற்குத் தங்களைத் தாங்களே தொழிலுக்கு மதிப்பளிக்கும் தொழிலதிபர்கள் மற்றும் மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவோர் (MSMEs) தயாராக இருக்கின்ற இளைஞர்களுக்கு உதவுகின்றன.CDR இன் பிரதான குறிக்கோள் தொழில்துறையிலுள்ள போட்டித்தன்மையுடன் தொடர்ந்தும் மற்றும் இறுதியாக இலங்கையில் ஒரு தொழில் முனைவோர் கலாசாரத்தை உருவாக்குவதற்கும் தொழில்முயற்சியாளர்களுக்கு வலுவூட்டுவதாகும். ஒரு வாடிக்கையாளர் மையமாக அமைந்த, SEDD வடிவமைப்புகள் மற்றும் தொழில் முனைவோர் மற்றும் வணிக வளர்ச்சியின் அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்துவதன் மூலம் பயிற்சி தொகுதியை உருவாக்குகிறது.\nவர்த்தக வாய்ப்புகள் மற்றும் ஐடியா தலைமுறை\nகுழு என தொழில்நுட்ப பயிற்சி\nசேவை தரம் & வாடிக்கையாளர் சேவை\nகணக்கியல் ��ற்றும் புத்தக பராமரிப்பு\nசிறிய, நடுத்தர அளவிலான தொழில் நுட்பம் (MSME) வளர்ச்சிக்கு சந்தையின் கிடைக்கும் தன்மை மற்றும் அணுகல்தன்மை என்பது ஒரு முக்கிய காரணியாகும். எனவே, SEDD சர்வதேசமயமாக்கலுக்கு பல்வேறு வழிமுறைகளை வழங்குகிறது உள்ளூர் மற்றும் ஏற்றுமதி சந்தையை அணுக SME களை எளிதாக்கும் மற்றும் ஆதரிக்கும். இந்த செயல்முறையானது வணிகத் தேர்வு மூலம் தொடங்கி, சர்வதேச சந்தைப்படுத்துதலுடன் தொடரவும், பின்தொடர்பை முக்கிய பகுதிகளில் உரையாடலாம்.\nசந்தை தகவல் சேகரிப்பு மற்றும் பரப்புதல்\nஉள்ளூர் மற்றும் சர்வதேச சந்தையில் தயார் செய்யும் SME களின் தயாரிப்பு மற்றும் சேவைகள்\nஉள்ளூர் மற்றும் சர்வதேச இரு SME களின் புதிய சந்தை வாய்ப்புகளை மேம்படுத்துதல்\nவாங்குபவர் விற்பனையாளர் சந்திப்புகளுக்கு உதவுதல்\nவாங்க-திரும்ப மற்றும் துணை ஒப்பந்தம் செய்வதற்கு வசதி\nபிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச வர்த்தக கண்காட்சி மற்றும் கண்காட்சிகள் ஏற்பாடு செய்தல்\nவர்த்தக சந்தைகள் மற்றும் கண்காட்சிகளின் ஊடாக சர்வதேச சந்தையில் பங்கு பெற SMEக்கள் ஆதரவு\nSME களின் பிராண்ட் அபிவிருத்தி\nதொழில்முனைவோர் மதிப்பீடு மற்றும் வழங்கல் போன்றவை\nSME களின் உயிர் மற்றும் முன்னேற்றத்திற்கான மிக முக்கியமான சவாலாக நிதி அணுகல் ஆகும். இலங்கையில் தொழில்முனைவோர் முன்னேற்றத்திற்கான ஒரு முன்னோடி மற்றும் பொறுப்பான அரசாங்க அமைப்பு, SME களில் நிதியுதவிக்கு எளிதான மற்றும் எளிதான அணுகல் மற்றும் இலங்கை தொழில் முனைவோரின் திறன்களைப் பற்றிய அறிவை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை பலப்படுத்துவதற்காக SEDD பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.\nவணிக அபிவிருத்திக்கான நிதி வழங்கல்\nMSMEs இன் ஆரோக்கியமான நிதி நிர்வாகத்தை பலப்படுத்துதல்\nMSMEs க்கான விரிவான வியாபாரத் திட்டத்தைத் தயாரித்தல்\nதொழில்முயற்சி,கூட்டுறவு சங்கங்கள் மூலம் உடனடி கடன்கள்\nமகளிர் மற்றும் இளைஞர் தொழில் முனைவிற்காக சிறப்பு சலுகை வழங்கும் வங்கி கடன் திட்டங்கள்\nMSME க்கள் கணக்குப்பதிவியல் மற்றும் நடைமுறையில் புத்தகத்தின் திறன் மற்றும் திறன்களை மேம்படுத்துதல்\nதகவல் தொழில்நுட்பம் அடிப்படையில் கணக்கியல் திறன் மற்றும் திறன்களை பலப்படுத்துதல்\nவங்கி கிளினிக் மற்றும் வங்கி ஒருங்கிணைப்பு\nஒரு வியாபார��்தை வெற்றிகரமாக நடத்த, MSMEs ஒழுங்காக திட்டமிட வேண்டும் மற்றும் அதை செய்ய மற்றும் அதை எப்படி செய்ய வேண்டும் என்று. இந்த சூழலில், தொழிலதிபர் வணிக துறையில் ஒவ்வொரு பகுதியில் போதுமான திறன் இருக்க வேண்டும். சிறு வியாபாரத்தில் உயர் போட்டியை எதிர்த்து வாழ முடியாது என்றால். இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, SME களுக்கு அனுபவம் வாய்ந்த நிபுணர்களிடமிருந்து ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் தேவை.\nஇந்த இயல்பான பிரச்சனையைப் பற்றி SEDD ஒவ்வொரு நபருக்கும் தொடர்ச்சியான தொடர்ச்சியான பின்தொடர்ச்சியை வழங்குவதோடு நன்கு அனுபவம் வாய்ந்த ஆலோசகர்களால் தேவையான வணிக ஆலோசனைகளை வழங்குகிறது.\nMSMEs க்கான தனிநபர் வர்த்தக ஆலோசனை\nSME க்களுக்கான தொழில் வணிக வழிகாட்டல்\nமூலோபாய மற்றும் நிறுவன திட்டங்களை தயாரிப்பதற்கான ஆதரவு\nSME க்களுக்கான தொழில்முறை வழிகாட்டல், வணிக செயல்முறை முடிவெடுக்கும் பகுதிகள்\nV. தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு வளர்ச்சி\nபொருத்தமான மற்றும் மலிவு நவீன தொழில்நுட்பத்திற்கான அணுகல் MSME களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாகும். இந்த இடைவெளியைக் குறைப்பதற்கு SEDD தரம், புதுமையான, உற்பத்தி மற்றும் போட்டி தயாரிப்புகளை அதிகரிக்க MSME களுக்கான மாநில-நவீன மற்றும் பொருத்தமான சுத்தமான தொழில்நுட்பங்களை கையகப்படுத்தல் மற்றும் ஏற்றுக்கொள்வதை எளிதாக்குகிறது, மேலும் தொழில்முனைவோரின் திறன்கள் மற்றும் அறிவை மேம்படுத்துதல்.\nதொழில்நுட்பம், தொழில்முறை மற்றும் தொழிற்பயிற்சிக்கான நிதி ஆதாரம்\nதகவல் தொழில்நுட்பம் மூலம் தொழில் முனைவோர் பற்றிய வணிக அறிவை அதிகரிக்கிறது.\nMSME களுக்கான புதிய தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்களை அறிமுகப்படுத்துதல்\nஉள்ளூர் ஆதார தளத்தை பயன்படுத்தி கண்டுபிடிப்பு மற்றும் மதிப்பு-சார்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துதல்\nகண்டுபிடிப்பு, உற்பத்தித்திறன் மற்றும் போட்டித்தன்மை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உற்பத்தித் தரத்தை அதிகரிக்க தொழில்நுட்ப ஆதரவு\nVI. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி\nMSMEs தொடர்பாக தொடர்ச்சியான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் இலங்கையில் ஒரு தொழில் முனைவோர் கலாசாரத்தை உருவாக்குவதற்கு அத்தியாவசியமானவை, இந்த முக்கிய காரணிடன், SEDD குறிப்பாக MSME க்கள் தொடர்ப��ன ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு கவனம் செலுத்துகிறது.\nSME களில் மேம்படுத்தப்பட்ட தரவுத் தளத்தை பராமரிக்கவும்\nதேசிய மட்டத்தில் கொள்கைகளை உருவாக்குவதற்கான தகவலை வழங்குகிறது\nஅரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களுடன் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் ஈடுபட\nMSME கள் மற்றும் தொழில் முனைப்பு அபிவிருத்திக்கு பிராந்திய மற்றும் தேசிய மட்ட திட்டங்களை அபிவிருத்தி செய்தல்\nSME க்கள் மற்றும் தொழில் முனைப்பு அபிவிருத்திக்கு பயிற்சியளிப்பு தொகுதியை அபிவிருத்தி செய்தல்\nVII.SME களின் சூழலை இயக்குவதற்கான ஆதரவு\nபல கொள்கை மற்றும் சட்ட காரணிகள் MSME களின் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், புதுமைகளை ஊக்குவிக்கவும், தங்களைத் தக்க வைத்துக் கொள்ளவும், செல்வத்தை வளர்க்கவும் முடியும். ஒட்டுமொத்த வணிகச் சூழலுடன் தொடர்புடைய பிரச்சினைகள் இல்லாமல், நிறுவன மட்டத்தில் உள்ள தலையீடுகள் மட்டுமே தொழில் முனைவோர் கலாச்சாரத்தை அடைய உகந்த முடிவுகளை உருவாக்கவில்லை. இந்த சிக்கல்களைக் கையாள, பின்வரும் வழிகளில் SEDD உள்ளடக்கியது\nMSME நட்பு சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை வடிவமைத்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல்\nவணிக சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளில் MSME களுக்கு விழிப்புணர்வு\nMSME அபிவிருத்திக்கான அரசாங்க மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஒருங்கிணைத்தல்\nசேவை வழங்க எடுக்கும் உச்ச காலம்\nதிறன் வளர்ச்சி மற்றும் பயிற்சி\nதொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு வளர்ச்சி\nஇளைஞர் வலுவூட்டல் நிகழ்ச்சி திட்டம்\nஉதவிக்குறிப்பு: வலது கிளிக் செய்து கோப்புகளை பதிவிறக்கவும்\nசுயசக்தி புதிய சுற்றறிக்கைசுயசக்தி புதிய சுற்றறிக்கை\nசுயசக்தி புதிய கடன் விண்ணப்ப படிவம்\nவிவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபை\nவிவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபை\nவவுனியா மாவட்டத்தில் விவசாய காப்பீட்டில் உள்ளூர் விவசாயத்தின் மிகவும் சிறந்த பாதுகாப்பாளராக இருப்பது.\nஒரு சிறந்த சேவையை வழங்க கூட்டு முயற்சியையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட விவசாய காப்பீடு மற்றும் பாதுகாப்பு வழங்களாகும்.\n5. விவசாயிகள் ஓய்வூதிய திட்டம்\n6. வாகன மூன்றாம் தரப்பு காப்புறுதி\nவிவசாய சேவை நிலையம் மூலம் ஆவணங்கள் சமர்ப்பிக்�� முடியும்.\nஎம்.ஆர். எம்.சமீர், உதவி பணிப்பாளா் - 0715338469\nஜே. ஆர்.எஸ். ஜே.வணசிங்க, கள உத்தியோகத்தர் - 0717770352\nஏச்.டீ.பிரியந்தி மல்லிகா, கள உத்தியோகத்தர் - 0717417315\n“சர்வசன வாக்குரிமையைப் பாதுகாக்கின்ற ஒரு நாடு”\n“மக்களின் இறைமை, வாக்குரிமை என்பவற்றோடு தொடர்புடைய சனநாயகக் கோட்பாடுகளைப் பேணி, பிரசைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும் விதத்தில் உரிய அனைத்து தரப்பினரையும் அறிவூட்டுகின்ற சுதந்திரமானதும், நீதியானதும் நம்பத்தகுந்ததுமான தேர்தல் செயன்முறையொன்றை வினைதிறன் மிக்கதாகவும், விளைதிறன் மிக்கதாகவும் வழிநடாத்துதல்”\nபதிவு செய்யப்பட்ட வாக்காளரின் எண்ணிக்கை பிரதேசசெயலக ரீதியாக – 2018\nபி.செ பிரிவு வா.மா.இல வாக்காளர் எண்ணிக்கை\nவவுனியா வடக்கு 1-12 & 18-26 9567\nவவுனியா தெற்கு 107-117 10829\nகைத்தொழில் அபிவிருத்தி சபை (கை.அ.ச) கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சு கீழ் இயங்கும் ஒரு நியதிச்சட்ட நிறுவனமாகும். 1969 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க கைத்தொழில் அபிவிருத்தி சட்டத்தின் மூலம் இதற்கு சட்டரீதியிலான தத்துவம் வழங்கப்பட்டுள்ளது.\nஇச்சட்டத்திற்கு அமைவாக இலங்கையின் கைத்தொழில் துறையை அபிவிருத்தி செய்வதற்கான பொறுப்பு சாட்டப்பட்டுள்ள முதன்மையான அரச நிறுவனம் கைத்தொழில் அபிவிருத்தி சபையாகும்.\nஇலங்கை முழுவதிலும் அனைத்து கைத்தொழில்களையும் அபிவிருத்தி செய்தல்.\nஇலங்கை முழுவதிலும் உள்ள அனைத்து கைத்தொழில்களையும் ஊக்குவித்தல், மேம்படுத்துதல் மற்றும் அபிவிருத்தி செய்தல் ஆகியவற்றிற்கு தேவையாக அமையும் மூலோபாய, தொழில்நுட்ப மற்றும வாணிப அடிப்படையினை பெற்றுத்தருதல்.\nஉள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் நிலைபேறான கைத்தொழில் வளரச்சியை பேணிவரும் அதேவேளை கைத்தொழில் அபிவிருத்தி சபை நிதி சுயாதீனத்தன்மையை அடைந்துகொள்ளுதல்\nஉதவிக்குறிப்பு: வலது கிளிக் செய்து கோப்புகளை பதிவிறக்கவும்\nசெயல் திட்டம் - 2020\nபதிப்புரிமை © 2021 மாவட்ட செயலகம் - வவுனியா . அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 20 January 2021.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijaymahendran.blogspot.com/2015/01/", "date_download": "2021-01-28T05:41:44Z", "digest": "sha1:E3P4PO5VERTT32UHXIBB3TD7PUMR5WLP", "length": 31915, "nlines": 216, "source_domain": "vijaymahendran.blogspot.com", "title": "விஜய் மகேந்திரன்: January 2015", "raw_content": "\nஅதிநவீனப் பெண்களை மையமிடும் கதைகள் - நிலாரசிகனின் \"ஜூலி யட்சி\" சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து - விஜய் மகேந்திரன்\nநிலாரசிகன் சரளமான தனது கவிதைகளின் மூலம் தமிழிலக்கிய சூழலில் கவனம் பெற்றவர். ஒரு கவிஞன் கதைகள் எழுத ஆரம்பிக்கும் போது அவனையறியாமலே கவித்துவச்செறிவு கதைகளுக்கும் வந்துவிடும். இவரது முதல் சிறுகதை தொகுப்பான \"யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்\" வாசித்து இருக்கிறேன். அதிலும் பெண்களை மையமாகக் கொண்ட பல கதைகள் உண்டு. தற்போது \"ஜூலி யட்சி\" என்ற புதிய தொகுப்புடன் வந்திருக்கிறார்.\nவனதேவதைக்கதைகள், மேஜிக்கல் ரியலிசக் கதைகள்,எது கனவு எது நிஜம் என்றே பிரித்தறிய முடியாதபடி வித்தியாசமான கதைகளால் நிரம்பியிருக்கிறது இத்தொகுப்பு.பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் இன்றைய மாடர்ன் பெண்கள் இவரது கதைகளில் நிரம்பத் தென்படுகிறார்கள். ராகினி, ப்ரியம்வதா,ஜூலி,வதனா,மிதா என்ற அழகிய நவீன பெயர்களில் கதைகளுக்குள் நடமாடுகிறார்கள். யதார்த்த கதை போல ஆரம்பிக்கும் கதைகள் மிகுபுனைவிற்குள் நுழைந்து மீண்டு திரும்புகின்றன. இவரது அபார கற்பனையுலகம் பல கதைகளில் வாசகனை பிரமிக்க வைக்கிறது.\nஎனக்கு இந்தத் தொகுப்பில் மிகவும் பிடித்த கதை \"ப்ரியம்வதாவின் பகல்\". இந்தக் கதையின் தலைப்பு தவிர வேறெங்கும் அவளது பெயர் வருவதில்லை. காரணம் அவள் பெயரை மறந்துவிடுகிறாள். அல்லது யாரும் அவளைப் பெயர் சொல்லி அழைப்பதில்லை. அவளது காதலன் இந்திரன். இருந்தாலும் நகரத்தனிமை அவளை வாட்டுகிறது. தேவலோக இந்திரனே அவளிடம் \"டியர் ஜில்ஸ்\" என்று குறுஞ்செய்தி அனுப்புவதாக இந்தக் கதையை அமைத்து இருக்கிறார் நிலாரசிகன். இறுதியில் அவள் ஒரு முடிவை எடுக்கும் போது அவளது பெயர் நினைவுக்கு வருகிறது. நகரத்தில் தன்னை தொலைத்து தேடுபவர்கள் அதிகம் என்பதை இக்கதை குறியீடாக சொல்கிறது. 'அதிகாலையில் படுக்கையறை யன்னலை கொத்துகிற காகம்தான் அவளுக்கு அலாரம்' என்று கவித்துவத்துடன் ஆரம்பித்து மலை அவள் பெயரைச் சொல்லி அழைத்தபடி ஓடிவந்தது என முடிகிறது. இம்மாதிரி கதைகள் எழுதுவதற்கு கொஞ்சம் திறமையும் கற்பனையும் இருந்தாக வேண்டும். \"ப்ரியம்வதாவின் பகல்\" நிலாரசிகன் எழுதிய கதைகளில் மிக முக்கியமானது என படிப்பவர்களும் உணர்ந்து கொள்வார்கள். விவரணைகளில் பல இடங்களில் கவிதைக்கும் சிறுகதைக்குமான இடைவெளியை நிரப்புகிறார்.\n\"கேவல்\" என்ற கதை காணாமல் போகும் அப்பாவை தேடும் மகளுடையது போல எழுதப்பட்டிருந்தாலும் முடிவில் கதையின் திசை தலைகீழாக மாறிவிடுகிறது. இந்தக்கதையில் கதை எது உண்மைச் சம்பவமா கற்பனையா என்று எளிதாக கண்டு கொள்ள முடியாதபடி அருமையாக எழுதியிருக்கிறார்.\nபாலியல் அத்துமீறல்கள் நடத்தும் ஆண்களை பழிவாங்க, ஜூலி என்ற நவீனப் பெண் ஜூலி யட்சியாக உருமாறுகிறாள்.தேவதைக்கதை வகையைச் சேர்ந்தது \"ஜூலி யட்சி\" சிறுகதை. ஆண்களால் ஏமாற்றப்படும் பெண்கள் இவரது கதைகளில் வீட்டுக்குள் முடங்கிவிடுவதில்லை. எதிர்த்து நிற்கிறார்கள்.சண்டை இடுகிறார்கள். பழிக்கு பழியும் வாங்குகிறார்கள். இவரது பல கதைகள் அதிநவீனப் பெண்களின் உலகை தெளிவாக காட்டுகிறது.\nதொகுப்பில் முதல் கதையான \"தர்ஷிணிப்பூ\" மரத்தினுள் இருந்து வெளிவரும் தேவதையைப் பற்றியது. கானகம் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகளை சொல்கிறதா, அல்லது பெண்களுக்கு எதிரான வன்முறையை சொல்கிறதா என்றால் இரண்டையும் வலியுறுத்துகிறது. சூழலியல் மீது நிலாரசிகனுக்கு எப்போதும் அக்கறை உண்டு. அவரது கவிதைகளில் வரும் எண்ணற்ற பறவைகளும் மீன்களும் இதற்கு சாட்சி. \"தர்ஷிணிப்பூ\" கதையிலும் அதை செய்திருக்கிறார்.\n\"குறளியின் டிராகன்\" கதையில் குள்ளமாக இருப்பதற்காக சமூகத்தால் ஒதுக்கப்படும் பெண், குன்றாத இளமையையும், அழகையும் வரமாக பெற்ற பின் அவளுக்கு பின் அலையும் இளைஞர்களையும் பெண்களே அவளைப் பார்த்து பொறாமைப்படுவதாலும் தனிமை நிறைந்ததாய் மாறிப் போகிறது அவளது வாழ்க்கை.\n\"ஜூலியட்சி\" தொகுப்பு முழுவதும் உள்ள கதைகள் சரளமான எளியமொழிநடையிலும் அதே நேரத்தில் அதீத கற்பனைத்திறனுடனும் எழுதப்பட்டிருக்கிறது. படிப்பவர்களுக்கு ஒரு புதிய உலகத்தை தரிசிக்க செய்யும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. நிலாரசிகனுக்கு முழுநீளநாவல் எழுதும் அளவுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு அனுபவங்கள் உண்டு.\nஅதை இந்த ஆண்டு அவர் செய்ய வேண்டும். புத்தகத்தை வெளியிட்டுள்ள \"பொள்ளாச்சி இலக்கிய வட்டம்\" அமைப்பினருக்கு நிறைய நல்ல புத்தகங்களை கொண்டு வர என்னுடைய வாழ்த்துகள்.\nவெளியீடு: பொள்ளாச்சி இலக்கி��� வட்டம்\nசாமானிய மனிதனின் எதிர்குரல்- இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள்\nஎனது நண்பரும், தமிழின் தற்கால கவிஞர்களில் முக்கியமானவருமான இளங்கோ கிருஷ்ணனுக்கு சென்னை இலக்கியத் திருவிழா அமைப்பின்சார்பில் 2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த இளம் எழுத்தாளர் விருது கிடைத்துள்ளது. நடுவர்களாக இருந்து ரவி சுப்ரமணியனும், தமிழச்சி தங்கபாண்டியனும் மிகச்சரியாக தேர்வு செய்துள்ளனர்.\nஎனக்கு தெரிந்து 2005 ஆம் ஆண்டு முதல் இளங்கோவின் கவிதைகளை சிற்றிதழ்களில் படிக்க ஆரம்பித்தேன். இன்று பெரிய இதழ்கள், இணைய இதழ்கள் என்று பரவலாக இயங்கிவருகிறார் இளங்கோ. கவிதைகள் தவிர்த்து தமிழ்நாடு முழுவதும் சென்று இலக்கிய கூட்டங்களில் விமர்சன உரைகளும் ஆற்றியுள்ளார். அந்த விமர்சனக் கட்டுரைகளை தொகுத்து புத்தகமாக வெளியிடுவது அவசியம். நாவல், சிறுகதை, கவிதை, பத்திகள் என்று பல்வகைப்பட்ட புத்தகங்கள் பற்றி இளங்கோ எழுதியுள்ளவை இலக்கிய ரசனையையும், புரிதலையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வாசகர்களுக்கு உதவும். இளங்கோ கிருஷ்ணனின் கவிதை குறுங்கதைகள் அடிப்படையில் நான் ஒரு சிறுகதை எழுத்தாளன் என்ற முறையில் அதிகம் கவர்பவை. அவர் கவிதை தவிர்த்து சிறுகதைகளும் வருங்காலத்தில் எழுதவேண்டும் என்ற ஆசையையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇளங்கோவின் கவிதைகள் உரைநடைக்கு அருகில் இயங்குபவை. அடர்த்தியான கவித்துவ மொழியில் எழுதப்பட்டிருக்கும். அதிகாரத்தை எண்ணி பகடி செய்யும் கவிதைகளும் அவரிடம் அதிகமுண்டு. அவரது காயச்சண்டிகை தொகுப்பில் உள்ள ஹிட்லர் கவிதை இதற்கு சிறந்த உதாரணம். ஜெர்மனியில் கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஹிட்லரின் முகம் ஒருநாள் கண்ணாடியில் பார்க்கும் போது பார்த்தவுடன் சிரிக்கத்தூண்டும் சாப்ளினின் முகமாக மாறிப்போகிறது. நான் தான் ஹிட்லர் என்று சொல்லியும் கேளாமல் மக்களும், குழந்தைகளும் அவரைப்பார்த்து சிரிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் கேலியும்,கிண்டலும் தாங்க முடியாமல் ஹிட்லர் ஓட ஆரம்பிக்கிறார். அப்போது அவரது நடை சாப்ளினைப் போலவே மாறிப்போயிருந்தது என கவிதையை முடிக்கிறார் இளங்கோ. ஒரு அதி நவீனக் கதை போல தோன்றும் விஷயத்தை அற்புதமான கவிதையாகவே எழுதியிருக்கிறார். பட்சியன் சரிதம் தொகுப்பில் உள்ள முதல் கவிதையான 'ஆர்க்கிமிடிஸ் பூமியை ���டித்துக்கொண்டிருக்கிறான்' சமீபத்தில் தமிழில் எழுதப்பட்ட மிக முக்கியமான கவிதை. நாடு முழுவதும் நடக்கும் பாலியல் பலாத்காரங்களையும், அரசியல் வன்முறைகளையும் நினைவுப்படுத்தி படிப்பவர்களை குற்ற உணர்வுக்கு ஆளாக்குகிறது. இளங்கோவின் கவிதைகளில் தத்துவங்களும் அதிகமாக தென்படும். சமகால கவிஞர்களில் பலவேறு தத்துவ சிக்கல்கள், பின்நவீனத்துவ பகடி, கவிதையை வழக்கமான தொனியில் இருந்து கலைத்துப்போட்டு புதிய மொழியில் கவிதையை எழுப்ப முனைவது போன்ற சிறந்த நவீனக் கவிஞனுக்கு இருக்க வேண்டிய எல்லா திறமைகளும் இவருக்கு இருக்கிறது. பரந்துபட்ட வாசிப்பனுபவமும், வாழ்க்கை பாடங்களும் அதற்கு துணை நிற்கிறது.' ஒரு சாமானியன் என்ன செய்ய முடியும் கரப்பானையோ, சிறு செடியையோ இம்சிப்பதன்றி' என்ற அவரது வரிகளை அவரது கவிதை உலகிற்கு எளிதாக பொருத்தலாம். சாமானியன் கேட்கமுடியாத கேள்விகளை, செய்யமுடியாத விஷயங்களை தன் கவிதைகளின் மூலம் எதிர்குரலாக ஒலிக்கவிடுகிறார் இளங்கோ. அதனால் தான் அவரால் உன் கவிதையால் எதை தடுக்க முடியும் கரப்பானையோ, சிறு செடியையோ இம்சிப்பதன்றி' என்ற அவரது வரிகளை அவரது கவிதை உலகிற்கு எளிதாக பொருத்தலாம். சாமானியன் கேட்கமுடியாத கேள்விகளை, செய்யமுடியாத விஷயங்களை தன் கவிதைகளின் மூலம் எதிர்குரலாக ஒலிக்கவிடுகிறார் இளங்கோ. அதனால் தான் அவரால் உன் கவிதையால் எதை தடுக்க முடியும் உன் இனம் நசுக்கப்படுவதை, உன் கடவுள்கள் கொல்லப்படுவதை , உன் நிலம் சிதைக்கபடுவதை ,போ போய் வேலையைப் பார், பொருளீட்டு, புணர், சிரி,மரி கவிதையாம் மயிராம்...என்று எழுத முடிகிறது.\nஇரண்டு கவிதை தொகுப்புகள் வெளியிட்டுள்ள இளங்கோ விரைவில் தனது நாவலையும் முடித்து வெளியிடுவார் என்று நினைக்கிறேன். பொருளாதார நிர்பந்தங்கள் அற்ற வாழ்வு அவருக்கு அமைந்தால் அவரது எழுத்துக்களின் அளவையும் கூட்டும். தற்போது சென்னையில் பத்திரிக்கை பணியை துவங்கியுள்ள இளங்கோ கிருஷ்ணனுக்கு இது மிகவும் உகந்த நேரம். ஆட்டத்தின் விதிமுறைகள் அவருக்கு தெரியும். ஆடுகளமும் தயாராக உள்ளது. அவர் சிறப்புடன் ஆடி இதில் ஜெயிக்க வேண்டும். இந்த உரைக்கு தார்மீக பலமாக இருந்த நண்பர்கள் கவின் மலர், சாம்ராஜ் இருவருக்கும் என் நன்றிகள். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nஒரு கதைய���ம், ஒவ்வொரு கதையும் எம்.ஜி சுரேஷ்\nஒரு கதையும், ஒவ்வொரு கதையும் எம்.ஜி.சுரேஷ் m.g.சுரேஷ் தமிழின் தனித்துவமான எழுத்தாளர்.அவருடைய புதிய சிறுகதை தொகுப்பு ''அவந்திகாவி...\nநிஜந்தன் எழுதிய, ‘என் பெயர்,’ நாவல் அறிமுகக் கூட்டம்\nஎழுத்தாளரும், ஊடகவியலாளருமான நிஜந்தன் எழுதிய, ‘என் பெயர்,’ என்ற நாவலின் அறிமுகக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. ‘காவ்யா,’ பதிப்பக உரிமையாள...\nஷோபாசக்தி தடிதடியான நாவல்களின் பெருக்கத்தைப் பற்றி லஷ்மிமணிவண்ணன் டிசம்பர் மாத அம்ருதாவில் எழுதியுள்ளார். \"காண்டாமிருகம்\",\"...\n\"\"பாலுறவை உணர்வுப் பூர்வமாக எழுதினால் அது இலக்கியம்'' - வா.மு. கோமு நேர்காணல் நன்றி : , இனிய உதயம் வா.மு. கோமு என்க...\nஎன் மகளுக்கு இரண்டரை வயதாகிறது. வெளியில் போகும்போது டயாபர் அணிவது அவளுக்கு பிடிப்பதில்லை. நானும் பலநேரங்களில் அதை கட்டாயப்படுத்துவதில்லை. வ...\nநகரத்திற்கு வெளியே – நூல் விமர்சனம் -நிலா ரசிகன்\nகடந்த சில ஆண்டுகளாக கவிதைகளே இலக்கிய இதழ்களில் கோலோச்சி வந்தன. எங்கு பார்த்தாலும் கவிதை என்கிற நிலை இருந்து வந்தது.இந்த நிலை கடந்த இரு ஆண்டு...\nமலையாளத்தின் 'ஹாஸ்ய சாம்ராட்' என்று கருதப்படுபவர் வி.கெ.என். 2004 இல் காலமான இவருடைய 'பையன் கதைகள்' தொகுப்பு 1980 இல் மத்திய...\n''மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது”\n''மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது” கவிதை தொகுப்பிற்காக 2015-ம் ஆண்டின் தமிழ் இலக்கிய தோட்டத்தின் “கவிதை பரிசு”, நண்...\nபிட்டாக இருக்க செய்ய வேண்டியவை\nஉடலை ‘ஃபிட்’டாக வைத்திருப்பது என்றால் உடற்பயிற்சிகளை செய்து உடலைக் கட்டமைப்புடன் வைத்துக்கொண்டால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால...\nநகரத்திற்கு வெளியே - விமர்சனம்\nஎதார்த்தங்களை பதிவு செய்யவும், தமது தவறுகளை ஏற்றுக்கொள்ளவும், அதை மனத்துணிவோடு வெளியில் கூறவும் ஒரு படைப்பாளியால் மட்டுமே முடியும்... ஒர...\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க மேலே உள்ள படத்தை சொடுக்கவும்\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க மேலே உள்ள படத்தை சொடுக்கவும்\nTWITTER இல் பின்தொடர கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.\nஅதிநவீனப் பெண்களை மையமிடும் கதைகள் - நிலாரசிகனின் ...\nசாமானிய மனிதனின் எதிர்குரல்- இளங்கோ கிருஷ்ணனின் கவ...\n1978ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிற்றித���்களில் கதைகள் எழுதிவருகிறார். இளம் படைப்பாளிகளை மையமாகக் கொண்டு Ôஇருள் விலகும் கதைகள்Õ என்ற தொகுப்பினை தொகுப்பாசிரியராக இருந்து உருவாக்கியிருக்கிறார். பிஸியோதெரபி துறையில் பணியாற்றி வரும் இவர், அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இப்போது சென்னையில வசித்து வருகிறார்.நகரத்திற்கு வெளியே இவரது சிறுகதை தொகுப்பு உயிர்மை வெளியிட்டு உள்ளது\n''நீயா நானா'' நிகழ்ச்சி (1)\n'நகரத்திற்கு வெளியே'நூல் விமர்சனக் கூட்டம் (1)\n100 வது பதிவு (1)\nஅனுபவம் 50 வது பதிவு (1)\nஇருள் விலகும் கதைகள் (1)\nஉயிர்மை சுஜாதா விருதுகள் (1)\nஒரு மனிதனின் ஒரு நகரம் (1)\nகனவு புதிய இதழ் (1)\nநகரத்திற்கு வெளியே’ விஜய மகேந்திரன் சிறுகதைகள் (1)\nநீயா நானா நிகழ்ச்சி (1)\nமற்றும் கலந்துரையாடல் கூட்டம். (1)\nவா.மு. கோமு நேர்காணல் (1)\nவிஜய மகேந்திரனின் நூல் விமர்சனக் கூட்டம் (1)\nவிஜய் மகேந்திரன் ஊடுருவல் (1)\nஜெயந்தன் நினைவு இலக்கியப்பரிசு (1)\nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் (1)\nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் விழா அழைப்பிதழ் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-wordpress-7/", "date_download": "2021-01-28T04:53:28Z", "digest": "sha1:ADUR2WHZISDAIJ4WG5P5KAIE6PY3VVLD", "length": 15129, "nlines": 215, "source_domain": "www.kaniyam.com", "title": "எளிய தமிழில் WordPress-7 – கணியம்", "raw_content": "\nHTML இணைப்புகள் (links) கொடுக்க:\nபதிவெழுதும் பக்கத்தில் உள்ள Insert/edit link button எனும் பட்டனை அழுத்தினால் கீழ்காணுமாறு விண்டோ கிடைக்கும். அதில் தேவையான இணைப்பைக் கொடுக்கலாம். அதை மற்றொரு tab-ல் திறப்பதற்கான தேர்வும் அதிலேயே இருக்கிறது. இணைப்பிற்கு அருகே சுட்டியைக் கொண்டு சென்றால், அதில் ஏதும் தலைப்பு வருமாறும் செய்யலாம்.\nஏன் இணைப்பு கொடுக்க வேண்டும்\nநீங்கள் படித்த, அறிந்த தகவல்கள் வேறொரு தளத்தில் இருக்கலாம். அது ஒரு பதிவிறக்கக்கூடிய pdf கோப்பாக இருக்கலாம். அதையெல்லாம் நம் தளத்தில் கொடுக்க அவற்றின் இணைப்புகளை பயன்படுத்தலாம்.\nஏற்கனவே கொடுத்த இணைப்புகளை எப்போது வேண்டுமானாலும் திருத்தலாம். அதேபோல் கொடுத்த இணைப்புகளை எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம். அதற்கு அருகில் உள்ள unlink பட்டனை அழுத்தி நீக்கலாம்.\nஏற்கனவே உள்ள பதிவை திருத்துவது: (Editing existing content)\nஉங்கள் டேஷ் போர்டில் (Dashboard) ஏற்கனவே வெளியான பதிவுகளும், வெளியாகாமல் draft-ஆக உள்ள பதிவுகளும் இருக்கும். அவற்றை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் திருத்த முடியும். திருத்த விரும்பும் பதிவின் அருகே சுட்டியைக் கொண்டு சென்றால் உங்களுக்கான தேர்வுகள் வரும். அதில் ‘edit’ தேர்வை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் பதிவுகளை எப்போது வேண்டுமானாலும் தொகுக்கலாம். திருத்தலாம்.\nபதிவுகளை அழிப்பதற்கு அதே வழிமுறையில் Dashboard-ல் சுட்டியை அருகில் கொண்டு சென்றால், வரும் தேர்வுகளில் ‘trash’ எனும் தேர்வை தேர்ந்தெடுப்பதன் மூலம் பதிவுகளை அழிக்கலாம். அவை நிரந்தரமாக முதல் முறையிலேயே அழியாது. அவை யாவும் trash எனும் பக்கத்தில் இருக்கும். அவற்றை அப்பக்கத்திற்கு சென்று ’delete permanently’ எனும் தேர்வை தேர்ந்தெடுத்து நீக்கலாம். இல்லையெனில் ’Restore’ எனும் வசதி மூலம் பதிவை அழியாமல் மீட்டெடுக்கலாம்.\nநம்முடைய பதிவுகளை எழுதி முடித்தவுடன், உடனே வெளியிடலாம் அல்லது சேமித்து வைத்து குறிப்பிட்ட நாளில், நேரத்தில் வெளியிடலாம். அல்லது தொடர்ச்சியாக எழுதி, எழுதி வெளியிடாமலே சேமிக்கலாம்.\nபுதிய பதிவு எழுதும் பக்கத்தில் வலது ஓரத்தில் கீழ்கண்டவாறான ஒரு பெட்டி இருக்கும்.\nSave Draft பட்டனை அழுத்துவதன் மூலம், பதிவை ’வரைவு’ ஆகச் சேமிக்கலாம்.\nPreview எனும் பொத்தான் மூலமாக பதிவின் முன்னோட்ட்த்தை (பதிவு எப்படி மற்றவர்களுக்கு காட்சியளிக்கும் என்பதனைப்) பார்க்க முடியும்.\nStatus எனுமிடத்தில் இயல்பாக (Default) Draft என்று பதிவாகியிருக்கும். அதில் இன்னொரு தேர்வு Pending Review என்றிருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட பதிவர்கள் இருப்பின் editor-ன் ஒப்புதலுக்காக Pending Review தேர்வைப் பயன்படுத்தலாம்.\nVisibility என்ற தேர்வில், இயல்பாக (Default) Public என்றிருக்கும். அனைவரும் அப்பதிவைக் காண இயலும்.\nஅதை Password Protected எனுமாறு மாற்றினால், சரியான கடவுச்சொல் உள்ளிடுபவர்களுக்கு மட்டும் பதிவு காட்சி தரும்.\nPrivate என்பது அனைவருக்குமான பதிவல்ல. குறிப்பிட்ட குழுவினருக்கான பதிவென்று பொருள்.\nபதிவை உடனடியாக வெளியிடாமல் Scheduled செய்யலாம். அதற்கு குறிப்பிட்ட மாதம், நாள், தேதி நேரம் ஆகியவற்றை மாற்றினால் அந்த குறிப்பிட்ட தருணத்தில் பதிவு வெளியாகும்.\nPublicize என்பதில் உங்கள் சமூகவலைத்தள கணக்குகளை இணைத்து அதன்மூலம் உங்கள் நண்பர்களுக்கும் உங்கள் பதிவினைச் சென்றடையச் செய்யலாம். ட்விட்டர், ஃபேஸ்புக், கூகுள் + உள்ளிட்ட சில சமூக வலைத்தளங்களை இதில் இணைக்க இயலும்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G training video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://duta.in/news/2019/3/20/tamil-nadu-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B8%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A9-0e938ff8-4af0-11e9-a89b-12e581edb3f22284605.html", "date_download": "2021-01-28T05:21:25Z", "digest": "sha1:GQPQ7A3XJHDOKCGG33UO2A7UTOXUMFHH", "length": 6852, "nlines": 113, "source_domain": "duta.in", "title": "[tamil-nadu] - ஊழல் செய்பவர்களுடன் பிரதமர் மோடி கூட்டணி வைத்துள்ளது வெட்கக்கேடானது : மு.க.ஸ்டாலின் - Ramanathapuramnews - Duta", "raw_content": "\n[tamil-nadu] - ஊழல் செய்பவர்களுடன் பிரதமர் மோடி கூட்டணி வைத்துள்ளது வெட்கக்கேடானது : மு.க.ஸ்டாலின்\nதிருவாரூர் : ஊழல் செய்பவர்களுடன் பிரதமர் மோடி கூட்டணி வைத்துள்ளது வெட்கக்கேடானது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருவாரூரில் நடைபெற்ற தேர்தல் பிராச்சார கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், குட்கா ஊழலை சிபிஐ விசாரிக்கும் நிலையில், அதிமுகவோடு பாஜக கூட்டணி வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். திமுகவின் தலைநகரம் திருவாரூர் என கூறிய ஸ்டாலின், 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திருவாரூரில் வெற்றி பெற்றவர் கலைஞர் என்று கூறினார். வரும் தேர்தலுடன் மத்திய பாஜக ஆட்சியுடன், தமிழக அதிமுக ஆட்சியும் முடிவுக்கு வரும் என அவர் கூறியுள்ளார். மத்தியிலும், மாநிலத்திலும் நடக்கும் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும், 18 தொகுதி தேர்தல் முடிவு வரும்போது எடப்பாடி ஆட்சி அகற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nகொள்கை அடிப்படையில் திமுக கூட்டணி அமைந்துள்ளதாகவும், கம்யூனிஸ்ட்டுகளுடன் 2 ஆண்டுகள் அல்ல, இனி எப்போதும் சேர்ந்தே இருப்போம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். ஒவ்வொருவர் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என மோடி உறுதியளித்திருந்தார், கடந்த மக்களவை தேர்தலில் அளித்த வாக்குறுதியை மோடி நிறைவேற்றினாரா, வெறும் 15 ரூபாயாவது போட்டாரா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நரேந்திர மோடி இரும்பு மனிதர் அல்ல, நரேந்திர மோடி கல் பிரதமர் என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மேலும் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றி, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியது என்ன ஆனது என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து மக்களை ஏமாற்ற தான் பாஜக-அதிமுக கூட்டணி வைத்துள்ளது என்றும், திமுக ஆட்சியில் ரூ.7000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.\nமேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/fuB9gQAA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2020/12/21/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-01-28T04:09:43Z", "digest": "sha1:Q64JHAJTL7OQ6BZAFCK56EP5DNQBTRLY", "length": 32204, "nlines": 96, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "நான் அதை வாசிக்கலாமா? – Sage of Kanchi", "raw_content": "\nசதாராவில் முகாம். ஒரு அரச மரத்தின் கீழ் இருப்பு. அதன் வேரில் தலையை வைத்து படுத்துக்கொள்வார் பெரியவா. முன்னால் ஒரு திரை இருக்கும். தரிசனம் கொடுக்கும் நேரம் அதை திறப்பார்கள். மற்ற நேரம் மூடி இருக்கும்.பிரபல வீணை வித்வான் ஒருவர். பெரியவாளை தரிசித்து தன் திறமையையும் காட்ட விருப்பம் கொண்டார். சென்னையில் அபோது இருந்த குலபதி ஜோஷி என்பவரை பிடித்தார். இருவரும் சதாரா சென்றனர்.\nபெரியவா வழக்கம் போல தரிசனம் கொடுக்க ஆரம்பித்தார். இவர்கள் கொஞ்சம் தாமதித்து நமஸ்காரம் செய்து விட்டு உத்தரவு பெற்று வீணையை உறையில் இருந்து வெளியே எடுத்தார்.வந்திருந்த பொது மக்களும் பிரபல வீணை வித்வானின் கச்சேரியை கேட்க ஆர்வத்துடன் தயாரானார்கள்.\nவித்வான் வாசிக்க ஆரம்பித்தார். சுமார் 15 நிமிஷங்கள் வாசித்தார்.கேட்டவர ்களும் ஆஹா அருமையாக வாசிக்கிறார் என்று ரசித்தனர்.வாசித்து முடித்ததும் வீணையை உறையில் இட்டார். திடீரென்று பெரியவா அதை மீண்டும் வெளியே எடுக்கச்சொனார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.\nஅப்புறம் நான் அதை வாசிக்கலாமா என்று பெ��ியவா கேட்டார். எல்லாருக்கும் திகைப்பு பெரியவாக்கு வீணை வாசிக்கத்தெரியுமா என்ன\nவீணையில் ஸ்ருதி கூட்டி பின் மீண்டும் வித்வானிடம் காட்டினார்.இன்ன ராகத்துக்கு (எனக்குத்தான் அது மறந்து போய்விட்டது. அந்த பெரியவர் என்னவென்று சொன்னார்.) ஸ்ருதி கூட்டி இருக்கேன், சரியா இருக்கான்னு பாரு.\nபின் பெரியவா வீணை வாசிக்க ஆரம்பித்தார். சில நிடங்கள் போனதும் வீணை வித்வான் முகம் மாறியது. வீணை வித்வான் அழ ஆரம்பித்தார். கன்னத்தில் பட பட என்றூ போட்டுக்கொண்டார். விழுந்து விழுந்து நமஸ்கரித்தார். க்ஷமிக்கணும் க்ஷமிக்கணும் என்றூ கதறினார்.அடுத்த பத்து நிமிடங்களில் ஒரு ஐம்பது முறையாவது நமஸ்காரம் செய்திருப்பார். கண்ணீரோ ஆறாக ஓடியது. ” தப்பு பண்ணிட்டேன் க்ஷமிக்கனும்” என்பதையே திருப்பி திருப்பிச் சொல்லிகொண்டு இருந்தார்.\nவாசித்து முடித்த பின் பெரியவா வீணையை திருப்பிக்கொடுத்தர்.வித்யா கர்வம் ஏற்படக்கூடாது கவனமாக இரு என்று சொல்லி ஆசீர்வாதம் செய்துவிட்டு திரையை போட்டுக்கொண்டார்.\nயாருக்கும் ஒன்றும் புரியவில்லை. வித்வான் அழுதுக்கொண்டே வெளியேறினார்.கூட வந்த குலபதிக்கு ஒன்றும் புரியவில்லை.\n ஏதோ பெரிய தப்பு செஞ்சா மாதிரி விழுந்து விழுந்து நமஸ்காரம் செஞ்சியே\nராவணனின் ஸாம கானம் வந்த போது அவருக்கு அந்த வரிகள் நினைவுக்கு வரவில்லை. யோசித்து யாருக்கு இது தெரியப்போகிறது என்று நினைத்து வேறு எதையோ அதன் இடத்தில் வாசித்து நிறைவு செய்துவிட்டார்.\nபெரியவா வீணையை வாங்கி வாசித்தது அதே பாடலைத்தான். மாற்றிய வரிகளின் இடத்தில் எவை வர வேண்டுமோ அவற்றையே சரியாக வாசித்துக்காட்டினர். இதை புரிந்து கொண்டார் என்று அறிந்த வீணை வித்வான் வேறு என்ன செய்வார்\n பெரியவா ஸர்வக்ஞர் அவருக்கு தெரியும்ன்னு தோணாம போச்சே பெரிய அபசாரம் செய்துவிட்டேன் என்று நண்பரிடம் சொல்லி அழுதாராம் வித்வான்…\nஇன்று நீலகண்ட தீஷிதர் ஆராதனை ›\nஅந்த ஸர்வக்ஞரான ஆசார்யரின் திருவடிகளில் பணிந்து வணங்குகிறேன்\n அன்றாட காரியங்களோடு சொல்லக்கூடிய ஸ்லோகங்கள் அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு அம்பரீஷ சரிதம் அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் ஒலிப்பதிவு அருணகிரிநாதர் அருளிய திருவகுப்புகள் – பாராயண புத்தகம் அஷோத்யம் அசலோத்பவம் ஹ்ருதயநந்தனம் தேஹினாம் ஆத்மஞம் ஹி அர்ச்சயேத் பூதிகாம: ஆர்யா சதகத்தில் 53வது ஸ்லோகம் ஆர்யா சதகம் 46வது ஸ்லோகம் பொருளுரை – குண்டலி குமாரி குடிலே ஆவணி மூலம் - சொக்கநாதர் பிட்டுக்கு மண் சுமந்த நாள் இன்று ஐப்பசி பூரம் - காமாக்ஷி ஜயந்தி இன்று கார்த்திகை ஸோமவாரம் இஷ்ட தெய்வத்திடம் ஏக பக்தி பண்ணுவது என்றால் என்ன எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க த���ணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பாதுகா மஹிமையும் பரதனுடைய பக்தியும் பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பாதுகா மஹிமையும் பரதனுடைய பக்தியும் பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி மஹாபெரியவா சன்னிதியில் ஸ்வாமிகள் செய்த சப்தாஹம் மார்கழி திருப்பாவை பாராயணம் மீனாக்ஷி பஞ்சரத்னம் ஸ்லோகங்கள் பொருளுரை முகுந்தமாலா ஒலிப்பதிவு முகுந்தமாலா பொருளுரை முகுந்தமாலா பொருள் முகுந்தமாலை பொருளுரை முருகவேள் பன்னிரு திருமுறை மூகபஞ்சசதீ காமகோடி கோஷஸ்தானம் பதிப்பு மௌலௌ கங்கா சசாங்கெள யோகீந்த்ராணாம் ஸ்லோகம் பொருள் ரமண பெரியபுராணம் ராகா சந்த்ர ஸமான காந்தி வதனா ராதாஷ்டமி ராமசேது ராம பக்தி சாம்ராஜ்யம் ராமோ ராமோ ராம இதி லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; வாமன ஜயந்தி விநாயகர் அகவல் ஒலிப்பதிவு வியாச பௌர்ணமி விராவைர்மாஞ்சீரை: விளங்கு தீபம் கொண்டுனை வழிபட அருள்வாயே வேண்டிய போதடியர் வேண்டிய போகமது அளிக்கும் காமாக்ஷி கடாக்ஷம் வேலை வணங்குவது எமக்கு வேலை வைகுண்ட ஏகாதசி - ஆச்சர்யாள் அனுக்ரஹ பாஷணம் ஶம்பாலதாஸவர்ணம் ஷட்பதீ ஸ்தோத்ரம் பொருளுரை ஷ்யாமளா நவரத்னமாலிகா ஸௌந்தர்ய லஹரி ஒலிப்பதிவு ஸ்துதி சதகம் 11ம் ஸ்லோகம் ஸ்துதி சதகம் 32வது ஸ்லோகம் பொருளுரை ஸ்துதி சதகம் 99வது ஸ்லோகம் பொருளுரை ஸ்யமந்தகமணி உபாக்யானம் ஸ்ரீ ஆலங்குடி பெரியவா ஸ்ரீ சங்கராசார்ய அஷ்டோத்தரம் ஒலிப்பதிவு ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் ஸ்ரீசிவன் சார் ஜயந்தி ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் திவ்ய சரித்ரம் ஸ்வர்ண வ்ருஷ்டி ப்ரதாத்ரி ஹனுமத் பஞ்சரத்னம் பொருளுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ruralindiaonline.org/en/articles/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-28T06:22:22Z", "digest": "sha1:WMERZV542KEYDYDLEMM5S7JZV5BPZ7UR", "length": 31943, "nlines": 174, "source_domain": "ruralindiaonline.org", "title": "html ஷாந்தியின் வகுப்பறையில் ஒரு கானகம்", "raw_content": "\nஷாந்தியின் வகுப்பறையில் ஒரு கானகம்\nகிராமப்புற பழங்குடியின பெண்களில் 0.9 சதவீதம் மட்டும் பட்டதாரிகள். அவர்களில் கூடலூர் தொடக்கப் பள்ளி ஆசிரியை ஷாந்தி குஞ்ஜனும் ஒருவர். பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி பொருத்தமானதாகவும், அவர்களுக்கு எட்டக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்\nஷாந்தி டீச்சர் கணித பாடத்தைத் தொடங்கும்போது கூடலூர் வித்யோதயா பள்ளி வகுப்பறைக்குள் கானகம் நுழைந்துவிடுகிறது. இவ்வகுப்பில் படிக்கும் குழந்தைகளில் பெரும்பாலானோர் 9 வயது மாணவர்கள். அவர்கள் நீண்ட கம்புகளை தேடி வெளியில் திரிந்து, மரங்களில் தாவி, வனப்பகுதிக்குள் நுழைந்து சேகரிக்கின்றனர். அக்கம்புகளில் மீட்டர் அளவீடுகளை குறித்துக் கொண்டு தங்கள் வீடுகளை அளக்கின்றனர். இப்படி தான் அளவீட்டிற்கான எளிய வகுப்புகள் தொடங்குகின்றன.\nதமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுக்காவில் உள்ள இப்பள்ளியில் பழங்குடியின வாழ்க்கை முறையில், வனங்களை பற்றிய பாடத்திட்டங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. காலை ஒன்றுகூடலில் பழங்குடியினப் பாடல்களும், நடனங்களும் இடம்பெறுகின்றன. பழங்குடியின கைவினைக் கலைகளைக் கற்பதில் பகல் நேரங்கள் கழிகின்றன. வனங்களில் தினமும் இயற்கையுடன் நடப்பது, செடிகள், வழிப்பாதைகள், கவனிப்பது, அமைதியின் முக்கியத்துவம் போன்றவற்றை மாணவர்களுக்குக் கற்பிக்கின்றனர். சில நேரங்களில் பெற்றோரும் இக்குழுவை வழிநடத்துகின்றனர்.\nவித்யோதயா பள்ளியின் பாடப் புத்தகமான தி ஃபுட் புக்கில் வேட்டையாடுதல், மீன்பிடித்தல், பண்பாடு, உள்ளூர் பழங்குடியினரின் பயிரிடும் மரபு குறித்த பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன. நூலக வகுப்பின்போது, பள்ளியால் பாதுகாக்கப்படும் கிளின பெங்கா எனும் பனியன் பழங்குடியின சிறுகதைகளின் தொகுப்பு நூலை மாணவர்கள் எடுத்துக் கொள்ளலாம். பழங்குடியின வழக்கங்களை கற்பிக்க சில சமயம் பெற்றோரும் வருகைதரு ஆசிரியர்களாக பள்ளிக்கு வருகின்றனர். “பழங்குடியின பண்பாட்டை வளர்த்தெடுக்கவும், பழங்குடியின குழந்தைகளை பெற்றோரிடம் அந்நியப்படுத்தாத கல்வி முறையையும் பள்ளியில் நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம்,” என்கிறார் பள்ளியின் அனைத்தையும் உள்ளடக்கிய கலைத்திட்டத்தின் முதன்மை வடிவமைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ராம சாஸ்திரி. இக்குறிக்கோள்களுடன் பொறுப்புணர்வும், அன்பும் கொண்ட பழங்குடியின ஆசிரியர்களைப் பெற்றுள்ளதால் இப்பணி சரியாக நடக்கிறது. பனியன் பழங்குடியினரான மூத்த ஆசிரியை ஜானகி கற்பகம் சொல்கிறார்: “பள்ளிகளில் நம் பண்பாட்டை கற்பிப்பதில் ஒரு அவமானமும் கிடையாது. குழந்தைகளும் அவற்றை மறக்க மாட்டார்கள்.”\nகாலைக் கூடலின் போது பழங்குடியின பாடல்களை பாடும் மாணவர்கள் (இடது) கணித வகுப்பிற்கான அளவீடுகளை அறிவதற்கு காட்டில் கண்டெடுக்கப்பட்ட கம்புகளை பயன்படுத்துகின்றனர் (வலது)\nமுறைசாரா தொடக்கப் பள்ளியாக வித்யோதயா 1990களின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கூடலூரில் உள்ள பழங்குடியின அமைப்பான ஆதிவாசி முன்னேற்றச் சங்கம் 1996ஆம் ஆண்டு வித்யோதயாவை அணுகி மாதிரிப் பள்ளியாக மாற்றக் கோரியது. “பழங்குடியினருக்கு ‘படிப்பு வராது‘ என நம்பவைக்கப்பட்டனர். ஆனால், எங்கள் பள்ளியில் சில பழங்குடியின பிள்ளைகள் கல்வியில் மலர்வதைக் கண்டு அவர்களும் மாறத் தொடங்கினர். கல்வி முறையில் தான் பிரச்சனை, குழந்தைகளிடம் இல்லை என்பதை உணர்ந்தனர்,” என்கிறார் பள்ளியை நிர்வகிக்கும் விஸ்வ பாரத் வித்யோதயா டிரஸ்டின் நிர்வாக அறங்காவலரான பி. ராம்தாஸ். அவரது மனைவி ரமா பள்ளியின் முதல்வராக உள்ளார். தங்கள் வீட்டிலேயே பள்ளியை நடத்துகின்றனர்.\nவீட்டுக் கல்வியிலிருந்து பள்ளிக்கூடமாக வளர்வதற்காக பெற்றோர்களே மண்ணால் அறைகளைக் கட்டி, கூரைகளை வேய்ந்தனர். பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தாத்தா பாட்டிகள் தங்களது பேரப்பிள்ளைகளை கதைகள் சொல்லியும், பாடல்களை பாடியும் மகிழ்வித்து 5 கிலோமீட்டர் தொலைவிலிருந்து பள்ளிக்கு அழைத்து வந்தனர். பள்ளியிலிருந்து மாணவர்கள் திரும்பும் வரை தேநீர் கடைகளில் காத்திருந்து அழைத்துச் செல்வதால், அவர்களுக்கு பள்ளியின் சார்பில் மாதம் ரூ.350 ‘தேநீர் படி’யாக வழங்கப்படுகிறது\nபனியன் பழங்குடியினரான 42 வயதாகும் ஷாந்தி குஞ்ஜன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள இந்த இலவச ஆரம்ப பள்ளிக்குத் தலைமை தாங்குகிறார். ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் பழங்குடியினரே. அவர்களில் பெரும்பாலானோர் பனியன் பிரிவினர். பெட்டா குறும்பர்கள், காட்டுநாயக்கன், முல்லு குறும்பர்கள் சமூகத்தினரும் உள்ளனர். 2011 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்தமுள்ள 10,134 பனியன்க்களில் 48.3 சதவீதம் பேர் மட்டுமே கல்வியறிவு பெற்றுள்ளனர். அனைத்து பட்டியல் பழங்குடியினத்தவரை விட இது 10 சதவீதம் குறைவாகும். தேசிய கல்வியறிவு விகிதம் 72.99 சதவிகிதத்திற்கு கீழ் உள்ளது.\nஇளங்கலை வரலாறு முடித்துள்ள ஷாந்தி தனது பழங்குடியினம் குறித்த புள்ளிவிரவங்களை விளக்குகிறார். தேவாலா நகரத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வளையவயல் கிராமத்தில் உள்ள தனது வீட்டின் அலமாரிகளில், அருகில் உள்ள குழந்தைகளுக்கும் கற்பிப்பதற்காக சிறிய கதைகளை கொண்ட நூல்கள், கதைசொல்லும் அட்டைகளை அவர் வைத்துள்ளார். பள்ளி செல்லும் தனது மகனின் தேர்வு தேதிகளை நாள்காட்டியில் வட்டமிட்டுள்ளார். தனது மகளின் முதுநிலை படிப்பிற்கான நூல்கள் அலமாரியில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. வானியல் கல்விக்கான பயிற்சியையும், கல்வியையும், அன்றாட வாழ்வின் சவால்களையும் தொலைக்காட்சி பெட்டியின் மூலம் பெறுகின்றனர்.\nவித்யோதயா பள்ளியின் பாடத்திட்டத்தில் பழங்குடியின வாழ்க்கை முறையும் பின்னி பிணைந்துள்ளது. பகல் நேரங்களில் மாணவர்கள் மணிகளை கோத்து மாலையாக்கி பழங்குடியின கைவினைக் கலைகளை கற்கின்றனர் (வலது)\nநீலகிரியின் வனப்பகுதிகளில் வாழும் இளம் பழங்குடியினப் பெண்கள் கல்வியை முக்கியமானதாக கருதுவத��ல்லை. எட்டு குழந்தைகளில் மூத்தவரான ஷாந்தி, தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பாலான நேரத்தை விளையாட்டிலும், தனது இளைய சகோதர, சகோதரிகளை தாத்தா பாட்டியுடன் சேர்ந்து கவனித்து கொள்வதிலும் கழித்துள்ளார். அவரது பெற்றோர் தினக்கூலிகள் - அவரது தந்தை மீன்களை கட்ட உதவும் விலையுயர்ந்த குவளை இலைகளை காடுகளில் சேகரிக்கும் வேலையை செய்கிறார். அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் அவரது தாயார் வேலை செய்கிறார். அவர் தேவாலா அருகில் உள்ள அரசு பழங்குடியின உறைவிட பள்ளியில் (GTR) ஆறு வயதில் சேர்ந்தார்.\nஇலவச கல்வி, உணவு, உறைவிடத்துடன் - பழங்குடியின குழந்தைகளுக்கு சேவையாற்றுவதற்காக நீலகிரி மாவட்டத்தில் 25 GTR பள்ளிகள் உள்ளன. பெரும்பாலான ஆசிரியர்கள் சமவெளியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அரிதாகவே வருகின்றனர், இடமாற்றத்திற்காகவும் காத்திருக்கின்றனர் என்கிறார் GTRன் முன்னாள் ஆசிரியரான 57 வயதாகும் முல்லு குறும்பர் கங்காதரன் பாயன். “வகுப்பறையும், விடுதியும் ஒரே அறைதான். வசதிகள் மிகவும் குறைவாக இருப்பதால், பிள்ளைகள் இரவில் தங்குவதில்லை. கணினிகள், நூல்கள் இருந்தாலும் அவை பூட்டப்பட்டுள்ளன.”\nதன்னைப் போன்ற பல பனியன் பிள்ளைகளுக்காக பேசும் ஷாந்தி, “நான் எதையும் கற்கவில்லை,” என்கிறார். பனியன் மட்டுமே பேசுகிறார். கற்பிக்கும் மொழி தமிழ் என்பதால் அவருக்கு சிறிது புரிகிறது. வேரிலிருந்து கற்றல் என்பதையே அனைத்து பாடங்களும் சொல்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் இந்திய அரசியலமைப்பு (நிபந்தனை 350ஏ) “மொழியியல் சிறுபான்மை குழுக்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு அவர்களின் தாய்மொழியில் தொடக்க நிலை கல்வியை அளிப்பதற்கான போதிய வசதிகளை செய்து தர வேண்டும் என அறிவுறுத்துகிறது…”\nஇன்று அனுபவம் வாய்ந்த ஆசிரியராக, குறைகளை எளிதாக அவர் கண்டறிகிறார். “இப்பள்ளி மாணவர்களால் தொடர்புகொள்ள முடியாவிட்டால், வெளியே செல்ல அஞ்சி முடங்கிவிடுவார்கள், இப்படித்தான் அச்சம் தொடங்குகிறது.”\nநூலக வகுப்பின்போது, பனியன், பெத்த குறும்பர், காட்டுநாயக்கன், முல்லு குறும்பன் பழங்குடியின மாணவர்கள் தங்களின் உள்ளூர் மரபுகள் தொடர்புடைய நூல்களைப் படிக்கலாம்\nGTRகளில் உள்ள பெரும்பாலான பிள்ளைகள் முதல் தலைமுறையாக கற்பவர்கள், அவர்களின் பெற்றோர், தாத்தா பாட்டிகளால் பள்ளி பாடத்திற்கு உதவ முடியாது. வகுப்பிற்கு வருவது குறைவு, கற்றலிலும் அலட்சியம், இடைநிற்றல் அதிகமாக நடக்கும். ஷாந்தியின் உடன்பிறந்தோர் அனைவரும் GTRக்குச் சென்றனர். அவர்களில் ஒருவர் மட்டும் படிப்பை பாதியில் கைவிட்டார். இது இயல்பானது தான். மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுப்படி இவை ஒன்றும் புதிதல்ல: பழங்குடியின சமூகங்களில் 1 முதல் 10ஆம் வகுப்பிற்குள் இடைநிற்றல் என்பது 70.9 சதவீதம். அதுவே பிற சமூகத்தினர் 49 சதவீதம்.\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியகொடிவேரி கிராமப் பள்ளியில் சேர்க்குமாறு மிஷனரி சகோதரிகள் ஷாந்தியின் பெற்றோரிடம் அறிவுறுத்தினர். சாலை வழியாக சென்றால் ஐந்து மணி நேர பயணம். அங்கு சென்று ஐந்தாண்டுகள் தங்கி தனது 10ஆம் வகுப்பை ஷாந்தி முடித்தார். வீடு திரும்பியதும், அமைப்புசாரா தொழிலாளியான பனியன் இளைஞர் குஞ்ஜனை அவர் மணந்தார்.\nதேவாலா திரும்பியதும் பலரும் ஷாந்திக்கு வேலை கொடுக்க விரும்பினர்; அப்பகுதி பழங்குடியினரில் அதிகம் படித்தவர் ஷாந்திதான். செவிலியர் பணி வாய்ப்புகளை அவர் புறக்கணித்தார். கூடலூரைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனமான அக்கார்டிலிருந்து வந்த குழு பழங்குடியின பிள்ளைகளுக்கு கற்பிக்க இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி திட்டத்தில் சேர அழைப்பு விடுத்தது. அதில் ஷாந்தி இணைந்தார். “நான் எப்போதும் ஆசிரியராகவே விரும்பினேன். கையில் பெரிய கம்பு வைத்துக் கொண்டு, அதட்டிக் கொண்டே வலம் வரலாம்,” என்று சொல்லி அவர் சிரிக்கிறார்.\nஇடது: முதல் தலைமுறையாக கற்ற ஷாந்தியுடன் அவரது தாய் கருப்பி. வலது: பள்ளிக்கு பிறகு ஸ்ரீமதுரை குண்டிதாலில் உள்ள தங்கள் வீட்டிற்கு நடந்து செல்லும் சகோதரர்கள் முரளி, அர்ஜூன்\nசிறிது காலம் பள்ளிக் கல்வியை பெற்றிருக்கும் கணவர் குஞ்ஜன் ஷாந்திக்கு உதவியாக இருக்கிறார். பயிற்சி மையத்திற்கு அருகே அவர்கள் வீடு எடுத்து தங்கினார்கள். தாயும், சகோதரிகளும் வீட்டு வேலைகளையும், அவரது பெண் குழந்தையையும் கவனித்து கொள்கின்றனர். அவருடன் 14 இளம் பழங்குடியினர் படித்தனர். அவர்களுக்கு மாத உதவித்தொகையாக ரூ.800 வழங்கப்பட்டது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வகுப்புகள் நடைபெறும். சனிக்கிழமைகளில் பழங்குடியின கிராமங்களுக்குச் சென்று அவர்கள் சந்திக்க உள்ள சவால்கள�� அறிந்துகொண்டனர்.\nஷாந்தியிடம் வைராக்கியமும், அவரது குடும்பத்தின் ஆதரவும் இருந்தாலும் பல்வேறு பாத்திரங்களை வகிப்பது அவருக்கு கடினமாக இருந்தது. அவருடன் பள்ளியில் படித்த பலரும் பாதியில் விட்டுச் சென்றுவிட்டனர். ஆனால் ஷாந்தி மட்டும் தொடர்ந்தார்: “எனக்கு கற்பதில் ஆர்வம் இருந்தது. நான் இதுவரை செய்திராத பல அறிவியல் பரிசோதனைகளை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.” பழங்குடியின வரலாறு குறித்த பாடங்கள் அவரையும், அவரது சமூகம் குறித்தும் வேறு மாதிரி உணரச் செய்தது. பயிற்சி முடித்த அவர், தொலைநிலைக் கல்வி மூலம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வரலாறு பட்டம் பெற்றார்.\n15 ஆண்டுகளுக்கு முன் ஷாந்தி வித்யோதயாவில் இணைந்தார். இன்று அவரது பகுதியைச் சேர்ந்த அனைத்து பனியன் பிள்ளைகளும் கூடலூர் தாலுக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கின்றனர் என்பது பெருமைக்குரிய விஷயம். அவர் முன்பு முச்சிக்குண்டு மாதிரியான குக்கிராமங்களில் வசித்து வந்தார். ஒருமுறை அவரது வீட்டை யானை மிதித்து சேதப்படுத்திவிட்டது. அதுபோன்ற பகுதிகளில் மாணவர் சேர்க்கை இப்போதும் சவாலாகவே உள்ளது. “பெற்றோர்களிடம் பேசி இடைநிற்றலை நான் குறைக்க விரும்புகிறேன்,” என்கிறார் அவர்.\nபல பெற்றோரும் தினக்கூலிகளாக ரூ.150 ஈட்டி வருகின்றனர். அரசுப் பள்ளியோ, தனியார் பள்ளியோ, கல்விக் கட்டணம், சீருடைகள், போக்குவரத்து என ஆண்டுக்கு ரூ. 8000 முதல் ரூ. 25,000 வரை செலவாகும் என்பதால் பெற்றோர் கவலைப்படுகின்றனர். தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருவதால் பயணச் செலவும் அதிகமாகும். வித்யோதயா பள்ளி கட்டணம் வாங்குவதில்லை. போக்குவரத்து செலவையும் ஏற்கிறது. ஒவ்வொரு குழந்தையும் ஆண்டிற்கு ரூ. 350 விரும்பினால் செலுத்தலாம் என்கிறது.\nபள்ளி முடிந்து மணி அடித்தவுடன் நூல்கள், கோப்புகள், கைவினைப் பொருட்களை தூர வைத்துவிட்டு தங்கள் வகுப்பறைகளை பிள்ளைகள் சுத்தப்படுத்த தொடங்குகின்றனர். பதிவேட்டை பரிசோதித்து ஷாந்தி கையொப்பமிடுகிறார். உள்ளூர் ஜீப் காத்திருக்கிறது. ஷாந்தியின் பகுதியைச் சேர்ந்த பிள்ளைகளுடன் வீடு நோக்கி, நீலகிரி நகரங்கள், வனங்களை கடந்த 45 நிமிட பயணத்தை தொடங்குகிறார். அவரது மடியில் ஒரு குழந்தை அமர்ந்து கொள்கிறது. அவருக்கும், அவரது பழங��குடியின சக பணியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் இன்று மற்றொரு பள்ளி நாள் முடிகிறது.\nவஞ்சகத்தால் இடம் பெயர்க்கப்பட்ட முதுமலை ஆதிவாசிகள்\n’சிந்திச்சு நடைபோடு. தங்கம் கிடைக்கும்’\nநீலகிரியில் ஊட்டச்சத்து குறைபாடு என்பது பிறப்புரிமை\nசிட்டிலிங்கியில் உள்ள பள்ளிக்கு தங்களது திறமைகளை மீண்டும் எடுத்துச் செல்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford-figo/car-price-in-banswara.htm", "date_download": "2021-01-28T05:50:50Z", "digest": "sha1:3N5CKWHTLUBKBTK7FN2Z7Q35J4I5TTGI", "length": 23641, "nlines": 431, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ போர்டு ஃபிகோ 2021 பன்ஸ்வாரா விலை: ஃபிகோ காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு ஃபிகோ\nமுகப்புபுதிய கார்கள்போர்டுஃபிகோroad price பன்ஸ்வாரா ஒன\nபன்ஸ்வாரா சாலை விலைக்கு போர்டு ஃபிகோ\nஉதய்ப்பூர் இல் **போர்டு ஃபிகோ price is not available in பன்ஸ்வாரா, currently showing இன் விலை\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in உதய்ப்பூர் :(not available பன்ஸ்வாரா) Rs.8,98,034*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்) (top model)\non-road விலை in உதய்ப்பூர் :(not available பன்ஸ்வாரா) Rs.9,68,280*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்)(top model)Rs.9.68 லட்சம்*\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in உதய்ப்பூர் :(not available பன்ஸ்வாரா) Rs.6,38,326*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.6.38 லட்சம்*\non-road விலை in உதய்ப்பூர் :(not available பன்ஸ்வாரா) Rs.7,47,480*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்) (top model)\non-road விலை in உதய்ப்பூர் :(not available பன்ஸ்வாரா) Rs.8,15,702*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்)(top model)Rs.8.15 லட்சம்*\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in உதய்ப்பூர் :(not available பன்ஸ்வாரா) Rs.8,98,034*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்) (top model)\non-road விலை in உதய்ப்பூர் :(not available பன்ஸ்வாரா) Rs.9,68,280*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்)(top model)Rs.9.68 லட்சம்*\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in உதய்ப்பூர் :(not available பன்ஸ்வாரா) Rs.6,38,326*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in உதய்ப்பூர் :(not available பன்ஸ்வாரா) Rs.7,47,480*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்) (top model)\non-road விலை in உதய்ப்பூர் :(not available பன்ஸ்வாரா) Rs.8,15,702*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்)(top model)Rs.8.15 லட்சம்*\nபோர்டு ஃபிகோ விலை பன்ஸ்வாரா ஆரம்பிப்பது Rs. 5.49 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு ஃபிகோ ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு ஃபிகோ டைட்டானியம் blu டீசல் உடன் விலை Rs. 8.15 லட்சம். உங்கள் அருகில் உள்ள போர்டு ஃபிகோ ஷோரூம் பன்ஸ்வாரா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் போர்டு ப்ரீஸ்டைல் விலை பன்ஸ்வாரா Rs. 5.99 லட்சம் மற்றும் மாருதி ஸ்விப்ட் விலை பன்ஸ்வாரா தொடங்கி Rs. 5.48 லட்சம்.தொடங்கி\nஃபிகோ டைட்டானியம் blu டீசல் Rs. 9.68 லட்சம்*\nஃபிகோ ஃ ஆம்பியன்ட் Rs. 6.38 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் Rs. 7.47 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் blu Rs. 8.15 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் டீசல் Rs. 8.98 லட்சம்*\nஃபிகோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபன்ஸ்வாரா இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nபன்ஸ்வாரா இல் ஸ்விப்ட் இன் விலை\nபன்ஸ்வாரா இல் டியாகோ இன் விலை\nபன்ஸ்வாரா இல் ஆல்டரோஸ் இன் விலை\nபன்ஸ்வாரா இல் ஐ20 இன் விலை\nபன்ஸ்வாரா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஃபிகோ mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,616 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,657 1\nடீசல் மேனுவல் Rs. 4,362 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,859 2\nடீசல் மேனுவல் Rs. 6,100 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,037 3\nடீசல் மேனுவல் Rs. 4,362 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,859 4\nடீசல் மேனுவல் Rs. 3,839 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,338 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஃபிகோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஃபிகோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு ஃபிகோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஃபிகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ விதேஒஸ் ஐ���ும் காண்க\nபன்ஸ்வாரா இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nஉதய்பூர் சாலை பன்ஸ்வாரா 327001\nஐ am planning to buy போர்டு ஃபிகோ டைட்டானியம் AT petrol\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஃபிகோ இன் விலை\nராத்லம் Rs. 6.24 - 9.37 லட்சம்\nஉதய்ப்பூர் Rs. 6.38 - 9.68 லட்சம்\nஹிமாத்நகர் Rs. 6.13 - 9.04 லட்சம்\nஇந்தூர் Rs. 6.49 - 9.50 லட்சம்\nகாந்தி நகர் Rs. 6.13 - 9.04 லட்சம்\nவடோதரா Rs. 6.13 - 9.04 லட்சம்\nஆனந்த் Rs. 6.13 - 9.04 லட்சம்\nபில்வாரா Rs. 6.38 - 9.68 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnenjam.com/?p=6757", "date_download": "2021-01-28T04:10:54Z", "digest": "sha1:MHQBLEKWA656NAGBKXY367TPQODYOC4X", "length": 53158, "nlines": 168, "source_domain": "tamilnenjam.com", "title": "பேரறிஞர் அண்ணாவின் நமது நாடு – Tamilnenjam", "raw_content": "\nநூல்கள் அறிமுகம் / மதிப்புரை\nபேரறிஞர் அண்ணாவின் நமது நாடு\nPublished by புலவர் ச.ந.இளங்குமரன் on ஜூலை 25, 2020\nநாம் வாழுகின்ற நமது தமிழ்நாட்டிற்கு சட்டப்படியாக தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பெருமைக்குரியவர். நாடாளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக, தமிழ்நாடு முதலமைச்சராக பதவி வகித்தவர். தந்தைப் பெரியாரின் பெருந்தொண்டராக இருந்து பின்பு “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற கொள்கை முழக்கத்தோடு திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கியவர். “கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்” என்னும் திருக்குறளுக்கும், “விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்” என்ற குறளுக்கும் விளக்கமாக விளங்கக்கூடிய பேரறிஞர். தமிழைப் போல் ஆங்கலத்திலும் புலமை மிக்கவர். அடுக்குமொழி வசனங்களுக்குச் சொந்தக்காரர். கட்டுரையாளர், இந்தியாவின் தலைசிறந்த பேச்சாளர்களில் முதன்மையானவர் பேரறிஞர் அண்ணா அவர்களாகிடங்குகள்ட்ட நூல் “நமது நாடு” என்கின்ற அருமையான நூல் .\nகிறிஸ்து பிறப்பதற்கு சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தென்னாட்டின் வாணிகம் கிபி பதினான்காம் நூற்றாண்டு வரையிலும் வளம் குன்றாது தலைநிமிர்ந்து நடைபெற்றுள்ளது. பழந்தமிழர் வாழ்க்கை நிலையினை விளக்க சங்க கால நூல்களான பத்துப் பாட்டு, எட்டுத்தொகை உள்ளது. எகிப்து, சிரியா, மெசபடோமியா, பெர்சியா, பாலஸ்தீனம், சோமாலிலாந்து, கிரீக், ரோம், சுமத்ரா, சாவா, மலேயா, சியாம், சீனம் ஆகிய நாடுகளுடன் தமிழர்கள் வணிகத் தொடர்பை ஏற்பட��த்தி இருந்தனர் என்பதை விளக்குகுறது.\nமொகஞ்சதாரோ, ஹரப்பா, எகிப்து, மெசபடோமியா, ஆகிய இடங்களில் மண்ணில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருள்களில் தமிழர் நாகரிகமான திராவிட நாகரிகத்தின் அடையாளக் கூறுகள் நிரம்பிக் கிடக்கின்ற உண்மையை வரலாற்று ஆசிரியர்களும் புதைபொருள் ஆராய்ச்சி வல்லுநர்களும் மிகத் தெளிவாக பல நூல்கள் வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளனர்.\nகி பி பதினாங்காம் நூற்றாண்டுக்குப் பின் ஆரிய நாகரிகம் திராவிடத்தில் புகுந்து, செழிப்புற்று இருந்த திராவிட மக்களின் பண்பு, கலாசாரம், வீரம், என பலவும் குன்றி, நாளடைவில் நாடு வெள்ளையர்களுக்கு அடிமையாகியது. ஒருங்கிணைந்த இந்திய ஒன்றியம் 1947 ஆம் ஆண்டு வெள்ளையர்களிடம் இருந்து விடுதலை பெற்றதேயன்றி திராவிடம்(தமிழ்நாடு) விடுதலை பெறவில்லை. வெள்ளை ஏகாதிபத்தியம் ஒழிந்து வடவர் ஏகாதிபத்தியம் திராவிடத்தில் ஆட்சி செலுத்தி வருகின்றது.\nஇந்நிலையில் வடவரின் ஆட்சியால் திராவிட நாடு அதாவது தமிழ்நாடு எவ்வாறெல்லாம் வஞ்சிக்கப் படுகிறது என்பது இந்த நூல் முழுமைக்குமான செய்தியாக இருக்கிறது.\nவெள்ளையர்கள் தங்களது ஆட்சியை நடத்துவதற்கு ஏதுவாக 56 நாடுகளாகப் பிரிந்துகிடந்த நாடுகளை ஒருங்கிணைத்து இந்தியா என்கின்ற ஒருங்கிணைந்த இந்திய ஒன்றியத்தைக் கட்டமைத்தனர். இந்த நாடு வெள்ளையர்களிடமிருந்து விடுதலை பெற்று விட்டால், நாடு மலர்க்காடு இப்படிப்பட்ட நிலை தான் சுதந்திர இந்தியாவில் நிலவும் என்று கனவு கண்டவர்கள் பலர், ஆனால் சுதந்திரம் அடைந்த பின் அந்தக் கனவு அதற்கு எதிர்மறையாக இருந்ததைக் கண்டு வெம்பினர். இதை பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் தமது வானொலி பேச்சில் “நாம் நமது இந்தியாவைப்பற்றி என்னென்னமோ இன்பக் கனவுகள் எல்லாம் கண்டோம், ஆனால் உண்மை காட்சி வேறாகத் தான் இருக்கிறது கனவில் கண்டபடியேவா காட்சி இருக்க முடியும் கனவில் கண்டபடியேவா காட்சி இருக்க முடியும்” என்று ஏக்கத்துடன் பேசினார். அந்த ஏக்கம் ஒரு லட்சியவாதியின், விழிப்புற்ற இலட்சியவாதியின் ஏக்கமாக இருந்தது. என்று அறிஞர் அண்ணா அவர்கள் இந்நூலில் குறிப்பிடுகின்றார்.\nஇந்தியாவிற்கான விடுதலைக்காக போராடிய போது வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள் “இந்தியா சுயராஜ்யத்துக்கு லாயக்கில்லை பக்குவத்திற்கு வ���வில்லை” என்று சொன்ன சொல்லே நாட்டில் மெய்யாகி இருக்கிறது. என்பதையே இது காட்டுகிறது.\nபொதுவாக ஆதிக்க காரர்கள் தனது பலம் சரியும்போது தந்திரத்தைத் துணைக் கொள்ள முயல்வதும், அதுவும் பலிக்காத போது நடந்ததை மறந்து விடுவோம், இனி நாம் நண்பர்களாவோம் என்று சொந்தம் பாராட்டுவதும் சகஜம். அம்முறையையே இந்திய உப கண்டத்தை பொறுத்தவரையில் பிரிட்டன் கையாண்டு இருக்கிறது. இந்த நிலை ஒருபுறம் இருக்க ஒவ்வொரு நாடும் அரசு உரிமை பெறுகிறபோது எல்லைத் தகராறுகளும், நாட்டிலேயே தனி அமைப்புகளும் ஏற்பட்டாக வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவது இயல்பு. நாம் ஒரு இருநூறு ஆண்டுகள் அரசு உரிமை இழந்து அந்நியர் ஆட்சியிலிருந்து வந்ததால் இவ்விதமான பிரச்சினைகள் எழக்கூடும் என்ற எண்ணவே நம்மவர்களால் எண்ணிப்பார்க்க முடியவில்லை. எல்லைக் கோடு போடுவது முதற்கொண்டு என் கலை, என் மொழி, என் இனம், என்பது வரையிலேயே பேசப்படுகின்றன. இது இப்படிப்பட்ட பிரச்சினைகள் எழக்கூடும் என்ற எண்ணமே கொண்டிராத மக்களுக்கு புரியாதனவாகவும், திகைப்பளிப்பனவாகவும் உள்ளன. சிலருக்கு இது தொடர்பாக கோபம் கூட வருகிறது. ஏன் என்றால் இந்த மண்ணில் ஆயிரத்தெட்டு தகராறுகள் உருவாகிவிட்டன. மற்ற நாடுகளிலேயாவது நமக்குள்ளே ஏன் தகராறு என்று கேட்கும்போது ஒரே நாட்டு மக்கள், ஒரே மதம், ஒரே மொழி, கலை என்னும் பந்தங்கள் உண்டு என்று சொல்லலாம். ஆனால் இந்திய ஒன்றியத்தை பொறுத்தளவில் அதுவும் கிடையாது. இங்கு நெடுங்காலமாக என்றாலும், இருந்த போதும் என்று பேசிக் கொண்டே நாம் காலம் கடத்தி வந்து விட்டோம். ஒரு பிரச்சனையையும் தீர்க்காமல் இந்து – முஸ்லீம் என்று நாம் இருவேறு மதக்காரர்களாக இருந்தபோதிலும், பிரம, சத்திரிய, வைசிய, சூத்திர என்று நான்கு வர்ணமாகப் பிரிந்து இருந்த போதிலும் நாம் அனைவரும் இந்தியர் என்று கூறி வந்தோம். அவ்விதம் கூறிக்கொள்வதில் நமக்கும் பூரிப்பும் பெருமையும் கூட இருந்தது. இப்போது பூரிப்பும் பெருமையும் பயன் தரவில்லை என்பதை உணர்கிறோம் என்று அறிஞர் அண்ணா அவர்கள் சொல்கிறார். காரணம் இது திராவிடம்் போட உதவிற்றே ஒழிய வேறெதற்கும் பயன்படவில்ல.\nதிராவிடம் நமது நாடு, நமது நாடு முன்னாளில் தனியாட்சியுடன் இருந்த நாடு இதை அடிமை ஆக்கி விட்டார்கள் அவர்கள், திராவிட நாடு பித்து, பிள்��ை விளையாட்டு இல்லாத நாடாக இருந்தது அன்று, இன்று திராவிடத்தை ஜாதி மதவெறி வேட்டைக் காடு ஆக்கி விட்டார்கள் அவர்கள், திராவிடம் வளம் மிகுந்தது என்று வையகமே புகழ்ந்தது முன்பு, இன்று கற்றாலையும் உணவாகிறது. அதுவும் கிடைக்காதவர்கள் பிணமாகிறார்கள். அந்தப் பிணமும் கேலி செய்யப்படுகிறது.\nஅவர்களால். திராவிடத்தின் புகழ் தரணியெல்லாம் பரவியிருந்தது ஒரு நாள், இன்று திராவிடத்தின் தலைவிதி டெல்லியில் எழுதப்படுகிறது. திராவிடம் திக்கெட்டும் முன்பு வீரர்களை அனுப்பி வந்தது, இன்று திராவிடம் வாழ மந்திரிகள் காவடி எடுக்கிறார்கள் டில்லிக்கி. திராவிடம் தேய்கிறது. தன்மானம் அழிகிறது. அவர்களோ ஒரே நாடு இந்தியா என்று ஒய்யாரம் பாடுகிறார்கள்.\n என்று பிரித்துப் பிரித்துப் பார்ப்பதில் எந்தப் பயனும் இல்லை. அவர்களில் சர் பட்டம் பெற்றோரும் உள்ளனர், சர்மாக்களும் உள்ளனர், சம்மட்டி அரிவாள் பொறித்த கொடியினர் உள்ளனர். சாகசக்காரர்களும் உள்ளனர். அரசியல் சர்கஸ் காரர்களும் உள்ளனர், வேதாந்தியும் இருக்கிறான். வெந்ததைத் தின்றதற்காக தொந்தினம் பாடுவோரும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த அவர்கள் என்ற பட்டியலில் முதலியார் இருக்கிறார், செட்டியார் இருக்கிறார், முப்புரி அணிந்த வேதியர் இருக்கிறார், தற்குறித் தனத்தை மறைக்கத் தடிதூக்கும் தாண்டவராயரும் இருக்கிறார். என்று திராவிட நாட்டின், தமிழ்நாட்டின் பெருமையைக் குழைக்கும் பட்டியலில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று அண்ணா அன்று பட்டியல் போட்டார். இன்றும் அவர்களே இந்த தமிழ் நாட்டின் பெருமைகளை, சீர்மைகளைக் குழைத்து வருகின்றனர். அன்று காங்கிரஸ்காரர்களின் ஆட்சியில், இன்று பாரதிய ஜனதாவின் ஆட்சியில் எப்பொழுதும் இவர்கள் மாறாமல் இருந்து கொண்டேதான் இருக்கின்றனர்.\nபேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட நாட்டின், தமிழ்நாட்டின் பெருமைகளைப் பற்றி இவ்வாறு பதிவு செய்கிறார். “வடநாட்டார் முன்பொரு காலத்தில் படையெடுத்து வெளிநாட்டவரிடம் தோல்வியுற்றனரே, திராவிவிடன், தமிழன் தோல்வி என்பதையே கண்டதில்லை என்று சரித்திர சான்றுகள் இன்றும் உள்ளனவே, திராவிடன் எத்தனையோ நாடுகளை வென்றதாகச் சரித்திரம் கூறுகிறது. வீரத்திற்காகக் கூட வடநாட்டான் நமக்குத் தேவையில்லை. திராவிட மன்னர்கள் தருமராஜனைப் போல் நாட்டை சூதாட்டத்தில் தோற்றதில்லை. திராவிட மன்னர்கள் அரிச்சந்திரன் போல் நாட்டை முனிவருக்கு தானம் செய்தது இல்லை. திராவிடக் கவிஞர்கள் அதல சுதள, பாதளமென பொய்யுரைகளை எழுதியது இல்லை. கண்ட கண்ட உருவெடுத்தார் கடவுள் எனக் கதை தீட்டியதில்லை. காலடியில் புரண்டுதொழுதல் கடாட்சம் என்று கூறவில்லை. மாறாக “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று கண்டனர் திராவிடர் உயிர்வாழ மானத்தை இழந்ததில்லை. உறுதியின்றி உலுத்தராய் இருந்ததில்லை. சூழ்ச்சியை ஆயுதமாகக் கொண்டதில்லை. சுதந்திர வாழ்வுக்காக உயிரையும் தந்தனர். திராவிடம் என்றும் அந்நிய ஆட்சிக்கு அடிமைப்பட்டு இருந்ததாகச் சரித்திரம் இல்லை. பஞ்சமும் பிணியும் பதைப்பும் கண்டதில்லை. பாட்டாளி பதைக்கப் பார்த்துச் சிரித்து இல்லை. உழைப்பால் உயர்ந்து உரிய இடம் பெற்றது உலகில் திராவிடம்.\nஆனால் இன்றைய திராவிட நாட்டின் தமிழ்நாட்டில் தமிழர்களின் நிலை என்ன என்று எண்ணிப்பார்த்தால் பழம் பெருமைகளை எல்லாம் புதைத்து விட்டு இன்று மானமிழந்து, வீரமிழந்து, வீணர்களின் ஆதிக்கத்திற்கு அடிமையாக, மொழி மானமும், இனமானமும் இன்றிக் கிடக்கின்றனர். திராவிட நாட்டின், தமிழ் நாட்டின் செல்வம் கோயில் கொடிமரத்தில், கொட்டு முழக்கத்தில் வெட்டி வேலையில் வெளிநாட்டில் சென்று முடங்கிவிட்டது. தமிழர்கள் தேயிலை, கரும்பு, ரப்பர், தோட்டக் காடுகளில் கூலியாய் வதைகின்றனர். தமிழ்நாட்டின் மூலை முடுக்குகள் எல்லாம் மார்வாடியின் கடைகள், குஜராத்தியின் கிடங்குகள், முல்தானியின் முகாம்கள், சேட்டுகளின் கம்பெனிகள் என பெரிய வியாபாரம் எல்லாம் வடநாட்டாரிடம். தொழிற்சாலைகளில் துரைமார்கள் இல்லை பனியாக்கள். டால்மியாவுக்கு திருச்சிக்குப் பக்கத்தில் நகரமே இருக்கிறது. ஆசர் சேட்டுகளுக்குத் திருப்பூர் கோவை வட்டாரத்தில் ஆலை அரசர்கள் எல்லாம் கப்பம் கட்ட வேண்டிய நிலைமை. சென்னையிலேயே சவுகார்பேட்டை இருக்கிறது பாரத் பங்கு பணிபுரிகிறது. தினம் ஒலிக்கும் மணி ஒரு வடநாட்டு கோயங்கா உடையது. சென்னையில் உள்ள பெரிய கட்டிடங்கள் எல்லாமும் இன்றும் வட நாட்டாருக்கே சொந்தம். இந்த நிலையில் திராவிடநாட்டில் ஆடை முதல் ஆணி வரை வட நாட்டிலிருந்தே வருகிறது என்பதன் பொருள் ஏராளமான பணம் இங்கிருந்து திராவிட நாட்டிலிருந்��ு வடநாட்டுக்கு போகிறது என்பதாகும்.\nசுதந்திர நாட்டில் தமிழ்நாடு இழந்த இன்பத்தை எண்ணிடும் போது உள்ளம் வேதனைப்படும். இன்பத்தை இழந்ததுடன் துன்பத்திலும் சிக்கி விட்டால் அந்த வேதனை பன்மடங்கு அதிகமாகி இன்பத்தை மீண்டும் எப்படியேனும் பெற வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறும் இதுவே இன்றைய தமிழர் நிலை. திராவிடரின் லட்சியம்.\nதமிழ்நாடு என்றுமே தலைவணங்கி வாழ்ந்ததில்லையே தனிநாடாக, திருநாடாகவன்றோ தழைத்து வந்தது, ஆரியமன்றோ அதனை அடுத்துக் கெடுத்தது. இருந்துவிட்டது என்று சொல்லும் பேரறிஞர் அண்ணா அவர்கள் அசோகர் அக்பர் ஆகிய மன்னாதி மன்னர்கள் காலத்திலும் மண்டியிட்டதில்லை தமிழ்நாடு. அசோகர் கல்வெட்டுக்கள் கடும் போரில் அவர் வென்றதை காட்டுகிறது. அசோகரின் படைபலம் கலிங்கத்துப் போரில் காடு, இரத்தக் காடாகப் போரிட்ட வீரம் ஆகியவற்றை காட்டுகிறது. ஆனால் மற்றும் என்ன விளக்கமாகிறது இவ்வளவு கடுமையாகப் போரிட்டு வெற்றி பெறக்கூடிய அசோகர் திராவிட நாட்டை வெல்ல முடியவில்லை என்ற உண்மையை எடுத்துக் காட்டுகிறது\nசேர சோழ பாண்டியர்கள் மண்டலாதிபதிகளாக வாழ்ந்தனர். அசோகர் காலத்தில் இவர்கள் அரசுரிமை இழக்காது தமிழ்நாட்டு தனிச்சிறப்பை காட்டவில்லையோ எனக் கேட்கிறோம்.\nஐம்பதாறு மன்னர்கள், ஐம்பத்தாறு தனித்தனி நாடுகளை ஆண்டு வந்த வரலாற்றைக் கூறும் சமஸ்கிருத நூல்கள் காலம் முதற்கொண்டு தமிழ்நாடு தனித்து தான் வாழ்ந்து வந்தது.\nகிறிஸ்து பிறப்பதற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு ‘திராவிட நாட்டு மன்னர்கள் தங்கக் கொப்பரையில் சந்தனத் தைலத்தை ஊற்றி வைத்துக் கொண்டு வாழ்ந்தனர் என்று கூறப்பட்டிருக்கிறது மூன்றாவது நூற்றாண்டில் திராவிட நாட்டின் அமைப்பு பற்றி வரலாற்று நூல்களில் வரைந்திருகின்றனர்.\nதிருநெல்வேலிக்கு தென்கிழக்கே உள்ள ஆதிச்சநல்லூரில் ஆராய்ச்சியாளர்கள் கல்வெட்டுகளையும் கண்டுபிடித்து எடுத்தனர். (இதையே இன்றைய மதுரைக்கு அருகே உள்ள கீழடி அகழாய்வும் காட்டுகிறது)\nஇதே விதமான திராவிடச் சிறப்புச் சின்னங்கள் பஞ்சாப்பில் மண்காமரி ஜில்லாவில் உள்ள ஹராப்பா என்ற இடத்திலும் சிந்து மாகாணத்தில் மொகஞ்சதாரோ என்ற இடத்திலும் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் பதஞ்சலி எழுதிய புத்தகம், அசோகர் கல்வெட்டுக்கள், மெகஸ்தனிஸ் எழு���ிய மகாவம்சம், தீபவம்சம் போன்ற எத்தனையோ சான்றுகள் திராவிடர் சிறப்பை விளக்குகின்றன.\nஇதையெல்லாம் வைத்து நாம் ஒரு முடிவுக்கு வந்தோமானால் ஒரு காலத்தில் திராவிட நாகரிகம் என்று சொல்லப்படுகின்ற தமிழர் நாகரிகம், தமிழர் ஆட்சி நெல்லையில் தொடங்கி நெடுக நெடுக சென்று சிந்து பஞ்சாப் வரையிலும் அதற்கு அப்புறமும் சென்றது என்று விளங்குகிறது. ஆனால் வடக்கிருந்த ஏதோவொரு மன்னன் தமிழ் நாட்டை வெற்றி கொண்டதாக எந்தக் கல்வெட்டும் கிடையாது. எந்தப் புதைபொருளும் கிடையாது. எந்த இலக்கியமும் கிடையாது என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுதுதான் தமிழ்நாட்டின் தமிழர்களின் மேன்மையும் சிறப்பும் நமக்கு விளங்கும். அப்படிப்பட்ட தமிழகம் மத்திய அரசால் வஞ்சிக்கப்படுகிறது என்று சொல்லிக் கொண்டே வரும் பேரறிஞர் அண்ணா அவர்கள் மத்திய அரசின் மூலம் நிறுவப்பட்ட 24 காகித தொழிற்சாலை களின் பட்டியலை கொடுக்கிறார். இந்த 24 தொழிற்சாலைகளிலும் அதன் உரிமையாளர்கள் ஒருவர்கூட தமிழ்(திராவிட) நாட்டவராக இல்லை. இதில் தென்னாடு என்று சொல்லப்படுகின்ற கேரளா ஆந்திரா கர்நாடகா தமிழ்நாடு உட்பட இந்த நான்கு நாடுகளுக்குமான 4 தொழிற்சாலைகள் மட்டுமே இங்கே இருக்கிறது. இதில் ஒன்று தக்கானத்தில் உள்ளது. அது செயல்படவில்லை. மற்ற மூன்றும் கேரளா ஆந்திரா கர்நாடகாவில் மட்டுமே காகிதத் தொழிற்சாலைகள் இருக்கின்றனவே தவிர தமிழ்நாட்டில் எந்த ஒரு தொழிற்சாலையும் கிடையாது. எனவே தொழில் நிறுவனத்தின் மூலமாகவும் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்ட இருக்கிறது.\nஇந்தக் காகித தொழிற்சாலை களில் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் என்று பார்த்தால் எவருமே தமிழர் கிடையாது என்பதையும் பதிவுசெய்கிறார். மத்திய அரசின் ஆட்சி அதிகாரம், ராச்சிய அதிகாரங்கள், மத்திய மாநில ஆட்சிகளின் பொது அதிகாரங்கள் என எல்லாவற்றிலுமாக தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டே தான் இருக்கிறது. எனவேதான் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று சொல்லக்கூடிய நிலையும் வந்தது.\nசர்க்கார் இலாகாவின் வருமானம் தொடர்பான புள்ளி விபரம் சராசரியாக தலைக்கு 600 ரூபாய் வடநாட்டவர்களுக்கும், 300 ரூபாய் தென்னாட்டவர்களுக்கும் என்று அரசின் புள்ளி விவரமே கூறியிருக்கிறது. இந்த புள்ளி விபரங்களின் அடிப்படையில் பார்த்தாலும் வருமானத்தில் தம���ழர்கள் வஞ்சிக்கப்பட்டு இருக்கின்றனர். அதேபோல விவசாயிகளின் நிலையை எடுத்துக் கொண்டாள் சென்னையில் நாளொன்றுக்கு கிடைக்கும் ஊதியம் சராசரியாக ஆணுக்கு 1-25, பெண்ணுக்கு -75 மட்டுமே.\nஆனால் வடக்கில் ஆணுக்கு 2-50, பெண்ணுக்கு 1-50 ம் கிடைக்கிறது. விவசாயத் துறையிலும் தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே வடநாடு பணத்தோட்டம் ஆகவும் தென்னாடு பிணத்தோட்டமக்கவுமே இருந்து வருகிறது. வட நாட்டில் தொழிற்சாலைகள் வந்துவிட்டன. தொழில்துறையில் அதன் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. அஞ்சும் விதமாக அதிகரிக்கும் வட நாட்டில் தொழில் ஆதிக்கத்துக்கு வேண்டிய சலுகைகளை இந்திய சர்க்கார் வேண்டிய அளவில் அளிக்கின்றனர். அதற்கான வழிகளை மத்திய சர்க்கார் அதிகாரங்கள் என்ற உருவில் அதிகமாகிக்கொண்டே வருகின்றனர். வடநாடு பணபலம் படைத்துவிட்டது தொழில் வளம் பெற்று விட்டது அரசியல் ஆதிக்கம் அடைந்துவிட்டது ஆட்சியின் கைப்பிடி அவர்கள் கையில் இருக்கும் காரணத்தால் அதிக வளர்ச்சியை அதிகமாகிக்கொண்டே வருகின்றனர். ஏக இந்தியா என்ற ஒரு சொல்லை ஆட்டக் காயாக வைத்துக் கொண்டு மத்திய சர்க்கார் மாகாணங்களை தன் கண்காணிப்பில் வைக்கும் ஆசையை சந்தித்து வருகிறது. (இதைத்தான் இன்றைய பாசக மோடி அரசும் செய்து வருகின்றது.)\nஇந்தியா என்பதும் அது ஒரே நாடு என்பதும் கற்பனை என்பது தான் உண்மை. இந்தியா என்பது ஆங்கிலேயர் காலத்தில் உண்டானது தான். அதற்கு முன் இந்தியா என்கின்ற தனி நாடு இருந்ததற்கான ஆதாரங்கள் வரலாற்றிலேயே கிடையாது. வரை படங்களிலும் கிடையாது. வேத இதிகாச புராணங்களிலும் கிடையாது. தேவார திருவாசகங்களிலும் கிடையாது. எந்த ஒன்றிலுமே இந்தியா என்கின்ற தனித்த நாடு ஒன்று இருந்ததற்கான சான்றுகள் இல்லை என்பது வரலாறு என்று அருமையாக விலகிச் செல்கிறார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.\nமேலும் விவசாயத்துறை, தொழில்துறை, போக்குவரத்துத்துறை, ஆராய்ச்சி நிலையங்கள், சமூகத்துறை ஆகிய துறைகள் தொடர்பான அரசின் திட்டங்கள் எந்தெந்த மாநிலத்தில் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன போன்ற புள்ளி விவரங்களை இந்நூலில் பதிவு செய்கிறார் பேரறிஞர் அண்ணா.\nதொடர்ந்து திராவிட நாட்டில் உள்ள கடல் வியாபாரிகள் குறித்து ஒரு பெரும் பட்டியலைத் தந்துள்ளார். அப்பட்டியலில் 95 விழுக்காட்டினர் வடநா��்டவர்கள் 5 விழுக்காட்டினர் அன்னியர் என்று குறிப்பிட்டிருக்கிறார். எனவே நாம் நாடு மீண்டும் பழைய படியான திராவிட நாடாக தமிழர் நாடாக இருக்க வேண்டும் என்றால் தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தனிநாடு பெறுவதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் தமிழ் நாட்டின் நில உரிமைகள், தொழில் நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் தமிழர்களுக்கானதாக இருக்க வேண்டும். தொழிற்சாலைகள் வரி வசூலிக்கும் பொறுப்பும் அதனைச் செலவிடுவதற்கான அதிகாரமும் தமிழ்நாடு அரசிடம் இருக்க வேண்டும் என்பதே இந்த புத்தகத்தின் மையக் கருத்தாக இருக்கிறது இன்னும் பல செய்திகளை விளக்கமாக தெரிந்து கொள்ள விரும்பும் அறிஞர் பெருமக்கள் கட்டாயம் நமது நாடு என்கின்ற பேரறிஞர் அண்ணாவின் இந்த நூலை வாங்கிப் படித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nநிறுவனர்: தேனிவையைத் தமிழ்ச்சங்கம், நாகலாபுரம். தமிழ்நாடு, இந்தியா.\nநூல் : நமது நாடு\nநூலாசிரியர் : பேரறிஞர் அண்ணா\nநூலைப் பதிப்பித்தோர் : பாரதி பதிப்பகம் சென்னை\nஇந்த நூல் நான்காம் பதிப்பான 1993 ம் ஆண்டின்படி இதன் விலை: 10 ரூபாய்\nநூலின் பக்கங்கள் : 88\nTags: நமது நாடுபுலவர் ச.ந.இளங்குமரன்பேரறிஞர் அண்ணா\nபுலவர் சந.இளங்குமரன்\t· ஆகஸ்ட் 15, 2020 at 12 h 54 min\nமகிழ்ச்சி ஐயா, அருமையான நூல் குறித்த பதிவினை வெளியிட்டு அண்ணாவின் கனவு இன்று வரையிலும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது என்பதற்கு சான்றாக, பல்வேறு சிந்தனைகளை உள்ளடக்கிய இந்த நூலின் விமர்சனத்தை வெளியிட்டு சிறப்பித்த தங்களுக்கு என்றென்றும் இனிய நன்றி ஐயா.\n& வாசிக்கலாம் வாங்க… தேனி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமயிலாடுதுறையில் ஓர் இனிக்கும் தமிழர்\nகாங்கோவில் தமிழர் கிரிஜாவின் கல்விச்சேவை\nதொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு தமிழ்த்தென்றல்\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ர���் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஇராமாயணம் வாசித்தவர்கள் அதில் பல காண்டங்கள் இருப்பதை உணர்ந்திருப்பீர்…\nஅது போல இந்த இராவண காவியத் தில் மூன்று காண்டங்கள் தமிழ்போல.\nத = தன்னிகரில்லா தமிழ்வேந்தனைப் பற்றி முதல் பகுதியிலிருந்து ஆரம்பிக்கின் றார் எழுத்தாளர் ஸ்ரீமதி.\n» Read more about: வெய்யோனின் வேந்தன் »\nவள்ளுவர் குறளும், வாரியார் வாக்கும்\nஎனது இளமைக்காலங்களில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவுகளை விரும்பிக் கேட்பதுண்டு. அவரது அழகியப் பேச்சும் பேச்சின் செறிவும் எனக்குப் பிடிக்கும். அப்படியான என் மனம் கவர்ந்த வாரியார் வாக்கும் வள்ளுவர் குறளும் என்னை வியப்பிலாழ்த்தி நூலைப் படிக்க வைத்தது.\n» Read more about: வள்ளுவர் குறளும், வாரியார் வாக்கும்\nஉரிமையற்றவர்களின் உணர்வுகளை வலிகளை “விதைநெல்”லாய்\nஉரிமையற்றவர்களின் உணர்வுகளை வலிகளை “விதைநெல்”லாய் விதைத்திருக்கிறார் கவிஞர்‌ மு.ராம்குமார்\nஇத்தொகுப்பில் சிறு சிறு கவிதையாக இருந்தாலும் பெரியப் பெரிய பிரச்சினைகளை பற்றி பெரும்பாலான கவிதை பேசி சமர் செய்கின்றன.இளம் வயதிலே அழகியலை பற்றி அதிகம் சிலாகித்து பேசாமல்.சமூகம் சார்ந்து கருத்துக்களையும் சமூக அரசியலை நடைமுறை சிந்தனையோடு முற்போக்கு புரிதலோடும் பேசுகிறது பலகவிதைகள்.கவிஞருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.\n» Read more about: உரிமையற்றவர்களின் உணர்வுகளை வலிகளை “விதைநெல்”லாய் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/jaganmohan-reddy-action-ramadoss-statement-pmk/", "date_download": "2021-01-28T05:23:56Z", "digest": "sha1:IHKN5GXHCMEVOXV63O6NBHGTY4QZG6GP", "length": 19725, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "துணிச்சலான நடவடிக்கை... புதிய புரட்சி... - முதலமைச்சருக்கு ராமதாஸ் பாராட்டு..! | nakkheeran", "raw_content": "\nதுணிச்சலான நடவடிக்கை... புதிய புரட்சி... - முதலமைச்சருக்கு ராமதாஸ் பாராட்டு..\nதுணிச்சலான நடவடிக்கை, புதிய புரட்சி என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை பாராட்டியுள்ளார். ஆந்திரத்தின் சமூகநீதிக் காவலராக ஜெகன்மோகன் ரெட்டி உருவெடுத்துள்ளார் என்றும் ஆந்திர அரசு வழியில் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நலவாரியங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஆந்திர மாநில அரசு புதிய புரட்சியைப் படைத்திருக்கிறது. வன்னியகுல சத்திரியர்கள், அக்னிகுல சத்திரியர்கள், முதலியார்கள், யாதவர்கள், விஸ்வ பிராமணர்கள் என 56 வகையான பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் முன்னேற்றத்திற்காக, ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு நல வாரியத்தை ஆந்திர அரசு அமைத்துள்ளது. சமுதாயங்களின் முன்னேற்றத்திற்கான இந்த நடவடிக்கை மிக மிக வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது.\nசமூகநீதியின் தொட்டில் என்று கூறிக் கொண்டு தமிழகத்தை ஆண்டவர்களும், ஆள்பவர்களும் இட ஒதுக்கீட்டில் உள்ள குறைபாடுகளைக் களையவும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் முழுமையான சமூகநீதியை வழங்கவும் மறுத்து சமூக அநீதியை இழைத்து வரும் நிலையில், ஆந்திர அரசு மேற்கொண்டுள்ளது மிகவும் துணிச்சலான நடவடிக்கை ஆகும். 2019-ஆம் ஆண்டு மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக ஆந்திரம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள் சம்பந்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு முறையாகச் சென்றடையவில்லை என்பதை நேரடியாகக் கண்டறிந்தார். தாம் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு சமுதாய மக்களுக்குமான நலத்திட்டங்களை அவர்களுக்குக் கொண்டு சென்று சேர்க்க, 30 ஆயிரத்திற்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தனித்தனி நலவாரியம் அமைக்கப்படும் என்று வாக்க��றுதி அளித்தார். அந்த வாக்குறுதியைத் தான் இப்போது அவர் நிறைவேற்றியுள்ளார். இதன் மூலம் ஆந்திரத்தின் சமூகநீதிக் காவலராக ஜெகன் மோகன் ரெட்டி உருவெடுத்துள்ளார். பாராட்டுகள்.\nஒவ்வொரு வாரியத்திற்கும் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 56 வாரியங்களில், பாதிக்கும் கூடுதலாக, அதாவது 29 சமுதாய நல வாரியங்களின் தலைவர்களாக பெண்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். ஒவ்வொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அரசின் சார்பில் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், முதியோர் ஓய்வூதியம், பள்ளிக் கட்டணம், 45 முதல் 60 வயது வரை உள்ள பெண்கள் தொழில் தொடங்குவதற்காக ரூ.18,750 நிதி உதவி, மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அனைத்தும் இனி சம்பந்தப்பட்ட சமுதாய நல வாரியங்கள் மூலமாகவே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமுதாய நல வாரியங்கள் மூலமாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதால் யாருக்கும் விடுபடாமல் அனைவருக்கும் கிடைக்கும்; நலத்திட்ட உதவிகளுக்காக விண்ணப்பிப்பவர்களும் அதிக அலைச்சல் இல்லாமல் எளிதாக உதவிகளைப் பெற முடியும். அந்த வகையில் இது அனைவருக்கும் பயனளிக்கும்.\n‘‘வரப்புயர நீருயரும், நீருயர நெல்லுயரும்....’’ என்ற அவ்வைப் பாட்டியின் வரிகளைப் போல ஒரு நாட்டிலுள்ள சமுதாயங்கள் முன்னேறாமல், அந்த நாடு முன்னேறாது. ஆகவே, நாட்டை முன்னேற்ற சமுதாயங்கள் முன்னேற்றப்பட வேண்டும். அந்த வகையில் ஆந்திர அரசு அறிவித்துள்ள சமுதாய நல வாரியங்கள் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகச் சரியான நடவடிக்கை ஆகும். தமிழகத்திலும் இத்தகைய சமுதாய நல வாரியங்களை அமைப்பதன் மூலம் அனைத்துச் சமுதாயங்களும் சம அளவில் வளர்ச்சி அடைவதை உறுதிசெய்ய முடியும். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தனித்தனி நல வாரியங்களை அமைப்பதன் மூலம் அச்சமுதாயங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்த முடியும்.\nதமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி ஒவ்வொரு சமுதாயத்திற்கும் மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்; ஒவ்வொரு சமூகத்துக்குமான நீடித்த வளர்ச்சி இலக்குகளை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்; அனைத்துத் தரப்பினருக்கும் சமமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக சமவாய்ப்பு ஆணையம் உருவாக்கப்பட வேண்டும்; தமிழ் நாட்டின் அனைத்து வகுப்புகளின் சமூக, பொருளாதார நிலைமையையும் முன்னேற்றத்தையும் துல்லியமாக அளவிடும் நோக்கில் பன்முகத்தன்மை குறியீட்டு எண்ணை (Diversity index) உருவாக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. கிட்டத்தட்ட இவ்விலக்குகளை அடைவதற்கான முதல் படி தான் ஆந்திர அரசு அறிவித்துள்ள சமுதாய நல வாரியங்கள் ஆகும்.\nதமிழ்நாட்டிலும் அனைத்துச் சமுதாயங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டி உருவாக்கப்பட வேண்டும். அதற்காக, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள 263 சமுதாயங்களில், எந்தெந்த சமுதாயங்களின் மக்கள்தொகை 30 ஆயிரத்திற்கும் அதிகமோ, அச்சமுதாயங்களுக்கு தனித்தனி நலவாரியம் அமைக்க வேண்டும்; அவற்றின் தலைவராக அச்சமுதாய மக்களையே நியமிக்க வேண்டும். அதன்மூலம் தமிழகத்தின் நீடித்த வளர்ச்சிக்கு அரசு வழிவகுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்'' எனக் கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபாமகவுடன் கூட்டணியில் இருப்பது குறித்து எல்.கே.சுதீஷ் பேச்சு...\n -கட்சி தாவுகிறார் செந்தில் பாலாஜியை எதிர்த்த செந்தில்நாதன்\n\"நீங்கள் என்ன ஆட்சிக்கு வரப் போகிறீர்களா\" - எடப்பாடி பேச்சு\nகருணாஸின் வாகனத்தை வழிமறித்த போலீஸ்... திண்டிவனத்தில் பரபரப்பு\n - காங்கிரஸிருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு\n‘டான்’ ஆக மாறிய சிவகார்த்திகேயன்\n\"என் அப்பா செய்த அடாவடித்தனம்\" - விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ\n'அண்ணாத்த' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n\"அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை\" - விஜய்சேதுபதி விளக்கம்\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nகருணாஸின் வாகனத்தை வழிமறித்த போலீஸ்... திண்டிவனத்தில் பரபரப்பு\n''போதைக்காக அந்த மாத்திரைகளை திருடினேன்'' - கொள்ளையனின் அதிரடி வாக்குமூலம்\n” - கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நெல்லை சுப்பிரமணிய ராஜா பதிலடி\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nம��ணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/life/pomegranate-benefits/", "date_download": "2021-01-28T05:09:30Z", "digest": "sha1:KF7LUMXPLX2WCE6ELQPKOCLFCKER27YB", "length": 11521, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "உடலை சீராக்கும் மாதுளையின் மகத்துவம்! | nakkheeran", "raw_content": "\nஉடலை சீராக்கும் மாதுளையின் மகத்துவம்\nமாதுளை பழத்தை போன்று புத்தணர்வு அளிக்கும் பழம் வேறொன்று இல்லை என்று சொல்லும் அளவுக்கு அதில் நிறைய நன்மைகள் கொட்டிக்கிடக்கின்றது. மாதுளை பழத்திற்கு மாதுளங்கம் என்ற சிறப்பு பெயரும் உண்டு. அனைத்தையும் சீராக்குபவன் என்ற அடிப்படையில் மாதுளைக்கு இந்த பெயர் வந்ததாக கூறுகிறார்கள். உடலுக்கு தேவையான பெரும்பாலான சத்துக்கள் மாதுளை பழங்களில் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். மாதுளையின் பழம், பட்டை, பூ முதலானவைகளும் உடலுக்கு நன்மை தரும். புளிப்பு மாதுளையை தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டால் வயிற்றுக்கடுப்பு உடனடியாக குறையும். ரத்த போக்கினை சீராக்கும் ஆற்றல் மாதுளைக்கு உண்டு. சிறுநீரை சீராக வெளியேற்றும் தன்னை இந்த பழத்திற்கு மிக அதிகம். இதயத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்க கூடியது.\nமாதுளை பழத்தில் உடலுக்கு தேவையான சுண்ணாம்பு, கால்சியம் ஆகியவை சரிசமமான அளவில் இருக்கின்றது.நோய் எதிர்ப்பு சக்தியினை மற்ற பழங்களை விட விரைவாக அதிகரிக்கும் தன்மை உடையது. இனிப்பு மாதுளையை தொடர்ந்து சாப்பிட்டு வர பித்தத்தை போக்கும். வரட்டு இருமலை அடியோடு நிறுத்தும் ஆற்றலை மாதுளை பெற்றிருக்கிறது. மாதுளை விதைகளை பொடியாக்கி பாலுடன் கலந்து சாப்பிட்டால் மேக நோயினால் ஏற்பட்ட பாதிப்பு குறைகின்றது. நரம்பு தளர்ச்சி போன்ற குறைபாடுகள் சிறிதுசிறிதாக குறைக்கிறது. உடல் எடை கூடுவதற்கு மாதுளை அருமருந்தாகும். ஏனெனில் இதில் உள்ள மருத்துவ பொருட்கள் பசியினை தூண்டும் ஆற்றல் கொண்டது. வயிற்றுப்புழுக்களை வெளியேற்றவும் மாதுளை பயன்படுகின்றது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nExclusive: சி.எம். செக்யூரிட்டியின் மனைவி மிரட்டல் ஆடியோ -எம்.ஆர்.பியில் தோண்ட தோண்ட மோசடி -எம்.ஆர்.பியில் தோண்ட தோண்ட மோசடி\n'விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் இருக்கிறார்' -தே.மு.தி.க. தலைமை கழகம்\nபிறந்த குழந்தைக்கு தேன், சர்க்கரை நீர் தவிர்க்கணும் சேலம் மாநகராட்சி ஆணையர் தகவல்\nதானியங்கி உடல் வெப்ப பரிசோதனை கருவி கடலூர் காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்...\nஉடல் எடையை விரைவாகக் குறைக்க 3 எளிய டிப்ஸ்\nகரோனாவிலிருந்து மீண்டவர்கள் எதிர்கொள்ளும் 28 உடல் உபாதைகள் \nநீண்ட நேரம் நாற்காலியில் அமர்வதால் ஏற்படும் பாதிப்புகள் தடுக்கும் 5 முக்கிய உடற்பயிற்சிகள்...\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\n‘டான்’ ஆக மாறிய சிவகார்த்திகேயன்\n\"என் அப்பா செய்த அடாவடித்தனம்\" - விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ\n'அண்ணாத்த' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n\"அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை\" - விஜய்சேதுபதி விளக்கம்\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nகருணாஸின் வாகனத்தை வழிமறித்த போலீஸ்... திண்டிவனத்தில் பரபரப்பு\n''போதைக்காக அந்த மாத்திரைகளை திருடினேன்'' - கொள்ளையனின் அதிரடி வாக்குமூலம்\n” - கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நெல்லை சுப்பிரமணிய ராஜா பதிலடி\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2290-kondai-oru-pakkam-tamil-songs-lyrics", "date_download": "2021-01-28T06:28:21Z", "digest": "sha1:POD6JTXUJV6VMDNTDIBA5JAVOULWQ4PR", "length": 6401, "nlines": 128, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kondai Oru Pakkam songs lyrics from En Annan tamil movie", "raw_content": "\nகொண்டை ஒரு பக்கம் சரியச் சரிய\nகொட்டடி சேலை தழுவத் தழுவ\nதண்டை ஒரு பக்கம் குலுங்கக் குலுங்க\nசலக்கு சலக்கு சிங்காரி -\nஉன் சரக்கு என்னடி கைகாரி\nகெண்டை வேட்டி மினுங்க மினுங்க\nகேலிப் பேச்சு குலுங்கக் குலுங்க\nதங்கக் கடுக்கன் விளங்க விளங்க\nமல்லுக் கட்டத் தோணுதடி மாமனுக்கு -\nநாம வணக்கம் சொல்ல வேணுமடி காமனுக்கு\nகட்டிக் கொள்ள தோணுதையா கண்களுக்கு -\nசலக்கு சலக்கு சிங்காரி -\nஉன் சரக்கு என்னடி கைகாரி\nபாக்கு வெத்தல போடச் சொன்னது அப்போது -\nஅந்தப்பழைய கதையைக் கேக்க வந்தேன் இப்போது\nவெக்கமா இருந்ததெனக்கு அப்போது -\nகூச்சல் போட்டு அழைச்சதென்ன வள்ளியம்மா -\nஅந்த இடத்தில் நீ இருந்து\nஉயிரை வாங்கி கேலி செஞ்சே ஞாபகமா -\nஅதுஉறவுக்கார ஆளு என்ற நாடகமா\nசலக்கு சலக்கு சிங்காரி -\nஉன் சரக்கு என்னடி கைகாரி\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAasai Iruku (ஆசை இருக்கு)\nKadavul Yen Kallanar (கடவுள் ஏன் கல்லானான்)\nNenjam Undu (நெஞ்சம் உண்டு)\nNeela Niram (நீல நிறம் வானுக்கும்)\nKondai Oru Pakkam (கொண்டை ஒரு பக்கம்)\nTags: En Annan Songs Lyrics என் அண்ணன் பாடல் வரிகள் Kondai Oru Pakkam Songs Lyrics கொண்டை ஒரு பக்கம் பாடல் வரிகள்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2467-veththalaya-pottendi-tamil-songs-lyrics", "date_download": "2021-01-28T05:58:59Z", "digest": "sha1:OTEZWZNXOFOTPFFQ5V5KWH5UNMANMCHP", "length": 9349, "nlines": 137, "source_domain": "www.tamilpaa.com", "title": "Veththalaya Pottendi songs lyrics from Billa (1980) tamil movie", "raw_content": "\nஹ பங்கி அடிச்சேண்டி பான் பீடா போட்டேண்டி\nஹ சிங்கிள் டப்புல் ஆச்சு சிவப்பெல்லாம் வெளுப்பாச்சு\nடக்கர் அடிக்குதடி டாப்புல போகுதடி\nநிக்கிரனா பறக்குரனா எதுவுமே புரியலடி\nவெத்தலைய போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி\nசக்தி கொஞ்சம் ஏறயிலே புத்தி கொஞ்சம் மாறுதடி\nவெத்தலைய போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி\nசக்தி கொஞ்சம் ஏறயிலே புத்தி கொஞ்சம் மாறுதடி\nவெத்தலைய போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி\nசக்தி கொஞ்சம் ஏறயிலே புத்தி கொஞ்சம் மாறுதடி\nஅடி மாமா மக ரதியே என் சீனி சக்கர கிளியே\nஅடி மாமா மக ரதியே என் சீனி சக்கர கிளியே\nஅடி மாமா மக ரதியே என் சீனி சக்கர கிளியே\nவெத்தலைய போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி\nசக்தி கொஞ்சம் ஏறயிலே புத்தி கொஞ்சம் மாறுதடி\nஏழு லோகம் பின்னால பாடுதடி தன்னால\nஇந்த நேரம் பாத்திகின்னு இருக்குறியே தன்னால\nஅச்சக்கு ஹே அச்சக்கு ஜினுக்கு அடி வாடி பக்கம்\nஏழு லோகம் பின்னால பாடுதடி தன்னால\nஇந்த நேரம் பாத்திகின்னு இருக்குறியே தன்னால\nஅடி மாமா மக ரதியே என் சீனி சக்கர கிளியே\nஅடி மாமா மக ரதியே என் சீனி சக்கர கிளியே\nவெத்தலைய போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி\nசக்தி கொஞ்சம் ஏறயிலே புத்தி கொஞ்சம் மாறுதடி\nடக்கருனா டக்கருதான் டாப்பு டக்கரு டக்கருதான்\nடக்கருனா டக்கருதான் டாப்பு டக்கரு டக்கருதான்\nஅடி பட்டுக்கோட்ட பக்கத்துல கொட்டாப் பாக்கு விக்கிறவ\nபட்டணத்துல வந்ததினு கோட்டு சூட்டு போட்டுக்கிட்டான்\nபட்டுக்கோட்ட பக்கத்துல கொட்டாப் பாக்கு விக்கிறவ\nபட்டணத்துல வந்ததினு கோட்டு சூட்டு போட்டுக்கிட்டான்\nபுத்தி கெட்டு போட்டுக்கிட்டான் மாட்டுனது மாட்டிக்கிட்டான்\nபோறதுக்கு வழிய சொல்ல சாமிய தான் வேண்டிக்கிட்டான்\nபோறதுக்கு வழிய சொல்ல சாமிய தான் வேண்டிக்கிட்டான்\nஅடி மாமா மக ரதியே என் சீனி சக்கர கிளியே\nஅடி மாமா மக ரதியே என் சீனி சக்கர கிளியே\nவெத்தலைய போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி\nசக்தி கொஞ்சம் ஏறயிலே புத்தி கொஞ்சம் மாறுதடி\nடக்கருனா டக்கருதான் டாப்பு டக்கரு டக்கருதான்\nடக்கருனா டக்கருதான் டாப்பு டக்கரு டக்கருதான்\nஅந்தரியே சுந்தரியே அந்தரங்கம் காதலியே\nஆறு கால் புன்னகையில் ஆள கொஞ்சம் பாக்குறியே\nஅந்தரியே சுந்தரியே அந்தரங்கம் காதலியே\nஆறு கால் புன்னகையில் ஆள கொஞ்சம் பாக்குறியே\nஇந்திரனின் ஊர்வசியே என் தோட்ட மல்லிகையே\nஎப்போதும் பார்த்தாளும் கை பிடியில் நிக்கிறியே\nஹ எப்போதும் பார்த்தாளும் கை பிடியில் நிக்கிறியே\nஅடி மாமா மக ரதியே என் சீனி சக்கர கிளியே\nஅடி மாமா மக ரதியே என் சீனி சக்கர கிளியே\nவெத்தலைய போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி\nசக்தி கொஞ்சம் ஏறயிலே புத்தி கொஞ்சம் மாறுதடி\nடக்கருனா டக்கருதான் டாப்பு டக்கரு டக்கருதான்\nடக்கருனா டக்கருதான் டாப்பு டக்கரு டக்கருதான் (இசை)\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nIravum Pagalum (இரவும் பகலும்)\nNattukulla Enakkoru (நாட்டுக்குள்ளே என்னகொரு)\nMy Name Is Billa (மை நேம் இஸ் பில்லா)\nVeththalaya Pottendi (வெத்தலைய போட்டேண்டி)\nமை நேம் இஸ் பில்லா\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2936-thirumanamam-tamil-songs-lyrics", "date_download": "2021-01-28T05:23:27Z", "digest": "sha1:ID3MDC4VPJH6LQZQRDPIXKG5AXN64WUW", "length": 5304, "nlines": 108, "source_domain": "www.tamilpaa.com", "title": "Thirumanamam songs lyrics from Kudumba Thalaivan tamil movie", "raw_content": "\nதிருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்\nஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்த�� வருவாளாம்\nஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்\nகூரை நாட்டு புடவை கட்டி குனிந்திருப்பாளாம்\nஒரு கூடை நிறைய பூவை தலையில் சுமன்திருப்பாளாம்\nசேர நாட்டு யானை தந்தம் போலிருப்பாளாம்\nநல்ல சீரக சம்பா அரிசி போல சிரிச்சிருப்பாளாம்\nசிரிச்சிருப்பாளாம் ... ஒஹோஹ் ஹோ ஹோய்\nசெம்பருத்தி பூவை போல சிவந்திருப்பாளாம்\nநைசு சிலுக்கு துணியை போல காற்றில் அசைந்திருப்பாளாம்\nசெப்பு சிலை போல உருண்டு திறந்திருப்பாளாம்\nநல்ல சேலம் ஜில்லா மாம்பழம் போல் கனிந்திருப்பாளாம்\nஊர்வலத்தில் வந்தவள் யார் கூறடியம்மா\nஅவள் உடனிருந்த மாப்பிள்ளைதான் யாரடியம்மா\nமாலை சூடும் மணமகளும் நீதாண்டியம்மா\nஇந்த மணமகனை கண் திறந்து பாரடியம்மா\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAndroru Naal (அன்றொரு நாள்)\nMazhai Pozhindhu (மழை பொழிந்து கொண்டே)\nYetho Yetho (ஏதோ ஒரு மயக்கம்)\nTags: Kudumba Thalaivan Songs Lyrics குடும்பத் தமிழன் பாடல் வரிகள் Thirumanamam Songs Lyrics திருமணமாம் திருமணமாம் பாடல் வரிகள்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/60197/", "date_download": "2021-01-28T06:06:36Z", "digest": "sha1:DIRREYJFVADCKVSRDPUWTLCPM6TVZPC3", "length": 22043, "nlines": 185, "source_domain": "globaltamilnews.net", "title": "இணைப்பு2 - வீடியோ இணைப்பு \"ஏக்கிய இராச்சிய\" என்பது ஒருமித்த நாடு தான் மாறுங்கள் அல்லது மாற்றப் படுவீர்கள். - சுமந்திரன் எச்சரிக்கை.:- GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – வீடியோ இணைப்பு “ஏக்கிய இராச்சிய” என்பது ஒருமித்த நாடு தான் மாறுங்கள் அல்லது மாற்றப் படுவீர்கள். – சுமந்திரன் எச்சரிக்கை.:-\nஊடகங்கள் பொய்யான பரப்புரைகளில் ஈடுபடுவதை மாற்ற வேண்டும் இல்லை எனில் மாற்றபடுவீர்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களை எச்சரித்துள்ளார்.\nயாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஆதரித்து நாவாந்துறை ஒஸ்மானியாக் கல்லூரிக்கு அருகாமையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகுறித்த கூட்டத்தில் உரையாற்றும் போது ,\nநாங்கள் ஒரு மக்களாக ஒரே இடத்தில் ஒன்றாக வாழ்ந்தவர்கள். என்பதை காண்பிக்க வேண்டிய தருணம் இது. கிழக்கில் பல இடங்களிலும் சென்று பார்த்த போது சந்தோஷ பட்டேன் அங்கே தமிழ் முஸ்லீம் வேட்பாளர் பலர் இன்றாக போட்டியிடுகின்றார்கள். வவுனியாவில் மூன்று சிங்கள வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தான் இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களின் உரித்தை குறித்து தமிழ் மக்களுக்கு எப்படியான இருப்பு உரிமைகள் குறித்து போராடுகின்ற ஒரு கூட்டமைப்பு அது இன்னமும் நிறைவேறவில்லை. அதற்காக நாம் பயணித்து கொண்டு இருக்கின்றோம்.\nஅதேவேளை மற்றைய மக்களின் உரித்துக்களையும் உரிமைகளையும் பற்றி பேசுகின்றது. எங்கள் மத்தியில் வாழும் சிறுபான்மையினருக்கு நாங்கள் மதிப்பு அளிக்கா விட்டால் , இந்த நாட்டில் சிறுபான்மையினரான நாம் மதிப்பை எதிர்பார்க்க முடியாது. அதனாலயே மற்றவர்களுக்கவும் போராடுகின்றோம். மற்றவனை அடக்கி எனக்கு மட்டும் உரித்தை கேட்டால் அதனை யாரும் ஏற்க மாட்டார்கள் உரிமை மறுக்க பட்டவனுக்கு தான் மற்றவின் உரிமையை மதிக்க தெரியும்.\nஅரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன இது காலம் வரையில் இப்படியான நடவடிக்கை இருந்தது இல்லை. முன்னையவற்றில் தமிழ் மக்களின் கருத்திற்கு இடமில்லை.\nஇது தான் முதல் தடவையாக இரண்டு பிரதான கட்சிகள் ஒன்று சேர்ந்து அதற்கும் மேலாக பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகள் மற்றும் உறுப்பினர்களும் இந்த அரசியலமைப்பு உறுப்பினர்கள் வழிகாட்டல் குழுவிலும் எல்லா கட்சிகளுக்கும் அங்கத்துவம் உண்டு. ஈ.பி.டி.பி. தனி மனிதராக இருக்கும் போதும் அவர்களுக்கும் உரித்து கொடுக்கப்பட்டு உள்ளது.\nஅவ்வாறு அனைவரும் ஏற்றுக்கொண்டு இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ளது. பிரதான அறிக்கைக்கு எல்லோரும் பொறுப்பாளிகள். இன பிரச்சனைக்கு தீர்வு பெறப்பட்டு உள்ளது. அது இன்னமும் முழுமையாக பெற வில்லை. அதற்குள் அதனை குறை சொல்கின்றார்கள்.\nஎங்களுடைய இறைமைகளை நாங்களே உருவாக்க முடியும் அப்படி நடந்தாலே அதிகார பகிர்வு முழுமை பெறும். மாகாகண சபை முழுமையாக அதிகார பகிர்வு பெறவில்லை. 13ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல் படுத்துவேன் என மகிந்த ராஜபக்சே கையொப்பம் இட்டுள்ளார். அப்படி என்றால் அது முழுமையாக அமுல் படுத்தபப்டவி��்லை என்பதனை அவரே ஏற்றுக்கொண்டு உள்ளார்.\nவடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாண முதலமைச்சர்கள் எதிர்க்கட்சி தலைவர்கள் வந்தார்கள். அவர்கள் காணி அதிகாரம் வேண்டும் என கேட்டார்கள் , சட்ட ஒழுங்கு தம்மிடம் வேண்டும் என கேட்டார்கள் ஆளுனரின் அதிகாரங்களை முற்றாக குறைத்து கொள்ளுங்கள் என கேட்டார்கள். அதெல்லாம் அந்த இடைக்கால அறிகையில் உண்டு.\nஅந்த இடைக்கால அறிக்கையில் முதல் பக்கங்களில் குறிக்கப்பட்டு உள்ளது ஆட்சி முறைமையை மற்ற வேண்டும் என்பதே. ஒரே இடத்தில் சட்டவாக்கம் இருக்க கூடாது மாகாணங்களிலும் இருக்க வேண்டும் என்றே வந்துள்ளது.\nதமிழ் ஊடகங்கள் அனைத்தும் பொய் சொல்லுகின்றது. இடைக்கால அறிக்கையில் இல்லாததை சொல்கின்றார்கள். இருப்பதை மறுதலிக்கின்றார்கள். எக்கிய இராச்சியம் என்றால் ஒருமித்த நாடு என சொல்லி இருக்கின்றது. ஒற்றையாட்சி என்று சொல்கின்றார்கள்.\nஎக்கிய இராச்சிய என்றால் ஒற்றையாட்சி அல்ல என பலதடவைகள் சொல்லி விட்டேன். எக்கிய இராச்சிய என்பது ஒருமித்த நாடு என்றே சொல்லபப்ட்டு உள்ளது.\nஆனால் வேண்டும் என்றே ஊடகங்கள் பொய்யான தகவல்களை வெளியிடுகின்றார்கள். அவர்களுக்கே தெரியும் தாங்கள் சொல்வது பொய் என்று. தெரிந்து கொண்டு ஒவ்வொரு நாளும் பொய் சொல்கின்றாகள் என பொய் சொல்கின்றார்கள் என நான் சொல்லும் போது எனது முகத்தை பார்த்து மக்களின் முகத்தை பார்த்து சிரித்து ஏளனம் செய்வது போன்று என்ன செய்ய முடியுமோ என சவால் விடுவது போன்று எழுதிக்கொண்டு இருக்கின்றார்கள்.\nஊடகங்கள் நினைக்க கூடாது ஊடகங்கள் தான் மக்களின் சிந்தனையை மாற்ற வல்லவை என்று ஊடகங்கள் தவறு செய்யும் போது மக்கள் துரத்தி அடிப்பார்கள். ஊடகங்களுக்கு பயந்து மக்கள் மத்தியில் நாங்கள் பொய் சொல்ல தயாரில்லை எவ்வளவு பலமான ஊடகம் என்றாலும் நாங்கள் பயப்பட மாட்டோம்.\nஇந்த பத்திரிகையில் செய்தி வெளியிடும் ஊடகவியலாளர்கள் பத்திரிகை ஆசிரியர்களுக்கு எழுத படிக்க தெரியாதா எழுத படிக்க தெரிந்தவர்கள் எப்படி என்றால் இப்படி எழுதி இருக்க மாட்டார்கள்.\nஊடகங்களை பகைத்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என சொல்கின்றார்கள். அது பச்சை பொய் பொய் சொல்லும் ஊடகங்களை எதிர்த்து வெற்றி பெறுவோம். பொய் சொல்லும் ஊடகங்களுக்கு பயந்து ஒளித்து தேர்தலில் வெல்ல மா��்டோம்.\nஎங்களுடைய மக்கள் அனைவரின் 70 வருட பிரச்சனை. இதற்காக உயிரை விட்டவர்கள் எத்தனை பேர் இடம்பெயர்ந்தவர்கள் எத்தனை பேர் சொத்துக்களை இழந்தவர்கள் எத்தனை பேர் இரத்தம் சிந்தியவர்கள் எத்தனை பேர் இரத்தம் சிந்தியவர்கள் எத்தனை பேர் மீள குடியேற முடியாமல் தவிக்கின்றார்கள். இத்தனை இன்னல்களுக்கு பின்னரும் இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என அதற்கான சூழ் நிலையை நாங்களே உருவாக்கி அதற்கு ஏற்றால் போல் அனைத்து மக்களுக்கும் ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வை நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கும் இந்த செயற்பாட்டை குழப்புவதற்கு ஒரு சில அரசியல்வாதிகள் செயற்படுவதை போல ஒரு சில ஊடகங்களும் செயற்படுகின்றன. ஆகையால் ஊடகங்கள் பொய்யான பரப்புரை செய்வதை மாற்ற வேண்டும் .\nஇல்லாவிடின் மாற்ற படுவீர்கள் ஏனெனில் உண்மையை ஒரு போதும் மறைக்க முடியாது. இடைக்கால அறிக்கையில் இல்லாததை இருக்கின்றது என சொல்வது பச்சை பொய். அவ்வாறான செயற்பாட்டுக்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். என மேலும் தெரிவித்தார்.\nTagsஊடகங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரபுக்கு மாறாக குற்றப்பத்திரிகை – ஆதிலிங்கேஸ்வரர் கோவில் பூசகர் உட்பட மூவருக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுருந்தூர் மலை பகுதியில் அகழ்வாராட்சி ஆரம்பமாகிறது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாநகர சபையின் வரவுசெலவுத்திட்டம் வெற்றி\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nவியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமீன்களை திருடி விற்ற பணியாளாருக்கு பணித்தடை..\nவடமாகாண சபை உறுப்பினராக குகதாஸ் \nமரபுக்கு மாறாக குற்றப்பத்திரிகை – ஆதிலிங்கேஸ்வரர் கோவில் பூசகர் உட்பட மூவருக்கு பிணை\nகுருந்தூர் மலை பகுதியில் அகழ்வாராட்சி ஆரம்பமாகிறது\nயாழ் மாநகர சபையின் வரவுசெலவுத்திட்டம் வெற்றி January 27, 2021\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nவியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nயாழ் புத்தூர் ‘நிலாவ���ை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-28T04:15:58Z", "digest": "sha1:RMN7HHUNNNOU5JEHFD3K5AD42D57BUJK", "length": 6177, "nlines": 121, "source_domain": "globaltamilnews.net", "title": "சர்வதேச மனித உரிமைகள் Archives - GTN", "raw_content": "\nTag - சர்வதேச மனித உரிமைகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n27 பிரகடனங்களையும் அமுல்படுத்தினாலே ஜீ.எஸ்.பி வழங்கப்படும் – ஐரோப்பிய ஒன்றியம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச மனித உரிமைகள் தினம் – வடமாகாண முதலமைச்சர் உரை\nசர்வதேச மனித உரிமைகள் தினம்\n2016 மார்கழி 10ம் திகதி\nமரபுக்கு மாறாக குற்றப்பத்திரிகை – ஆதிலிங்கேஸ்வரர் கோவில் பூசகர் உட்பட மூவருக்கு பிணை\nகுருந்தூர் மலை பகுதியில் அகழ்வாராட்சி ஆரம்பமாகிறது\nயாழ் மாநகர சபையின் வரவுசெலவுத்திட்டம் வெற்றி January 27, 2021\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nவியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5927.html", "date_download": "2021-01-28T04:07:49Z", "digest": "sha1:WG7WYHMJ7VTEGY4NEHJTR3A3ZUJKN4FM", "length": 4613, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இறைக்கட்டளையை முழுமையாக பின்பற்றுவோம்! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ இறைக்கட்டளையை முழுமையாக பின்பற்றுவோம்\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nஉரை : முஹம்மது மஹ்தூம் : இடம் : TNTJ மாநிலத் தலைமை : நாள் : 23.01.2015\nCategory: இது தான் இஸ்லாம், ஏகத்துவம், முஹம்மது மஹ்தூம்\nகாகங்களுக்கு கழிவறை கட்ட 100 கோடியா\nஉயிரைக் கொன்றாலே பாவம் எனும்போது உணவுக்காக ஆடு,மாடுகளை அறுப்பது சரியா\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 5\nபள்ளிவாசலோடு தொடர்பு கொள்வோம்-துறைமுகம்2 ஜுமுஆ\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2018/04/4.html", "date_download": "2021-01-28T04:26:58Z", "digest": "sha1:JSMGKOTFITVBWMFARLNYTRDF7YNAAXGR", "length": 7344, "nlines": 54, "source_domain": "www.uktamil.co.uk", "title": "ஜெர்மனியில் தாக்குதல் : 4 பேர் பலி : தாக்கியவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » உலகச் செய்திகள் » ஜெர்மனியில் தாக்குதல் : 4 பேர் பலி : தாக்கியவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஜெர்மனியில் தாக்குதல் : 4 பேர் பலி : தாக்கியவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஜெர்மனியின் முன்ஸ்டர் நகரில் சனக்கூட்டத்திற்குள் வாகனமொன்றை செலுத்தி தாக்குதல் மேற்கொண்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் வரை பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nஜெர்மனியின் முன்ஸ்டர் நகரில் சனிக்கிழமை மாலை மக்கள் விடுமுறை தினத்தை குடும்பத்தினருடன�� கழித்துக் கொண்டிருந்தனர். அங்குள்ள வீதியொன்றைக் கடப்பதற்காக பொதுமக்கள் கூட்டமாக நின்றிருந்தனர்.\nஅப்போது அங்கு வந்த வாகனம் ஒன்று வீதியைக் கடக்கவிருந்த மக்கள் கூட்டத்தின் மீது வேகமாக மோதியது. இந்த தாக்குதலில் தாக்குதலை மேற்கொண்ட வாகன சாரதியுட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இதில் 30 பேர் காயம் அடைந்ததுள்ளனர்.\nதாக்குதலை மேற்கொண்ட வாகனத்தை ஓட்டி வந்த சாரதி, மக்கள் கூட்டத்தின் மீது மோதியதும் துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதால் இதுவொரு தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஇவ்வாறு தாக்குதலை மேற்கொண்ட நபர் ஜெர்மன் பிரஜையென முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nவவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி வ...\nகர்ப்பிணிப் பெண்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள்…\nதிருமணமான புதியதில் தம்பதிகள் கருத்தரிக்க பெரிதாக விரும்பமாட்டார்கள். அந்த சமயத்தில் அவர்கள் ஆணுறை, மாத்திரைகள் போன்ற சில கருத்தடை உபகரணங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/health/03/234451?ref=archive-feed", "date_download": "2021-01-28T05:20:52Z", "digest": "sha1:JNVITXAKA5YX4TGEXNBPQVCRWSUBX7T5", "length": 10193, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "அடிக்கடி வாயு பிரச்சனையை சந்திக்கிறீர்களா? இதிலிருந்து எப்படி விடுபடலாம்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅடிக்கடி வாயு பிரச்சனையை சந்திக்கிறீர்களா\nஇன்றைய காலத்தில் அடிக்கடி சந்திக்கம் பிரச்சினைகளில் வாயு பிரச்சினையும் ஒன்றாகிவிட்டது.\nவாயு பிரச்சனையானது ஒருவரது செரிமான மண்டலத்தின் அதிகப்படியான வாயு சேகரிக்கப்படும் நிலையாகும்.\nஅதிலும் வாயு சரியாக வெளியேற்றப்படாவிட்டால் அல்லது அளவுக்கு அதிகமாக இருந்தால், அது மிகுந்த அசௌகரியங்களை ஏற்படுத்தும்.\nஇதுபோன்ற அசௌகரியங்களை சந்திக்கமால் இருக்க சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றினாலே போதும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.\nஉண்ணும் உணவுகளால் வாய்வு பிரச்சனை ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தினமும் 1/2 டீஸ்பூன் ஓம விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடியுங்கள்.\nடேபிள் ஸ்பூன் சீரக விதைகளை 2 கப் நீரில் போட்டு 10-15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, உணவு உண்ட பின் குடியுங்கள்.\n1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூளை 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், வாயு பிரச்சனை உடனடியாக நீங்கும். ஏனெனில் பெருங்காயம் அதிகப்படியான வாயுவை உற்பத்தி செய்யக்கூடிய குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் ஒரு வாயு எதிர்ப்பு மருந்தாக செயல்படுகிறது.\nஒரு டீஸ்பூன் நற்பதமான துருவிய இஞ்சியை ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, உணவு உண்ட பின் சாப்பிட்டால் வாயு பிரச்சனையே ஏற்படாது. இன்னும் எளிமையான ஒரு தீர்வு வேண்டுமானால், இஞ்சி டீ போட்டு குடியுங்கள்.\nஉடலில் உள்ள அதிகப்படியான வாயுவைக் குறைக்க ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு டம்ளர் நீரில் கலந்து, உணவு உண்ட பின் குடித்தால், வாயு தொல்லை ஏற்படாது.\nதிரிபலா பொடியை 1/2 டீஸ்பூன் எடுத்து 1 டம்ளர் நீரில் போட்டு 5-10 நிமிடம் கொதிக்க வைத்து, இரவு தூங்கும் முன் குடிக்கவும். திரிபலா பொடியை சேர்க்கும் போது கவனமாக இருங்கள். ஏனெனில் அதில் நார்ச்சத்து அதிகளவு இருக்கிறது. அதிகமாக எடுத்தால், அது வயிற்று உப்புசத்தை உண்டாக���கிவிடும்.\nவாயு பிரச்சனையை உண்டாக்கும் உணவுகள்\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Fiat_Linea_Classic/Fiat_Linea_Classic_Plus_With_Alloy_1.3_Multijet.htm", "date_download": "2021-01-28T06:37:43Z", "digest": "sha1:3QGGOHFAZMOD64DASZ6IT2ENZTKWQKDG", "length": 26810, "nlines": 432, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபியட் லீனியா கிளாஸிக் பிளஸ் உடன் அலாய் 1.3 மல்டிஜெட் ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 16 மதிப்பீடுகள்\nமுகப்புபுதிய கார்கள்ஃபியட் கார்கள்லீனியா கிளாஸிக்\nலீனியா கிளாஸிக் பிளஸ் உடன் அலாய் 1.3 மல்டிஜெட் மேற்பார்வை\nஃபியட் லீனியா கிளாஸிக் பிளஸ் உடன் அலாய் 1.3 மல்டிஜெட் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 19.5 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1248\nஎரிபொருள் டேங்க் அளவு 45\nஃபியட் லீனியா கிளாஸிக் பிளஸ் உடன் அலாய் 1.3 மல்டிஜெட் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nஃபியட் லீனியா கிளாஸிக் பிளஸ் உடன் அலாய் 1.3 மல்டிஜெட் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை multijet டீசல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 45\nமாசு��் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion beam\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 185\nசக்கர பேஸ் (mm) 2603\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-front கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டர் ஓடோமீட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 175/70 r14\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nக்ராஷ் சென்ஸர் கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் ���ெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஃபியட் லீனியா கிளாஸிக் பிளஸ் உடன் அலாய் 1.3 மல்டிஜெட் நிறங்கள்\nஓஷன் ப்ளூ - ஃபியட் லீனியா கிளாசிக்\nCompare Variants of ஃபியட் லீனியா கிளாஸிக்\nலீனியா கிளாஸிக் 1.4 பெட்ரோல்Currently Viewing\nஎல்லா லீனியா கிளாஸிக் வகைகள் ஐயும் காண்க\nலீனியா கிளாஸிக் பிளஸ் உடன் அலாய் 1.3 மல்டிஜெட் படங்கள்\nஎல்லா லீனியா கிளாஸிக் படங்கள் ஐயும் காண்க\nஃபியட் லீனியா கிளாஸிக் பிளஸ் உடன் அலாய் 1.3 மல்டிஜெட் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா லீனியா கிளாஸிக் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா லீனியா கிளாஸிக் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஃபியட் லீனியா கிளாஸிக் மேற்கொண்டு ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-01-28T05:41:25Z", "digest": "sha1:XPYN6G4NFG2UGLKNWKZLDVS4HA5SIYK5", "length": 7981, "nlines": 116, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "குழந்தை – உள்ளங்கை", "raw_content": "\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nஎன் வீட்டில் எனக்கு டி.வி பார்க்கக் கிடைக்கும் நேரம் மிகக் குறைவு. “நீங்க தான் இன்னொரு பெட்டி முன்னால பொழுதுக்கும் உட்கார்ந்துகிட்டு இருக்கீங்களே, அப்புறம் இது வேற என்னாத்துக்கு” ஆனால் இரவு 9 மணிக்குமேல் பலர் பாடும் சத்தம், பலவகை குரல்களில், […]\nநண்பர் ஒருவர் குடும்பத்தில் நிகழ்ந்த பூணல் கல்யாணம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். “உபநயனம்”, “பிரம்மோபதேசம்” என்றும் அந்த நிகழ்வுக்குப் பெயர். ஒரு இளைஞன் கல்வி கற்க குருவினிடத்தில் செல்லும்முன் செய்யப்படும் சடங்கு அது. அண்ட சராசரங்களையும் ஆட்டுவிக்கின்ற அனைத்து சக்திகளுக்கும் மூலாதாரமாக விளங்கும் […]\nஒரு ரயில் பயணத்தின்போது எதிரே அமர்ந்திருந்த தம்பதிகளுக்குள் காரசாரமான விவாதம் நிகழ்ந்துகொண்டிருந்தது. பிறர் பேசுவதை ஒட்டுக் கேட்பது நாகரிகமல்ல என்றாலும் ஒரு பொது இடத்தில் இதுபோல் உரக்க நடந்துகொ��்டிருந்த அந்த வாக்குவாதம் என் காதில் தொப்தொப் என்று விழுந்து கொண்டிருந்தபோது அதை […]\nநாம் குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுகிறோமா இல்லையே அவர்கள் வளர்ந்தவர்கள்போல் நடக்கவேண்டும் என்றல்லவோ எதிர்பார்க்கிறோம் இதோ அஜீவன் அவர்களின் ஒரு குறும்படம்\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nசடலத்தை ஆள்கின்ற பசிதாகம் எல்லாம்\nசகலர்க்கும் உலகத்தில் சமமான தன்றோ\nSamuelDEp on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nMichaelspurn on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nDavidjop on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nAmbalavanan.B on எம்.எம்.தண்டபாணி தேசிகர்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 85,368\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,469\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,426\nபழக்க ஒழுக்கம் - 10,817\nதொடர்பு கொள்க - 10,541\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 10,271\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/01/03/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-01-28T05:35:56Z", "digest": "sha1:FMC6K7FVLRB44KR4256OQKDBIP5TG4IT", "length": 10617, "nlines": 124, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஎந்தச் சந்தர்ப்பத்திலும் “இப்படி… ஆகிவிட்டதே…” என்று வேதனைப்படுவதைக் காட்டிலும் வேதனைகளை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வுகளை எண்ணி ஏங்கி எடுக்கப் பழக வேண்டும்\nஎந்தச் சந்தர்ப்பத்திலும் “இப்படி… ஆகிவிட்டதே…” என்று வேதனைப்படுவதைக் காட்டிலும் “வேதனைகளை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வுகளை” எண்ணி ஏங்கி எடுக்கப் பழக வேண்டும்\nஇயேசு அவர் வாழ்ந்த காலத்தில் தாய் கருவிலே பெற்ற உண்மையின் உணர்வுகள் கொண்டு மக்களுக்குப் பல நன்மைகள் செய்தார்.\nமக்கள் அதனால் நல்லதாகி மகிழ்ச்சி அடைந்தாலும் மக்கள் எடுத்துக் கொண்ட வேதனையின் உணர்வுகளை அவர் கவர நேர்ந்தது.\nஅவர் மக்களுக்கு நல்லதாக வேண்டும் என்று எண்ணும் பொழுது மற்றவர்களுக்கு நல்லதானது.\n1.ஆனால் அவர் உடலில் தீமையின் விளைவே வந்தது.\nமக்களுக்குப் பல நன்மைகளை அவர் செய்தாலும் அன்று ஆண்ட யூத சட்டத்திற்கு விரோதமானது என்று அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். என் தந்தையே… “என்னைக் கைவிட்டுவிட்டாயே…” என்று அவர் வேதனைப்பட்டார்.\nஅதே சமயத்தில் அங்கே ஒரு கொள்ளைக்காரனையும் தண்டனைக்காகச் சிலுவையில் அறைந்திருந்தார்கள். இவரைப் பார்க்கும் பொழுது “அவனுக்கு அந்த வேதனை தெரியவில்லை…\nஏனென்றால் மக்களுக்கு நன்மை செய்தார்… அவருக்கு இந்தத் தண்டனையா… என்று அவரை அவன் எண்ணும் பொழுது\n1.அவர் செய்த நன்மையின் உணர்வுகள் அவனுக்குள் வந்து\n3.திருடன் அவன் தீயதை மறந்து நல்லதை எடுத்தான்.\nஇதே போலத்தான் நமது வாழ்க்கையில் இன்று உலகில் எத்தகைய தீமைகள் நிகழ்ந்தாலும் அவைகளை அழுத்தமாகத் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்க்க வேண்டியதில்லை.\n4.தீமைகளை அகற்றும் சிந்தனை வர வேண்டும்.\n5.தீமைகளை அகற்றிய சக்திகளை நாம் எண்ணி ஏங்கி எடுத்துப் பழக வேண்டும்.\nநமக்குள் அத்தகையை தீமையான உணர்வின் தன்மை இயங்காது தடுக்க நஞ்சினை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து நம் உடலில் உள்ள அணுக்களுக்குப் பாய்ச்சித் தீமைகள் நமக்குள் வராதபடி தடுத்து நிறுத்த முடியும்.\nஅதை நாம் நுகர்ந்தால் அந்தக் கணக்கு கூடினால் இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை என்னும் நிலையை அடைகின்றோம்.\n“சீதா ராமா… ஹரே ராம்… ஹரே ராம்… என்று காந்திஜி வெளிப்படுத்தினார். “ஹரி” என்றால் சூரியன். அது நுகர்ந்து கொண்ட உணர்வின் இயக்கமே நமக்குள் எண்ணங்களாக வருகின்றது என்று உணர்ந்தவர் காந்திஜி.\nபகைமைகளை நீக்கி சகோதரத்துவத்துடன் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று அவர் வெளிப்படுத்திய அவர் உடலுக்குள் விளைந்த உணர்வுகள் இன்றும் காற்றிலே உண்டு.\n1.மகான்கள் இட்ட நல்ல உணர்வுகள் இங்கே இருக்கப்படும் ��ொழுது\n2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்றோம் என்றால்\n3.அந்த மகான்களின் உணர்வுகள் நமக்குள் அறிவை ஊட்டி\n4.இருளை அகற்றும் அந்த அருள் ஞானத்தை நாம் பெறமுடியும்.\n“பிடர்தல்…” என்னும் பிளந்து அறியும் சக்தி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபரம்பரை நோயும் பரம்பரைக் குணமும் நமக்கு வரக்கூடாது\nமனிதன் வாழக்கூடிய பூமியாக மாற்றி மெய் ஞானத்தையும் மனிதனுக்குள் விளையச் செய்தவர்கள் “பண்டைய கால மகரிஷிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/03/28/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-01-28T05:52:09Z", "digest": "sha1:DERE3QXSCJJORIGDUWD5MGUFOENVLAPH", "length": 10266, "nlines": 120, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n என்று ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்க முடிகின்றதா…\n என்று ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்க முடிகின்றதா…\nதொழில் செய்கின்றோம்… செல்வத்தைச் சம்பாரிக்கின்றோம். செல்வம் வந்தால் மகிழ்ச்சி பெற முடியும்… என்கின்றோம். ஆனால் அந்த செல்வத்தின் தன்மை வளர்ந்ந்து வந்தாலும் கடைசியில் என்ன ஆகின்றது…\nஎன் பையன் இப்படிச் செய்கின்றானே… நம் சொத்தைக் காப்பானா… எல்லோருக்கும் தாராளமாகக் கொடுத்து உதவி செய்தேன்… வாங்கிச் சென்றவர்கள் திரும்பக் கொடுக்கவில்லையே… எல்லோருக்கும் தாராளமாகக் கொடுத்து உதவி செய்தேன்… வாங்கிச் சென்றவர்கள் திரும்பக் கொடுக்கவில்லையே… என்று இப்படி எத்தனையோ எண்ணங்களை எண்ணி அதனால் வேதனைப்படுகின்றோம்.\n1.இவ்வாறு வேதனைப்படும் பொழுது அது நோயாக வருகின்றது.\n2.நோயாக வரும்போது செல்வம் அதிகமாக இருப்பினும் வேதனைதான் அதிகமாகின்றது.\nவேதனையோடு நாம் இருக்கும் நேரத்தில் நாம் எண்ணியபடி நம் பிள்ளையோ… மனைவியோ… மக்களோ… அல்லது உற்றார் உறவினரோ.. எண்ணவில்லை என்றால் அவர்களைப் பற்றிய வேதனையைத்தான் நாம் அதிகமாக எண்ணுகின்றோம்.\n2.நாம் எந்த மகிழ்ச்சியைக் கொண்டோம்…\nசெல்வத்தைச் சம்பாதித்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று வளர்ந்து வந்த நிலையில் மற்றவருக்கு உதவி செய்தாலும்… அந்த உதவியால் அவர்கள் நல்லவராக ஆகவில்லை என்றால் அவர்களைக் கண்டு நாம் வேதனையைத்தான் படுகின்றோம்.\nஇப்படித்தான் செல்வம் ஒரு பக்கம் இருப்பி���ும்\n1.செல்வத்தால் வேதனை என்ற நிலை அதிகரித்துக் கடைசியில்\n2.பூமியின் பற்றை அதிகமாக வளர்த்து கொள்கின்றோம்.\nஅது நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை… தெளிந்த குணங்களை… நாளுக்கு நாள் மறையச் செய்கின்றது. இதைப் போன்று வரும் நிலைகளில் இருந்து நாம் எப்படி மீளுவது…\nநம் வாழ்க்கையில் சந்திக்கும் சந்தர்ப்பத்தால் நம்மை அறியாது பல பல தீய வினைகள் நமக்குள் சேர்ந்திருந்தாலும் அந்தத் தீய வினைகளைத் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.\nஏனென்றால் நாம் எவ்வளவு உயர்ந்தவராக இருப்பினும்\n1.வேதனைப்படுவோரைப் பார்க்காமல் இருக்க முடியாது…\n2.வேதனைப்படுவோரின் சொல்லை கேட்காமல் இருக்க முடியாது.\n3.ஒருவர் குற்றம் செய்கின்றார் என்றால் குற்றம் செய்வதைப் பார்க்காமல் இருக்க முடியாது.\nகுற்றத்தைப் பார்த்தாலும் குற்றத்தைச் செய்தபின் அதிலே நேர்முகமாகப் பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் வேதனைப்படுவதைப் பார்த்தால் தெரியும்.\n1.அறிவால் அதை எல்லாம் அறிகின்றோம்…\n2.அறிந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகி விடுகின்றது.\nஆகவே நாம் எத்தகைய நிலைகள் பட்டாலும்… பார்த்தாலும்,,, அறியும் உணர்வுகள் கொண்டு அறிந்து கொண்டாலும்…\n1.எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் அறிவு நமக்கு இருந்தாலும் (கார்த்திகேயா)\n2.தீமை என்று அறிந்ததை நீக்கிடும் “அந்த அறிவு வேண்டும்…” (இது தான் மிக முக்கியமானது..\n“பிடர்தல்…” என்னும் பிளந்து அறியும் சக்தி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபரம்பரை நோயும் பரம்பரைக் குணமும் நமக்கு வரக்கூடாது\nமனிதன் வாழக்கூடிய பூமியாக மாற்றி மெய் ஞானத்தையும் மனிதனுக்குள் விளையச் செய்தவர்கள் “பண்டைய கால மகரிஷிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E3%82%BF%E3%83%9F%E3%83%AB%E8%AA%9E", "date_download": "2021-01-28T05:59:04Z", "digest": "sha1:IRQXEN7PB6SUWT2FDNSKASQXJBJU3ORA", "length": 3982, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"タミル語\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nタミル語 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/unsc-move-to-allow-hafiz-saeed-to-use-bank-account-legal-says-us/", "date_download": "2021-01-28T06:33:34Z", "digest": "sha1:KYE7ZCW6CT5P7FBAVPWWH7BAGZSYDMYQ", "length": 13382, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஹபீஸ் சயீத் வங்கி கணக்கு பயன்படுத்த அனுமதி: அமெரிக்கா ஒப்புதல்", "raw_content": "\nஹபீஸ் சயீத் வங்கி கணக்கு பயன்படுத்த அனுமதி: அமெரிக்கா ஒப்புதல்\nUNSC move to allow Hafiz Saeed to use bank account: மும்பை தாக்குதல் சம்பத்துக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் தனது அடிப்படை செலவுகளை பூர்த்தி செய்வதற்காக தனது வங்கிக் கணக்கைப் பயன்படுத்த அனுமதிப்பதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் 1267 குழுவின் முடிவுக்கு அமெரிக்கா…\nUNSC move to allow Hafiz Saeed to use bank account: மும்பை தாக்குதல் சம்பத்துக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் தனது அடிப்படை செலவுகளை பூர்த்தி செய்வதற்காக தனது வங்கிக் கணக்கைப் பயன்படுத்த அனுமதிப்பதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் 1267 குழுவின் முடிவுக்கு அமெரிக்கா எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறியுள்ளது என பாகிஸ்தான் நாட்டு டான் செய்தி தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை நிதி நடவடிக்கை பணிக்குழுவின் முக்கிய தேவையை வெளிப்படைத்தன்மை மற்றும் பூர்த்தி செய்வதை அடையாளம் காட்டுவதாக அமெரிக்க உதவி செயலாளர் ஆலிஸ் ஜி வெல்ஸ் தெரிவித்துள்ளார்.\n“இது உண்மையில் ஒரு சாதகமான நடவடிக்கை. ஹபீஸ் சயீத்தின் குடும்பச் செலவுகள் போன்ற எந்தவொரு பணப்புழக்கத்திற்கும் நீங்கள் அனுமதிக்கும் எந்தவொரு ஐ.நா.வால் நியமிக்கப்பட்ட தனிநபருக்கும் கணக்குகள் மற்றும் கடமைகளின் கீழ் நாடுகள் தேவைப்படுகின்றன.” என்று ஆலிஸ் ஜி வெல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.\nஹபீஸ் சயீத் தனது முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து தனது செலவுகளைச் சமாளிக்க கொஞ்சம் பணம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை அமெரிக்கா ஏன் எதிர்க்கவில்லை என்று கேட்டபோது அமெரிக்க அதிகாரியின் பதில் இவ்வாறு வந்தது.\n“உண்மையில், இந்த சமர���ப்பிப்புகள் வெளிப்படைத்தன்மையின் அளவு மற்றும் FATF (நிதி நடவடிக்கை பணிக்குழு) இன் முக்கிய தேவையை பூர்த்தி செய்வதை கொண்டுள்ளது என்பதைக் குறிக்கிறது. எனவே, இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம்.” என்று வெல்ஸ் கூறினார்.\nபயங்கரவாதிகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மேற்பார்வையிடும் யு.என்.எஸ்.சி 1267 கமிட்டி – ஆகஸ்ட் மாதம் ஜமாஅத்-உத்-தாவா தலைவர் தனது வங்கிக் கணக்கை அடிப்படை செலவுகளை பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.\nஇந்த வாரம் பொதுவில் வெளியிடப்பட்ட குழுவின் அறிக்கையில், ஆகஸ்ட் 15 காலக்கெடுவிற்குள் சயீத் தனது வங்கிக் கணக்கை அணுக அனுமதிக்க வேண்டும் என்ற பாக்கிஸ்தானின் கோரிக்கைக்கு குழு உறுப்பினர்கள் அல்லது வேறு எந்த ஐ.நா. உறுப்பினர்களிடமிருந்தும் ஆட்சேபனைகள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது.\nயு.என்.எஸ்.சி தீர்மானங்கள் மற்றும் குழு வழிகாட்டுதல்களின்படி, சொத்து முடக்கம் விலக்கு அளிப்பதற்கு ஏற்பாடுகள் உள்ளன. உறுப்பு நாடுகள் – இந்த விஷயத்தில், பாகிஸ்தான் – அங்கீகரிக்க விரும்பும், பொருத்தமான இடங்களில், முடங்கிய நிதி அல்லது பிற நிதி சொத்துக்கள் அல்லது பொருளாதார வளங்களை அணுகுவதில் விலக்கு கோரலாம் என்று அது கூறுகிறது. அதில் அடிப்படை செலவுகள் மற்றும் அசாதாரண செலவுகள் என இரண்டு வகையான விலக்குகள் உள்ளன.\nஹபீஸ் சயீத் தலைமையிலான ஜமாத்-உத்-தாவா என்பது லஷ்கர்-இ-தொய்பாவின் முன்னணி அமைப்பாகும். இது 2008 மும்பை தாக்குதல்களில் 166 பேரைக் கொன்றது. இந்த வழக்கில் நீதியை எதிர்கொள்ள அவரை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.\nஹபீஸ் சயீத் ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதி. பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்புத் துறையால் இந்த ஆண்டு மே மாதம் சயீத் மீது பயங்கரவாத நிதியுதவி குற்றச்சாட்டில் அவரது அமைப்பின் உயர்மட்ட தலைவர்களுடன் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சயீத் ஜூலை 17 அன்று கைது செய்யப்பட்டு லாகூரின் கோட் லக்பத் சிறையில் உள்ளார்.\nகுடியரசு தின வன்முறை எதிரொலி : 25 எஃப்.ஐ.ஆர்கள், 30 விவசாயத் தலைவர்கள் மீது வழக்கு\nகோவாக்சின் இங்கிலாந்து மாறுபாட்டிற்கு எதிராக செயல்படுகிறது – ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை\nகுடியரசு த��ன வன்முறை எதிரொலி : 25 எஃப்.ஐ.ஆர்கள், 30 விவசாயத் தலைவர்கள் மீது வழக்கு\n‘நம்ம ஷிவானி எங்கே காணோம்’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்\nTamil News Today Live : ஜெயலலிதாவின் போயஸ் நினைவு இல்லத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார் \nஇட்லி உப்புமா… இப்படி செஞ்சி கொடுங்க அப்புறம் பாருங்க\nகாலாவதி தேதியுடன் மின்னஞ்சல்கள் அனுப்புவது எப்படி\nஎள்ளுருண்டை, எள்ளு சாதம், எள்ளுப் பொடி... இவ்ளோ நன்மையா\nகஷ்டப்பட்டு அக்காவ காப்பாத்துனா..அடுத்து தங்கச்சியா எங்க போய் முடிய போதோ\nபேங்க் ஆபிசர் டூ சூப்பர் சிங்கர்... விஜய் டிவி செளந்தர்யா கெரியர் லைஃப்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nஉங்களுக்கு 18 வயது நிரம்பினாலே போதும்.. எஸ்பிஐ தரும் இந்த அட்டகாசமான திட்டத்தை யூஸ் பண்ணிக்கலாம்\nஇது நல்ல ஆஃபர்: வாஷிங்டன் சுந்தர் தேர்தல் அசைன்மென்ட்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்: நடிகையை மணக்கும் இயக்குனர்\nசெங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்: போராட்டத்தில் ஒருவர் பலிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/77030/", "date_download": "2021-01-28T05:34:06Z", "digest": "sha1:7PPTRYUSGIXQ3CHAVLHK732CSQVOO5WS", "length": 12101, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "கனடா CMR FM நேர்காணல் – 1 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு சுட்டிகள் கனடா CMR FM நேர்காணல் – 1\nகனடா CMR FM நேர்காணல் – 1\nகனடா CMR FM நேர்காணல் - 1\nமுந்தைய கட்டுரைவண்ணக்கடல், மழைப்பாடல் செம்பதிப்பு மீண்டும்\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 48\nவெள்ளை யானையை ஏன் எழுதவேண்டும்\nஊட்டி காவிய முகாம் (2011) - 1\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு ந��டகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/projectors/samyu-rd-805-mini-home-entertainment-multimedia-projector-lcd-svga-projector-price-prZzNy.html", "date_download": "2021-01-28T04:22:07Z", "digest": "sha1:JSG7ZXTHHHJ5HAI7632OC2IHPXF7NSZ4", "length": 14145, "nlines": 256, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசம்யு றது 805 மினி ஹோமோ என்டேர்டைன்மெண்ட் மல்டிமீடியா ப்ரொஜெக்டர் லசித் சவ்கா விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nசம்யு றது 805 மினி ஹோமோ என்டேர்டைன்மெண்ட் மல்டிமீடியா ப்ரொஜெக்டர் லசித் சவ்கா\nசம்யு றது 805 மினி ஹோமோ என்டேர்டைன்மெண்ட் மல்டிமீடியா ப்ரொஜெக்டர் லசித் சவ்கா\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசம்யு றது 805 மினி ஹோமோ என்டேர்டைன்மெண்ட் மல்டிமீடியா ப்ரொஜெக்டர் லசித் சவ்கா\nசம்யு றது 805 மினி ஹோமோ என்டேர்டைன்மெண்ட் மல்டிமீடியா ப்ரொஜெக்டர் லசித் சவ்கா விலைIndiaஇல் பட்டியல்\nசம்யு றது 805 மினி ஹோமோ என்டேர்டைன்மெண்ட் மல்டிமீடியா ப்ரொஜெக்டர் லசித் சவ்கா மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசம்யு றது 805 மினி ஹோமோ என்டேர்டைன்மெண்ட் மல்டிமீடியா ப்ரொஜெக்டர் லசித் சவ்கா சமீபத்திய விலை Jul 18, 2020அன்று பெற்று வந்தது\nசம்யு றது 805 மினி ஹோமோ என்டேர்டைன்மெண்ட் மல்டிமீடியா ப்ரொஜெக்டர் லசித் சவ்காபைடம் கிடைக்கிறது.\nசம்யு றது 805 மினி ஹோமோ என்டேர்டைன்மெண்ட் மல்டிமீடியா ப்ரொஜெக்டர் லசித் சவ்கா குறைந்த விலையாகும் உடன் இது பைடம் ( 5,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசம்யு றது 805 மினி ஹோமோ என்டேர்டைன்மெண்ட் மல்டிமீடியா ப்ரொஜெக்டர் லசித் சவ்கா விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சம்யு றது 805 மினி ஹோமோ என்டேர்டைன்மெண்ட் மல்டிமீடியா ப்ரொஜெக்டர் லசித் சவ்கா சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசம்யு றது 805 மினி ஹோமோ என்டேர்டைன்மெண்ட் மல்டிமீடியா ப்ரொஜெக்டர் லசித் சவ்கா - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசம்யு றது 805 மினி ஹோமோ என்டேர்டைன்மெண்ட் மல்டிமீடியா ப்ரொஜெக்டர் லசித் சவ்கா விவரக்குறிப்புகள்\nப்ரொஜெக்ஷன் டிஸ்டன்ஸ் 2 - 3 meters\nஅஸ்பெக்ட் ரேடியோ 4:3 & 16:9\nஉசுப்பி 1 x USB\nஆடியோ அவுட் 3.5mm/ AV\nபவர் கோன்சும்ப்ட்டின் 40 W\nரிமோட் கொன்றோல் IR Remote\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\nView All மல்டிமீடியா ப்ரொஜெக்டர்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nசம்யு றது 805 மினி ஹோமோ என்டேர்டைன்மெண்ட் மல்டிமீடியா ப்ரொஜெக்டர் லசித் சவ்கா\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/muthu-pugazh-padaithu-song-lyrics/", "date_download": "2021-01-28T05:49:20Z", "digest": "sha1:Q7XMCJP5CYJ6RH7PHCGZEEBFYAHNGSPZ", "length": 7845, "nlines": 202, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Muthu Pugazh Padaithu Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். வரலட்சுமி மற்றும் ராதா ஜெயலட்சுமி\nஇசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி\nபெண்கள் : முத்துப் புகழ் படைத்து\nகற்றுக் கலை மிகுத்த தாயகமே\nகற்றுக் கலை மிகுத்த தாயகமே\nபெண்கள் : கத்துங் கடல் மீது\nபெண்கள் : முத்துப் புகழ் படைத்து\nகற்றுக் கலை மிகுத்த தாயகமே…ஏ….\nபெண் : மலையில் பிறந்து\nசங்கத் துணையில் வளர்ந்த தமிழ் ரத்தினமே\nசங்கத் துணையில் வளர்ந்த தமிழ் ரத்தினமே\nபெண் : புலவர் சபை புகுந்து\nபெண்கள் : முத்துப் புகழ் படைத்து\nகற்றுக் கலை மிகுத்த தாயகமே…ஏ….\nபெண்கள் : நூறுபடை கூறுபட\nசேரரை வதைத்த மறை வேந்தர்\nபெண் : காடு கெட வேங்கையை\nஇனிய தமிழ் நாடு வளம் நாட\nபெண் : காடு கெட வேங்கையை\nஇனிய தமிழ் நாடு வளம் நாட\nபெண் : தென்பாண்டி மண்டலமே\nபெண்கள் : முத்துப் புகழ் படைத்து\nகற்றுக் கலை மிகுத்த தாயகமே…ஏ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU3MTc2Mw==/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-:-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-01-28T04:47:23Z", "digest": "sha1:I6BF27DU4TZEBOFZOURRPIAVVHSH7527", "length": 4869, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "விவசாயிகள் ஒருங்கிணைந்த விவசாயம் செய்ய வேண்டும்.: வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nவிவசாயிகள் ஒருங்கிணைந்த விவசாயம் செய்ய வேண்டும்.: வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி\nசென்னை: விவசாயிகள் ஒருங்கிணைந்த விவசாயம் செய்ய வேண்டும் என வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த ரூ.15 கோடியில் திட்டம் உள்ளது. மேலும் பழங்கள், காய்கறிகள் மீது ரசாயன மருந்துகளை தெளிக்க வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.\n உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது: 21.82 லட்சம் பேர் உயிரிழப்பு\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\nஅணு ஆயுத கட்டுப்பாடு: ரஷ்யா ஒப்புதல்\nவேளாண் சட்டத்தால் விவசாயி வருவாய் உயரும்\nஅமெரிக்காவில் தம்பதி வேலைக்கு இருந்த சிக்கல் நீக்கம்\nஇந்தியாவில் குறைகிறது கொரோனாவின் தாக்��ம் : 20 நாட்களுக்கும் மேலாக புதிய பாதிப்புகளை விட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் அமைச்சரவை பலமாக உள்ளது: அமைச்சர் பி.ஸ்ரீராமுலு பெருமை\nசென்னை-மைசூரு இடையே நாளை முதல் சிறப்பு ரயில்: தென்னக ரயில்வே அறிவிப்பு\nமாநகராட்சி மேயர் தேர்தல் இட ஒதுக்கீடு அறிவிக்கும் வரை முடிவு எடுக்கமாட்டோம்: எம்எல்ஏ சாரா மகேஷ் தகவல்\nஇரு கார்கள் மோதிய விபத்தில் இருவர் பலி\nமருத்துவமனையில் கங்குலி | ஜனவரி 27, 2021\nகடைசி பந்தில் சோலன்கி சிக்சர் * அரையிறுதியில் பரோடா | ஜனவரி 27, 2021\nதென் ஆப்ரிக்க பவுலர்கள் ஏமாற்றம்:முன்னிலை பெற்றது பாக்., | ஜனவரி 27, 2021\nகோஹ்லி ‘நம்பர்–1’: ஒருநாள் போட்டி தரவரிசையில் | ஜனவரி 27, 2021\nஅஷ்வின், நடராஜன், சுந்தருக்கு விருது: ஐ.சி.சி., பரிந்துரை | ஜனவரி 27, 2021\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/800-people-from-this-country-participating-in-the-program-of-tabligi-jamaat-will-be-blacklisted-332286", "date_download": "2021-01-28T05:37:25Z", "digest": "sha1:II4TZ6X22ZI7MXDUOWMO2EAPVQDUR7Y2", "length": 14211, "nlines": 109, "source_domain": "zeenews.india.com", "title": "தப்லிகி ஜமாத்தில் பங்கேற்கும் 800 பேர் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் | India News in Tamil", "raw_content": "\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவு- சசிகலா இன்று விடுதலை\nவிவசாயிகள் 8 பேருந்துகள் மற்றும் 17 வாகனங்களை உடைத்தனர்; 10 பேர் மீது FIR\n10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - செங்கோட்டையன்..\nதப்லிகி ஜமாத்தில் பங்கேற்கும் 800 பேர் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்\nவிசா விதிகளை மீறியதால் அவர்கள் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nTata Safari Launch: டாடாவின் புதிய சஃபாரி இன்று அறிமுகம், விலை எவ்வளவு\nRepublic Day Celebrations 2021 Photos: டெல்லி குடியரசு தின கலைவிழாவில் DTEA மாணவர்கள்\nதைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவில் தேர்த் திருவிழா\nMediaTek Dimensity 820 tipped உடன் வெளியாக உள்ள Vivo S7t ஸ்மார்ட்ஃபோன்\nபுதுடெல்லி: தப்லிகி ஜமாஅத் திட்டத்தில் பங்கேற்கும் இந்தோனேசியாவைச் சேர்ந்த சுமார் 800 பேரை தடுப்புப்பட்டியலில் வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. விசா விதிகளை மீறியதால் அவர்கள் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 250 வெளிநாட்டினரை தடுப்புப்பட்டியலுடன் சேர்த்து, அவர்களின் விசாக்களும் ரத்து செய்யப்படும். அவர்கள் அனைவரும் சமீபத்தில் தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மத நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றிருந்தனர். இவற்றில் பல கொரோனா வைரஸ் தொற்றுநோய்களுக்கு இரையாகி, பின்னர் மற்றவர்களின் வாழ்க்கையையும் ஆபத்தில் ஆழ்த்தின.\nஇது மட்டுமல்லாமல், நாட்டின் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் தப்லிகி ஜமாஅத் திட்டத்தில் பங்கேற்றனர். காஷ்மீரில் கொரோனாவால் இறந்த 65 வயதான நபரும் தப்லிகி ஜமாஅத் திட்டத்தில் பங்கேற்றதாகப் புலனாய்வு அமைப்புகள் சந்தேகிக்கின்றன. ஜம்மு-காஷ்மீர், தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு மற்றும் டெல்லி ஆகிய நாடுகளும் கலந்து கொண்டன. இவை அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டிலிருந்து 1500 பேர் கலந்து கொண்டனர். தெலுங்கானா மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த சுமார் 200 பேரும் பங்கேற்றனர்.\nகொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட வழக்குகள் குறித்து மத்திய அரசு கவலை கொண்டுள்ளது. நிஜாமுதீன் பகுதி பிரச்சினையை நாடு முன் ஒரு பெரிய சவாலாக அரசாங்கம் கருதுகிறது. எனவே, நிலைமையை மறு ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு கூடுகிறது. டெல்லி அரசும் இந்த விவகாரத்தில் தீவிரமாக உள்ளது. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.\nஇதற்கிடையில், நிஜாமுதீனில் அமைப்பாளர்கள் தவறு செய்ததாக சத்யேந்திர ஜெயின் கூறினார். டெல்லியில் பேரிடர் சட்டம் நடைமுறையிலிருந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்துடன் தொடர்புடைய மக்களிடையே இதுவரை 24 நேர்மறையான கொரோனா வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். 1033 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 334 பேர் மருத்துவமனையில் உள்ளனர். சுமார் 700 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ளனர்.\nஇதற்கிடையில், மார்க்கஸ் கட்டிடத்திற்குச் சீல் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளத��. இந்த உத்தரவைப் பிறப்பித்தபோது, தென் டெல்லி மாநகராட்சியின் நிலைக்குழுவின் துணைத் தலைவர் ராஜ் பால் சிங், நிஜாமுதீன் மார்க்கஸ் கட்டிடத்தில் 1200 பேர் கூடியிருந்ததாகக் கூறினார். அவர்களில் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக டெல்லி அரசு எஃப்.ஐ.ஆர் கேட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காக இந்த கட்டிடத்தைச் சீல் வைக்க வேண்டும். இந்த கட்டிடம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டிடத்தில் சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற்கொள்ளவும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nJio, Airtel மற்றும் Vodadone Idea: மிகவும் மலிவான 4G Data வவுச்சர்களைப் பற்றி அறிக\nBank Holiday: பிப்ரவரி மாதத்தில் வங்கிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை - இதோ முழு விவரம்\nBudget Mobile App: பட்ஜெட் ஆவணங்களை எளிதாக அணுக இதை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்\nவிவசாயிகளுடன் பேச்சு வார்த்தைக்கான கதவுகள் மூடப்படவில்லை: பிரகாஷ் ஜவடேகர்\nஉலகின் 3வது மிக மதிப்புமிக்க IT பிராண்டாக TCS மாறியது, முதல் இடத்தில் எந்த பிராண்ட்\nபுதிய பிராட்பேண்ட் சேவையை அறிமுகப்படுத்தியது Vodafone Idea\nVodafone-Idea சிறப்பு சலுகை, இந்த புதிய சலுகை உங்களுக்கு எவ்வளவு பயன்\nசுவரொட்டி மூலம் சசிகலாவை வரவேற்ற அதிமுக தொண்டன் நீக்கம்\nBudget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான் ஆக வேண்டும்\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nநடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\n#KuttyThala: கலக்கும் ஆத்விக், Viral ஆகும் தல அஜித் மகனின் Cute Photos\nIsha Foundation: ஈஷாவில் குடியரசு தின விழா கொண்டாட்டம்\nIndia vs England: சென்னை மைதானத்தில் இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/priya-bhavani-shankar", "date_download": "2021-01-28T05:00:35Z", "digest": "sha1:KUEDTS5AB57ZW75JB2MUBDTFX3HSUATV", "length": 6687, "nlines": 87, "source_domain": "zeenews.india.com", "title": "Priya Bhavani Shankar News in Tamil, Latest Priya Bhavani Shankar news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா ��ன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவு- சசிகலா இன்று விடுதலை\nவிவசாயிகள் 8 பேருந்துகள் மற்றும் 17 வாகனங்களை உடைத்தனர்; 10 பேர் மீது FIR\n10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - செங்கோட்டையன்..\nநீச்சல் உடையில் முதல் முறையாக பிரியா பவானி சங்கர்... வைரலாகும் Hot Pic's..\nபிரியா பவானி சங்கரின் கவர்ச்சியான நீச்சல் குளம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது..\nபிரியா பவானி சங்கர் மீது ஹரிஷ் கல்யாண் காதல்.. லவ் ட்வீட்டுக்கு பிரியாவின் ரியாக்‌ஷன் என்ன\nதனது காதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியீட்டு, அதிகாரபூர்வமாக தனது காதலை வெளிப்படுத்திய ஹரிஷ் கல்யாண்...\n எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் மாஃபியா படத்தின் டீசர்\n\"மாஃபியா\" படத்தின் டீசரை இயக்குனர் முருகதாஸ் வெளியிட்டார்.\nநித்தியானந்தாவின் ஆன்மீக பயணத்தில் இணைந்த பிரபல நடிகை\nஆன்மீகவாதி நித்தியானந்தாவை கலாய்த்து நடிகை பிரியா பவானி சங்கர் செய்துள்ள டப்ஸ்மாஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது\nசுவரொட்டி மூலம் சசிகலாவை வரவேற்ற அதிமுக தொண்டன் நீக்கம்\nVodafone-Idea சிறப்பு சலுகை, இந்த புதிய சலுகை உங்களுக்கு எவ்வளவு பயன்\nBudget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான் ஆக வேண்டும்\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\nநடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா\n#KuttyThala: கலக்கும் ஆத்விக், Viral ஆகும் தல அஜித் மகனின் Cute Photos\nIsha Foundation: ஈஷாவில் குடியரசு தின விழா கொண்டாட்டம்\nமெரினாவில் ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-01-28T04:15:34Z", "digest": "sha1:LUL33NJUJHQVEO73PTC3WBLP53KM7OGQ", "length": 4898, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "கிப்ட் சிட்டி |", "raw_content": "\nமெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த போராட்டங்கள் வரை\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவு\nநரேந்திர மோடியின் கிப்ட் சிட்டி\nநரேந்��ிர மோடியின் கனவு திட்டமான குஜராத்தில் உள்ள 'கிப்ட் சிட்டி' புராஜெக்ட்டுக்கு 5 தேசியவங்கிகள் இணைந்து சுமார் ரூ.1,157 கோடி நிதியளிக்க முன்வந்துள்ளன. 'குஜராத் இண்டர்நேஷனல் பைனான்ஸ் டெக் சிட்டி' என்ற \"GIFT ......[Read More…]\nJune,5,14, —\t—\tகிப்ட் சிட்டி\nவிவசாய சட்டங்களை கொஞ்ச காலம் ஒத்தி வைப்போம் என மத்திய அரசு சொல்லிவிட்டது என பலருக்கு வருத்தமாக இருக்கிறது. அதேநேரத்திலே கம்மினாட்டிஸ்ட் பத்திரிக்கைகளோ ஆர் எஸ் எஸ் தான் இப்படி முடிவு எடுக்க வைத்தது என கொண்டாட்டமாக இருக்கிறதுகள். அதுகளுக்கு ஆர் ...\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்\nகொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ...\nஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்\nஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று ...\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/3604.html", "date_download": "2021-01-28T06:58:36Z", "digest": "sha1:QOOUWFKKXLQPQYQIP4OH4SE45MJWORIF", "length": 5098, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> அருள்மிகு ஸலவாத்தும் அல்லாஹ்வின் அருளும்! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ அருள்மிகு ஸலவாத்தும் அல்லாஹ்வின் அருளும்\nஅருள்மிகு ஸலவாத்தும் அல்லாஹ்வின் அருளும்\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nஅருள்மிகு ஸலவாத்தும் அல்லாஹ்வின் அருளும்\nஉரை : சிராஜுத்தீன் : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 08.02.2015\nCategory: இது தான் இஸ்லாம், சிராஜுத்தீன், தினம் ஒரு தகவல்\nடெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி\nகாந்தி இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்.. : – பா.ஜ.க ஆட்சியை சாடிய ஒபாமா..\nகன்னிப் பரிசோதனை செய்யச் சொல்லும் பைபிளும், கண்ணியம் காக்கும் திருக்குர்ஆனும்\nவினவு எனும் காகிதப் புலிகளுடன் TNTJ நேருக்கு நேர் \nஉயிரைக் கொன்றாலே பாவம் எனும்போது உணவுக்காக ஆடு,மாடுகளை அறுப்ப��ு சரியா\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 5\nபள்ளிவாசலோடு தொடர்பு கொள்வோம்-துறைமுகம்2 ஜுமுஆ\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/aws-iam-part2/", "date_download": "2021-01-28T05:11:21Z", "digest": "sha1:DXEB23KEY7OQGA7ZGJ7LGI6GCFKFEOF5", "length": 18573, "nlines": 223, "source_domain": "www.kaniyam.com", "title": "அமேசான் இணையச்சேவைகள் – அடையாள அணுக்க மேலாண்மை – பகுதி 2 – கணியம்", "raw_content": "\nஅமேசான் இணையச்சேவைகள் – அடையாள அணுக்க மேலாண்மை – பகுதி 2\nபயனர்களை உருவாக்கும்போதே, அவர்களை குழுக்களில் சேர்ப்பதற்கான திரையும் காட்டப்படுகிறது. இதன்மூலமாக ஏற்கனவேயுள்ள குழுக்களிலோ, அல்லது புதிய குழுவை உருவாக்கியோ, பயனர்களைச் சேர்க்கமுடியும்.\nதற்சமயம் நம்மிடம் எந்தவொரு குழுவும் இல்லை. எனவே புதியதொரு குழுவை உருவாக்கலாம். குழுவின் பெயரையும், அதற்கான அணுக்கக்கொள்கைகளையும் தீர்மானித்தபின், குழுவை உருவாக்குவது மிகஎளிதான காரியம். குழுவிற்கான பெயரும், அதன் உறுப்பினர்களுக்கான எல்லைகளை வர்ணிக்கும் கொள்கை ஆவணங்களும் இருந்தால் ஒரு குழுவினை உருவாக்கிடலாம்.\nஒவ்வொரு நிறுவனத்தின் தேவைக்கேற்ப குழுக்களை உருவாக்கிக்கொள்ளலாம். எடுத்துகாட்டாக, நிரல் உருவாக்குநர்களின் குழு, தரவுதளப் பொறியாளர்களின் குழு, நிரல்கட்டுமானப்பொறியாளர்களின் குழு என பலவகையாகப் பிரிக்கலாம்.\nசெயல்முறை விளக்கத்திற்காக, மேகக்கணிமைச்சேவையில் அனைத்து அதிகாரங்களும் கொண்ட நிர்வாகிகளின் குழுவினை உருவாக்கலாம். இதற்காக AmazonEC2FullAccess என்ற கொள்கையினைத் தேர்ந்தெடுக்கிறோம்.\nநாம் இதுவரையில் கொள்கையெதையும் வரையறுக்கவில்லையே. அப்படியிருக்க, இக்கொள்கை ஆவணம் எங்கிருந்து வந்தது தனது இணையச்சேவைகளையும், அவற்றிற்கான அணுக்க அனுமதிகளுக்குமான எல்லா சாத்தியக்கூறுகளுக்கான கொள்கை ஆவணத்தை நமக்காக அமேசான் ஏற்கனவே உருவாக்கித்தந்துள்ளது. ஏறத்தாழ நானூறு ஆவணங்கள் இவ்வாறு அமேசானால் வழங்கப்படுகின்றன.\nமேலும், நமது தேவைகளுக்கேற்றவாறு கொள்கை ஆவணங்களை உருவாக்கிக்கொள்ளவும் முடியும். நாம் உருவாக்கிய கொள்கைகளை மட்டுமே நம்மால் மாற்றமுடியும். அமேசானால் வரையறுக்கப்பட்ட கொள்கைகளில் எவ்வித மாற்றமும் செய்யமுடியாது.\nநமது புதிய குழுவிற்கு SystemAdministrator என்ற பெய��ிட்டு, AmazonEC2FullAccess என்ற கொள்கையை அதனோடு இணைத்திருக்கிறோம். இப்போது, நாம் புதிதாக உருவாக்கும் பயனர்களை பின்வரும் திரையில் காட்டியவாறு, அக்குழுவில் இணைத்துவிடலாம்.\nபாதுகாப்பு நிலைக்கான பட்டியலில் கடைசியாக நாம் செய்யவேண்டியது, கடவுச்சொல்லிற்கான கொள்கையை வரையறுப்பது. நமது பயனர்கள் அவர்களது கடவுச்சொல்லை எவ்வாறு தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதற்கான விதிகளை வரையறுக்கவேண்டும். மேலும், ஒரு கடவுச்சொல் எத்தனை நாள்களுக்கு செயலிலிருக்கும் என்பதையும் வரையறுக்கலாம். இதன்மூலம், எளிதில் ஊகிக்கமுடியாத கடவுச்சொல்லைத் தேர்ந்தெடுப்பதையும், அதனை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றுவதையும் நம்மால் உறுதிசெய்யமுடியும்.\nகீழ்கண்ட விதிகளில் தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்து நமது கணக்கிற்கான கடவுச்சொல் கொள்கையை வரையறுக்கலாம்.\nகடவுச்சொல்லின் குறைந்தபட்ச நீளம் என்ன\nகுறைந்தது ஒரு பெரியஎழுத்தாவது இருக்கவேண்டுமா.\nகுறைந்தது ஒரு சிறியஎழுத்தாவது இருக்கவேண்டுமா.\nகுறைந்தது ஓர் எண்ணாவது இருக்கவேண்டுமா.\nஎண்ணும் எழுத்துமல்லாத ஒரு குறியீடாவது இருக்கவேண்டுமா.\nபயனர்களைத் தங்கள் கடவுச்சொல்லை மாற்ற அனுமதிக்கலாமா.\nகாலாவதியாக்குவதற்கான கால இடைவெளி என்ன\nபழைய கடவுச்சொல்லை மீண்டும் பயன்படுத்துவதைத் தடுக்கவேண்டுமா.\nஎத்தனை பழைய கடவுச்சொற்களை நினைவில் வைத்திருக்கவேண்டும்\nகடவுச்சொல் காலாவதியான பிறகு நிர்வாகியால் மட்டுமே புதியதை உருவாக்கமுடியவேண்டுமா\nஇப்போது நமது பாதுகாப்பு நிலைப் பட்டியலிலுள்ள எல்லாவற்றையும் நாம் செய்து முடித்துவிட்டோம்.\nஅடையாள அணுக்க மேலாண்மையின் முகப்புப்பக்கத்தில், மேலுமொரு முக்கியமான விசயத்தை நாம் கவனிக்கவேண்டும்.\nமேற்கண்ட சுட்டியைப் பயன்படுத்தித்தான், நாம் உருவாக்கியிருக்கும் பயனர்கள், அமேசான் இணையச்சேவைகளின் வலைத்தளத்திற்குள் நுழையமுடியும். இச்சுட்டியில், முதலாவதாக இருக்கும் எண், ஏதோவொரு எண்ணல்ல. இதுதான் நமது அமேசான் கணக்கின் அடையாள எண். ஆனால், இவ்வெண்கொண்ட சுட்டியை நினைவில் வைத்துக்கொள்வது எளிதல்ல. எனவே, பயனர்களுக்கு உதவும் வகையில், நமது கணக்கின் அடையாள எண்ணிற்குப் பதிலாக, வேறொரு பெயரைக்கொடுக்கலாம். நமது கணக்கிற்கு மறுபெயரிடுவதற்கு (alias), Customize ஐ சொடுக்கவேண்டு��்.\nஇங்கே நமது கணக்கிற்குப் பொருத்தமான, எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய ஒரு பெயரைத் தேர்ந்தெடுக்கலாம். ஏற்கனவே வேறொருவர் பயன்படுத்துகிற பெயர்களை நம்மால் தேர்வுசெய்யமுடியாது.\nஒரு கணக்கிற்கு ஒரேயொரு மறுபெயரை மட்டுமே இடமுடியும். மறுபெயரை மாற்றவேண்டுமெனில், தற்சமயம் உபயோகத்திலிருக்கும் மறுபெயரை அழித்துவிட்டு, வேறொரு மறுபெயரைத் தெரிவுசெய்யலாம். நமது கணக்கிற்கு மறுபெயரைத் தேர்வுசெய்தபிறகும், கணக்கின் அடையாள எண்ணைக்கொண்ட சுட்டியும் செயலிலிருக்கும்.\nஅடுத்தபதிவில் அடையாள அணுக்க மேலாண்மையில் பொறுப்புகளின் தேவைபற்றியும், அதனை வரையறுப்பது பற்றியும் அறியலாம்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G training video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/488-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2021-01-28T04:44:51Z", "digest": "sha1:E27QAY6M35AQ2GAHU3YECWRBCHP2KCYV", "length": 27556, "nlines": 118, "source_domain": "thowheed.org", "title": "488. இறைவன் உருவமற்றவனா? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nதிருக்குர்ஆனின் பல வசனங்கள் அல்லாஹ்வின் பண்புகளைப் பற்றியும், இறைவனின் இலக்கணம் பற்றியும் பேசுகின்றன.\nஅல்லாஹ் உருவமற்றவன் என்பது தான் இஸ்லாத்தின் கடவுள் கொள்கை என்று முஸ்லிமல்லாத மக்கள் நம்புகிறார்கள். முஸ்லிம்களில் பலரும் இவ்வாறுதான் நம்புகின்றனர்.\nஇறைவனை யாரும் பார்க்காததால் அவனை உருவமாக ஆக்கி முஸ்லிம்கள் வழிபடுவதில்லை என்ற கருத்தில் இப்படிக் கூறினால் அதில் தவறில்லை. ஆனால் இறைவன் என்றால் ஒன்றுமே இல்லாத சூனியம் என்ற கருத்தில் இப்படிக் கூறுவார்களானால் அது முற்றிலும் தவறாகும்.\nதிருக்குர்ஆனில் எந்த வசனத்திலும் இறைவன் உருவமற்றவன் என்று சொல்லப்படவே இல்லை. நப���கள் நாயகம் (ஸல்) அவர்களும் தமது பொன்மொழிகளில் இறைவன் உருவமற்றவன் என்று ஒருபோதும் கூறியதில்லை.\nமாறாக இறைவனுக்கு உருவம் உண்டு என்ற கருத்தில் ஏராளமான வசனங்கள் திருக்குர்ஆனில் உள்ளன. நபிமொழிகளும் உள்ளன.\nஇறைவனுக்கு உருவம் இல்லை என்ற இஸ்லாத்துக்கு எதிரான கருத்து இஸ்லாத்தின் பெயரால் மக்களிடம் புகுந்து விட்டதால் மக்களிடம் இறைவனைப் பற்றிய அச்சம் உரிய அளவுக்கு இல்லாமல் போய்விட்டது.\nஅல்லாஹ் என்பவன் கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி என்று சொல்வதால் ஒன்றுமில்லாத சூனியத்துக்கு நாம் ஏன் பயப்பட வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் அவர்களையும் அறியாமல் வேரூன்றியுள்ளது.\nஇறைவன் தனக்கே உரிய உருவத்தில் இருக்கிறான். ஆனால் அந்த உருவம் எத்தகையது என்று நாம் சொல்ல முடியாது. மறுமையில் அவனை நாம் காணும்போது தான் அவனது உருவம் நம் கண்களுக்குத் தென்படும். இப்படித்தான் அல்லாஹ்வைப் பற்றி முஸ்லிம்கள் நம்ப வேண்டும்.\nஇதற்கு திருக்குர்ஆனில் சான்றுகள் உள்ளன.\nமறுமையில் இறைவனைக் காண முடியும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறியுள்ளனர். (பார்க்க : புகாரீ 554, 573, 806, 4581, 4851, 6574,7434, 7435, 7436, 7438, 7440)\nமறுமையில் இறைவனைக் காண முடியும் என்பது இறைவனுக்கு உருவம் உண்டு என்பதற்கான சான்றாகும். உருவம் என்று ஒன்று இருந்தால் தான் கண்களால் அதைப் பார்க்க முடியும்.\nஇறைவன் அர்ஷ் எனும் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறான் என்று 7:54, 10:3, 13:2, 20:5, 25:59, 32:4, 57:4 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.\nஅல்லாஹ், அர்ஷ் எனும் சிம்மாசனத்துக்குச் சொந்தக்காரன் என்று 9:129, 11:7, 17:42, 21:22, 22:86, 22:116, 27:26, 40:15, 43:82, 81:20, 85:15 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.\nசிம்மாசனத்தில் வீற்றிருப்பது என்பதும் இறைவனுக்கு உருவம் உள்ளது என்பதற்கான சான்றாகும். உருவமே இல்லாவிட்டால் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் பேச்சுக்கு இடமில்லை.\nசிம்மாசனம் என்றால் அது அவனது அதிகாரத்தைக் குறிக்கும் சொல்லாகும். அதற்கு நேரடிப் பொருள் கொள்ளக் கூடாது என்று சிலர் கூறுவது தவறாகும்.\nஏனெனில் 39:75, 40:7, 69:17 ஆகிய வசனங்களில் அர்ஷைச் சுமக்கும் வானவர்கள் உள்ளனர் என்றும், அர்ஷைச் சுற்றியுள்ள வானவர்கள் இறைவனைப் புகழ்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. வானவர்களால் சுமக்கப்படும் பொருளாகவே அர்ஷ் உள்ளது என்பதையும், அதிகாரத்தைக் குறிக்க அர்ஷ் எனும் சொல் இவ்வசனங்���ளில் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் இதிலிருந்து அறியலாம்.\nமறுமையில் மக்களை விசாரிக்க வானவர்கள் புடைசூழ இறைவன் வருவான் என்று 89:22 வசனம் கூறுகிறது.\nமறுமையில் இறைவனின் காலில் முஸ்லிம்கள் விழுந்து பணிவார்கள் என்று 68:42 வசனமும், புகாரீ 4919வது ஹதீஸும் கூறுகின்றன.\n(நரகவாசிகள்) நரகத்தில் போடப்படுவார்கள். நரகம், இன்னும் அதிகம் இருக்கின்றதா என்று கேட்கும். இறுதியில் அல்லாஹ் தனது பாதத்தை (அதில்) வைப்பான். அப்போது அது, போதும், போதும் என்று கூறும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரீ 4848, 4849 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.\nஅல்லாஹ்வுக்குக் கால்கள் உள்ளதாக இதில் இருந்து தெரிகின்றது.\nமறுமையில் தீர்ப்பளிக்கப்பட்ட பின் ஒவ்வொருவரும் யாரை வணங்கினீர்களோ அவர்களுடன் செல்லுங்கள் என்று உத்தரவிடப்படும். அவர்களுடன் சென்று நரகத்தில் விழுவார்கள். அல்லாஹ்வை மட்டும் வணங்கிய மக்கள் மட்டும் தாங்கள் வணங்கிய அல்லாஹ்வை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கும்போது அவர்களிடம் இறைவன் வருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தி புகாரீ 806, 7440 வது ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.\nமறுமையில் அல்லாஹ் சிலரைத் தனக்கு நெருக்கமாக அழைத்து இரகசியமாக உரையாடுவான். அவர் செய்த ஒவ்வொரு பாவத்தையும் சுட்டிக்காட்டி இதைச் செய்தாயா என்று கேட்பான். அவர்கள் ஆம் என்பார்கள். இப்படி எல்லா பாவத்தையும் அவர்கள் ஒப்புக் கொண்டபின் உலகில் உனது பாவங்களை நான் மறைத்தது போல் இங்கும் மறைத்து மன்னித்து விட்டேன் என இறைவன் கூறுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். (பார்க்க : புகாரீ 4685)\nஅல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்பதற்கு இதுவும் சான்றாகும்.\nஉலகம் அழிக்கப்படும்போது வானமும், பூமியும் அல்லாஹ்வின் கைப்பிடிக்குள் அடங்கும் என்று 39:67 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவன் தன் கைப்பிடிக்குள் எப்படி அடக்குவான் என்று சைகை மூலம் விளக்கியுள்ளதாக முஸ்லிம் 5371, 5372வது ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளது.\nதவ்ராத் வேதத்தைத் தன் கைப்பட எழுதி மூஸா நபிக்கு அல்லாஹ் கொடுத்தான் என்று புகாரீ 6614வது ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது.\nகியாமத் நாளில் பூமி அல்லாஹ்வின் கையில் ஒரு ரொட்டியைப் போல் அடங்கிவிடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர் என்று புகாரீ 6520வது ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது.\nமூமின்கள் அல்லாஹ்வின் வலது கைப்புறத்தில் இருப்பார்கள் என்று முஸ்லிம் 3731வது ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது.\nமுதல் மனிதர் ஆதமை தன் இருகைகளால் படைத்ததாக 38:75 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.\nஅல்லாஹ் (முதல் மனிதர்) ஆதமை தன்னுடைய உருவத்தில் படைத்தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),\nஅல்லாஹ்வுக்கு உருவம் இல்லாவிட்டால் தன் சாயலில் ஆதமைப் படைத்தான் என்று சொல்ல முடியாது. உருவமற்றவைகளுக்கு எந்த சாயலும் கிடையாது.\nஇது போல் ஏராளமான சான்றுகள் இறைவனுக்கு இரு கைகள் உள்ளதாகக் கூறுகின்றன.\nதஜ்ஜால் என்பவன் தன்னை இறைவன் என்று கூறுவான். ஆனால் அவனது ஒரு கண் ஊனமாக இருக்கும். அவன் கூறுவதை நம்பாதீர்கள். உங்கள் இறைவன் கண் ஊனமானவன் அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (பார்க்க : புகாரீ 3057, 3337, 3440, 4403, 6173, 7127, 7131, 7407)\nஇறைவனுக்கு கண்கள் உள்ளன என்பதை இதிலிருந்து அறியலாம்.\nஅல்லாஹ் மறுமையில் சிரிப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரீ 7437, 3798, 6573 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.\nஅல்லாஹ் மூஸா நபியிடம் உரையாடியதாக 2:253, 4;164, 7;143, 7:144 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.\nஅல்லாஹ்வுக்கு வாய் உள்ளது என்பதற்கு இவை சான்றுகளாக உள்ளன.\nஇறைவன் கேட்பவன், பார்ப்பவன் என்று ஏராளமான வசனங்கள் கூறுகின்றன.\nஇவை அனைத்தும் இறைவனுக்குச் செவியும், கண்களும் உள்ளன என்பதற்கான சான்றுகளாக உள்ளன.\nஇதுபோல் எண்ணற்ற சான்றுகள் இருந்தும் சிலர் இதற்கு வேறு விளக்கம் கொடுத்துள்ளனர்.\nஇவர் எனது வலது கை என்றால் இந்த இடத்தில் வலது கைபோல் முக்கியமானவர் என்று தான் பொருள். இவர் எனக்குக் கண்ணாவார் என்றால் கண் போன்றவர் என்று தான் பொருள். அது போல் தான் அல்லாஹ் விஷயத்தில் சொல்லப்பட்டுள்ள பண்புகள் குறித்தும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.\nஇது இவர்களின் அறியாமையைக் காட்டுகிறது. பொதுவாக எந்தச் சொல்லாக இருந்தாலும் அதற்கு நேரடியான பொருள் தான் கொடுக்க வேண்டும். நேரடியான பொருள் கொடுக்க முடியாதபோது தான் மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும். மேற்கண்ட உதாரணங்களில் ஒருவன் இன்னொருவனுக்குக் கையாகவும் கண்ணாகவும் இருக்க முடியாது என்பத��ல் அங்கே வேறு பொருள் கொடுக்கிறோம்.\nஆனால் அவன் கையால் சாப்பிட்டான்; அவன் கை உடைந்தது; கண் சிகிச்சை செய்தான்; கண் விழித்தான் என்பன போன்ற ஆயிரக்கணக்கான சொற்களை நேரடிப் பொருளில் தான் புரிந்து கொள்கிறோம்.\nஅது போல் தான் அல்லாஹ்வைப் பற்றி பேசும்போது எந்த இடங்களில் நேரடிப் பொருள் கொள்ள முடியாதோ அந்த இடங்களில் மட்டுமே மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும். இவை மிகவும் குறைவாகும்.\nஅது போன்ற இடங்களை 61வது குறிப்பில் தெளிவுபடுத்தியுள்ளோம்.\nநேரடிப் பொருள் கொள்ள முடியாத அந்த இடங்கள் தவிர மற்ற இடங்களில் நேரடிப்பொருளில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇறைவனுக்கு உருவம் இல்லை என்று சொல்பவர்கள் வைக்கும் ஒரே சான்று அல்லாஹ்வைப் போல் எதுவும் இல்லை என்ற கருத்திலமைந்த வசனங்கள் தான். அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது என்று சொன்னால் அவனைப் போல் எதுவும் இல்லை என்ற வசனங்களுக்கு அது முரணாகி விடும் என்கின்றனர்.\nஇந்த வாதம் அறிவுடைய மக்களால் அடியோடு நிராகரிக்கப்பட வேண்டிய வாதமாகும்.\nஅல்லாஹ்வின் படைப்புகளில் உருவமுள்ளவையும் இருக்கின்றன.\nகாற்று வெளிச்சம், மின்சக்தி, வெப்பம், குளிர் போன்றவை உருவமற்றவையாக உள்ளன.\nஅல்லாஹ்வுக்கு உருவம் உள்ளது என்று சொன்னால் அது படைப்பினங்களுக்கு ஒப்பாகிவிடும் என்ற வாதப்படி பார்த்தால் அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்றும் சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால் உருவமற்றவைகளுக்கு அல்லாஹ்வை ஒப்பாக்கியதாக ஆகும்.\nஇதிலிருந்தே இவர்களின் வாதம் எந்த அளவு அபத்தமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.\nஅல்லாஹ்வுக்கு உருவம் உள்ளது; ஆனால் அது படைப்பினங்களைப் போன்றதல்ல என்று சொன்னால் ஒரு குழப்பமும் இல்லாமல் எல்லாம் தெளிவாகி விடும்.\nஅவனைப் போல் எதுவும் இல்லை.\n\"அல்லாஹ் ஒருவன்'' என (முஹம்மதே) கூறுவீராக அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.\nஆகிய வசனங்களைக் கவனத்தில் கொண்டு அல்லாஹ்வைப் போல் எதுவும் இல்லை என்று உறுதியாக நம்பிக்கை கொண்டு யாருக்கும் ஒப்பாகாத தனக்கே உரிய உருவத்துடன் அவன் இருக்கிறான் என்று நம்புவது தான் சரியான நம்பிக்கையாகும். திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் இருந்து கிடைக்கும் விளக்கம் இதுதான்.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 487. கருக்கலைப்பு குழந்தைக் கொலையாகுமா\nNext Article 489. தெளிவான அரபுமொழியில் பிறமொழிச் சொற்கள் ஏன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-28T04:30:47Z", "digest": "sha1:S6V4XIKVDOVD6AJPD3AM5NDT56DCZIKE", "length": 2620, "nlines": 31, "source_domain": "www.cinemapettai.com", "title": "சுப்ரமணியபுரம் சுவாதி | Latest சுப்ரமணியபுரம் சுவாதி News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"சுப்ரமணியபுரம் சுவாதி\"\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநடிகை ஸ்வாதியின் தற்போதைய புகைப்படத்தை பார்த்தீங்களா\nBy ஹரிஷ் கல்யாண்May 9, 2020\nசசிகுமார் இயக்கிய சுப்பிரமணியபுரம் என்ற படத்தில் அறிமுகமானவர் சுவாதி. அதன்பிறகு போராளி என்ற படத்திலும் நடித்து கவனத்தை ஈர்த்திருந்தார். ஜெய்யுடன் சில...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசினிமாவில் அடுத்த விவாகரத்து.. சுப்பிரமணியபுரம் ஸ்வாத�� செய்த செயலால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்\nBy ஹரிஷ் கல்யாண்April 20, 2020\nதமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் ரசிகர்களை கொள்ளை கொண்டவர் சுவாதி. அதன்பிறகு போராளி, யாக்கை போன்ற படங்களில் நடித்தாலும் முன்னணி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=7200", "date_download": "2021-01-28T05:54:10Z", "digest": "sha1:DGTJV5JRNQM5YIXYEX54IM6AWO6JNGCN", "length": 14990, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "காட்டுக்குள் கல்யாணப் புகைப்படம்! | Getting married in the wild! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > சிறப்பு கட்டுரைகள்\nமுன்பெல்லாம் எந்த ஒரு புகைப்பட கலைஞருக்கும் சமூகத்தில் தனி ஒரு மரியாதை இருந்தது. காரணம், அவர்களின் எண்ணிக்கை சொற்பம். ஆனால், தற்போது அந்த நிலை மாறியுள்ளது. குடும்பத்தில் ஒரு புகைப்பட கலைஞர்கள் உருவாகியுள்ளனர்.இப்படிப்பட்ட ஒரு போட்டி நிறைந்த துறையாக மாறி வரும் புகைப்படத் துறையில் தனக்கென்று தனி முத்திரை பதித்து, விதவிதமாக புகைப்படங்களை எடுத்து வரும் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுபாஷ், திருமண நிகழ்வுகளில் புகைப்பட கலைஞர்களின் தற்போதைய நிலை என்னவாக இருக்கிறது என்பது பற்றிப் பகிர்ந்து கொண்டார்.\n“திரைப்படத்தின் மீதுள்ள ஈர்ப்பால் விஸ்காம் படித்தேன். அந்நேரம் குடும்பச் சூழலும் கொஞ்சம் சிரமமாக இருந்ததால் எதாவது வேலைக்குப் போக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். வேலைக்குப் போனாலும் என்னுடைய துறை மட்டும் மாறக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்.அதனால் கேமராவில் என்ன செய்ய முடியும் என்று பார்த்த போது திருமணங்கள், மற்ற நிகழ்ச்சிகளுக்கான போட்டோகிராபி பண்ணலாம் என்று இதில் வேலை செய்ய ஆரம்பித்தேன். முதலில் எடுத்ததே பெரிய திருமணம் என்பதால் உத்வேகம் கிடைத்தது. அதனை தொடர்ந்து பல நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறேன்” என்று கூறும் சுபாஷ், “தற்போது வாடிக்கையாளர்களே நம்மிடம் சில யோசனைகள் சொல்லி எடுத்துத் தரும்படியான சூழல் உருவாகியுள்ளது” என்கிறார்.\n“வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் உலகில் தலைமுறையின் அப்டேட்டால் பல மாறுதல்கள் வெட்டிங் போட்டோகிராபிய��ல் மாறியிருக்கிறது. முன்பெல்லாம் ஆல்பம் போட்டு வீட்டிற்கு வருபவர்களுக்கு காண்பிப்பது ஒரு சம்பிரதாயமாகவே இருந்தது. ஆனால், தற்போது டிசைன் செய்ததை சாஃப்ட் காப்பியாக அனுப்பச் சொல்லி, அதனை தங்களது நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலமாகவோ, இன்னும் பல டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலமாகவோ பகிர்கின்றனர்.\nஇதனால் பிரிண்டிங் தொழிலில் உள்ளோர் பாதிப்படையக் கூடிய வாய்ப்புகளும் இருக்கிறது.அதே போல் திருமணம் முழு நிகழ்வுகளையும் எடுத்துத் தர சொல்லி அது இரண்டு, மூன்று மணி நேரங்கள் ஓடக் கூடியதாகக் கொடுக்கப்படும். ஆனால், தற்போது அதனை சுருக்கி திரைப்படங்கள் பாணியில் ஒரு பாடலோ, இசை கோர்ப்போடு ‘கேண்டிட் வீடியோ’ என்ற பெயரில் வாடிக்கையாளர்கள் கேட்கின்றனர், ஸ்டுடியோ நபர்களும் அதனையே பரிந்துரைக்கின்றனர்.\nஇது பெரும்பாலும் வாடிக்கையாளர்களின் பொருளாதார நிலையினை பொறுத்து மாறுபடுகிறது. பொதுவாகப் பணக்காரர்கள், அப்பர் மிடில் கிளாசில் இதற்கான தேவை இருக்கிறது. நடுத்தர நபர்களுக்கும் தங்களின் திருமண ஆல்பம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்ற ஆசைகள் இருக்கும். அவர்களால் மற்றவர்கள் போல் அதிகம் செலவு செய்ய முடியாது என்றாலும், அவர்களின் திருமண வைபோகம் எடுத்திருக்கும் வீடியோவிலிருந்து கொஞ்சம் கிரியேட்டிவாக எங்களால் முடிந்த அளவு செய்து தருகிறோம்” என்றார்.\nடிஜிட்டல் யுகத்தில் செல்போன்களின் மூலமாகவும், வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் பல படித்த இளைஞர்கள் இந்த தொழிலில் வந்திருப்பதாலும் ஏற்கனவே இதையே தொழிலாக வைத்திருக்கும் நபர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைத் தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். “இந்த நபர்கள் எல்லாம் தற்போதைய தலைமுறையைப் போட்டியாகவும், சிலர் இவர்களுடன் இணைந்து வேலை பார்ப்பவர்களாகவும் இருக்கின்றனர்” என்று கூறும் சுபாஷ், “தமிழகத்தில் திருமணத்திற்கான கேண்டிட் புகைப்பட, வீடியோ கலையில் ஆதிக்கம் செலுத்துபவர்களாகக் கேரளாவைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்” என்கிறார்.\n“ஒரு காலத்தில் ரோல் கணக்கில் ஆர்டர் பேசுவார்கள். தற்போது அந்த நிலை பேக்கேஜ் கணக்காக மாறியிருக்கிறது. அதாவது அன்று எடுத்து கொடுக்கும் ஒவ்வொரு புகைப்படங்களும் காசாக இருந்தது. ஆனால், இன்று ஒரு நிகழ்வில் ��யிரம் புகைப்படங்கள் எடுக்கப்படுகிறதென்றால் அனைத்தையும் வாடிக்கையாளர்களுக்கு காப்பி பண்ணிக் கொடுத்துவிடுகிறோம். அதிலிருந்து தேவையானதைத் தேர்வு செய்து தருவதை பிரிண்டாக கொடுக்கிறோம்.\nஇந்தியா எப்போதும் மேலை நாடுகளிலிருந்துதான் பாதி கிரியேட்டிவான விஷயங்களை இறக்குமதி செய்கிறது. அந்த வகையில் திருமணத்திற்கு முன்பான, ‘பிரி வெட்டீங்’ ஷூட் தற்போது பிரபலமாகி வருகிறது. இதை பெரும்பாலும் பணக்காரர்கள், ஐ.டி வேலையில் இருப்பவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதை தீம் மாதிரி ஒரு சில வாடிக்கையாளர்களே வடிவமைக்கிறார்கள்.\nஉதாரணமாகக் காடு என்ற தலைப்பில் ஒரு ரிசார்ட் அல்லது காட்டுப் பகுதிக்குச் சென்று அங்கு புகைப்படம் எடுக்கப் படுகிறது. அதில் கிரீன் டோன் அதிகமாக இருக்கும். கடல் என்றால் புளூ டோன். அதற்கேற்றார் போல் உடைகள் என ஒரு தீமின் கீழ் எடுப்பதை அவர்களும் விரும்புகிறார்கள். இது எங்களுக்கு இன்னும் சவாலாகவும், கிரியேட்டிவாகவும் எடுக்க முடிகிறது” என்கிறார் சுபாஷ்.\nவிவசாயிகள் போராட்டத்தில் டிராக்டர் பெண்\nஉலகின் அமைதிக்கு கல்விதான் அடித்தளம்\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\n28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/ampilox-neonatal-p37111941", "date_download": "2021-01-28T05:56:24Z", "digest": "sha1:FVU6ZWDNERGBBAITCBRLZZ4X2FRS7FHU", "length": 18608, "nlines": 244, "source_domain": "www.myupchar.com", "title": "Ampilox Neonatal in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Ampilox Neonatal payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Ampilox Neonatal பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச��சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nஆராய்ச்சியின் அடிப்படையில் Ampilox Neonatal பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Ampilox Neonatal பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Ampilox Neonatal பாதுகாப்பானது\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Ampilox Neonatal பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பக்க விளைவுகளை பற்றி எந்தவொரு கவலையும் இல்லாமல் Ampilox Neonatal-ஐ பயன்படுத்தலாம்.\nகிட்னிக்களின் மீது Ampilox Neonatal-ன் தாக்கம் என்ன\nAmpilox Neonatal-ஐ உட்கொண்ட பிறகு உங்கள் சிறுநீரக மீது பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். அப்படி நடந்தால், இதன் பயன்பாட்டை நிறுத்தவும். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கேற்ப நடக்கவும்.\nஈரலின் மீது Ampilox Neonatal-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது Ampilox Neonatal எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nஇதயத்தின் மீது Ampilox Neonatal-ன் தாக்கம் என்ன\nஇதயம்-க்கு பாதிப்பு ஏற்படும் என்ற பயமில்லாமல் நீங்கள் Ampilox Neonatal-ஐ எடுக்கலாம்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Ampilox Neonatal-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Ampilox Neonatal-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Ampilox Neonatal எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Ampilox Neonatal உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Ampilox Neonatal உட்கொண்ட பிறகு நீங்கள் வாகனம் அல்லது கனரக இயந்திரங்களை இயக்கலாம். ஏனென்றால் அது அயர்வை அளிக்காது.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Ampilox Neonatal-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், Ampilox Neonatal உட்கொள்வது மனநல கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கும்.\nஉணவு மற்றும் Ampilox Neonatal உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளுடன் Ampilox Neonatal எடுத்துக் கொள்வது அதன் தாக்கத்தை தாமதப்படுத்தும். இதை பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.\nமதுபானம் மற்றும் Ampilox Neonatal உடனான தொடர்பு\nAmpilox Neonatal மற்றும் மதுபானம் தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது. இதை பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யயப்படவில்லை.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/07/panakatan10.html", "date_download": "2021-01-28T06:12:22Z", "digest": "sha1:5P4ACNUGK6CO6DQZT7UU3WR5YIRVTTA5", "length": 33470, "nlines": 111, "source_domain": "www.pathivu.com", "title": "மரத்தில் ஒட்டுண்ணி! வீட்டுக்குள் ஒட்டகம்? பனங்காட்டான் - www.pathivu.com", "raw_content": "\nHome / கட்டுரை / சிறப்புப் பதிவுகள் / மரத்தில் ஒட்டுண்ணி வீட்டுக்குள் ஒட்டகம்\nசாதனா July 10, 2020 கட்டுரை, சிறப்புப் பதிவுகள்\nசிங்களத் தொலைக்காட்சியொன்றுக்கு சுமந்திரன் அளித்த செவ்வியின் தாக்கமே மூத்த போராளி ஒருவர் சுமந்திரனைத் தோற்கடியுங்களென பொதுமக்களிடம் கோரிக்கைவிட வித்தாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக, கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. ஒருவர் தமிழரசு என்ற மரத்திலுள்ள ஒட்டுண்ணியை அகற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அடுத்ததாக, வீட்டுக்குள் புகுந்துள்ள ஒட்டகத்தை வெளியேற்றுமாறு ஒரு குரல் எவ்வேளையில் வந்தாலும் ஆச்சரியப்பட நேராது.\nதேர்தல் காலம் என்பது பொதுவாகவே சூடு பறக்கும் காலம். ஆனால், இப்போதைய இலங்கைத் தேர்தல் காலத்தில் அனல் பறக்கிறது.\nதெற்கில் ரணிலும் சஜித்தும் தமக்குள் குடுமிபிடிச் சண்டை நடத்திக் கொண்டிருக்க, ராஜபக்ச சகோதரர்கள் கிளித்தட்டு விளையாட்டில் இலகுவாகப் பழம் பறிப்பது போன்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.\nஇவர்கள் எதிர்பார்க்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேர்தலில் கிடைக்காவிட்டாலும், அதன் பின்னர் அதனை எவ்வாறு பெறுவது என்பது அவர்களுக்குத் தெரியும்.\nஅந்த ஆதரவை வழங���குவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தாமாகவே முன்வந்துள்ளபோதிலும், அதனை வேண்டாமென்று மகிந்த ராஜபக்ச நிராகரித்து விட்டதை கடந்த வாரம் இப்பத்தியில் பார்த்தோம்.\nஆனால், சிங்களத் தரப்பின் ஆதரவை ஏற்க மாட்டோமென்று அவர் இதுவரை கூறவில்லை. இதானாற்தான் போலும், சஜித் அணி மகிந்தவோடு இணையலாமென ரணில் தரப்பும், இல்லை - ரணில் தரப்பு மகிந்தவோடு சேரலாமென சஜித் அணியினரும் பகிரங்கமாக கூறி வருகின்றனர்.\nதமிழ், முஸ்லிம்களின் ஆதரவு தங்களுக்குத் தேவையில்லையென மகிந்த கூறியதற்கு நிகராக ரணில் விக்கிரமசிங்கவும் கருத்து வெளியிட்டுள்ளார்.\n'எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காரங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு தேவையில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே ஏனைய இன (தமிழ் - முஸ்லிம்) பிரதிநிதிகளை உருவாக்குவோம்\" என்று ரணில் கூறியுள்ளதை சிங்கள இணையத் தளமொன்று வெளியிட்டுள்ளது.\nதனிச்சிங்கள பௌத்த வாக்குகளால் கோதபாய கடந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும், அடுத்த மாத பொதுத்தேர்தலில் அதே சிங்கள பௌத்த வாக்குகளால் தாம் வெற்றி பெறுவோமென்று மகிந்த கூறிவருவதும், அதே திசையிலான இனவாதப் போக்குத்தான் ஐக்கிய தேசிய கட்சிக்கு இனி விடிவு கொடுக்கலாமென ரணில் எண்ணுவதுபோல் தெரிகிறது.\nநல்லாட்சி அரசுக்கு நான்கரையாண்டுகள் முண்டு கொடுத்து ஏமாற்றப்பட்ட கூட்டமைப்பின் கண்களை, ரணிலின் இனவாதக் கூற்று திறக்க வேண்டும். ஆனால், வசதி கருதி கண்களை மூடிக்கொண்டேயிருந்தால் தொடர்ந்து ஏமாற்றப்படுவது தமிழினம்தான்.\nரணிலின் தமிழர் தொடர்பான அரசியல் பற்றி கொழும்பிலுள்ள பெரும்பான்மையின ஊடகவியலாளர் ஒருவருடன் சில மாதங்களுக்கு முன்னர் உரையாடும்போது அவர் குறிப்பிட்ட விடயமொன்றை அவ்வாறே இங்கு குறிப்பிடுவது காலத்த்pன் தேவையாகவுள்ளது. இது, இப்போது பல சர்ச்சைகளுக்குட்பட்டிருக்கும் சுமந்திரன் சம்பந்தப்பட்டது.\n2010ம் ஆண்டு சுமந்திரன் எவ்வாறு கூட்டமைப்புக்குள் புகுத்தப்பட்டாரென்பதை அவர் தெரிவிக்கையில், இலங்கை விவகாரத்தில் நீண்டகாலமாக கண்களுக்குப் புலப்படும் வகையிலும் - சிலசமயம் கண்களுக்குப் புலப்படாத வகையிலும் செயற்படும் முக்கிய நாடொன்றினால், ரணிலின் ஊடாக உட்புகுத்தப்பட்டவர் ச��மந்திரன் என்று சொன்னார்.\nமைத்திரிபால சிறிசேன ஐம்பத்திரண்டு நாட்கள் ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிய வேளையில், தமிழ் மக்கள் நலனில் காட்டிய அக்கறையிலும் பார்க்க பல நூறு மடங்கு மேலாக அவரை மீண்டும் பிரதமர் கதிரைக்குக் கொண்டு வருவதில் சுமந்திரன் காட்டிய அதீத அக்கறையை இதற்கு ஓர் உதாரணமாக அந்த ஊடக நண்பர் எடுத்துச் சொன்னார்.\nஅண்மையில் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் வழியாக அவரின் உட்கிடக்கையும், மறைத்து வைத்திருந்த தேசிய நீக்க அரசியல் கொள்கையும், தமிழீழ விடுதலைப் போராட்ட எதிர்ப்புச் சிந்தனையும் வெளியானதையடுத்து பரவலாக இவர் பற்றிய பல கேள்விகள் சாதாரண மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nதமிழ் இளையோர் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்கு ஏன் தள்ளப்பட்டனர் என்பதையும், வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் விடுதலைப் போராட்டம் ஏன் இடம்பெற்றது என்பதையும், முப்பதாண்டுகால தமிழ் மக்களின் விடுதலை உணர்வையும் சுமந்திரன் எவ்வாறு பார்த்தாரென்பதை மொத்த தமிழ்ச் சமூகமும் நன்கு அறிந்து கொண்டுவிட்டது.\nஅவரது கருத்து வெளிப்பாடுகளின்படி பார்க்கையில் முற்றுமுழுதாக தமிழ் இளையோரின் விடுதலைப் போராட்டத்தை அவர் எதிர்த்தே வந்துள்ளாரென்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அப்படியாயின் 2010ல் பின்கதவால் (தேசியப் பட்டியல்) கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இவர் நியமனம் பெறக்கூடிய சூழ்நிலை எவ்வாறு உருவானது\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது என்ற மக்களின் மனப்பதிவின் காரணமாகவே 2009க்கு முன்னும் பின்னும் தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளை எண்ணிப்போடாமல் அள்ளிப்போட்டு கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்தனர். இந்த அமோக வெற்றிக்கு திரட்சியாகக் கிடைத்த வாக்குகள் காரணமாகவே 2004ம் ஆண்டுத் தேர்தலில் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களும், 2010ம் ஆண்டுத் தேர்தலில் ஒரு தேசியப் பட்டியல் ஆசனமும் கூட்டமைப்புக்குக் கிடைத்தது.\nசுமந்திரன் 2010ல் தேசியப் பட்டியலூடாக நியமனம் ஆவதற்கு வழிகோலியது விடுதலைப் புலிகளுக்கூடாக கூட்டமைப்பை பொதுமக்கள் பார்த்து தங்கள் வாக்குகளை அதற்கு வழங்கியதுதானென்பதை எவராலும் மறுக்க முடியாது. அன்று இவ்வாறு நியமனம் பெற்றிருக்காவிடின் 2015ம் ஆண்டுத் தேர்தலில் சுமந்திரன���ல் வெற்றி பெற்றிருக்க முடியாதென்பதையும் கவனிக்க வேண்டும்.\nஇந்தப் பின்னணியில் நின்றே, அண்மையில் விடுதலைப் புலிகளின் மூத்த போராளிகளில் ஒருவரான பசீர் காக்கா வெளிப்படுத்திய கருத்தை நோக்க வேண்டும்.\nயாழ். ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் இவர் தனது கருத்தை வெளியிட்டிருந்தார். இவரது கருத்தைப் பகிர்வதற்கு முன்னர் பசீர் காக்கா யார் என்பதை வாசகர்களுக்கு நினைவூட்ட வேண்டும்.\nமுத்துக்குமார் மனோகர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். போராட்ட ஆரம்ப காலங்களில் மட்டக்களப்பின் தளபதியாகவிருந்தவர். அவ்வேளை முஸ்லிம் சகோதர்களால் பசீர் காக்கா என அழைக்கப்பட்டதுடன் இப்பெயர் அவருடன் இணைந்து கொண்டது. மட்டக்களப்பில் நித்தியானந்தன், நிர்மலா உட்பட அனேகர் சிறையிலிருந்து நள்ளிரவில் மீட்கப்பட்டமை இவர் காலத்து முக்கிய செயற்பாடுகளில் ஒன்று.\nபின்னர் யாழ்ப்பாணத்தில் தளபதி கிட்டு அவர்களின் காலத்தில் பல்துறை செயற்பாடுகளில் பங்கேற்றவர். 1980களின் பிற்பகுதியில் விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் யாழ். ஈழமுரசு பத்திரிகை வெளிவந்தபோது அதன் நிர்வாகப் பொறுப்பாளராக இருந்தவர். மாவீரர் அறிவிழியின் தந்தை இவர்.\nசுமந்திரனுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாதென்பதை நீண்ட அறிக்கையின் வாயிலாக இவர் வெளியிட்டுள்ளார். அதன் முக்கியமான ஒரு பகுதியை கீழே காணலாம்.\n'எமது தேசியத் தலைவரால் அடையாளப்படுத்தப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சரியோ பிழையோ அதற்கு வாக்களிப்பு என்பது தமது கடமையென கணிசமானோர் கருதுகின்றனர். இவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்கத் தீர்மானிப்போர் சுமந்திரனைத் தவிர வேறு மூன்று வேட்பாளர் எவருக்காவது வாக்களிக்குமாறு அன்புரிமையுடன் வேண்டுகிறேன்\" என்று தெரிவிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில், மாவீரர்களின் பெற்றோர்கள், எம்மை வழிநடத்திய தலைவர் பிரபாகரனை என்றும் நேசிக்கும் முன்னாள் போராளிகள், ஆதரவாளர்கள் அனைவரும் சுமந்திரனை தோற்கடிக்க வேண்டுமென இந்த அறிக்கை நேரடியாகவே வேண்டுகோள் விடுத்துள்ளது.\nசுமந்திரனைத் தோற்கடிப்பது வரலாற்றுக் கடமையென்றும், துயிலும் இல்லத்தில் சுடரேற்றுவதற்கு ஒப்பானது என்றும் மூத்த போராளி பசீர் காக்கா விடுத்துள்ள வேண்டுகோள் நிச்சயமாக சேர வேண்டிய இடங்களுக்கு சேர்ந்திருக்குமென நம்பலாம்.\nசுமந்திரனை தோற்கடியுங்கள் என்ற வேண்டுகோளுக்கு சகல தமிழ் ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி.களில் ஒருவரான சரவணபவனின் யாழ். உதயன் பத்திரிகை இதனை முன்பக்க தலைப்புச் செய்தியாக வெளியிட்டதனூடாக உள்வீட்டுக்குள் நீறு பூத்த நெருப்பாக இருந்த பிரச்சனை இப்போது பூதாகரமாகியுள்ளது.\nஇந்தச் செய்தியை வெளியிட்டதனூடாக சரவணபவனின் உள்ளார்ந்த திட்டத்தை கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு வெளிப்படுத்த விரும்பிய சுமந்திரன், அந்தச் செய்தி வந்த இதழின் இலவச விநியோகத்தராக மாறி பிரச்சனைக்கு மேலும் தூபமிட்டார்.\nஇதன் அடுத்த கட்டமாக சரவணபவன் ஊடகச் சந்திப்பொன்றை நடத்தினார். மூத்த போராளி பசீர் காக்கா ஊடகவியலாளர்களைச் சந்தித்த அதே ஊடக மையத்திலேயே இவரது ஊடகச் சந்திப்பும் இடம்பெற்றது. தம்மை ஓர் ஊடகப்போராளியாக இதுவரை காலமும் கூறிவந்த சரவணபவன் - அந்த அடையாளத்துடன் நாடாளுமன்ற உறுப்பினராக இடம்பிடித்தார் என்பது வரலாறு. ஆனால். சுமந்திரன் சம்பந்தப்பட்ட செய்தி விடயத்தில் தம்மை அதில் சம்பந்தப்பட்டவராக காட்டிக்கொள்ள விரும்பாது, தமது பத்திரிகையில் வெளிவரும் செய்திகள் விடயத்தில் தாம் ஒருபோதும் சம்பந்தப்பட்டதில்லையென்று இங்கு தெரிவித்தது எவராலும் நம்பக்ககூடியதன்று.\nஅதாவது, தமது உதயன் பத்திரிகை எந்தவிதமான அரசியல் தலையீடுமின்றி சுயாதீனமாக இயங்குவது என்பதாகக்கூறி பொதுமக்களை நம்பவைக்க அவர் எடுத்த முயற்சி பிசுபிசுத்துப் போனதென்றே சொல்ல வேண்டும். தற்போதைய களநிலைவரத்தில் விருப்பு வாக்குகளைப் பெறும் விடயத்தில் கூட்டமைப்பில் போட்டியிடும் ஐந்து முன்னாள் எம்.பி.களும் கையில் அரிவாளுடன் உலாவருவதை வாக்காளர்கள் நன்கறிவர். அதன் ஒரு கட்டமே சுமந்திரனைத் தோற்கடியுங்கள் என்ற செய்திக்கான முக்கியத்துவம்.\nஇதனை நிரூபிக்கும் வகையில் சரவணபவன் தெரிவித்த ஒரு கருத்து அவதானிக்கப்படுகிறது. தமிழரசுக் கட்சி என்ற மரத்தில் ஒட்டுண்ணியாக (குருவிச்சைபோல) இருப்பவர்களை அகற்ற வேண்டுமென இங்கு பகிரங்க வேண்டுகோள் விடுத்தார். இவர் அடையாளப்படுத்திய ஒ��்டுண்ணி சுமந்திரனே என்பதை விளக்கத் தேவையில்லை.\nஇந்தத் தேர்தலில் கைக்கூலிகள், களவாணிகள், போலிப்புலிகள் என்ற புதிய சொற்றொடர்களின் வரிசையில் ஒட்டுண்ணி ஆகப்பிந்தியது.\n1947ல் தந்தை செல்வா தலைமையில் அத்திரவாரமிடப்பட்ட வீட்டை, மீளக் கட்டியெழுப்பியவர்கள் விடுதலைப்புலிகள். அவர்களின் போராட்டம் மௌனிக்கப்பட்டு பத்தாண்டுகள் முடிவடைந்துள்ள வேளையில் அந்த வீடு சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. இந்த வீட்டை வெளியார் எவரும் சிதைக்கவில்லை. உள்ளிருப்பவர்களே அந்தக் கைங்கரியத்தைச் செய்கின்றனர். ஒருவரையொருவர் இழுத்து வீழ்த்தும் படலம் கச்சிதமாக இடம்பெறுகிறது.\nதேர்தலுக்கு முன்னர் வீட்டுக்குள் புகுந்த ஒட்டகத்தை அடித்து விரட்டுங்கள் என்று குரல் வந்தாலும் ஆச்சரியப்பட நேராது.\nபுலனாய்வு துறையே சிபார்சு செய்தது\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சியில் போட்டியிட்ட ஆவா குழு\nசில மாதங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சே அவர்களின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சே அவர்களின் மனைவியின் தந்தை (Father in law) திலக் வீரசிங்க ...\nசுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் அறிவிப்பு\nஇலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித\nகாணி விவகாரம்:பிரதேச செயலருக்கு இடமாற்றம்\nஇலங்கை கடற்படைக்கான காணி சுவீகரிப்பை தற்காலிகமாக இடைநிறுத்திய வேலணைப் பிரதேச செயலருக்கு, திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேச செ...\nவேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்\nதமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமி...\nதமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக மீண்டும் அரச ஆதரவு போராட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இன்றைய தினமும் யாழ் நகரில் அத்தகைய கவனயீர்ப்புப் போ...\nபேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பு - பிரதி முதல்வர்\nயாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் பிரதி\nஇந்திய மீனவர்களிற்கு எதிரான ஈபிடிபி ஆதரவு மீனவ அமைப்புக்களது போராட்டம் பிசுபிசுத்துப்போயு���்ளது. இதன் பின்னணியில் அரச அமைச்சர் டக்ளஸ் உள்ளமை...\nஇலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டியதன் ...\nதிரும்புகின்றது தந்தை செல்வா அகிம்சை வழி\nஇ லங்கை அரசின் திட்டமிட்ட இனவாத அரசியல் நடவடிக்கைகளிற்கு எதிரான ஜனநாயக வழி மக்கள் போராட்டங்கள் வடக்கில் உக்கிரமடையவுள்ளது. இது தொடர்பில் சி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijaymahendran.blogspot.com/2020/05/blog-post.html", "date_download": "2021-01-28T05:18:32Z", "digest": "sha1:QCWI4LT7XVZC4VCNIGZWUY3CRYBYROKB", "length": 16592, "nlines": 219, "source_domain": "vijaymahendran.blogspot.com", "title": "விஜய் மகேந்திரன்: நகரத்திற்கு வெளியே - விமர்சனம்", "raw_content": "\nநகரத்திற்கு வெளியே - விமர்சனம்\nதமது தவறுகளை ஏற்றுக்கொள்ளவும், அதை மனத்துணிவோடு வெளியில் கூறவும் ஒரு படைப்பாளியால் மட்டுமே முடியும்... ஒரு படைப்பு வாசிக்கப்படும் போது அது வாசிப்பர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும், அந்த தாக்கம் மூலம் அவர்கள் தங்கள் வாழ்வில் நடந்து ஏதோ ஒரு நிகழ்வின் நினைவுகளுக்கு நிச்சயம் அழைத்து செல்லப்படுவார்கள்....\nஒவ்வொருவரும் தனக்குள் இருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வருவதே உண்மையான சிறந்த படைப்பாகும்... நகரத்தின்உள்ளே இருந்து கொண்டு\nநகரத்தின் வெளியே சமகால மனிதர்களின் இத்தியாதிகளை மிக கச்சிதமாக சொல்லி இருக்கிறார் அண்ணன்...\nஒரு புத்தகம் படிக்க நேரும்போது\nஅவை நம்மை எந்த வகையில் பாதிக்கிறது என்பதிலேயே படைப்பின் வெற்றி இருக்கிறது...\nஅவ்வகை���ில் அண்ணன் விஜய் மகேந்திரன்\nபடைப்பு ஏக நிகழ்வுகள் என்னை மட்டுமல்ல மிகுதியான மனிதர்களின் வாழ்வில் நிகழ்ந்தவையாக தான் இருக்கும்...\nபெரும்பான்மை மனிதர்கள் தனது வாழ்வின்\n(குறிப்பாக 1990, 2000, 2010களில் ) நகரவாழ்க்கை அனுபவித்தவர்களாக தான் இருப்பார்கள்...\nநகர வாழ்வு பெரும்பாலும் எனக்கு மட்டுமல்ல பெரும்பாலானோருக்கு\nதனியாக இந்த படைப்பு வாசிக்கும் போது தனிமையில் உங்கள் உதடுகள் மவுனமாக புன்னகைக்க நேரும் அனேகமான இடங்களில் படைப்பாளியின் அனுபவம் அவரது வெற்றியை அநேக வாசிப்பாளர்களிடம் கொண்டு சேர்த்து விடும்....\nதனது அனுபவத்தை வாசிப்பவரின் அனுபவத்தோடு ஒருங்கினைக்கவும் அந்த ஒரு வினாடியில் வாசகரின் முகத்தில் ஒளிரும் புன்னகை தான்.... அந்த வகையில் அநேக இடங்களில்\nபுன்முறுவல், வாய்விட்ட சிரிப்பு, சோகம் என பல்வேறு உணர்வுகளை என்னால் தன்னிச்சையாக(அனிச்சையாக ) வெளிப்படுத்த முடிந்தது....\nஅவர்களுக்கு என நன்றி.... வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐 #லெனின்பழனியாண்டி\nPosted by விஜய் மகேந்திரன் at 1:01 AM\nஒரு கதையும், ஒவ்வொரு கதையும் எம்.ஜி சுரேஷ்\nஒரு கதையும், ஒவ்வொரு கதையும் எம்.ஜி.சுரேஷ் m.g.சுரேஷ் தமிழின் தனித்துவமான எழுத்தாளர்.அவருடைய புதிய சிறுகதை தொகுப்பு ''அவந்திகாவி...\nநிஜந்தன் எழுதிய, ‘என் பெயர்,’ நாவல் அறிமுகக் கூட்டம்\nஎழுத்தாளரும், ஊடகவியலாளருமான நிஜந்தன் எழுதிய, ‘என் பெயர்,’ என்ற நாவலின் அறிமுகக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. ‘காவ்யா,’ பதிப்பக உரிமையாள...\nஷோபாசக்தி தடிதடியான நாவல்களின் பெருக்கத்தைப் பற்றி லஷ்மிமணிவண்ணன் டிசம்பர் மாத அம்ருதாவில் எழுதியுள்ளார். \"காண்டாமிருகம்\",\"...\n\"\"பாலுறவை உணர்வுப் பூர்வமாக எழுதினால் அது இலக்கியம்'' - வா.மு. கோமு நேர்காணல் நன்றி : , இனிய உதயம் வா.மு. கோமு என்க...\nஎன் மகளுக்கு இரண்டரை வயதாகிறது. வெளியில் போகும்போது டயாபர் அணிவது அவளுக்கு பிடிப்பதில்லை. நானும் பலநேரங்களில் அதை கட்டாயப்படுத்துவதில்லை. வ...\nநகரத்திற்கு வெளியே – நூல் விமர்சனம் -நிலா ரசிகன்\nகடந்த சில ஆண்டுகளாக கவிதைகளே இலக்கிய இதழ்களில் கோலோச்சி வந்தன. எங்கு பார்த்தாலும் கவிதை என்கிற நிலை இருந்து வந்தது.இந்த நிலை கடந்த இரு ஆண்டு...\nமலையாளத்தின் 'ஹாஸ்ய சாம்ராட்' என்று கருதப்படுபவர் வி.கெ.என். 2004 இல் காலமான இவருடைய 'பையன் கதைகள்' தொகுப்பு 1980 இல் மத்திய...\n''மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது”\n''மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது” கவிதை தொகுப்பிற்காக 2015-ம் ஆண்டின் தமிழ் இலக்கிய தோட்டத்தின் “கவிதை பரிசு”, நண்...\nபிட்டாக இருக்க செய்ய வேண்டியவை\nஉடலை ‘ஃபிட்’டாக வைத்திருப்பது என்றால் உடற்பயிற்சிகளை செய்து உடலைக் கட்டமைப்புடன் வைத்துக்கொண்டால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால...\nநகரத்திற்கு வெளியே - விமர்சனம்\nஎதார்த்தங்களை பதிவு செய்யவும், தமது தவறுகளை ஏற்றுக்கொள்ளவும், அதை மனத்துணிவோடு வெளியில் கூறவும் ஒரு படைப்பாளியால் மட்டுமே முடியும்... ஒர...\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க மேலே உள்ள படத்தை சொடுக்கவும்\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க மேலே உள்ள படத்தை சொடுக்கவும்\nTWITTER இல் பின்தொடர கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.\nநகரத்திற்கு வெளியே - விமர்சனம் - வே.மு.ஜெயந்தன்\nஏ. ஆர் .ரஹ்மான் நவீன இந்திய திரை இசையின் அடையாளம்\nநகரத்திற்கு வெளியே - விமர்சனம்\n1978ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் கதைகள் எழுதிவருகிறார். இளம் படைப்பாளிகளை மையமாகக் கொண்டு Ôஇருள் விலகும் கதைகள்Õ என்ற தொகுப்பினை தொகுப்பாசிரியராக இருந்து உருவாக்கியிருக்கிறார். பிஸியோதெரபி துறையில் பணியாற்றி வரும் இவர், அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இப்போது சென்னையில வசித்து வருகிறார்.நகரத்திற்கு வெளியே இவரது சிறுகதை தொகுப்பு உயிர்மை வெளியிட்டு உள்ளது\n''நீயா நானா'' நிகழ்ச்சி (1)\n'நகரத்திற்கு வெளியே'நூல் விமர்சனக் கூட்டம் (1)\n100 வது பதிவு (1)\nஅனுபவம் 50 வது பதிவு (1)\nஇருள் விலகும் கதைகள் (1)\nஉயிர்மை சுஜாதா விருதுகள் (1)\nஒரு மனிதனின் ஒரு நகரம் (1)\nகனவு புதிய இதழ் (1)\nநகரத்திற்கு வெளியே’ விஜய மகேந்திரன் சிறுகதைகள் (1)\nநீயா நானா நிகழ்ச்சி (1)\nமற்றும் கலந்துரையாடல் கூட்டம். (1)\nவா.மு. கோமு நேர்காணல் (1)\nவிஜய மகேந்திரனின் நூல் விமர்சனக் கூட்டம் (1)\nவிஜய் மகேந்திரன் ஊடுருவல் (1)\nஜெயந்தன் நினைவு இலக்கியப்பரிசு (1)\nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் (1)\nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் விழா அழைப்பிதழ் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/174894", "date_download": "2021-01-28T04:41:51Z", "digest": "sha1:QHV6F3CASNAGLHRUXYCKGUJFC32ZOSPB", "length": 3809, "nlines": 60, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "விஸ்வாசம் படப்பிடிப்பில் இருந்து ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த பிரபல நாயகி | Thinappuyalnews", "raw_content": "\nவிஸ்வாசம் படப்பிடிப்பில் இருந்து ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த பிரபல நாயகி\nஅஜித், சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அஜித் அவ்வப்போது ரசிகர்களுடன் எடுக்கும் புகைப்படங்கள் மட்டும் அதிகம் வெளியாகி வருகிறது.\nஇந்த நேரத்தில் படத்தில் சின்ன ரோலில் நடிக்கும் சுரேகாவாணி படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.\nநான் விஸ்வாசம் படப்பிடிப்பு தளத்தில் உள்ளேன், இங்கே தான் அஜித் இருக்கிறார், அவரை நான் சந்திக்க போகிறேன் என பேசியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/175785", "date_download": "2021-01-28T05:23:53Z", "digest": "sha1:P45XCDYQQZMRDBOCGPUZEESQLGCBWRX3", "length": 3404, "nlines": 58, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "தெதுருஒயாவின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. | Thinappuyalnews", "raw_content": "\nதெதுருஒயாவின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.\nநிலவும் மழையுடனான காலநிலையினால் தெதுருஒயாவின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.\nதெதுறு ஓய நீர் நிலையில் இன்றைய தினம் 4 வான்கதவுகள் திறக்கப்பட உள்ளதால் தெதுறு ஓய ஆற்றின் அயலில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.\nபாரிய அளவு நீர் வர வாய்ப்பில்லை என்பதால் பெரும் சேதங்கள் ஏற்பட சந்தர்ப்பம் இல்லாத போதும் கால்நடைகளை பாதுகாக்கவும், ஆற்றில் குளிப்பதில் அவதானமாக இருக்கவும் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/9212-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-01-28T05:21:05Z", "digest": "sha1:CDI7UOTVCNIYPFDXZCEQTIAISTEPPKXH", "length": 34097, "nlines": 372, "source_domain": "www.topelearn.com", "title": "ஜப்பானில் நிலநடுக்கம்; 3 பேர் பலி", "raw_content": "\nஜப்பானில் நிலநடுக்கம்; 3 பேர் பலி\nஜப்பானின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான ஒசாகாவில் உள்ளூர் இன்று காலை காலை 8 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மூன்று பேர் பலியானதோடு, 200 பேர் காயமடைந்துள்ளனர்.\nஇந்த நிலநடுகத்தின் சே��� விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில் உயிரிழந்தவர்களில் 9 வயது சிறுமி ஒருத்தியும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n5.3 ரிக்டர் அளவில் பூமியதிர்வு பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. எனினும் நிலநடுக்கமானது 5.9 ரிக்டர் அளவில் பதிவானதாகவும், பின்னர் 6.1 ரிக்டர் அளவில் அது அதிகரித்து காணப்பட்டதாகவும், ஜப்பானிய வானிலை அவதானம் நிலையம் குறிப்பிட்டுள்ளது.\nதொழிற்சாலைகள் அதிகமாக அமைந்துள்ள பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதோடு, பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\n\"இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம், முதலில் மக்களை பாதுகாக்க வேண்டும்\" என அந்நாட்டு பிரதமர் சின்ஷோ அபே குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலநடுக்கத்தால் யோட்டோ, நாரா, யோகோ, ஷிகா உள்ளிட்ட பல நகரங்களுக்கான மின்விநியோம் தடைப்பட்டுள்ளது. சுமார் ஒரு இலட்சம் வீடுகளுக்கான சமையல் எரிவாயு விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் டைம்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.\nமாரடோனா மறைவு - 3 நாள் துக்கம் அனுசரிப்பு\nமாரடோனாவின் மறைவுக்கு ஆா்ஜெண்டீனாவில் 3 நாள் அரசும\nசீனாவில் 3 நகரங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு\nசீனாவின் 3 நகரங்களில் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 5.79 கோடி - பலி 13.77 இலட்சம்\nஉலகளவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை\nஒரே வாரத்துக்குள் 3 ஜனாதிபதி தெரிவு\nதென் அமெரிக்க நாடான பெருவில், கடந்த ஒரே வாரத்தில்\nஒரு நேரம் மட்டும் சாப்பிடும் டையட் காரர்கள் இந்த 3 உணவுகளை எட்டிக்கூட பார்க்காதீ\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று உலகம் முழுவதும் பலர\nஇந்தியாவில் மே 3 ஆம் திகதி வரை நாடு தழுவிய ஊரடங்கு நீடிப்பு\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த\nஇந்தியாவில் 4,067 பேருக்கு கொரோனா தொற்று: 109 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின\n20 கோடி பேர் பின் தொடர்ந்ததால் ரொனால்டோ புதிய சாதனை\nபோர்ச்சுக்கலை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ\nகொரோனா வைரஸ் - இதுவரை 80 பேர் பலி - 3000 பேர் பாதிப்பு\nசீனாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கொரோ\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க 22 பேர் கொண்ட குழு நியமனம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஜனாதிபதி கோ\nநாளை 3 வது T20 போட்டி\nமலிங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20\nவிமானம் விபத்து - 180 பேர் பலியான கொடூரம்\nஈரானில் நாட்டின் பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமா\nமெக்ஸிக்கோவில் 60,000 பேர் மாயம்\nமெக்ஸிக்கோவில் போதைப்பொருள் கடத்தல்களுக்கு எதிரான\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஉலகின் பாரிய கறுப்பு இணைய சந்தையைப் பயன்படுத்தி 38\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா\nஉடல் எடையினை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவாக சத்த\nஅமெரிக்காவின் அரசு கட்டடம் ஒன்றில் திடீர் துப்பாக்கிச் சூடு; 11 பேர் பலி\nஅமெரிக்க மாநிலமான விர்ஜீனியாவில் அரசு கட்டடம் ஒன்ற\nநிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்\nசீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மா\nஎத்தியோப்பியா விமானம் விழுந்ததில் 157 பேர் பலி\nஎத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘737’ ரக போ\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nஇந்த வருடம் 3 கைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் தவறாது ஆண்டுதோறும் புத்தம் புதிய\nஇலங்கையுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியது\nஇலங்கை அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ந\nஇந்தோனேஷியாவில் சுனாமி ஆழிப்பேரலை: 20 பேர் பலி, 165 பேர் காயம்\nஇந்தோனேஷியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை அண்மி\nஏமனில் 3 வருடங்களுக்குள் 85,000 குழந்தைகள் பலி\nஏமனில் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வரும் போரின் போது\nதாய்வான் ரயில் விபத்தில் 18 பேர் உயிரிழப்பு: 170 பேர் காயம்\nதாய்வானின் வட கிழக்குப் பகுதியில் நேற்று, ரயில் ஒன\nநைஜீரியாவில் வன்முறைச் சம்பவத்தில் சிக்கி 55 பேர் பலி\nநைஜீரியாவின் கடுனா மாநிலத்திலுள்ள சந்தை ஒன்றில் இட\nஎரிமலை வெடித்து சிதறியதில் பலி எண்ணிக்கை 99 ஆக அதிகரிப்பு\nகவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியத\nஏமனில் ஏவுகணை தாக்குதல்; அப்பாவி மக்கள் 5 பேர் பலி\nஏமன் நாட்டின் புரட்சி இயக்கமான ஹவுதி நடத்திய ஏவு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு 04 பேர் வேட்பு மனு தாக்கல்\nஇம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்க\nகியூப���வில் பயணிகள் விமானம் விபத்து: 100 பேர் உயிரிழப்பு\nகியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட\nஅமெரிக்காவின் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சாண்டா பே என்னு\nவட இந்தியாவில் புழுதிப் புயல்; 74 பேர் உயிரிழப்பு\nவட இந்தியாவின் ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்த\nஆஃப்கானிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பு : 21 பேர் பலி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே ஷாஸ்தரக் பகுதிய\nபாடசாலை மாணவர்கள் மீது கத்தி குத்து; 07 மாணவர்கள் பலி\nபாடசாலை இருந்து வீடு திரும்பியவர்கள் மீது மர்ம ந\nமக்களை அதிரவைத்த கோர விபத்து; 10 பேர் பலி\nகனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் நேற்று (23) வ\nதற்கொலை குண்டு தாக்குதல்; 31 பேர் பலி\nபல்வேறு காரணங்களுக்காக நீண்ட காலமாக தேர்தல் நடத்\nசிரியாவில் வான்வழி தாக்குதல்; 150 பேர் பலி\nசிரியாவில் அதிபர் பஷார் அல் அசாருக்கு எதிராக ஆயு\nஇலங்கைக்கு இதுவரை 3 பதக்கங்கள்\n21ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை இதுவ\nஇஸ்ரேல் தாக்குதலில் 16 பலஸ்தீனியர்கள் பலி, 250 பேர் காயம்\nஇஸ்ரேல் எல்லையில் பாலத்தீனர்கள் புதிதாக நடத்தியுள்\nஇஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் 16 பலஸ்தீனர்கள் பலி, நூற்றுக்கும் மேற்பட்டோர் க\nகாசா - இஸ்ரேல் எல்லைப் பகுதிகளில் நடைபெற்ற போராட்ட\nஇஸ்ரேலின் தாக்குதலில் 16 பலஸ்தீனர்கள் பலி\nகாசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு சார்பில் நடத்தப்பட்\n5G இணையத் தொழில்நுட்பம் ஜப்பானில் பரீட்சிப்பு\nஅதிவேகம் கொண்ட ஐந்தாம் தலைமுறை இணைய வலையமைப்பு த\nரஷ்யாவில் தீ விபத்து; 37 பலி\nரஷ்யாவின் கெமெரோவோ நகரிலுள்ள பல்பொருள் அங்காடியி\nநேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 38 பேர் பலி\nநேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன்\nவிபத்துக்குள்ளான ரஷ்ய விமானம்: விமானி உள்ளிட்ட 32 பேர் பலி\nசிரியா அருகே 26 பயணிகளுடன் சென்ற ரஷ்ய ராணுவ போக்கு\nசிரியாவில் அரசுப்படை தாக்கியதில் பொது மக்கள் குறைந்தது 100 பேர் பலி\nசிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்க\nஈரான்: விமானம் சக்ரோஸ் மலைகளில் மோதி 66 பேர் பலி\n60 பயணிகள் மற்றும் ஆறு விமானப் பணியாளர்களோடு சென்ற\nஅமெரிக்க பள்ளிக்கூடம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு : 17 பேர் பலி\nஅமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள பார்க்லாண\nபயணிகளுடன் கிளம்பிய ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது: 71 பேர் பலி\nரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஓர்ஸ்க் நகரத்திற்க\nஐ.நா. அடுத்த பொதுச் செயலர் யார் 6 பெண்கள் உட்பட 12 பேர் போட்டி\nஐ.நா.வின் அடுத்தப் பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற\nஅழகும் ஆரோக்கியமும் தரும் பெண்களுக்கான 3 பயிற்சிகள்\nகுடும்பம், வேலை என்ற இரட்டை குதிரைகளில் சவாரி செய்\nமனைவியின் உடலின் கீழ் சிக்குண்டு கணவன் பலி\nகுழந்தைக்கு ஏற்பட்ட திடீர் நோய் நிலமையின் காரணமாக\nபுறாவை கழுகுக்கு பலி கொடுத்த கொடூரனுக்கு அபராதம்\nசுவிட்சர்லாந்து நாட்டில் புறாவை திட்டமிட்டு கழுகுக\nமனச்சோர்வு நோயால் ஓராண்டில் மட்டும் 12,000 பேர் மாயம்: அதிர்ச்சித் தகவல்\nஜப்பான் நாட்டில் அதிகரிக்கும் மனச்சோர்வு நோய் (Dem\nகுறட்டை பிரச்சனைக்கு உடனடி தீர்வை வழங்கும் 3 உணவுகள்\nகுறட்டை என்பது ஒருவகையான சுவாசக் கோளாறு. தூங்கும்\nபாலம் உடைந்து விழுந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயம்\nஜேர்மனியில் கட்டுமானத்தில் இருந்த பாலம் ஒன்று உடைந\nஜப்பானில் 96 வயது முதியவர் பட்டம் பெற்று உலகிலேயே\nகடும் எதிர்ப்புக்கு மத்தியில் காசாவில் 3 பேருக்கு மரண தண்டனை\nபாலஸ்தீன சுயாட்சி பகுதியான காசா முனை பகுதியில் ஹமா\nயேமன் சண்டையில் 69 பேர் சாவு\nயேமனில் அரசுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்\nஒரு நாளைக்கு 3 வாழைப்பழம் சாப்பிட வேண்டுமாம்…\nவாழைப்பழங்கள் சாப்பிடுவதால் “ஸ்ட்ரோக்’ ரிஸ்க் குறை\nநியூயார்க் இசை அரங்கில் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி\nநியூயார்க்,அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தின் தன\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 7 பேர் பலி\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 7 பேர் பலி: பலர்\nசிரியாவில் குண்டுவெடிப்பு: 101 பேர் உயிரிழப்பு\nசிரியாவில் குண்டுவெடிப்பில் சிக்கி 101 பேர் உயிரிழ\nபாக்தாத்தில் ஒரே நாளில் 3 இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 54 பேர் பரிதாப சாவு\nபாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று ஒரே நா\nசீனாவில் நிலச்சரிவில் சிக்கி 31 பேர் பலி\nபெய்ஜிங் - சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 31 பேர் பல\nஆப்கானிஸ்தானில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 73 பேர் உயிர\nஆப்கானிஸ்தானில் அதிவேக வீதியில் மூ��்று வாகனங்கள் ஒ\nஎகிப்தில் கடும் மோதல்கள் ; பலர் பலி\nஎகிப்தில் நாளுக்கு நாள் முன்னால் அதிபர் மோர்ஸியின்\nநைஜீரிய தீவிரவாதிகள் மசூதியில் துப்பாக்கி சூடு: 44 பேர் பலி\nமெய்டுகுரி , மசூதியில் புகுந்து தீவிரவாதிகள் நடத்த\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 6 பேர் ப­லி\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் கடற்கரையில் நடந\nஹிரோஷிமாவில் மீது அணு குண்டு வீச்சு 50 ஆயிரம் பேர் அஞ்சலி\nஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா அணு குண்டு\nபாகிஸ்தான் சிறைச் சாலையில் இருந்து தப்பித்த கைதிகளில் 41 பேர் மறுபடி கைது செய்யப\nதிங்கட்கிழமை வடமேற்குப் பாகிஸ்தானின் சிறைச்சாலையில\nஎமனில் பள்ளிவாயல்கல் மீது தற்கொலைப்படை தாக்குதல்: 137 பேர் பலி\nஎமன் நாட்டின் தலைநகரான சனாவின் மையப்பகுதியில் உள்ள\nஅமெரிக்காவில் 3 இஸ்லாமிய மாணவர்களை சுட்டுக் கொன்றவர் கைது\nஅமெரிக்காவில் மூன்று இஸ்லாமிய மாணவர்களை சுட்டுக் க\nமத்தியதரைக் கடலில் படகுகள் மூழ்கின: 200 பேர் பரிதாப பலி\nமத்தியதரைக் கடலில் பயணித்துக்கொண்டிருந்த இயந்திரப்\nவாகா எல்லையில் (இந்திய – பாகிஸ்தான்) தற்கொலை படை தாக்குதல்; 55 பேர் பலி\nஇந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற கு\nபரா ஆசிய விளையாட்டு விழா; இலங்கைக்கு 3 பதக்கங்கள்\nதென்கொரியாவின் இன்சோன் நகரில் நேற்று ஆரம்பமான பரா\nஇறந்த பின் 3 நிமிடம் நினைவுகள் இருக்குமாம்\nமனிதன் மரணத்தின் போது மூலையின் செயல்பாடு அடங்கிய 2\n250 சிரிய இராணுவ வீரர்களை பலி எடுத்த‌ ஐ.எஸ்.ஐ.எஸ்\nஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் ஏராளமான சிரிய ராணுவத்தினரை க\n9 வயது சிறுமிக்கு இயந்திர துப்பாக்கி; பயிற்சியாளர் பலி\nஅமெரிக்காவைச் சேர்ந்த சார்லஸ் வாகா என்ற முன்னாள் இ\nஜப்பானில் நிலச்சரிவில் சிக்கி 37 பேர் பலி\nஜப்பான் நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்\nபங்களாதேஷ் படகு விபத்து; நூற்றுக்கணக்கானோர் பலி\nநேற்று பங்களாதேஷில் இடம்பெற்ற படகு விபத்தில் நூற்ற\nதென்கொரியாவில் 476 பேர் கொண்ட கப்பல் மூழ்கியது..\nதென்கொரியாவின் பயணிகள் கப்பலொன்று 476 பயணிகளுடன் த\nமகனின் 3 விரல்களை கத்தியால் வெட்டிய தாய்\nஇப்படியும் ஒரு தாய் இருப்பாளா என்று ஆச்சரிப்படும்\nசிந்திக்க நேரம் ஒதுக்குங்கள் 2 seconds ago\nஉலகின் முதல் ஜன்னல் இல்லாத விமானம்: விரைவில் அறிமுகமாகிறது\nஸ்மார்ட் க���ப்பேசியினையும் நுணுக்குக்காட்டியாக மாற்றும் தொழில்நுட்பம் 42 seconds ago\nComputer இல் ஏற்படும் மோசடியை தவிர்க்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம் 42 seconds ago\nகாலை உணவை தவிர்ப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள புதிய ரோபோ 2 minutes ago\nஅபார கண்டுபிடிப்பு “சோலர் இலை” 3 minutes ago\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/11/09160535/2050428/Tamil-News-minister-kadambur-raju-info-Negotiate-soon.vpf", "date_download": "2021-01-28T05:33:41Z", "digest": "sha1:7P6RYWIRBU7AQONPRMB3PG6DCUHFAWTS", "length": 8281, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News minister kadambur raju info Negotiate soon regarding VPF fees", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிபிஎப் கட்டணம் தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை - கடம்பூர் ராஜூ தகவல்\nபதிவு: நவம்பர் 09, 2020 16:05\nவிபிஎப் பிரச்சினை குறித்து தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர் அழைத்து விரைவில் அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை மறுநாள் (11ந்தேதி) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வுக்காக வருகை தர உள்ளார். முதலமைச்சர் வருகை குறித்தும், முதல்வருக்கு வரவேற்பு கொடுப்பது தொடர்பான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் வரை அலுவலகத்தில் நடைபெற்றது.\nஇதில் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nஇதன் பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தில் 7 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளது. இந்த நேரத்தில் விபிஎப் கட்டணம் தொடர்பான பிரச்சனை உகந்தது அல்ல என்றும், கால அவகாசம் குறைவாக உள்ளதால் தற்போது புதிய திரைப்படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் அனுமதிக்க வேண்டும், விபிஎப் தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.\nஇரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக முட���வு ஏற்பட்டால் அது மகிழ்ச்சியான விஷயம், இல்லையென்றால், முதல்வரின் அனுமதி பெற்று இரு தரப்பினரையும் அழைத்து பேசி சுமூக தீர்வு காண்பதற்கு அரசு ஏற்பாடு செய்யும் என்று தெரிவித்தார்.\nminister kadambur raju | அமைச்சர் கடம்பூர் ராஜூ | விபிஎப் கட்டணம்\nவேதா நிலையத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் -தமிழக அரசு முறையீடு\nவசதியாக வாழ நினைத்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய கொள்ளையர்கள்\nவருகிற 31-ந் தேதி வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரம் வரை இயக்கப்படும்\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nசொத்து பிரச்சினையில் பெண் கொலை- சகோதர, சகோதரிகளிடம் விசாரணை\nவருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராக உள்ளது - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதிமுக எதிர்க்கட்சியாக கூட வர முடியாது- அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு\nதி.மு.க.வின் பொய் பிரசாரம் எடுபடாது- அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதியேட்டர்களில் தட்கல் முறையில் டிக்கெட் வழங்கும் முறை அமல்படுத்தப்படும்- அமைச்சர் பேட்டி\nபெண்கள் பாதுகாப்பில் தி.மு.க. இரட்டை வேடம்- அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/11/26091737/2104254/tamil-news-Ajit-Pawar-BJP-despair-not-form-government.vpf", "date_download": "2021-01-28T06:04:35Z", "digest": "sha1:6ZQFKTHFVHDJVI2PMA3CFGGV5VRGSE2L", "length": 7829, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil news Ajit Pawar BJP despair not form government with 105 MLAs", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத விரக்தியில் பாஜக: அஜித்பவார் தாக்கு\nபதிவு: நவம்பர் 26, 2020 09:17\n105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத விரக்தியில் சிவசேனா கூட்டணி அரசு கவிழும் என பா.ஜனதாவினர் கூறுவதாக அஜித்பவார் குற்றம்சாட்டினார்.\nமராட்டியத்தின் முதலாவது முதல்-மந்திரி யஷ்வந்த்ராவ் சவானின் நினைவு நாள் நிகழ்ச்சி சத்தாரா மாவட்டம் காரட்டில் நடந்தது. இதில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.\nபின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nமராட்டியம் சில மாதங்களுக்கு முன் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் கடும் பாதிப்புகளை சந்தித்தது. இதுகுறித்து முதல்- மந்திரி, மறுவாழ்வு துறை மந்திரி, தலைமை செயலாளர�� ஆகியோர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினர். ஆனால் இன்று வரை மத்திய குழு எதுவும் பாதிப்புகளை ஆய்வு செய்ய வரவில்லை.\nமன்மோகன் சிங் ஆட்சியின் போது ஏதாவது இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் உடனடியாக மத்திய குழுவினர் ஆய்வு செய்வார்கள். உடனடியாக நிவாரணம் அறிவிக்கப்படும்.\nஎல்லா மாநிலங்களும் இந்தியாவில் தான் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு, மாநிலங்களுக்கு மத்திய அரசு கண்டிப்பாக உதவ வேண்டும். இயற்கை சீற்றங்களின் போது, மத்திய அரசு கட்சி, கொள்கைகள் பாகுபாடு எல்லாம் காட்டக்கூடாது. ஆனால் அது நடப்பது இல்லை.\nமகாவிகாஸ் கூட்டணி சரத்பவார், உத்தவ் தாக்கரே, சோனியா காந்தி ஆகியோரால் அமைக்கப்பட்டது. அவர்கள் உறுதியாக இருக்கும் வரை இந்த கூட்டணிக்கு எதுவும் ஆகாது. 105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத விரக்தியில் அவர்கள் மகாவிகாஸ் கூட்டணி விரைவில் கவிழ்ந்துவிடும் என கூறி வருகின்றனர்.\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் தொழுகையில் ஈடுபட்டதாக கூறி வைரலாகும் புகைப்படம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்- புதிதாக 11,666 பேருக்கு தொற்று, 123 பேர் மரணம்\nஇந்தியா - அமெரிக்கா உயர்மட்ட பேச்சுவார்த்தை: பைடனின் நிலைப்பாட்டை உறுதி செய்த பாதுகாப்பு ஆலோசகர்\nபட்ஜெட் நாளில் பாராளுமன்றத்தை நோக்கிய பேரணி ரத்து -விவசாய சங்கங்கள் அறிவிப்பு\nடெல்லியில் நடந்த கலவரத்திற்கு விவசாயிகள் காரணம் இல்லை: குமாரசாமி\nபாஜக எம்.எல்.ஏ.க்களை இழுக்க புதிய வியூகம்: அஜித்பவார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/maharashtra-reports-new-covid19-cases-25", "date_download": "2021-01-28T04:44:22Z", "digest": "sha1:ZGYTUAI2JMHQZVZ3XOIYNNNVPVVLV6JL", "length": 10010, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "குறையாத நோய்த் தொற்று - குழப்பத்தில் மராட்டிய அரசு! | nakkheeran", "raw_content": "\nகுறையாத நோய்த் தொற்று - குழப்பத்தில் மராட்டிய அரசு\nஉலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.\nஇந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. மராட்டியத்தில் 18 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வந்தது. நேற்று 6,907 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 5,965 பேருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,14,833 ஆக அதிகரித்துள்ளது. 87,386 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். மேலும், இன்று 75 பேர் மரணமடைந்துள்ள நிலையில் 46,976 பேர் கரோனா தொற்றால் மொத்தமாக மரணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 4,089 பேர் கரோனா தொற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 16,76,627 ஆக உயர்ந்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதன்னார்வலர்கள் குழுவைக் கௌரவித்த டி.எஸ்.பி\nகரோனா பரவல்: பதவி விலகும் பிரதமர்கள்\n172 பாதிப்பு... 203 டிஸ்சார்ஜ் - மகிழ்ச்சியில் ஆந்திரா\nகுறையாத நோய் தொற்று... தொடரும் உயிரிழப்பு - திணறும் மராட்டியம்\n'கங்குலி உடல்நிலை சீராக உள்ளது' - மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nபிப்ரவரி 28- ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு\nவிராட், தமன்னாவிற்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nதமிழகத்திற்கு ரூ.1,803.50 கோடி மானியம் - மத்திய அரசு\n‘டான்’ ஆக மாறிய சிவகார்த்திகேயன்\n\"என் அப்பா செய்த அடாவடித்தனம்\" - விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ\n'அண்ணாத்த' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n\"அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை\" - விஜய்சேதுபதி விளக்கம்\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nகருணாஸின் வாகனத்தை வழிமறித்த போலீஸ்... திண்டிவனத்தில் பரபரப்பு\n''போதைக்காக அந்த மாத்திரைகளை திருடினேன்'' - கொள்ளையனின் அதிரடி வாக்குமூலம்\n” - கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நெல்லை சுப்பிரமணிய ராஜா பதிலடி\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியி��்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/12/31/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A/", "date_download": "2021-01-28T06:11:28Z", "digest": "sha1:EUOGZM3MMT72XZB6YYT25ZJ7UMU5DVAX", "length": 9540, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு கமல், அமிதாப் வாழ்த்து - Newsfirst", "raw_content": "\nரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு கமல், அமிதாப் வாழ்த்து\nரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு கமல், அமிதாப் வாழ்த்து\nஅரசியலுக்கு வருவது உறுதி என்றும், தனிக்கட்சி தொடங்கி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பதற்கு நடிகர் கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு பலரும் வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக…’ என்று பதிவு செய்திருக்கிறார்.\nஇதேவேளை அரசியலுக்கு வருவது உறுதி செய்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு, பாலிவுட் நடிகரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான அமிதாப் பச்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதற்போது பாலிவுட் நடிகரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘என்னுடைய நெருங்கிய நண்பரும், சக ஊழியரும், எளிமையான மனிதருமான ரஜினிகாந்த், அரசியலில் நுழைவதற்கான தனது முடிவை அறிவித்திருக்கிறார். அவரது வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.\nநடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற விவாதம் உச்சகட்டத்தை அடைந்திருந்த சமயத்தில், திடீரென அரசியல் கருத்துக்களை தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் சமயத்தில் அவர் அரசியல் பயணத்தை தொடங்குவார் என்று பரவலாக பேசப்பட்டுவருகிறது.\nஇந்த சூழ்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து வருகிறார்.\n6 ஆவது நாளான இன்று தென்சென்னை ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். ரசிகர்களுடனான சந்திப்பின் கடைசி நாளான இன்று ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாக கூறியிருந்தார்.\nஅரசியலுக்கு வர முடியவில்லை: ரஜினிகாந்த் அறிவிப்பு\nகமலின் விக்ரம் திரைப்படத்தின் ​டைட்டில் டீஸர் வௌியானது\nபாராளுமன்றில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ள பெண்களின் பிரதிநிதித்துவம்\nஅமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்காக சொந்த செலவில் 6 விமானங்களை ஏற்பாடு செய்த அமிதாப் பச்சன்\nதிருநங்கையாக நடிக்க விரும்பும் ரஜினி\nஅரசியலுக்கு வர முடியவில்லை: ரஜினிகாந்த் அறிவிப்பு\nகமலின் விக்ரம் திரைப்படத்தின் ​டைட்டில் டீஸர்\nபெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் வீழ்ச்சி\nஅமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று\nபுலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்ப உதவிய அமிதாப்\nதிருநங்கையாக நடிக்க விரும்பும் ரஜினி\nநாளை முதல் 6 வைத்தியசாலைகளில் தடுப்பூசி\nமேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் பகுதிகளில் சோதனை\nசிறந்த நிலத்தடி திட்டமாக உமா ஓயா திட்டம் தெரிவு\nபாலாவி வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nஅமெரிக்க உயரதிகாரிகள் எச்சரிக்கை விடுப்பு\nஅஷந்த டி மெல் இராஜினாமா\nநட்டஈடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை\nகே.எஸ்.ரவிக்குமாரின் படத்தில் கதாநாயகனாகும் தர்ஷன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/07/aus17.html", "date_download": "2021-01-28T06:21:35Z", "digest": "sha1:IOPSCCLBRQRKTJHKWYDCI3RGD46AO6LS", "length": 12130, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் ஊழியர்கள் - www.pathivu.com", "raw_content": "\nHome / ஆஸ்திரேலியா / தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் ஊழியர்கள்\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள ஆஸ்திரேலிய தடுப்��ு முகாம் ஊழியர்கள்\nசாதனா July 17, 2020 ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள Crossroads கேளிக்கை விடுதிக்கு சென்ற பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சூழலில், வில்லாவுட் குடியேற்ற தடுப்பு முகாமில் பணியாற்றிய ஊழியர்கள் சுய-தனிமைப்படுத்தலில் இருப்பதாக அகதிகள் நல அமைப்பு ஒன்று தெரிவித்திருக்கிறது.\nஇந்த நிலையில், இதை உறுதிப்படுத்தும் விதமாக கொரோனா பரவியதாகக் கூறப்படும் கேளிக்கை விடுதிக்கு சென்ற தடுப்பு முகாம் ஊழியர் தனிமைப்படுத்திக்கொண்டதாக ஆஸ்திரேலிய எல்லைப்படை தெரிவித்துள்ளது.\n“அண்மையில், விடுதிக்குச் சென்ற வில்லாவுட் ஊழியர்கள் நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை அறிவுரையின்படி சுய-தனிமைப்படுத்தலில் இருக்கின்றனர்,” எல்லைப்படையின் பேச்சாளர் கார்டியன் ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார்.\nஅதே சமயம், எத்தனை ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை ஆஸ்திரேலிய எல்லைப்படை உறுதிச்செய்யவில்லை. முன்னதாக, 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சுய-தனிமைப்படுத்தலில் உள்ளதாக அகதிகள் நல அமைப்பான Refugee Action Coalition கூறியிருந்தது.\nசிட்னி நகருக்கு அருகே அமைந்துள்ள கேளிக்கை விடுதிக்குச் சென்ற 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், ஜூலை 3 மற்றும் ஜூலை 10ம் தேதிகளுக்கு இடையே இவ்விடுதிக்குச் சென்றவர்கள் 14 தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும் எனவும் நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nபுலனாய்வு துறையே சிபார்சு செய்தது\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சியில் போட்டியிட்ட ஆவா குழு\nசில மாதங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சே அவர்களின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சே அவர்களின் மனைவியின் தந்தை (Father in law) திலக் வீரசிங்க ...\nசுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் அறிவிப்பு\nஇலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித\nகாணி விவகாரம்:பிரதேச செயலருக்கு இடமாற்றம்\nஇலங்கை கடற்படைக்கான காணி சுவீகரிப்பை தற்காலிகமாக இடைநிறுத்திய வேலணைப் பிரதேச செயலருக்கு, திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேச செ...\nவேட்ப��ளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்\nதமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமி...\nதமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக மீண்டும் அரச ஆதரவு போராட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இன்றைய தினமும் யாழ் நகரில் அத்தகைய கவனயீர்ப்புப் போ...\nபேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பு - பிரதி முதல்வர்\nயாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் பிரதி\nஇந்திய மீனவர்களிற்கு எதிரான ஈபிடிபி ஆதரவு மீனவ அமைப்புக்களது போராட்டம் பிசுபிசுத்துப்போயுள்ளது. இதன் பின்னணியில் அரச அமைச்சர் டக்ளஸ் உள்ளமை...\nஇலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டியதன் ...\nதிரும்புகின்றது தந்தை செல்வா அகிம்சை வழி\nஇ லங்கை அரசின் திட்டமிட்ட இனவாத அரசியல் நடவடிக்கைகளிற்கு எதிரான ஜனநாயக வழி மக்கள் போராட்டங்கள் வடக்கில் உக்கிரமடையவுள்ளது. இது தொடர்பில் சி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU3MTc1Mg==/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88--%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9--", "date_download": "2021-01-28T06:11:32Z", "digest": "sha1:ABQ5AXNWJKDYJQZGCYMDBJLJRFXFVZP6", "length": 5707, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பூச்சிக்கொல்லி மருந்து மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கக் கோரிக்கை.. நிர்மலா சீதாராமன் பதில் என்ன..?", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\nபூச்சிக்கொல்லி மருந்து மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கக் கோரிக்கை.. நிர்மலா சீதாராமன் பதில் என்ன..\nஒன்இந்தியா 2 weeks ago\n2020ஆம் ஆண்டில் கொரோனா தொற்று அதிகளவில் பாதிப்பு அடைந்திருந்த நிலையில் சிறப்பான பருவமழை, கிராம் மற்றும் ஊரகப் பகுதிகளில் குறைவான கொரோனா தொற்று பரவல் காரணமாக விவசாய உற்பத்தி பெரிய அளவில் உயர்ந்து ஊரகப் பகுதிகள் மக்களின் வருமானம் அதிகரித்தது. இதனால் விழாக்கால வர்த்தகத்தின் போது பெரு நகரங்களைக் காட்டிலும் கிராமப்புறத்தில் அதிகளவிலான வர்த்தகம்\n உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது: 21.82 லட்சம் பேர் உயிரிழப்பு\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\nஅணு ஆயுத கட்டுப்பாடு: ரஷ்யா ஒப்புதல்\nவேளாண் சட்டத்தால் விவசாயி வருவாய் உயரும்\nஅமெரிக்காவில் தம்பதி வேலைக்கு இருந்த சிக்கல் நீக்கம்\n: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 2 மாதங்களில் தொடங்கும்...மத்திய அரசு தகவல்..\nடெல்லி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட நடிகர் தீப் சித்து தலைமறைவு\nடெல்லி விவசாயிகள் பேரணியில் விதிமீறல்.. 3 நாட்களில் பதிலளிக்க விவசாய சங்கத்திற்கு டெல்லி போலீசார் கடிதம்\n: டெல்லி வன்முறையில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது...சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்..காவல் ஆணையர் ஸ்ரீவத்சவா..\nசெங்கோட்டையில் தேசியக் கொடி அவமதிக்கப்பட்டதை சகித்துக்கொள்ள முடியாது : மத்திய அரசு காட்டம்\nடெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியின்போது காயமற்ற போலீசாரை சந்தித்து அமித்ஷா ஆறுதல்\nதமிழக மீனவர் படுகொலையை கண்டித்து திமுக நாளை உண்ணாநிலை போராட்டம்\nசென்னை லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் ஜெயலலிதா சிலையை திறந்து வைத்தார் முதல்வர்\nஈரோடு பழையபாளையத்தில் இயங்கி வரும் துணி பதனிடும் ஆலையில் தீ விபத்து\nஎதுவும் இங்கு வீண் இல்லை: மாற்றி யோசித்தால் பலன் உண்டு\n© 2021 தமிழ் மி��்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/salem-rajini-fan-palanisamy-attacked-and-murder-attempt-by-naam-tamilar-cadres-1423", "date_download": "2021-01-28T04:41:55Z", "digest": "sha1:UVPH53D63F42DGT42LQGRWKBENRVZOEI", "length": 10237, "nlines": 80, "source_domain": "www.timestamilnews.com", "title": "சீமானை விமர்சித்த ரஜினி ரசிகருக்கு விரட்டி விரட்டி அரிவாள் வெட்டு! நாம் தமிழர் கட்சியினர் வெறிச் செயல்! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nசசிகலாவுக்கு நோ... உறுதியான முடிவில் அ.தி.மு.க.... காத்திருக்கும் டி...\nஇந்த முறையும் ஸ்டாலினுக்கு ராசி இல்லையாமே... அதிர்ச்சியில் தி.மு.க. ...\nமீண்டும் அம்மாவின் ஆட்சி... ஸ்டாலின் சூழ்ச்சி பலிக்காது. ஜெ. நினைவிட...\nவெற்றிபெற அருள் கொடுங்கள் தாயே.... ஜெ. நினைவாலயத்தில் உருக்கம் காட்ட...\nவிவசாயப் புரட்சிக்கு எதிரான காவல்துறையின் அடக்குமுறைக்கு வைகோ கண்டனம...\nசீமானை விமர்சித்த ரஜினி ரசிகருக்கு விரட்டி விரட்டி அரிவாள் வெட்டு நாம் தமிழர் கட்சியினர் வெறிச் செயல்\nசேலம் அழகாபுரம் பகுதியில் ரஜினி ரசிகர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்ய முயற்சி நடந்தது.\nசேலம் மாவட்டம் இரும்பாலை அருகில் உள்ளது கருக்கல்வாடி. இந்த ஊரைச் சேர்ந்தவர் ரஜினி பழனிச்சாமி வயது 46. இவர் சேலம் அழகாபுரம் பகுதியில் கால் டாக்ஸி ஒன்றில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.\nஇன்று காலை 10 மணி அளவில் ரஜினி பழனிச்சாமி அழகாபுரம் வந்து தனது காரை எடுக்க நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் ரஜினி பழனிச்சாமியை சரமாரியாக வெட்டியது.\n3 பேர் சேர்ந்து ஒரே நேரத்தில் வெட்டியதால் ரத்தவெள்ளத்தில் ரஜினி பழனிச்சாமி கீழே சரிந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அங்கு ஓடி வந்து ரஜினி பழனிச்சாமியை தூக்கினர்.\nஇதனை தொடர்ந்து ரஜினி பழனிசாமியை வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பியது. படுகாயமடைந்த ரஜினி பழனிச்சாமியை பொதுமக்களும், அழகாபுரம் போலீசாரும் இணைந்து சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.\nமருத்துவமனை��ில் ரஜினிபழனிச்சாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரஜினி பழனிச்சாமி நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். இதனால் தான் தனது பெயரான பழனிசாமியுடன் ரஜினியை சேர்த்துக் கொண்டார். ரஜினி பழனிச்சாமி வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சியை கிண்டல் கேலி செய்து வந்தார்.\nஅதாவது ரஜினியை கேலி கிண்டல் செய்யும் நாம் தமிழர் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு அவர் பதிலடி கொடுத்து வந்தார்.\nஇதனால் கோபமடைந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் இன்று காலை ரஜினி பழனிச்சாமியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி இருப்பது போலீசார் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.\n3 பேர் கும்பலால் வெட்டு காயம் பட்ட ரஜினி பழனிச்சாமி ரத்தம் சொட்ட சொட்ட தனது செல்போனில் வீடியோவில் படம் பிடித்து அதை மற்ற நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.\nஇந்த வீடியோவையும் போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து அழகாபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள் .\nவிமர்சனத்திற்கு பதில் அளித்த ரஜினி ரசிகரை நாம் தமிழர் கட்சியினர் கொலை செய்ய முயன்ற சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த முறையும் ஸ்டாலினுக்கு ராசி இல்லையாமே... அதிர்ச்சியில் தி.மு.க. ...\nமீண்டும் அம்மாவின் ஆட்சி... ஸ்டாலின் சூழ்ச்சி பலிக்காது. ஜெ. நினைவிட...\nவெற்றிபெற அருள் கொடுங்கள் தாயே.... ஜெ. நினைவாலயத்தில் உருக்கம் காட்ட...\nடெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய விவசாயிகள்… அதிர்ச்சி தரும் மரணம்…...\nஇன்னும் எத்தனை காலம்தான் துரைமுருகனுக்கும் அவர் குடும்பத்துக்கும் ஓட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2009/06/15/profit-kills/", "date_download": "2021-01-28T05:17:28Z", "digest": "sha1:TW4G645RQREVLVBMGO2ELOLSEQFYOSXW", "length": 49167, "nlines": 241, "source_domain": "www.vinavu.com", "title": "கூலித் தொழிலாளர்களைக் கொன்றது சுடுநெருப்பா? இலாப வெறியா? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\n���ாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகைவிடப் போகிறோமா நமக்கான விவசாயிகள் போராட்டத்தை \nடிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி \nதமிழகம் வெற்றி நடைபோடுகிறதா, கூழுக்கு அழுகிறதா\nஊபா பிணை மறுப்பு : காஞ்சன் நானாவரெ சிறையில் மரணம்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nStateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தெபாகா எழுச்சி || “வங்காள விவசாயிகள் பேரெழுச்சி” || அபானி…\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : ப���துத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதிருவாரூரில் தடையைத் தகர்த்து விவசாயிகள் பேரணி \nதில்லி விவசாயிகள் மீதான தாக்குதல் || நயவஞ்சக மோடி அரசை வீழ்த்துவோம் \nடிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி \nவேளாண் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் மாளிகை முற்றுகை : மக்கள் அதிகாரம் பங்கேற்பு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nமுகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் கூலித் தொழிலாளர்களைக் கொன்றது சுடுநெருப்பா\nகூலித் தொழிலாளர்களைக் கொன்றது சுடுநெருப்பா\nநாமக்கல் நகருக்கு அருகே இயங்கி வரும் வைகை எம்.பி.ஆர். அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் (பி) லிமிடெட் என்ற ஆலையில் கடந்த 06.05.2009 அன்று இரவு நடந்த தீ விபத்து 17 தொழிலாளர்களின் உயிரைக் காவுவாங்கிவிட்டது. இந்த ஆலை தவிட்டில் இருந்து எண்ணெய் எடுக்கும் ஆலையாகும். தவிட்டு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களுள் 9 பேர் தப்பி வர வழியில்லாமல் தீக்குள்ளேயே சிக்கி எரிந்து கரிக்கட்டையாகிப் போனார்கள். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தொழிலாளர்களுள் 8 பேர் சிகிச்சைப் பலன் அளிக்காமல் ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து இறந்து போனார்கள். அநியாயமாக இறந்து போன இத்தொழிலாளர்களுள் சண்முகம் என்பவர் மட்டும்தான் நாமக்கல்லுக்கு அருகிலுள்ள வளையப்பட்டியைச் சேர்ந்தவர். மீதமுள்ள அனைவரும் பீகார் மாநிலத்தில் இருந்து பிழைப்பு தேடித் தமிழகத்திற்கு வந்த அயல் மாநிலத் தொழிலாளர்கள்.\nஇவ்வாலையில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்த சண்முகத்திற்கு ஒன்பது வயதில் மகள் இருப்பதோடு, அவரது மனைவி வளர்மதி தற்பொழுது கருவுற்றிருக்கிறார். இறந்து போன பீகார் தொழிலாளர்கள் அனைவரும் அவ்வாலையில் தவிட்டு மூட்டைகளை ஏற்றி இறக்கும் சுமைக்கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். அத்தொழிலாளர்களுள் ஒருவரின் வயது 17தான் இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது; மற்ற அனைவரும் 20 முதல் 25 வயதிற்குட்பட்ட இளம் தொழிலாளர்கள்.\nதீ விபத்திற்கு என்ன காரணம் தீ பிடித்த பின் கிடங்கிற்குள் இருந்த தொழிலாளர்களால் ஏன் தப்பித்து வெளியே வர முடியவில்லை தீ பிடித்த பின் கிடங்கிற்குள் இருந்த தொழிலாளர்களால் ஏன் தப்பித்து வெளியே வர முடியவில்லை இக்கேள்விகளுக்கு, “கொதிகலனைக் குளிர்விக்கும் சாதனம் பழுதடைந்து சில மாதங்கள் ஆகிவிட்டது; ஆலையில் தீயணைப்புச் சாதனங்கள் போதுமளவிற்கு இல்லை; ஆபத்துக்கான அவசர வழியில் தவிட்டு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு, அவ்வழி தடுக்கப்பட்டிருந்தது; தவிட்டு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இரண்டு கிடங்குகளிலும் போதிய காற்றோட்ட வசதிக்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை” என போலீசும், தீயணைப்புத் துறை அதிகாரிகளும் காரணங்களைக் ‘கண்டுபிடித்து’ அடுக்கி வருகின்றனர்.\nஎளிதில் தீப்பற்றக்கூடிய தவிடைப் பயன்படுத்தும் இவ்வாலையில் தீ விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு, திடீரென விபத்து நடந்துவிட்டால் சேதம் அதிகமின்றித் தப்பித்துக் கொள்வதற்கு என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டுமோ, அவை எதுவுமேயின்றி இவ்வாலை இயங்கி வந்திருப்பதைத்தான் அதிகாரிகள் ஒப்புதல் வாக்குமூலமாகத் தந்திருக்கிறார்கள். ஆலை முதலாளிகளின் இலாபவெறியும், அம்முதலாளியிடம் கையூட்டு வாங்கி வந்த அதிகாரிகளின் அலட்சியமும்தான் 17 தொழிலாளர்களின் உயிர் பறிபோனதற்குக் காரணம். எனவே, இதனை அப்பட்டமான கொலைக்குற்றமாகக் கருத இடமிருக்கிறது.\nஆனால், போலீசோ இந்தச் சாவுகளைக் கொலைக் குற்றமாகப் பதிவு செய்யவில்லை. கவனக் குறைவால் நேர்ந்துவிட்ட விபத்தாகவும், அதனால் நேர்ந்துவிட்ட மனிதச் சாவாகவும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது, போலீசு. எவ��விதப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி இவ்வாலை இயங்கி வந்ததை வேடிக்கை பார்த்து வந்த அதிகாரிகளுள் ஒருவரின் பெயர்கூட போலீசின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. அவ்வறிக்கையில் ஆலையின் முதலாளி மணியின் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அவரையும் இதுநாள் வரை கைது செய்ய முடியாமல் போலீசு தேடிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அம்முதலாளியோ, ‘தலைமறைவாக’ இருந்து கொண்டு போலீசார் தன்னைக் கைது செய்யக்கூடாது எனக் கோரி, முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு போட்டிருக்கிறார்.\nஇவ்வாலையில் தவிட்டு மூட்டைகளை ஏற்றி இறக்கும் வேலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும், நாமக்கல்லுக்கு அருகிலுள்ள எம்.மேட்டுப்பட்டியிலுள்ள அகதி முகாமைச் சேர்ந்த ஈழத் தமிழர்களும் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வேலையைச் செய்யும் தொழிலாளர்களின் பெயர், முகவரி; அவர்கள் வேலை செய்யும் ‘ஷிப்டு’ விபரம்; அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் உள்ளிட்ட எந்தப் பதிவும் இல்லாமல் இத்தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிந்து வந்திருக்கிறது, நிர்வாகம். இதனால், தீயில் எரிந்து கருகிப் போன தொழிலாளர்களை அடையாளம் காணவும், இறந்து போன மற்றும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தொழிலாளர்களின் உறவினர்களுக்குத் தகவல் கொடுக்கவும் முடியாமல் அரசாங்கம் திணறிப் போய்விட்டது.\nஊரு விட்டு ஊரு வந்து இறந்து போன பீகார் தொழிலாளர்களுக்காகத் தமிழகத்தில் யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள் என்ற மிதப்பில் ஆலை நிர்வாகம் பீகாரிலிருந்து வந்த அத்தொழிலாளர்களின் உறவினர்களிடம் வெறும் இருபதாயிரம் ரூபாயை நட்ட ஈடாகக் கொடுத்துக் கைகழுவியது. அதிகாரிகளோ இதுவே அதிகம் என்பது போல நடந்து கொண்டனர். குறிப்பாக, மோகனூர் போலீசு நிலைய ஆய்வாளர் சி.பெரியசாமி, “20 ஆயிரம் ரூபாய் போதாதா கொடுப்பதை வாங்கிச் செல்லுங்கள்” என இறந்து போன சண்முகத்தின் மனைவி வளர்மதியிடமும், பீகார் தொழிலாளர்களின் உறவினர்களிடமும் அதிகாரத் திமிரோடு உபதேசித்துள்ளார். வாய்க்கரிசி போடுவதற்கு ஏற்பாடு செய்ததையே பெரிய மனிதாபிமான உதவியாகக் காட்டிக் கொண்ட தமிழக அர”, அதற்கு மேற்பட்டு எந்தவொரு நிவாரண உதவியும் செய்ய மறுத்து விட்டது.\nஇந்த ‘விபத்து’ நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு வாரம் முன்னதாகத்தான் நடந்தது. தீயில் சிக்கிக் கொண்டு மாண்டு போனவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களாக இருந்திருந்தால், ஓட்டுக்கட்சிகளிடையே ஒப்பாரி வைப்பதில் பெரும் போட்டியே நடந்திருக்கும். பீகார் தொழிலாளர்களின் பிணங்களோ ஓட்டு பொறுக்குவதற்குப் பயன்படாத பிணங்களாகப் போய்விட்டதால், போலி கம்யூனிஸ்டுகள்கூட இப்பிரச்சினையைச் சீந்தாமல் விட்டுவிட்டனர்.\nபல ஆண்டுகளுக்கு முன் தலைநகர் தில்லியில் உபஹார் என்ற திரையரங்கில் தீ விபத்து ஏற்பட்டு, அத்திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த பலரும் தீயில் சிக்கி மாண்டு போயினர். முதலாளித்துவ பத்திரிகைகள் அனைத்தும் இவ்விபத்தை மாபெரும் ‘தேசிய’ சோகமாகச் சித்தரித்து எழுதியதோடு, அத்திரையரங்க உரிமையாளர்கள் தண்டிக்கப்படும் வரை அவ்விபத்து குறித்து தொடர்ந்து எழுதி வந்தன. ஆனால், நாமக்கல்லில் 17 தொழிலாளர்கள் தீயில் கருகி இறந்து போனதோ வெறும் மாவட்டச் செய்தியாகச் சுருக்கப்பட்டு விட்டது.\nஓட்டுக்கட்சிகளும், முதலாளித்துவப் பத்திரிகைகளும் அலட்சியப்படுத்தி ஒதுக்கித்தள்ளிய இச்சாவுகளை, அதற்குப் பின்னே மறைந்துள்ள முதலாளித்துவ இலாபவெறியை நாமக்கல்லில் செயல்பட்டு வரும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம்தான் மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று அம்பலப்படுத்தியது. இத்தீ விபத்தில் இறந்து போன தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 இலட்சம் நிவாரணமாக வழங்கக் கோரியும், அந்த ஆலையின் முதலாளியை மட்டுமின்றி, பாதுகாப்பற்ற முறையில் ஆலை இயங்கி வந்ததைக் கண்டும் காணாமல் இருந்த அதிகாரிகளையும் கைது செய்யக் கோரியும் நாமக்கல்லில் 18.5.2009 அன்று மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பாக ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இந்தப் பிரச்சினையைக் கமுக்கமாக அமுக்கிவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்த மோகனூர் போலீசு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தராமல் இழுத்தடித்ததை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் மட்டுமின்றி, இறந்து போன தொழிலாளர்களின் உறவினர்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக, இறந்து போன தொழிலாளி ச���்முகத்தின் மனைவி வளர்மதி, தனது கணவரை ஆலை நிர்வாகம் இரவு பகல் பாராமல் கசக்கிப் பிழிந்து வேலை வாங்கி கொன்று போட்டதைக் கண்ணீர் மல்க எடுத்துரைத்தார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சி.ரா”, சேலம் மாவட்டச் செயலர் வழக்குரைஞர் மாயன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டதில் வலியுறுத்திய கோரிக்கைகளை நிறைவேற்றித் தர தமிழக அரசிற்கு உத்திரவிடக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளது, மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.\nஇது உலகமயக் காலக்கட்டம். கண்டம் விட்டுக் கண்டம் தாண்டி இந்தியாவிற்குள் நுழையும் வெளிநாட்டு மூலதனத்தைப் பாதுகாப்பதற்குப் புதிது புதிதாகச் சட்டங்கள் போடப்படுகின்றன. ஆனால், வேலை தேடி ஊரு விட்டு ஊரு செல்லும் தொழிலாளிக்கோ குறைந்தபட்ச பாதுகாப்புகூடக் கிடைப்பதில்லை. இந்த உலகமயத்திற்குச் சேவை செய்வதற்காகவே, தொழிலாளர்கள் வேலை உத்திரவாதம் பற்றிக் கேட்கக்கூடாது எனத் தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்படுகின்றன. இனி, தொழிலாளர்கள் பணியிடங்களில் உயிர் உத்திரவாதம் பற்றியும் கேட்கக் கூடாது என்றுகூடச் சட்டங்கள் திருத்தப்படலாம். எனவே, தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைந்து இந்த அபாயத்திற்கு எதிராகப் போராடாவிட்டால், தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்படுவதை ஒழித்துக்கட்ட முடியாது.\nவேலை தேடி ஊரு விட்டு ஊரு செல்லும் தொழிலாளிக்கோ குறைந்தபட்ச பாதுகாப்புகூடக் கிடைப்பதில்லை. உயிர் உத்திரவாதம் பற்றியும் கேட்கக் கூடாது என்றுகூடச் சட்டங்கள் திருத்தப்படலாம். https://www.vinavu.com/2009/06/15/profit-kills/trackback/…\nசமீப காலமாக வட மாநிலங்களிலிருந்து குறிப்பாக பீகார், ஒரிஸ்ஸா, உத்திரபிரதேசம் இன்னும் பல மாநிலங்களிலிருந்து இங்கு வந்து வேலை செய்பவர்கள் ஏராளம். உணவகங்களில், பல சிறு தொழிற்சாலைகளில் என எங்கும் பரவிக்கிடக்கிறார்கள். இது தொடர்பாக கடந்த வாரம் தினமலரில் ஒரு செய்தி வந்தது.\nஇங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்கு வந்தவர்கள் எல்லாம், இப்பொழுது ஊரிலிருந்து ஆள் கூட்டிவரும் ஏஜென்ட்டுகளாக மாறிவிட்டார்கள். சிலர் ஊரிலிருந்து அழைத்து வந்து… அவர்களுக்கு ரூ. 150 என கூலி வாங்கி கொண்டு, ரூ. 100 அல்லது ரூ. 80 என கூலிக்கொடுக்கிறார்கள். இன்னும் சிலர் அழைத்��ு வந்து நிறுவனத்திடம் விட்டு, தினசரி கமிசனாக ரூ. 10 அல்லது ரூ. 20 என வாங்கி கொள்கிறார்கள்.\nமுதலாளிகளூம் இவர்களை நியமிக்க ஆர்வமாய் இருக்கிறார்கள். காரணம் – குறைந்த கூலி, மற்றும் அவர்கள் குறைந்தபட்சம் 12 மணி நேரத்துக்கு குறையாமல் பார்க்கிறார்கள். மூன்று சிப்டுக்கு ஆள் வைக்காமல், இரண்டு சிப்டுக்கு ஆள் வைத்தால் போதுமானதாக இருக்கிறது. ஞாயிறு விடுமுறை நாளிலும் அவர்களிடம் வேலை செய்ய வைக்கிறார்கள். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தரக்கூடிய இ.எஸ்.ஐ, பி.எப் – எல்லாம் இவர்களுக்கு கொடுப்பதில்லை. அவர்களும் கேட்கிற அளவுக்கு விழிப்புணர்வும் இல்லை. இவர்கள் எல்லோரும் குறைந்தபட்ச கல்வி என ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார்கள். 16 முதல் 20 வயதிலேயே திருமணம் முடித்து விடுகிறார்கள்.\nகட்டுரையில் உள்ளபடி இவர்களை வேலைக்கு சேர்க்கும் பொழுது, சரியான முகவரி கூட வாங்காமல் சேர்க்கிறார்கள்.\nஇந்த தொழிலாளர்களைப் பற்றிய அவல கதைகளை இப்பொழுது சேகரிக்க தொடங்கியிருக்கிறேன். தொடர்ந்து என் பதிவில் எழுதலாம் என இருக்கிறேன்.\nமுந்திய பின்னூட்டத்தில் சொன்னபடி, பதிவிட்டிருக்கிறேன்.\nவட மாநில தொழிலாளர்களும், வாழ்க்கை நிலைமைகளும்\nசமீப காலங்களில் சென்னையில் பார்க்கும் பல தொழிற்சாலைகளில் பிற மாநில தொழிலாளர்களின் முகங்கள் அதிகமாக தென்படுகின்றன. பல உணவகங்களில் அவர்கள் உணவு பரிமாறுகிறார்கள். சுத்தம் செய்கிறார்கள். சொந்த மாநிலம் எது என அவர்களிடமே கேட்டால்… பீகார், ஒரிஸ்ஸா, உத்திரபிரதேசம், நேபாளம் என்கிறார்கள்.\nகடந்த வாரம் தினமலர் இதழில் இது குறித்து ஒரு செய்தி வெளிவந்திருந்தது. அந்த செய்தியில் இந்த தொழிலாளர்களுக்கு ரூ. 150 வரை சம்பளம் தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அது அதிகம். நான் செல்லும் தொழிற்சாலைகளில் தினசரி கூலி ரூ. 100 தான் கொடுக்கப்படுகிறது.\nமுதலாளிகளும் இவர்களை வேலைக்கு வைத்துக்கொள்ள மிக ஆர்வமாய் இருக்கிறார்கள். காரணம் – அவர்களுக்கு கொடுக்கப்படும் குறைந்த கூலிக்கு 8 மணி நேர வேலைக்கு பதிலாக 12 மணி நேரம் வேலை செய்கிறார்கள். கூடுதலாக வேலை செய்யவும் தயாராக இருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் வேலை செய்கிறார்கள். முக்கியமாக தொழிலாளிக்குரிய உரிமைகள் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள். இது போதாதா நம் முதலாளிகளுக்கு\nஇந்த தொழிலாளர்களிடம் நெருங்கி விபரம் கேட்டால்.. வயது 16, 18, 20 என்கிறார்கள். கையெழுத்து போடும் அளவுக்கு இவர்களில் பலர் படித்திருக்கிறார்கள். இந்த ஒரு விசயத்திற்காக, சுதந்திரம் வாங்கி 60 ஆண்டுகள் கழிந்த பிறகு, இந்தியா இப்படியொரு சாதனையை படைத்திருப்பதை பார்த்து, ஒரு “இந்தியனாக” மிகவும் நெஞ்சு நிமிர்த்தி கொள்ளலாம் நாம். இள வயதிலேயே திருமணம் முடிந்தவர்களாக இருக்கிறார்கள்.\nஇவர்கள் எப்படி இங்கு வந்தீர்கள் என விசாரித்தால்.. சில ஆண்டுகளுக்கு முன்பு முதலில் குடிபெயர்ந்து இங்கு வேலை பார்த்த பலர் இப்பொழுது வேலை பார்ப்பதை விட்டுவிட்டு, ஊரில் உள்ளவர்களை இங்கு அழைத்துவந்து… பல நிறுவனங்களுக்கு ஆள் சப்ளை செய்து, லட்சகணக்கில் சம்பாதிக்கும் தரகனாக பரிணமித்துவிட்டார்கள்.\nஇவர்களைப் பற்றி… இப்படி கதைகளை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். அதில் சில கதைகள் நெஞ்சை உருக்குபவை. வரும் நாட்களில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.\nசமீபத்தில் நாமக்கல்லில் தவிட்டிலிருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு ஆலையில் தீவிபத்து ஒன்று ஏற்பட்டது. அதில் 17 தொழிலாளிகள் கருகி மாண்டார்கள். அதில் 16 தொழிலாளிகள் பீகார் தொழிலாளிகள். இது குறித்து விரிவாக வந்த புதிய ஜனநாயக கட்டுரையை நீங்கள் படித்திருக்க கூடும்.\nஇப்படி தனது சொந்த கிராமத்தை விட்டு, நாளும் இளைஞர்கள் பெரு நகரங்களை நோக்கியும், சிறு நகரங்களை நோக்கியும் வெளியேறிகொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட இந்தியாவை ஆளும் வர்க்கத்துக்கு நேரமேயில்லை. அவர்கள் இந்தியாவை பன்னாட்டு நிறுவனங்களுக்கு எப்படியெல்லாம் விற்கலாம் என சிந்தித்து கொண்டிருக்கிறார்கள். வந்த உத்தரவுகளை நிறைவேற்றிவிட்டு விட்டு… தன் எஜமானமர்களிடமிருந்து வரும் அடுத்த உத்தரவுகளுக்கு ஆர்வமாய் காத்திருக்கிறார்கள்.\nஇந்த லட்சணத்தில்… உத்திரபிரதேச தலித் முதல்வரான மாயாவதி.. மன்னிக்கனும் இந்திய அல்லது உலக தலித்களுக்கு தலைவரான மாயாவதி.. அரசு பணத்தில் ஆயிரம் கோடிகளில் சிலைகள் நட்டுக்கொண்டிருக்கிறார். இது ஆபாசத்தின் உச்சம்.\nநல்ல முயற்சி தோழர் குருத்து, வாழ்த்துக்கள்\nசென்னையில் வாழும் பிற மாநிலத் தொழிலாளரின் கதையை அறிய ஆவலாக காத்திருக்கிறோம்.\nமுக்கியமான வேலையை செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்.. ஆனால் இதில் வெளி மாநில பெண்களை வைத்து கட்டாய விபச்சாரமும் நடக்கிறதாக கேள்விப்படுகிறேன்.. இவர்களையும் பற்றி சொல்லுங்கள்…\nஇந்த ஆலை இயக்குனர் பாரதி ராஜாவிற்கு சொந்தமானது என்று கேள்வி பட்டிருக்கிறேன்.அதில் உள்ள பி .ஆர் என்ற எழுத்துக்கள் பாரதி ராஜா என்று அர்த்தம் என்று நினைக்கறேன்.இதே பெயரில் காங்கயம் அருகே ஒரு காங்கயம்-கோவை சாலையில் ஒரு ஆலை இயங்கி வருகிறது\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/archana-happy-laugh-biggboss-second-promo-released-qlmna2", "date_download": "2021-01-28T04:48:55Z", "digest": "sha1:US6TE3IQQHO3OJPXMLOWG6KM2PPGGXAZ", "length": 14037, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முன்னாடியே ஏன் போட்டு ஒடச்சீங்க...? பின்னாடி ஒடச்சிருக்க கூடாது..! அர்ச்சனாவை சிரிக்க வைத்த கமல்..! | archana happy laugh biggboss second promo released", "raw_content": "\nமுன்னாடியே ஏன் போட்டு ஒடச்சீங்க... பின்னாடி ஒடச்சிருக்க கூடாது.. அர்ச்சனாவை சிரிக்க வைத்த கமல்..\nஇன்றைய தினம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்களை விட குறைவான வாக்குகளை பெற்ற அர்ச்சனா தான் வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் புரோமோவில் இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ள நபர் யார் என்பதை தெரிவிக்கும் விதமாக வெளியாகி இருந்தது புரோமோ. ஆனால் இரண்டாவது புரோமோ கலகலப்பாக வெளியாகியுள்ளது.\nஇன்றைய தினம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்களை விட குறைவான வாக்குகளை பெற்ற அர்ச்சனா தான் வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் புரோமோவில் இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ள நபர் யார் என்பதை தெரிவிக்கும் விதமாக வெளியாகி இருந்தது புரோமோ. ஆனால் இரண்டாவது புரோமோ கலகலப்பாக வெளியாகியுள்ளது.\nகோழி பண்ணை டாஸ்கில் அர்ச்சனா தனது முட்டையை பாதுகாத்த விதம், நிஜமாக கோழியாகவே மாறி என அவரை புகழ்கிறார் கமல். பின்னர் கடைசியில் வெடித்த கோபம் குறித்தும் கேட்கிறார்.\nஅதற்க்கு அர்ச்சனா சோம் அப்படி செய்ததால் தான் கோபப்பட்டேன் என தெரிவிக்கிறா���். பின்னர் அது நீங்கள் இல்லையே முட்டை தானே என கேட்க, முட்டையில் தன்னுடைய புகைப்படம் இருந்ததாக காமெடியாகவே பதில் கொடுக்கிறார் அர்ச்சனா.\nஇதற்கு கமல், இதற்கு முன் போட்டோவை எரித்து, கிழிச்சி எல்லாம் பண்ணி இருக்கோம், அப்போதெல்லாம் வராத கோபம் இப்போது வருவது ஏன் என்று கேட்கிறார். எனக்கு முன்னாடியே என் புகைப்படத்தை போட்டு உடைத்தார் என கூற, பின்னாடி போட்டு நீங்கள் உடைத்திருக்க கூடாது என கமல் சோமிடம் கேட்க இந்த புரோமோ காமெடியாக வெளிவந்துள்ளது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nகுடித்தால் இதெல்லாம் எப்படி வரும்.. லாஜிக் கூறி விளக்கமளித்த விஷ்ணு விஷால்..\n'ஆர் ஆர் ஆர்' படத்தின் ரகசியத்தை பொத்தி பொத்தி வைத்த படக்குழு.. லீக் செய்த நடிகையால் செம்ம அப்செட்..\nநீச்சல் குளத்தில்... உச்சகட்ட கவர்ச்சி காட்டிய ஷெரின்..\nகுடித்து விட்டு ரகளை செய்யும் விஷ்ணு விஷால்...\nபிரபல நடிகர் மாடியில் இருந்து விழுந்து மரணம்.. பயிற்சியின் போது ஏற்பட்ட சோகம்..\nநீ பத்தினியா இருந்தால் செத்து நிரூபித்து காட்டு.. கொஞ்சநஞ்ச கொடுமையா... அடுத்தடுத்து பகீர் கிளப்பும் தகவல்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n38 வயசுலயும் வெறித்தனமா வீசி மெக்ராத், ரிச்சர்ட் ஹாட்லியின் சாதனைகளை தகர்த்த ஆண்டர்சன்..\nஇங்கி.,க்கு எதிரான தொடர் அவருக்கான டைம்.. கம்பேக்கிற்கு காத்திருந்த வீரரின் வாய்ப்பை உறுதி செய்த பவுலிங் கோச்\nகேகேஆருக்கும் ஆர்சிபிக்கும் இடையேயான வித்தியாசம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/rajinikanth-is-the-face-of-the-bjp-thirumavalavan-qkwqv5", "date_download": "2021-01-28T05:08:47Z", "digest": "sha1:HL6LXSNHVTUK7ZEKI423Y3XQWXB7XZ23", "length": 13373, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரஜினிகாந்த் பாஜகவின் முகமே... அச்சுறுத்தல் காரணமாகவே கட்சி தொடங்கிறார்.. திருமாவளவன் அதிரடி..! | Rajinikanth is the face of the BJP... thirumavalavan", "raw_content": "\nரஜினிகாந்த் பாஜகவின் முகமே... அச்சுறுத்தல் காரணமாகவே கட்சி தொடங்கிறார்.. திருமாவளவன் அதிரடி..\nபாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அச்சுறுத்தல் காரணமாகவே ரஜினிகாந்த் கட்சி தொடங்குகிறார். ரஜினி பாஜகவின் முகமே. உடல்நிலை சரியில்லை என கூறியவர் கட்சி தொடங்கியது அச்சுறுத்தல் காரணமாகத்தான்.\nபாஜக, ஆர்எஸ்எஸ் அச்சுறுத்தல் காரணமாகவே நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குகிறார் என திருமாவளவன் கூறியுள்ளார்.\nகாஞ்சிபுரத்தில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அச்சுறுத்தல் காரணமாகவே ரஜினிகாந்த் கட்சி தொடங்குகிறார். ரஜினி பாஜகவின் முகமே. உடல்நிலை சரியில்லை என கூறியவர் கட்சி தொடங்கியது அச்சுறுத்தல் காரணமாகத்தான்.\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் எத்தனையோ பேர் இருக்கையில் பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ஒருவரை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ரஜினிகாந்த நியமித்திருக்கிறார். துணைவேந்தர் சூரப்பாவை கமல் ஆதரிப்பது ஏன் என தெரியவில்லை என்றும் கூறினார்.\nமேலும், வரும் 8ம் தேதி பாரத் பந்த் நடைபெறுகிறது., இந்த பந்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழு ஆதரவு அளிக்கிறது. வேளாண் சட்டங்கள��� திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 10ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகி உட்பட 4 மாவட்டச்செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர்.. குஷியில் ஸ்டாலின்.\nகரிசனம் காட்டுங்க ரஜினி... கெஞ்சும் நடிகை கவுதமி..\nநீ கட்சி ஆரம்பிக்கலைனா என்ன. நாங்களே ஆரம்பிச்சிக்கிறோம்... ரஜினி ரசிகர்கள் ஒன்றிணைந்து தொடங்கும் புதிய கட்சி\nரஜினி ஆதரவு எந்தக் கட்சிக்கு.. ரகசியத்தை உடைத்த தமிழருவி மணியன்..\n#BREAKING உத்தரவை மதிக்காத ரசிகர்களால் மனம் நொந்த ரஜினிகாந்த்... உருக்கமான அறிக்கை வெளியிட்டதால் பரபரப்பு\n#அரசியலுக்கு_வாங்க_ரஜினி ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஹாஷ்டாக்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nபுதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வருவாய் பெருகும்.. ஐஎம்எப் தலைமை பொருளாதார நிபுணர் அதிரடி சரவெடி..\nஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் நினைவு இல்லமாக மாறுகிறது.. முதலமைச்சர் எடப்பாடியார் திறந்து வைக்கிறார்.\nபீகாரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய ராஜஸ்தான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.net/2000/02/09.html", "date_download": "2021-01-28T04:48:29Z", "digest": "sha1:6NHLIU5PD5MFIQEO2FY35B4J6LZVUO73", "length": 13934, "nlines": 118, "source_domain": "www.bibleuncle.net", "title": "09.யாக்கோபு", "raw_content": "\nயாக்கோபு ஊரைவிட்டு ஓடிப்போகையில்வழியில் அயர்ந்து தூங்குகிறான் அப்போது கடவுள் அவன் கனவில் வந்து நான் உன்னோடு கூட இருந்து உன்னை பாதுகாப்பேன் என்று உறுதியளித்தார்.\nபின்னர் அவன் தொடர்ந்து பயனம் செய்து ரெபெக்காவின் அண்ணன் லபானை சந்திக்கிறான். தன் தங்கையின் அன்பு மகன் யாக்கோபை கண்டதும் லபான் மகிழ்வடைந்தான். “நீ என்னுடன் வேலை பார்க்க உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள்” என்றான். யாக்கோபு லபானின் மகள் ராகேல் மீது ஆசை கொண்டிருந்தான். “நான் உம்மிடம் ஏழு வருடங்கள் வேலை பார்ப்பதற்கு ஈடாக உம் அழகிய மகள் ராகேலை எனக்கு மணம் செய்து தருவீரா” என்றான் யாக்கோபு. லபான் சம்மதித்தான்.\nஏழு வருடங்கள் கழிந்ததும் லபானனொரு பெரிய திருமண விருந்து வைத்தான். தன் மகளை யாக்கோபிற்கு மணம் செய்து வைத்தான். திருமணம் முடிந்தது, யாக்கோபு தன் மனைவியின் முகத்தை மூடியிருந்த முகத்திரையை விலக்கிப் பார்த்தான்..அதிர்ச்சியுற்றான். அது ராகேலின் மூத்தவள் லேயாள்.\nதன் மாமன் தன்னை வஞ்சித்துவிட்டதை அறிந்து கோபம் கொண்டான். லபான் யாக்கோபிடம், “மூத்தவள் இருக்க இளையவளுக்கு மணம் முடிப்ப்பது எப்படி இன்னும் ஏழு வருடங்கள் வேலை செய்து ராகேலை மணந்துகொள்” என்றான்.\nஅப்படியே இன்னும் ஏழு வருடங்களுக்கு வேலை செய்து ராகேலை மணந்துகொண்டான்.யாக்கோபு செல்வந்தனானான். கடவுள் யாக்கோபை கானான் நாட்டிற்குத் திரும்பச் சொன்னார். அவனும் யாருக்கும் சொல்லாமல் தன் குடும்பம், வேலையாட்கள் கால்நடைகளோடு கிளம்பி கானானை நோக்கி பயணித்தான்.\nஅண்ணனுக்குத் தன் வருகை குறித்து யாக்கோபு தூதுவிட்டான், எசா 400 பேர் கொண்ட படையொடு வருவதாக அறிந்தான் தன் உடமைகளையும் வேலையாட்களையும் இரண்டாகப் பிரித்தான், ஒன்று அழிந்தாலும் ஒன்று நிலைக்கும்படி. தன் மனைவி மக்களையும் தனித்து அன���ப்பினான்.\nஅன்றிரவு எல்லோரும் தூங்கியபின் யாக்கோபின் கூடாரத்துக்குள் ஒரு புதியவன் வந்தான். யாகோபுடன் மல்யுத்ததில் ஈடுபட்டான். விடியல்வரை மல்யுத்தம் செய்தபின், வந்திருப்பது கடவுளின் தூதன் என்பதை அறிந்தான் யாக்கோபு. தூதன் யாக்கோபுவை நோக்கி, “நீ கடவுளிடமும் மனிதர்களோடுமான சோதனைகளில் வெற்றிபெற்றுள்ளாய் இனிமேல் உன் பெயர் யாக்கோபல்ல இஸ்ரவேல்” என்றான்.\nபின்னர் ஏசா யாக்கோபை சந்தித்ததில் மகிழ்ச்சிகொண்டான். இருவரும் கட்டித்தழுவி ஒருவரை ஒருவர் மன்னித்தனர். அதன்பின் யாக்கோபு கானானில் வாழத்துவங்கினான். ராகேல் பென்யமின் எனும் மகனை ஈன்றபின் இறந்து போனாள். யாக்கோபு மனமுடைந்தான்.\nயாக்கோபின் 11வது மகன் யோசேப்பு. யக்கோபு மிகவும் நேசித்த ராகேலின் மிக நீன்ட நாளுக்குப்பின் பிறந்த முதல் மகன், யாக்கோபின் செல்லப் புதல்வன். யாக்கோபுக்கு யோசேப்பின் மேல் அலாதி அன்பு. அதனால் அவரின் மற்ற மகன்கள் யோசேப்பின் மீது வெறுப்படைய வைத்தது யாக்கோபின் அன்பு.\nஇஸ்ரவேலின் பரிசும் யோசேப்பின் கனவும்\nயாக்கோபு யோசேப்பிற்கு ஒரு அழகிய வண்ணங்கள் நிறைந்த மேலாடை ஒன்றை பரிசளித்திருந்தார். ஒருநாள் யோசேப்பின் தான் கண்ட கனவு ஒன்றை தன் சகோதரர்களுக்குக் கூறினான்,”வயல் வெளியில் நாமெல்லோரும் கதிர்களை கட்டி வைக்கிறோம். திடீரென என் கதிர் கட்டு எழுந்து நிற்கிறது. உங்கள் எல்லோரின் கட்டுக்களும் என் கட்டுக்கு பணிந்து வண‌க்கம் செய்கின்றன”என்றான்.\nயோசேப்பிற்கு இன்னுமொரு கனவு வந்தது,”சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்குவதுபோலக் கண்டேன்” என தன் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் கூறினான்.ஏற்கனவே யோசேப்பை வெறுத்த அவன் சகோதரர்கள் மேலும் கோபம் கொண்டனர்.\nஒரு நாள் யாக்கோபு முதல் பத்து மகன்களும் ஆடு மேய்க்க தொலைதூரம் சென்றனர். அவர்கள் கண்டு யாக்கோபு அவர்களை கூட்டிவரும்படி யோசேப்பை அனுப்பி வைத்தார். யோசேப்பும் பல ஊர்கள் தேடித்திரிந்து தன் சகோதரர்களை கண்டான்.\nஅவன் சகோதரர்கள் அவனைப் பிடித்து”இந்தக் கிணற்றுக்குள் இவனை இரக்கிவிடுவோம், நம் தந்தை கேட்டால் காட்டு விலங்குகள் இவனை கொன்றுவிட்டதாகச் சொல்லுவோம், அப்போது இவன் கனவுகள் என்னவாகும் பார்ப்பொம்” என்று ஜோசப்பை கட்டி கிண்ற்றுக்குள் இறக்கிவிட்ட���ர்.\nமூத்தவன் ரூபன் தம்பி யோசேப்பை தப்புவிக்க திட்டம் தீட்டினான்.\nரூபன் ஆடுகளை கண்காணித்திருக்கும்போது சில வியாபாரிகள் ஜோசப் இருந்த கிண்ற்றுப்பக்கம் வந்தனர். யோசேப்பை சகோதரர்கள் 20 வெள்ளிக்காக அவனை அடிமையாய் விற்றனர்.\nரூபன் திரும்பிவந்து தன் தம்பியைத் தேடுகையில் மற்றவர்கள் நடந்ததைக் கூறினர்.\nஇஸ்ரவேல் யோசேப்புக்கு அளித்த மேலாடையின் மீது ஆட்டின் ரத்தத்தை ஊற்றி “இதை வழியில் பார்த்தோம் இது தம்பியின் ஆடையல்லவா\nயாக்கோபு இரத்தம் தோய்ந்த ஆடையைக் கண்டு யோசேப்பு இறந்துவிட்டான் என நம்பி துக்கம் கொண்டார்.\nயோசேப்பு அடிமையாய் எகிப்து நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டான்.\nமிக்க நன்றி உங்கள் பதிவு மிக்க பயன் உள்ளதாய் அமைந்தது.\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nதாவீது ராஜா திரைப்படம் ( king David Movie Online)\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/vaishnava/thirupalliyeluchi.html", "date_download": "2021-01-28T05:09:50Z", "digest": "sha1:B7NLOWXQ6EEP5JD26QVUWR4X2INXKF2J", "length": 40285, "nlines": 626, "source_domain": "www.chennailibrary.com", "title": "திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Thirupalliyeluchi (Vishnu) - வைஷ்ணவ நூல்கள் - Vaishnava Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nதினம் ஒரு நூல் வெளியீடு (27-01-2021) : திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதரணிஷ்மார்ட்.காம் : 5% - 50% தள்ளுபடி விலையில் நூல்கள் வாங்க\nடெல்லியில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்\nதி.மு.க-காங்கிரஸ் கூட்டணி முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின்: ராகுல்\nதமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு\nபழைய ரூ.100, 10, .5 நோட்டுகள் வாபஸ் இல்லை: ரிசர்வ் வங்கி\nதடுப்பணை உடைந்த விவகாரம் - 4 பேர் பணியிடை நீக்கம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஆஸ்கர் போட்டிக்கு செல்லும் சூர்யாவின் சூரரைப் போற்று\nராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அக்டோபர் 8ல் வெளியீடு\nஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன்\nபா.ரஞ்சித்தின் பொம்மை நாயகி படத்தில் ஹீரோவாக யோகி பாபு\nகதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான்\nகனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்,\nமதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம்\nவானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,\nஎதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த\nஇருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,\nஅதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும்\nகொழுங்கொடி முல்லையின் கொழுமல ரணவிக்\nகூர்ந்தது குணதிசை மாருத மிதுவோ,\nஎழுந்தன மலரணைப் பள்ளிகொள் ளன்னம்\nஈன்பனி நனைந்ததம் இருஞ்சிற குதறி,\nவிழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்\nவெள்ளெயி றுறவதன் விடத்தினுக் கனுங்கி,\nஅழுங்கிய ஆனையி னருந்துயர் கெடுத்த\nதமிழகக் கோயில்கள் - தொகுதி 1\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமாயான் : ஹூலியோ கொர்த்தஸார்\nஜெ.ஜெ : தமிழகத்தின் இரும்புப் பெண்மணி\nவாஸ்து : இந்தியக் கட்டடக் கலை\nசுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம்\nதுன்னிய தாரகை மின்னொளி சுருங்கி,\nபடரொளி பசுத்தனன் பனிமதி யிவனோ\nபாயிரு ளகன்றது பைம்பொழில் கமுகின்,\nமடலிடைக் கீறிவண் பாளைகள் நாற\nவைகறை கூர்ந்தது மாருத மிதுவோ,\nஅட லொளி திகழ்தரு திகிரியந் தடக்கை\nமேட்டிள மேதிகள் தளைவிடு மாயர்\nவேய்ங்குழ லோசையும் விடைமணிக் குரலும்,\nஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள்\nஇரிந்தன கரும்பினம் இலங்கையர் குலத்தை\nவாட்டிய வரிசிலை வானவ ரேறே\nமாமுனி வேள்வியைக் காத்து, அவ பிரதம்\nஆட்டிய அடுதிறல் அயோத்தியெம் மரசே\nபுலம்பின புட்களும் பூம்பொழில் களின்வாய்\nபோயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி,\nகலந்தது குணதிசைக் கனைகட லரவம்\nகளிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த,\nஅலங்கலந் தொடையல்கொண் டடியிணை பணிவான்\nஅமரர்கள் புகுந்தன ராதலி லம்மா\nஇலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில்\nஇரவியர் மணிநெடுந் தேரொடு மிவரோ\nஇறையவர் பதினொரு விடையரு மிவரோ\nமருவிய மயிலின னறுமுக னிவனோ\nமருதரும் வசுக்களும் வந்துவந் தீண்டி,\nபுரவியோ டாடலும் பாடலும் தேரும்\nகுமரதண் டம்புகுந் தீண்டிய வெள்ளம்,\nஅருவரை யனையநின் கோயில்முன் னிவரோ\nஅந்தரத் தமரர்கள் கூட்டங்க ளிவையோ\nஅருந்தவ முனிவரும் மருதரு மிவரோ\nஇந்திர னானையும் தானும்வந் திவனோ\nஎம்பெரு மானுன் கோயிலின் வாசல்,\nசுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க\nஇயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்,\nஅந்தரம் பாரிட மில்லைமற் றிதுவோ\nவம்பவிழ் வானவர் வாயுறை வழங்க\nமாநிதி கபிலையொண் கண்ணாடி முதலா,\nஎம்பெரு மான்படி மக்கலம் காண்டற்கு\nஏற்பன வாயின கொண்டுநன் முனிவர்,\nதும்புரு நாரதர் புகுந்தன ரிவரோ\nதோன்றின னிரவியும் துலங்கொளி பரப்பி,\nஅம்பர தலத்தில்நின் றகல்கின்ற திருள்போய்\nஏதமில் தண்ணுமை யெக்கம்மத் தளியே\nயாழ்குழல் முழவமோ டிசைதிசை கெழுமி,\nகீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்\nகந்தரு வரவர் கங்குலு ளெல்லாம்,\nமாதவர் வானவர் சாரண ரியக்கர்\nசித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்,\nஆதலி லவர்க்குநா ளோலக்க மருள\nகடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ\nகதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ\nதுடியிடை யார்கரி குழல்பிழிந் துதறித்\nதுகிலுடுத் தேறினர் சூழ்புன லரங்கா,\nதொடையொத்த துளவமும் கூடையும், பொலிந்து\nஅடியனை, அளியனென் றருளியுன் னடியார்க்கு\nவைஷ்ணவ நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவா��்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (��ரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 100.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/IN/Nakkheeran-Publications/Nakkheeran/News/532809", "date_download": "2021-01-28T06:24:45Z", "digest": "sha1:CC43AY3PS4VNZ3SF6FVMNH2TNTTWMEDM", "length": 8010, "nlines": 135, "source_domain": "www.magzter.com", "title": "Nakkheeran-October 07, 2020 Magazine - Get your Digital Subscription", "raw_content": "\nதேர்தல் வேலைக்கு அதிரடி அதிகாரிகள் தி.மு.க.வுக்கு உளவு சொல்லும் கறுப்பு ஆடுகள் தி.மு.க.வுக்கு உளவு சொல்லும் கறுப்பு ஆடுகள் - கடுகடு எடப்பாடி,இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். வரிந்து கட்டும் சாதி அரசியல் பண்ணை வீட்டில் ரகசிய ஆலோசனை\nவிடுதலை ஒன்றே புலிகளின் இலட்சியம்\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர், ஈழ தேசியத் தலைவர் தம்பி பிரபாகரன், உலக வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் விடுதலை வீரர்கள் விடுதலைக்காகப் போராடிய வீரம் மிக்க தலைவர்கள் எல்லோரைக் காட்டிலும் வீரம் மிக்கவர்; ஞானம் மிக்கவர். தன் மண்ணின் மானத்துக்காக எந்த நேரமும் தன்னை அழித்துக் கொள்ளப் பின்வாங்காத தியாக சீலர்.\nதமிழரசன் பற்றவைத்த உணர்வுத் தீ\nதாயார் மரணத்தில் ஒளிர்ந்த சுடர்கள்\nகள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க. செயலாளர் உதய சூரியனும் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றிய செயலாளரான துரைராஜும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குமரகுருவுடன் இணைந்து கட்சிக்கு துரோக மிழைப்பதாக மாவட்ட உடன் பிறப்புகள் சிலர், கடந்த மாதம் அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் வருகையின்போது முழக்க மிட்டார்கள்.\nரூட் மாறும் மக்கள் பாதை\nசென்னை பெருவெள்ளத்தின் போது மக்களுக்கு உதவ முன்வந்த களப்பணி யாளர்களின் கூட்டமைப்பு, 2016 சட்டமன்றத் தேர்தலில் திராவிடக் கட்சிகளல்லாத ஊழலற்ற ஆட்சி அமைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் மக்கள் பாதை இயக்கமாக உருவெடுத்தது. அதன் வழிகாட்டியாக ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சகாயம் ஐ.ஏ.எஸ் இணைந்ததுடன், இயக்கத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.ஏ.எஸ் அதிகாரி நாகல்சாமியை அறிவித்தார்.\nகூடவே இருந்து குழிபறிக்கும் மந்திரிகள்\nடெல்லியின் நெருக்கடியால், தனக்கு விருப்பமில்லாமலே இந்தியஇலங்கை ஒப்பந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்...\nஅ.தி.மு.க.வுக்கு ஷாக் கொடுத்த அம���த்ஷா\n உதயநிதிக்கு இமேஜ் கூட்டும் எடப்பாடி\n75 நாட்கள், 15,000 கி.மீ. சூறாவளிப் பயணம், இலட்சக்கணக்கான மக்கள் சந்திப்பு என 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற புதிய செயல்திட்டத்தை அறிவாலயத்திற்குப் பதில் அன்பகத்திலிருந்து அறிவித்தார் கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு. உடனடியாக, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, மெரினாவில் கலைஞரின் நினைவிடத்தில் மலர் தூவி வணங்கிவிட்டு, பரப்புரைக்குப் புறப்பட்டார்.\nடாக்டர் பூங்கோதையை பேஷண்ட் ஆக்கிய உள்கட்சி புகைச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/12/blog-post_64.html", "date_download": "2021-01-28T04:28:25Z", "digest": "sha1:EUXIEHPGYJYBOBYTIH4H2PBCEXLD5B2I", "length": 7310, "nlines": 40, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "சர்ச்சைகளில் சிக்கிய மீரா மிதுன் பதவி நீக்கம் - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / tamil cinema news / சர்ச்சைகளில் சிக்கிய மீரா மிதுன் பதவி நீக்கம்\nசர்ச்சைகளில் சிக்கிய மீரா மிதுன் பதவி நீக்கம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரகலம் அடைந்தவர் மீரா மிதுன் இவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தவர் இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் அவர் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தினார்.\nஒரு கட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து கிளம்பி மும்பையில் பணியாற்ற துவங்கினார் .அதன் பிறகு தான் ஊழல் தடுப்பு ஆணையத்தின் மாநில இயக்குநராக பணியமர்த்தப்பட்டிருப்பதாக கூறிய மீரா மிதுன் அதற்கான ஆவணங்களையும் வெளியிட்டார்.\nஇது நடந்து சில மாதங்களே ஆகும் நிலையில் இந்த பதவியில் இருந்து மீரா மிதுன் நீக்கப்பட்டுள்ளார் என்பதற்கான ஆவணங்கள் தற்போது கிடைத்துள்ளது.\nஇந்நிலையில் அவர் மீது FIR உள்ளது , police clearance certificate அளிக்காத காரணத்தினால் அவர் பதவி நீக்கப்படுவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மா���் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-01-28T06:20:49Z", "digest": "sha1:GWKQNK7RMSY3ENVKVYAXXXF5Y2JBHEZ4", "length": 8860, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "டெல்லி கேப்பிடல்ஸ் – தமிழ் வலை", "raw_content": "\nHomePosts Tagged \"டெல்லி கேப்பிடல்ஸ்\"\nமுடிந்தது ஐபிஎல் 13 – ஐந்தாம் முறை வென்ற மும்பை\n13 ஆவது ஐ.பி.எல்.மட்டைப்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் மோதின....\nஅரை இறுதியில் தோல்வி ஏன் – டேவிட் வார்னர் விளக்கம்\nஅபுதாபியில் நடைபெற்ற ஐ.பி.எல். 2020 இறுதிப்போட்டிக்கான 2 ஆவது தகுதிச் சுற்றில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ்...\nவிருத்திமான் சஹா விஸ்வரூபம் – சன் ரைசர்ஸ் அட்டகாச வெற்றி\n13 ஆவது ஐ.பி.எல்.மட்டைப்பந்துப் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு...\nஐபிஎல் 19 ஆவது லீக் ஆட்டம் – ஏமாற்றிய விராட்கோலி\n13 ஆவது ஐ.பி.எல்.மட்டைப்பந்துப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு...\nசன் ரைசர்ஸ்க்கு முதல் வெற்றி – ரஷித்கான் செய்த மாயம்\n13 ஆவது ஐ.பி.எல்.மட்டைப்பந்துப் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அபுதாபியில்...\nசரியான நேரத்தில் களமிறங்கி அனைவரையும் ஏமாற்றிய தோனி\n8 அணிகள் இடையிலான 13 ஆவது ஐ.பி.எல். மட்டைப்பந்துப் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில்...\nகடைசி வரை பரபரப்பு – டெல்லி பஞ்சாப் அணிகள் போட்டி விவரம்\n13 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் மட்டைப்பந்துப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ்,...\nசென்னையில் விட்டதை விசாகப்பட்டினத்தில் பிடித்த தோனி – ரசிகர்கள் மகிழ்ச்சி\n12 ஆவது ஐபிஎல் தொடரின் 2 ஆவது தகுதிச்சுற்றுப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பங்கேற்றன. மே 10...\nஐதராபாத் அணிக்கு அதிர்ஷ்டம் நீடிக்கவில்லை\n12 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. சென்னையில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது தகுதிச் சுற்றில் மும்பை இந்தியன்ஸ்...\n99 ரன்களில் டெல்லியைச் சுருட்டிய சென்னை – தோனி இம்ரான் அபாரம்\nசென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான 50 ஆவது லீக் போட்டி மே 1 ஆம் தேதி...\nஅதிமுக கூட்டணியில் பாமக தேமுதிக புதியதமிழகம் ஆகிய கட்சிகளின் நிலை என்ன\nஉலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் தைப்பூசம்\nதில்லி விவசாயிகள் போராட்டத்தைத் திசைதிருப்பிய நடிகர்\nஅடுத்தடுத்து நடந்த 46 கிலோ தங்கம் கொள்ளை – தடுத்து நிறுத்த கி.வெங்கட்ராமன் சொல்லும் யோசனை\nஇன்று வ���டுதலையாகிறார் சசிகலா – அடுத்து என்ன\nவிவசாயிகள் மீது காவல்துறை தாக்குதல் தேசிய அவமானம் – என்.எஸ்.பி.வெற்றி கோபம்\nதுப்பாக்கிச் சூட்டில் விவசாயி உயிரிழப்பு – தில்லியில் பதற்றம்\nதில்லியில் விவசாயிகள் மீது தடியடி கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு – தலைவர்கள் கண்டனம்\nவிடுதலைப்புலிகள் போட்ட அத்திவாரம் அப்படியே உள்ளது – பொ.ஐங்கரநேசன் பேச்சு\nசசிகலா விடுதலையாகிறார் – டிடிவி.தினகரன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/14014-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2021-01-28T05:53:12Z", "digest": "sha1:3VEJMF4LRI7JAAZKY55PCZQW2NFZTO3G", "length": 14036, "nlines": 230, "source_domain": "www.topelearn.com", "title": "வியாழன் கிரகத்தின் நிலவில் நீர் இருப்பதை உறுதிப்படுத்தியது நாசா.", "raw_content": "\nவியாழன் கிரகத்தின் நிலவில் நீர் இருப்பதை உறுதிப்படுத்தியது நாசா.\nநாசா விண்வெளி ஆய்வு மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் குழு ஒன்று வியாழன் கிரகத்தின் நிலவான ஈரோப்பாவின் மேற்பரப்பில் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பான ஆய்வு அறிக்கை ஒன்று Nature Astronomy பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.\nஇதில் ஈரோப்பாவின் மேற்பரப்பலிருந்து ஆவி நிலையில் நீர் வெளியேறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனினும் அவர்கள் திரவ நிலையில் நீர் இருப்பதனை இதுவரை உறுதிப்படுத்தவில்லை என நாசா விஞ்ஞானியான Lucas Paganini என்பவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை நாசாவின் கலிலியோ விண்வெளி ஓடத்தின் உதவியுடன் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே ஈரோப்பாவில் மின்னைக் கடத்தக்கூடிய திரவம் ஒன்று இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.\nபின்னர் பெறப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு 2018 ஆம் ஆண்டில் பகுப்பாய்வு ஒன்றும் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇப்படியான நிலையில் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு குளிர்ந்த நிலவான ஈரோப்பாவினை நாசா நெருங்கி ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகண்ணின் நீர் அழுத்தம் (கிளக்கோமா)\nபெரும்பாலும் வயதான காலத்தில் சில நோய்களின் தாக்கத்\nஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்ட\nவியாழன் துணை கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும்: புதிய தகவல்\nவியாழன் கிரகத்தின் துணை கிரகமான யூரோப்பாவில் உயிரி\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6\nசனிக்கிரக துணைக்கோளில் திரவ நீர் உள்ளது..புதிய ஆதாரம்\nசனிக்கிரகத்தை சுற்றும் துணைக்கோள்களில் ஒன்றான என்ச\nஃபுக்குஷிமா அணு உலையிலிருந்து கதிரியக்க நீர் கசிந்தது\nஜப்பானில் ஃபுக்குஷிமா அணுமின் நிலையம் அமைந்துள்ள ப\nசெவ்வாய் கிரகத்தின் முதல் புகைப்படத்தை அனுப்பியது ‘மங்கள்யான்’\n‘மங்கள்யான்’ விண்கலம் அனுப்பிய முதல் புகைப்படம் பே\nநிலவில் தரையிறங்கியவுடன் சுயமாக வடிவமைத்து கொள்ளும் முதல் வீடு\nசுவீடன் கலைஞர் ஒருவர் நிலவில் தரையிரங்கியதுடன் சுய\nஉண்ணக்கூடிய நீர் போத்தல் கண்டுபிடிப்பு\nபோத்தலில் அடைக்கப்பட்ட நீரை குடித்து முடித்த பின்ன\nஜப்பான் அணு உலை தேக்கியில் இருந்து கதிர்வீச்சு நீர் கசிவு\n2011 ஆம் ஆண்டு ஜப்பானில் சுனாமியால் பாதிக்கப் பட்ட\nவேற்றுக்கிரகவாசிகள் இருப்பதை என்னால் நிரூபிக்க முடியும்: நாசா விஞ்ஞானி\nஇப்பிரபஞ்சத்தில் எல்லா இடங்களிலும் உயிரினங்கள் வாழ\nBookmarks செய்து வைத்திருக்கும் இணையத் தளங்களை Export அல்லது Import செய்வது எப்படி\nஅதி வேகம் கொண்ட இணைய இணைப்பை தரும் Li-Fi இன் புதிய தொழில்நுட்பம்\nஉலகின் அதிநீளமாக விரலில் நகம் வளர்த்து சாதனை படைத்த இந்தியர் 6 minutes ago\n1497 Km தூரம் சைக்கிள் ஓட்டிய அமெரிக்க தாத்தா 6 minutes ago\n4 கால்களுடன் இப்படி ஒரு கோழி..எங்கேயாவது பார்த்ததுண்டா.. 6 minutes ago\n1.5 அடி உயரம் வளர்ந்த 3 வயதுச் சிறுமி\nமூன்று கால்களுடன் அதிசயக் கோழி... 6 minutes ago\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://btcommunityconnections.com/ta/hammer-of-thor-review", "date_download": "2021-01-28T04:57:36Z", "digest": "sha1:ONJRDGFS3IY75R563RB6RCGGADIRFV2O", "length": 33428, "nlines": 125, "source_domain": "btcommunityconnections.com", "title": "Hammer of Thor ஆய்வு அதிகாரப்பூர்வ மூலத்திலிருந்து | படங்கள் வெளிப்படுத்தப்பட்டன!", "raw_content": "\nதச��கள் உருவாக்கசக்திபெண்கள் சக்திமேலும் டெஸ்டோஸ்டிரோன்\nHammer of Thor சிகிச்சைகள் - விசாரணையில் உண்மையிலேயே சாத்தியமான ஒரு சக்தி அதிகரிப்புதானா\nHammer of Thor ஒரு உள் முனை எனக் கருதப்படுகிறது, ஆனால் சமீபத்தில் அதன் புகழ் வேகமாக அதிகரித்து வருகிறது - அதிக எண்ணிக்கையிலான பயனர்கள் இந்த பிரீமியம் தயாரிப்புடன் நேர்மறையான ஆச்சரியங்களை உருவாக்கி, அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். உங்கள் ஆற்றலுடன் நீங்கள் அதிருப்தி அடைகிறீர்களா சிறந்த, உறுதியான மற்றும் அதிக உச்சரிக்கப்படும் Erektion வேண்டுமா\nHammer of Thor உங்கள் வணிகத்திற்கான கருவியாக இருக்கலாம். ஏனென்றால், பல பயனர்கள் கருத்துக்கள் Hammer of Thor வேலை செய்யும் என்று வியக்கத்தக்க வகையில் கூறுகின்றன. அடுத்த கட்டுரையில், முழுமையான உண்மை என்னவென்றால், மிகச் சிறந்த இறுதி முடிவுக்கு நீங்கள் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைப் பார்ப்பதற்காக நாங்கள் தேடிக்கொண்டோம்.\nநீங்கள் பெண்களை திருப்திப்படுத்த முடிந்தால் ஆச்சரியமாக இருக்காது அல்லவா\nஇந்த ஆசை விரைவில் நிறைவேறக்கூடும், அது மிகவும் முக்கியமானது. Erektion இல்லாத ஒரு பையன் உண்மையில் மற்றவர்களுக்கு ஒரு பையன் அல்ல.\nஇது அப்பட்டமாகத் தோன்றலாம், இறுதியில், வலிமை மற்றும் Erektion பிரச்சினைகள் தவிர்க்க முடியாமல் சுய சந்தேகத்திற்கு இட்டுச்செல்லும், அதே போல் திருமண சம்பந்தப்பட்ட அல்லது கூட்டு தொடர்பான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.\nநீங்கள் ஆற்றல் பிரச்சினைகள் இருப்பதால் ஒரு பெண்மணிக்கு பேசுவதற்கு தன்னம்பிக்கையும்கூட இருக்கலாம். மேலும் அது மேலும் செல்கிறது:\nஆற்றல் பிரச்சினைகள் இருப்பது - நீங்கள் எவ்வளவு மௌனமாக இருந்தாலும் அதைப் பற்றி மற்றவர்களிடமும், குறிப்பாக பெண்களாலும் உணரப்படுகின்றது. எனவே அவர்களின் கவர்ச்சி வெறுமனே நாய்களுக்கு முன்னால் உள்ளது.\nHammer of Thor அதன் சொந்த இடத்திற்கு வந்துவிட்டால் Hammer of Thor இது சரியாக இருக்கும்: மேலும் உறுதியான உறுதிப்பாடு, அதிக விடாமுயற்சி, உயர்ந்த அன்பு மற்றும் அதிகமான தன்னம்பிக்கை. இது பல வழிகளில் எழுதப்பட்டுள்ளது.\nமுடிவுகளை நீங்கள் பார்த்தவுடன், ஒரே ஒரு முடிவுக்கு வரலாம்: நீங்கள் Hammer of Thor உடனடியாக முடிந்தவரை சிகிச்சை செய்ய வேண்டும்.\n> உண்மையான மற்றும் மலிவான Hammer of Thor -ஐக் கண்டுபிடி���்க இங்கே செல்லவும் <\nநீங்கள் இங்கு நிறைய இழக்க முடியாது. மாற்றத்தை அடைவதற்கு, ஏதாவது செய்ய வேண்டியது அவசியம்.\nநீங்கள் Hammer of Thor பற்றி என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nவெளிப்படையாக, Hammer of Thor ஆடையின் வலிமை மற்றும் Erektion திறன் அதிகரிக்க உருவாக்கப்பட்டது. நுகர்வோர் ஒரு குறுகிய மற்றும் நீண்ட காலத்திற்கு தயாரிப்புகளைப் பயன்படுத்துகின்றனர் - விரும்பிய முடிவுகளைப் பொறுத்து & உங்களுடைய தனிப்பட்ட தனிப்பட்ட விளைவுகள். மகிழ்ச்சியான பயனர்கள் Hammer of Thor தங்கள் மகத்தான சாதனைகளைப் பற்றி மகிழ்ச்சியடைகின்றனர். வாங்கும் முன் அடிப்படை தகவல்கள்:\nHammer of Thor விஷயத்தில் நீங்கள் நிச்சயமாக இயற்கை பொருட்களின் அடிப்படையில் ஒரு தயாரிப்பு கிடைக்கும், இது தயக்கமின்றி பயன்படுத்தப்படலாம்.\nHammer of Thor புகழ்பெற்றவர் மற்றும் நீண்டகாலமாக அதன் தயாரிப்புகளை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார் - இதன் விளைவாக, நிறுவனத்தின் பல வருடங்களில் எப்படி அறிமுகப்படுத்தப்பட்டது.\nஉங்களிடம் என்ன முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதைப் பொறுத்து - நீங்கள் அரிதாகத்தான் அனுபவிப்பீர்கள், ஏனென்றால் விற்பனையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் பல பிரச்சனைப் பகுதிகளை உள்ளடக்கியதாக இருப்பதால், அவர்களால் பல விளம்பர செய்திகளைப் பெற முடிகிறது.\nதுரதிருஷ்டவசமான முடிவு மிக முக்கியமான பொருட்கள் மிக சிறிய அளவு சேர்க்கப்பட்டுள்ளது, அதனால் தான் இந்த பொருட்கள் பயனற்றவை.\nவிரைவான மற்றும் புத்திசாலித்தனமாக வழங்கக்கூடிய மின்-அங்காடியில் உற்பத்தி நிறுவனத்தில் இருந்து Hammer of Thor கிடைக்கிறது.\nஎந்த இலக்கு குழு தயாரிப்பு வாங்க வேண்டும்\nகூட சிறந்த கேள்வி ஒருவேளை இருக்கலாம்:\nயாரைத் Hammer of Thor குறைவாக பொருத்தமானது\nஉங்களுக்கு தெரிந்திருப்பது, யாரும் அல்லது யாரையும் வலிமை அதிகரிப்போடு போராடுவது Hammer of Thor எடுத்துக் கொண்டு நேர்மறையான முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகிறது.\nயோசிக்காதே, அவர்கள் Hammer of Thor எடுத்துக்கொண்டு திடீரென்று அனைத்து புகார்களும் விதிவிலக்கு இல்லாமல் போய்விடும். பொறுமையாக இருங்கள். இது Zytax விட மிகவும் உதவியாக இருக்கும். இது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும். எப்படியிருந்தாலும், பொறுமை மற்றும் விடாமுயற்சி தேவை, ஏனெனில் உடல் வளர்ச்சி கடி���மானது.\nHammer of Thor சுத்தியானது இலக்கு சாதனைக்கு வேகத்தை அதிகரிக்கும். இன்னும், நீங்கள் உங்கள் வேலையை செய்ய வேண்டும். நீங்கள் வளர்ந்து உங்கள் சக்தியை அதிகரிக்க விரும்பினால், நீங்கள் Hammer of Thor உருவாக்க முடியும், விதிவிலக்கு இல்லாமல் செயல்முறை இழுக்க, மற்றும் எதிர்வரும் எதிர்காலத்தில் வெற்றி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.\nஎனவே, Hammer of Thor வாங்குதல் நல்லது:\nநீங்கள் ஒரு மருத்துவர் பெற அல்லது இரசாயன கிளப் பயன்படுத்த வேண்டும்\nசிறந்த பொருந்தக்கூடிய மற்றும் ஒரு மிகவும் பயனுள்ள கரிம பொருட்கள் அல்லது பொருட்கள் பயன்படுத்த\nயாரும் உங்கள் வியாபாரத்தைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள், அதை யாரிடமாவது விளக்கிக்கொள்ள மாட்டார்கள்\nஆற்றல் அதிகரிக்க பயன்படுகிறது தயாரிப்புகள் பொதுவாக ஒரு மருத்துவரின் பரிந்துரை மட்டுமே பெற முடியும் -இணையத்தில் எளிதாக மலிவாகவும், மலிவாகவும் Hammer of Thor பெறலாம்\nபேக்கேஜிங் & டிரான்ஸ்மிட்டர் எளிமையான மற்றும் முற்றிலும் அர்த்தமற்றது - நீங்கள் அதன்படி ஆன்லைனுக்கு ஒழுங்கு செய்து உங்களை நீங்களே வைத்துக்கொள்வதன் மூலம்\nதயாரிப்புகளின் எதிர்பார்க்கப்படும் விளைவு குறிப்பிட்ட பொருட்களின் அதிநவீன தொடர்பு காரணமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nHammer of Thor போன்ற திறனை மேம்படுத்தும் ஒரு கரிம முகவர் எது Hammer of Thor சிறப்பு என்பது உடலில் தானாக உருவாகியுள்ள செயல்முறைகளை மட்டுமே பயன்படுத்துகிறது.\nஉயிரினம் உண்மையில் வலிமை மற்றும் Erektion திறன் மேம்படுத்த பங்கு இந்த அனைத்து உள்ளது, அது தான் அந்த அம்சங்கள் தொடங்குவதற்கு பற்றி தான்.\nதயாரிப்பாளரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, பின்வரும் விளைவுகள் குறிப்பாக வலியுறுத்தப்படுகின்றன:\nபின்வரும், இரத்த நாளங்கள் வலுப்படுத்தி, வேகமாக மற்றும் நீண்ட அதிகரித்துள்ளது\nஅந்த மேல், பாலியல் உடலுறவு, இனப்பெருக்க உள்ளுணர்வு, மற்றும் orgasmic திருப்தி அதிகரிப்பு\nகூடுதலாக, டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கிறது, இது முற்றிலும் புணர்புழையை கூர்மைப்படுத்துகிறது - தசைகள், சுய மதிப்பீடு, பெண்கள் மீதான தாக்கம் - மேலும் திறனை உருவாக்குகிறது\nசெயலில் உள்ள பொருட்களின் விளைவாக, பிறப்புறுப்புகளில் இரத்த ஓட்டம் தூண்டுகிறது\nவீக்கம் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது, உறுதியான & இன்னும் ஆடம்பரமான\nசிறப்பு என்னவென்றால் W93 / irkung ஒரு சில மணி நேரம் மட்டுமே நீடிக்கும், ஆனால் நிரந்தரமாக, அதனால் பயனர் எப்போதுமே பாலியல் உடலுறவு கொள்ள முடியும்\nஎனவே நோக்கம் ஒரு ஆழ்ந்த, நிலையான மற்றும் அதிக அளவு வீக்கம் வழங்கும், முதல் இடத்தில் Hammer of Thor மீது வைக்கப்படும் ஒரு முக்கிய கவனம், பொது ஆண்பால் திறமை மேம்படுத்த உள்ளது.\nபொதுவாக அதிகரித்த ஆற்றலுடன் கூடுதலாக, தயாரிப்புடன் அதிகரித்த ஆண்குறியின் அளவு கருத்திலமைந்ததாகத் தெரிகிறது.\nஇந்த தயாரிப்புடன் விலக்கப்படாத விளைவுகளாகும். இருப்பினும், எதிர்பார்ப்பின் கண்டுபிடிப்புகள், நபரைப் பொறுத்து, மிகவும் ஆழ்ந்த அல்லது மென்மையானதாக இருக்க வேண்டும் என்பது தெளிவாக இருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட ஆதாரம் மட்டுமே பாதுகாப்பு கொண்டு வரும்\nகீழே பொருட்கள் ஒரு கணக்கெடுப்பு உள்ளது\nதயாரிப்பு விஷயத்தில், அது தனிப்பட்ட கூறுகள் மற்றும் விளைவுகள் சிங்கத்தின் பங்கு முக்கியம் என்று அந்த.\n✓ இப்போது Hammer of Thor -ஐ முயற்சிக்கவும்\nஇருவரும் அத்துடன் அதிகரிக்கும் ஆற்றல் பிரச்சினையில் பல ஊட்டச்சத்து கூடுதல் சேர்க்கப்பட்டுள்ளது என்று நன்கு அறியப்பட்ட பொருட்கள் உள்ளன.\nஇந்த அளவு பெரும்பாலும் திருப்தியற்றதாக இல்லை, ஆனால் இது Hammer of Thor.\nஆற்றல் அதிகரிக்கும் போது தொடக்கத்தில் அது வழக்கத்திற்கு மாறானதாகவே தோன்றுகிறது.ஆனால், இந்த மூலப்பொருள் பற்றிய ஆய்வுகளின் தற்போதைய நிலையை நீங்கள் பார்த்தால், நீங்கள் ஆச்சரியப்படத்தக்க வகையில் உறுதியளிக்கும் விளைவுகளை காண்பீர்கள்.\nஇப்போது தயாரிப்பு கலவை என் சுருக்கம்:\nமிகப்பெரிய தோண்டி இல்லாமல் Hammer of Thor கலவையை ஒரு நல்ல முறையில் Erektion மற்றும் சகிப்புத்தன்மையை Hammer of Thor என்பதை விரைவில் Erektion.\nநீங்கள் Hammer of Thor பக்க விளைவுகளை உண்டாக்க வேண்டுமா\nஇந்த வழக்கில், இந்த விஷயத்தில் Hammer of Thor உடலின் இயற்கையான செயல்களுக்கு நன்மைகள் ஒரு சுத்திகரிக்கப்பட்ட தயாரிப்பு என்று ஒரு அடிப்படை விழிப்புணர்வு காட்ட முக்கியம்.\nபோட்டியாளர்கள் 'பொருட்களின் டஜன் கணக்கானவர்களுக்கு மாறாக Hammer of Thor நம் உயிரினங்களுடன் இணைந்து Hammer of Thor. இது பெரும்பாலும் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை நிரூபிக்கிறது.\nஇப்போது மிக அநேகமாக அதிசயங்கள் நிகழ்கின்றன, அது நல்லது என்று கூறி ஒரு கணம் எடுத்��ுக் கொள்ளலாம்.\nஉண்மையில். நிச்சயமாக நீங்கள் ஒரு குடியேற்ற காலம் தேவை, மற்றும் பயன்பாடு ஆரம்பத்தில் ஒரு வேடிக்கையான உணர்வு உண்மையில் நடக்க முடியும்.\nHammer of Thor நுகர்வோர் Hammer of Thor கருத்தை சூழ்நிலைகள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும்.\nHammer of Thor மற்றும் அதற்கு எதிராக என்ன பேசுகிறது\nஇல்லை மலிவான சலுகைகள் கிடைக்கின்றன\nஅன்றாட வாழ்க்கையில் நன்றாக ஒருங்கிணைக்க\nநிச்சயமாக, கருதுகோள் அல்லது விவாதித்து மதிப்புள்ள பயன்பாட்டின் பயன்பாட்டின் எளிமை பற்றிய சந்தேகம் அல்லது அக்கறை முற்றிலும் இல்லை. Trenorol மாறாக, இது குறிப்பிடத்தக்க வகையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஎளிதில் சிறிய அளவுகள் மற்றும் தயாரிப்புகளின் குறைவான சிக்கலான பயன்பாடு ஆகியவை சாதாரண இருப்பை ஒருங்கிணைப்பதில் பெரிதும் உதவுகின்றன. எனவே, விரிவான விவரங்களை தெரிந்துகொள்ளாமல், திடீர் முடிவுகளை உருவாக்குவது அர்த்தமற்றது.\nஇப்போது ஒரு முன்னேற்றம் காண முடியுமா\nஉற்பத்தியாளர்களின் கூற்றுப்படி, இந்த தயாரிப்பு முதல் பயன்பாட்டிற்குப் பின்னர் கவனிக்கத்தக்கது, சில நாட்களுக்குள், சிறிய முன்னேற்றம் அடைய முடியும்.\nHammer of Thor வழக்கமான Hammer of Thor முறையானது, அதிகமான கண்டுபிடிப்புகள் ஆகும்.\nஒரு சில வருடங்கள் தொடர்ந்து சில நாட்களுக்குப் பிறகு, சில நேரங்களில் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால், இந்த மருந்துகள் பயனர்களால் மிகவும் ஆச்சரியப்படுவதாய் இருக்கிறது.\nஎனவே வாடிக்கையாளர் ஒரு மிக வலுவான ரேங்க் ஒன்றை வழங்குவதற்கான நல்ல யோசனை அல்ல. பயனர் பொறுத்து, முடிவுகள் தோன்றுவதற்கு சிறிது நேரம் ஆகலாம்.\nHammer of Thor பகுப்பாய்வு\nஇந்த தயாரிப்பு ஏற்கனவே அனுபவங்கள் இருந்தால் கண்டுபிடிக்க மிகவும் அறிவுறுத்தப்படுகிறது. நேர்மையான மூன்றாம் தரப்பு விமர்சனங்களை செயல்திறன் நிறைந்த ஒரு நம்பகமான படத்தை வழங்குகிறது.\nHammer of Thor உணர்வைப் பெறுவதற்காக, தொழில்முறை மதிப்பீடுகளும், பல விஷயங்களும் அடங்கும். சரியாக அந்த அற்புதமான முடிவுகளை உடனடியாக பாருங்கள்:\nஎதிர்பார்த்தபடி, அது தனிப்படுத்தப்பட்ட விமர்சனங்களைப் பற்றியது மற்றும் தயாரிப்பு ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். இருப்பினும், முழுமையாக, கருத்து மிகவும் கண்கவர் மற்றும் நான் விளைவாக நீங்கள் மிகவும் திருப்தி இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.\nநுகர்வோர் பின்வரும் பொருளை எளிதாக இந்த தயாரிப்பு அனுபவிக்க முடியும்: P2_Potenz\nஎங்கள் முடிவு: உடனடியாக தீர்வை சோதிக்கவும்.\n> இங்கே நீங்கள் Hammer of Thor -ஐ வேகமாகவும் மலிவாகவும் பெறுவீர்கள் <\nஒரு வாய்ப்பை Hammer of Thor உறுதிசெய்வதில் சந்தர்ப்பங்களில், அது விரைவில் அதன் பிறகு சந்தையில் இருந்து மறைந்து விடும், ஏனென்றால் இயற்கை பொருட்கள் இந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது சில வட்டாரங்களைத் திணற செய்கிறது. நீங்கள் அதை முயற்சி செய்ய விரும்பினால், நீங்கள் அதிகமாக காத்திருக்கக்கூடாது.\nஎனது சுருக்கம்: தயாரிப்பு வாங்க இணைக்கப்பட்ட வழங்குநரைப் பாருங்கள், எனவே ஒரு நியாயமான சில்லறை விலைக்கு மற்றும் சட்டப்பூர்வமாக பணத்தை வாங்குவதற்கு தாமதமாகிவிடும் முன்பே அதை சோதிக்கலாம்.\nஇதயத்தில் கையேடு: நிரலில் முழுமையாக ஈடுபடுவதற்கு போதுமானதாக இருக்கிறீர்களா இந்த கட்டத்தில் பதில் வரும்போது \"ஒருவேளை முடியாது\", நீங்கள் அதை தனியாக விட்டுவிடலாம். எனினும், சாத்தியம் நீங்கள் தயாரிப்பு தொடர்ந்து மற்றும் தொடர்ந்து வெற்றி ஊக்குவிக்க வேண்டும் என்று.\nதவறாமல் நீங்கள் செய்யக்கூடிய பல தவறுகள் உள்ளன:\nHammer of Thor நம்பகமான ஆதாரத்திற்குப் பதிலாக சரிபார்க்கப்படாத மறுவிற்பனையாளர்களை வெளியேற்றுவதற்கான அபாயத்தை நீங்கள் எப்போதும் இயக்கக்கூடாது.\nஇந்த இணைய இணையதளங்களில், மிகவும் சிக்கலான சூழ்நிலையில் பயனற்ற மற்றும் தீங்கு விளைவிக்கும் பிரதிகளை வாங்குவதற்கான ஆபத்து உள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் பெரும் ஒப்பந்தங்களைக் கொண்டிருப்பர், ஆனால் இறுதியில் நீங்கள் இன்னும் அகற்றிவிடுவீர்கள்.\nஅதன்படி, என் ஆலோசனை: ஒருமுறை நீங்கள் Hammer of Thor சோதிக்க முடிவு செய்துவிட்டால், பரிந்துரைக்கப்பட்ட பக்கத்தைப் பயன்படுத்தவும்.\nஇந்த சப்ளையருடன் அசல் கட்டுரையில், மிகவும் நம்பகமான சேவை மற்றும் நியாயமான விநியோக நிலைகளுக்கான மலிவான சலுகைகளைக் காண்பீர்கள்.\nஇந்த உதவிக்குறிப்புகள் மூலம் நீங்கள் எளிதாக தயாரிப்பு வாங்கலாம்:\nஇண்டர்நெட் மற்றும் வழிகாட்டிகள் 'இணைப்புகளில் துணிச்சலான ஆராய்ச்சி அமர்வுகள் தவிர்க்கவும். ஆசிரியர்கள் எப்பொழுதும் பாதுகாக்கப்படக்கூடிய இணைப்புகளை வைத்திருக்க முய��்சிக்கிறார்கள், எனவே நீங்கள் மிகவும் குறைந்த விலை மற்றும் சரியான டெலிவரி நிலைமைகளுக்கு ஆர்டர் கொடுக்க வேண்டும்.\nஇது Profollica போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nHammer of Thor க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/02/21/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-01-28T04:47:14Z", "digest": "sha1:4XVXS3UMWER4FRFGJYLQDLN2WCU5JU2R", "length": 32533, "nlines": 193, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nநம் வாழ்க்கையில் வரும் அலைகள்… சுழல்கள்… சூறாவளிகளிலிருந்து மீளும் அனுபவம்\nநம் வாழ்க்கையில் வரும் அலைகள்… சுழல்கள்… சூறாவளிகளிலிருந்து மீளும் அனுபவம்\nஉதாரணமாகக் கடலுக்குள் படகில் போகின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.\nஎத்தனையோ சிற்றலைகள் வருகின்றது. அப்புறம் பெரிய அலைகள் வந்து மோதுகின்றது. அதில் துடுப்பை நாம் ஒழுங்காகத் தள்ளவில்லை என்றால் என்ன செய்யும்…\nஒரு பெரிய அலை அலை வருகின்றது என்றால் அதற்குத் தகுந்த மாதிரித் திருப்பி வைக்க வேண்டும். திருப்பாமல் அப்படியே போய்க் கொண்டிருந்தால் படகை ஒரு பிரட்டுப் பிரட்டி விடும்.\nஅந்த அலைகள் மோதினால் எதிர்த்து இப்படி நிற்க வேண்டும். அப்பொழுது வேகமாகத் தள்ளி கொண்டு போகும். அப்போது அது தள்ளி விட்டுப் போனவுடனே வேகமாக முன்னாடி போவோம். ஆனால்\n1.அந்த அலைகள் பிந்தியவுடனே திருப்பி என்ன செய்யும்…\n2.எவ்வளவு தூரம் தள்ளி விட்டதோ திருப்பி அதே அலை இழுக்கும்.\n3.இந்த அலைகள் மீண்டும் இழுத்து ஓடுவதற்கு முன்னாடித் திருப்பி இங்கே கொண்டு போக வேண்டும்.\nஇந்த அனுபவத்தை நேரடியாகப் பெறச் செய்வதற்குக் குருநாதர் என்னைத் (ஞானகுரு) திருச்செந்தூரில் கடலில் இறங்கச் சொன்னார்.\nஎனக்குச் சாதாரணமான நீச்சல் தான் தெரியும். ஆனால் திருச்செந்தூரில் கடலில் போய் மிதக்க வைத்தார் குருநாதர்\nஅவர் சொன்னபடி ஆசனத்தைப் போட்டேன். படுத்துத் தலையணை மாதிரிக் கைகளை வைடா…\n என்றார் படுத்தேன். கொஞ்ச நேரத்தில் பார்த்தால் கடலில் “மிதக்க ஆரம்பித்து விட்டேன்…\nமிதந்து க���ண்டு இருக்கும் போதே அலைகள் வருகின்றது. இரண்டு பெரிய அலை வந்தது. அவ்வளவு தான்… என்னை நடுக் கடலுக்கே கொண்டு போய்விட்டது.\nநடுக்கடலில் போனவுடனே அவர் எடுக்கச் சொன்ன ஜெபம் எப்படி இருக்கும்…\nஇங்கே படுடா என்றார். படுத்தேன். அது உள்ளே கொண்டு விட்டு போய்விட்டது. நடுக்கடலுக்குச் சென்றவுடன் அந்த இடத்தில் என் ஆசைகள் எல்லாம் எங்கெங்கோ போகின்றது…\nஅப்போது எத்தனையோ எண்ணிக் கொண்டு இருக்கின்றேன். திடீரென்று முதலை வந்து விழுங்கி விடுமோ… அல்லது பெரிய மீன் வந்து விழுங்கி விடுமோ… அல்லது பெரிய மீன் வந்து விழுங்கி விடுமோ… என்ற இந்த எண்ணம் தான் எனக்கு வருகின்றது.\nஅந்த கடலின் அலைகளுக்கு மத்தியில் படுத்திருக்கும் பொழுது இப்படிப்பட்ட எண்ணம் தான் தோன்றுகின்றது.\nஇப்படி இருந்தால் நீ கரை சேர்வது எங்கே என்று கேட்கிறார் குருநாதர்…\nஅவர் சொல்லிக் கொடுத்த ஆசனத்தை விட்டு விட்டோம் என்றால் என்னால் மிதக்க முடியவில்லை. தண்ணீர் என்னை இழுக்கின்றது.\nகாலைக் கழற்றியவுடனே “லபக்…” என்று கடலுக்கடியில் இழுக்கின்றது. இழுத்தவுடனே இந்த அலைகள் மோதி உள்ளே அப்படியே அமுக்குகின்றது. எங்கே தப்பிக்கிறது…\nதண்ணீரைக் குடித்து விட்டேன். புரை ஓடியது. அப்பறம் என்ன செய்வது… மறுபடியும் இந்த ஆசனத்தைப் போட்டுப் படுத்து புரையை நிவர்த்தி செய்தேன்.\n1.நீ எண்ணிய எண்ணங்கள் என்ன\n2.நீ எதைப் பெற வேண்டும்\n2.நீ இங்கே கடலுக்குள் வந்துவிட்டாய் என்றால் மறுபடியும் மீண்டு கரை சேர வேண்டுமல்லவா…\nஇதெல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இயற்கையாக எனக்கு அனுபவத்தில் கொடுத்தது.\nகடல் அலைகள் இப்படி இருக்கிறது… அப்படி இருக்கின்றது…. என்று கரையில் உட்கார்ந்து கொண்டு சும்மா வாயில் பேசுவது அல்ல. அனுபவமாகப் பெற்றதைத்தான் உங்களிடத்தில் சொல்கிறேன்.\nஉள்ளே இழுத்துக் கொண்டு போனவுடனே\n1.என்ன தான் சக்தி கொடுத்தாலும் உன் நினைவு எப்படி வருகின்றது\n2.அப்போது உடல் பலவீனமாகும் போது உன்னை எப்படிக் கீழே இழுக்கின்றது\n3.கீழே இழுத்தவுடனே அந்தப் பெரு மூச்சாகித் தண்ணீர் உள்ளுக்குள் எப்படிப் போகின்றது\n அப்போது நீ எங்கே தப்பிப்பது…\nஎவ்வளவு பெரிய திறமையான நீச்சல்காரரும் திடீரென்று கொஞ்சம் பயமாகி “ஆ…” என்றால் போதும். குபுக்… என்று தண்ணீர் உள்ளுக்குள் போய்விடும். அப்புறம் நீச்சல் எல்லாம் “தத்தக்கா தான்…” என்றால் போதும். குபுக்… என்று தண்ணீர் உள்ளுக்குள் போய்விடும். அப்புறம் நீச்சல் எல்லாம் “தத்தக்கா தான்…\nஅந்த மாதிரி இடைவெளியில் விட்டு என்னை அப்படியே தவிக்க வைக்கின்றார் குருநாதர்.\n1.கடலுக்குள் சிற்றலைகள் எப்படி வருகின்றது\n2.பெரும் அலைகள் எப்படிப் போகின்றது\n3.உள்ளுக்குள் தூக்கி முங்கியவுடனே அலைகள் எப்படி மேலே போகின்றது.\n4.இது போனவுடனே உள்ளுக்குள் (கடலுக்கடியில்) ஒன்று எப்படி இழுத்துக் கொண்டு போகின்றது.\nநான் மிதந்து கொண்டு இருக்கும் போது உள்ளுக்குள் கூடி ஒன்று “கிர்…” என்று போகின்றது. என்னையும் இழுத்துக் கொண்டு போகிறது.\nஎழுந்து பார்த்தால் வெகு தூரத்திற்கு அப்பால் போயிருக்கின்றேன். எங்கே தப்பிப்பது அப்பறம் ஆசனத்தைச் சரி செய்து படுத்துப் பார்க்கின்றேன்.\nஇப்படி எல்லாம் பல நிலைகளைக் காட்டுகின்றார் குருநாதர்.\nஇதெல்லாம் உங்களிடம் சொன்னால் லேசாகத் தெரியும். சாமி இவ்வளவு கஷ்டப்பட்டார்… நாம் என்றைக்குக் கஷ்டப்பட்டு இதை எப்படி வாங்கப் போகின்றோம்… நாம் என்றைக்குக் கஷ்டப்பட்டு இதை எப்படி வாங்கப் போகின்றோம்… என்று தான் நினைப்பு வரும்.\nஇது எதற்காகச் சொல்கிறோம் என்றால் இப்படித்தான் சிற்றலைகள்… பெரும் அலைகள்… சுழல்கள்… என்று நம் வாழ்க்கையில் மாறி மாறித் திடீரென்று வருகின்றது.\nநீங்கள் எல்லோரும் நன்றாக இருப்பீர்கள். ஒரு ஒன்றுக்கும் ஆகாதவன் வருகின்றான். வந்தவுடன் “நீ பெரிய… என்னை என்னய்யா செய்து விடுவாய்…” என்று நம்மை மிரட்டுகின்றான் என்று வைத்துக் கொள்வோம்.\nஅந்த அலை தாக்கியவுடனே நாம் என்ன செய்வோம்… இவனைத் தொலைத்துக்கட்டி விடவேண்டும் என்ற எண்ணம் தான் வரும்.\nஇவன் செய்யும் குசும்பைப் பார்… என்னை மிரட்டுவதற்கு இவன் யார்… என்னை மிரட்டுவதற்கு இவன் யார்… என்ற இந்த அகம் என்ற அலைகளில் நாம் சிக்கி இவனை அழித்தே விட வேண்டும் என்று நினைப்பு தான் வரும்.\nஅதற்குண்டான முயற்சி எல்லாம் எடுத்துக் கொண்டிருப்போம். அவனை அழித்திடும் எண்ணம் நமக்குள் வந்து நம்மை அழித்து விடும். நாம் சம்பாரித்து வைத்த செல்வத்திற்கு வேலை வந்து விடும்.\nஅப்போது இது என்ன செய்கின்றது\nசெல்வத்தைச் சம்பாரித்து வளர்க்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனால் இப்படிச் சண்டையாகிப் பிரச்னை ஆன பின் கோர்ட்டு கேசு இதற்கெல்லாம் போய்ப் பணமெல்லாம் கரையத் தொடங்கும்.\nஇவர்களுக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் அதற்கு வேண்டிய உதவி (SUPPORT) செய்வார்கள். அடுத்துப் பணத்தைக் கொடுத்து விட்டு “என்றைக்குத்தான் இதிலிருந்து விடுபட போகின்றோமோ தெரியவில்லை…\nஆகவே இந்த அலைகளில் சிக்கினால் பணமெல்லாம் காணமால் போய்விடும்.\nஅதே மாதிரி குடும்பத்தில் எல்லாம் நன்றாக இருப்பார்கள். வீட்டில் பையன் ஏதாவது சொன்னபடி கேட்கவில்லை… தவறான வழிகளில் போகிறான் என்றால்… தாய் தகப்பனார் “இவனை இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டும்” என்று எண்ணுவார்கள்.\nஅவனுக்குச் சொத்தே கொடுக்கக் கூடாது என்று மனதில் பதிய வைத்து விடுவார்கள். எங்கேயோ போடா… உனக்கு ஒரு காசும் கிடையாது என்பார்கள். இந்த அலைகளில் சிக்கிக் கொண்டு தவித்துக் கொண்டிருப்பார்கள்.\nபையன் மேல் பாசம் அலையாக இருக்கின்றோம். திடீரென்று வெறுப்பு அலை வந்து விட்டது என்றால் இதில் இப்படி மூழ்கி விடுகின்றோம்.\nஇவனை எண்ணி அந்த வெறுப்பிலே மூழ்கும் போதே மற்ற பிள்ளைகளிடமும் இதைப் பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருப்போம்.\n அவனை மாதிரி எல்லாம் யாரும் ஆகி விடாதீர்கள்… என்று இந்த அலை அங்கே மற்ற பிள்ளைகளிடமும் போய் மோதுகின்றது.\n எப்போது பார்த்தாலும் என் அப்பா அவனை வைத்துக் கொண்டு நம்மையும் சும்மா ஜாடையாகச் சொல்லிக் கொண்டேயிருக்கின்றார் என்று அங்கேயும் அது வருகின்றது.\nஅந்த வெறுப்பு அலையில் சிக்கி விட்டால் அதிலே மூழ்கி அதனின் இயக்கமாக இயக்கத் தொடங்குகின்றது.\n பிள்ளைகள் எல்லாம் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டுமே. அவர்கள் எல்லாவற்றிலும் உயர்ந்தவர்களாக வர வேண்டுமே… எல்லோரும் என்னைக் கௌரவமாக மதிக்க வேண்டும்… போற்ற வேண்டும்.. எல்லோரும் என்னைக் கௌரவமாக மதிக்க வேண்டும்… போற்ற வேண்டும்.. என்ற இந்த எண்ணத்தில் இந்த அலையில் போய் சிக்கி கொண்டு அப்படியே தத்தளித்துக் கொண்டு இருப்பார்கள்.\nஎன்ன சம்பாரித்து என்ன செய்வது… என் பிள்ளைகளை நினைத்தால் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை… என் பிள்ளைகளை நினைத்தால் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை…\nவருகின்றவர்களிடம் எல்லாம் இந்தக் கதையைச் சொல்வார்கள். இப்படி இந்த அலைகளில் தான் மூழ்கி கொண்டு இருப்பார்களே தவிர மீட்க வ��ியே இருக்காது.\nநிறையக் குடும்பங்களில் பாருங்கள். இந்த மாதிரித்தான் இருக்கும்.\nஅதே மாதிரி பெண் குழந்தைகளைப் பாசமாக வளர்த்துக் கொண்டு இருக்கும் போது திருமணத்திற்காக மாப்பிள்ளை வந்து வந்து போவார்கள்.\n மாப்பிள்ளை வந்து விட்டு வந்து விட்டுப் போய்க் கொண்டு இருக்கின்றார்களே. என் பிள்ளையின் எதிர்காலம் இப்படி ஆகி விட்டதே, அது எதிர் காலம் என்ன ஆகுமோ… வயதாகி விட்டதே.. என்று இந்த பாச அலையில் சிக்கிக் கொள்வார்கள்\nஅந்தப் பிள்ளையை நினைக்கும் போதெல்லாம் கவலை… வேதனை. இந்த அலையில் சிக்கிக் கொண்ட பின் குடும்பத் தொழிலும் போய்விடுகின்றது. யாரிடம் சொன்னாலும் சோகம் தான்.\nஇந்த ஜோசியக்காரன்… அந்த நாடிக்காரன்… அங்கே… இங்கே… என்று போய்… “ஏதாவது வழி வராதா…” என்று தான் நாம் சுற்றப் பழகியிருக்கின்றோமே தவிர மகரிஷிகள் காட்டிய வழியை எண்ணிப் பார்க்கவே இல்லை.\nஏனென்றால் இந்த அலைகள் அடித்துக் கொண்டு இருக்கும் போது இங்கே இப்படி இருக்கின்றதே… அந்தப் பிள்ளை இப்படி இருக்கின்றதே… என்ற இந்தச் சங்கடம் வரப்போகும் போது சொந்தத்திற்குள்ளேயும் பகைமை வரும்.\n நீ வருகிற மாப்பிள்ளை எல்லாம் இந்த மாதிரி சொல்லிச் கொண்டு இருக்கின்றாய் என்று அவர்கள் சொல்வார்கள். இந்த அலைகள் என்ன செய்யும்\nஎல்லா இடத்திலயும் மோதி நம்மை அந்தச் சுழலில் கொண்டு போய்ச் சிக்க வைத்து விடும்.\n1.ஒன்றுக்கொன்று மோதினால் என்ன செய்யும்\n2.சுழலில் சிக்கித் தவித்து கொண்டு இருக்க வேண்டியது தான்\n4.சொந்தக்காரர்கள் மேல் வெறுப்பு வந்துவிடுகின்றது.\n ஏதோ நல்லதைச் செய்யலாம் என்று போனால் நம்மிடம் சீறிச் சீறி விழுகின்றான் ஐயா. “அறிவு கெட்டதனமாகச் செய்து கொண்டு இருக்கின்றான்…\nஇந்த அலைகள் இப்படி வந்து உங்களைச் சுற்றி கொண்டு இருக்கும். உங்கள் குடும்பத்தில் பார்க்கலாம். ஆனால் நாம் யாரும் தவறே செய்யவில்லை.\nஇதைப் போன்ற அலைகளில் சிக்கி\n1.அந்தக் குழந்தையையும் காப்பாற்ற முடியவில்லை.\n2.நம்மையும் நம் நல்ல குணத்தையும் காப்பாற்ற முடியவில்லை.\n3.கஷ்டப்பட்டுக் சம்பாதித்த சொத்தையும் காப்பாற்ற முடியவில்லை.\n4.எல்லோரிடமும் நல்ல நிலையில் பழகினோம் இதையும் காப்பாற்ற முடியவில்லை.\n5.இந்த சுழலில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்போம்.\nஇந்த மாதிரி அலைகளில் இருந்து மீள என்ன செய்ய வேண்டும்\nஎன் பிள்ளை அது எப்படியும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஓங்கி இந்த எண்ணத்தைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து மன பலத்தைக் கொண்டு வர வேண்டும்.\nமகரிஷிகள் உண்ர்வின் வலு கொண்டு நமக்குள் அந்த அருள் ஞான வித்தை வளர்த்து\n1.குழந்தையைப் பார்த்து எப்போதும் நீ நன்றாக இருப்பாய் என்று சொல்லி\n2.அந்த மன வலுவைப் பெற்று விட்டோம் என்றால் அந்த அலையில் நாம் சிக்க மாட்டோம்.\nபெண்ணைப் பார்க்க வருகின்றவர்கள் என்ன செய்வார்கள்…\nஇதை அப்படியே அனுபவமாக திருச்செந்தூர் கடலில் என்னை வழி நடத்தி கடலுக்குள் வைத்துக் காட்டுகின்றார் குருநாதர்.\nகடலில் பெரிய அலைகள் வரப்போகும் போது ஒவ்வொரு சமயத்திலும் முங்கி அடிக்கும் போது மூக்கில் தண்ணீர் ஏறிவிடும். சில நேரங்களில் படுத்துக் கொண்டு இருக்கும் போது வாயில் தண்ணீர் ஏறிவிடும்.\nஇப்படிச் சிக்கப்போகும் போது நாம் மறுபடி தப்பித்துப் போவோமா… என்ற இந்த எண்ணங்கள் தான் வருகிறது.\nஅந்த நேரத்தில் இதிலிருந்து நீ மீள வேண்டும் என்று எண்ணத்தை “நீ எப்போது கூட்டினாய்…” என்று மறுபடியும் வினா எழுப்புகின்றார் குருநாதர்.\nஒவ்வொரு நிமிடத்திலும் உள்ளே இழுத்துக் கொண்டே போகிறது. கலைத்துப் போய்விடுகின்றேன். மீண்டும் முயற்சி செய்து நீச்சலடித்து வெளியில் வர வேண்டும் என்றாலும் அது இழுத்துக் கொண்டு மறுபடியும் உள்ளுக்குள் போகின்றது.\nமனிதன் வாழ்க்கையில் பாச அலை வெறுப்பு அலை வேதனை அலை அன்பு அலை கோப அலை எல்லாம் எப்படி மோதுகின்றது.. சுவாசித்தவுடனே நம்மை எப்படியெல்லாம் திசை திருப்புகின்றது.. சுவாசித்தவுடனே நம்மை எப்படியெல்லாம் திசை திருப்புகின்றது.. என்று அலைகள் வரிசையில் இது தெள்ளத் தெளிவாகக் காட்டினார்.\nஇதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டால் போதும்.\nஉங்களுக்குத் துருவ நட்சத்திரம் என்ற துடுப்பைக் கொடுக்கின்றோம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் வரும் அலைகளை எல்லாம் பிளந்து மகரிஷிகளின் அருள் வட்டத்தில் ஏகாந்தமாக இணைய முடியும்.\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு அதைத் தான் காட்டினார்…\n“பிடர்தல்…” என்னும் பிளந்து அறியும் சக்தி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபரம்பரை நோயும் பரம்பரைக் குணமும் நமக்கு வரக்கூடாது\nமனிதன் வாழக்க���டிய பூமியாக மாற்றி மெய் ஞானத்தையும் மனிதனுக்குள் விளையச் செய்தவர்கள் “பண்டைய கால மகரிஷிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/188000", "date_download": "2021-01-28T05:10:08Z", "digest": "sha1:VISFNIMU6AK7FLTKXIEXE6UYZTJDDF62", "length": 5566, "nlines": 70, "source_domain": "malaysiaindru.my", "title": "இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியை தாண்டியது: 95 லட்சம் பேர் நலம் – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாடிசம்பர் 19, 2020\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியை தாண்டியது: 95 லட்சம் பேர் நலம்\nபுதுடில்லி: இந்தியாவில், நேற்று(டிச.,18) ஒரே நாளில் 25,153 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.\nஅமெரிக்காவுக்கு அடுத்து கொரோனா பாதிப்பு ஒரு கோடியை தாண்டிய நாடு இந்தியா ஆகும். கொரோனா காரணமாக 1,45,136 பேர் உயிரிழந்துள்ளனர். 95,50,712 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 3,08,751 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.\nகொரோனாவில் இருந்து மீள்பவர்களின் விகிதம் இந்தியாவில் அதிகமாக உள்ளதாக மத்திய அரசு கூறி உள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்களை விட 30 மடங்கு அதிகம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது\nபல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை –…\nஏற்றுமதி அதிகரிப்பு எதிரொலி மீண்டும் உயரும்…\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா…\nஇந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா…\nகேரளாவில் இன்று 6 ஆயிரத்து 36…\nபாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த…\n1 ரூபாய்க்கு உணவு திட்டம் ஒரு…\nடெல்லியில் கொரோனா பரிசோதனை 1 கோடியை…\nஇடஒதுக்கீடு வழங்கினால் நீட் தேர்வின் தகுதி…\nஜெ., நினைவிடம் திறப்பு; பிரதமர் பங்கேற்பா\nசசிகலா வெளியே வந்தாலும், அதிமுக உடன்…\nகுஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள்…\nதமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள்…\n60 மணி நேரத்தில் பாலம் கட்டி…\nசைவ உணவு பிரியர்களை கொரோனா தாக்கும்…\nஇந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு…\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டன் வரை தமிழசை…\n“தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் பண்டிகை”…\nமனைவியின் துயரங்களை துடைக்க 15 நாட்களில்…\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு: களத்தில் நின்றாடும் காளைகள்……\nபொங்கல் பண்டிகை- சிறப்பு பஸ்களின் சேவை…\nஎல்லை தாண்டி வந்து சிக்கிய சீன…\nஏர் இந்தியாவின் நீண்டதூர விமானம் இன்று…\nஇந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்று எண்ணிக்கை…\nமணிமுக்தாற்றில் வெள்ளம்- 3 தரைப்பாலங்கள் மூழ்கியதால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2021-01-28T04:49:11Z", "digest": "sha1:ZIRIVFQCNEQDZZCY5YQ4UZBDPQGJVTA4", "length": 10591, "nlines": 86, "source_domain": "tamilpiththan.com", "title": "ரிஷப ராசி நேயர்களே: தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Rasi Palan ராசி பலன் ரிஷப ராசி நேயர்களே: தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018\nRasi Palan ராசி பலன்\nரிஷப ராசி நேயர்களே: தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018\nரிஷபம்:கார்த்திகை 2ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2 ம் பாதம் முடிய\nஇந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழில் எதிர்பார்த்த மாற்றங்களும், எதிர்பாராத முன்னேற்றங்களும் உண்டாகும். மேலும் செய்தொழில் புதகிய அனுபவங்களை பெறுவீர்கள்.\nவெளியில் சொல்ல முடியாத உடல் உபாதைகளிலிருந்து மீண்டு வந்து விடுவீர்கள், அசையா சொத்துக்களுக்கு ஏற்பட்ட வழக்குகள் சாதகமான தீர்ப்பை நோக்கிச் செல்லும். நெடுநாளாக விலியிருந்த உற்றார் உறவினர்கள் மறுபடியும், குடும்பத்துடன் இணைவார்கள்.\nஉங்களின் புதிய செயல்களுக்கு புதிய நண்பர்கள் உறுதுணையா இருப்பார்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனங்கள் உண்டாகும் யோகம் உண்டாகும். மேலும் சமூகத்தில் பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள்.\nவீடு வாங்க நினைத்தவர்கள் அதனை செய்யலாம், ஆன்மகத்தில் முழுமையாக ஈடுபட்டு குடும்பத்தினருடன் ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள்.\nபணவரவு சரளமாக இருப்பதால் தர்மகாரியங்களில் உங்களை ஈடுபடுத்திக்கொள்வீர்கள். அலைந்து திரிந்த காரியங்கள் சுலபமாக முடியும், மற்றபடி அதிகமாக முயற்சி செய்யாமலேயே சுகங்கள் அனுபவிக்ககூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என்றாலும் அது மிகையாகாது.\nவெளிநாடு செல்பவர்ளுக்கு விசா கிடைத்து, வெளிநாட்டு பயணங்கள் செல்வீர்கள். பெற்றோர்கள் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் ஏற்பட்ட சிறிய பிரச்சனைகள் நீங்கும். அனைவரிடமும் நிதானமாக பேசிப்பழகுவதால், உங்களின் புகழ் அந்தஸ்து சமுதாயத்தில் அதிகரிக்கும்.\nஉங்கள் செயல்களில் விழிப்புடன் செ���ல்பட்டு வருமானத்தை ஈட்டுவீர்கள். வீட்டில் சுபநிழ்ச்சிகள் நடக்கும், உடல் ஆரோக்கியம் சிறக்க யோகா செய்யவும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டு சக ஊழியர்களின் ஆதரவால் வேலை குறையும், ஊதிய உயர்வு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும், ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கும்.\nதயக்கமின்றி உங்கள் எண்ணங்களை மேலதிகாரிகளிடம் எடுத்துக்கூறுவீர்கள்,\nமுயற்சிகளுக்கு தகுந்த லாபங்கள் கிடைக்கும், அனைத்து செயல்களும் தடைகளுக்கு பிறகே வெற்றியைக் கொடுக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் பெரிய கடன்கள் ஏற்படா வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள்\nஉபரி வருமானங்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும், மகசூல் இருமடங்காகும்.\nபெயர் புகழ் அதிகரிக்கும், கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள், கட்சியில் புதிய பொறுப்புகள் தேடிவரும். மக்களுக்கு நலம் செய்யும் உங்கள் முயற்சிகளை எதிர்கட்சியினர் பாராட்டுவார்கள்.\nமாணவமணிகள் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து சிரமப்பட்டு படித்தால் நல்ல மதிப்பெண்களை பெறலாம். உற்சாகத்துடன் விளையாட்டில் ஈடுபடுவீர்கள்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleசிறுமி திருமண விவகாரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அடித்துக் கொலை\nNext articleகுருப்பெயர்ச்சி…. கூரையை பிய்த்துக் கொடுக்கும் குரு: முழு பலனை அடையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nRasi Palan ராசி பலன்\nவீட்டில் அடிக்கடி விச ஜந்துக்கள் வந்து தொல்லை தருகின்றதா பாம்பு ஓட மற்றும் விஷ ஜந்துக்கள் தொல்லை தராமல் இருக்க இப்படி செய்யுங்கள்\nRasi Palan ராசி பலன்\nவீட்டில் துஷ்ட சக்திகள் மற்றும் விச ஜந்துக்கள் நெருங்காது தடுக்க மருதாணியை இப்படி பயன்படுத்துங்கள்\nRasi Palan ராசி பலன்\nமாதம் 29ஆம் தேதி முதல்… கொரோனா சம்மந்தமாக ஜோதிடச் சிறுவன் வெளியிட்ட அடுத்த தகவல்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2011/06/google.html", "date_download": "2021-01-28T04:20:19Z", "digest": "sha1:GEXXPOQ64MUGC73CZPKRHJPMHP363WKA", "length": 10316, "nlines": 124, "source_domain": "www.bloggernanban.com", "title": "சாதனை படைக்குமா கூகிள் ப்ளஸ்(Google+)?", "raw_content": "\nHomeகூகிள் ப்ளஸ்சாதனை படைக்குமா கூகிள் ப்ளஸ்(Google+)\nசாதனை படைக்குமா கூகிள் ப்ளஸ்(Google+)\nSocial Networking Sites எனப்படும் சமூக வலைப்பின்னல் தளங்கள் பற��றி அதிகம் சொல்லத் தேவையில்லை. இணைய உலகின் ராஜாவாக திகழ்ந்த கூகிள் நிறுவனத்துக்கு தற்போது சவால் விட்டுக் கொண்டிருப்பது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்கள் தான். அவைகளுக்கு போட்டியாக கூகிளும் பல்வேறு முயற்சிகளை எடுத்தது. ஆனான் எதுவும் எடுபடவில்லை.\nதற்போது கூகுள் ப்ளஸ்(Google+) என்ற புதிய சேவை மூலம் சமூக வலைபின்னல் தளங்களுக்கு போட்டியாக மீண்டும் களத்தில் இறங்க உள்ளது. கூகிள் +1 (பட்டன்) என்பது வேறு என்பதை கவனத்தில் கொள்ளவும்.\nகூகிள் ப்ளஸ் என்றால் என்ன\nகூகிள் ப்ளஸ் என்பது மற்ற சமூக தளங்கள் போன்று நண்பர்களுடன் உறவுப்பாலத்தை அமைப்பதற்கான தளம். அனைத்து சமூக தளங்களும் இதை தான் செய்கின்றன. ஆனால் அவைகள் ஒவ்வொன்றும் வேறுபடுவது அவைகள் கொடுக்கும் வசதிகளை பொறுத்தே அதனால் கூகிளும் மற்ற தளங்களைவிட வேறுபடுவதற்காக சில வசதிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.\nதற்போது கூகிளின் முகப்பு பக்கத்தில் மாற்றம் வந்திருப்பதை கவனித்திருப்பீர்கள். அங்கு Web என்பதற்கு பக்கத்தில் +You என்ற Tab வர இருக்கிறது. அதனை க்ளிக் செய்தால் பின்வரும் வசதிகள் வரும்.\nப்ளஸ் சர்குள்ஸ் (+Circles) - நட்பு வட்டம், பதிவர் வட்டம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அது போல தான் இதுவும். நண்பர்கள், உறவினர்கள், பதிவர்கள் இப்படி தனிதனி குழுவாக(Group) வைத்திருப்பது. நாம் பகிர நினைப்பதை குறிப்பிட்ட வட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் பகிரலாம்.\nப்ளஸ் ஸ்பார்க்ஸ்(+Sparks) - நீங்கள் ஒரு விஷயத்தை பற்றி அதிகம் கூகிளில் தேடுபவர்களாக இருந்தால், இந்த வசதி உங்களுக்காகத்தான்.. உதாரணத்திற்கு \"தொழில்நுட்பம்\" என்பதை அதிகம் தேடுபவர்களாக இருந்தால், முதலில் அந்த வார்த்தையை கொடுத்து தேட வேண்டும். அதற்கான முடிவுகள் வரும். அங்கு தேடுபொறி பெட்டிக்கு கீழே Add Interest என்பதை க்ளிக் செய்தால், அந்த வார்த்தை இடது புறம் வந்துவிடும். பிறகு நீங்கள் தொழில்நுட்பம் பற்றி தேடுவதாக இருந்தால், அந்த வார்த்தையை க்ளிக் செய்தால் போதுமானது.\nப்ளஸ் ஹேங்கவுட்ஸ் (+Hangouts) - இணையத்தில் நண்பர்கள் பலருடன் ஒரே நேரத்தில் முகம் பார்த்து உரையாடும் வசதி( Group video Chat). இதற்கு உங்களிடம் வெப்கேமரா இருக்க வேண்டும்.\nஇன்ஸ்டன்ட் அப்லோட்(Instant Upload) - மொபைல்களில் எடுக்கப்படும் படங்களை உடனடியாக பதிவேற்றம் செய்யும் வசதி.இது பற்றி சரியாக தெரியவில்லை. பயன்படுத்திப் பார்த்தால் தான் தெரியும்.\nஇன்னும் சில வசதிகளையும் அறிமுகப்படுத்தவுள்ளது. தற்போது சில நபர்களுக்கு மட்டுமே சோதனை முறையாக அறிமுகப்படுத்த உள்ளது. அந்த சோதனையில் சேர நீங்கள் உங்கள் பெயரையும்,மின்னஞ்சல் முகவரியினையும் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.\nஇது பற்றிய அதிகாரப்பூர்வ தகவலையும், வீடியோக்களையும் பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.\nஇது பற்றிய Demo பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.\nகூகிளின் இந்த அறிமுகம் சாதனை படைக்குமா அல்லது Google wave, Google Buzz போன்று சோடை போகுமா அல்லது Google wave, Google Buzz போன்று சோடை போகுமா\nவெள்ளித்திரை விமர்சனம் July 4, 2011 at 9:16 PM\nவலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்\nகூட்டான்சோறு பகுதி - 2\n//\"என் ராஜபாட்டை\"- ராஜா said... 9\nவலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்\nகூட்டான்சோறு பகுதி - 2\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/andhadhoon-tamil-remake-announcement/136052/", "date_download": "2021-01-28T04:46:30Z", "digest": "sha1:FNIH5OALG5W3Q4LK6HWI2ABKO3QDZ6NJ", "length": 9885, "nlines": 125, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Andhadhoon Tamil Remake Announcement | tamil cinema news", "raw_content": "\nHome Latest News தமிழில் ரிமேக்காகிறது அந்தாதூன் – நாயகியாக நடிக்க போவது யார் தெரியுமா\nதமிழில் ரிமேக்காகிறது அந்தாதூன் – நாயகியாக நடிக்க போவது யார் தெரியுமா\nஒரு பெரிய எதிர்பார்ப்பு சமீபத்தில் ஒரு படத்துக்கு உருவாகியுள்ளது என்றால் அது ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக்கிற்குத் தான்.\nAndhadhoon Tamil Remake Announcement : ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்திப் படம் ‘அந்தாதூன்’. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றதுடன் 3 தேசிய விருதுகளையும் வென்றது.\nஇந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை கடும் போட்டிக்கு இடையே தியாகராஜன் கைப்பற்றினார். பொன்மகள் வந்தாள்’ படத்தின் மூலம் அனைவருடைய பாராட்டையும் பெற்ற இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளார். இதில் நாயகனாக பிரசாந்த் நடிக்கவுள��ளார். இதற்காக உடல் இழைத்து தயாராகி வருகிறார்.\nதற்போது முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ‘அந்தாதூன்’ படத்தில் தபுவின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. தமிழ் ரீமேக்கில் அந்தக் கதாபாத்திரத்தில் தனது நடிப்பு, நடனம் என அனைத்து வகையிலும் ஆட்கொண்ட சிம்ரன், நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், கண்டிப்பாக இவருடைய நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்.\nஅந்தாதூன்’ ரீமேக்கில் தபு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறித்து சிம்ரன் “இந்திய சினிமாவில் ஒரு மைல்கல் திரைப்படம் ‘அந்தாதூன்’. பல்வேறு பகுதி மக்களைச் சென்று சேர்ந்தது. தபு அவர்களின் கதாபாத்திரத்தில் நடிப்பது மிகப்பெரிய பொறுப்பு. துணிச்சலான, அதே நேரம் சவாலான கதாபாத்திரம். இந்தப் படத்தில் மீண்டும் பிரசாந்துடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சமீபத்தில் நான் பார்த்த படங்களில் பொன்மகள் வந்தாள் மிகவும் அர்புதமாக இருந்தது. அந்தப் படத்தின் இயக்குனர் ப்ரெட்ரிக் உடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாயிருக்கிறேன். படம் முழுவதும் வரும் இந்தக் கதாபாத்திரம் எனது மகுடத்தில் இன்னொரு மாணிக்கமாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nஇதர கதாபாத்திரங்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. காமெடி, த்ரில்லர் என அனைத்தும் கலந்த வித்தியாசமான படமான ‘அந்தாதூன்’ தமிழிலும் மாபெரும் வெற்றியடையும் என்பதில் சந்தேகமில்லை.\nPrevious articleமீனாவின் மகள் நைனிகாவா இது தெறி பேபி இப்போ எப்படி வந்துட்டாங்க பாருங்க – ரசிகர்களை ஷாக்காக்கிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nNext articleநான் அவன் இல்லை ஜீவன் நடிக்கும் 5 மொழிகளில் உருவாகிறது பாம்பாட்டம்.\nஅந்தாதூன் தமிழ் ரீமேக்: பிரசாந்த்தை இயக்கும் ஜே.ஜே.பிரட்ரிக் – பிரம்மாண்டமாக தயாராகிறது\nகுக் வித் கோமாளி புகழ் மற்றும் ரம்யாவுக்கு திருமணம் முடிந்ததா பரபரப்பைக் கிளப்பிய திருமணக் கோல புகைப்படம் ‌\nகுக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி\n15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் மெகா கூட்டணி – சிம்புவின் அடுத்த படம் பற்றி வெளியான அதிரடி தகவல்.\nபிக் பாஸ்க்கு பிறகு முதல் படத்தில் ரம்யா பாண்டியனுக்கு அடித்த ஜாக்பாட் – அவரே வெளியிட்ட அறிவிப்பு.\nயார் அந்த பிக்��ாஸ் தெரியுமா ரியல் பிக்பாஸ் குரலில் வீடியோ வெளியிட்டு ரகசியத்தை உடைத்த பிரபலம் – இத பாருங்க.\nஜெயலலிதா நினைவிடம் – முதலமைச்சர் எடப்பாடி K.பழனிசாமி திறந்து வைத்தார்..\nரசிகர் கோரிக்கையால் க*ர்ச்சி புகைப்படம் வெளியிட்ட காற்றின் மொழி சீரியல் நடிகை இதோ அந்த புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Yining+cn.php", "date_download": "2021-01-28T04:25:44Z", "digest": "sha1:PDNJE27QLSSYM677SONXCDUOO2PS47G3", "length": 4277, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Yining", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Yining\nமுன்னொட்டு 999 என்பது Yiningக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Yining என்பது சீனா அமைந்துள்ளது. நீங்கள் சீனா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். சீனா நாட்டின் குறியீடு என்பது +86 (0086) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Yining உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +86 999 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Yining உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +86 999-க்கு மாற்றாக, நீங்கள் 0086 999-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/ration-shop-locked-for-20-years-the-reason-for-the-shock-that-came-during-the-investigation/", "date_download": "2021-01-28T05:57:50Z", "digest": "sha1:PBSACY77EJZXLEL7YILNS6I7IQYBSMAI", "length": 13261, "nlines": 140, "source_domain": "www.news4tamil.com", "title": "20 வருடங்களாக பூட்டி கிடக்கும் ரேஷன் கடை :! விசாரித்தபோது வந்த அதிர்ச்சி காரணம் !! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\n20 வருடங்களாக பூட்டி கிடக்கும் ரேஷன் கடை : விசாரித்தபோது வந்த அதிர்ச்சி காரணம் \nசேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள புதுநல்லாகவுண்டம்பட்டி என்ற பகுதியில், சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் ரேஷன் கடைகளுக்கு செல்ல வேண்டுமென்றால், நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ரேஷன் கடைகளுக்கு செல்ல வேண்டிய அவல நிலையில், வாழ்ந்து வந்துள்ளனர். இதனை தடுக்கும் வகையில் , அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே ஒரு புதிய ரேஷன் கடைகளை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்ற மாநில அரசு, 20 வருடங்களுக்கு முன்பு புதுநல்லாகவுண்டம்பட்டி பகுதியில் புதிய ரேஷன் கடையை கட்டி முடிக்கப்பட்டது.\nஆனால், கடந்த 20 வருடங்களாக அந்த ரேஷன் கடைகள் திறக்கப���படாமல் உள்ளது .இந்த கடைகளை திறந்தால் அருகில் வசிக்கும் தலித் சமூக மக்களும் வந்து ரேஷன் பொருட்கள் வாங்க செல்வார்கள் என்ற காரணத்தினால் அந்த புதிய ரேஷன் கடை இன்னும் திறக்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தபோதும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற புகாரையும் பொதுமக்கள் முன் வைத்தனர்.\nகடந்த 20 வருடங்களாக திறக்கப்படாமல் உள்ள ரேஷன் கடையை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவ்வூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் தங்களது சிரமத்தை குறைக்க அரசு எடுக்கும் ஒரு முடிவாக இது அமைய வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nதொடர்ந்து நமது செய்திகளை படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nவாட்ஸ் அப்பிற்கு வந்த சோதனை\n8-ம் வகுப்பு மாணவியை 10-ம் வகுப்பு மாணவர்கள் சீரழித்த கொடூரம்\nதனியார் நிறுவன ஊழியர்களுக்கு அதிரடியாக குறையவிருக்கும் சம்பளம்: மத்திய அரசின் புதிய திட்டம்\nபாமகவின் கோரிக்கையை நிறைவேற்றியே ஆக வேண்டும் அதிமுக அரசுக்கு கூட்டணி கட்சிகள் செக்\nவிடுதலைப் பத்திரத்துடன் அமலாக்கத் துறை நோட்டீஸயும் வழங்கிய சிறைத்துறை அதிகாரிகள்\nஅரசியல் கட்சி தொடங்குகிறார் அர்ஜுன மூர்த்தி ரஜினியின் க்ரீன் சிக்னல்தான் காரணமா\n பேனர் வைத்த அதிமுக நிர்வாகி அதிரடி நீக்கம்\nவாட்ஸ் அப்பிற்கு வந்த சோதனை\nசிறை வாசம் முடிந்தது விடுதலையானார் சசிகலா மூன்றாம் தேதி தமிழகம் திரும்ப ஆயத்தம்\nமுதல்வருக்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய கூட்டணி கட்சி\nதேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தர்மபுரியில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த சமயத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராக வரவில்லை ,அதிமுகவின்...\nஇந்தியா வந்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி\nநினைவில்லம் திறப்பதற்கு தடை கேட்ட வழக்கு\nபாமகவின் கோரிக்கையை நிறைவேற்றியே ஆக வேண்டும் அதிமுக அரசுக்கு கூட்டணி கட்சிகள் செக்\nவிடுதலைப் பத்திரத்துடன் அமலாக்கத் துறை நோட்டீஸயும் வழங்கிய சிறைத்துறை அதிகாரிகள்\nமுதல்வருக்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய கூட்டணி கட்சி சசிகலா பக்கம் செல்கிறதா\nஇந்தியா வந்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி\nநினைவில்லம் திறப்பதற்கு தடை கேட்ட வழக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/movies/rip-spb-live-legendary-playback-singer-sp-balasubrahmanyam-passes-away-in-chennai-hospital-344248", "date_download": "2021-01-28T06:37:58Z", "digest": "sha1:LXQL2XXRYWRSSDI7YG3P7JZKVUZIA2RP", "length": 13519, "nlines": 124, "source_domain": "zeenews.india.com", "title": "Live Update SP Balasubrahmanyam loses battle to COVID | பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று பிற்பகல் காலமானார் | MOVIE News in Tamil", "raw_content": "\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவு- சசிகலா இன்று விடுதலை\nவிவசாயிகள் 8 பேருந்துகள் மற்றும் 17 வாகனங்களை உடைத்தனர்; 10 பேர் மீது FIR\n10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - செங்கோட்டையன்..\nLIVE #RIPSPB: எஸ்.பி.பி.யின் உடல் நுங்கம்பாக்கம் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்\nகொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் கூடுதலாக அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nTata Safari Launch: டாடாவின் புதிய சஃபாரி இன்று அறிமுகம், விலை எவ்வளவு\nRepublic Day Celebrations 2021 Photos: டெல்லி குடியரசு தின கலைவிழாவில் DTEA மாணவர்கள்\nதைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவில் தேர்த் திருவிழா\nMediaTek Dimensity 820 tipped உடன் வெளியாக உள்ள Vivo S7t ஸ்மார்ட்ஃபோன்\nமறைந்த எஸ்.பி.பி.யின் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும்\nஇன்று மாலை 4 மணிக்கு #SPB -யின் உடல் நுங்கம்பாக்கம் வீட்டிற்கு எடுத்து செல்லப்படும் எனத் தகவல்\nஎஸ்பிபியின் மகன் சரணும் செய்தியாளர்களிடையே இதனை உறுதிப்படுத்தியுதுடன், “எஸ்பிபியின் பாடல்கள் இருக்கும்வரை, நீங்க எல்லாரும் இருக்கும் வரை அப்பா இருப்பார்” என்று பேசினார்.\nபாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மரணம் அடைந்துவிட்டதாக வெங்கட் பிரபு அறிவித்துள்ளார்.\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று பிற்பகல் 1:04 PM மணிக்கு காலமானார்.\nஎஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், இன்று காலை மருத்துவ குழுவினர் அவ���து உடல்நிலை குறித்து ஆலோசனை நடத்தினர்.\nபாடகர் எஸ்.பி.பி சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.\nபாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மரணம் அடைந்துவிட்டதாக வெங்கட் பிரபு ட்வீட் மூலம் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் காலமானார். அவர் உயிரிழந்ததை மருத்துமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.\nகடந்த மாதம் 5ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக எஸ்.பி.பி நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திரைத்துறையினர், பிரபலங்கள், மக்கள் என பல்வேறு தரப்பினரும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். அவர் பாடிய பாடலை ஒலிக்கவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். வைரஸ் பாதிப்பு தீவிரமடைய தொடங்கியதை அடுத்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவர்கள் எக்மோ சிகிச்சை அளித்தனர். அதனைத் தொடர்ந்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன் உடல்நிலை சீராக தொடங்கியது.\nஇந்நிலையில் அவர் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. வியாழக்கிழமை அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதால், அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மேலும் நேற்று நடிகரும், எஸ்பிபியின் நெருங்கிய நண்பருமான கமல்ஹாசன் மருத்துவமனை சென்று அவர் உடல்நலம் குறித்து விசாரித்தார்.\nஇந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உயிரிழந்துவிட்டதாக வெங்கட் பிரபு ட்வீட் செய்து தெரிவித்துள்ளார்.\nசீனாவுக்கு அதிர்ச்சி, ஆப்பிள் இனி இந்தியாவில் iPhone 12 தொடர்களை உருவாக்கும்\nஅபார்ட்மென்ட்டில் 20 ஆண்டுகளாக வீடு துடைக்கும் பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்\nடிராக்டர் பேரணி கலவரத்தில் இறந்தவர் புல்லெட் காயத்தால் இறக்கவில்லை: Postmortem Report\nJio, Airtel மற்றும் Vodadone Idea: மிகவும் மலிவான 4G Data வவுச்சர்களைப் பற்றி அறிக\nBank Holiday: பிப்ரவரி மாதத்தில் வங்கி���ளுக்கு 8 நாட்கள் விடுமுறை - இதோ முழு விவரம்\nBudget Mobile App: பட்ஜெட் ஆவணங்களை எளிதாக அணுக இதை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்\nVodafone-Idea சிறப்பு சலுகை, இந்த புதிய சலுகை உங்களுக்கு எவ்வளவு பயன்\nசுவரொட்டி மூலம் சசிகலாவை வரவேற்ற அதிமுக தொண்டன் நீக்கம்\nBudget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான் ஆக வேண்டும்\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nநடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\n#KuttyThala: கலக்கும் ஆத்விக், Viral ஆகும் தல அஜித் மகனின் Cute Photos\nIsha Foundation: ஈஷாவில் குடியரசு தின விழா கொண்டாட்டம்\nIndia vs England: சென்னை மைதானத்தில் இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.defence.lk/Article_Tamil/defence_article/542", "date_download": "2021-01-28T06:15:52Z", "digest": "sha1:4W2QPLX272M7YDA4C262J2M7GSXSZMWZ", "length": 12754, "nlines": 94, "source_domain": "www.defence.lk", "title": "பாதுகாப்பு அமைச்சு - இலங்கை | இலங்கை செய்தி", "raw_content": "\nபாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் செய்திகள்\nரணவிரு சேவா அதிகார சபை\nதேசிய பாதுகாப்பு கற்கை நிலையம்\n'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சி தாமரைத் தடாக அரங்கில் அரங்கேற்றம்\nஇசை ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களினால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இசை நிகழ்ச்சியான 'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சி தாமரைத் தடாக அரங்கில் இன்று மாலை (செப்டம்பர், 14) அரங்கேற்றம் பெற்றது.\nபெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மத்தியில், உள்ளூர் இசை துறையில் பிரசித்திபெற்ற மற்றும் சிறந்த பாடகர்களை உள்ளடக்கிய கலைஞர்கள் குழுவினருடன் இவ் இசை நிகழ்ச்சி இடம்பெற்றது.\nசிரேஷ்ட மற்றும் புதிய கலைஞர்கள் பங்கேற்புடன் கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற இசை நிகழ்வுகளில் ஒரு சிறந்த இசை நிகழ்ச்சி இதுவாகும்.\nஇந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த அதேவேளை, சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்கள் விசேட அதிதியாக கலந்து கொண்டார்.\nஇந்நிகழ்விற்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்களை, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வ���எஸ்வீ யுஎஸ்பி என்டிசி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தலைவி, திருமதி சோனியா கோட்டேகொட ஆகியோர் வரவேற்றனர்.\nஇங்கு வரவேற்புரை நிகழ்த்திய திருமதி. சோனியா கோட்டேகொட அவர்கள் இந் நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் தொடர்பாகவும் மற்றும் இதன்மூலம் போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பெரும் அனுகூலங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.\nமுப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக தொழிற்பயிற்சி மையத்தை நிறுவுவதற்கு தேவையான நிதியினை திரட்டும் வகையில் இவ் இசை நிகழ்ச்சியை பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினர் ஏற்பாடுசெய்திருந்தனர். விருந்தோம்பல் முகாமைத்துவம், மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் தொழில்முறை பயிற்சியை வழங்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சோனியா கோட்டேகொட அவர்களின் கருத்திதடத்தின் கீழ் இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப் படுகின்றது.\nஇவ் இசை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பாடகர்களும், கலைத்துறை பிரபலங்களுமான சுனில் எதிரிசிங்க, எட்வர்ட் ஜெயகோடி, சரிதா பிரியதர்ஷனி, கீர்த்தி பாஸ்கல், டி.எம். ஜெயரத்ன, சுஜாதா அத்தநாயக்க, தனபால உடவத்த, தீபிகா பிரியதர்ஷினி, பாத்தியா ஜெயகொடி, சந்தூஷ் வீரமான், லதா வல்பொல, உமரியா சின்கவங்ஷ, தனுஷா திசாநாயக்க மற்றும் சங்க தினேத் ஆகியோர் கலந்துகொண்டதுடன், முப் படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளின் இசை கலைஞர்கள் குழுவினரும் பங்கேற்று இவ் இசை நிகழ்வினை மேலும் மெருகூட்டினர்.\n'உதாரய் ஒப' இசை நிகழ்ச்சி திட்டத்திற்கு எல்.ஓ.எல்.சி ஹோல்டிங்ஸ் பி.எல்.சி, இலங்கை காப்புறுதி நிறுவனம், ஹேலிஸ் அட்வாண்டிஸ் லிமிடெட், லாப்ஸ் கேஸ் பி.எல்.சி, சிலோன் பத்திரிகை நிறுவனம், டப்யூ.டி.எஸ் குரூப் மற்றும் மாநகர அபிவிருத்தி தொடர்பாடல் நிறுவனம் ஆகியன ஒத்துழைப்பு வழங்கியதுடன், தனிப்பட்ட நன்கொடையாளர்களான திரு. மதுர விக்ரமரத்ன, திரு. சுரேஷ் பெர்னாண்டோ, திரு. சாண்டி மற்றும் திரு. ரொகான் அதுரேலிய ஆகியோரும் சுயமாக முன்வந்து முப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பயன்பெறும் இத்திட்டத்திகு தமது ஒத்துழைப்புக்கள் மற்றும் தமது உதவிகளை வழங்கியுள்ளனர்.\nஇந்நிகழ்வில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர், திரு. என் கே ஜி கே நெம்மவத்த, அரச உயர் அதிகாரிகள், பாதுகாப்பு படைகளின் தளபதி, முப்படை தளபதிகள், முன்னாள் தளபதிகள், விஷேட அழைப்பினை ஏற்று அருகி தந்த பலரும் கலந்துகொண்டனர்.\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.\n© 2021 பாதுகாப்பு அமைச்சு - இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு | முழு பதிப்புரிமை உடையது\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: பதிப்பாசிரியருக்கு தெரிவிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/what-is-fedora/", "date_download": "2021-01-28T05:13:06Z", "digest": "sha1:UUXIWONJONDLE4E7U5PZPL62FXCM37Y5", "length": 22607, "nlines": 222, "source_domain": "www.kaniyam.com", "title": "Fedora என்றால் என்ன? – கணியம்", "raw_content": "\nவிக்னேஷ் நந்த குமார் November 16, 2012\nஃபெடோரா என்பது ஒரு லினக்ஸ் சார்ந்த இயங்குதளம் (உங்கள் கணினியை இயக்கத் தேவையான மென்பொருட்களின் தொகுப்புதான் இயங்குதளம்). மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்™, மேக் ஓஎஸ் X (Mac OS X™) போன்ற பிற இயங்குதளங்களுடன் சேர்த்தோ அல்லது அவற்றிற்கு மாற்றாகவோ ஃபெடோராவைப் பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்தவும் பிறரிடம் பகிர்ந்துகொள்ளவும் முற்றிலும் இலவசமாகவே கிடைக்கிறது.\nஃபெடோரா ப்ராஜெக்ட் என்பது கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்களும் அவற்றைப் பயன்படுத்துவோரும், அவற்றை உருவாக்குவோரும் இணைந்த ஓர் உலகளாவிய சமூகம். ஒரு சமூகமாய் வேலை செய்து, கட்டற்ற நிரல்களை உருவாக்குவதிலும் அவற்றைப் பரப்புவதிலும் முன்னோடியாய்த் திகழ்வதே எங்கள் குறிக்கோள். உலகின் மிக நம்பகமான திறமூல மென்பொருள் தொழில்நுட்பங்களை வழங்கும் நிறுவனமான ரெட் ஹேட் (Red Hat) ஃபெடோராவிற்கு நிதியுதவி வழங்கி வருகிறது. கூட்டாக இணைந்து உழைப்பதை ஊக்குவிக்கவும் புதுமையான கட்டற்ற மென்பொருட்கள் உருவாக வழிசெய்யவுமே ரெட் ஹேட் நிறுவனம் ஃபெடோராவிற்கு நிதியுவி செய்கிறது.\nகட்டற்ற மென்பொருட்களின் மதிப்பை நம்பும் நாங்கள், எல்லோரும் பயன்படுத்தவும் பகிர்ந்துகொள்ளவும் வல்ல தீர்வுகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் போராடி வருகிறோம். ஃபெடோரா இயங்குதளம் கட்டற்ற மென்பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்டது மட்டுமல்ல, அதனை உங்களுக்கு வழங்குவதிலும் முழுக்க முழுக்க கட்டற்ற மென்பொருட்களே பய���்படுத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மக்களுக்கு சேவை செய்து வரும் இந்த இணையதளம் கூட கட்டற்ற மென்பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்டதுதான்.\nமேலும், கூட்டு உழைப்பின் ஆற்றலை நாங்கள் நம்புகிறோம். எங்கள் வல்லுநர்கள் உலகெங்கிலும் உள்ள கட்டற்ற மென்பொருள் பணித்திட்டக் குழுக்களுடன் இணைந்து பணிபுரிகிறார்கள். இக்குழுக்கள் “அப்ஸ்ட்ரீம்” (upstream) என்று அழைக்கப்படுகின்றன. இவர்கள்தான் ஃபெடோராவில் காணப்படும் பெரும்பாலான மென்பொருட்களை உருவாக்குகின்றனர். எங்கள் பணியிலிருந்து எல்லோரும் பலன்பெறவும், ஏற்படும் மேம்பாடுகள் எல்லோருக்கும் மிக விரைவாய்க் கிடைக்கும் வண்ணம் அமையவும் நாங்கள் இவர்களோடு நெருங்கிப் பணியாற்றுகிறோம். இந்தக் குழுக்கள் செல்லும் அதே திசையில் நாங்களும்\nபணியாற்றுவதன் மூலம், கட்டற்ற மென்பொருட்கள் ஒன்றோடு ஒன்று இணைந்தும் நன்றாகச் செயல்படுவதையும், பயனருக்கு மிகச்சிறந்த அனுபவத்தைத் தருவதையும் உறுதி செய்கிறோம். மேலும் பயனர்களுக்கு மட்டுமின்றி அப்ஸ்ட்ரீம்-க்கும் உதவக்கூடிய மேம்பாடுகளையும் நாங்கள் விரைவாய் கொண்டுவர முடியும்.\nகட்டற்ற இயங்குதளம் பற்றிய தங்கள் பார்வையை ஒவ்வொருவரும் தங்கள் விருப்பப்படி செயல்படுத்த அதிகாரம் அளிக்கவேண்டும் என்று நம்புகிறோம். ஃபெடோராவை யார் வேண்டுமானாலும் மாற்றியமைத்து புதிய பெயரில் கூட வெளியிடலாம். அதற்கான மென்பொருட்களை நாங்கள் ஃபெடோராவிலேயே வழங்குகிறோம். சொல்லப்போனால், ரெட்ஹேட் எண்டர்ப்ரைஸ் லினக்ஸ்(RHEL), ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணினித் திட்டத்தின் XO கணினி, க்ரியேட்டிவ் காமன்ஸ்-ன் Live Content DVDகள் எனப்பல வழிப்பொருட்கள் தோன்ற அடித்தளம் அமைத்துக் கொடுத்தது ஃபெடோரா.\nஃபெடோராவின் மைய விழுமங்கள் என்ன\nசுதந்திரம், நண்பர்கள், அம்சங்கள், முதன்மை என்னும் நான்கும் ஃபெடோராவின் மைய விழுமங்கள் ஆகும். அவை கீழே விளக்கபட்டுள்ளன.\nகட்டற்ற மென்பொருட்களை முன்னேற்றும் குறிக்கோளை நிறைவேற்ற, நாங்கள் வினியோகிக்கும் மென்பொருட்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது எங்கள் நம்பிக்கை. ஃபெடோராவை முற்றிலும் கட்டற்றதாகவும் எல்லோரும் பகிர்ந்துகொள்ளத் தக்கதாகவும் ஆக்க, தனியுரிம மென்பொருட்களுக்கு இணையான கட்டற்ற மென்பொருள்களை வழங்குகிறோம். ஆகவே, நாங்கள�� உருவாக்கியதை யார் வேண்டுமானாலும் தங்கள் சொந்தத் தேவைகளுக்கு எந்தவொரு சட்டச் சிக்கலும் இல்லாமல் பயன்படுத்தலாம்; கட்டற்ற மென்பொருட்களை மேலும் பரப்பலாம்.\nஉலகெங்கிலும் உள்ள மக்கள் ஓர் உறுதியான சமூகமாய் இணைந்து உழைக்கும்போது வெற்றி கிட்டும் என்பது எங்கள் நம்பிக்கை. எங்கள் விழுமங்களுக்கு மதிப்பளித்து உதவ விழையும் யார்க்கும் ஃபெடோராவில் இடமுண்டு. பிறருடன் வெளிப்படையாக இணைந்து பணியாற்றுவதோடு, எங்களுக்கு நிதியதவி செய்வோருடன் உள்ள திடமான கூட்டணியின் மூலமும் பல உயரங்களை நம்மால் எட்ட முடியும்.\nபுதிய அம்சங்களை உருவாக்குவதற்கான கடின உழைப்பு கட்டற்ற மென்பொருட்களை மேலும் ஆற்றல்மிக்கதாகவும், நெகிழ்தன்மை கொண்டதாகவும், பல லட்சம் மக்களுக்குப் பயனுள்ளதாகவும் ஆக்குகிறதென்று நம்புகிறோம். கட்டற்ற மென்பொருட்களை இன்னும் முன்னோக்கி எடுத்துச் செல்வதானால், அதற்காக எங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள நாங்கள் தயங்குவதில்லை. பல மென்பொருள் சமூகங்களோடு நேரடியாக இணைந்து பணியாற்றி, அவர்கள் உருவாக்கியதை ஃபெடோராவின் மூலம் எல்லோர்க்கும் கிடைக்கச் செய்கிறோம். இப்படியாக, ஃபெடோராவைப் பயன்படுத்தவோர், அல்லாதோர் என அனைவரும் பலனடைகிறார்கள்.\nபுதுமையான எண்ணங்களின் ஆற்றலை நம்பும் நாங்கள், அவற்றை எங்களது ஒவ்வொரு வெளியீட்டிலும் வெளிப்படுத்தி வருகிறோம். எங்கள் வெளியீடுகள் வருடம் இருமுறை வருவதால், புதிய மென்பொருட்களைப் பயன்படுத்த நீண்ட காலம் காத்திருக்கத் தேவையில்லை. அதே சமயம், ஃபெடோராவிலிருந்து உருவாக்கப்பட்ட சில லினக்ஸ் இயங்குதளங்கள் நீண்டநாள் உறுதிப்பாட்டிற்கு உகந்தவை. ஆனால், எப்போதும் எதிர்காலத்தை நீங்கள் முதலில் பார்க்கும் வண்ணம், ஃபெடோராவை நாங்கள் புதுப்பித்துக்கொண்டே இருப்போம்.\nஃபெடோரா என்பது ஒரு சிறப்பான இயங்குதளம் மட்டுமல்ல; கட்டற்ற மென்பொருட்களை மேம்படுத்தப் பாடுபடும் மக்களின் ஓர் அற்புதமான சமூகமும் ஆகும். நீங்களும் உதவ விரும்பினால் அதற்கும் வழிகள் உள்ளன. மேலும் அறிந்துகொள்ள கீழ்க்காணும் சுட்டிகளைப் பாருங்கள், ஃபெடோரா இயங்குதளம் பற்றியும், ஃபெடோரா பணித்திட்டம் பற்றியும், அதனைச் சாத்தியமாக்கும் மனிதர்களைப் பற்றியும் தகவல்கள் நிறைந்தது.\nஎங்களின் மைய விழுமங்களை பற��றி படியுங்கள்\nFedoraவின் வாராந்திர செய்திகளை படியுங்கள்\nவிக்னேஷ் நந்த குமார் ஓர் இணைய வடிவமைப்பாளர் (web designer), கட்டற்ற மென்பொருள் கோட்பாட்டின் மேல் அசையாத நம்பிக்கை கொண்டவர். கட்டற்ற இணைய வடிவமைப்புத் தொழில்நுட்பங்களான HTML, CSS, Javascript ஆகியவற்றுடன் விளையாடுவதில் தீவிர ஆர்வம் கொண்டவர். வலைப்பதிவுகள் எழுதுதல், புகைப்படம் எடுத்தல், வலை உலாவல் ஆகியன இவரது ஓய்வுநேரச் செயல்கள்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G training video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/216741?ref=archive-feed", "date_download": "2021-01-28T04:34:05Z", "digest": "sha1:6RLHTDFVYWK6EJXOPNAXT4YMBRFUOKJF", "length": 9057, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "14 வயதில் கர்ப்பம்... மகளுடன் பல்கலைக்கழக பட்டம் பெற்று அசத்திய இளம் தாயார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n14 வயதில் கர்ப்பம்... மகளுடன் பல்கலைக்கழக பட்டம் பெற்று அசத்திய இளம் தாயார்\nபிரித்தானியாவில் 14 வயதில் கர்ப்பமான இளம் தாயார் ஒருவர் பல்கலைக்கழக பட்டம் பெற்று, தமது 6 வயது மகளுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nபிரித்தானியாவின் லீட்ஸ் பகுதியில் குடியிருந்து வருபவர் 21 வயது ரேச்சல் காம்பே. 15 வயதில் தமது படிப்பை விட்டுவிட்ட இவர் இந்த வாரம் லீட்ஸ் டிரினிட்டி பல்கலைக்கழகத்தில் தமது கனவை நிறைவேற்றியுள்ளார்.\n14 வயதில் கர்ப்பமான காம்பே, சக மாணவர்கள் மற்றும் தோழிகளால் கடுமையான கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார்.\nஆனால் அந்த இருண்ட காலங்களை சாமர்த்துயமாக கடந்து தற்போது பட்டம் முடித்துள்ளது ப��ருமையாக இருப்பதாக காம்பே தெரிவித்துள்ளார்.\nகடந்த 3 ஆண்டுகளாக தனியொருவளாக தமது மகளையும் பராமரித்து கல்லூரி பாடங்களையும் கவனிக்க, குடும்பத்தாரின் உறுதுணை இருந்தது என கூறும் அவர்,\nபட்டமளிப்பு விழாவில் தமது 6 வயது மகளையும் இணைத்துக் கொண்டது மறக்கமுடியாத தருணம் என குறிப்பிட்டுள்ளார்.\nநான் எனது ஆய்வுக் கட்டுரைகளை எழுதும் போது, எனது மகள் என் பக்கத்தில் வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்தாள்.\nபட்டமளிப்பு விழாவில் எனது பெயரை தவறாக குறிப்பிட்ட போது, அவளே எனது பெயரை திருத்தி, அது எனது தாயார் என பெருமை பொங்க கூறினாள் என்றார் காம்பே.\n14 வயதில் கர்ப்பமானதும், பாடசாலையில் இருந்து வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டேன்.\nஅங்கிருந்து துவங்கியது கல்வியின் மீதான எனது போராட்டம். யார்க் கல்லூரியில் இணைந்து, அங்கிருந்து தற்போது லீட்ஸ் டிரினிட்டி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் அளவுக்கு வந்துள்ளேன் என்றார் காம்பே.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/15/highlights-tamilnadu-budget-2018-010740.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-28T05:09:55Z", "digest": "sha1:IZ6H4IBZCYSFYCI3MPOJ7NXRIAT6JCIL", "length": 31752, "nlines": 240, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சாமானியர்களுக்கு என்ன கிடைத்தது..? தமிழ்நாடு பட்ஜெட் 2018 | Highlights of Tamilnadu budget 2018 - Tamil Goodreturns", "raw_content": "\n» சாமானியர்களுக்கு என்ன கிடைத்தது..\n14 hrs ago கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\n15 hrs ago அபாய கட்டத்தில் நிஃப்டி.. இன்னும் சரியலாம்.. நிபுணர்கள் எச்சரிக்கை..\n17 hrs ago 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\n17 hrs ago பட்ஜெட்டுக்கு முன் பெரும் சரிவு.. ஓரே நாளில் சென்செக்ஸ் 1077 புள்ளிகள் வரை சரிவு..\n வேண்டவே வேண்டாம்.. தெறிச்சு ஓடும் இளம் வீரர்கள்.. பரபரப்���ும் ஐபிஎல் 2021 ஏலம்\nMovies பத்து தல படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல இயக்குனர்\nNews ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டது தவறு... அவர்கள் மீது நடவடிக்கை தேவை.. ஆர்எஸ்எஸ் தலைவர் தடாலடி\nLifestyle தூங்கிக் கொண்டிருக்கும் போது நமது மன உணர்வு உண்மையில் என்ன செய்கிறது தெரியுமா\nAutomobiles ஸ்கிராப்பேஜ் கொள்கைக்கு ஒப்புதல்... 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை நீங்கள் ஓட்ட முடியுமா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று தமிழ்நாடு சட்டசபையில் 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைச் சரியாக 10.30 மணிக்கு நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தனது 8வது பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்தார்.\nதமிழ்நாடு தற்போது மிகப்பெரிய நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட்ஜெட் அறிக்கையில் என்ன கிடைத்தது..\nகாவிரி பிரச்சனையில் மத்திய அரசுக்குச் சரியான அழுத்தம் கொடுக்காமல் மெத்தனமாகத் தமிழக அரசு செயல்படுகிறது என்பதை உணர்த்தித் திமுகக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பைக் காட்டினர். இதுமட்டும் அல்லாமல் பட்ஜெட் அறிக்கையைத் துவங்கும் முன் அவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேறினர்.\nவேலைக்குச் செல்லும் பெண்களுக்காக மானிய விலையில் ஸ்கூட்டர் அளிக்கும் திட்டமானது அன்மையில் துவங்கப்பட்ட நிலையில் தற்போது 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.\nமத்திய அரசு உதாரணமாக விளங்கிய தமிழ்நாட்டு அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்குக் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு 2018-19ஆம் நிதியாண்டில் ரூ. 1,361.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதமிழக மக்கள் பல வருடங்களாக எதிர்பார்த்து வந்த அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு, தமிழகப் பட்ஜெட்டில் அனுமதி வழங்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டும் அல்லாமல் இத்திட்டத்தை ரூ.1,789 கோடியில் செயல்படுத்த விரைவில் அனுமதி வழங்கப்படும் எனப் பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவருவாய் மற்றும் நிதிப் பற்றாக்குறை\n2018-2019 நிதி ஆண்டில் தமிழகத்தின் வருவாய் 1.76 லட்சம் கோடியாகவும், செலவுகள் 2.04 லட்சம் கோடியாக இருக்கும் எனப் பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது இதன் மூலம் நிதிப் பற்றாக்குறையின் அளவு 17,490 கோடி ரூபாயாக இருக்கும்.\nதனியார் நிலங்களைக் கையகப்படுத்தி ஏழைகளுக்கு இலவசமாக வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும் என 2018-19ஆம் நிதியாண்டின் பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்தார்.\nமத்திய அரசு நாட்டின் மறைமுக வரி அமைப்பை முழுமையாக மாற்றி ஜிஎஸ்டியை அமலாக்கம் செய்த காரணத்தால் தமிழகப் பொருளாதாரத்தில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என ஓபிஎஸ் கூறினார்.\nமாநில பொருளாதாரத்தில் நிலவும் நேர்மறை காரணிகளால் வரி வருவாய் இனி வரும் காலத்தில் அதிகரிக்கும் எனக் கணிப்பதாகவும் கூறினார்.\nதமிழ்நாட்டில் கல்வி துறையில் புரட்சியை ஏற்படுத்திய சத்துணவுத் திட்டத்துக்குச் சமூக நலத்துறை வாயிலாக ரூ. 5,611.62 கோடி ரூபாய் அளவிலான நிதியை 2018-19ஆம் நிதியாண்டு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்திய பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கீட்டை கொண்டுள்ள தமிழ்நாடு 2018-19ஆம் நிதியாண்டில் 9 சதவீதம் வரையிலான பொருளாதார வளர்ச்சியை அடையும் எனப் பட்ஜெட்டில் அறிக்கை தாக்கலில் நிதியமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்தார்.\n2018-19ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 8 சதவீதம் வரையில் உயரும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.\nஆனால் உலக வங்கியோ 7.3 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடையும் எனத் தெரிவித்துள்ளது. இது தமிழ்நாட்டு வளர்ச்சி கணிப்புகளை விடவும் குறைவான அளவாகும்.\n2018-19ஆம் நிதியாண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் தமிழ்நாட்டு விவசாயிகளுக்குச் சுமார் ரூ. 8000 கோடி ரூபாய் அளவிலான பயிர்க்கடன் வழங்கப்படும் எனத் தமிழகப் பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉணவு மானியத்துக்கு ரூ6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடலூரில் மக்காச்சோளம் பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்படும். ராமநாதபுரம் குந்துக்கல்லில் ரூ. 70 கோடியில் மீன்பிடி இறங்கு தளம் அமைக்கப்பட உள்ளது.\nஇலவச வேட்டி ச��லை திட்டம்\nபண்டிகை காலங்களில் வழங்கப்படும் இலவச வேட்டி சேலை திட்டத்துக்கு 490.45 ரூபாய் கோடி திட்டமும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் லேப்டாப்பிற்கு 758 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.\n2018-2019 ஆம் ஆண்டில் போக்குவரத்துக் கழகத்திற்கு 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும். மேலும் 4000 பழைய பேருந்துகளையும் மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.\nமுதன்மை சுகாதார மையங்கள் கீழ் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் சானிட்டரி நாப்கின் திட்டத்திற்கு ரூ.60.58 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.\n2 லட்சம் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு இயக்கத்துக்குச் சுமார் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nநெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் 2017-18இல் கணிக்கப்பட்டதைவிட வருவாய் குறைந்துள்ளது என நிதியமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.\nதஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்காகத் தமிழ்மொழி விரிவாக்க மையம் உருவாக்கப்படும். இதுமட்டும் அல்லாமல் தமிழ்மொழி விரிவாக்க மையத்திற்கு ஆண்டுதோறும் ரூ. 2 கோடி ஒதுக்கப்படும்.\n2018-2019 நிதி ஆண்டிற்கான தமிழ் நாடு நிதி நிலை அறிக்கையினை வாசித்து வரும் நிதி அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் உழவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nஇந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதிலும் இருந்தும் கார்ப்ரேட் நிறுவனங்களை அழைத்து முதலீடுகளைப் பெறும் உலக முதலீட்டாளர் மாநாடு 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்படும் என்றும் 2018-2019 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த போது நிதி அமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு முன்பு 2015-ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா தலைமையிலான அரசு உலக முதலீட்டாலர் மாநாட்டினை நடத்தி 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் பெறப்பட்டன.\n2018-19ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டில் 54 கி.மீ மாநில நெடுஞ்சாலை, 34 கி.மீ மாவட்ட சாலைகள் ரூ. 80 கோடி செலவில் அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇலவச வேட்டி சேலை திட்டத்துக்கு ரூ.490.45 கோடி, லேப்டாப்பிற்கு ரூ.758 ��ோடி ஒதுக்கீடு..\nமருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ரூ. 1,361.60 கோடி நிதி ஒதுக்கீடு..\nதமிழ்நாட்டு விவசாயிகளுக்கு நற்செய்தி.. பயிர்கடன் மூலம் ரூ. 8000 கோடி ரூபாய் கடன் வழங்க முடிவு..\n2019 ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு: ஓபிஎஸ் அறிவிப்பு\nதமிழ்நாடு முழுவதும் இயக்கப் புதிதாக 3,000 பஸ்கள் வாங்க முடிவு..\nவிவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் ‘உழவன்’ என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்படும்\nடாஸ்மாக் வருவாய் பாதிப்பு.. காரணம் இதுதான்..\nமானிய விலை ஸ்கூட்டர் திட்டத்திற்கு 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு..\nஇந்தியாவை விடத் தமிழ்நாடு சிறப்பான வளர்ச்சியை அடையும்..\n2018-2019 நிதி ஆண்டிற்கான செலவு 2.04 லட்சம் கோடியாக இருக்கும்: தமிழ் நாடு பட்ஜெட்\n8வது பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யும் ஓபிஎஸ்..\nபெண்களுக்கு ஸ்கூட்டர், மாணவர்களுக்கு லேப்டாப் திட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு..\nWork from Home சிறு நகரங்களுக்கான ஜாக்பாட்.. ஐடி நிறுவனங்களின் புதிய இலக்கு..\nபட்டைய கிளப்பிய கோடக் மகேந்திரா வங்கி... ரூ.1854 கோடி லாபம்..\nவெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-01-28T04:47:12Z", "digest": "sha1:DB7TJ4QNJ4UW76ETEA5MY2MLGHQIOTMC", "length": 6618, "nlines": 81, "source_domain": "tamilpiththan.com", "title": "இரத்த குழாய் அடைப்பு நொடியில் நீங்க இதுதாங்க சூப்பர் பானம்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam இரத்த குழாய் அடைப்பு நொடியில் நீங்க இதுதாங்க சூப்பர் பானம்\nஇரத்த குழாய் அடைப்பு நொடியில் நீங்க இதுதாங்க சூப்பர் பானம்\nஇதயம் மற்றும் மூளைக்கு தேவையான ரத்தம் மற்றும் சத்துக்களை எடுத்து செல்லும் ரத்த நாளங்கள் சுருங்கி விரியும் தன்மை உடையது.\nஇதயத்தை போன்றே சுருங்கி விரியும் ரத்தக் குழாய்களுக்கு நைட்ர��க் ஆக்சைடு என்ற ரசாயன பொருள் உதவுகிறது.\nஇந்த நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி நமது உடம்பில் குறையும் போது, ரத்த குழாயின் சுருங்கி விரியும் தன்மையும் குறைகிறது.\nஇந்தக் காரணத்தினால் தான் ரத்தக் குழாயில் கொழுப்பு படிந்து, ரத்தக் குழாய் அடைப்பு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.\n1 கப் எலுமிச்சைச் சாறு, 1 கப் இஞ்சி சாறு, 1 கப் பூண்டு சாறு மற்றும் 1 கப் ஆப்பிள் சீடர் வினிகர் ஆகிய அனைத்தையும் சம அளவு கலந்து, 60 நிமிடம் வரை இளஞ்சூட்டில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.\nபின் அந்த பானம் ஆறியதும் இயற்கையான தேன் கலந்து குடிக்க வேண்டும்.\nஇந்த இயற்கையான பானத்தை நாள் தோறும் காலை உணவுக்கு முன் 1 டீஸ்பூன் அளவு குடித்து வர வேண்டும்.\nஇதனால் ரத்தக் குழாய் அடைப்பு தடுக்கப்பட்டு, பைபாஸ் என்ற ரத்தக் குழாய் அடைப்பு அறுவை சிகிச்சையில் இருந்து விடுபடலாம்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஇந்த கஞ்சியை 3 நாட்கள் தொடர்ந்து குடித்தால், வயிற்று கொழுப்புக்கள் மாயமாய் மறையும் என்பது தெரியுமா\nNext articleநம்முடைய வீட்டிலேயே இருக்கும் இயற்கை கருத்தடை சாதனங்கள் பற்றி தெரியுமா\nஇந்த ஒரு இலையில் தயாராகும் டீ மார டைப்பு வராமல் தடுக்க உதவுகிறது \nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/22290/%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-01-28T06:30:01Z", "digest": "sha1:UENGJTAKNVEUE5LYNE4Z3GY5UC4VOYRA", "length": 6796, "nlines": 58, "source_domain": "www.cinekoothu.com", "title": "தல அஜீத் பாட்டுக்கு மாஸ் குத்து போட்ட இராணுவ வீரர்கள் ! வைரலாகும் வீடியோ ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nதல அஜீத் பாட்டுக்கு மாஸ் குத்து போட்ட இராணுவ வீரர்கள் \nவீடு விட்டா ஷூட்டிங் , ஷூட்டிங் ஓவர் ஆச்சுன்னா டப்பிங் என்று தனது வாழ்க்கையை நகர்தி கொண்டிருப்பவர் அஜித். அவர் தனக்கென ரசிகர் மன்றம் இருப்பதை விரும்ப மாட்டார்.\nபடத்தின் ப்ரோமோஷனுக்கு கூட கலந்து கொள்ளாத இவர் இந்த உயரத்தை அடைய அவர் யார் உதவியும் இல்லாமலும் முட்டி மோதி இன்று ஆலமாரமாக வளர்ந்திருக்கிறார் நடிகர் அஜித்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்துக்கு ரசிகர்கள் ஏராளம். தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர் மன்றங்களை கலைத்த பின்னரும் கூட ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்���ுக் கொண்டே செல்கிறது.\nஇவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வினோத் இயக்கி வர, யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்க, போனி கபூர் தயாரிக்கிறார்.\nஇந்த நிலையில் நாட்டைப் பாதுகாக்கும் இராணுவ வீரர்கள் அவர்களின் பொழுது போக்கிற்காக சில பொழுதுகள் ஜாலியாக இருப்பார்கள் அப்படி இருக்கையில் தல அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலை போட்டு மாஸ் குத்து குத்தி உள்ளார்கள் .\nகதாநாயகியாக நடிக்கும் வனிதா: யார் இயக்கத்தில் தெரியுமா\nநடிகை சரண்யா பொண்வண்ணன் மகளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- இதோ புகைப்படங்கள்….\nசிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் மாஸ் டைட்டில் அறிவிப்பு\nகதாநாயகியாக நடிக்கும் வனிதா: யார் இயக்கத்தில் தெரியுமா\nநடிகை சரண்யா பொண்வண்ணன் மகளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- இதோ புகைப்படங்கள்…. January 28, 2021\nசிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் மாஸ் டைட்டில் அறிவிப்பு\nமாஸ்டர் விஜய்யுடன் செம்பருத்தி நடிகை ஷபானா.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்.. January 28, 2021\nடுவிட்டரில் டிரெண்ட் ஆகும் ‘வாத்தி கம்மிங்’ மற்றும் ‘வலிமை: அஜித், விஜய் ரசிகர்கள் குஷி\n10 வருட காதலருக்கு ப்ரியா பவானிசங்கரின் உருக்கமான வாழ்த்து\nஎஸ்.ஜெ.சூர்யாவை தொடர்ந்து சிம்புவிற்கு வி ல் லனாகும் முக்கிய இயக்குனர்.. யார் தெரியுமா\nபிக்பாஸ் ரைசாவை கண்கலங்கும் படி செய்த நடிகர் விவேக், என்ன காரணம் தெரியுமா\nவித்யா பிரதீப் இன் பவுடர் டீஸர் வெளியானது\nதனது புகைப்படங்களை இணையத்தில் இருந்து டெலிட் செய்த பிக்பாஸ் ஷிவானி, என்ன காரணம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/japanese/lesson-4772401130", "date_download": "2021-01-28T05:58:14Z", "digest": "sha1:BWSJ75XEBSSKS7YPTADFUBDSPFSNFVTS", "length": 6737, "nlines": 186, "source_domain": "www.internetpolyglot.com", "title": "வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Salutations, Demandes, Bienvenues, Adieux | レッスンの詳細 (Tamil - フランス語) - インターネットポリグロット", "raw_content": "\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Salutations, Demandes, Bienvenues, Adieux\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Salutations, Demandes, Bienvenues, Adieux\nமக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Apprenez à avoir une vie sociale avec des personnes\n(இங்கு தான்) உங்கள் உடல் நலத்தை பற்றி\n... என்பது அவசியம் ·\n... என்பது என்னுடைய கருத்து ·\n... பற்றி நீங்க��் என்னிடம் கூறமுடியுமா\n...என்பதற்கு நான் விரும்புகிறேன் ... ·\nஅவருடைய பெயர் ... ·\nஅவ்வளவு நன்றாக இல்லை ·\nஆஹா, என்ன ஓர் அருமையான ஆச்சரியம்\nஇன்று இனிய நாளாக இருக்கட்டும் ·\nஉங்களுக்கு தொந்தரவு தந்ததற்கு மன்னிக்கவும் ·\nஎனக்கு கவலை இல்லை. ·\nஎன் பெயர் ... ·\nஐயா சற்று கவனியுங்கள் ·\nஓரளவு நன்றாக இருக்கிறேன். ·\nநானே என்னை அறிமுகம் செய்துகொள்கிறேன் ·\nநான் ... வசிக்கிறேன் ·\nநான் நன்றாக இருக்கிறேன். ·\nநான் மிகவும் நன்றாக இருக்கிறேன். ·\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/02/25/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2/", "date_download": "2021-01-28T06:23:12Z", "digest": "sha1:ZGBN56NZ7E4GS2KQG25UCEKPF63GAKX7", "length": 7787, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "கிளிநொச்சி, வவுனியாவில் தொடர் கவனயீர்ப்பு போராட்டம்", "raw_content": "\nகிளிநொச்சி, வவுனியாவில் தொடர் கவனயீர்ப்பு போராட்டம்\nகிளிநொச்சி, வவுனியாவில் தொடர் கவனயீர்ப்பு போராட்டம்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நேற்று (24) முதல் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடியறியும் சங்கத்தினரால் இந்த சுழற்சிமுறை உண்ணாவிரதப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவைத் தெரிவிக்க வேண்டும் எனவும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனவும் போராட்டகாரர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஇவர்கள் கடந்த 6 நாட்களாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநெடுங்கேணி ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பூசகர் விடுதலை\nவவுனியாவில் வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது\n24 மணி நேரத்தில் வடக்கு, கிழக்கில் 71 பேருக்கு தொற்று உறுதி\nவடக்கில் நேற்று 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபூநகரியில் பெண் ஒருவர் கொலை\nவவுனியாவில் 19 கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கம்\nநெடுங்கேணி ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பூசகர் விடுதலை\nவர்த்தக நிலையங்களில் பணிபுரிவோருக்கு PCR பரிசோதனை\nநேற்றைய தினம் வடக்கு, கிழக்கில் 71 பேருக்கு தொற்று\nவடக்கில் நேற்று 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபூநகரியில் பெண் ஒருவர் கொலை\nவவுனியாவில் 19 கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கம்\nதடுப்பூசிகளை ஏற்றிய விமானம் நாட்டை வந்தடைந்தது\nமேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் பகுதிகளில் சோதனை\nநாளை முதல் 6 வைத்தியசாலைகளில் தடுப்பூசி\nசிறந்த நிலத்தடி திட்டமாக உமா ஓயா திட்டம் தெரிவு\nஅமெரிக்க உயரதிகாரிகள் எச்சரிக்கை விடுப்பு\nஅஷந்த டி மெல் இராஜினாமா\nநட்டஈடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை\nகே.எஸ்.ரவிக்குமாரின் படத்தில் கதாநாயகனாகும் தர்ஷன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/over-next-6-hours-nivar-will-intensify-severe-storm", "date_download": "2021-01-28T05:46:57Z", "digest": "sha1:UTZ7CU3DWWZCCVSW5HA4OFPDRAUIYWQH", "length": 9780, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "அடுத்த 6 மணி நேரத்தில் 'நிவர்' அதிதீவிரப் புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்! | nakkheeran", "raw_content": "\nஅடுத்த 6 மணி நேரத்தில் 'நிவர்' அதிதீவிரப் புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்\nவங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக மாறி வலுப்பெற்றுள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நவம்பர் 25- ஆம் தேதி அதி தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எங்கே கரையைக் கடக்கும் என்று உறுதியாகத் தெரியாத நிலையில், கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nசென்னையில் மதியம் முதல��� காற்றுடன் மழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பேரிடர் மீட்புக் குழுவினர் மாநிலம் முழுவதும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், அடுத்த ஆறு மணி நேரத்தில் 'நிவர்' புயல் அதிதீவிரப் புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமழைநீர் தேங்கி இருந்த குழிக்குள் விழுந்த சிறுமி உயிரிழப்பு\n“அப்ப காஞ்சு கெடுத்துச்சு, இப்ப பேஞ்சு கெடுத்துடுச்சு” - வேதனையில் விவசாயி\nமூன்று மணிநேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nஅரசுப் பள்ளி ஹெச்.எம். மற்றும் ஆசிரியர் இடமாற்றம்.. வட்டாரக் கல்வி அலுவலர் நடவடிக்கை..\nதிறக்கப்பட்டது 'ஜெயலலிதா நினைவு இல்லம்' - முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு\nஅதிர வைத்த துப்பாக்கி முனை கொள்ளை... கொள்ளையர்களை கஸ்டடியில் எடுக்க அனுமதி..\nமுகநூலில் அறிமுகமாகி, பெண் குரலில் பேசி வழிப்பறி... நால்வர் கைது\n‘டான்’ ஆக மாறிய சிவகார்த்திகேயன்\n\"என் அப்பா செய்த அடாவடித்தனம்\" - விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ\n'அண்ணாத்த' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n\"அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை\" - விஜய்சேதுபதி விளக்கம்\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nகருணாஸின் வாகனத்தை வழிமறித்த போலீஸ்... திண்டிவனத்தில் பரபரப்பு\n''போதைக்காக அந்த மாத்திரைகளை திருடினேன்'' - கொள்ளையனின் அதிரடி வாக்குமூலம்\n” - கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நெல்லை சுப்பிரமணிய ராஜா பதிலடி\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kuyile-kuyile-song-lyrics/", "date_download": "2021-01-28T04:31:31Z", "digest": "sha1:NI2WUH4JLTFHZFJAT4VBEOWKI3SMJHTR", "length": 4854, "nlines": 158, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kuyile Kuyile Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்\nபெண் : குயிலே குயிலே\nபெண் : குயிலே குயிலே\nஆண் : உயிரே உறவே\nபெண் : குயிலே குயிலே\nஆண் : விழிகள் இருந்தும்\nஉன்னை காணாமல் சுகம் ஏது\nஆண் : குயிலே குயிலே\nபெண் : சீர்கொண்ட கவிதை\nஆண் : சீர்கொண்ட கவிதை\nஆண் : சலங்கை இசையை\nநான் கேட்கின்ற காலம் எது\nபெண் : நினைவில் உன்னை நான்\nபெண் : உயிரே உறவே\nஆண் : குயிலே குயிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/business-news/how-to-open-nps-national-pension-scheme-account-343137", "date_download": "2021-01-28T06:34:19Z", "digest": "sha1:5AF6DQAZOMOG4NOJEDNRKOBJNCEO2DZ4", "length": 14223, "nlines": 118, "source_domain": "zeenews.india.com", "title": "How to open NPS National Pension Scheme account | 9.95 % வட்டி கிடைக்கும் தேசிய பென்ஷன் திட்டம் ...!!! | Business News in Tamil", "raw_content": "\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவு- சசிகலா இன்று விடுதலை\nவிவசாயிகள் 8 பேருந்துகள் மற்றும் 17 வாகனங்களை உடைத்தனர்; 10 பேர் மீது FIR\n10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - செங்கோட்டையன்..\n9.95 % வட்டி கிடைக்கும் தேசிய பென்ஷன் திட்டம் ...\nவட்டி அதிக அளவில் கிடைப்பதால், பல மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் ஓய்வூதிய நிதியை இதில் முதலீடு செய்கின்றன.\nவட்டி அதிக அளவில் கிடைப்பதால், பல மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் ஓய்வூதிய நிதியை இதில் முதலீடு செய்கின்றன.\n10 லட்சம் பங்களிப்பாளர்களுடன் ரூ .50,000 கோடி நிதியைக் கொண்ட, சுமார் 7,900 கார்ப்பரேட்டுகள் தேசிய பென்ஷன் திட்டத்தின் முறைமையை ஏற்றுக்கொண்டன.\nTata Safari Launch: டாடாவின் புதிய சஃபாரி இன்று அறிமுகம், விலை எவ்வளவு\nRepublic Day Celebrations 2021 Photos: டெல்லி குடியரசு தின கலைவிழாவில் DTEA மாணவர்கள்\nதைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவில் தேர்த் திருவிழா\nMediaTek Dimensity 820 tipped உடன் வெளியாக உள்ள Vivo S7t ஸ்மார்ட்ஃபோன்\nதேசிய ஓய்வூதிய திட்டம் (என்.பி.எஸ்) கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல பொதுத்துறை நிறுவனங்களும் தங்கள் ஓய்வூதிய நிதியை இதில் முதலீடு செய்துள்ளன என PFRDA அதாவது ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. பாண்டியோபாத்யா கூறுகிறார்.\nஇதில் வட்டி அதிக அளவில் கிடைப்பதால், பல மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் ஓய்வூதிய நிதியை இதில் முதலீடு செய்கின்றன. அரசாங்க நிதிகளுக்கான கூட்டு வட்டி விகிதம் ஆண்டுக்கு 9.95 சதவிகிதம்.\n10 லட்சம் பங்களிப்பாளர்களுடன் ரூ .50,000 கோடி நிதியைக் கொண்ட, சுமார் 7,900 கார்ப்பரேட்டுகள் தேசிய பென்ஷன் திட்டத்தின் முறைமையை ஏற்றுக்கொண்டன. இந்த திட்டத்தில் சேர்ந்தால், 60 வயதிற்குப் பிறகு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் நீங்கள் முதலீடு செய்யும் தொகையைப் பொறுத்து ஓய்வூதியம் பெறலாம்.\n2020 மார்ச் 31 நிலவரப்படி, புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் அடல் பென்ஷன் யோஜனா ஆகியவற்றின் மொத்த சொத்து 4.17 லட்சம் கோடியை எட்டியுள்ளது. மார்ச் வரை ஓய்வூதிய-திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை சுமார் 3.45 கோடியாக இருந்தது.\nWealth Management at Transcend Consultants 2020 மார்ச் 31 நிலவரப்படி, புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் அடல் பென்ஷன் யோஜனா ஆகியவற்றின் மொத்த சொத்து 4.17 லட்சம் கோடியை எட்டியுள்ளது. மார்ச் வரை ஓய்வூதிய-திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை சுமார் 3.45 கோடியாக இருந்தது.\nமேலும் படிக்க | சிறிய மூலதனத்தில், அதிக வருமானம் தரும் “ஸ்மார்ட் தொழில்” பற்றி அறியலாம்..\nவெல்த் மேனேஜ்மெண்ட் டிரான்ஸெண்ட் கன்சல்டன்ட் மேலாளர் கார்த்திக் ஜாவேரி கூறுகையில், தேசிய பெண்ஷன் திட்டத்தில் முதலீடு செய்ய இரண்டு வழிகள் உள்ளன என்றார்.\nஇதில் முதல் வகை ஆக்டிவ் மோட் . இதன் கீழ் முதலீட்டாளர் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வருமானத்தை பொறுத்து ஈக்விட்டி பங்கு மற்றும் கடன் அளவை மாற்ற முடியும்.\nஅதே நேரத்தில், நீங்கள் ஆக்டிவ் மோட் என்ற வகையை தேர்வு செய்தால், 8 நிதி மேலாளர்கள், முதலீட்டாளரின் பணத்தைக் கையாளுகின்றனர். சந்தைக்கு ஏற்ப ஈக்விட்டி பங்கு மற்றும் கடனை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.\nவருமான வரியின் 80CCD பிரிவின் முதலீடு செய்யப்பட்ட ட்தொகைக்கு வருமான வரி விலக்கு உண்டு. புதிய நபர்கள் கணக்கைத் திறக்க KYC (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) தொடர்பாக எந்த ஆவணங்களையும் வழங்க வேண்டியதில்லை. ஆஃப்லைனில் திறந்தால் மட்டுமே ஆதார் எண் கொடுக்க வேண்டும். அதன் புகைப்பட நகல் எதுவும் தேவையில்லை.\nPFRDA அதாவது ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மேம்பாட்டு ஆணையம் முன்னதாகவே, தேசிய பென்ஷன் திட்டத்தில் சேர விரும்புவர்களுக்காக, ஏற்கனவே ஈ-என்.பி.எஸ் / பாயிண்ட் ஆஃப் பிரசென்ஸ் மையங்கள் மூலம் ஆஃப்லைன் ஆதார் மூலம் என்.பி.எஸ் கணக்கைத் திறக்க அனுமதித்துள்ளது.\nமேலும் படிக்க | Aadhaar Card பெற தேவையான ஆவணங்கள் இல்லையா.. கவலை வேண்டாம்..\nசீனாவுக்கு அதிர்ச்சி, ஆப்பிள் இனி இந்தியாவில் iPhone 12 தொடர்களை உருவாக்கும்\nஅபார்ட்மென்ட்டில் 20 ஆண்டுகளாக வீடு துடைக்கும் பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்\nடிராக்டர் பேரணி கலவரத்தில் இறந்தவர் புல்லெட் காயத்தால் இறக்கவில்லை: Postmortem Report\nJio, Airtel மற்றும் Vodadone Idea: மிகவும் மலிவான 4G Data வவுச்சர்களைப் பற்றி அறிக\nBank Holiday: பிப்ரவரி மாதத்தில் வங்கிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை - இதோ முழு விவரம்\nBudget Mobile App: பட்ஜெட் ஆவணங்களை எளிதாக அணுக இதை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்\nVodafone-Idea சிறப்பு சலுகை, இந்த புதிய சலுகை உங்களுக்கு எவ்வளவு பயன்\nசுவரொட்டி மூலம் சசிகலாவை வரவேற்ற அதிமுக தொண்டன் நீக்கம்\nBudget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான் ஆக வேண்டும்\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nநடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\n#KuttyThala: கலக்கும் ஆத்விக், Viral ஆகும் தல அஜித் மகனின் Cute Photos\nIsha Foundation: ஈஷாவில் குடியரசு தின விழா கொண்டாட்டம்\nIndia vs England: சென்னை மைதானத்தில் இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80623.html", "date_download": "2021-01-28T04:39:43Z", "digest": "sha1:7Q4PMMOSPXPDG4726XBHNQLGF2YJJVJR", "length": 6557, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "பாலாவை பார்த்து பயந்தேன் – சான்ட்ரா ஏமி..!! : Athirady Cinema News", "raw_content": "\nபாலாவை பார்த்து பயந்தேன் – சான்ட்ரா ஏமி..\nகாற்றின் மொழி படத்தில் பண்பலைத் தொகுப்பாளினியாக நடித்து கவனம் பெற்றவர் சான்ட்ரா ஏமி. அடுத்து அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள வர்மா படத்தை எதிர்பார்த்துள்ளார்.\nஅர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக உருவாகும் வர்மா படத்தை பாலா இயக்குகிறார். நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத���தில் தேவி என்ற கதாபாத்திரத்தில் சான்ட்ரா நடித்துள்ளார். அவர் பாலா இயக்கத்தில் நடித்த அனுபவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.\n“காற்றின் மொழி படத்திற்கு முன்பே வர்மா படத்தில் ஒப்பந்தமாகிவிட்டேன். ஆர்வமுள்ள எந்த நடிகருக்கும் பாலா இயக்கத்தில் நடிப்பது கனவாக இருக்கும். கதாபாத்திர தேர்வு நடைபெற்ற போது கலந்து கொண்டு தேர்வு ஆனேன். எந்த நடிகருக்கும் முதல் நாள் படப்பிடிப்பில் நடிக்கும்போது பதட்டமாக இருக்கும். பாலா மிரட்டுவார் என்று கூறி இருந்தார்கள். வசனம் சரியாக பேசவில்லை என்றாலோ அல்லது சரியாக நடிக்கவில்லை என்றாலோ மட்டும் தான் கோபப்படுவார் என்பதை நான் நடிக்கத் தொடங்கிய பின் புரிந்துகொண்டேன். மிகவும் வசதியாக உணர்ந்தேன்.\nஒவ்வொரு காட்சியையும் ரசித்து நடித்தேன். அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். தேவி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். துருவ் விக்ரமுடன் இணைந்து சில காட்சிகளில் நடிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-28T04:33:55Z", "digest": "sha1:A6ULFIDL3EPN6KQFSMNFF2CEOMW5L7SN", "length": 6376, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "முன்னிலையில் |", "raw_content": "\nமெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த போராட்டங்கள் வரை\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவு\nகேரள முதல் மந்திரி அச்சுதானந்தனுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் இல்லை\nகேரள சட்ட சபை தேர்தலில்-போட்டியிட தற்போதைய முதல்-மந்திரி வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு டிக்கெட் கிடைக்காது என்று தகவல் வெளியாகி உள்ளது.இன்று உயர் மட்டக்குழு கூட்டம் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ்கரத் முன்னிலையில் ......[Read More…]\nMarch,16,11, —\t—\tஇந்திய பொதுச்செயலாளர், கட்சி அலுவலகத்தில், கேரள சட்ட சபை, டிக்கெட் கிடைக்காது, தற்போதைய, தேர்தலில், பிரகாஷ்கரத், போட்டியிட, முதல் மந்திரி, முன்னிலையில், வி எஸ் அச்சுதானந்தனுக்கு\nவிவசாய சட்டங்களை கொஞ்ச காலம் ஒத்தி வைப்போம் என மத்திய அரசு சொல்லிவிட்டது என பலருக்கு வருத்தமாக இருக்கிறது. அதேநேரத்திலே கம்மினாட்டிஸ்ட் பத்திரிக்கைகளோ ஆர் எஸ் எஸ் தான் இப்படி முடிவு எடுக்க வைத்தது என கொண்டாட்டமாக இருக்கிறதுகள். அதுகளுக்கு ஆர் ...\nதிருவனந்தபுரம் தொகுதியில் ஸ்ரீசாந்த் ...\nஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்ப்பாள ...\nஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க ஆதரவுபெற்ற வ ...\nதிமுக,வுக்கு ஏற்பட்ட நிலைதான் ஆந்திர க� ...\nஅருணாசலபிரதேச முதல் மந்திரி டோஜி காண்� ...\nஅசாம் மாநிலத்தில் 65சதவீத மக்கள் வாக்கள ...\nதேர்தலை ரத்துசெய்ய தேர்தல் ஆணையத்துக் ...\nஇலவச பொருட்களை தருவது பாஜகவுக்கு எதிர� ...\nமிக்சி, கிரைண்டர், தந்தால் விலைவாசியை க ...\nமதிமுக,வை அதிமுக, தலைமை திட்டம் போட்டு � ...\nபெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று ...\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ...\nஎலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-28T06:10:47Z", "digest": "sha1:ANHO4PWI3PEHROGOS36TJ7WRZI3BZZS7", "length": 4931, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "ராமாயணமும் |", "raw_content": "\nமெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த போராட்டங்கள் வரை\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவு\nராமாயணமும் மகாபாரதமும் பாரததேசத்தின் ஒப்பற்ற இதிகாசங்கள்\nராமாயணமும் மகாபாரதமும் பாரததேசத்தின் ஒப்பற்ற இதிகாசங்கள். இவற்றை கதை , காப்பியம் என்று சொல்லாமல், வட மொழியில் இதிஹாசம் என்று அலைக்கபடுவதர்க்கும் ஒருகாரணம் உள்ளது . வால்மீகி முனிவரும் , வியாசரும் எழுதிய இவை ......[Read More…]\nNovember,9,12, —\t—\tபாரததேசத்தின், மகாபாரதமும், ராமாயணமும், ராமாயணம் மஹாபாரதம்\nவிவசாய சட்டங்களை கொஞ்ச காலம�� ஒத்தி வைப்போம் என மத்திய அரசு சொல்லிவிட்டது என பலருக்கு வருத்தமாக இருக்கிறது. அதேநேரத்திலே கம்மினாட்டிஸ்ட் பத்திரிக்கைகளோ ஆர் எஸ் எஸ் தான் இப்படி முடிவு எடுக்க வைத்தது என கொண்டாட்டமாக இருக்கிறதுகள். அதுகளுக்கு ஆர் ...\nமகாபராதம் பல பெரும் அறிவான விஷயங்களை ச� ...\nஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் ...\nகருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி ...\nபசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/01/17/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/47063/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-22-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-28T05:50:21Z", "digest": "sha1:DWFMB64RYNFB5OJD7LPXEBQB5W7L4A4H", "length": 9560, "nlines": 160, "source_domain": "www.thinakaran.lk", "title": "கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் 22 மணிநேர நீர் வெட்டு | தினகரன்", "raw_content": "\nHome கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் 22 மணிநேர நீர் வெட்டு\nகொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் 22 மணிநேர நீர் வெட்டு\nகொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் 22 மணித்தியால நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.\nநாளைசனிக்கிழமை (18) காலை 9.00 மணி முதல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (19) காலை 7.00 மணி வரை குறித்த நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.\nஇலங்கை மின்சார சபையின் மின் தடை காரணமாக நீர் வெட்டு மேற்கொள்ளப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்ஸை, கோட்டை, கடுவெல மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைக்கு உட்பட்ட பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகள், இரத்மலானை மற்றும் சொய்சாபுர வீட்டுத் திட்டம் ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை\nடெல்மார் கீழ் பிரிவில் திடீர் தீ விபத்து; வீடொன்று முற்றாக எரிந்து நாசம்\n- இராஜ��ங்க அமைச்சர் ஜீவன் நேரில் சென்று ஆய்வுஉடபுஸ்ஸலாவ பொலிஸ்...\nமோட்சத்தை உறுதி செய்வதற்கு உபகாரமாக அமையும் காரணிகள்\nமோட்சத்தை உறுதி செய்வதற்கு முயற்சிக்கும் போது நற்குணங்கள் நன்கு...\nட்ரம்ப் மீதான விசாரணைக்கு குடியரசு உறுப்பினர் எதிர்ப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக அந்நாட்டு செனட் சபையில்...\n2020 தேசிய இளைஞர் விளையாட்டு விழா கை விடப்பட்டது\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் நடத்த முடியாமல் போன 32ஆவது...\nகுருநாகல் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் இன்று\nகுருநாகல் நகரின் வாணிபத் தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ...\nதுறைமுக கிழக்கு முனையம்; அதானிக்கு வழங்குவதால் இரு நாடுகளுக்கும் பயன்\n- இலங்கை முகவராக ஜோன் கீல்ஸ் நிறுவனம்இந்திய வெளிநாட்டமைச்சர் எஸ்....\nபொய் தகவலை எதிர்கொள்ள ட்விற்றரில் முன்னோடித் திட்டம்\nட்விற்றர் நிறுவனம் பொய்த்தகவலை எதிர்கொள்ளும் பணியில் அதன் பயனீட்டாளர்களை...\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில்\nமுதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள...\nஇது வரை காலமும் பறிமுதல் செய்த மஞ்சளை சாப்பிட்ட து. யாரோ\nஜாவா புதைப்பு மற்றும் எரிப்பு\nஅரசாங்கமும் மக்களும் இதனை இஸ்லாமிய ரீதியாக மத ரீதியாக பார்க்காமல் நடுநிலையாக நோக்க வேண்டும். சகல மக்களையும் புதைப்பதே சிறந்த வழி. எரிப்பதால் வரக்கூடிய பாதிப்பு ஏராளமானது. சகல மக்களும் ஒன்றினைந்து...\nகொரோனா என ஏற்க முடியாது\nகொரோனா என ஏற்க முடியாது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/234582?ref=archive-feed", "date_download": "2021-01-28T05:25:06Z", "digest": "sha1:G3FOYC7HHNEOB6YM273XYTPNYSRLFZDT", "length": 8216, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியாவின் பிரபல ஷாப்பிங் சென்டரில் வெடிகுண்டு மிரட்டல்! பொலிஸ் வெளியிட்ட முக்கிய தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவின் பிரபல ஷாப்பிங் சென்டரில் வெடிகுண்டு மிரட்டல் பொலிஸ் வெளியிட்ட முக்கிய தகவல்\nபிரித்தானியாவின் பிரபல ஷாப்பிங் சென்டரில் உள்ள கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக கிங்ஸ்டனில் உள்ள பெண்டால் ஷாப்பிங் சென்டரில் உள்ள ஜான் லூயிஸ் கடையிலிருந்து கடைக்காரர்கள் வெளியேற்றப்பட்டனர்.\nகாலை 10 மணிக்கு முன்னதாகவே மக்கள் கூட்டம் நிறைந்த ஷாப்பிங் சென்டரில் உள்ள ஜான் லூயிஸ் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.\nஅக்டோபர் 28 புதன்கிழமை காலை 9.47 மணியளவில், கிங்ஸ்டனின் வூட் ஸ்ட்ரீட்டில் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறித்து காவல்துறைக்கு தகவல் வந்தது.\nகடையிலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர் மற்றும் முன்னெச்சரிக்கையாக லண்டன் ஆம்புலன்ஸ் சேவை சம்பவயிடத்திற்கு விரைந்தது, காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.\nஅதிகாரிகள் ஷப்பிங் சென்டரில் சோதனை மேற்கொண்ட போது கிங்ஸ்டன் பிரிட்ஜ் உட்பட பல பகுதிகளை மூடின.\nபொலிசார் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொண்டு வருகிறார்கள், இந்த சம்பவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பில்லை என நம்புவதாக என பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2017/11/20/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-28T04:11:02Z", "digest": "sha1:7OSG3RVQBDZMFS2WLHUEZEE67DJ6CWA7", "length": 18662, "nlines": 205, "source_domain": "noelnadesan.com", "title": "”நைல் நதிக்கரையோரம் | Noelnadesan's Blog", "raw_content": "\nபெருமாள் முருகன் எழுதிய பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை →\n”நைல் நதிக்கரையோரம்” நான் படித்த முதல் பயணநூல். அதனால், எந்த அனுமானங்களும், எதிர்பார்ப்புகளுமின்றி படிக்க துவங்கினேன்.\nமுதல் இரண்டு அத்தியாயங்கள் பயணநூல் போன்று இருக்கலாம். அதன் பின் உள்ள அத்தியாயங்களை படிக்கும்பொழுது வரலாற்று நூலை படிப்பதை போலத்தான் உணர்ந்தேன்.\nமுதல் அத்தியாயத்தில் முதல் வரியை அவர் தொடங்கியுள்ள விதம் பலருக்கு அதிர்ச்சியாகவும், சிலருக்கு வியப்பாகவும் இருக்கலாம். ஆனால், ஒரு மருத்துவர் எனும் முத்திரையாகவே நான் அதை பார்க்கிறேன்.\nமருத்துவர் என்பதை கடந்து ஓர் ஆய்வாளர்போல் வரலாற்று கதைகளையும், நிகழ்வுகளையும் துல்லியமாகவும், சுவாரசியமாகவும் பகிர்ந்துள்ளார். உதாரணத்திற்கு, நாம் ஓலை சுவடிகளில் எழுதியதைப்போல எகிப்தியர்கள் பாபிரஸ் (papyrus) என்ற இலையில் எழுதியதையும் பிற்காலத்தில் அதுவே பேப்பராக ஆக மாறியது போன்ற சுவையான செய்திகள் புத்தகம் முழுவதும் உள்ளது.\nபிரமிடுகள், அடிமைகளால் கட்டப்பட்டது என்றுதான் நானும் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் 90,000 தொழிலாளர்களுக்கு 20 வருடங்கள் எடுத்தன என்பதும், நைல் நதியில் வருடத்தில் மூன்று மாதங்கள் நீரோட்டம் குறைவதால் அந்த மூன்று மாதங்கள் மட்டுமே பிரமிட் கட்டும் வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர். ஏனைய நாட்களில் விவசாயமே செய்துள்ளனர் என்ற செய்தி வியப்பளித்தது. மேலும், ஏன் பிரமிட்டை கட்டவேண்டும் என்று எகிப்தியர்களுக்கு தோன்றியது, அதனுள் ஏன் மம்மிக்களை வைத்தனர் போன்ற தகவல்களையும் அளித்துள்ளார்.\n”இரா” என்றால் பழைய எகிப்திய மொழியில் சூரியன் என்று பொருள். எகிப்தியர்கள் சூரியனை வழிபடுபவர்கள். அதனால், பல அரசர்கள் ”இரா” வை தன் பெயருக்கு முன் சேர்த்துகொண்டனர். இராம்சி என்னும் அரசன் 67 ஆண்டுகள் எகிப்தை ஆண்டான். அது எகிப்தின் செழுமையான காலம். திரு. நடேசன் அவர்களின் ஆதர்சமான மன்னர். அவர் இராம்சியை பற்றி அளித்துள்ள தகவல்களை படித்த பின்பு இராம்சி நமக்கும் ஆதர்சமாகிவிடுவார் என்பதில் ஐயமில்லை. துட்டன்காமன் என்னும் புகழ் பெற்ற அரசனைப் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார்.\nதெற்கிலிருந்து வடக்காகப்பாயும் ஓரே முக்கிய நதி, நைல் நதி. ஆகவே, நைல் நதிப்பயணம் எகிப்தியர்களுக்கு இலகுவானது. காற்றுக்கு இசைவாக கப்பலோட்டம் இருந்ததால் எகிப்தியர்கள் பெரிய கப்பல்களையோ, தேர்ச்சிபெற்ற மாலுமிகளையோ உருவாக்கவில்லை எனும் வரலாற்றாசிரியர்களின் கருத்தை பதிவு செய்துள்ளார்.\nஇந்த புத்தகத்தை வாசிக்கும்பொழுது, எகிப்திற்கும் இந்தியாவிற்குமான வரலாற்று, பண்பாட்டு ஒற்றுமைகளை கவனிக்காமல், புறந்தள்ள இயலாது.\nஆங்கிலேயர்கள் எப்படி இந்தியாவை 300 வருடங்கள் ஆண்டார்களோ, அதே போன்று கிரேக்கர்கள் எகிப்தை ஆண்டுள்ளார்கள். இந்தியப் பண்பாட்டில் எப்படி பல சிறு தெய்வங்கள் உள்ளதோ அதே போன்று எகிப்தியர்களுக்கும் கலைகளுக்கு ஒரு தெய்வம், விவசாயத்திற்கு ஒரு தெய்வம், உயிர் காக்கும் தெய்வம் என பல தெய்வங்கள் உள்ளன. குதிரைகள், மொகலாயர்களால் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது போல் ஹிஸ்கோஸ் என்பவர்களால் (இக்கால பாலஸ்தீனமாக இருக்கலாம்) எகிப்திற்கு வந்தன. கோயில்களின் அமைப்பும் இந்(து)தியக் கோயில்களின் அமைப்பை ஒத்து இருப்பதை குறிப்பிடுகிறார்.\n”நட்” என்ற வானமும், ”ஹெப்” என்ற பூமியும் நான்கு கடவுளைத் தருகிறது. இந்த நான்கு கடவுளையும் கடந்து நாம் எகிப்தின் வரலாற்றை பார்க்கமுடியாது. புத்தகம் முழுக்க கர்ணபரம்பரை கதை என எகிப்தியர்களின் இதிகாச, வரலாற்று கதைகளை சரியான இடத்தில், சுருக்கமாக சொல்லி செல்கிறார். வரலாற்று நாயகர்களையும் இதிகாச நாயகர்களையும் பிரித்து பார்க்க முடியாதபடி பின்னிப் பிணைந்துள்ளன.\n2000 வருடங்கள் முன்பே உலகத்தின் எந்த நாட்டின் வரலாற்றிலும் இல்லாத அளவு பெண்கள் முக்கியத்துவமடைந்துள்ளார்கள். பெண்ணை மணந்தவரும் அரசாளலாம் என்பதால் வெளியில் மணமுடிக்காமல் ஒன்றுவிட்ட சகோதரனை/சகோதரியை திருமணம் செய்யும் வழக்கம் இருந்துள்ளது.\nஹட்ஷிபுட், நெப்ரிட்டி, நெபிரட்றி மற்றும் கடைசி அரசி கிளியோபாட்ரா போன்று பல பெண்கள் ஆளுமையுடன் இருந்துள்ளனர். கிளியோபாட்ரா பேரழகி மட்டுமல்லாமல் அறிவும், ஆற்றலும் பெற்றவள். பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவள். அவள் அறிவையும் ஆற்றலையும் பார்த்து ஜுலியஸ் சீசர் ஆச்சரியப்பட்டான். அக்காலத்தில் ரோமாபுரிப் பெண்கள் படிப்பற்று இருந்துள்ளனர். ஹட்ஷிபுட் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசாண்டாள். உலகத்தின் முதல் தாவரவியல் பூங்கா, விலங்கியல் பூங்கா என்பன 3500 வருடங்களுக்கு முன்பு ஹட்ஷிபுட்டினால் எகிப்தில் உருவாக்கப்படுகின்றன. ஒரு பெண்ணரசியின் பெயர் வரலாற்றில் இடம் பெறுவதை விரும்பாத எகிப்திய சமூகம் அவர் பெயரை வரலாற்றிலிருந்து அகற்றியது போன்ற வரலாற்று செய்திகளையும் முன்வைக்கிறார்.\nவரலாற்றை மட்டும் பேசாமல் முபாரக், இஸ்ரேல்- பாலஸ்தீன சிக்கல் என சமகால அரசியலையும், கேள்விகளையும் நம் பார்வைக்கு வைத்துள்ளார்.\nகால்நடை மருத்துவர் என்பதால் இறுதி இரண்டு அத்தியாயங்களிலும் எகிப்திய மருத்துவ விவரங்களை தொகுத்து அளித்துள்ளார்.\nநைல் நதிக்கரையோரம் படித்த கடந்த மூன்று வாரங்களும் பிரமிட்டுகள், மம்மிக்கள் என சிந்தனை முழுவதும் எகிப்தியர்கள் இருந்ததுமட்டுமல்லாமல் இவற்றை நேரில் சென்று பார்க்கவேண்டும் எனும் ஆவல் மேலோங்கியிருப்பது இந்தப் புத்தகத்தின் வெற்றியே.\nஅவுஸ்திரேலிய தமிழ் கலை இலக்கிய சங்கத்தின் நிகழ்வில் பேசியது\nபெருமாள் முருகன் எழுதிய பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்\nமெல்பன் நகரம் சொல்லும் கதை\nமெல்பன் நகரம் சொல்லும் கத… இல் நாஞ்சில் நாடன்\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் noelnadesan\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Saravanan\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Shan Nalliah\nதாங்கொணாத் துயரம் இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/imapct-of-chembrambakkam-lake-open/videoshow/79391872.cms", "date_download": "2021-01-28T06:18:42Z", "digest": "sha1:2WECUPVU4JHU5RSYYNV3LLYZDLUJYFRN", "length": 4177, "nlines": 70, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "nivar cyclone live: imapct of chembrambakkam lake open - செம்பரம்பாக்கம் ஏரியை நினைத்து பயப்படுவது சரியா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசெம்பரம்பாக்கம் ஏரியை நினைத்து பயப்படுவது சரியா\nதொடர் மழை : செம்பரம்பாக்கம் ஏரியை நினைத்து பயப்படுவது சரியா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமேலும் : : செய்திகள்\nமு.க ஸ்டாலின் கையில் வேல் - வெளுத்து வாங்கிய ராமரவிகுமா...\nபாஜக இருக்கும் கூட்டணியில் இருக்க மாட்டோம் - தமிமுன் அன...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nடெல்லி அரசு பேருந்தை அடித்து நொறுக்கிய விவசாயிகள்...\nநடிகர் விஷ்ணு விஷால் மீது காவல்நிலையத்தில் புகார்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/monicor-p37096225", "date_download": "2021-01-28T04:33:53Z", "digest": "sha1:R27BOLZQRELBK3L5SX5P5DKAQPP6ZMWV", "length": 17879, "nlines": 259, "source_domain": "www.myupchar.com", "title": "Monicor in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Monicor payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Monicor பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Monicor பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Monicor பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Monicor-ன் தீமையான பக்க விளைவுகள் மிகவும் அரிது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Monicor பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Monicor-ன் பக்க்க விளைவுகள் கொஞ்சம் கொஞ்சம் இருக்கும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் அவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.\nகிட்னிக்களின் மீது Monicor-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக-க்கு பாதிப்பு ஏற்படும் என்ற பயமில்லாமல் நீங்கள் Monicor-ஐ எடுக்கலாம்.\nஈரலின் மீது Monicor-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது Monicor எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nஇதயத்தின் மீது Monicor-ன் தாக்கம் என்ன\nMonicor-ன் பக்க விளைவுகள் இதயம்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Monicor-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Monicor-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Monicor எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Monicor-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுக��ப்பானதா\nMonicor உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், Monicor பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Monicor மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Monicor உடனான தொடர்பு\nஇதனை பற்றி ஆராய்ச்சி செய்யயப்படாததால், உணவுகளுடன் சேர்த்து Monicor எடுத்துக் கொள்வது தொடர்பான தகவல் இல்லை.\nமதுபானம் மற்றும் Monicor உடனான தொடர்பு\nஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Monicor உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதன் பக்க விளைவுகள் பற்றி எதுவும் கூற முடியாது.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/07/SLPolice.html", "date_download": "2021-01-28T04:24:38Z", "digest": "sha1:RE7ZQVHJX5YIGL4PDA4C3B43F757UJLY", "length": 11098, "nlines": 84, "source_domain": "www.pathivu.com", "title": "வடக்கு துப்பாக்கி தெற்கில் ? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழ்ப்பாணம் / வடக்கு துப்பாக்கி தெற்கில் \nடாம்போ July 12, 2020 இலங்கை, யாழ்ப்பாணம்\nவடக்கிலிருந்து இடமாற்றம் பெற்றுச்சென்றிருந்து பொலிஸ் அதிகாரியொருவர் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த நிலையில் கைதாகியுள்ளார்.\nஹோமாகம பிட்டிபன பிரதேசத்திலுள்ள பொலிஸ் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த அதிகாரியொருவரே ரீ - 56 ரக துப்பாக்கிகள் இரண்டுடன் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅண்மையில் பிட்டிபன பிரதேசத்தில் விசேட அதிகரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட இரு துப்பாக்கிகளுடன் மேற்படி அதிகாரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாகிகளுக்கும் தொடர்பிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.\nமேற்படி துப்பாக்கிகள் பயங்கராவாத் செயற்பாடுகளுக்கு உதவுவதற்கான கொண்டுவரப்பட்டுள்ளனவா ��ன்ற போர்வையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅதன்படி மேற்படி சந்தேக நபர் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.\nமுன்னதாக வடக்கில் பணியாற்றியிருந்த நிலையில் ஆயுதங்கள் வடக்கிலிருந்து கொண்டு செல்லப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.\nபுலனாய்வு துறையே சிபார்சு செய்தது\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சியில் போட்டியிட்ட ஆவா குழு\nசில மாதங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சே அவர்களின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சே அவர்களின் மனைவியின் தந்தை (Father in law) திலக் வீரசிங்க ...\nசுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் அறிவிப்பு\nஇலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித\nவேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்\nதமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமி...\nகாணி விவகாரம்:பிரதேச செயலருக்கு இடமாற்றம்\nஇலங்கை கடற்படைக்கான காணி சுவீகரிப்பை தற்காலிகமாக இடைநிறுத்திய வேலணைப் பிரதேச செயலருக்கு, திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேச செ...\nதமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக மீண்டும் அரச ஆதரவு போராட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இன்றைய தினமும் யாழ் நகரில் அத்தகைய கவனயீர்ப்புப் போ...\nபேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பு - பிரதி முதல்வர்\nயாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் பிரதி\nஇலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டியதன் ...\nஇந்திய மீனவர்களிற்கு எதிரான ஈபிடிபி ஆதரவு மீனவ அமைப்புக்களது போராட்டம் பிசுபிசுத்துப்போயுள்ளது. இதன் பின்னணியில் அரச அமைச்சர் டக்ளஸ் உள்ளமை...\nதிரும்புகின்றது தந்தை செல்வா அகிம்சை வழி\nஇ லங்கை அரசின் திட்டமிட்ட இனவாத அரசியல் நடவடிக்கைகளிற்கு எதிரான ஜனநாயக வழி மக்கள் போராட்டங்கள் ���டக்கில் உக்கிரமடையவுள்ளது. இது தொடர்பில் சி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/10/blog-post_792.html", "date_download": "2021-01-28T04:10:06Z", "digest": "sha1:EVJLHVVWYQQIWF7GTAHULKNZD3FUT2ZS", "length": 9125, "nlines": 66, "source_domain": "www.thamizhkadal.com", "title": "நீட் கலந்தாய்வு: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவக் கலந்தாய்வுக் குழு முக்கிய அறிவிப்பு. - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome கல்விச்செய்திகள் நீட் கலந்தாய்வு: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவக் கலந்தாய்வுக் குழு முக்கிய அறிவிப்பு.\nநீட் கலந்தாய்வு: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவக் கலந்தாய்வுக் குழு முக்கிய அறிவிப்பு.\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nநீட் கலந்தாய்வில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவக் கலந்தாய்வுக் குழு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nநாடு முழுவதும் அரசு மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இந்த ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்டக் கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடங்கியுள்ளது. நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவ, மாணவிகள் முதல்கட்டக் கலந்தாய்வுக்கு அக்.27-ம் தேதி (இன்று) முதல் நவ.2-ம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்து, கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம்.\nஇந்நிலையில், மருத்துவக் கலந்தாய்வுக் குழு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஅதில், ''இந்தியா முழுவதும் மத்திய அரசின் சுகாதாரச் சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வுக் குழு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கே சென்று தங்களின் மாற்றுத்திறனை ஆய்வு செய்து மாற்றுத்திறனாளிச் சான்றிதழைப் பெறுவோர், மருத்துவப் படிப்புகளில் 5 சதவீத இட ஒதுக்கீட்டைப் (PwD reservation) பெற முடியும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாற்றுத்திறன் கொண்ட நபர்களுக்கான உரிமைச் சட்டம் 2016-ன்படி, 21 விதமான மாற்றுத் திறன்களுக்கு, நாடு முழுவதும் மருத்துவக் கலந்தாய்வுக் குழு சார்பில் 12 மையங்களில் மாற்றுத்திறனாளிச் சான்றிதழ்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/5498-2016-06-02-12-16-35", "date_download": "2021-01-28T04:57:58Z", "digest": "sha1:J4ZFEKMVSNGKGPZK7JF6CBUNPHVBDD53", "length": 40286, "nlines": 411, "source_domain": "www.topelearn.com", "title": "உலகிலேயே மிகவும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன் இதோ ….!", "raw_content": "\nஉலகிலேயே மிகவும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன் இதோ ….\nஸ்மார்ட் போன்கள் 250 ரூபாயிலிருந்தே கிடைக்கின்ற இந்த காலகட்டத்தில் 9 லட்சத்துக்கு ஒரு ஸ்மார்ட் போனை தயாரித்து வெளியிட்டுள்ளது இஸ்ரேலைச் சேர்ந்த சிரின் லேப்ஸ் என்ற நிறுவனம். இது லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nதற்போது இந்த போன்தான் உலகிலேயே அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போனாகும். இந்த விலைக்கு போன் வாங்குவதற்கு மாறாக ஒரு செல்போன் கடையையே சொந்தமாக்கி கொள்ளலாம் என நினைக்க தோன்றுகிறதா அப்படியென்ன மற்ற ஸ்மார்ட் போன்களில் இல்லாத அம்சங்களை இது கொண்டிருக்கும் என நினைப்பவர்களுக்கு பதில் கூறும் விதமாக இதில் தகவல் தொடர்புகளைப் பாதுகாக்க உலக நாடுகளின் ராணுவ துறையில் பயன்படுத்தும் அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் இந்த செல்போன் வெளியாகியுள்ளது.\nஇதுவரை வெளியான செல்போன்களில் இல்லாத அளவுக்கு, எந்தவிதமான சைபர் தாக்குதல்களைத் தாக்குப்பிடிக்கும் வகையிலும், தகவல்களைப் பாதுகாக்க அதிகபட்ச பாதுகாப்பு வசதிகளைக் கொண்டதாகவும் இது வடிவமைக்கப��பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\n5.5 ஐபிஎஸ் LED 2k தீர்மானம், லேசர் ஆட்டோ ஃபோகஸ்\nஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆன்ராய்டு 5.1.1\nகுவால்காம் ஸ்னாப்ட்ராகன் 810 செயலி\nபாதுகாப்பு கேடயம் பாதுகாப்பு ஸ்விட்ச் செயல்படுத்தப்படுகிறது\nபாதுகாப்பான அழைப்புகள் மற்றும் என்கிரிப்சன் செய்யப்பட்ட மின்னஞ்சல்கள்\nநினைவகம்: ரேம் 4GB, சேமிப்பு 128 ஜிபி\nஅமெரிக்க வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்று புதிய சாதனை படைத்த ஜோ\nஅமெரிக்க வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்ற ஜனாதிபத\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஹேம் பிரியர்களுக்காகவே விசேடமாகத் தயாரிக்கப்பட்ட க\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க 22 பேர் கொண்ட குழு நியமனம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஜனாதிபதி கோ\nகூந்தல் உதிர்வை தடுக்க வேண்டுமா\nபெண்கள் முகத்தை விட தலைமுடிக்கே அதிகம் முக்கியத்து\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலை\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக நரேந்திர மோடி தெரிவு\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக இந்திய பிரதமர் ந\nஜிமெயிலில் மின்னஞ்சலை மிகவும் இரகசியமான முறையில் அனுப்புவது எப்படி\nஉலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுவரும் மின்னஞ்ச\n100 MP கமெராவுடன் முதன் முறையாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nபல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட் கைப்\nசாம்சுங் ஸ்மார்ட் கைப்பேசி 32 மெகாபிக்சல் செல்ஃபி கமெராவுடன் விரைவில் அறிமுகம்\nசாம்சுங் நிறுவனமானது விரைவில் Galaxy A70 எனும் புத\nசாம்சுங் நிறுவனத்தினால் முதலாவது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nஹேம் பிரியர்களுக்காக ஹேமிங் கணினி, ஹேமிங் மடிக்கணி\n2 மாதத்தில் 10 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா\nஇன்றைய நவீன காலத்தில் உடல் எடையினை குறைக்க எவ்வளவே\nஅதிக சிக்சர் அடித்து டோனியை முந்தியுள்ளார் ரோகித் சர்மா\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பய\nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அ\nஸ்மார்ட் கடிகாரமாக மாற்றியமைக்கக்கூடிய வளையும் ஸ்மார்ட் கைப்பேசி\nவளையக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகள் வடிவமைக்கப்படுகின\nSony Xperia L3 ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nSony நிறுவனமானது Xperia L3 எனும் ஸ்மார்ட் கைப்பேசி\nசெவ்வாய் கிரகத்திற்கு போக வீடுகளை விற்றுவிட்டு தயாராகுங்கள்... டிக்கெட் விலை எவ்\nசெவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்புவதற்கான டிக்கெ\nஇதோ வந்துவிட்டது ஆப்பிளின் FaceTime அப்பிளிக்கேஷனின் குறைபாட்டிற்கான தீர்வு\nகுழுக்களாக இணைந்து வீடியோ அழைப்பினை ஏற்படுத்தி மகி\nஅதிக எதிர்பார்ப்புடன் குறைந்த விலையில் வரும் OPPOK1\nபிரபல ஆன்லைன் நிறுவனமான பிளிப்கார்ட் கே1 ஸ்மார்ட்ப\nமூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம் செய்தது Xiaomi\nமுன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள்\nஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஇந்த வருடத்தில் தனது முதலாவது புத்தம் புதிய ஸ்மார்\nஇலங்கையுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியது\nஇலங்கை அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ந\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nவெயிற்காலங்களில் நமது உடலில் அதிகளவு வியர்வை சுரக்\nகுறைந்த விலையில் பெரிய திரைகொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Relianc\nமுகேஷ் அம்பானியின் Reliance நிறுவனம் அண்மைக்காலமாக\n48 மெகாபிக்சல்களை உடைய கமெராவுடன் அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசிகள்\nதற்போது அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசிகளில் கமெராக\n12 வது IPL ஏலம் - தொடக்க விலை 1 கோடி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின்\nஅறிமுகமாகியது Nokia 7.1 ஸ்மார்ட் கைப்பேசி\nநோக்கிய நிறுவனமானது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்த\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nடிரம்ப்பின் முடிவினால் ஐபோன்களின் விலை அதிகரிக்கும் ஆபத்து\nஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை அமெரிக்காவில் வைத்த\nசாம்சுங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி எப்போது அறிமுகமாகின்றது\nமுன்னணி ஸமார்ட் கைப்பேசி நிறுவனங்களுள் ஒன்றாகத் தி\nஆப்பிளின் 5G தொழில்நுட்பத்தை கொண்ட ஐபோன் எப்போது அறிமுகமாகின்றது\nஆப்பிள் நிறுவனமானது வருடம் தோறும் புதிய தொழில்நுட்\n1TB சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் புத்தம் ���ுதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் ஏட்டிக்குப் போட்டியா\nதங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்வு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.\nகுழந்தைகள் உயிரைப் பறிகொடுப்பதில் உலகிலேயே முதலிடம் வகிக்கின்ற்து இந்தியா\nஇந்தியாவில் 2017ஆம் ஆண்டில் ஒரு வயது நிறைவடைவதற்கு\nபிரிட்ஜில் வைத்த உணவு நல்லதா கெட்டதா இதோ சோதிக்கும் எளிய முறை\nபெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் விடும\nஎண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட ஏலக்காய் தண்ணீர்\nஏலாக்காய் இயல்பிலேயே அதிக வாசனையுடையது. மேலும் அதி\nஉலகிலேயே முதல் முறையாக சந்திரனுக்கு சுற்றுலா செல்லும் நபர்\nஜப்பானைச் சேர்ந்த மில்லியனர் ஒருவரை நிலவிற்கு முதன\nசாம்சுங் வடிவமைக்கும் உடைக்க முடியாத ஸ்மார்ட் கைப்பேசி தொடுதிரை\nதற்போது பாவனையில் உள்ள ஸ்மார்ட் கைப்பேசி தொடுதிரைக\nஸ்மார்ட் கைப்பேசிகளில் 5G தொழில்நுட்பத்திற்காக அன்ரனா உருவாக்கம்\nதற்போது பாவனையில் உள்ள 4G தொழில்நுட்பத்தின் வேகத்த\nசோனி நிறுவனத்தின் 48 மெகாபிக்சல்கள் உடைய கமெராவினை உடைய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசிகளை கொள்வனவு செய்பவர்கள் தற்போது\nஉலகளவில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பில் வெளியான தகவல் இதோ\nஉலகெங்கிலும் பல மில்லியன் கணக்கான ஸ்மார்ட் கைப்பேச\nஸ்மார்ட் கைபபேசிகளை பாதுகாக்க வருகிறது புதிய கேட்ஜட்\nஸ்மார்ட் கைபபேசிகள் தரையில் விழும்போது ஏற்படும் பா\nசிசேரியன் செய்து கொண்ட பெண்கள் அவசியம் செய்யவேண்டியவை\nசிசேரியனில் பெண்களுக்குப் பிரசவ நேர வலி குறைவு. ஆன\nகோடை காலத்தில் கூந்தலுக்கு அதிக பராமரிப்பு தேவை\nகோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பத\nIPL ஏலத்தில் விலை போகாத கிறிஸ் கெயில்; சதம் மூலம் கொடுத்த பதிலடி\n2018 ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை பதிவு செய்துள்ள ப\nவயிறு ஒருவித எரிச்சலுடனேயே உள்ளதா இதோ அதற்கான சில நிவாரணிகள்\nஉங்கள் வயிறு ஒருவித எரிச்சலுடனேயே உள்ளதா\nஅதிக பந்துகள் வீசி சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்\nஇங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்\nAndroid Go இயங்குதளத்துடன் முதலாவது ஸ்மார்ட் போன் அறிமுகம்\nAndroid Go என்பது கூகுள் நிறுவனத்தினால் உருவாக்கப்\nரஷ்ய ஜனாதிபதி தேர்தல்: அதிக வாக்கு வித்தியாசத்த��ல் \"புதின்\" வெற்றி\nரஷ்யாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாகவும் விளாடி\nஅதிகூடிய சேமிப்பு வசதியுடன் கொண்ட SSD ஹார்ட் டிஸ்க் இனை சாம்சுங் அறிமுகம் செய்யவ\nஇலத்திரனியல் சாதன உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும\nகுழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அதிக கேடு விளைவிக்கும் குறைந்த‌ விலை பிளாஸ்டிக் பொ\nஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்கினால் தயாரிக்க\nOnePlus 5 ஸ்மார்ட் கைப்பேசி; விரைவில் அறிமுகம்\nசீனாவை தளமாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனமான O\nநொடியில் விக்கலை நிறுத்த வேண்டுமா\nஒருவருக்கு விக்கல் எப்போது வரும் என்றே தெரியாது. ப\nHuawei நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு போட்டியாக\nவயிறு தட்டையாக இருக்க வேண்டுமா\nஅளவுக்கு அதிகமான உணவு, உடற்பயிற்சி இன்மை, ஒரே இடத்\nஅதி வேகம் கொண்ட இணைய இணைப்பை தரும் Li-Fi இன் புதிய தொழில்நுட்பம்\nLi-Fi எனப்படுவது ஒளியினை அடிப்படையாகக் கொண்டு இணை\nவெடிப்பதில் சாம்சங் கேலக்ஸிக்கு போட்டியான மொபைல் போன்\nசாம்சங் கேலக்ஸியை தொடர்ந்து இந்த மொபைல்களும் வெடிக\nஅறிமுகமாகவுள்ள சம்சுங் Galaxy On8 ஸ்மார்ட் கைப்பேசி\nகைப்பேசி வடிவமைப்பில் அப்பிள் நிறுவனத்திற்கு போட்ட\nகுழந்தைகள் அதிக நேரம் TV பார்ப்பது ஆபத்து\nஅதிகளவு நேரம் TV பார்க்கும் குழந்தைகள், அவர்கள் பெ\nதட்டையான வயிற்றை பெறுவதற்கு இதோ சில எளிய டிப்ஸ்\nGym க்கு போகாது வீட்டில் இருந்தபடியே தட்டையான வயிற\nஉலகின் மிக அதிக ஊழியர்கள் பணிபுரியும் பணியிடம் எது தெரியுமா\nஉலகின் மிக அதிக ஊழியர்கள் பணி புரியும் பணியிடம் கு\nதிருச்சியில் திருநங்கையை காதல் திருமணம் செய்து கொண்ட மகனை அவரது பெற்றோர் 7 மாதங்\nசேலம் ஆத்தூரை சேர்ந்த கணேசன் என்பவர் திருச்சியில்\nவிலை உயர்ந்த காரை முதலாளிக்கு பரிசளித்த ஊழியர்கள்: காரணம் என்ன\nஅமெரிக்காவில் தனியார் நிறுவன முதலாளிக்கு அந்த நிறு\n2016 ஆம் ஆண்டிற்கான அதிக வருமானம் பெற்ற பிரபலங்கள் யார்\nஉலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலில\nமூன்று சூரியன் கொண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nமூன்று சூரியன்களைக் கொண்ட வேற்றுக் கிரகம் ஒன்றை வா\nஉலகில் மிகவும் உணர்ச்சி மிகுந்த நாடுகள் எது\nஅன்றாட வாழ்வில் சந்திக்கும் நேர்மறை மற்றும் எதிர்ம\nSamsung ஸ்மார்ட் போ��் அப்படி இல்லையாமே..\nதண்ணீர் உட்புகாத (water resistant) ஸ்மார்ட் போன் எ\nஉங்க செல்போன் தொலைந்து விட்டதா… இதோ கண்டுபிடிக்க எளிமையான வழி\nஉங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டா\nஉலகின் மிக விலை உயர்ந்த திராட்சை கொத்து: சாதனை விலைக்கு விற்பனை\nஜப்பான் நாட்டில் திராட்சை கொத்து ஒன்று சாதனை விலைக\nஉணவுக்காக பெற்றோருடன் சண்டையிடும் 22 கிலோ எடை கொண்ட குழந்தை\nமராட்டிய மாநிலத்தில் ஒன்றறை வயது குழந்தை வளர வளர அ\nஸ்மார்ட் கைப்பேசி விற்பனை – சாதனை படைத்தது Huawei\nஅன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைப்பதில் ஏனைய\nபளபளப்பான நகங்களை பெற இதோ சூப்பர் டிப்ஸ்\nபெண்கள் அனைவரும் தங்கள் கைகளில் இருக்கும் நகங்களை\nகூகுள் தயாரிப்பில் உருவாகும் புதிய ஸ்மார்ட் போன்\nகூகுள் நிறுவனம் புதிய ஸ்மார்ட் போனை இந்த ஆண்டு தயா\nஒரு காட்டில் சிங்க ராஜாவுக்கு திடீரென்று தலைக் கனம\nதாங்க முடியாத வறட்டு இருமலா\nவீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள\nஉலகிலே அதிக படப்பிடிப்புகள் நடக்கும் அமெரிக்க பூங்கா\nநியூயார்க்கில் உள்ள மத்திய பூங்கா, அதிகமாக படமாக்க\nகாதலனை ரகசிய திருமணம் செய்துக் கொண்ட மகள்\nகாதலனை ரகசிய திருமணம் செய்துக் கொண்ட மகள்: உயிருடன\nஉங்க போன் தண்ணீரில் விழுந்துவிட்டதா\nஉங்க போன் தண்ணீரில் விழுந்துவிட்டதா\nஉலகிலேயே அதிக விலையுள்ள விமான டிக்கெட் விற்பனைக்கு வருகிறது\nஉலகிலேயே அதிக விலையுள்ள விமான டிக்கெட் விற்பனைக்கு\nவாஷிங் மெஷினில் சிக்கி கொண்ட தலை\nசீனாவின் பியூஜின் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் தனது\nஉலகிலேயே நீளமான சுரங்க வழி ரயில் பாதை திறப்பு விழா\nஉலகிலேயே நீளமான சுரங்க வழி ரயில் பாதை திறப்பு விழா\nஎக்சலேட்டருக்குள் சிக்கி கொண்ட என்ஜினியர்\nசீனாவில் எக்ஸ்லேட்டரை பழுது பார்க்கும் பணியில் ஈடு\nநீங்கள் இறந்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள் இதோ\nதானத்திலே சிறந்த தானம், அன்னதானம், இரத்த தானம் என்\nஎல் ஜி-ஜி5 ஸ்மார்ட் போனின் விற்பனை விலை ரூ.52290 :\nஎல் ஜி நிறுவனம் அதன் எல் ஜி-ஜி5 ஸ்மார்ட் போனின்\nஹெட்செட் மாட்டிக் கொண்டு வேலை செய்யும் நேரத்தில் க\nஸ்மார்ட்போன்களில் இனிமேல் புதிய புதிய வசதிகள்தான்\n5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட லெனோவா வைப் சி ஸ்மார்ட்போன்\nலெனோவா நிறுவனம் அதன் புதிய வைப் சி ஸ்மார்ட்���ோனை க\nபார்வையற்றவர்கள் வாசிக்க உதவும் 3டி ஸ்மார்ட் கிளாஸ்\nபார்வையற்றவர்கள் வாசிக்க உதவும் 3டி ஸ்மார்ட் கிளாஸ\nஉலகிலேயே மிக விலை குறைந்த மடிக்கணனி அறிமுகம்\nஉலகின் விலை குறைந்த மடிக்கணனி 9,999 ரூபாவிற்கு அறி\nகடவுச் சொல் தினம் : 2016 இல் பயன்படுத்தப்பட்ட மிகவும் மோசமான கடவுச் சொற்கள் :\nஇந்த வார தொடக்கத்தில் உலக ‘கடவுச்சொல் தினம்’ கெ\nஉலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய வைரம் ஏலத்திற்கு வருகிறது\nஉலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய வைரமான லெஸிடி லா ரொன\nஸ்மார்ட் போன்களை வேகமாக்க உதவும் Application\nஸ்மார்ட் போன் பாவிப்போர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சி\nமூன்றே நாட்களில் குதிகால் வெடிப்பை மறைய வைக்க வேண்டுமா\nகுதிகால் வெடிப்பை ஆரம்பத்திலேயே கவனித்து முறையான ப\n இதோ அதைப் போக்க சில வழிகள்\nகோடைக்காலத்தில் ஏற்படும் பொதுவாக தொல்லைத் தரக்கூடி\nவிரைவில் அறிமுகமாகின்றது அப்பிளின் மிகவும் மெலிதான மடிக்கணினி..\nஅப்பிள் நிறுவனமானது கடந்த வருட இறுதியில் 12 அங்குல\nபுதியதாக அறிமுகமாகும் iPhone SE ஸ்மார்ட் கைப்பேசி\nஅப்பிள் நிறுவனம் இவ்வருடம் iPhone SE எனும் புத்தம்\nஅதிக பயன்களைத் தரும் வேர்க்கடலை\nபாதாம், முந்திரியை விட சத்துக்கள் அதிகம் நிறைந்தது\nஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு சவாலாக Huawei P9 விரைவில் அறிமுகம்\nஒவ்வொரு ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமும் ஏன\nதண்ணீரில் நீந்தும் Samsung Galaxy S7 ஸ்மார்ட் கைப்பேசி\nஅதிசய வசதியினை உடைய‌ வீட்டினை கொண்ட வாகன‌ம்\nஇவ்வாறு அதிசய வசதியினை உடைய‌ வீட்டினை கொண்ட வாகணத்\nவீட்டை சுற்றி கட்டாயம் இருக்க வேண்டிய பத்து வகை மரங்கள்\nBlackBerry நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம் 1 minute ago\nSkype இல் குரல் மாற்றி பேச வேண்டுமா\nSamsung ஸ்மார்ட் போன் அப்படி இல்லையாமே..\nஇணையத்தில் இலகுவாக தமிழில் எழுதுவது எப்படி\nபுத்தாண்டில் இலங்கையில் விற்பனையாகவுள்ள எட்டு இலட்சம் ரூபா மின்சார கார்\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/08/31/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2021-01-28T05:19:51Z", "digest": "sha1:CM5URJICCUDBECW36X77LBUAYQCFDSOU", "length": 16287, "nlines": 134, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஅன்று மெய்ஞானிகள் காட்டிய உண்மையின் உணர்வுகளை அரசர்கள் மந்திர ஒலி கொண்டு மனித உடலுக்குள் ஊடுருவச் செய்து அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் ஆற்றல் மிக்கதாகப் பெருக்கிக் கொண்டார்கள்.\n1.ஆயிரம் தரம்… ஒரு இலட்சம்… இரண்டு இலட்சம்… தடவை ஜெபித்தால்\n2.ஆற்றல்மிக்க சக்தி வருகிறது என்று சொல்லி\n3.ஒரே உணர்வின் தன்மையைத் தனக்குள் சேர்க்கப்படும் பொழுது மந்திர சக்திகள் கூடுகின்றது.\n4.இதற்கென்று ஒரு மூலத்தை முன் வைத்திருப்பார்கள்.\nமூலம் என்பது ஒவ்வொரு அரசனும் ஒவ்வொரு நிலை கொண்டு மந்திரம் செய்வார்கள். இன்று நாடி சாஸ்திரங்களைப் பார்க்கலாம். இந்த நாடிகள் என்றோ எழுதியது இன்றும் பயன்படுத்தப்படுகின்றது. இந்த நாடிகள் அனைத்தும் அரசர்களால் எழுதப்பட்டதுதான்… (ஞானிகளும் மகரிஷிகளும் நாடிகளை உருவாக்கவில்லை)\nஅரசனாக இருக்கப்படும் பொழுது அவன் தன் உடலை விட்டுச் சென்றபின் இன்னொரு உடலுக்குள் போக வேண்டும் என்பதற்காக வேண்டி இந்த நாடியை எழுதினார்கள்.\nஅதை எழுதி இன்னொரு உடலுக்குள் மாறவேண்டும் என்று கூடு விட்டுக் கூடு பாயும் தந்திரத்திலே செயல்படுத்தி அடுத்தவர் உடலுக்குள்ளே புகுந்து விடுவார்கள்.\nபுகுந்த உடலுக்குள் தன் உணர்வின் தன்மையை அங்கு செயலாக்கி மற்ற அரசர்களின் போர் முறையிலிருந்து தப்பித்துத் தன் உணர்வின் நிலையை இன்னொரு நிலைகளுக்கு நிலைப்படுத்தச் செய்தார்கள். இப்படித்தான் நாடி சாஸ்திரத்தின் நிலைகள் வந்தது.\nஇவ்வாறு வந்த நிலைகளில்தான் அரசனாக இருந்த பிருகு ஆரம்ப காலங்களில் மந்திரத்தினுடைய சக்தியை அதிகமாகச் செயல்படுத்தினாலும் திருவள்ளுவர் காலத்தில் தான் அவர் கொங்கணவர் உடலுக்குள் வந்தது.\nபிருகு பல உடல்கள் மாறி மாறி இதைப் போன்று நாடிகளை எழுதி வைத்து அந்த நாடியின் தன்மையை மற்றவர் வாசிக்க அவ்வாறு வாசித்தவர் உடலுக்குள் பிருகு புகுந்து அந்த உடலின் தன்மையையும் தான் செயலாக்கி ஆற்றல்மிக்க சக்திகளைத் தேடி அலைந்தவர்.\nஅப்படித் தேடி அலைந்து வரப்படும் பொழுதுதான் வீட்டுக்கு வீடு யாசகம் தேடிய கொங்கணவருடைய உடலில் புகுந்து அந்த ஆற்றலின் நிலைகளை இந்த உடலிலிருந��து எடுத்து வந்தார்.\nபிருகு முந்தைய நிலைகளில் அரசனாக இருக்கும் பொழுது மனித உடலுக்குள் மந்திரத்தைச் செருகி அதில் பல ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற்றிருந்தாலும் யானை தேய்ந்து கட்டெறும்பான மாதிரி விண் செல்ல முடியவில்லை.\n1.போர் முறைகளினுடைய நிலைகளாலும் பிறிதொரு நிலைகளாலும்\n2.தான் விண் செல்ல முடியவில்லை என்று அறிந்த பின்புதான்\n3.கொங்கணவரின் உடலுக்குள் வந்து தான் விண் செல்வதற்காக\n4.ஒவ்வொரு மனிதரையும் புனிதமாக்கும் நிலைக்கு வந்தார்.\nதான் எடுத்துக் கொண்ட ஆற்றல்மிக்க நிலைகள் கொண்டு ஒரு மனிதனுடைய துன்ப அலைகளை மாற்றிய அவர்கள் எண்ணும் நல்ல எண்ணங்களினுடைய சுவாசமே தன்னை அந்த ஒளிச் சரீரம் பெற வைக்கும் என்று உணர்ந்து கொண்டார்.\nஅதை உணர்ந்த நிலையில் தன் “மனதைத் தங்கமாக்குவதற்காக…” கொங்கணவர் உடலிலிருந்த பிருகு ஒவ்வொரு வீட்டுக்கும் யாசகம் கேட்டுச் சென்றார். இதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.\n1.மனதைத் தங்கமாக்கும் நிலைகள் கொண்டு திருப்பதிக்கு வருகின்றார்.\n2.கொங்கணவர் வந்து தங்கியிருந்த “இடம்…” இன்றும் திருப்பதியில் உண்டு.\nமெய்யை உணர்ந்து ஞான ஸ்தானம் என்ற நிலைகள் கொண்டு திருப்பதிக்கு வந்து அங்கே குடி கொண்டு மந்திர சக்தியினுடைய நிலைகளை மாற்றிவிட்டு விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெறுவதற்குச் செயல்பட்டார்.\nமுன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் – முருகனின் சிலை. வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்னாடி தான்.\nஅந்த ஆறாவது அறிவின் தன்மையைத் தன் உடலுக்குள் எடுத்து உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றும் நிலைகளுக்குத்தான் அன்று மனதைத் தங்கமாக்கும் நிலைகளில் செயல்பட்டார் கொங்கணவர்.\nபோகமாமகரிஷி எப்படி மனித உடலில் விஷத்தை நீக்கி மகிழ்ச்சியான உணர்வுகளைத் தான் பெறவேண்டும் என்று பழனியிலே செய்தாரோ இதைப் போலத்தான் திருப்பதியிலே கொங்கணவ மாமகரிஷி செய்தார்.\nபின் வந்த அரசர்கள்தான் இதைப் பல நிலைகளுக்கு மாற்றி விட்டார்கள். திருப்பதியிலே பொருளாசையைத்தான் காட்டிச் சென்று விட்டார்கள். திருப்பதிக்குச் சென்றால் நாம் என்ன செய்கின்றோம்…\nதங்கத்தைக் கொண்டு போய் திருப்பதியிலே அபிஷேகம் செய்துவிட்டு எனக்குத் தங்கத்தைக் கொடு… என்கிறோம். தங்கத்தை உண்டியலிலும் போடுகின்றோம். வியாப���ரத்திற்கு வருபவரிடம் திருப்பதிக்குப் போகிறோம் என்று காணிக்கையாகக் காசு வாங்கிவிட்டு அங்கே கொண்டு போய்ச் செலவழித்துவிட்டு வருகின்றோம்.\nலாபம் ஜாஸ்தி வந்துவிட்டால் உனக்குக் கொஞ்சம் பங்கு கொடுக்கின்றேன் என்று கொண்டு சொல்கிறோம்.\n1.இந்த மன சுத்தத்தைப் பங்கு போடுவதற்கோ\n2.இல்லாதவர்களுக்கு உதவி செய்யும் மனமோ அங்கே வருவதில்லை.\n3.காரணம் மனிதன் தன் வாழ்க்கைக்குத்தான் இவையெல்லாம் பயன்படுத்த முடிந்ததே தவிர\n4.மெய் ஒளியை யாரும் காண முடியவில்லை.\nகொங்கணவ மாமகரிஷி மனதைத் தங்கமாக்கினார். ஒருவருக்கொருவர் பாசமும் பரிவும் செலுத்தப்படும் பொழுது அந்தப் பாசத்தினாலே எல்லாமே கூட்டமைப்பாக வருகின்றது என்று உணர்ந்து கொண்டார்.\n1.ஒருவருக்கொருவர் நமக்குள் வரக்கூடிய துன்பத்தின் நிலைகளை நீக்கிவிட்டால் மனம் தங்கமாகின்றது.\n2.மனம் தங்கமாகும் பொழுது நாம் நினைத்த காரியங்கள் செயலாகின்றது.\n3.ஆகவே நாம் அனைவரும் கொங்கணவ மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம்\n4.தங்கத்தைப் போன்ற மங்காத மனம் பெறுவோம்.\n“பிடர்தல்…” என்னும் பிளந்து அறியும் சக்தி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபரம்பரை நோயும் பரம்பரைக் குணமும் நமக்கு வரக்கூடாது\nமனிதன் வாழக்கூடிய பூமியாக மாற்றி மெய் ஞானத்தையும் மனிதனுக்குள் விளையச் செய்தவர்கள் “பண்டைய கால மகரிஷிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://infotechtamil.info/screen-saver-using-ms-power-point/", "date_download": "2021-01-28T05:45:28Z", "digest": "sha1:FGBS65RVTQQLR4AVL7EIH26Q2EWP2SMM", "length": 11246, "nlines": 95, "source_domain": "infotechtamil.info", "title": "Screen Saver using MS Power Point - InfotechTamil", "raw_content": "\nபவபொயிண்ட்டில் ஒரு ஸ்க்ரீன் சேவர்\nஎம்.எஸ். பவபொயிண்ட்டில் உருவாக்கிய ப்ரசன்டேசன் ஒன்றை டெஸ்க்டொப்பை அலங்கரிக்கும் ஒரு ஸ்க்ரீன் சேவராக இயங்க வைக்கலாமா என என் மாணவன் ஒருவன் என்னிடம் கேட்டான். நானும் உடனே “பவபொயிண்டில் நேரடியாக ஸ்க்ரீன் சேவராக் மாற்றும் வசதி கிடையாது. ஆனால் அதற்கென மூன்றாம் தரப்பு நிறுவனங்களின் ஏராளமான மென்பொருள் கருவிகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றைக் கணினியில் நிறுவிக் கொள்வதன் மூலம் ப்ரசண்டேசன் ஒன்றை ஸ்க்ரீன் சேவராக மட்டுமல்லாது ஒரு வீடியோ பைலாக, மற்றும் ப்லேஸ் (Flash) பைலாகவும் கூட மாற்றிக் கொள்ளலாம் என்றேன்.\nநான் சொன்னது சரியான பதில்தான் என்றாலும் எனக்குத் திருப��தி தரவில்லை. அதனால் பவபோயிண்ட் ப்ரசண்டேச்ன் ஒன்றை புதிதாக எந்த வொரு மென்பொருளும் நிறுவாது எவ்வாறு ஒரு ஸ்க்ரீன் சேவராக மாற்றலாம் என முயற்சித்துப் பார்த்ததில் எனக்கொரு வழி தோன்றியது. (இதொன்றும் பெரிய கண்டு பிடிப்பல்ல) அதனை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.\nமுதலில் பவபொயின்டைத் திற்ந்து ஒரு ப்ரசண்டேசனை உருவாக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதனைக் சேமிப்பதற்கு பைல் மெனுவில் Save As தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் Save As டயலொக் பொக்ஸில் அதனை சேமிப்பதற்கான ஒரு போல்டரைத் தெரிவு செய்து விட்டு Save as type எனுமிடத்தில் Device Independent Bitmap (*.bmp) என்பதைத் தெரிவு செய்து Save பட்டனில் க்ளிக் செய்யுங்கள். அப்போது தோன்றும் சிறிய மெஸ்ஸேஜ் பொக்ஸில் Every Slide அல்லது Current Slide Only என்பதைத் உங்கள் விருப்பப்படி தெரிவு செய்து ஓகே செய்யுங்கள். அப்போது ஒவ்வொரு ஸ்லைடும் பிட்மெப் (Bitmap) படங்களாக அந்த போல்டரினுள் சேமிக்கப்படும்.\nஅடுத்து பவபொயின்டை மூடி விட்டு டெஸ்க் டொப்பில் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Properties தெரிவு செய்து வழமையாக ஸ்க்ரீன் சேவர் செட்டிங் செய்யும் Display Properties டயலொக் பொக்ஸைத் திறந்து கொள்ளுங்கள்,\nடிஸ்ப்லே ப்ரொப்படீஸ் டயலொக் பொக்ஸில் Screen saver டேபின் கீழ் My Pictures Slideshow தெரிவு செய்து அதன் அருகேயுள்ள Settings பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.\n எனுமிடத்தில் எந்நேர இடை வெளிகளில் படங்கள் மாற வேண்டும் எனவும் How big should pictures be எனுமிடத்தில் படத்தின் அளவு எவ்வாறிருக்க வேண்டும் என்பதனையும் உங்கள் விருப்பம் போல் தெரிவு செய்து விட்டு Use pictures in this folder எனுமிடத்தில் க்ளிக் செய்து நீங்கள் ஏற்கனவே ப்ரசன்டேசனை சேமித்த அந்த போல்டர் அமைந்திருக்கும் இடத்தையும் காட்டி விட்டு Preview பட்டனில் க்ளிக் செய்யுங்கள் உங்கள் ப்ரசண்டேசனை ஒரு அழகிய ஸ்க்ரீன் சேவராக திரையில் காணலாம். ஆனால் ப்ரசண்டேசனில் நீங்கள் வழங்கிய Animation Effects எதுவும் செயற்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nமைக்ரோசாஃப்ட் வேர்டில் உரையை நகலெடுக்கவும் நகர்த்தவும் எளிய வழி\nஎனது ப்லோக் டொப் டென்னில் இருப்பதாகச் சொன்னீர்கள். ஆனால் 33 ஆவ்து இடத்தில் இருப்பதைப் பார்த்தேன்.\nஉங்கள் விருப்பம் இப்போதே நிறைவேற்றப் படுகிறது நண்பரே\nஅதை டாப் என் என்று அழைப்பது வழக்கமாகிவிட்டது. இப்போது டாப் முப்பது ஆகிவிட���டது.\nYou cannot copy content of this page கொப்பி பண்ணாதீங்கய்யா, சுயமா எழுதுங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/jnu-violence-photo-gallery-bloodied-jnu-attack-abvp-jnusu/", "date_download": "2021-01-28T05:19:05Z", "digest": "sha1:LW6EVNBPI5F7B5UZNPEOKNCCE3V7RIY7", "length": 9179, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜே.என்.யூவில் அரங்கேறிய கொடூர வன்முறை… புகைப்படத் தொகுப்பு இங்கே!", "raw_content": "\nஜே.என்.யூவில் அரங்கேறிய கொடூர வன்முறை… புகைப்படத் தொகுப்பு இங்கே\nகவர்னர் அனில் பைஜால் காவல்துறையினர் தேவையான சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார்.\nமுகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஞாயிற்றுக் கிழமை இரவு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நுழைந்து மாணவர்களை தாக்கியுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை தாக்கியுள்ளனர்.\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சங்க உறுப்பினர் அய்ஷே கோஷ் பலமாக தாக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக வளாகங்களில் உள்ள கதவுகள், கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதல்களுக்கு அகில பாரதிய வித்யார்தி பரிஷாத் அமைப்பு தான் காரணம் என்று மாணவர்கள் குற்றம் சுமத்தினார்கள். இந்த குற்றச்சாட்டினை ஏ.பி.வி.பி. மறுத்துள்ளது.\nபல்கலைக்கழக பேராசியர் சுசரித்தா சென் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமாணவர்கள் சங்க தலைவர் ஆய்ஷே கோஷ்\nபல்கலைக்கழக நிர்வாகம், மாணவர்களை தாக்கியவர்கள் கைகளில் பெரிய கட்டைகளை கொண்டு வளாக உடைமைகளையும் அடித்து நொறுக்கியதாக கூறியுள்ளனர்.\nபின்பு டெல்லி காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்து சட்ட ஒழுங்கை சரி செய்தனர். கவர்னர் அனில் பைஜால் காவல்துறையினர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.\nஸ்வராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ் செய்தியாளர்களிடம் பேசுவதை தடுத்து நிறுத்தப்பட்டது. வளாகத்திற்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டார்.\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தொடர் அழைப்புகளை தொடர்ந்து 700 காவல்துறையினர் பல்கலைக்கழகத்தில் குவிந்தனர்.\nகாலாவதி தேதியுடன் மின்னஞ்சல்கள் அனுப்புவது எப்படி\nவோடபோன், ஏர்டெல், ஜியோ : கூடுதல் 50 ஜிபி டேட்டா வழங்கும் ப்ர���பெய்ட் திட்டங்கள்\nஇலக்கு அர்ஜூனா… கிடைத்தது பத்மஸ்ரீ\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகம் சர்ச்சை: சீல் வைக்க முயன்ற மத்திய உள்துறை\n‘நம்ம ஷிவானி எங்கே காணோம்’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்\nTamil News Today Live : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்\nஇட்லி உப்புமா… இப்படி செஞ்சி கொடுங்க அப்புறம் பாருங்க\nகாலாவதி தேதியுடன் மின்னஞ்சல்கள் அனுப்புவது எப்படி\nபூண்டு இருந்தால் போதும் உங்களுக்கு நோயே வராது… அதுவும் இப்படி செய்து பாருங்கள்\nவோடபோன், ஏர்டெல், ஜியோ : கூடுதல் 50 ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்\nஎள்ளுருண்டை, எள்ளு சாதம், எள்ளுப் பொடி... இவ்ளோ நன்மையா\nகஷ்டப்பட்டு அக்காவ காப்பாத்துனா..அடுத்து தங்கச்சியா எங்க போய் முடிய போதோ\nபேங்க் ஆபிசர் டூ சூப்பர் சிங்கர்... விஜய் டிவி செளந்தர்யா கெரியர் லைஃப்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nஉங்களுக்கு 18 வயது நிரம்பினாலே போதும்.. எஸ்பிஐ தரும் இந்த அட்டகாசமான திட்டத்தை யூஸ் பண்ணிக்கலாம்\nஇது நல்ல ஆஃபர்: வாஷிங்டன் சுந்தர் தேர்தல் அசைன்மென்ட்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்: நடிகையை மணக்கும் இயக்குனர்\nசெங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்: போராட்டத்தில் ஒருவர் பலிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/rajini-makkal-mandram-executives-upset-over-meeting-with-rajinikanth/articleshow/79496869.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2021-01-28T05:18:21Z", "digest": "sha1:NLEYTINOBHU5IDACQNZLS6OC3UUAEFAX", "length": 16525, "nlines": 121, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Rajini political entry: ‘ஒரு நாளைக்கு 17 மாத்திரை போடுறேன்...2017இல் எமோஷன்ல பேசிட்டேன்’: மனம் திறந்த ரஜினி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n‘ஒரு நாளைக்கு 17 மாத்திரை போடுறேன்...2017இல் எமோஷன்ல பேசிட்டேன்’: மனம் திறந்த ரஜினி\nரஜினியுடனான கூட்டத்துக்கு பின்னர் அவர் தெரிவித்த கருத்துகளால் மக்கள் மன்ற நிர்வாகிகள் வருத்ததில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்\nமனவருத்தத்தில் ரஜினி மன்ற நிர்வாகிகள் : காரணம் இதுதான்\nரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்புகளுக்கு ம��்தியில் அவர் வெளியிட்டதாக கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் கடந்த மாத இறுதியில் வைரலாகி வருகிறது. அந்த கடிதத்தில், சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, வயது, கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாதது உள்ளிடவைகளை சுட்டிக்காட்டி அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறி விட்டார்கள். எனவே, இப்போது கட்சி துவங்க இயலவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.\nகடிதம் குறித்து விளக்கம் அளித்த ரஜினிகாந்த், கடிதம் தன்னுடையதில்லை என்றும் ஆனால், அதில் வந்திருக்கும் என் உடல் நிலை மற்றும் மருத்துவர்கள் எனக்கு அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை என்றும் தெரிவித்தார். இதையடுத்து, அவர் அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.\nஎனவே, நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா தொடங்க மாட்டாரா என்பது தொடர்பான சஸ்பென்ஸ் ரசிகர்கள் மத்தியில் நீடித்து வரும் நிலையில், கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் நிலவரம் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இப்போது அரசியல் கட்சி தொடங்கலாமா. கட்சி தொடங்கும் சூழல் உள்ளதா என்பது குறித்து நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் கேட்டறிந்தார்.\nதெருவுக்கு வரலாம்ன்னு நினைக்கிறேன்: ஜாலியாக வந்து டென்ஷனான ரஜினி\nமேலும், மக்கள் மன்றத்தில் 15 சதவீதம் பேரின் செயல்பாடுகள்தான் திருப்தியாக இருக்கிறது. பலரது செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என்று அதிருப்தி தெரிவித்த ரஜினிகாந்த், பணம் சம்பாதிக்க வேண்டும் என்று வருபவர்கள் என்னுடன் இருக்க வேண்டாம். என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்ததுடன், மக்கள் நலப்பணிகளை நிர்வாகிகள் யாரும் சரிவர செய்யாமல் தன்னுடைய எதிர்பார்ப்புகளை ஏமாற்றி விட்டதாகவும் காட்டமாக தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த கூட்டத்தில் தனது உடல்நிலை குறித்தும் ரஜினிகாந்த் பேசியதாக மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் நம்மிடம் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஒரு நாளைக்கு தான் 17 மாத்திரைகள் போடுவதாக சுட்டிக்காட்டிய ரஜினி, பிரசாரத்துக்கு போய் உடம்பு சரியில்லாமல் போய்விட்டால் என்ன செய்வது என்றும் நிர்வாகிகளிடம் கேட்டுள்ளார். மேலும், 2017ஆம் ஆண்டு எமோஷனில் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், அரசியல் கட்சி ஆரம்பிப்பது உறுதி என்றும் தெரிவித்து விட்டதாக மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் தெரிவித்த ரஜினி, தற்போதைய சூழலில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி வலுவாக உள்ளதாகவும், இந்த சூழலில் அரசியலில் இறங்கினால் எத்தனை சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்றும் சூழ்நிலை சாதகமாக இருக்குமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅரசியல் கட்சியைத் தொடங்குவதா. உடல்நிலையைப் பார்ப்பதா என்று கேள்வி எழுப்பிய ரஜினி, ஒருவேளை கட்சி தொடங்குவது தாமதமானாலும் ஈகோ பார்க்காமல் வேலை செய்ங்க ..உங்களை நெறய பேர் விமர்சிப்பாங்க அவங்கள கண்டுக்காதீங்க என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதேசமயம், உங்களை எப்பவும் கைவிட மாட்டேன் என்று வழக்கம் போல ஒரு ட்விஸ்ட் வைத்து அவர்களை குழப்பியும் உள்ளார் ரஜினி. எனவே, கூட்டத்துக்கு பின்னர் மக்கள் மன்ற நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக அப்செட்டில் இருப்பதாக நம்மிடம் அவர்களது வருத்தத்தை பதிவு செய்துள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதென் மாவட்டங்களில் டிசம்பர் 4ஆம் தேதி மிக கனமழை எச்சரிக்கை..\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nரஜினிகாந்த் ஆலோசனை கூட்டம் ரஜினிகாந்த் ரஜினி மக்கள் மன்றம் ரஜினி rajinikanth meeting Rajinikanth Rajini political entry Rajini Makkal Mandram\nதமிழ்நாடுவிடுதலைக்கு பிறகும் சசிகலாவுக்கு புதிய சிக்கல்..\n அதிமுக கூட்டணிக்கு டேட் குறித்த பாமக...\nதமிழ்நாடுதமிழகப் பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்; இவ்வளவு படிச்சா போதுமாம்\nவணிகச் செய்திகள்ஏடிஎம்: பேலன்ஸ் இல்லாவிட்டால் அபராதம்... தீர்வு கிடைக்குமா\nசினிமா செய்திகள்மீண்டும் காதலில் பர்த்டே கேர்ள் ஸ்ருதி ஹாசன், ஆனால் இந்த வாட்டி...\nசேலம்ஆட்டோ ஓட்டிய போக்குவரத்துத்துறை அமைச்சர்... வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடிதூத்துக்குடியிலும் சசிகலாவுக்கு போஸ்டர்... அதிமுக நிர்வாகி நீக்கப்படுவாரா\nக்ரைம்பொள்ளாச்சி வழக்கில் மேலும் ஒரு பெண் ரகசிய வாக்குமூலம்..\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nஅழகுக் குறிப்புசரும பராமரிப்பில்லாம வயசானாலும் அழகா இருக்கணும்னா தினமும் இதை சாப்பிடணும்\nடெக் நியூஸ்ரூ.7000-க்குள் Amazon-இல் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி M02; எப்போது\nவங்கிRBI Recruitment: ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021\nதின ராசி பலன் Daily Horoscope, January 28: இன்றைய ராசி பலன்கள் (28 ஜனவரி 2021) - தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vallinam.com.my/version2/?p=36", "date_download": "2021-01-28T04:26:17Z", "digest": "sha1:LRW5XZTI7ZNLYRK3TF5X6DT6EHNQQ2NP", "length": 24524, "nlines": 86, "source_domain": "vallinam.com.my", "title": "ஹிண்ட்ராப்… ஊழிக்கூத்துக்கு உடுக்கடித்தவர்கள்", "raw_content": "\nபாயா பெசார் (கூலிம், கெடா) ஹிண்ட்ராப் இயக்கத்தின் முக்கிய தளமாகச் செயல்பட்டது. `வெட்டிப் போட்டாலும் ‘கட்டி’க்குத்தான் ஓட்டுப் போடுவோம் என்று வாழ்ந்த இந்தியர்கள் மொத்தமாக மாறிய தருணம் அது.\nஎப்படி அந்த மனமாற்றம் சாத்தியமானது\nஅளவற்ற விரக்தியுடன் இருந்த ஒரு சமுதாயத்திற்கு விடிவெள்ளியாக, குரலற்று வாழ்ந்தவர்களுக்கு வலிமையான, ஒரு சிலுவைச் சுமப்பவர் அடையாளத்துடன் ஹிண்ட்ராப் இயக்கம் வந்தது.\nமஇகா, பிபிபி, ஐபிஎப் இன்னும் பிற இந்தியர் அடையாளக் கட்சிகள் செய்யத் தவறிய அல்லது செய்ய மறந்த ஒன்றை ஹிண்ட்ராப் தயக்கமின்றி, முழு வீச்சுடன், ஒரு சத்திய ஆவேசத்துடன் முன்னெடுத்தது. ஹிண்ட்ராப் இந்தியர்களுக்கு நம்பிக்கையை அளித்தது; பரிவு உரிமை அல்ல என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தது.\nமுக்கியமாக, நமக்குள் நீர்த்துப் போயிருந்த போராட்ட உணர்வை , தட்டியெழுப்பி ஒருமித்தக் குரலில் உரிமையை, ஒன்று திரண்டு கேட்க வைக்க ஹிண்ட்ராப்பால் முடிந்தது.\nஇந்திய சமுதாயம் இவ்வளவு ஒருமித்தக் குரலில் பேசியதில்லை, இதுவரை எனக்குத் தெரிந்து.\nஆன்ம பலமற்ற ஒரு இயக்கத்தால் இதை நிகழ்த்துவது சாத்தியமல்ல; ஹிண்ட்ராப் சாதித்தது. அதன் போராட்டத்தில் நேர்மையும், உண்மையும் இருந்தது.\nஒர் அரசு சார்பற்ற இயக்கம், அதுவும் இந்தியர்கள் / இந்துக்கள் என்ற தெளிவான அடையாளத்துடன் காரியமாற்றிய ஓர் இயக்கம���, பரவலான, ஆழமான சமூக, அரசியல் விளவுகளுக்கு காரணமாயிருந்திருப்பது ஹிண்ட்ராப்பின் பெரிய வெற்றிதான்.\nசமகால இந்தியச் சமூக ஆய்வில் ஹிண்ட்ராப்பின் பங்களிப்பை யாரும் புறந்தள்ளிவிட முடியாது. அத்தகைய ஆழமான பாதிப்பை அவ்வியக்கம் இந்தியர் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.\nஇவையாவும், யாவருக்கும் தெரிந்ததுதான். இனி வருவதும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்றுதான் கருதவேண்டியுள்ளது. நாள் தவறாமல் ஹிண்ட்ராப் பற்றிய செய்திகள் வந்த வண்ணமாய் உள்ளன.\n`விலைபோய்விட்டதா ஹிண்ட்ராப்’ – என்றும், இன்னும் மோசமாகவும் சிலரும்,\n‘..விலை போய்விட்டோம் என்றால் எங்களின் வம்சம் பாழாய்ப் போகட்டும்’- என்று சிலரும் மிக உறுதியாக் கூறுகின்றனர்.\nஎன்ன ஆச்சு…பாரிசான் நேஷனலுடனான ஹிண்ட்ராப்பின் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏன் பலமான எதிர்ப்பைச் சந்திக்கிறது\n2 வாரங்களுக்குமுன் என் தங்கையுடன் பேசிக்கொண்டிருந்தபோது கேட்டார், ` இவுங்க என்னதான் சொல்ராங்க..யாருக்கு ஓட்டுப் போடணும்னு கிளீனா சொல்லவேண்டியதுதான. போன தடவ சொன்னாங்க சரி. இப்ப ஒன்னும் புரியர மாதிரி இல்லையே..`\nஇலக்கிய சந்திப்பில் நண்பர்கள் சொன்னார்கள், ‘ஹிண்ட்ராப் சரியில்லை..என்னமோ நடக்குது. அதன் போக்கும் நடவடிக்கைகளும் அதன் போராட்டங்களைப் பிரதிபலிக்கவில்லை.’\nபெரும்பாலான ஹிண்ட்ராப் அனுதாபிகளின் நிலைஇப்படிதான் இருக்கிறது. ஹிண்ட்ராப் அவர்களை ஏமாற்றிவிட்டதா\nஹிண்ட்ராப் நீர்த்துவிட்டது. ஆவேசத்துடன் பிரவேசித்து, இந்தியர்களின் உரிமையை மீட்டெடுப்பவர்களாகக் கொண்டாடப்பட்ட அதன் தலைவர்கள், தங்களின் போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு தங்களின் ஆதரவாளர்களை கொண்டு செல்ல தவறிவிட்டனர் என்றே படுகிறது. தங்கள் போராட்டத்தைக் கட்டமைக்க ஹிண்ட்ராப் கட்டியெழுப்பிய அத்தனை காரணங்களும் அவர்கள் பாரிசான் நேஷனலுடன் செய்து கொண்ட உடன்படிக்கையுடன் சட்டென காலாவதியாகிவிட்டதாகவே அதன் அபிமானிகளும், ஆதரவாளர்களும் ஐயுறுகின்றனர்.\n55 ஆண்டுகளாக ஒதுக்கிவைக்கப்பட்ட சமூகமாகவே இந்தியர்கள் தங்களை காணுகின்றனர், கருதுகின்றனர். தனி நபர்களின் வாழ்வாதார நீட்சிக்கும், சுயதேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவும் அரசியல் கட்சிகள் தங்களை வைப்புத் தொகையாகவும், பகடைக் காயாகவும் பயன்படுத்த���கொள்கின்றன என்பது இந்தியர்களின் பொதுவான ஆதங்கம். நமது அரசு சார்பற்ற இயக்கங்கள் சில தொடர்ந்து செயலாற்றினாலும், பெருவாரியான இந்தியர்களிடம் அவர்களின் போராட்டங்கள் சென்றடையவில்லை.\nஆனால், ஹிண்ட்ராப் அவர்களின் கோரிக்கைகளின் நியாயத்தை முன்னிறுத்தி தனது போராட்டங்களை முன்னெடுத்தது.\nஅதன் போராட்டம் ஒரு களப்பணிபோல் தீவிரத் தன்மை கொண்டிருந்தது. நேருக்கு நேர் மோதும் பாணி. பெரிய பெரிய சித்தாந்தங்களை, கோட்பாடுகளை மக்களுக்கு உபதேசிப்பதல்ல. இதுகாறும் ஆட்சியாளர்கள் கட்டமைத்திருந்த மாய திரைகளை கிழிப்பதுதான் அதன் பாணி. தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்ள ஆட்சியாளர்கள் எப்போதும் உருவாக்கும் `பயந்த நாகரிகத்தை’ ஹிண்ட்ராப் தைரியமாக எதிர்க்கத் துணிந்தது.\nஆதரவற்றும், கேட்பாரற்றும் இருந்த இந்தியர்களுக்கு இந்த பாணி அணுகுமுறை மிகவும் உவப்பானதாக இருந்தது.\nதங்களுக்கிடையிலான எல்லா மனத்தடைகளையும் நீக்கி, பகை மறந்து மிக குறுகிய காலத்தில், கட்டுக்கோப்பான ஒரு எதிர்ப்பியக்கமாக ஹிண்ட்ராப்பின் ஆதரவாளர்கள் உருவாகினர். ஒருங்கிணைந்த சிந்தனையும், நேர்மையான போராட்டமும், கட்டுக்கோப்பான வழிநடத்தலும் தான் ஹிண்ட்ராப் இயக்கத்தின் வெற்றிக்குக் காரணம்.\nஹிண்ட்ராப் பெரும்பாலான இந்தியர்களின் மனவோட்டத்தைச் சரியாகப் பிரதிபலித்தது.\nஅது, தங்களுக்கு எதுவும் சரியாகக் கிடைக்கவில்லை; தாங்கள் ஓரங்கட்டப் படுகிறோம்; இந்த நாட்டில் நமக்கு எந்த மதிப்பும், மரியாதையும் இல்லை; தங்களின் மதக் கோட்பாடுகளும், கலாச்சார கூறுகளும் சிறுமைப்படுத்தப் படுகின்றன; யாரும் கேட்பதற்கில்லை.\nயாராவது முன்வருவார்களா, எங்களுக்காகப் போராட..என்ற சூழலில் ஹிண்ட்ராப் சரியான வழிதடம் அமைத்துக் கொடுத்தது.\nஆளும் வர்க்கத்தினரிடம் ஏற்பட்ட தீராக் கோபமும், வெறுப்பும்; நம்பிய கட்சிக்காரர்களின் சுயநலப் போக்கும், அதை நியாயப் படுத்த அவர்கள் கூறிய அத்துனை புரட்டுகளும்தான் ஹிண்ட்ராப்பிடம் அவர்களைக் கொண்டு சேர்த்தது.\nபிரதிபலனாக, ஹிண்ட்ராப் அவர்களுக்கு தங்கள் உரிமைகள் என்னவென்றும், இலவசங்களுக்கு மயங்கி வாழக்கூடாது என்பதையும் உரத்துக் கூறியது. தன்மானத்தோடு வாழ வேண்டும் என்று அறைந்து கூறியது.\nஅவர்களை பயப்படவேண்டாம் என்று அணைத்துச் சொ���்னது.அவர்கள் சிந்திக்கிறார்கள். அவர்களுக்கு மாட்டப்பட்டிருந்த மூக்கணாங்கயிறு அறுக்கப்பட்டுவிட்டது.\nஆனால், இப்போது ஹிண்ட்ராப் பாரிசானோடு செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் ஹிண்ட்ராப் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையின் அடிப்படையையே தகர்த்துவிட்டது. வேதமூர்த்தியின் லாஜிக் கணக்கு அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கவில்லை.\n`5 ஆண்டுகள் ஆட்சி செய்யும் பக்காத்தான் எதுவும் செய்யவில்லை; பேச அழைத்தால் பதிலே வருவதில்லை. ஆதலால், நமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்து, ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள பாரிசானுடம் நாம் கைக்கோர்ப்போம் ‘ என்று வேதமூர்த்தி கூறும்போது ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் வாயடைத்து நிற்கின்றனர். என்ன ஆச்சு நல்லாதான போய்கிட்டிருந்தது 5 வருடம் 55வருடம், ரொம்பவும் இடிக்கிறதே ஏன் இந்தத் திடீர் மாற்றம் ஏன் இந்தத் திடீர் மாற்றம் யாருடன் கலந்து பேசி இந்த முடிவு எடுக்கப்பட்டது யாருடன் கலந்து பேசி இந்த முடிவு எடுக்கப்பட்டது தெருவில் இறங்கிப் போராட நாங்கள் வேண்டும், முடிவுகளை நீங்களே செய்துவிடுவீகளா தெருவில் இறங்கிப் போராட நாங்கள் வேண்டும், முடிவுகளை நீங்களே செய்துவிடுவீகளா நீங்களும் எங்களை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டீர்களா\nஇப்படி நிறைய விசனங்கள், கோபங்கள். அதன் விளைவாக கடுமையான தூற்றுதல்கள். அதிக நம்பியவர்கள், அதிகமாகக் கோபப்படுவது இயற்கைதானே.\nஅதோடு, வஞ்சப் புகழ்ச்சிகளுக்கும் பஞ்சமில்லை. தன்னை இந்தியர்களின் ஒற்றைச் சாம்பியனாகப் பாவித்துக் கொடி நாட்டிய மஇகா தலையில் துண்டைப் போட்டுக்கொண்டுள்ளது.\nதொடர்ந்து பல `conspiracy theory`களும் உலாவருகின்றன;வரும்.\n கவலையில்லை. சில இயக்கங்கள் காலத்தின் கட்டாயத்தில் தோன்றுகின்றன. ஹிண்ட்ராப் `ஊழிக்கூத்துக்கு உடுகடிக்க'(நன்றி:சு.ரா) வந்த இயக்கமாகவே காண்கிறேன்.\nஅப்துல்லா படாவி `பேசுங்கள், கேட்கிறேன். என் காதுகள் பெரியவை’ என்று `பூட்டைக்’ கழற்றினார். ஹிண்ட்ராப் இந்தியர்கள் பேசுவதற்கு மேடை ஏற்பாடு செய்தது. சிந்தனைத் தளைகளைத் தகர்த்தது.\nஇப்போது – சரியாகவோ, தவறாகவோ – இந்தியர்கள் சிந்திக்கிறார்கள். இப்போது அவர்களிடம் போய் `பரவாயில்லை, மீண்டும் பாரிசானுக்கே வாக்களிப்போம்’ என்று சொல்வதை ஆதரவாளர்கள் செவிமடுப்பார்களா என்பது முக்��ியமான கேள்வி.\nகடந்த தேர்தலைப் போல இல்லா விடினும், அதிருப்தியாளர்கள் வாக்குகளை பக்காதான் கட்சிகள் இம்முறையும் அதிகமாகவே பெறும். இம்முறை அதற்காக அவர்கள் எவ்விதப் பிரயத்தனமும் படத்தேவையிருக்காது என்பதுதான் நிதர்சனம்.\nஹிண்ட்ராப், தான் காலாவதியாகவில்லை; கடத்தப்படவில்லை என்பதை எஞ்சியிருக்கும் தன் ஆதரவாளர்களுக்கும் நிரூபிக்கும் நாளைக் காண ஆவலுடன் இருக்கிறேன்.\n← சரவாக் எதிர்க்கட்சி வசமாகுமா\nதேர்தலில் யாருக்கு முதல் மதியாதை\n1 comment for “ஹிண்ட்ராப்… ஊழிக்கூத்துக்கு உடுக்கடித்தவர்கள்”\nதமிழ்ச்சமூதாயம் ஹிண்ட்ராஃப் தலைவர்களுக்கு நிஜமாலுமே தலைவணங்கும். சரித்திரம் சொல்லும் இவர்களின் தியாகங்களையும் போராட்டங்களையும்.\nஇவர்களின் போராட்டமே இந்தியர்களின் மறுமலர்ச்சிக்கு ஆதாரம். அந்த இயக்கத்தையும் அவர்களையும் நிந்திக்க மனமில்லை.\nவரிசை வரிசையாக கீழறுப்புகளை மேற்கோல்காட்டி, அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வு தந்த அவர்கள் (ஹிண்ட்ரஃப்) போற்றத்தக்கவர்களே. இருப்பினும் மீண்டும் பாதாளத்தில் விழச்சொல்வதற்கு அவர்களுக்கு உரிமையில்லை. பாரிசானுக்கு ஓட்டுப்போடுங்கள் என்பதனை ஏற்கவேமுடியாது. நீங்கள் இங்கே குறிப்பிட்டதுபோல் 5க்கும் 55க்கும் வித்தியாசம் உண்டுதான். யோசிக்கவைத்த பதிவு.\nஇதழ் 127 – ஜனவரி 2021\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/mahindra-and-ford-announce-new-jv-for-india/", "date_download": "2021-01-28T05:07:20Z", "digest": "sha1:7WU7QK2S2FWJ7FGKYVER7UCRWLIJ77GJ", "length": 11023, "nlines": 91, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மஹிந்திரா மற்றும் ஃபோர்டு வளரும் நாடுகளுக்கு கூட்டணி உருவானது", "raw_content": "\nHome செய்திகள் வணிகம் மஹிந்திரா மற்றும் ஃபோர்டு வளரும் நாடுகளுக்கு கூட்டணி உருவானது\nமஹிந்திரா மற்றும் ஃபோர்டு வளரும் நாடுகளுக்கு கூட்டணி உருவானது\nமஹிந்திரா & மஹிந்திரா மற்���ும் ஃபோர்டு மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ஃபோர்டு பிராண்ட் வாகனங்களை அபிவிருத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் ஒரு கூட்டு முயற்சியை உருவாக்குவதற்கான உறுதியான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. மேலும், ஃபோர்டு பிராண்ட் மற்றும் மஹிந்திரா பிராண்ட் வாகனங்கள் உலகளவில் அதிக வளர்ச்சியடைந்து வரும் சந்தைகளில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளன. இந்தியாவின் ஃபோர்டு நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை மஹிந்திரா நிறுவனமும்,மீதமுள்ள 49 சதவீத பங்குகளை ஃபோர்டு இந்தியாவும் கொண்டு செயல்பட உள்ளது.\nசனந்தில் அமைந்துள்ள ஃபோர்டு என்ஜின் ஆலையின் அனைத்து செயல்பாடுகளும் ஃபோர்டு நிறுவனம் மட்டுமே மேற்கொள்ள உள்ளது.\nசெப்டம்பர் 2017 இல் ஃபோர்டுக்கும் மஹிந்திராவிற்கும் இடையில் ஏற்பட்ட கூட்டணியின் அடுத்த கட்டமாக தற்போது இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட உள்ளது. இது ஒழுங்குமுறை ஆனையத்தின் ஒப்புதல்களுக்கு பிறகு 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் செயல்பட உள்ளது.\n7 புதிய கார்களை உருவாக்கும் கூட்டணி\nஇந்த கூட்டணியின் மூலம் ஏழு புதிய மாடல்கள் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதில் ஃபோர்டிலிருந்து மூன்று புதிய யூட்டிலிட்டி வாகனங்களை விற்பனை செய்ய உள்ளது. இதன் முதல் மாடலாக சி பிரிவு எஸ்யூவி விளங்கும். புதிய சி-எஸ்யூவி மஹிந்திராவால் உருவாக்கப்பட உள்ளது. மேலும், இது W601 என்ற குறீயிட்டு பெயரில் தயாரிக்கப்பட உள்ள, அடுத்த தலைமுறை XUV500 எஸ்யூவி மாடலாகும். W601 காருக்கான பிளாட்ஃபாரம் மஹிந்திரா, சாங்யாங் மற்றும் ஃபோர்டு இணைந்து உருவாக்க உள்ளது. இந்த எஸ்யூவி வாகனம் ஹூண்டாய் கிரெட்டாவுக்கு மேலாக நிலைநிறுத்தப்பட உள்ளது.\nஃபோர்டின் சி-எஸ்யூவி மாடலில் 2.0 லிட்டர் பிஎஸ் 6 டீசல் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. ஃபோர்டின் பிராண்டில் வெளியாகும்போது முற்றிலும் மாறுபட்ட தோற்ற அமைப்பு மற்றும் இன்டிரியர் உட்பட சேஸ் போன்றவற்றை கொண்டிருக்க உள்ளது.\nமேலும், ஃபோர்டு அறிமுகம் செய்ய உள்ள மற்ற இரு கார்களின் விபரம் தற்பொழுது வெளியாகவில்லை. ஆனால் இரண்டு எஸ்யூவி மாடல்களும் முற்றிலும் ஃபோர்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட உள்ள B பிரிவு எஸ்யூவி ஆகும். பி-எஸ்யூவி என உள்நாட்டில் அறியப்பட்ட மாடல் தற்போது உருவாக்கப்பட்டு வரும் சாங்யா���் டிவோலி (மஹிந்திராவின் எஸ் 201) அல்லது மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா போட்டியாளரை (குறியீட்டு பெயர்: பி 763) பயன்படுத்தும். ஃபோர்டு மற்றும் மஹிந்திரா / சாங்யோங் எஸ்யூவிகள் வெவ்வேறு வகையில் உருவாக்க உள்ளது.\nஎலக்ட்ரிக் வாகனங்களும் இந்த புதிய கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட உள்ளது. மஹிந்திரா முன்னரே உறுதிப்படுத்திய நிலையில், தற்போது ஃபோர்டு ஆஸ்பையர் காரின் மஹிந்திரா பேட்ஜ் மூலம் செய்யப்பட்ட மின்சார காராக உற்பத்தி செய்ய உள்ளது. இந்த மாடல் 2021 ஆம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டில் தொடங்கி பவர் ட்ரெயின்களின் பகிர்வு இருக்கும். மேலும், இந்த 2020 ஆம் ஆண்டில் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்டுக்கு பதிலாக மஹிந்திராவின் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையாக வரவுள்ளது.\nஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ரஷ்யா மற்றும் ஆசியான் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியங்கள் உட்பட 100 க்கு மேற்பட்ட உயர் வளரும் சந்தைகளில் இரு நிறுவனங்களின் கார்களும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.\nPrevious articleரூ.2.93 லட்சத்தில் ரெனோ க்விட் கார் விற்பனைக்கு வந்தது\nNext articleசெப்., 2019-யில் 21 % வீழ்ச்சி அடைந்த மஹிந்திரா கார் விற்பனை நிலவரம்\nவிற்பனையில் முந்திய ஆல்டோ.., டாப் 10 கார்கள் – டிசம்பர் 2020\nரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பை பெற்ற உலகின் முதல் இரு சக்கர வாகன தயாரிப்பாளர் – பஜாஜ் ஆட்டோ\nஃபோர்டு மஹிந்திரா கூட்டணி ஒப்பந்தம் கைவிடப்பட்டது..\nநாளை விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் பற்றி அறிந்து கொள்ளலாம்\nரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/led-parking-lot-light-fixtures/57103680.html", "date_download": "2021-01-28T05:24:01Z", "digest": "sha1:NPCD6R62OJEJYOBSVSFTBPS6H7P3OSU2", "length": 17559, "nlines": 271, "source_domain": "www.chinabbier.com", "title": "100W Led Pole மவுண்ட் யார்ட் லைட் ஒளிப்பதிவு", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nவிளக்கம்:லெட் போலோல் மவுண்ட் யார்ட் லைட்,லெட் யார்ட் லைட் துருவ மவுண்ட்,லெட் போல் லைட்ஸ் வெளிப்புறம்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nHome > தயாரிப்புகள் > லெட் லாட் லாட் லைட்ஸ் > லெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ் > 100W Led Pole மவுண்ட் யார்ட் லைட் ஒளிப்பதிவு\n100W Led Pole மவுண்ட் யார்ட் லைட் ஒளிப்பதிவு\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎமது தலைமையிலான கம்பம் மவுண்ட் யார்ட் லைட் ஒரு அனுசரிப்பு ஸ்லிப்-ஃபிட்டர் பெருகிவரும் அடைப்பு அல்லது நேரடியாக துருவத்தின் பக்கத்திற்கு நேரடியாக இணைக்கும் ஒரு நேரடி கை பெருகிய அடைப்புடன் வரலாம். எளிதாக எந்த உலோக halides / HPS / HID அங்கமாகி பதிலாக மற்றும் ஒளி கோணத்தை மாற்ற. லெட் யார்ட் லைட் துருவ மவுண்டில் மாற்று ஸ்லிப்-ஃபிட்டர், டைரக்ட் கம் மற்றும் யாக் / சுவிவ் மவுண்டிங் கிட்கள் உள்ளன .\nலெட் கம்பம் விளக்கு திறந்தவெளி ஒரு அந்திப்பொழுதில் இருந்து விடியலுக்கு photocell சென்சார் அடங்கும். எங்கள் தலைமையிலான கொடி துருவ வெள்ளம் பிரகாசமான எல்.ஈ. சி சில்லுகளை பிரகாசமான 130 லுமன்ஸ் / டபிள்யூ கொண்டு photocells ���ொண்டு. 5000K (கெல்வின்) ஒளி வெப்பநிலை வெளிப்புற லாரி துருவ விளக்குகள், விளையாட்டு துறைகள் மற்றும் ஸ்டேடியம்கள், தெரு விளக்குகள் அல்லது நீங்கள் ஒரு 100w தலைமையிலான கம்பம் ஒளி பயன்படுத்த விரும்பினால் எந்த இடத்தில் பிரகாசமான வெள்ளை இருக்கிறது .\nதயாரிப்பு வகைகள் : லெட் லாட் லாட் லைட்ஸ் > லெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\n200W தலைமுடி விளக்குகள் மாற்று ஒளிச்சேர்க்கை சென்சார் இப்போது தொடர்பு கொள்ளவும்\nடன் லெட் பார்க்கிங் கேரேஜ் லைட் செய்ய 150W Dusk இப்போது தொடர்பு கொள்ளவும்\n240W LED Shoebox லைட் ஃபிக்ஷூர் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n200 வாட் லெட் பார்க்கிங் லாட் துருவம் லைட் ஃபிக்ஸ்டுகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n240W வர்த்தக லெட் லாட் லைட் லைட் பல்புகள் மாற்று இப்போது தொடர்பு கொள்ளவும்\n300 வாட் லெட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள் 39000LM இப்போது தொடர்பு கொள்ளவும்\n240W லெட் துருவம் ஏரியா லைட் ஒளிச்சேர்க்கை ஏற்றப்பட்டது இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nலெட் போலோல் மவுண்ட் யார்ட் லைட் லெட் யார்ட் லைட் துருவ மவுண்ட் லெட் போல் லைட்ஸ் வெளிப்புறம் லெட் போலோல் மவுண்ட் ஏரியா லைட் லெட் போஸ்ட் டாப் யார்ட் லைட் லெட் வோல் மவுண்ட் லைட் லெட் சோலார் போஸ்ட் டாப் லைட் 90w லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nலெட் போலோல் மவுண்ட் யார்ட் லைட் லெட் யார்ட் லைட் துருவ மவுண்ட் லெட் போல் லைட்ஸ் வெளிப்புறம் லெட் போலோல் மவுண்ட் ஏரியா லைட் லெட் போஸ்ட் டாப் யார்ட் லைட் ல���ட் வோல் மவுண்ட் லைட் லெட் சோலார் போஸ்ட் டாப் லைட் 90w லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2021 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-x6-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-01-28T05:30:17Z", "digest": "sha1:MECW4AAUCG6TAYNSX33DK3U5P72YMMHE", "length": 40461, "nlines": 269, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "நோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ��ிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக ���ீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உ��கிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Mobiles நோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nமே மாதம் சீனாவில் முதன்முறையாக வெளியிடப்பட்ட ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா X6 ஸ்மார்ட்போன் இந்தியா உட்பட பல்வேறு சந்தைகளில் விற்பனைக்க்கு வரக்கூடும் என உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே நோக்கியா எக்ஸ்6 பற்றி அறிந்து கொள்ளலாம்.\nசீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ் 6 சர்வத���ச அளவில் விற்பனை அறிமுகம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் சமீபத்தல் ஹெச்எம்டி குளோபல் தலைமை ப்ராடெக்ட் அதிகாரி ஜூஹூ சார்விகாஸ் , தனது ட்வீட்டர் பக்கத்தில் எக்ஸ்6 சர்வதேச அறிமுகம் குறித்து எழுப்பிய வாக்குப்பதிவு டிவிட்க்கு அதிகப்படியான ஆதரவை பெற்றதை தொடர்ந்து , பல்வேறு நாடுகளில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமீபத்தில் நோக்கியா சர்வதேச இணையதளத்தில் இந்த மொபைல் போன் படம் வெளியாகி பின்பு நீக்கப்பட்டது.\nஇந்தியாவின் நோக்கியா இணையதளத்தில் செயல்பட்டு வரும் பக்கத்தில் நோக்கியா எக்ஸ்6 தொடர்பான ஆதரவு பக்கத்தை வெளியிட்டு தவறுதலாக நீக்கியுள்ளது. எனவே இந்தியாவில் எக்ஸ்6 வருகை உறுதியாகியுள்ளது. ஆனால் அதிகார்வப்பூர்வாக ஹெச்எம்டி குளோபல் அறிமுகம் குறித்து அறிக்கை வெளியிடவில்லை.\nநோக்கியா எக்ஸ்6 மொபைல் போன் 5.8 அங்குல FHD+ (1080 x 2280 பிக்சல்ஸ்) அம்சத்தை பெற்ற 19:9 ஆஸ்பெக்ட் விகிதம் கொண்டதாக நாட்ச் டிசைன் அம்சத்தை பெற்றதாக அமைந்துள்ள இந்த போன் மெட்டல் ஃபிரேம் கொண்டு பின்புறத்தில் கிளாசினால் பெற்ற பேக் பேனலை கொண்டுள்ளது. செங்குத்தான இரட்டை கேமரா மற்றும் பின்புறத்தில் கைரேகை சென்சார் ஆகியவற்றை பெற்று கருப்பு, சில்வர், மற்றும் நீலம் ஆகிய நிறங்களை கொண்டுள்ளது.\nசீனாவில் வெளியான எக்ஸ்6 மொபைலில் மொத்தம் இரு விதமான ரேம் மாறுபாடு மற்றும் உள்ளீட்டு சேமிப்பை பெற்று விளங்குகின்றது. குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ள மொபைலில் 4ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி ரேம் என இருவிதமான ரேம் பெற்று 32GB/64GB என மொத்தமாக இரண்டு வேரியண்டை கொண்டுள்ளது. கூடுதலாக சேமிப்பு திறனை 256GB அதிகரிக்க மைக்ரோ எஸ்டி காரினை பொருத்திக் கொள்ளலாம்.\nசெங்குத்தாக வழங்கப்பட்டுள்ள இரட்டை கேமரா செட்டப்பில், 16 மெகாபிக்சல் சென்சார் கேமரா f/2.0 மற்றும் 5 மெகாபிக்சல் சென்சார் கேமரா f/2.2 பெற்று விளங்குவதுடன் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 16 மெகாபிக்சல் சென்சார் கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 இயங்குதளத்தை பின்பற்றி நோக்கியா X6 ஸ்மார்ட்போனில் க்விக் சார்ஜ் 3.0 கொண்டு செயல்படுகின்ற நோக்கியா எக்ஸ்6 மொபைல் 3,060 mAh பேட்டரி கொண்டுள்ளது.\nஃபேஸ் அன்லாக், கைரேகை சென்சார், உட்பட USB Type-C port, Bluetooth, GPS மற்றும் Wi-Fi, 3.5mm ஆடியோ ஜாக் உட்பட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.\nஅடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ள நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட மாடலின் விலை விபரத்துக்கு ஈடாக அமைந்திருக்கலாம்.\nசீனாவில் நோக்கியா எக்ஸ் 6 4GB/32GB CNY1,299 (ரூ.13,800) மற்றும் 4GB/64GB வேரியன்ட் விலை CNY1,449 (ரூ.15,980), மேலும் 6GB/64GB வேரியன்ட் CNY1,699 (ரூ.18,000) ஆகும்.\nPrevious articleபிஎஸ்என்எல் 5ஜி : 2020-ல் இந்தியாவில் அறிமுகம்\nNext articleபுதிய லேப்டாப் வாங்குபவர்களுக்கு இலவச பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணைப்பு\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஅதிகம் அறிந்திராத சில யூடியூப் ரகசியங்கள் இதோ..\nGoogle I/O 2017 : இந்தியாவிற்கு ஆண்டராய்டு கோ அறிமுகம்\nரூ.32,999 விலையில் ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது..\nஜியோவை தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் : ரூ.444-க்கு 360ஜிபி டேட்டா\nலிங்க்டுஇன் நிறுவனத்தை கைப்பற்றிய மைக்ரோசாப்ட்\nMicrosoft : விண்டோஸ் மொபைல் ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/bestselling-phones-india-q2-2017/", "date_download": "2021-01-28T06:00:07Z", "digest": "sha1:ALF4QGGYX3O25LTJO6M6VZDGBDKOPTPH", "length": 37773, "nlines": 284, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "விற்பனையில் பட்டைய கிளப்பும் டாப் 5 ஸ்மார்ட்போன் - 2017", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்��ள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான ���ுறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத��திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Mobiles விற்பனையில் பட்டைய கிளப்பும் டாப் 5 ஸ்மார்ட்போன் – 2017\nவிற்பனையில் பட்டைய கிளப்பும் டாப் 5 ஸ்மார்ட்போன் – 2017\nஇந்திய சந்தையில் இரண்டாவது காலாண்டில் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில் சியோமி மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் சிறப்பான பங்களிப்பினை பெற்றுள்ளது.\nமொத்த ஸ்மார்ட் போன் விற்பனையில் 70 சதவிகித பங்களிப்பினை 5 முன்னணி நிறுவனங்களே கைப்பற்றியுள்ளது. குறிப்பாக 50 சதவிகித பங்களிப்பினை சீன நாட்டின் சியோமி, விவோ, ஒப்போ மற்றும் ஜியோனி போன்ற நிறுவனங்கள் பெற்றிருப்பதாக கவுன்டர்பாயின்ட் பெற்றுள்ளது.\nஇரண்டாவது காலாண்டில் முதல் 5 மொபைல்கள் (Q2, 2017)\nசியோமி ரெட்மி நோட் 4 – 7.2 %\nசியோமி ரெட்மி 4 – 4.5 %\nசாம்சங் கேலக்ஸி J2 – 4.3 %\nசாம்சங் கேலக்ஸி J7 – 3.3 %\nஇரண்டாவது காலாண்டில் முதல் 5 நிறுவனங்கள் (Q2, 2017)\nசாம்சங் – 25.4 %\nசியோமி – 7.2 %\nமைக்ரோமேக்ஸ் – 7.1 %\nமற்றவை – 45.2 %\nஇரண்டாவது காலாண்டில் முதல் 5 ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் (Q2, 2017)\nசாம்சங் – 25.4 %\nசியோமி – 15.5 %\nலெனோவா – 6.8 %\nமற்றவை – 31.3 %\nலெனோவா நிறுவனத்துடன் மோட்டோ பிராண்டு ஸ்மார்ட்போன்களும் இணைக்கப்பட்டுள்ளது. மொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில் 96 % பங்களிப்பினை எல்டிஇ ஆதரவு பெற்ற 4ஜி மொபைல்களாகும்.\nஇரண்டாவது காலாண்டில் முதல் 5 பீச்சர் நிறுவனங்கள் (Q2, 2017)\nசாம்சங் – 26.6 %\nமைக்ரோமேக்ஸ் – 8.6 %\nஇன்டெக்ஸ் – 6.3 %\nமற்றவை – 35.3 %\nஇந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மொபைல்களில் 5 ல் 4 மொபைல்கள் மேட் இன் இந்தியா தயாரிப்புகளாகும்.\nகுறிப்பாக நடுத்தர செக்மென்ட் என கருதப்படும் ரூ. 15,000 முதல் ரூ. 20,000 வரையிலான பிரிவில் ஸ்மார்ட்போன் விற்பனை மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. இந்த பிரிவில் ஓப்போ,விவோ மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.\nரூ.30,000 விலை கூடுதலாக அமைந்த மொபைல்கள் பிரிவில் சாம்சங் 55 % பங்களிப்பும், ஆப்பிள் 30 % பங்களிப்பும் , ஒன்பிளஸ், சோனி மற்றும் ஓப்போ போன��ற நிறுவனங்களும் கனிசமான அளவில் சந்தை மதிப்பினை பெற்றுள்ளன.\nPrevious articleஐடியா 4ஜி போனில் என்ன வசதிகள் எதிர்பார்க்கலாம்.\nNext articleரூ.9,999 விலையில் மைக்ரோமேக்ஸ் செல்ஃபீ 2 மொபைல் விற்பனைக்கு வந்தது\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nரிலையன்ஸ் ஜியோ 4ஜி அதிரடி அன்லிமிட்டேட் டேட்டா மற்றும் கால்கள் – LYF மொபைல் விலை ரூ.2999 முதல்\nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nஅமெரிக்கா அரசை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஹூவாவே\nஸ்மார்ட்போன் பயனாளர்கள் சுமார் 50 ஆப்களை இன்ஸ்டால் செய்வதாக தகவல்\nகூகுள் டூடுல் கொண்டாடும் உலகின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு\nசர்வதேச மகளிர் தினம்: கூகுள் டூடுள் வெளியிட்ட 13 மேற்கோள்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/medicine/159561-information-about-abroad-medical-studies", "date_download": "2021-01-28T06:19:44Z", "digest": "sha1:ZRMZTZQGJ4YDE6NKKV2W6LDH53ZKDN7P", "length": 15604, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு... சாதக பாதகங்கள் மற்றும் அனுபவங்களைப் பகிரும் மருத்துவர் ராஜேஷ் கண்ணா #LetsLearn | Information about abroad medical studies", "raw_content": "\nவெளிநாட்டில் மருத்துவப் படிப்பு... சாதக பாதகங்கள் மற்றும் அனுபவங்களைப் பகிரும் மருத்துவர் ராஜேஷ் கண்ணா #LetsLearn\nவெளிநாட்டில் மருத்துவப் படிப்பு... சாதக பாதகங்கள் மற்றும் அனுபவங்களைப் பகிரும் மருத்துவர் ராஜேஷ் கண்ணா #LetsLearn\nஉண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் FMGE தேர்வு மிகக் கடினமான ஒன்று. இதில் வெற்றி பெறுவதற்குக் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால், ஆண்டுக்கு இரண்டு முறை இந்தத் தேர்வு நடத்தப்படுவதால் மாணவர்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் தேர்ச்சி பெறலாம்.\nமருத்துவம் சார்ந்த படிப்புக்கு இந்தியாவில் எப்போதுமே கிராக்கிதான். வேலைவாய்ப்பு, அதிக சம்பளம் போன்ற பல விஷயங்கள் இருந்தாலும் அவற்றையும் தாண்டி மருத்துவம் இங்கு மதிப்பான, மரியாதையான ஒரு பணியாகவே பார்க்கப்படுகிறது. `என் பொண்ணு டாக்டருக்குப் படிக்கிறா...’, `என் பையன் வெளிநாட்டுல மெடிக்கல் படிக்கிறான்’ என்று பெருமைப் பொங்கச் சொல்லும் பல பெற்றோர்களைப் பார்த்திருப்போம். இவை எல்லாவற்றுக்கும் காரணம், நம் நாட்டில் அந்தப் படிப்புக��கு இருக்கும் மரியாதைதான்.\nஇதனாலேயே, தங்கள் பிள்ளைகளை எப்படியாவது மருத்துவர் ஆக்க வேண்டும் எனப் பல பெற்றோர்கள் தங்களின் வாழ்நாள் சம்பாத்தியத்தைக் கொட்டுவதோடு, கடனாளியாகவும் துணிகிறார்கள். அந்தப் பெற்றோர்களுக்குத் தங்களின் பிள்ளைகளை மருத்துவராகப் பார்ப்பதில் அவ்வளவு பெருமை. இதனால்தான் இங்கு மருத்துவம் படிக்க முடியாத மாணவர்கள், வெளிநாடுகளிலாவது மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்குமா எனத் தேடி, கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.\nவெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாமா... அதிலிருக்கும் சிக்கல்கள் என்னென்ன என்பது தொடர்பான சந்தேகங்கள், மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தொடர்ச்சியாக இருக்கத்தான் செய்கின்றன. இந்தியாவில் அரசுக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அதிக சிக்கல் இல்லை. ஆனால், தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படிப்பது என்பது, சாமானியர்களுக்கு எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது. இங்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்காதது, பொருளாதாரச் சிக்கல்கள் உள்ளிட்ட பல காரணங்களால் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க மாணவர்கள் செல்கிறார்கள்.\nவெளிநாடுகளில் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்கள், மொழி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள். அங்கு மருத்துவம் படித்து முடித்தாலும் இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற, தேர்வு ஒன்றையும் எழுத வேண்டும். இது தொடர்பாக, ரஷ்யாவில் மருத்துவம் படித்து, தற்போது இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் மருத்துவர் ராஜேஷ் கண்ணாவிடம் பேசினோம்.\n``நான் ரஷ்யாவில் மருத்துவம் படித்தேன். இங்கு மருத்துவப் படிப்பில் சேர முடியாத பல மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பில் சேருகிறார்கள். பல வெளிநாடுகளில் இந்தியாவில் இருப்பதுபோல மருத்துவம் ஒரு பெரிய படிப்பாக இல்லை. மாணவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே மருத்துவம் படிப்பார்கள். இதன் காரணமாக அங்கு பல கல்லூரிகளில் மருத்துவ இடங்கள்\nகாலியாகவே இருக்கும். அவற்றை வெளிநாட்டு மாணவர்களுக்காக அவர்கள் ஒதுக்குகிறார்கள். இதனால், இந்தியாவில் இருக்கும் பல மாணவர்கள் இதுபோன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.\nவெளிநாட்டில் படிக்கிறபோது மொழி ஒரு சிக்கல்தான். ஆனால், அது பெரிய சிக்கல் அல்ல. காரணம், அந்த நாட்டில் வழக்கத்தில் இருக்கும் மொழிகளை நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள். அதன்மூலம் நம்மால் உரையாட முடியும். அதனால், மொழிப் பிரச்னையை பெரிய பிரச்னையாக என்னால் சொல்ல முடியாது. முக்கிய பாடப் புத்தகங்கள், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் கிடைக்கின்றன. செயல்முறை வாய்ப்பு குறைவாக இருக்கும். ஆனால், வெறும் படிப்பாக இல்லாமல் அங்கு ஆய்வாகச் சொல்லித் தருவார்கள். இதுதான் அங்கு நல்ல விஷயம். அங்கு மருத்துவம் முடித்த பிறகு, இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற, FMGE என்னும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.\nஉண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்தத் தேர்வு மிகக் கடினமான ஒன்று. இதில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். ஆனால், ஆண்டுக்கு இரண்டு முறை இந்தத் தேர்வு நடத்தப்படுவதால், மாணவர்கள் தொடர்ந்து முயன்றால் தேர்வில் வெற்றிபெறலாம். தவிர, இந்த வருடம் முதல் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கவும் நீட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளிலும் பணியாற்ற இதுபோன்ற தேர்வுகள் இருக்கின்றன” என்றார்.\nவெளிநாடுகளில் மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்கள், சரியான கல்லூரியைத் தேர்வுசெய்வது முக்கியம். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்பான தகவல்கள், நமது நாட்டில் இருக்கும் குறிப்பிட்ட தூதரகத்தில் கிடைக்கும். இதனால், தவறான கல்லூரிகளைத் தேர்தெடுத்து உங்கள் பணத்தையும் நேரத்தையும் வீணாக்கிக்கொள்ள வேண்டாம் என்கிறார்கள் கல்வி ஆலோசகர்கள்.\nவெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதன் சிக்கல்கள் என்னென்ன - விவரிக்கும் கல்வி ஆலோசகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009_07_09_archive.html", "date_download": "2021-01-28T06:23:45Z", "digest": "sha1:J5VQ3STYAOJGB63JTDJIT3WQM2T33D6H", "length": 31125, "nlines": 687, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Jul 9, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nஜூன் 27 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் மைனஸ் 1.55 சதவீதமாக இருக்கிறது. இது, அதற்கு முந்தைய வாரத்தில் மைனஸ் 1.30 சதவீதமாக இருந்தது. மொத்த விற்பனை விலை அட்டவணை அடிப்படையில் கணக்கிடப்படும் இந்தியாவின் பணவீக்க விகிதம், கடந்த வருடம் இதே காலத்தில் 12.03 சதவீதமாக இருந்திருக்கிறது. இத்தனைக்கும் அந்��� வாரத்தில் கடல் மீன் விலை 10 சதவீதம் உயர்ந்திருக்கிறது. பருப்பு, பழங்கள் மற்றும் காய்கறிகள் விலை 2 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதேபோல இறக்குமதி செய்யும் சமையல் எண்ணெய் விலையும் ஒரு சதவீதம் உயர்ந்திருக்கிறது. ஆனால் அயர்ன் காஸ்டிங்உள்பட சில் மெட்டல்கள் மற்றும் சில கெமிக்கல்கள் விலை குறைந்திருக்கிறது.\n10 மாத இடைவெளிக்குப்பிறகு ஹட்ச் விளம்பரத்தில் மீண்டும் வந்திருக்கிறது ' பக் ' நாய்\nஇதற்கு முன் ஹட்ச் நிறுவன மொபைல் போன் விளம்பரத்தில் வந்த ' பக் 'நாய் மிக பிரசித்தம். பின்னர் அது வோடபோனாக மாறிய பின்னும் அந்த குட்டி நாய் எல்லோருக்கும் பிடித்த ஒரு அபிமான நட்சத்திரமாக மக்கள் மனதில் இருந்து வந்தது. ஆனால் கடந்த 10 மாத காலமாக அது விளம்பரத்தில் வராமல் இருந்தது. இப்போது மீண்டும் வந்திருக்கிறது. ஐபிஎல் - 2 போட்டியின்போது வோடபோன் நிறுவனம், முட்டை வடிவிலான கதாபாத்திரத்தை கொண்டு ஜூஜூஸ் என்ற விளம்பரத்தை வெளியிட்டு, அதுவும் பிரபலமானதும், இனிமேல் ' பக் ' நாய் வராது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் மீண்டும் அது நடிக்க வந்து விட்டது. இது குறித்து வோடபோனுக்காக விளம்பர படங்களை தயாரிக்கும் ஆக்லிவி அண்ட் மதர்ஸ் என்ற விளம்பர நிறுவனத்தின் எக்ஸிகூடிவ் பிரான்ட் டைரக்டர் குமார் சுப்ரமணியம் தெரிவித்தபோது, நாங்கள் ஜூஜூஸ் விளம்பரத்தை டி.வி.யில் வெளியிடும்போதும் ' பக் ' நாயை விட்டுவிடவில்லை. வோடபோன் ஸ்டோர்களில் விளம்பர அட்டைகளாக அதை வைத்திருந்தோம் என்றார். அந்த ' பக் ' நாய்க்குட்டியும், குட்டி பெண்ணும் நடிக்கும் விளம்பர படங்கள் மீண்டும் இந்திய தொலைக்காட்சிகளில் வெளிவர ஆரம்பித்து விட்டது\nஇந்திய ராணுவத்தில் இணைந்தார் மலையாள நடிகர் மோகன்லால்\nமலையாள நடிகர் மோகன்லால் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். அவருக்கு கவுரவ ‌லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது. டில்லியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் முன்னிலையில் மோகன்லால் பதவியேற்றுக் கொண்டார்.\nஏர் - இந்தியா சீரமைப்பு குழுவுக்கு தலைமை ஏற்க ரத்தன் டாடாவை அனுகிய மத்திய அரசு\nகடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கும் ஏர் - இந்தியாவின் நிர்வாகத்தை சீரமைத்து, அதை நெருக்கடியில் இருந்து காப்பாற்ற ஒரு ஆலோசனை குழுவை ( அட்வைசரி போர்டு ) ��த்திய அரசு நியமிக்கிறது. அந்த குழுவுக்கு பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவை தலைமை ஏற்குமாறு கேட்டிருக்கிறது. இதுகுறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் ரத்தன் டாடாடை சமீபத்தில் சந்தித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மத்திய அமைச்சரின் கோரிக்கையை ரத்தன் டாடா ஏற்றுக்கொண்டாரா என்று தெரியவில்லை. இந்நிலையில், ஏர் - இந்தியா நிறுவனம், அது குத்தகைக்கு வாங்கியிருக்கும் விமானங்களை கூடிய விரைவில் திருப்பி கொடுத்து விட முடிவு செய்திருக்கிறது. அதற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது. அதற்காக ஒரு குழுவை நியமித்து குத்தகை ஒப்பந்தம் குறித்து ஆராய்ந்து, இன்னும் ஒரு வாரத்திற்குள் குத்தகை விமானங்களை எல்லாம் திருப்பி கொடுத்து விட தீர்மானித்திருக்கிறது. மேலும் ஏர் - இந்தியாவின் விமானங்கள் செல்லாத வெளிநாடுகளில் இருக்கும் ஏர் - இந்தியா அலுவலகங்களை மூடி விடவும் தீர்மானித்திருக்கிறது.\nபங்குச் சந்தை சாம்ராஜ்யத்தை சரித்த பட்ஜெட்\n இல்லை அதை பங்குச் சந்தை சரிவர புரிந்து கொள்ளவில்லையா இது தான் அனைவரின் கேள்வியும். ஏழை, எளியவர்கள் முதல் அனைவரையும் கவர்ந்திழுக் கும் பட்ஜெட்டாக இது இருக்கும் என, அனைவரும் எதிர்பார்த்தது தான். அதனால் தான் சந்தை கடந்த பல நாட்களாக, குறிப்பாக கூறப்போனால் தேர்தல் முடிவுகள் வந்ததிலிருந்து கூடிக் கொண்டே வந்தது. 28 சதவீதம் கூடியது. அதாவது, 12,173 புள்ளிகளிலிருந்து 15,600 புள்ளிகள் வரை சென்றது. கடந்த வாரம் கூட ரயில்வே பட்ஜெட் நன்றாக இருந்தது.\nமேலும், பொதுத்துறை பங்குகளை விற்பது பற்றியும், வெளிநாட்டு முதலீடுகள் பற்றியும் பொருளாதார ஆய்வறிக்கை கூறியது. வரப்போகும் பட்ஜெட் எப்படி இருக்கக்கூடும் என்று கூறாமல் கூறுவது தான் பொருளாதார ஆய்வறிக்கை. ஆனால், இந்த சர்வேயில் குறிப் பிடப்பட்டிருந்த பல முக்கியமானவை பட்ஜெட்டில் இடம் பெறாததால் சந்தை பட்ஜெட் தினத்தன்று ஒரு இறக்கி இறக்கி விட்டுச் சென்றது.\nபட்ஜெட் தினத்தன்று சந்தை 870 புள்ளிகள் குறைந்தது. பட்ஜெட்டிற்கு பிறகு சந்தை 1,100 புள்ளிகளுக்கு மேல் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் சந்தை இவ்வளவு குறைந்துள்ளதே என்று பலரும் வாங்க ஆரம்பித்தனர். ஆதலால், சந்தை 127 புள்ளிகள் மேலே சென்றது. ஆனால், நேற்று மறுபடி மிகவும் சந்தை குறைந்தது ஏன் உலகின் மிகப்பெரிய ரேட்டிங் கம்பெனியான எஸ் அண்டு பி, இந்தியாவின் ரேட்டிங் குறைக்கப்படலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது.\nஇது தவிர உலகளவில் சந்தைகளும் குறைந்தே தொடங்கியிருந்தன. இவை இரண்டும் சேர்ந்து இந்திய சந்தைகளை இழுத்து கீழே போட்டது. ஆதலால் மும்பை பங்குச் சந்தை 401 புள்ளிகள் குறைந்து முடிந்தது.\nயார் இந்த சரிவில் வாங்கினர் இப்படி 1,100 புள்ளிகள் குறைந்த சந்தையில் யாராவது வாங்கினார்களா இப்படி 1,100 புள்ளிகள் குறைந்த சந்தையில் யாராவது வாங்கினார்களா உள்நாட்டு நிதி நிறுவனங்களும், மியூச்சுவல் பண்டுகளும், சிறிய முதலீட்டாளர்களும் சந்தையில் பங்குகளை வாங்கினர். இது சந்தையில் நஷ்டத்தை சிறிது குறைக்க உதவியது. பட்ஜெட்டில் என்ன எதிர்பார்த்து கிடைக்காமல் போனது உள்நாட்டு நிதி நிறுவனங்களும், மியூச்சுவல் பண்டுகளும், சிறிய முதலீட்டாளர்களும் சந்தையில் பங்குகளை வாங்கினர். இது சந்தையில் நஷ்டத்தை சிறிது குறைக்க உதவியது. பட்ஜெட்டில் என்ன எதிர்பார்த்து கிடைக்காமல் போனது செக்யூரிட்டிஸ் டிரான்ஸ்சாக்ஷன் டாக்ஸ், வங்கித்துறை, இன்சூரன்ஸ் துறை சீர்திருத்தங்கள், வருமான வரி உச்சவரம்பு கூடுதல் என பல நல்ல அம்சங்கள் பட்ஜெட்டில் இருந்தாலும் சந்தையில் ஒரு தொய்வு ஏற்பட்டது.\nநேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 401 புள்ளிகள் குறைந்து 13,769 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 123 புள்ளிகள் குறைந்து 4,078 புள்ளிகளுடனும் முடிந்தது. பட்ஜெட் நன்றாக இல்லாததால் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்க ஆரம்பித்துள்ளன. பட் ஜெட் தினத்தன்று 1,483 கோடி ரூபாய்க்கு சந்தையில் பங்குகளை விற்றன. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் விற்று பணத்தை எடுத்துக் கொண்டு சென்றதாலும், மேலும் வரத்துக்கள் குறைந்ததாலும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்தது. ஏற்றுமதியாளர்களுக்கு லாபம். பட்ஜெட்டில், தங்கம், வெள்ளி இறக்குமதிக்கு உள்ள வரிகள் அதிகமாக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை கூடுதலாகும். அதே சமயம் சுங்கவரிகள் கூடுதலாக இருப்பதால் தங்கம் கடத்தல் தொடங்கவும் வாய்ப்புகள் உள்ளன.\nஇந்த வருடத்தின் முதல் காலாண்டு முடிவுகள் வரத்துவங்கியுள்ளன. இண்டஸ் இந்த் வங்கி, தனது சிறப்பான காலாண்டு ம��டிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த காலாண் டில் மட்டும் 86.5 கோடி ரூபாய் லாபமாக சம்பாதித்து உள்ளது. இது கடந்தாண்டு இதே காலாண்டை விட 365 சதவீதம் அதிகம். ஆதலால், சந்தையில் இந்த கம்பெனியின் பங்குகள், 10 சதவீதம் வரை மேலே சென்றது.\nசரிந்த வங்கிப் பங்குகள்: வங்கி சீர்திருத்தங்கள் பற்றி பட்ஜெட்டில் எதுவும் கூறப்படாததால் வங்கிப் பங்குகள் கடந்த மூன்று நாட்களாக சரிந்து கொண்டிருக்கின்றன. வங்கித் துறை குறியீடு, 11 சதவீதம் வரை சரிந்துள்ளது. மேலே செல்லுமா நிச்சயமாக மேலே செல்லும் வாய்ப்புகள் உள்ளன. சீர்திருத்தங்கள் இல்லாவிடினும் வங்கிகள் இந்த காலாண்டில் நல்ல லாபம் காண்பிக்கும். ஆதலால், பங்கு விலைகள் கூடும்.\nரிலையன்ஸ் பங்குகள் தேர்தல் முடிவுகளுக்கு முன் இருந்த நிலைக்கு வந்து விட்டது. இந்த கம்பெனியின் பங்குகள் 1,829 ரூபாய் என்ற அளவிற்கு நேற்று வந்து விட்டது. ரிலையன்சின் இரு கம்பெனிகளுக்கிடையே எரிவாயு விற்பதில் உள்ள தகராறு இன்னும் தீராததாலும், கோர்ட்டுக்கு சென்றிருப்பதாலும் சந்தையில் அந்த கம்பெனியின் பங்குகள் கீழே சென்றன. வரும் நாட்கள் எப்படி இருக்கும் வரும் நாட்கள் கடினமாகத் தான் இருக்க வேண்டும். காலாண்டு முடிவுகள் நன்றாக இருக்கும் பட்சத்தில் சந்தை அதை சிறிது வரவேற்று மேலே செல்லும்.\n- சேதுராமன் சாத்தப்பன் -\nLabels: பங்கு சந்தை நிலவரம்\n10 மாத இடைவெளிக்குப்பிறகு ஹட்ச் விளம்பரத்தில் மீண்...\nஇந்திய ராணுவத்தில் இணைந்தார் மலையாள நடிகர் மோகன்லால்\nஏர் - இந்தியா சீரமைப்பு குழுவுக்கு தலைமை ஏற்க ரத்த...\nபங்குச் சந்தை சாம்ராஜ்யத்தை சரித்த பட்ஜெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirdeyecinemas.com/actor-bobby-simha-felictitated-by-paambhusattai-team/", "date_download": "2021-01-28T05:55:25Z", "digest": "sha1:G2244TA6WQWJESBHOTOTLGFH6H4SVOC5", "length": 7790, "nlines": 191, "source_domain": "thirdeyecinemas.com", "title": "Actor Bobby Simha felictitated by Paambhusattai team | Thirdeye Cinemas", "raw_content": "\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை...\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.���திரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி...\n S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில்...\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை...\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி...\n S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில்...\n* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.tamilogy.com/tag/online-job-website-to-earn-money-easily/", "date_download": "2021-01-28T04:30:42Z", "digest": "sha1:JIMPYDEXMYOGXZPWELXVYK4ZAOFDDAGE", "length": 3446, "nlines": 35, "source_domain": "www.tamilogy.com", "title": "ONLINE JOB WEBSITE TO EARN MONEY EASILY – TAMILOGY", "raw_content": "\nடிஜிட்டல் உலகின் வேலைவாய்ப்பை பெற்று தரும் அற்புதமான பத்து ONLINE JOBS வலைத்தளங்கள் ஒரு பார்வை\nடிஜிட்டல் உலகின் வேலைவாய்ப்பை பெற்று தரும் அற்புதமான பத்து ONLINE JOBS வலைத்தளங்கள் ஒரு பார்வை வேலை வாய்ப்பு சம்பந்தமான வலைத்தளங்கள் அனைத்தும் தற்காலத்தில் அநேக வாலிபர்களுக்கு…\nEDGE COMPUTING IN TAMIL – கிளவுட் கம்ப்யூட்டிங்கின் செயல்திறன் மற்றும் வேகத்தின் திருப்புமுனை எட்ஜ் கம்ப்யூட்டிங் January 24, 2021\nBLOCKCHAIN IN TAMIL – இணையத்தில் பணப் பரிமாற்றத்தில் பட்டய கெளப்பும் பிளாக் செயின் தொழில்நுட்பம் ஒரு பார்வை January 19, 2021\nDIGITAL SIGNATURE IN TAMIL – உங்களின் தலையெழுத்தை மாற்றும் தொழில்நுட்பம் டிஜிட்டல் கையொப்பம் இவன் நம்பிக்கையின் மறுபக்கம் January 19, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/12/blog-post_3.html", "date_download": "2021-01-28T04:23:38Z", "digest": "sha1:QMRBOQDH2GNGJGQJORFI3AFQU3A44F33", "length": 7950, "nlines": 60, "source_domain": "www.yarloli.com", "title": "யாழில் பட்டப்பகலில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து கத்திமுனையில் கொள்ளை!", "raw_content": "\nயாழில் பட்டப்பகலில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து கத்திமுனையில் கொள்ளை\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nமானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட இரண்டு வீடுகளில் பட்டப்பகலில் கொள்ளையர்கள் இருவர் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடித்துத் தப்பித்துள்ளனர்.\nசின்னப்பா வீதியில் உள்ள வீடு ஒன்றுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், அங்கு வசிக்கும் வயோதிபர்களை கத்திகளைக் காண்பித்து மிரட்டி தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.\nஇந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது.\nகொள்ளையர்கள் இருவரும் ஜக்கட் அணிந்து முகத்தை துணியால் மறைத்து வந்தனர் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் பிற்பகல் 3 மணியளவில் ஆனைக்கோட்டை, கூழாவடியில் வீடொன்றில் புகுந்த கொள்ளையர்கள் இருவர், அங்கு வசிக்கும் வயோதிபர்களை கத்தி முனையில் மிரட்டி புதைத்து வைக்கப்பட்டிருந்த 17 பவுண் நகைகளை அகழ்வு செய்து எடுத்ததுடன் 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையிட்டுத் தப்பித்ததாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nவயோதிபர்கள் இருவரும் தம்மிடம் நகைகள் எவையும் இல்லை என்று கூறிய போது, அங்கு இருந்த ஒளிப்பட அல்பத்தைக் காண்பித்து, அதில் வயோதிப் பெண் அணிந்திருந்த நகைகள் எங்கே என்று கொள்ளையர்கள் சித்திரவதை செய்துள்ளனர்.\nசித்திரவதை தாங்க முடியாமல் வீட்டுக்குள் ஒரு இடத்தில் நகைகள் புதைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தை வயோதிபர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். அதனை அகழ்ந்து நகைகளைக் கொள்ளையடித்த கொள்ளையர்கள், அலுமாரியில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் நேற்றிரவு 7 மணியளவில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. சம்பவங்கள் இரண்டு தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஇதேவேளை, கடந்த ஆண்டும் ஆனைக்கோட்டையில் திருமண நிகழ்வு நடந்த வீட்டுக்குள் இரவு புகுந்த கொள்ளையர்கள், திருமண நிகழ்வு காணொலியைக் காண்பித்து நக��களைக் கொள்ளையிட்டிருந்தனர். அந்தக் கொள்ளைச் சந்தேக நபர்கள் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nயாழ்.பருத்தித்துறைக் கடலில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்\nயாழில் நள்ளிரவு நடந்த பாரிய விபத்து\nயாழில் ஆட்டோவில் நடமாடும் விபசாரத்தில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட நால்வர் கைது\nதமிழ் மக்களின் பாதுகாப்புக்கு உதவிகோரி பிரான்ஸ் ஜனாதிபதிக்குக் கடிதம்\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்ஸில் மூன்றாவது பொது முடக்கம் : எலிஸேயில் வரும் புதனன்று கூட்டத்துக்குப் பின் முடிவு\nசுவிஸில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் படுகொலை\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/02/28/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-01-28T05:26:37Z", "digest": "sha1:DLATTORIDXHZHR5ZQ777QHB7GH5Z5MI4", "length": 35495, "nlines": 357, "source_domain": "nanjilnadan.com", "title": "ஈரோடு கொங்கு வேளாளர் மகளிர் கல்லூரி கவிஞர் மகுடேசுவரன் உரை | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nஈரோடு கொங்கு வேளாளர் மகளிர் கல்லூரி கவிஞர் மகுடேசுவரன் உரை\nநாஞ்சில் நாடன் அவர்களை எனக்கு இலக்கியம் படிக்கத் துவங்கிய காலத்திலிருந்து தெரியும். நான் அவருடைய சிறுகதைகளின் ரசிகன். முதன்மையாக அவர் சிறுகதையாசியர்தான். சூடிய பூ சூடற்க என்னும் சிறுகதைத் தொகுப்புக்காகவே அவர் சாகித்ய அகாதமி விருது பெற்றிருப்பது தற்செயலாகவே நிகழ்ந்துவிட்ட அற்புதம். சாகித்ய அகாதமி இப்படியெல்லாம் பொருத்தமான படைப்பாளிக்கு – அப்படைப்பாளி வீரியத்துடன் இயங்கிய படைப்பு வகைக்கு விருது கொடுப்பது என்பதெல்லாம் எப்பொழுதாவது நடக்கும் அதிசயம்தான்.\nபாரதிதாசனுக்கு அவருடைய கவிதைக்கு விருது தராமல் பிசிராந்தையார் என்கிற நாடக நூலுக்குக் கொடுத்தார்கள். கண்ணதாசனுக்கும் – ஏன் வைரமுத்துவுக்கும் கூட, அவருடைய கவிதைக்கு விருது தராமல் உரைநடை எழுத்துக்குக் கொடுத்தார்கள். அத்தகைய அபகீர்த்திக்கெல்லாம் ஆளாகாமல் சிறந்த சிறுகதை எழுத்தாளராகிய நாஞ்சில் நாடன் சிறுகதைக்காகவே அரசாங்க விருதைப் பெற்றிருக்கிறார்.\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடன் பிரதானமாக சிறுகதைகளில் இயங்கி வந்தார். நா. பார்த்தசாரதியின் தீபம் இதழ் தமிழ் இலக்கிய உலகிற்கு வழங்கிய நன்கொடை நம் நாஞ்சில் நாடன். பிறகு நாவல்களின் உலகத்திற்குள் பிரவேசித்தார். ஆரம்பத்தில் புதுப்பெண்கள் சின்னச் சின்ன வார்த்தைகளில் சிறுகதையாகப் பேசுபவர்கள் போகப்போக பெருங்குரலெடுத்துப் பேசுவதைப் போல – சிறுகதை எழுதி எழுதி எழுத்தின் சைஸ் பெரிசானதாலும் பேனா பேப்பரின் மீது நழுவிச்செல்லும் வேகம் அதிகரித்ததாலும் சிலர் நாவல் எழுத ஆரம்பிப்பார்கள். நாஞ்சில் நாடன் அத்தகைய சொந்த இச்சையால் மொந்தை மொந்தையாக எழுதி நம்மை சிரமப்படுத்தாமல் சிறுகதைக்குரிய பொருள்களை மீறிய அரும்பெரும் வாழ்க்கைச் சித்திரங்களை வரைய வேண்டிய இலக்கியப் பொருள்கள் அவர்முன் நின்றமையால் நாவல் எழுத வந்தவர். நாவல்களில் தம்முடைய வெற்றிக்கொடியை நன்றாக நிலைநாட்டினார். தேசத்தின் பாதைகள் முழுவதும் பயணித்து, சொந்த ஊரின் வேர்ப்பற்றை – பாசத்தைத் துண்டித்தெறிய முடியாமல் வாழ்ந்து வதைபடும் மனித மனத்தை அவருடைய நாவல்களில் துலக்கமாகத் தரிசிக்கலாம்.\nபிறகு அவர் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். சிறுகதைகள் நாவல்கள் எழுத எதையாவது கூறத் துடிக்கும் மனம் போதும். ஆனால், கட்டுரைகள் எழுத அந்த எழுத்தார்வம் ஒரு விழுக்காடு கூட உதவாது. கட்டுரை எழுதுவதற்கு மூளை முழுக்க அறிவுத் தகவலகளும் பகுத்துக் கூறும் பாங்கும் பொங்கி நிறைந்திருக்க வேண்டும். ஒரு நாளின் பேருந்துப் பயணத்தைச் சிறுகதையாக எழுதிவிடலாம். நம் வாழ்க்கை முழுக்க நாம் பேருந்துகளில் பயணம் செய்த அனுபவங்களைத் திரட்டி நாவலாக எழுதிவிடலாம். ஆனால், கட்டுரை எழுதுவதற்கு பேருந்துப் பயணமும் ஜன்னலோரக் காட்சிகளும் போதாதவை. அந்தப் பேருந்து எவ்வாறு கட்டி அமைக்கப்பெற்ற���ருக்கிறது, அது இயங்குவதற்கான பொறியியல் இயக்கவியல் நுட்பங்கள் என்னென்ன என்கிற விரிவான அறிவும் கட்டுரை எழுதுவதற்கு வேண்டும். அதனால்தான், தேர்ந்த கதாசிரியர்கள் பலர் வெற்றிகரமான கட்டுரைக்காரரர்களாக இல்லை. நாஞ்சில் நாடன் இதில் தனித்த விதிவிலக்கானார்.\nஎங்களைப்போன்ற பலர் கவிதைகள் மட்டுமே எழுதிவந்தோம். நாங்கள் சிறுகதை நாவல்கள் எழுதுவதில்லை. முதல் காரணம் லேபர் காஸ்ட் எங்களுக்குக் கட்டுபடியாகாது. கவிதை எழுதுவதற்கு பேனாவையும் பேப்பரையும் கையில் வைத்துக்கொண்டு வடகிழக்கு மூலையைப் பார்த்துக்கொண்டு யோசித்தபடி போஸ் கொடுத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தால் போதும், அவ்வப்போது ஒரே ஒரு வார்த்தை தோன்றும் அல்லது ஒரே ஒரு வரி தோன்றும், அதை அப்படியே தாளில் குறித்துக்கொண்டு மீண்டும் வடகிழக்கைப் பார்க்க ஆரம்பிக்கலாம். ஆனால், கதைகள் எழுதுவதற்கு யோசிப்பதோடு மட்டுமல்லாமல் மாங்குமாங்கு என்று எழுதவேண்டும். நம்மால் அது முடியாது. அதோடு மட்டுமல்ல, கவிதை எழுதி முடித்துவிட்டால் அடுத்து நிம்மதியாகத் தூங்கலாம், அந்தப் படைப்பழுத்தத்திலிருந்து விடுபட்டு வேறு வேலை பார்க்கலாம். எழுதி முடிக்கப்பட்ட கவிதை நல்ல உறக்கத்தைத் தந்துவிடுகிறது. ஆனால், சிறுகதை நாவல்கள் எழுதத் துவங்கிவிட்டால் அது அன்றைக்கோ, அடுத்தடுத்த நாள்களிலோ முடிந்துவிடுவதில்லை. பேரழகியைக் காணக்கூடாத கோலத்தில் கண்டுவிட்ட மாதிரி அன்றிலிருந்து உறங்கவே முடியாது. எழுதுவதும் நாள்கணக்கில் மாதக்கணக்கில் நின்று நகரும். உறக்கமும் நிம்மதியும் தொலைந்துவிடும். இந்த அவஸ்தைகள் எமக்கு ஆகிறதில்லை என்பதால் நாங்கள் நாவல் எழுதவில்லை. ஆனால், நாஞ்சில் நாடன் கட்டுரை கதை வடிவங்களோடு நின்றுவிடாமல் கவிதையும் எழுதலானார். இதை ரிலையன்ஸ் கம்பெனிக்காரன் மளிகைக் கடை வியாபாரத்திலும் இறங்கியதோடு ஒப்பிடலாம்.\nசரி, நாஞ்சில் நாடன் கவிதை எழுதுகிறார் என்றதும் நாங்களெல்லாம் உஷாரானோம். அப்படி என்னத்தை எழுதிவிடப் போகிறார் என்றும் நாங்களெல்லாம் மூளையைப் பிசைந்து எழுதாத பொருள்களை அவர்மட்டும் எப்படிக் கண்டுபிடித்து வழங்கப் போகிறார் என்றும் ஆர்வமாகக் கவனித்தோம். வலப்பக்கக் கடல்மணலை இடப்பக்கம் இறைத்திறைத்து நகக்கணுக்கள் வலிக்கின்றன… அடியே வா ’ என்றெல்லாம் அவர் வயதுக்கு எழுதினால் நன்றாகவா இருக்கும் என்றும் கவலைப் பட்டோம். ஆனால், நாஞ்சில் நாடன் எங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். பச்சை நாயகி என்கின்ற அவருடைய கவிதை.\nகாற்று வெளியதனுள், ககன விதானத்து,\nயாண்டு செவிப்படுமுன் தேமதுரத் தமிழோசை \nமைனா கிளி தேன்சிட்டு கானக்கருங்குயில்\nவால் நீண்ட கரிக்குருவி, குருசு, மீன்கொத்தி யாவும்\nகீசு கீசெனக் கலந்த அரவத்து \nஎவண்நுகரக் கிடைக்குமுன் மேனி நன்வாசம் \nவேங்கை புங்கு நுணா வனப்பிச்சி\nஉன்னருளாலே உன் தோள் புல்லி\nதுள்ளும் துடியிடையும் தோகைமயில் நடையும்\nபவள இதழும் என்று பார்ப்பேன்’ என\nகுணங்குடி மஸ்தான் தேடிய மனோன்மணி\nஒன்றும் செய்ய முடியாது’ எனப்\nநாஞ்சில் நாடனிடமிருந்து கவிதைகள் ஒவ்வொன்றும் உணர்வுக் கிளைகளில் மொழித்தேனீ கட்டிய தேனடைகளாகத் தோன்றுகின்றன. கவிஞன் என்பவன் மொழியை ஆயுதமாகச் சுழற்றத் தெரிந்தவன். நாஞ்சில் நாடனின் கவிதைகளில் புழங்கும் மொழி இன்று தமிழில் இயங்குகிற எந்தவொரு நவீன கவிஞனின் மொழியைவிடவும் மேம்பட்டது. இத்தனை காலம் இவர் ஏன் இந்த மொழியைக் கவிதைப் புலத்தில் இயக்கிக் காட்டவில்லை என்பது ஆச்சர்யமே.\nநாஞ்சில் நாடன் எவ்வொரு கவிஞனை விடவும் அதிகமான சங்க இலக்கியப் பரிச்சயம் உடையவர். சங்க இலக்கியத்தில் எமக்கேதும் ஐயம் என்றால் அவரை அழைக்கலாம். அது தொடர்பான நூல்கள் எவை என வினவலாம். அதற்கு அவருடைய கவிதைகள் எல்லாமே ஆசிரியப்பாவின் அகவலோசையோடு இருப்பதுவே சாட்சி. மரபுச் சொற்றொடர்கள் கவிதைகள் எங்கும் பரவிக் கிடக்கின்றன.\nநம் கவிஞர்களை, ஒரு மரபான முன் தொடர்ச்சியை இனங்கண்டு அடையாளம் காணலாம். ஞானக்கூத்தன் போன்றவர்கள் கவி காளமேகத்தின் பரம்பரை என்று சொல்லலாம். பாரதிதாசன் பரம்பரை என்று ஒரு கவிஞர்கள் வரிசை இருக்கிறது. பாரதியாரைத் தமிழ்ச் சித்தர்களின் பரம்பரை என்று வகுப்பார்கள்.\nதம்முன்பாக இருந்த வன்மையான நிறுவனங்களை எல்லாம் எதிர்த்துக்கொண்டு எல்லாவற்றையும் அதன் வேரோடு நோண்டியெடுத்து விமர்சிக்கின்ற, அந்த விமர்சனங்களை எந்தப் பயமும் இல்லாமல் முன்வைக்கின்ற, முற்றும் உணர்ந்த, முழுமையும் துறந்த ஒரு மனோபாவம் சித்தர் கவிதைகளின் இயல்பு. பாரதியார் வகுத்துக்கொண்ட அதே சித்தர் பரம்பரைப் பாதையைத் தமிழ் நவீன கவிதையுலகில் தனக்க���ன வரித்துக்கொண்ட கவிஞராக நாஞ்சில் நாடனை நான் இனங்காண்கின்றேன்.\n(கடந்த 23.02.2011 அன்று, ஈரோடு கொங்கு வேளாளர் மகளிர் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் படைப்புகள் குறித்த கருத்தரங்கில் கவிஞர் மகுடேசுவரன் ஆற்றிய உரை)\nThis entry was posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged ஈரோடு, கொங்கு வேளாளர் மகளிர் கல்லூரி, சாகித்ய அகாதமி, சாகித்ய அகாதமிநாஞ்சில் நாடன், சூடிய பூ சூடற்க, நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கவிதைகள், மகுடேசுவரன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n4 Responses to ஈரோடு கொங்கு வேளாளர் மகளிர் கல்லூரி கவிஞர் மகுடேசுவரன் உரை\nமிகச் சரியான பாராட்டு நாஞ்சில் நாடன் அவர்களுக்கு… நல்ல பேச்சு. நாஞ்சிலாரின் கவிதையும் அருமை.\nகவிஞர் நெஞ்சில் கவிஞர் பற்றி\nதிரண்டு வந்த கருத்து .\nநல்ல பாராட்டு – நல்ல விமரிசனம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (110)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (126)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/which-will-be-the-worst-month-for-each-zodiac-sign-in-2021-029853.html", "date_download": "2021-01-28T06:15:59Z", "digest": "sha1:LOZLIDKTMRXOHHWOTMSQ3ANG4CKDAC3A", "length": 27330, "nlines": 175, "source_domain": "tamil.boldsky.com", "title": "Zodiac Sign's Worst Month In 2021 : இல் எந்த ராசிக்காரருக்கு எந்த மாசம் படுமோசமா இருக்கப் போகுதுன்னு தெரியுமா? - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்றைய ராசிப்பலன் (28.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….\n1 hr ago தூங்கிக் கொண்டிருக்கும் போது நமது மன உணர்வு உண்மையில் என்ன செய்கிறது தெரியுமா\n2 hrs ago உங்க ராசிப்படி நீங்க எந்த மோசமான பழக்கத்துக்கு அடிமையாக இருப்பீங்க தெரியுமா\n6 hrs ago இன்றைய ராசிப்பலன் (28.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….\n17 hrs ago மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nNews தைப்பூசம் திருவிழா பழனியில் கோலாகலம் - திருச்செந்தூரில் கடலில் நீராடி முருகனை தரிசித்த பக்தர்கள்\nSports 16 வயது நாகாலாந்து வீரருக்கு போன் செய்து.. வர சொன்ன மும்பை அணி.. காரணத்தை கேட்ட ஆடிப்போய்டுவீங்க\nAutomobiles \"தங்கைக்கு கல்யாணம், பாதி பணம் கிடைத்தால் போதும்\"... சொகுசு காரை விற்க மோசடி கும்பல் சூசகம்... என்ன நடந்தது\nMovies ஜெயின்ட் தேங்யூ.. 35வது பிறந்தநாளை கொண்டாடும் ஸ்ருதிஹாசன்.. ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து\nFinance பட்ஜெட் பதற்றம்.. தொடர் சரிவில் சென்செக்ஸ்.. நிஃப்டியும் 13,900 கீழ் சரிவு.. \nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2021-இல் எந்த ராசிக்காரருக்கு எந்த மாசம் படுமோசமா இருக்கப் போகுதுன்னு தெரியுமா\nபுதிய ஆண்டில் நுழையும் போது, ஒவ்வொருவரும் வரப்போகும் புது வருடமாவது நமக்கு அற்புதமான வருடமாக இருக்க வேண்டுமென்று விரும்புவோம். அதற்காக புத்தாண்டின் முதல் நாளை உற்சாகமாகவும் நேர்மறையுடனும் வரவேற்போம். கடந்த 2020 ஆம் ஆண்டு பல கனவுகளுடன் நாம் காலடியை எடுத்து வைத்திருந்தாலும், எதிர்பாராதவிதமாக ஒரு கொடிய தொற்றுநோய் பரவல் காரணமாக பலரது வாழ்க்கையே மாறிவிட்டது.\nநாம் என்ன தான் ஒவ்வொரு ஆண்டும் சந்தோஷமான ஆண்டாக இருக்க வேண்டுமென்று விரும்பினாலும், அந்த ஆண்டில் ஒரு குறிப்பிட்ட காலம் நிச்சயம் கடினமாகவும், மிகவும் மோசமாகவும் இருக்கும். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு எந்த ராசிக்காரர்களுக்கு எந்த மாதம் மிகவும் சிரமம் நிறைந்ததாக, துரதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கப் போகிறது என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமேஷ ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் மோசமான மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் நீங்கள் நிறைய பதற்றத்தையும், மோதல்களையும் சந்திப்பீர்கள். அதோடு அது அவ்வளவு எளிதாக சரிசெய்யவும் முடியாதவாறும் இருக்கும். வழக்கமாக கோடைக்காலம் மகிழ்ச்சியையும், நிதானத்தையும் தரும். ஆனால் நீங்கள் இந்த மாதத்தில் இதுவரை பார்த்திராத இருண்ட பக்கத்தை அனுபவிக்கப் போகிறீர்கள்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் துரதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கும். சொல்லப்போனால் உணர்ச்சிபூர்வமாக சவால் நிறைந்த காலமாக இருக்கும். மற்றவர்களுடனான உங்கள் உறவில் நிறைய சிக்கல்களை சந்திப்பீர்கள். அதில் பெரும்பாலான சூழ்நிலை உங்களால் கையாள முடியாதவாறு இருக்கும். குறிப்பாக உங்கள் பணியிடத்தில் உள்ள பிணைப்புக்கள் வலுவாக இருக்காது.\nமிதுன ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் கடினமானதாக இருக்கும். உங்களின் பதற்றம் அதிகரிக்கும் மற்றும் அளவுக்கு அதிகமாக சிந்திப்பீர்கள். இதனால் உங்களால் பிப்ரவரி மாதத்தில் முடிவுகளை எடுப்பது எளிதான காரியமாக இருக்காது. வழக���கமாக, நீங்கள் மற்றவர்களால் கையாளப்படுவீர்கள். மேலும் உங்கள் கருத்தை மற்றவர்கள் எளிதில் மாற்றிவிடுவார்கள். மொத்தத்தில், பிப்ரவரி மாதம் உங்களுக்கு எதிரானதாக இருக்கும்.\nகடக ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் மோசமானதாக இருக்கும். இந்த மாதமானது உங்கள் இதயத்தை நொறுக்கும் மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் உங்கள் உறவுகளில் முன்னேற்றத்தைக் காணவோ அல்லது புது உறவைப் பெறவோ நினைக்காதீர்கள். நீங்கள் காதலித்து வந்தால், உங்கள் காதல் சம்பந்தமான முடிவுகளை எடுப்பதை சற்று தள்ளிப் போடுங்கள்.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் சிரமம் நிறைந்த மாதமாக இருக்கும். இந்த மாதம் மிகவும் கடினமாக இருக்கும். நடக்கப்போவதைப் பற்றி முன்பே தெரிந்து கொண்டால், வாழ்வில் சுவாரஸ்ம் இருக்காது. ஆனால் நடக்கப்போகும் மோசமான விஷயங்களை முன்பே தெரிந்து கொண்டால், நாம் தயாராக எதிர்க்க வசதியாக இருக்கும் அல்லவா இருப்பினும் கவலைப்பட வேண்டாம். உங்கள் வாழ்வில் நீங்கள் குழப்பத்தை சந்தித்தாலும், நன்றாவே இருக்கும். இந்த மாதத்தைத் தவிர பிற மாதங்கள் அமைதியானதாகவும், சிறந்ததாகவும் இருக்கும்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் துரதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். உங்களின் திட்டங்கள் அனைத்தும் பாழாகும். இந்த மாதத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலி அல்ல. மற்றவர்களை விட இந்த மாதத்தில் நீங்கள் அதிகம் கவலைப்படப் போகிறீர்கள். உங்கள் இலக்கை அடைய மற்றவர்களை விட இரண்டு மடங்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். எனவே விரக்தி அடையாமல் எதையும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் கடுமையாக இருக்கும். இந்த மாதத்தில் எதிர்மறையான விளைவுகளை சந்திப்பீர்கள். அதனால் தான் பிப்ரவரி மாதம் நெருக்கடி மாதமாக இருக்கும். அதற்காக உங்கள் பிரச்சினைகள் காதல் தொடர்பானதாகவோ அல்லது எந்தவிதமான உறவு தொடர்பானதாகவோ இருக்காது. நீங்கள் உங்களுக்குள்ளே போராட்டத்தை உணர்வீர்கள். உங்கள் ஏற்றஇறக்கமான மனநிலை உங்களை பைத்தியமாக்கும். மொத்தத்தில் பிப்ரவரி மாதமானது உங்களை குழப்பமடையச் செய்யும் மற்றும் உங்களை நீங்களே தொலைத்து தேடும் ஒரு மாதமாக இருக்கும்.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் மோசமாக இருக்கும். மற்ற ராசிக்காரர்களைப் போலவே, நீங்களும் ஜூலை மாதத்தில் சில சிரமங்களை சந்திப்பீர்கள். உங்களின் உற்சாகத்தைக் குறைத்துவிடாதீர்கள். ஏனெனில் அடுத்த புத்தாண்டு வரை நீங்கள் சந்திக்கும் மோசமான காலம் இந்த ஒரு மாத காலமாக மட்டுமே இருக்கும். மற்றபடி 2021 ஆம் ஆண்டின் பிற மாதங்கள் அற்புதமாக இருக்கும்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் துரதிரஷ்டமான மாதமாக இருக்கும். 2021 ஆம் ஆண்டில் இந்த ஒரு மாதமாவது நீங்கள் மிகவும் மோசமான விஷயங்களை எதிர்கொள்வீர்கள். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படும் என்றாலும், உங்களின் அன்றாட வாழ்க்கையைப் போல மோசமாக இருக்காது. உங்கள் காதல் வாழ்க்கையைப் பற்றி அதிகம் கவலைப்படாதீர்கள். இந்த மாதத்தில் மட்டும் தான் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். இந்த மாதத்தில் நிதி பிரச்சனையை சந்திக்கலாம். எனவே இந்த மாதத்தில் பண விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.\nமகர ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் மோசமானதாக இருக்கும். 2021 ஆம் ஆண்டு உங்களுக்கான மாதமாக இருக்கலாம். ஆனால் நிச்சயம் மார்ச் மாதம் உங்களுக்கானதாக இருக்கப் போவதில்லை. உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் மட்டுமே தோன்றும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க வேண்டாம். கொஞ்சம் கஷ்டமும் தான் கலந்து இருக்கும். இக்காலத்தில் உங்களின் தகவல்தொடர்பு திறன்களில் மிகப்பெரிய சிக்கல்கள் தோன்றும். எப்படியிருந்தாலும், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், என்ன விரும்புகிறீர்கள் என்பதை மற்றவர்களுக்கு விளக்க முடியாது. இருப்பினும் எதை எப்படி செய்வது என்பது உங்களுக்கு எப்போதும் தெரியும்.\n2021 ஆம் ஆண்டு பல ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் மோசமான மாதமாக இருக்கிறது. அதில் கும்ப ராசிக்காரர்களுக்கும் ஜூலை மாதம் சோகமான மாதமாகும். மற்ற ராசிகளைப் போலன்றி, உங்களின் பிரச்சனைகள் நிச்சயம் காதல் தொடர்பானவையாக இருக்கும். அதுவும் உங்கள் உறவுகளில் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்வீர்கள். உங்கள் உறவில் உள்ள பிரச்சனைக்கு காரணம் நீங்களாக இருப்பது தெரிந்தால், முதலில் அதை சரிசெய்ய முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு நீங்கள் நேர்மையாக இருங்கள். உங்களின் உணர்வுகளில் தெளிவாக இருங்கள்.\nமீன ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் துரதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களைப் பொறுத��தவரை, குருவின் இருப்பு உங்கள் வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். நீங்கள் சந்திக்கப் போகும் பிரச்சனைகள் நிதி தொடர்பானதாக இருக்குமே தவிர உறவு தொடர்பானதாக இருக்காது. மேலும் நிதி தொடர்பாக எந்தவொரு முடிவையும் எடுப்பதில் அவசரப்பட வேண்டாம். இந்த எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் பெரிய மற்றும் தீவிரமான சிக்கல்களைக் கொண்டு வரும். எனவே பொறுமையாக இருங்கள். ஆண்டின் இறுதி உங்களுக்கு சிறந்த காலமாக இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்றைய ராசிப்பலன் (28.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….\nஇன்றைய ராசிப்பலன் (27.01.2021): இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி வரப்போகிறதாம்…\nஇன்றைய ராசிப்பலன் (26.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nஇன்றைய ராசிப்பலன் (25.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…\nஇந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் பணப் பிரச்சனையை சந்திப்பாங்களாம்...\nஇன்றைய ராசிப்பலன் (24.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வாகனங்களை மிகவும் கவனமாக ஓட்டணும்…\nஇன்றைய ராசிப்பலன் (23.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த உதந்த நாளாம்…\nஇன்றைய ராசிப்பலன் (22.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…\nஇன்றைய ராசிப்பலன் (21.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கக்கூடாது…\nஇன்றைய ராசிப்பலன் (20.01.2021): இன்று இந்த ராசிக்காரங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கப் போகுது…\nஇன்றைய ராசிப்பலன் (19.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…\nஇன்றைய ராசிப்பலன் (18.01.2021): இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…\nRead more about: horoscope astrology pulse insync ஜோதிடம் ராசிபலன்கள் சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nஇன்றைய ராசிப்பலன் (24.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வாகனங்களை மிகவும் கவனமாக ஓட்டணும்…\nRepublic Day 2021: குடியரசு தினம் அன்னைக்கு உங்களுக்கு பிடிச்சவங்ககிட்ட இத சொல்ல மறந்துடாதீங்க மக்களே...\nபார்வையையே இழக்கச் செய்யும் கண் அழுத்த நோயின் சில எச்சரிக்கை அறிகுறிக��்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/abinandhan-ramanujam.html", "date_download": "2021-01-28T05:44:10Z", "digest": "sha1:BMJUH33IRS4XCTHIMK3E4L4IMXRZALCQ", "length": 6346, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அபிநந்தன் இராமானுஜம் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nDirected by ஆதிக் ரவிச்சந்திரன்\nDirected by கே.வி. ஆனந்த்\nசரண்யா- பொன்வண்ணன் மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம்.. வைரலாகும் போட்டோ.. வாழ்த்தும் ரசிகர்கள்\nமீண்டும் ஒலித்த தேனிசை குரல்.. சிவகார்த்திகேயன் படத்திற்கு இன்னாம்மா “ஃபீல்” பண்ணியிருக்காரு தேவா\nபத்து தல படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல இயக்குனர்\nஆன்லைன் விளையாட்டின் தூதர்.. நடிகை தமன்னாவுக்கு கேரள உயர் நீதிமன்றம் திடீர் நோட்டீஸ்\n'நம் காதல் மட்டும்..' தனது காதலர் பிறந்த நாளுக்கு நடிகை பிரியா பவானி சங்கரின் டச்சிங் போஸ்ட்\nமுதல்முறையாக.. பிரபல ஹீரோ ஜோடியாக மலையாளத்தில் அறிமுகமாகிறார், நம்ம லதா பாண்டி\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/ngk-full-movie-leaked-to-free-download-in-tamilrockers/", "date_download": "2021-01-28T06:42:21Z", "digest": "sha1:MFZMFZF6YVASUMPXAS3FJUQ4HXDMBWZU", "length": 10488, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "NGK Movie In TamilRockers: என்.ஜி.கே. படத்தை முதல் நாளே வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்", "raw_content": "\nNGK Movie In TamilRockers: என்.ஜி.கே. படத்தை முதல் நாளே வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nNGK Tamil Movie In TamilRockers: ரிலீஸான சில மணி நேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக ஆன் லைனில் என்.ஜி.கே படத்தை முழுவதுமாக வெளியிட்டது.\nTamilRockers Leaked NGK Full Movie in online to Free Download: என்.ஜி.கே. படம் ரிலீஸ் நாளிலேயே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் லீக் ஆனது. அதில் Free Download செய்ய இணையவாசிகள் முட்டி மோதுவதால், படத்தின் வசூல் பாதிக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே இன்று தேவி 2 படத்தையும் இணையதளத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்.\nநடிகர் சூர்யா நடிப்பில் NGK Movie இன்று (மே 31) வெளியானது. இதில் ரகுல் பிரீத்சிங், சாய் பல்லவி ஆகியோர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் இந்தப் படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது.\nஇந்தப் படத்திற்கான ரிவியூ, NGK Review கலவையாக வந்திருக்கிறது. எனினும் அரசியலை மையப்படுத்தி வந்திருக்கும் இந்த அதிரடி படம், சூர்யா ரசிகர்களுக்கு நல்ல விருந்து.\nNGK முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nஇந்தச் சூழலில் இன்று (மே 31) படம் ரிலீஸான சில மணி நேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக ஆன் லைனில் என்.ஜி.கே படத்தை முழுவதுமாக வெளியிட்டது. சமீப காலமாகவே இப்படி ரிலீஸ் அன்றே படக்களை இணையதளத்தில் வெளியிடுவதை தமிழ் ராக்கர்ஸ் வாடிக்கையாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க: இணையத்தில் தேவி 2, முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nTamilRockers இணையதளத்தின் இந்த அட்டகாசத்திற்கு திரைத்துறை முடிவு கட்டவில்லை. அவ்வப்போது தனது இணையதள முகவரியை மாற்றிக்கொண்டு தொடர்ந்து படங்களை வெளியிட்டு வருகிறது தமிழ் ராக்கர்ஸ்.\nமுக்கிய இயக்குனர், முக்கிய நடிகர் ஆகியோரை உள்ளடக்கிய என்.ஜி.கே. பட,ம் ரிலீஸ் அன்றே இணையதளத்தில் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nRead More: தமிழ் சினிமாவை வேட்டையாடும் தமிழ் ராக்கர்ஸ்: தினமும் ரிலீஸ் திருவிழா\nஇதற்கிடையே பிரபுதேவா – தமன்னா நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான தேவி 2 படத்தையும் இன்று திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ். இதனால் படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.\nகுடியரசு தின வன்முறை எதிரொலி : 25 எஃப்.ஐ.ஆர்கள், 30 விவசாயத் தலைவர்கள் மீது வழக்கு\nவீடியோ: ஜெயா டிவியில் விஜே சித்ரா சீரியல்; இது எப்போ\nபீனிக்ஸ் பறவையாக ஜெயலலிதா நினைவிடம் : சென்னை மெரினாவில் பிரம்மாண்ட திறப்பு\nகோவாக்சின் இங்கிலாந்து மாறுபாட்டிற்கு எதிராக செயல்படுகிறது – ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை\nகுடியரசு தின வன்முறை எதிரொலி : 25 எஃப்.ஐ.ஆர்கள், 30 விவசாயத் தலைவர்கள் மீது வழக்கு\n‘நம்ம ஷிவானி எங்கே காணோம்’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்\nTamil News Today Live : ஜெயலலிதாவின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஇட்லி உப்புமா… இப்படி செஞ்சி கொடுங்க அப்புறம் பாருங்க\nகாலாவதி தேதியுடன் மின்னஞ்சல்கள் அனுப்புவது எப்படி\nஎள்ளுருண்டை, எள்ளு சாதம், எள்ளுப் பொடி... இவ்ளோ நன்மையா\nகஷ்டப்பட்டு அக்காவ காப்பாத்துனா..அடுத்து தங்கச்சியா எங்க போய் முடிய போதோ\nபேங்க் ஆபிசர் டூ சூப்பர் சிங்கர்... விஜய் டிவி செளந்தர்யா கெரியர் லைஃப்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nஉங்களுக்கு 18 வயது நிரம்பினாலே போதும்.. எஸ்பிஐ தரும் இந்த அட்டகாசமான திட்டத்தை யூஸ் பண்ணிக்கலாம்\nஇது நல்ல ஆஃபர்: வாஷிங்டன் சுந்தர் தேர்தல் அசைன்மென்ட்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்: நடிகையை மணக்கும் இயக்குனர்\nசெங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்: போராட்டத்தில் ஒருவர் பலிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=968502", "date_download": "2021-01-28T06:35:51Z", "digest": "sha1:AHXAMCIOETCYY2O37VRKYSNLSDNVB5DD", "length": 6458, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nதங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி\nசென்னை: இந்திய அரசின் பனை பொருட்கள் நிறுவனம் சார்பில், சென்னை மாதவரம் மில்க் காலனியில் உள்ள மத்திய பனை பொருட்கள் பயிற்சி நிலையத்தில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, வரும் 18ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. இதில், தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால்மார்க் தரம் அறியும் விதங்கள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதில், 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளலாம். வயது வரம்பில்லை. கல்வி தகுதி குறைந்தது 8ம் வகுப்பு. பயிற்சியின் இறுதியில் இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்.\nபயங்கர சத்தத்துடன் ஏடிஎம் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு: சிசிடிவி மூலம் ஆசாமிக்கு வலை\nதாம்பரத்தில் நூலகம், மீன் மார்க்கெட் சமுதாய நலக்கூடம் திறப்பு: டி.ஆர்.பாலு எம்பி பங்கேற்பு\nபிரபல நகைக்கடையில் 5.20 கிலோ தங்கம் கொள்ளையடித்த ஊழியரை பிடிக்க ராஜஸ்தான் விரைந்தது தனிப்படை: செல்போன் எண் மூலம் நண்பர்கள், உறவினர்களிடம் விசாரணை\nமலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஜெம்ஸ்டோன் ஜூவல்லரி திருவிழா\nசென்னை கிழக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தேர்தல்: திமுக தலைமை அறிவிப்பு\nசென்னை மாநகராட்சி பகுதிகளில் 31ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்: ஆணையர�� பிரகாஷ் அறிவிப்பு\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\n28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-1158/", "date_download": "2021-01-28T06:12:28Z", "digest": "sha1:SNTPJYQTJRTORSYKGSAJ6MC77WQSGRFL", "length": 12577, "nlines": 87, "source_domain": "www.namadhuamma.net", "title": "526 மாற்றுதிறனாளிகளுக்கு அரிசி பைகள் - வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nமரக்காணம் கழுவேலி ஏரி ரூ.161 கோடியில் புனரமைப்பு- அமைச்சர் சி.வி.சண்முகம் பூமிபூஜை\nஆரணி கூட்டுறவு வங்கி நூற்றாண்டு விழாவில் 160 பேருக்கு கடனுதவி- அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்\nஸ்டாலினின் புகார் பெட்டி திட்டம் ஏமாற்று வேலை – முதலமைச்சர் திட்டவட்டம்\nதி.மு.க. நிச்சயம் உடையும் – முதலமைச்சர் திட்டவட்டம்\nஉழைப்பு பற்றி ஸ்டாலினுக்கு எதுவும் தெரியாது\nஊழல் என்னும் ஐ.எஸ்.ஐ. முத்திரை தி.மு.க. மீது குத்தப்பட்டு விட்டது\nஇஸ்லாமியர்களின் உரிமையை கழக அரசு விட்டுக் கொடுக்காது – முதலமைச்சர் உறுதி\nநீட்தேர்வை கொண்டு வந்ததே தி.மு.க.வும்- காங்கிரசும் தான்- முதலமைச்சர் சாட்டையடி\nதுண்டு சீட்டு இல்லாமல் விவாதம் நடத்த தயாராஸ்டாலினுக்கு முதலமைச்சர் பகிரங்க சவால்\nமக்களுக்கு பல எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார் முதல்வர் – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேச்சு\nமூத்த அரசியல்வாதி ஞானதேசிகன் மறைவு – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல்\nமதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – அமைச்சர் செல்லூர் ராஜூ, வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தனர்\nஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் திமுக வை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nபழங்குடியின குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு ரூ.4.02 கோடியில் அரசின் நலத்திட்ட உதவிகள் – துணை முதலமைச்சர் வழங்கினார்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் முதலமைச்சரின் 5 அம்மா மினி கிளினிக் – என்.தளவாய் சுந்தரம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்\n526 மாற்றுதிறனாளிகளுக்கு அரிசி பைகள் – வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்\nதிருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் 7 கிராமங்களை சேர்ந்த மாற்று திறனாளிகள் 526 பேருக்கு அரிசி பைகளை வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா வைரஸ் காரணமாக அனைவருக்கும் தலா 5 கிலோ அரிசி பைகளை வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கி வருகிறார்.\nஇந்நிலையில் கலசப்பாக்கம் பகுதியில் உள்ள ஆணைவாடி, பெரியகாலூர், பத்தியவாடி, அணியாலை, காம்பட்டு, கீழ்பொத்தரை, கடலாடி உள்ளிட்ட 7 கிராமங்களைச் சேர்ந்த மாற்று திறனாளிகள் 526 பேருக்கு தலா 5 கிலோ அரிசி பைகளை நிவாரணமாக வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்.\nபின்னர் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-\nமாற்று திறனாளிகள் என்ற உங்களுக்கு மாற்று திறன் உள்ளது என்று தான் அர்த்தம். நீங்கள் சாதிக்க பிறந்தவர்கள். உங்கள் தேவைகள் எதுவானாலும் உடனடியாக என்னிடம் தொடர்பு கொள்ளவும். உங்களுக்காக அரசு பல்வேறு சலுகைகள் அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கழக அரசு மக்களின் தேவைகளை அறிந்து செயல்படுகிறது. குறிப்பாக கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளது.\nபள்ளிக்கட்டடங்கள், கூட்டுறவு கடைகள் கட்டடங்கள், கலப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம், கோர்ட்டு கட்டடம் கட்டப்படவுள்ளது. பல்வேறு அரசு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது, குறிப்பாக கலசப்பாக்கத்தில் புதிய தாலுக்காவாக ஜமுனாமரத்தூர் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு எண்ணற்ற சாதனைகளை கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் கழக அரசு செய்துள்ளது. வரும் தேர்தலில் கலசப்பாக்கம் சடட்மன்ற தொகுதி தொடர்ந்து அதிமுகவின் கோட்டை என்று நிரூபிக்கும் வகையில் அதிகப்படியான வாக்களித்து கழகம் அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெறசெய்வோம்.\nஇவ்வாறு வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பேசினார்.\nஇந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, வழக்கறிஞர��� செம்பியன், ஊராட்சி தலைவர் ஆறுமுகம், கழகநிர்வாகி சின்னபையன், முன்னாள் ஊராட்சித்துணைத்தலைவர் மணி, கேட்டவரம்பாளையம் ரமேஷ், தகவல் தொழில் நுட்பபிரிவு கபாலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nவிருகம்பாக்கம் தொகுதியில் ரூ.1.25 கோடி மதிப்பில் நடைபாதை பணி – விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்\nமாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு\nபிஞ்சிலேயே பழுத்து விட்டதால் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கு\nஈரோடு மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.485 கோடியில் திட்டம் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி\nமதுரை நியாய விலை கடைகளில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு – பொங்கல் பரிசு பொருட்களை சரி பார்த்தார்\nஏழைகளின் கனவுத் திட்டத்தை நிறைவேற்றியவர் எடப்பாடியார் – அமைச்சர் கே.டி.ராஜேந்திபாலாஜி புகழாரம்\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை – பா.வளர்மதி, அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தனர்\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020 : முதலமைச்சர் வெளியிட்டார்\nஇடைத்தேர்தல் நடைபெற்றால் கழகமே வெற்றிபெறும் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/02/blog-post_516.html", "date_download": "2021-01-28T05:31:33Z", "digest": "sha1:NHWDTOTSC2IIVEJWVU5F3VYLKTIEF7J5", "length": 8086, "nlines": 40, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "நீண்ட நாட்களின் பின் சூர்யா ரசிகர்களிற்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / tamil cinema news / நீண்ட நாட்களின் பின் சூர்யா ரசிகர்களிற்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nநீண்ட நாட்களின் பின் சூர்யா ரசிகர்களிற்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nதமிழ் சினிமாவில் தற்பொழுது ஜீனியஸ் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் NGK. இப் படத்தில் சூர்யாவுடன் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி மற்றும் ஜகபதி பாபு போன்ற நடிகர்கள் நடித்து\nஉள்ளனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப் படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இது அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகி வருகின்றது.\nஇப் படத்தின் டீஸர் ��ன்னும் 6 நாட்களில் வெளியாகவுள்ளதால் சூர்யா ரசிகர்கள், பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் . தற்போது சூர்யா ரசிகர்களுக்கு வெளியாகியிருக்கும் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், NGK திரைப்படத்தின் டப்பிங் பணிகள் களைகட்டியுள்ளது. மற்றும் டீஸர் டப்பிங் பணியை வெற்றிகரமாக முடித்துவிட்டாராம்\nநடிகர் சூர்யா. நீண்ட நாட்களாக இந்த படத்தின் தகவல்கள் கிடைக்கவில்லை என்று ஏக்கத்தில் இருந்த சூர்யா-செல்வா ரசிகர்களுக்கு இச்செய்தி மகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அட��த்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tyo.ch/ta/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-01-28T04:30:40Z", "digest": "sha1:TEC5UM6GMKO5AL5NBWQY5TIZMC6L4ANA", "length": 13252, "nlines": 110, "source_domain": "www.tyo.ch", "title": "புலம்பெயர் நாடுகளில் கருத்துக்கணிப்பால் ஏற்படக்கூடிய நன்மைகள் - Tamil Youth Organization", "raw_content": "\nநிதி உதவி வழங்கும் திட்டம்\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nசுவிஸ் கூட்டாட்சி அரசாங்கத்தின் (16.04.2020 ) வியாழக்கிழமை 15:15 நடைபெற்ற நேரலையின் போது குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் மற்றும் தீர்மானங்கள்..\nஏப்ரல் -26ம் திகதிவரை அவசரகாலநிலை நீடிக்கப்பட்டுள்ளது.\nYou are at:Home»செய்திகள்»ஈழம்»புலம்பெயர் நாடுகளில் கருத்துக்கணிப்பால் ஏற்படக்கூடிய நன்மைகள்\nபுலம்பெயர் நாடுகளில் கருத்துக்கணிப்பால் ஏற்படக்கூடிய நன்மைகள்\nBy 09/01/2010 கருத்துகள் இல்லை\n1. எமது கடந்தகால அகிம்சை முறைப்போராட்டங்களும் ஆயுதப்போராட்டங்களும் ஜனநாயகமுறையானது என்பதை திரும்பவும் உலகுக்கு உணர்த்தும்.\n2. நடந்துமுடிந்த அகிம்சா முறை ஆயுதப்போராட்டங்களில் களைத்துப்போயுள்ள மக்கட்கு இது ஓர் உந்துதலையளிக்கும்.\n1. எமது கடந்தகால அகிம்சை முறைப்போராட்டங்களும் ஆயுதப்போராட்டங்களும் ஜனநாயகமுறையானது என்பதை திரும்பவும் உலகுக்கு உணர்த்தும்.\n2. நடந்துமுடிந்த அகிம்சா முறை ஆயுதப்போராட்டங்களில் களைத்துப்போயுள்ள மக்கட்கு இது ஓர் உந்துதலையளிக்கும்.\n3. இது எமது இறைமைக்கான நடவடிக்கை என்பதையும் எங்களை ஆளும் இறைமையோ உரிமையோ சிறிலங்காவிற்கு இல்லை என்பதை உலகிற்கு உணர்த்துதல்.\n4. சிறிலங்காவின் அரசியலமைப்பை மாற்றியமைக்க அழுத்தம் கொடுத்தல்.\n5. சிறிலங்காவின் அராஜக ஆட்சியை உலகிற்கு உணர்த்துதல்.\n6. எமது மூன்றாவது கட்டப்போராட்டத்தில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடவடிக்கையை ஓர் ஜனநாயகக் “கருத்து-வாக்கு” ஆயுதமாக்குதல்.\n7. 13வது திருத்தத்தை ஏற்க்கச் சொல்வோரின் போலித்தன்மையை வெளிக்கொணர்தல்.\n8. அனைத்து தமிழர்களையும் உலகளாவிய ரீதியில் ஒன்றிணைத்தல்.\n9. புலம் பெயர் நாடுகளில் உள்ள இரண்டாவது சந்ததியினர்க்கு இது ஓர் ஈழஅரசியல் போராட்டம் என்ற படிப்பினையாக்குதல.\n10. ;புலம் பெயர் தமிழர்களின் ஏனைய ஜனநாயக போராட்டங்களுக்கு வலுச்சேர்த்தல்.\n11. இதனால் ஈழவர்களின் உரிமைகளை திரும்பப் பெறச்செய்தல்.\n12. தமிழர்களின் அபிலாஷைகளை அடையும் தீர்வை இவ் வாக்குக்கணிப்பின் மூலம் கொண்டுவர முடியும்.\n13. இவ் வாக்குக்கணிப்பின் மூலம் பல நாடுகள் தமது இறைமையை மீண்டும் பெற்று சுதந்திர நாடுகளாக உள்ளன. உ-ம் ஸ்லோவேனியா.குரோசியா.மசடோனியா.உக்கிரைன்.ஜோர்ஜியா.பொஸ்னியா.மால்-டோவா.கிழக்குதீமோர்.மொன்ரநீகிரோ.போன்றன.\n14. இவ் வாக்குக்கணிப்பை நடத்துவதை சிறிலங்கா அரசாங்கம் எதிர்க்கும் பட்சத்தில் இலங்கைக்கு சார்பான ஜனநாயக நாடுகள் இலங்கையை எதிர்க்கும் வாய்ப்புண்டு.\n15. சிறிலங்கா அரசுக்கு சார்பாக இருந்து அண்டிப்பிழைப்பவர்களையும் சந்தர்ப்பவாதிகளையும் மக்களிடமிருந்து பிரித்துவைக்கும்.\n16. உலகநாடுகள் ஜனநாயகத்திற்காக வாக்குக்கணிப்பை பயன்படுத்துவதால் நாம் ஈழவர்களின் ஜனநாயகத்தீர்வுக்காக இலங்கையின் வடக்கு கிழக்கில்வாக்குக்கணிப்பை நடாத்த நிர்பந்திக்க வேண்டும். இதை மேலத்தேய நாடுகள் எதிர்க்க முடியாது.\n17. இந்தியா இந்த இக்கட்டான நிலைக்கு தமது மக்களைப் போகவிடாமல் பார்கவேண்டுமானால் இக்கருத்து-வாக்குக்கணிப்பின்றியே ஈழவர் பிரச்சினையை தீர்க்கவேண்டும்.\n18. புலம்பெயர் தமிழ்மக்கள் உலக ஜனநாயகமுறைகளை எமது மக்களின் ஈழக்கோரிக்கையை அவர்களது எண்ணப்படி தீர்க்க பயன்படுத்தமுடியும்.\n19. பலநாடுகள் பொதுவாக்கெடுப்பு அடிப்படையில் பிரிவினை பெற்றுள்ளன.\n1905 நோர்வேயும் சுவீடனும் அமைதியாகப்பிரிந்தன.\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nயாழ் மா��ட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nவைரஸ் சார்ந்த அவசர தொடர்பு\nநிதி உதவி வழங்கும் திட்டம்\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/01/05/puthiya-kalacharam-january-2017-booklet/", "date_download": "2021-01-28T05:31:04Z", "digest": "sha1:6OQEGI5YYKJYZNLD7A47Z4MIZRA5EGM7", "length": 28656, "nlines": 256, "source_domain": "www.vinavu.com", "title": "மோடியின் டிஜிட்டல் பாசிசம் : புதிய கலாச்சாரம் ஜனவரி 2017 | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகைவிடப் போகிறோமா நமக்கான விவசாயிகள் போராட்டத்தை \nடிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி \nதமிழகம் வெற்றி நடைபோடுகிறதா, கூழுக்கு அழுகிறதா\nஊபா பிணை மறுப்பு : காஞ்சன் நானாவரெ சிறையில் மரணம்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nStateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தெபாகா எழுச்சி || “வங்காள விவசாயிகள் பேரெழுச்சி” || அபானி…\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதிருவாரூரில் தடையைத் தகர்த்து விவசாயிகள் பேரணி \nதில்லி விவசாயிகள் மீதான தாக்குதல் || நயவஞ்சக மோடி அரசை வீழ்த்துவோம் \nடிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி \nவேளாண் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் மாளிகை முற்றுகை : மக்கள் அதிகாரம் பங்கேற்பு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவ��ர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nமுகப்பு புதிய ஜனநாயகம் புதிய கலாச்சாரம் மோடியின் டிஜிட்டல் பாசிசம் : புதிய கலாச்சாரம் ஜனவரி 2017\nமோடியின் டிஜிட்டல் பாசிசம் : புதிய கலாச்சாரம் ஜனவரி 2017\nபண மதிப்பிழப்பு குறித்து நவம்பர் 8, 2016 முதல் இதுவரை 50-க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் வந்து விட்டன. தான்தோன்றித்தனமாகத்தான் இந்த அரசு செயல்படுகிறது என்பதற்கு இந்த அறிவிப்புகளே போதுமானவை. இருப்பினும் கருப்புப் பண முதலைகளைத் திணறடிக்கும் நடவடிக்கை என்று இவற்றை கொண்டாடுகின்றனர், பா.ஜ.க.வின் ஊடக கூஜாக்கள்.\nவேலைவாய்ப்பைக் குறைப்பதும், சிறு தொழில்களை அழிப்பதும், பண முதலைகளின் கையில் மென்மேலும் செல்வம் குவியுமாறு செய்வதும், ஏழைகளைப் பரம ஏழைகளாக்குவதும் எந்தக் கொள்கையோ – அதுதான் கருப்புப் பணத்தையும் உருவாக்குகிறது.\nதமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகனராவ் உள்ளிட்டு பலரிடம் நடத்தப்படும் வருமான வரி சோதனை குறித்த செய்திகள் வந்த வண்ணமிருக்கின்றன. இதை வைத்து கருப்புப் பண ஒழிப்பு சூடு பிடித்திருப்பதாக பிரச்சாரம் செய்யப்படுகின்றது. திருப்பூர் கன்டெயினர், அன்புநாதன் கோடவுனில் கைப்பற்றப்பட்ட பணம் ஆகியவற்றின் கதி என்ன நத்தம், ஓபிஎஸ் உள்ளிட்டோரிடம் போடப்பட்ட சோதனைகள் இன்று என்ன ஆயின நத்தம், ஓபிஎஸ் உள்ளிட்டோரிடம் போடப்பட்ட சோதனைகள் இன்று என்ன ஆயின இவை வெறும் கந்துடைப்பேயன்றி வேறென்ன \nபோலி மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து 2,500 கோடி ரூபாயைக் கூரை வரை அடுக்கி வைத்திருந்த கேதன் தேசாய் என்ற உத்தமனை உலக மருத்துவ கவுன்சில் தலைவராக சிபாரிசு செய்யவில்லையா திருவாளர் மோடியின் குஜராத் அரசு \nசொந்தப் பணத்தை மாற்றுவதற்கு பிச்சைக்காரர்களைப் போல வங்கிகளின் வாசலில் காத்து நிற்கிறார்கள் மக்கள். தொழில்கள் அழிகின்றன. சிறு வணிகம் அழிகிறது. நோயாளிகள் சாகிறார்கள். நாடே நிலைகுலைந்திருக்கிறது.\n4-ஜி ஆண்டிராய்டு போன், ஆதார் அட்டை, கடன் அட்டை அனைத்தையும் இணைப்பதன் மூலம் குடிமக்களின் எல்லா நடவடிக்கைகளையும் அம்பானியின் கண்காணிப்புக்கும் அரசின் கண்காணிப்புக்கும் உட்படுத்துவது;\nஇதுதான் மோடியின் டிஜிட்டல் இந்தியா அல்லது டிஜிட்டல் பாசிசம்.\nஏமாந்தது போதும்,கேள்வி எழுப்புங்கள். நம்மை வீதிக்கு வரவழைத்து விட்டார் மோடி வீதியில் இறங்கி வீறு கொண்டு போராடுவதற்கு இந்த தொகுப்பில் உள்ள கட்டுரைகள் உதவும்.\nநூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :\nமோடி ஆசியுடன் 500 கோடி கருப்பு பணத்தில் ரெட்டி திருமணம்\nமோடியின் பலிபீடம்: 7 நாளில் 33 பேர் பலி \n120 கோடியிலே 100 பேர் செத்தால் என்ன \nஉங்களது இரக்கமின்மையை நியாயப்படுத்த முடியாது\nமுன்பே பணத்தை மாற்றிவிட்டனர் – யாதின் ஓசா\nபிணத்தை அடக்கம் செய்ய முடியவில்லை\nகபாலி ரஜினியின் கருப்புப் பணம் எவ்வளவு \nகட்டுமானத் தொழிலாளர்களை பட்டினியில் தள்ளிய மோடி \nகருப்புப் பணம் என்றால் என்ன \nவருமானத்திலும் வரி ஏய்ப்பிலும் காங், பா.ஜ.க சாதனை\nஓராண்டில் 56 இலட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் − ஜெயரஞ்சன்\nமோடியின் முடிவை காறி உமிழும்\nசில்லறை வணிகத்தை கொல்லத் துடிக்கும் ரிலையன்ஸ் ஜியோ \nகேடி மோடிக்கு பயப்படும் கோழைகளா நாம் \nவருகிறது மோடியின் டிஜிட்டல் பாசிசம் \nஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400\nஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800\nஇணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த\nமாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,\nசந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.\nமக்கள் கலை இலக்கியக் கழகம்,\n122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )\nஅடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.\nமாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.\nகல்லூரி Choose an optionசென்னைப் பல்கலைக் கழகம்அண்ணா பல்கலைக் கழகம் - சென்னைபச்சையப்பன் கல்லூரி - சென்னைகந்தசாமி நாயுடு கல்லூரி - சென்னைசிந்தி கல்லூரி - சென்னை��யோலா கல்லூரி - சென்னைடாக்டர். அம்பேத்கர் கலைக்கல்லூரி- சென்னைகவின் கலைக்கல்லூரி - சென்னைராணிமேரிக் கல்லூரி - சென்னைமாநிலக்கல்லூரி - சென்னைகாயிதே மில்லத் கல்லூரி - சென்னைநந்தனம் கலைக் கல்லூரி - சென்னைஉத்திரமேரூர் அரசு கலைக்கல்லூரி - காஞ்சிபுரம்விழுப்புரம் அரசு கலைக் கல்லூரிபெரியார் கலை அறிவியல் கல்லூரி - கடலூர்கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி - விருதாச்சலம்அண்ணாமலை பல்கலைக் கழகம் - சிதம்பர்ம்முட்லூர் அரசு கலைக் கல்லூரி - முட்லூர்புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகம்தாகூர் கலைக் கல்லூரி - புதுவைமோதிலால் நேரு பாலிடெக்னிக் - புதுவைகுடந்தை அரசு கலைக் கல்லூரிஅன்னை கலை அறிவியல் கல்லூரிசரபோஜி கலை அறிவியல் கல்லூரி - தஞ்சைகுந்தவை நாச்சியார் பெண்கள் கல்லூரி - தஞ்சைதிருவாரூர் அரசு கலைக் கல்லூரிபாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி - திருவாரூர்பெரியார் ஈ.வெ.ரா கலைக் கல்லூரி - திருச்சிதிருவெறும்பூர் அரசு கலைக் கல்லூரி - திருச்சிபாரதிதாசன் பல்கலைக் கழகம் - திருச்சிதிருச்சி அரசு சட்டக் கல்லூரிகரூர் அரசு கலைக் கல்லூரிமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் - நெல்லைநெல்லை அரசு சட்டக் கல்லூரிகாமராசர் பல்கலைக் கழகம் - மதுரைமதுரை அரசு சட்டக் கல்லூரிதருமபுரி அரசு கலைக் கல்லூரிபெரியார் பல்கலைக் கழகம் - சேலம்திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி\nமாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் quantity\nதோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.\nதிருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/02/10/ndlf-peoples-power-protest-against-police-violence/", "date_download": "2021-01-28T05:05:13Z", "digest": "sha1:J3XUQSEEEIZWQO75Y4K4INI2PUYTSJBX", "length": 63751, "nlines": 240, "source_domain": "www.vinavu.com", "title": "போலீசு ராஜ்ஜியத்தை முறியடிப்போம் – போராட்டச் செய்திகள் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகைவிடப் போகிறோமா நமக்கான விவசாயிகள் போராட்டத்தை \nடிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி \nதமிழகம் வெற்றி நடைபோடுகிறதா, கூழுக்கு அழுகிறதா\nஊபா பிணை மறுப்பு : காஞ்சன் நானாவரெ சிறையில் மரணம்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nStateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தெபாகா எழுச்சி || “வங்காள விவசாயிகள் பேரெழுச்சி” || அபானி…\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nவிவசாயிகளின் போருக��கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதிருவாரூரில் தடையைத் தகர்த்து விவசாயிகள் பேரணி \nதில்லி விவசாயிகள் மீதான தாக்குதல் || நயவஞ்சக மோடி அரசை வீழ்த்துவோம் \nடிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி \nவேளாண் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் மாளிகை முற்றுகை : மக்கள் அதிகாரம் பங்கேற்பு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க போலீசு ராஜ்ஜியத்தை முறியடிப்போம் - போராட்டச் செய்திகள்\nகட்சிகள்அ.தி.மு.கபோலி ஜனநாயகம்போலீசுவாழ்க்கைமாணவர் - இளைஞர்மறுகாலனியாக்கம்விவசாயிகள்\nபோலீசு ராஜ்ஜியத்தை முறியடிப்போம் – போராட்டச் செய்திகள்\nகடந்த ஜனவரி 17 முதல் 23 வரை சென்னை மெரினாவில் துவங்கிய போராட்டம் மதுரை கோவை திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் ஜல்லிகட்டு உரிமைக்கான போராட்டமாக துவங்கி தமிழக மக்களின் உரிமைக்கான போராட்டமாக வளர்ந்தது. பல லட்சகணக்கான மக்கள் திரண்ட போராட்டம் பாசிச மோடி தலைமையிலான மத்திய அரசையும் மாநில அரசையும் பணிய வைத்தது.\nமாணவர்கள் – இளைஞர்கள் துவங்கிய இப்போராட்டத்தில் “மக்கள் அனைவரும் உணர்வுப் பூர்வமாகவும் சுய கட்டுப்பாட்டுடனும் போராடியது அரசு அதிகார வர்க்கத்திற்கு அச்சத்தை ஏற்படுத்தியது. வெற்றியடைந்து விட்டோம் என்ற பெருமித உணர்வை அனுபவத்தையும் மாணவர்கள் இளைஞர்கள் மக்கள் பெற்று விடக் கூடாது என்பதற்க்காகதான் போலீசு கும்பல் கொலை வெறித் தாக்குதலை நடத்தியது. இதற்கெதிராக மக்களை திரட்டி உடனடியாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என்ற அடிப்படையில் மாவட்ட தலைநகரான காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே “ போலீசு ராஜ்ஜியம் காட்டு மிராண்டி தர்பாரை கண்டித்து ” என்ற முழக்கத்தின் அடிப்படையில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் தோழர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.\nதனது தலைமை உரையில் “போலீசின் காட்டு மிராண்டித் தனத்தை கண்டித்தும் மாணவர்கள் – மக்கள் போராட்டத்தை உயர்த்திப் பிடித்தும் பேசினார். அதைத் தொடர்ந்து போலீசின் கொலை முகத்தை அம்பலப்படுத்தியும் அதன் தாக்குதலை கண்டித்தும் அதேப் போல மோடி தலைமையிலான மத்திய அரசை அம்பலப்படுத்தியும் முழக்கமிடப்பட்டது. அடுத்து பு.மா.இ.மு – வின் தோழர் துணை வேந்தன் பேசுகையில் ” இளைஞர்களின் போராட்டத்தில் சுயகட்டுப்பாடும் ஒழுங்கும், அதிகார வர்க்கத்தின் அதிகாரத்தையும் அவர்களது இருப்பையும் செல்லா காசாக்கி விட்டது. மாணவர்கள் எல்லாவற்றையும் பேசினார்கள் அதன் விளைவு கோக் –பெப்சி புறக்கணிக்கும்படி முழங்கிய அவர்களது முழக்கம் நடை முறை சாத்தியமாயிருக்கின்றது இப்படிப்பட்ட சீரிய போராட்டத்தை திட்டமிட்டுதான் போலீசு தாக்குதல் நடத்தி தடுத்திருப்பதை சுட்டிக்காட்டி தமது கண்டனத்தை பதிவு செய்தார்”\nஇறுதியாக கண்டன உரையாற்றிய பு.ஜ.தொ.மு – வின் மாவட்டச் செயலாளர் தோழர் சிவா பேசுகையில் ”மாணவர்கள் – இளைஞர்கள் மெரினாவில் மூட்டிய தீ தமிழகம் முழுவதும் பற்றி படர்ந்தது. தன்னெழுச்சியாக திரண்ட பல லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களை ஒழுங்குப்படுத்தியதும் அதற்கு கட்டுப்பட்டு மற்றவர்கள் ஒத்துழைப்புக் கொடுத்தது என்பதை மக்கள் ஒவ்வொருவரும் போராட்டத்தை உணர்வு பூர்வமாக பார்த்தனர்”. நாளை ஒவ்வொரு பிரச்சனைக்கும் இப்படி திரண்டு விட்டால் தமது கொள்ளையை, சுரண்டலை நடத்த முடியாது அல்லவா அதன் வெளிப்பாடுதான் போலீசு கும்பலின் கொலை வெறித்தாக்குதல். இந்த தாக்குதலுக்கு திட்டமிட��டு உத்தரவிட்டது RSS – ன் அடியாளான ஆளுநர் வித்யசாகர்தான் இதற்கு பன்னீரும் பக்க வாத்தியம் வாசித்திருக்கின்றார். இந்த போலீசு கும்பலை தற்போது இருக்கும் சட்ட – நீதிமன்ற முறையில் ஒரு போதும் தண்டிக்க முடியாது. இதுவரை தண்டித்ததாக வரலாறும் இல்லை. ஏனெனில் மக்களுக்கு எதிராக இருக்கும் அரசமைப்பின் ஒர் அங்கம்தான் இந்த போலீசு. ஆகவே மக்களுக்கு எதிராக இருக்கும், நிலுவுகின்ற அரசமைப்பை துக்கியெறிந்து விட்டு மக்களுக்கு அதிகாரம் அளிக்க கூடிய புதிய ஜனநயக புரட்சிக்கு அணி திரள வேண்டுமென கூறி தனது உரையை நிறைவு செய்தார்.\nஅதைத் தொடர்ந்து முழக்கமிடப்பட்டது இப் போராட்டத்தில் மாணவர்களும், இளைஞர்களும், AX கிளை தொழிலாளர்களும், பெண்களும் உணர்வுடன் முழக்கமிட்டனர். இறுதியாக மாவட்ட செயற் குழு உறுப்பினர் தோழர் பழனி வேல் நன்றியுரையுடன் ஆர்பாட்டம் நிறைவுற்றது.\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.\nபோலீசு ராஜ்ஜியம்: காட்டுமிராண்டி தர்பாரைக் கண்டித்து…. கண்டன தெருமுனைக்கூட்டம்.\nஜல்லிக்கட்டு நடத்த கோரி தமிழகமெங்கும் அமைதிவழியில் போராடிய மாணவர்கள் மீது போலீசு நடத்திய வெறியாட்டத்தைக் கண்டித்து பு.ஜ.தொ.மு சார்பாக, கடந்த 02.02.17 அன்று மாலை 5 மணியளவில் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே கண்டன தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. பு.ஜ.தொ.மு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட குழு உறுப்பினர் தோழர் ஆனந்தபாபு தலைமை தாங்கினார்.\nகூட்டத்தில் SRF புதிய ஜனநாயக தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தோழர் ரமேஷ் தனது கண்டன உரையில், போலீசை நாம் கண்டிக்க தனியாக கூட்டம் போட்டு கண்டிக்க தேவையில்லை மக்களே போலீசை பற்றி நன்கு அறிந்து கொண்டுள்ளனர் என்பதையும், மூன்று நாள் தன்னுடைய மெரினா அனுபவத்தில் இளைஞர்களிடமிருந்து கற்றுகொள்ள வேண்டிய அவசியத்தை விளக்கி பேசினார். மேலும் இளைஞர்களின் போராட்டம் என்பது ஜல்லிக்கட்டோடு நின்று விடக்கூடாது. தொடர்ச்சியாக நடைபெறவேண்டும் என்று வலியுறுத்தினார்.\nஜனநாயக தொழிற்சங்க மையத்தின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் தோழர் அப்பு தனது கண்டன உரையில் போலீசு திட்டமிட்டு வன்முறை நடத்தி, நடுக்குப்பத்தில் மீன் சந்தையை கொளுத்தியது மட்டுமல்லாமல் அங்கிருந்த மீன்களையும் திருடிச் சென்றுள்ளனர். இது கேவலமாக இல்லையா என சாடினார். இனி வரும் தருணங்களில் புரட்சிகர அமைப்புகள் ஒன்றிணைந்து பாசிச அரசுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது என வலியுறுத்தினார்.\nஇறுதியாக, பு.ஜ.தொ.மு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் தோழர் இரா.சதீஷ் கண்டன உரையில், போலீசின் வன்முறை வெறியாட்டம் நடத்துவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே நம் கண் முன்னே பல உதாரணங்கள் நடைபெற்றுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் போலீசு உள்ளே புகுந்து வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளை தாக்கியது கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம், முல்லை பெரியாறு போராட்டத்தின் போது போராடிய லட்சக்கணக்கான விவசாயிகளை தாக்கியதை சுட்டிக்காட்டினார். போலீசு என்பது ஒரு அடக்குமுறை கருவி என்பதை நாம் புரிந்துகொள்ள மேற்கண்ட நிகழ்வுகளில் உணரவேண்டும் என்று பேசினார். அரசாங்கத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பில், தான் ஏற்று கொண்ட வேலைகளிலிருந்து எதிராக செயல்படுவது மட்டுமல்லாமல், அதனை திமிர்த்தனமாக செய்யும் அளவிற்கு நடைமுறையில் இன்று மாறிவருகிறது. இதனை மக்கள் சக்தியால் வெல்ல முடியும்\nமெரினா போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களையும், இளைஞர்களையும் உடனடியாக எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\nகூட்டத்தில் பஞ்சாயத்த கலைக்கப் பார்த்தாரு பன்னீரு, சுப்புர.. சுப்புர.. சுப்புமணி சாமி என்ற இரண்டு பாடல்கள் பாடியதில் பெரும் வரவேற்பு கிடைத்தது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் கண்டன முழக்கமிட்டு தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் 02.02.2017 அன்று மாலை 5.30 மணி முதல் 8 மணி வரை பட்டாபிராம் பேருந்து நிலையம் அருகில், மெரினாவில் கலவரம் செய்த போலீஸ் அதிகாரிகளை கண்டித்து: எழுந்து நின்ற தமிழகமே எதிர்த்து நில் என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட பகுதிக்கு உட்பட்ட கிளை மற்றும் இணைப்பு சங்கத் தோழர்கள் மற்றும் ஆதரவாள��்கள் என 150-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.\nதலைமையுரை ஆற்றிய தோழர் சரவணன், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டமாக மட்டும் இப்போராட்டத்தை சுருக்கி பத்திரிக்கைகளும், ஊடகங்களும் பிரச்சாரம் செய்கின்றன. தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டம் மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், தமிழகத்தின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு வருவதற்கு எதிராக தமிழகத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களும் மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவளித்தனர். அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தை மத்திய-மாநில அரசுகளின் துணையோடு, காவல்துறையினர் கலவரமாக்கினர் என்றும், கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி பேசினார்.\nடிஐ மெட்டல் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் சக்திவேல், கூட்டத்தை வாழ்த்தி பேசினார். குறிப்பாக சரியான நேரத்தில் காவல்துறையை கண்டித்து இத்தெருமுனைக் கூட்டம் நடைபெறுவதாகவும். மக்கள் எந்த பிரச்சனைக்காக போராடினாலும் முதலில் வருவது காவல்துறையினர் தான் என்றும், ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கையும் காவல்துறையினர் தான் பாதுகாப்பது போல் போலி மாயையை உருவாக்க முனைகின்றனர். ஆனால் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு நடத்திய போராட்டத்தில் ஒரு வன்முறையோ, வழிப்பறியோ, அசம்பாவிதங்கள் இன்றி கட்டுக்கோப்புடன் நடைபெற்றது. இதனை கலவரமாக்கியது காவல்துறையினர் தான் என்றும், அவர்களை தண்டிக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தை நடத்த வேண்டும் என கூறினார்.\nஇத்தெருமுனைக் கூட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் செயலாளர் தோழர் முகிலன் சிறப்புறையாற்றினார். காவிரி பிரச்சனை, பாலாற்றில் தடுப்பணை, சிறுவானி ஆற்றில் புதிய அணை டெல்டா விவசாயிகள் தற்கொலை, நீட் தேர்வு, நியூட்ரினோ,கெயில்,மீத்தேன் திட்டங்கள் திணிப்பு ஆகிய ஒட்டு மொத்த பிரச்சனையில் மத்திய – மாநில அரசுகளை கண்டித்து நடைபெற்ற போராட்டம். மீனவர் குடியிருப்புகளை குறி வைத்து தாக்கியுள்ளனர், வீடுகளை அடித்து உடைத்தும், குடிசைகளுக்கும், ஆட்டோக்களுக்கும் தீவைத்தும், வாகனங்களை அடித்து நொறுக்கியும், அப்பகுதி பெண்களுடைய சுருக்கு பை மற்றும் உடைமைகளை திருடியும், தஞ்சம் புகுந்த மக்களுக்கு அரணாக நின்ற மக்களை கண்மூடித்தனமான முறையில் தாக்கியும் வாழ்வாதாரத்தையே சூறையாடிய���ள்ளனர். கலவரத்தை செய்த காவலர்களையும், வழிநடத்திய அதிகாரிகளையும் கைது செய்யாமல், 250-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். காவல்துறையினர் தான் நாட்டில் சீருடை அணிந்த சமூக விரோத கும்பல் என்றும், அவர்களுடைய சமூக விரோத நடவடிக்கைகளை பட்டியலிட்டு அம்பலத்தினார். காவல் அதிகாரிகளை சஸ்பெண்டு செய்து சிறையிலடைக்க வேண்டும், கைது செய்யப்பட்ட அப்பாவி மக்களை எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அனைத்து உரிமைகளுக்காகவும் நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு போராட வேண்டும் என கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் லெட்சுமணன் நன்றியுரையாற்றினார். பகுதி மக்கள் அனைவரும் கூட்டத்தை ஆங்காங்கே நின்று கவனித்தனர்.\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.\nஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு எதிரான போலீசின் ரவுடித்தனத்தைக் கண்டித்து 01.02.2017 காலை 10.30 மணிக்கு பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் மண்டலக்குழு உறுப்பினர் தோழர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது.\nசமுக ஆர்வலர் ராமசாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தோழர் C.பக்கிரிசாமி, தமிழ்நாடு விவசாய சங்க வட்டாரத் தலைவர் தோழர் ராமலிங்கம், உழைக்கும் மக்கள் கட்சி தோழர் மாரிமுத்து, திருவாரூர் மாவட்ட மக்கள் அதிகாரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் முரளி, கவிஞர் முருகையன், மக்கள் அதிகாரம் தோழர் ராஜா ஆகியோர் ஜல்லிக்கட்டுக்கு எதிரான போலீசின் அராஜக ரவுடித்தனத்தைக் கண்டித்தும் குறிப்பாக விசாயிகள், விவசாய தொழிலாளர்கள், உழைக்கும் வர்க்கத்தைச் உழைப்பாளிகள் மற்றும் ஒட்டுமொத்த மக்களுக்கும் இந்த அரசு கட்டமைப்பு எதிராக நிற்கிறது, பச்சை துரோகம் செய்கிறது என்பதை தோலுரித்துக் காட்டினார்கள்.\nபெண்கள், சிறுவர்கள் மற்றும் மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.\nபோலீசு ராஜ்ஜியம்…. எழுந்து நின்ற தமிழகமே எதிர்த்து நில் என்கிற முழக்கத்தின் கீழ் தருமபுரியில் மக்கள் அதிகாரம் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.\nதமிழமகத்தின் உரிமைகள் பல பறிக்கப்பட்ட நிலையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டையும் ஜல்லிக்கட்டுக்கும் தடைவிதித்தது டெல்லிக்கட்டு. அந்த டெல்லிக்கட்டுக்கு எதிராக மெரினாவில் லட்சகணக்கான மாணவர்கள் இளைஞர்கள் ஒன்று கூடி எந்த அரசியல் கட்சிகளையும் அனுமதிக்காமல் அமைதியான வழியில் போராடிக்கொண்டிருந்த மாணவர்கள் போராட்டத்தை கண்டு உலகமே வியக்கும் வண்ணம் அமைந்த அந்த போராட்டத்தை காவிக்கூட்டமும், காவல்துறையும் கைக்கோர்த்துக்கொண்டு காட்டுமிராண்டிதனமாக தாக்கியும், மீனவ குடும்பங்களை தாக்கியும், அவர்களுடைய சொத்துக்களையும் துவசம் செய்து வெறிக்கொண்டு தாக்கியதையும் உலகமே அறியும்.\nபோலீசின் ரவுடித்தனத்தை அம்பலப்படுத்தி தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் பல்வேறு கட்ட பிரச்சாரங்களையும், கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகிறது. அதனுடைய ஒரு பகுதியாக தருமபுரியில் 03.02.2017 அன்று மாலை 3 மணியளவில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. காமராஜர் சிலையிலிருந்து பறையிசை முழங்க போலீசு ராஜ்ஜியத்தை அம்பலப்படுத்தி வழிநெடுகிலும் பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. இதனை ஆயிரகணக்கான மக்கள் நின்று கவனித்தனர். ஆர்ப்பாட்டத்தினை தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர். முத்துக்குமார் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், சமூகத்தில் வாழ்வுரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக போராடும் மக்களை எங்குபார்த்தாலும் போலீசு கடுமையாக ஒடுக்கி வருகிறது. மெரினாவில் லட்சகணக்கான மக்கள் ஜல்லிக்கட்டுக்காக தொடங்கிய போராட்டம் அடுத்தடுத்து காவிரிப் பிரச்சினை, விவசாயி பிரச்சினை, மீத்தேன் திட்டம், மீனவர் பிரச்சினை, கல்வி உரிமை பரிப்பு நோக்கி வடிவமெடுத்தது. அப்படி வடிவமெடுக்கும் போதுதான் மோடியும், ஓபிஎஸ்-ம் இந்த அடக்கு முறையை ஏவிவிட்டனர். மக்களின் பாதுகாவலன் மக்களின் நண்பன் எனறு சொல்லிக்கொள்ளும் போலீசு, மக்களின் சொத்துக்களை சூறையாடி தாக்குகிறது. எனவே அரசின் உறுப்பாகிய போலீசும், ராணுவமும் ஆக்டோபஸ் போல மக்களின் உரிமைகளை பறிக்கிறது. இந்த அரசமைப்பே மக்களுக்கு எதிரானது. எனவே ஜல்லிக்கட்டுக்காக லட்சகணக்கான மக்கள் ஒன்றிணைந்தது போல ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்காகவும் போராட வேண்டிய தருணமிது என்று அறைகூவினார்.\nஅடுத்தாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தருமபுரி மண்டல செயலாளர் நந்தன் பேசுகையில் இந்திய ��ேரரசால் காவிரி, முல்லை, பாலாறு, மீத்தேன், அணுஉலை என பல்வேறு திட்டங்களால் தமிழினம் வஞ்சிக்கபடுகிறது. தமிழகத்தின் பண்பாடு கலாச்சாரத்தில் கைவைத்ததின் விளைவாக லட்சகணக்கான மாணவர்களும் இளைஞர்களும் ஒன்றிணைந்து அறவழியில் சாதி, மதம் கடந்து குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டு போராடினார்கள். இந்திய பேரரசுக்கு எதிராக, பண்பாட்டை மீட்டெடுக்கும் போராட்டம் நாளுக்கு நாள் அரசியல் பரிமாணமாக மாறியதன் விளைவாக இவ்வளவு பெரிய வன்முறையை கட்டவிழ்த்துவிடப்பட்டுருக்கிறது. தமிழக வரலாற்றில் பரமக்குடி, மாங்குடி, திட்டக்குடி என்று போலீசால் ஒடுக்கப்பட்டுள்ளன. எனவே மிகப்பெரிய காண்டுமிராண்டி, ரவுடித்துறை என்றால் போலீசும், ராணுவமும்தான். இப்படி காஷ்மீரில் இராணுவம் அத்துமீறுகிறது. தமிழகத்தில் போலீசு அத்து மீறுகிறது. இந்தியாவில் மிகப்பெரிய பயங்கரவாதி பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் -ம் தான் இவர்கள் கூட்டம் போட, கொடிபிடிக்க அனுமதி வாங்கவேண்டியதில்லை, ஆனால் மக்கள் அதிகாரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி புடிச்சாலோ குச்சி வைத்து இருந்தாலே தேச விரோதி என்கிறார்கள். காக்கி உடையும், மிடுக்கு மீசையும் யாருக்காக, மேட்டுக்குடிக்காக இருக்கிறார்கள். எனவே அதிகாரத்தை சாதி, மதவாத சக்திகளோடு கைக்கோர்த்து செயல் படுவதை காவல்துறை கைவிடவில்லை என்றால் தமிழகம் மீண்டும் மக்கள் புரட்சியாக வெடிக்கும் என்று காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்தார்.\nஓய்வு பெற்ற ஆசிரியர் திருவேங்கடம் பேசுகையில், மக்களுக்கு நடக்கும் தீய செயலுக்கு எதிராக குரல் கொடுக்கும் இயக்கம்தான் மக்கள் அதிகாரம். சாதி, மதம் கடந்து மாற்றுக்கட்சியினர் ஆசிரியர்கள் உட்பட எங்களை எல்லாம் ஒன்று சேர்த்த மக்கள் அதிகாரத்திற்கு நன்றி. ஜனநாயக நாட்டில் விளையாட கூட உரிமையில்லை, ஐல்லிக்கட்டை நடத்த முடியவில்லை என்று மன்னிப்பு கேட்கிறார் மத்தியமைச்சர் என்றால் இதற்காகவா இவர்களுக்கு ஓட்டுப்போட்டோம். இவர்களை நம்பி ஜல்லிக்கட்டை நடத்த முடியாது போராடினால் தான் தீர்வு என்று அறவழியில் போராடிய மாணவர்களுக்கு பரிசு கொடுக்காமல் லத்திசார்ஜ் கொடுக்கிறார்கள். இருப்பினும் லட்சகணக்கான மாணவர்கள் ஒன்று சேர்ந்து உறுதியாக போராடியது நாங்க எல்லாம் வாழமுடிய��ம் என்ற தன்னம்பிக்கை ஏற்படுத்திருக்கிறது. எனவே தாக்கப்பட்டவர்களுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும், கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும். அதோடு தமிழகம் வீறுகொண்டு எழுந்துவிட்டது இனிமேல் எங்களை ஒன்றும் செய்யமுடியாது என்று கூறினார்.\nசி.பி.எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அர்ச்சுணன் பேசுகையில், தமிழகத்தில் ஜனவரியில் கடுமையான வறட்சி, 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறப்பு, குடிநீர் பஞ்சம், நீட் தேர்வு என பல்வேறு பிரச்சினைகளால் ஆசிரியர், அரசுஊழியர்கள் என பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். எல்லா போராட்டங்களிலும் காவல் துறை வஞ்சகம் செய்துள்ளது. ஜல்லிக்கட்டு மத்திய அரசு கண்டுகொள்ளாத நிலையில் எதிச்சதிகார ஆட்சிக்கு எதிராக ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தொடங்கி விவசாயத்துக்கும் போராடுவோம் என்று அடுத்தக்கட்ட நகர்வை எடுத்த போது லத்தி கம்பு நிற்கிறது. அடுத்ததாக கடுமையான அடக்குமுறையை ஏவிவிடுகிறது. தண்ணீர் பிரச்சினைக்கு ரோட்டுக்கு வந்தால் போலீசின் லத்தி வருகிறது. அதே பால்குடம்,தேன் குடம், ஆர்.எஸ்.எஸ்-ன் ஸ்வாக நடத்தினால் பாதுகாக்கிறது அவர்கள் அனுமதி வாங்க தேவையில்லை, இதிலிருந்தே காவல்துறையில் எந்த அளவிற்கு ஆர்.எஸ்.எஸ் ஊடுருவியிருக்கிறது என்பதை பார்க்க முடியும். காவல் துறை என்பது அடக்குமுறை கருவி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அடக்குமுறைகள் வர, வர உழைக்கும் மக்கள் திரண்டு முறியடிப்பார்கள் என்பதுதான் வரலாறு என்றார்.\nமக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மாவட்ட செயலாளர் ஜானகிராமன் பேசுகையில், பயங்கரவாதம், தீவிரவாதம் சேர்ந்ததுதான் போலீசு ராஜ்ஜியம். போலீசே வகுத்துக்கொண்ட சட்டத்தை பூட்சு காலால் புதைத்துவிட்டு ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்களை தாக்கியிருக்கிறார்கள். இது உலகத்திலே நடக்காத ஒன்று. மிருகம் வேட்டையாடுவதை போல இங்கே மக்களை வேட்டையாடிருக்கிறார்கள் . தன்னெழுச்சியாக எழுந்த போராட்டம் ஒரு தலைமையின் கீழ் திரண்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த தாக்குதல். கல் எடுத்து மண்டையை உடைக்கிறது காவல் துறை இந்த செயலை ரவுடிகள்தான் செய்வார்கள் . இந்த ரவுடிதனத்தின் மூலம் 7 கோடி தமிழ் மக்களுக்கும் பல கோடிகளை செலவு செய்து அம்பலப்படுத்த வேண்டியதில்லை போலீசே அம்பலப்பட���த்திக் கொண்டது. இந்த அரசுகட்டமைவில் நேர்மையாக வேலை செய்யமுடியாது, அதுதான் விஷ்னுபிரியா தற்கொலை எனவே போலீசு, நீதீமன்றம், சட்டமன்றம், எல்லாமே பீட்டாவுக்காக இருக்கிறது. மான்சாண்டோ, பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்களை பாதுகாப்பதற்காக இருக்கிறது. இவர்களை வீழ்த்துவதை தவிர நமக்கு வாழ்வு இல்லை, தாக்குவோம், போராடுவோம் வெற்றிபெறுவோம் என்றார்.\nபுதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி செயலாளர் தோழர் பரசுராமன் பேசுகையில், ஜல்லிக்கட்டு போராட்டம் மோடியின் அதிகாரம் தமிழகத்தில் செல்லாது என்பதை நிருபித்திருக்கிறது. பெரியார் பிறந்த மண்ணில் பார்ப்பன பண்பாட்டுக்கு ஒரு செருப்படி விழுந்திருக்கிறது என்றால் மிகையல்ல திட்டமிட்டு சினிமாவால் ஆபாச வக்கிரங்களை பரப்ப படும் தமிழ் மண்ணில் இந்த போராட்டத்தில் அது போன்ற அசம்பாவதம் ஏதும் நடக்கவில்லை, கிடைத்த உணவை சரியாக பகிர்ந்து உண்பது இப்போராட்டத்தில் வெளிப்பட்டது. அப்படி அமைதியான வழியில் போராடி கொண்டிருந்த மாணவர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியது போலீசு, எனவே போலீசு ஆளும் வர்க்கத்தின் அடியாள் படை, கூலிப்படை முசாப் நகர் கலவரத்தில் அடியாட்கள் இருந்தார்கள், தமிழகத்தில் காக்கி உடைகள் கொண்ட அடியாட்களை கட்டவிழ்த்து விட்டுருக்கிறார்கள். இந்த மாணவர்களின் உறுதியான போராட்டம் தமிழக மக்களுக்கு மட்டுமல்ல காஷ்மீர், நாகாலாந்து, உத்திரப்பிரதேசம் மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே மோடியின் அதிகாரம் செல்லாது என்பது அடித்து நொறுக்கிருக்கிறது இந்த போராட்டம் எனவே இது போராடும் தருணம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.\nபுரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி மாவட்ட செயலாளர் தோழர் அன்பு பேசுகையில், தமிழகத்தில் லட்சகணக்கான மாணவர்கள் ஒன்றுதிரண்டு அமைதியான முறையில் போராடி கொண்டிருந்தோம். அதில் யார் வன்முறையை தூண்டியது, ஆட்டோவுக்கு தீ வைப்பது யார் மீனவர்களின் சொத்துக்களை சூறையாடுவது யார் மீனவர்களின் சொத்துக்களை சூறையாடுவது யார் போலீசா காவல்துறை மக்களின் நண்பன் என்கிறார்கள் ஏன் அடிக்கிறார்கள் அடிக்கிறவர்களா நண்பர்கள். டாஸமார்க், சமச்சீர்கல்வி, ஜல்லிக்கட்டு இது போன்ற பல உரிமைகளுக்காக போராடும்போது அடக்குமுறைகள் ஏவப்படுகிறது. இந்த அடக்குமுறைக்கு எதிராக எழுந்து நின்றுவிட்டோம். எதிர்த்து நிற்போம். மீண்டும் இந்த அரசு கட்டமைப்புக்கு எதிராக ஒன்று கூடுவோம். என்று போலீசுக்கு எச்சரிக்கை விடுத்தார். இப்படி போலீசுக்கு எதிராக வலுத்த குரல் ஜனநாயக சக்திகளுக்கும் , மக்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக ஆர்ப்பாட்டம் அமைந்தது.\nதகவல்: மக்கள் அதிகாரம், தருமபுரி\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/sagotharar-orumithu-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-rolling-tones-choir-tamil-ch/", "date_download": "2021-01-28T04:49:41Z", "digest": "sha1:JNRDT7C6BKHG5YV7RCL5BLV7PMIXWRNS", "length": 5007, "nlines": 138, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Sagotharar Orumithu | சகோதரர் ஒருமித்து | Rolling Tones Choir | Tamil Christian Gospel 2021 - Lyrics - Christ Music", "raw_content": "\nஅது எத்தனை நன்மையும் இன்பமுமானது\nஅது எத்தனை நன்மையும் இன்பமுமானது\nஅது ஆரோனுடைய சிரசின் மேல் ஊற்றபட்டதும்\nஎர்மோன் மலையின் மேலே சீயோன் பர்வதங்கள் மேலே\nஎர்மோன் மலையின் மேலே சீயோன் பர்வதங்கள் மேலே\nஅங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசிர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்\nஅங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசிர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்\nஅது எத்தனை நன்மையும் இன்பமுமானது\nஅது எத்தனை நன்மையும் இன்பமுமானது\nEn Nenjil | என் நெஞ்சில்\nSumanthu Kaakkum | சுமந்து காக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/51", "date_download": "2021-01-28T06:29:28Z", "digest": "sha1:IH5WS3LZRIDYBQDJJ4MLRJ3BSDCNBWMI", "length": 8373, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/51 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 47 மிகவும் வேகமாக ஓடி வந்தது என்பது தெரிந்தது. அவ்வாறு வண்டி தாங்கள் இருந்த இடத்தை நோக்கி வருவதைக் கண்ட அந்த முரட்டு மனிதர்கள், தாங்கள் மடத்திற்குப் போய்ச் சேருவதற்குள் அந்த வண்டி வந்துவிடும் ஆதலால், அப்போது ஷண்முகவடிவைத் துக்கிக் கொண்டுபோவது தவறு என்று நினைத்து சடக்கென்று ராஜபாட்டையை விட்டுத் திரும்பி வாய்க்காலுக்குள் இறங்கி அப்பால் போய் நின்றனர். அதற்குள் அந்த இரட்டை மாட்டுவண்டி அவர்கள் இருந்த இடத்திற்கு வந்து மேலும் போய் அவ்விடத்தில் இருந்த தாமரைக் குளத்தண்டையில் நின்றது. வண்டியில் ஒரே ஒரு மனிதரே இருந்ததாகத் தெரிந்தது. அவர் வண்டியை விட்டுக் கீழே இறங்கி, எருதுகளை மூக்கணையிலிருந்து அவிழ்த்து அவைகளைக் குளத்திற்குள் கொண்டுபோய்த் தண்ணிர் குடிக்கச் செய்து கொணர்ந்து மறுபடியும் வண்டியில் பூட்டி வண்டியை மேலும் ஒட்டிக்கொண்டு போக ஆயத்தமானார். மாடுகள் தண்ணீர் குடிக்க சுமார் ஐந்து நிமிஷ நேரம் கழிந்தது. அதற்குள் அவ்விடத்தில் தெய்வீகமாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஷண்முகவடிவைத் தோளின்மீது வைத்தபடி வாய்க்காலிற்கு அப்பால் மறைந்து நின்ற முரடர்களுள் ஒருவன் மெதுவாகப் பதுங்கிப் பதுங்கி ராஜபாட்டைக்கு வந்து வண்டிபோய்விட்டதா என்று பார்த்துவிட்டு மறுபடியும் திரும் பிப் போய், - வண்டிக்காரன் வண்டியை அவிழ்த்துப் போட்டுவிட்டு எருதுகளுக்குத் தண்ணீர் காட்டிக்கொண்டிருக்கிறான் என்ற செய்தியை மற்ற முரடர்களிடம் தெரிவிக்க, வண்டிக்காரன் மறுபடியும் வண்டியைப் பூட்டிக் கொண்டு போக எவ்வளவு நேரம் பிடிக்குமோ என்று சந்தேகித்தவர்களாய்த்தங்களது தோள் மீதிருந்த பெண்சுமையை இன்னொரு தோளுக்கு மாற்றினர். அப்போது அந்தப் பெண்மணியின் உடம்பும் முகமும் குப்புறத் திரும் பி மறுபடியும் நிமிர்ந்தது. ஆகையால், அவளது வாயிலிருந்த துணிப் பந்து தற்செயலாக நழுவித் தரையில் வீழ்ந்துவிட்டது. ராஜபாட்டையில் ஏதோ ஒரு வண்டி go.g.ii-4\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 15:38 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-28T06:31:55Z", "digest": "sha1:ACZR67S7QLCPBVLU6NNWEHPIMOLSLUR2", "length": 4865, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "காமசூத்திரம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகாமம் தொட��்பான தொடர்பான ஒரு பண்டைய வடமொழி நூல்; காம நூல்\nகாமசூத்திரம் = காமம் + சூத்திரம். வடமொழியில் சூத்திரம் எனில் நூல்.\n:காமம் - சூத்திரம் - மங்கலசூத்திரம் - # - # - # - #\nஎன்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.\nஆதாரங்கள் ---காமசூத்திரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 திசம்பர் 2011, 08:20 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/bank-will-remain-function-from-10-am-to-4-pm-and-implement-new-rules-to-withdraw-money-till-may-11-188721/", "date_download": "2021-01-28T06:42:52Z", "digest": "sha1:SI67XEE55JQMGAUS47J7PV3ELDO6ZPZ2", "length": 10956, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "4 மணி வரை வங்கிகள் செயல்படும்: ஆனால் ஈஸியாக பணம் எடுக்க முடியாது", "raw_content": "\n4 மணி வரை வங்கிகள் செயல்படும்: ஆனால் ஈஸியாக பணம் எடுக்க முடியாது\nBank Withdraw Money News: தமிழகத்தில் செயல்படும் வங்கிகள் அனைத்தும் இன்று முதல் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் என்று மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பு தமிழக பிரிவு கூறியுள்ளது.\nNew Rules to Withdraw Money During lockdown 3 period: கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த பாதுகாப்பான இடைவெளிக்கான விதிமுறைகளோடு இன்று மூன்றாம் கட்ட பொதுமுடக்க நிலை அமலுக்கு வருகிறது. நோய் தொற்று அதிகமாக காணப்படும் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களைத் தவிர நாட்டின் பிற பகுதிகளில் பொருளாதார மற்றும் இதர செயல்பாடுகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.\nஇதனையடுத்து, தமிழகத்தில் செயல்படும் வங்கிகள் அனைத்தும் இன்று முதல் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் என்று மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பு தமிழக பிரிவு கூறியுள்ளது.\nஇரண்டாவது,பொது முடக்கநிலை காலத்தில் (ஏப்ரல் 5 முதல் மே- 3 ) தமிழகத்தில் வங்கிகள் அனைத்தும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட்டன. மூன்றாவது பொது முடக்கநிலையில் தமிழக அரசு குறிப்பட்ட தளர்வுகளை அறிவித்திருப்பதால் வங்கிகள் வரும் மே- 17 வரை மாலை 4 மணி வரை செயல்படும். மேலும், வங்கிக் கிளைகள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nவங்கிகளில் பணம் எடுக்கும் ���ுறையில் மாற்றம்:\nகொரோனா காலத்தில் பொது இடங்களில் ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையே குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளியை உறுதி செய்யும் பொருட்டு, வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. புது விதியின் கீழ்,வங்கி கணக்கு எண்ணின் (அக்கவுண்ட் நம்பர் ) கடைசி இலக்கம் அடிப்படையில் பயனர்கள் வங்கிக்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் மே 11-ம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடைசி இலக்கம் 0 மற்றும் 1 உடையவர்கள் மே 4-ம் தேதி பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.\nகடைசி இலக்கம் 2 மற்றும் 3 உடையவர்கள் மே 5-ம் தேதி பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் .\nகடைசி இலக்கம் 4 மற்றும் 5 உடையவர்கள் மே 6-ம் தேதி பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் .\nகடைசி இலக்கம் 6 மற்றும் 7 உடையவர்கள் மே 8-ம் தேதி பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் .\nகடைசி இலக்கம் 8 மற்றும் 9 உடையவர்கள் மே 11-ம் தேதி பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் .\nகுடியரசு தின வன்முறை எதிரொலி : 25 எஃப்.ஐ.ஆர்கள், 30 விவசாயத் தலைவர்கள் மீது வழக்கு\nவீடியோ: ஜெயா டிவியில் விஜே சித்ரா சீரியல்; இது எப்போ\nபீனிக்ஸ் பறவையாக ஜெயலலிதா நினைவிடம் : சென்னை மெரினாவில் பிரம்மாண்ட திறப்பு\nகோவாக்சின் இங்கிலாந்து மாறுபாட்டிற்கு எதிராக செயல்படுகிறது – ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை\nகுடியரசு தின வன்முறை எதிரொலி : 25 எஃப்.ஐ.ஆர்கள், 30 விவசாயத் தலைவர்கள் மீது வழக்கு\n‘நம்ம ஷிவானி எங்கே காணோம்’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்\nTamil News Today Live : ஜெயலலிதாவின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஇட்லி உப்புமா… இப்படி செஞ்சி கொடுங்க அப்புறம் பாருங்க\nகாலாவதி தேதியுடன் மின்னஞ்சல்கள் அனுப்புவது எப்படி\nஎள்ளுருண்டை, எள்ளு சாதம், எள்ளுப் பொடி... இவ்ளோ நன்மையா\nகஷ்டப்பட்டு அக்காவ காப்பாத்துனா..அடுத்து தங்கச்சியா எங்க போய் முடிய போதோ\nபேங்க் ஆபிசர் டூ சூப்பர் சிங்கர்... விஜய் டிவி செளந்தர்யா கெரியர் லைஃப்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nஉங்களுக்கு 18 வயது நிரம்பினாலே போதும்.. எஸ்பிஐ தரும் இந்த அட்டகாசமான திட்டத்தை யூஸ் பண்ணிக்கலாம்\nஇது நல்ல ஆஃபர்: வாஷிங்டன் சுந்தர் தேர்தல் அசைன்மென்ட்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்: நடிகையை மணக்கும் இயக்குனர்\nசெங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்: போராட்டத்தில் ஒருவர் பலிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2011/05/font-size.html", "date_download": "2021-01-28T04:14:15Z", "digest": "sha1:KESD5T3REXDMAHW7AEIWPM7QIWL55PHD", "length": 5673, "nlines": 117, "source_domain": "www.bloggernanban.com", "title": "ப்ளாக்கரில் Font Size-ஐ மாற்றுவது எப்படி?", "raw_content": "\nHomeப்ளாக்கர்ப்ளாக்கரில் Font Size-ஐ மாற்றுவது எப்படி\nப்ளாக்கரில் Font Size-ஐ மாற்றுவது எப்படி\nநமது ப்ளாக்கில் உள்ள எழுத்துக்கள் நம்முடைய டெம்ப்ளேட்டை பொறுத்து சிறியதாகவோ, அல்லது பெரியதாகவோ இருக்கும். அதனை வாசகர்கள் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டு படிக்கும் வசதியை நிறுவுவது எப்படி\nFont size-ஐ மாற்றுவதற்கான code:\n2. Add a gadget என்பதை க்ளிக் செய்து, HTML/JavaScript என்பதை தேர்வு செய்யவும்.\n3.Title என்ற இடத்தில் தலைப்பு கொடுத்துவிட்டு, Content என்ற இடத்தில் மேலுள்ள Code-ஐ paste செய்யவும்.\n4. பிறகு Save என்பதை க்ளிக் செய்யவும்.\nஅப்படி செய்த பின் உங்கள் ப்லாக்கில் பின்வருமாறு காட்சி அளிக்கும். தை க்ளிக் செய்தால் எழுத்துக்களின் அளவு மாறும்.\nஅ அ அ அ அ\nதங்கள் மீது ஸலாம் உண்டாவதாக சகோ.அப்துல் பாஸித்,\nநான் இதனை என் பிளாக்கில் வைத்து விட்டேன். சிறு மாற்றங்களுடன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.\nதங்கள் மீது ஸலாம் உண்டாவதாக சகோ.அப்துல் பாஸித்,\nநான் இதனை என் பிளாக்கில் வைத்து விட்டேன். சிறு மாற்றங்களுடன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.\nவ அலைக்கும் ஸலாம் (வரஹ்..)\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2020-10-15", "date_download": "2021-01-28T04:25:15Z", "digest": "sha1:3SME5O3WUGKKF2BN4ATNBDLS56C6GOUG", "length": 13924, "nlines": 136, "source_domain": "www.cineulagam.com", "title": "15 Oct 2020 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nகளைக்கட்டிய மீண்டும் பிக்பாஸ் கொண்டாட்டம்.. வின்னர் ஆரியுடன் சேர்ந்து புகைப்படத்தை வெளியிட்ட சனம்\n2021 சுக்கிர பெயர்ச்சி.. அடுத்த மாதம் முதல் இந்த ராசியினருக்கு காத்திருக்கும் கோடி அதிர்ஷ்டம்\nமாஸ்டர் விஜய்யுடன் செம்பருத்தி ந���ிகை ஷபானா.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..\nபொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங்கில் நடிகை ஐஸ்வர்யா ராய், ரசிகருடன் எடுத்துக்கொண்ட செல்பி..\nஸ்டைலில் அப்பாவை போலவே அசத்தும் அஜித்தின் மகன் ஆத்விக் இவ்வளவு வளர்ந்துட்டரோ... தீயாய் பரவும் அழகிய புகைப்படம்\nபாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினியா இது- என்ன திடீரென இப்படி மாறிவிட்டார், புகைப்படம் பார்த்தீர்களா\nவிஜய்யின் மாஸ் பட ஃபஸ்ட் லுக்கையே அஜித் தான் முதலில் பார்த்தாராம்- இயக்குனரே வெளியிட்ட தகவல், எந்த படம் தெரியுமா\nரொம்ப குண்டா அசிங்கமா இருக்கீங்களா உடல் எடையை குறைக்க இந்த ஒரே ஒரு டீ போதும்\nBiggboss 3 யில் கலந்துக்கொண்ட நடிகை தூக்கிட்டு தற்கொலை..\nஅஜித்தின் மகன் ஆத்விக்கின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள்\nதனது வருங்கால கணவருடன் தொகுப்பாளினி நக்ஷத் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nவெள்ளை நிற உடையில் பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்லியா எடுத்த புகைப்படங்கள்\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n சர்ச்சையான அந்த ஒரு வார்த்தை\nரசிகர் மன்றங்களை வெறுத்த ஒரே நடிகர் |\nகண்ணா இது வெறும் டிரெய்லர் தான் மெயின் பிச்சர் வெறித்தனமா இருக்கும் மெயின் பிச்சர் வெறித்தனமா இருக்கும் செம்பருத்தி சீரியல் கார்த்தியா இது செம்பருத்தி சீரியல் கார்த்தியா இது\nபல கோடி ரூபாய்க்கு கமிட்மெண்ட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானது\nதளபதி விஜய்யின் படத்தை தனது கையில் பச்சை குத்திக்கொண்ட ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர், உற்சாகத்தில் ரசிகர்கள்..\nபிக்பாஸ் கமலை அரசியலுக்கு வரவைத்தது இவர் தானாம் நினைவு கூர வைத்த பதிவு\nகடும் எதிர்ப்பு - விஜய் சேதுபதிக்கு நெருக்கடி\nதளபதி விஜய்யை நான் முதலில் பார்த்தது இப்படித்தான், பிக்பாஸ் அனிதா சம்பத் கூறிய சுவாரஸ்யமான நிகழ்வு..\nஎந்த தியேட்டர்லயும் படத்த ஓட விட மாட்டேன் - நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசம்\nபுகைபிடித்துக்கொண்டே பிரபல நடிகரின் டையலாக்கை பேசி வீடியோவை வெளியிட்ட நடிகை\nகில்லி, 96 படத்தில் வரும் ஒரே காட்சிகள்- திரிஷாவே வெளியிட்ட வீடியோ\nபிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தியின் மகன் அன���பவித்த கஷ்டங்கள், நிகழ்ச்சியில் அவர் இதுவரை கூறிடாத விஷயம்..\n இரண்டாம் குத்து படத்தை தொடர்ந்து மேலும் ஒரு சர்ச்சை - டிரைலர் இதோ\nயுவன் ஷங்கர் ராஜாவுக்கு பிடித்த தீம் மியூசிக் இதுதானாம்- தல பேன்ஸ் கேட்டீங்களா\nபாடகர் எஸ்.பி.பி-உடன் தளபதி விஜய் கடைசியாக எடுத்து கொண்ட புகைப்படம், இதுவரை பலரும் பார்த்திராதது, இதோ..\nபிரபல நடிகர் வீட்டில் அதிரடி சோதனை சிக்கிய மைத்துனர் நடிகை கொடுத்த ரகசிய குற்றச்சாட்டு\nஇந்த நிலைமையில் நான் ஏன் வாழனும் - பிந்து கோஷ் அவர்களின் நேர்காணல்\nஇளம் முத்தையா முரளிதரனாக நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த அசுரன் பட நடிகர், வெளியான புதிய தகவல்..\nபடக்குழுவினர்கள் உடன் அமர்ந்து சாப்பிட்ட நடிகர் தனுஷ், அத்ராங்கி ரே படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விஷயம்.,புகைப்படத்துடன் இதோ.\n அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முக்கிய நிறுவனம்\nபெண் வேடம் போட்டு நடித்த தமிழ் சினிமா நடிகர்களின் புகைப்படங்கள்\n நமத்து போன பட்டாசு, ஆமா சாமி இவரு தான்\nபிக்பாஸை போலவே பிரபல தொலைக்காட்சியில் புதிய நிகழ்ச்சி- 26 சீரியல் பிரபலங்கள் ஒரே வீட்டில், யார் யார் பாருங்க\nராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்து வரியை செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், முழு விவரம் இதோ..\nஇந்திய அளவில் No1 இடத்தை பிடித்து சாதனை செய்த விஜய்யின் மாஸ்டர்- சூப்பர் தகவல்\nகவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகர் இணையத்தில் லீக்கான சீக்ரட் புகைப்படம் இணையத்தில் லீக்கான சீக்ரட் புகைப்படம் பிரபல நடிகரின் மகள் கடும் கண்டனம்\nகண்ணம்மா இவ்வளவு தூரம் நடந்ததற்கு இதுதான் முக்கிய காரணமாம், அவரே சொன்ன தகவல்..\nதவறைத் திருத்திருக்கலாம், அனுபவமே பாடம்- வருந்திய ரஜினி\nமுத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது - இயக்குனர் பாரதிராஜா கடிதம்..\nபிக்பாஸ் 4ல் Wild Card என்ட்ரீ ஆக நுழைந்த பிரபலம்- படு குஷியில் போட்டியாளர்கள், யாரு பாருங்க\nவந்த முதல் நாளே சுரேஷ் சக்ரவர்த்தியை கடுப்பாக்கிய அர்ச்சனா, வெளியான இரண்டாவது ப்ரோமோ..\nநடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅஜித்தும், விஜயகாந்தும் அந்த விஷயத்தில் ஒன்று- புகழும் பிரபல நடிகை\nவிண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா\nபிக்பாஸில் பங்குபெற்றிருக்கும் ஆஜீத்தின் சினிமா பயணம் குறித்து உங்களுக்கு தெரியுமா\nEviction Pass-சை திருட வழிதேடும் அனிதா\nரஜினி, அஜித்தை தொடர்ந்து முன்னணி நடிகரை இயக்கும் சிறுத்தை சிவா - யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=998357", "date_download": "2021-01-28T05:18:36Z", "digest": "sha1:GD3PNGPQYLKYCJNF57JCZKGWXOUE4Z4H", "length": 7526, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கடலூர் மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு | கடலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கடலூர்\nகடலூர் மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகடலூர், நவ. 13: கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பின் எண்ணிக்கை 23ஆயிரத்து 197 ஆனது. கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. நேற்று 43 பேருக்கு நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,710 ஆனது. நேற்று 53 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் இதுவரையில் 23ஆயிரத்து 197 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.மாவட்டத்தில் நோய் தொற்று காரணமாக 182 பேர் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 58 பேர் வெளி மாவட்டங்களில் சிகிச்சையில் உள்ளனர்.\nமாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 52 ஆயிரத்து 820 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிப்பு காரணமாக மாவட்டத்தில் 12 இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பில் ஒரு கர்ப்பிணி மற்றும் ஏற்கனவே நோய்தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 32 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். 375 பேர் பரிசோதனை காத்திருப்பில் உள்ளது. கடலூர் மாவட்டத்தில் நோய்த்தொற்று காரணமாக நேற்று ஒருவரும் இறக்கவில்லை.\nஅண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மாணவர்கள் 50வது நாளாக தொடர் போராட்டம்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு சிறை\nஅரசு மருத்துவமனை காவலாளியை தாக்கிய 3 பேர் கைது\nவடலூர் வள்ளலார் சபையில் 150வது தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது இன்று ேஜாதி தரிசனம்\nநடராஜர் கோயிலில் தேசிய கொடியேற்றம்\nவேப்பூர் அருகே சோகம் இரட்டையர் உள்பட 3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பரிதாப பலி\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\n28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2020/11/25085028/2104039/Tamil-News-662-kg-Drugs-Seized-in-Dubai-Sea-Area.vpf", "date_download": "2021-01-28T06:11:30Z", "digest": "sha1:KQGJIGTABSVTXMGKETR5WXDF34LPWWQE", "length": 7074, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News 662 kg Drugs Seized in Dubai Sea Area", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதுபாய் கடல் பகுதியில் நிறுத்தப்பட்ட படகில் 662 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்\nபதிவு: நவம்பர் 25, 2020 08:50\nதுபாய் கடல் பகுதியில் நிறுத்தப்பட்ட படகில் பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 662 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nகடல் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த படகில் அதிகாரிகள் மோப்ப நாய் மூலம் சோதனை செய்த காட்சி.\nதுபாய் சுங்கத்துறை சோதனை பிரிவு செயல் இயக்குனர் அப்துல்லா புஸ்னாத் கூறியதாவது:-\nதுபாய் கடல் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் படகு ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்த படகில் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது. தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் ஆளில்லாத குட்டி விமானம் மூலம் படகை கண்காணித்தனர். இதில் படகில் போதைப்பொருள் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அதிகாரிகள் மோப்ப நாய்கள் உதவியுடன் அதிரடியாக படகில் நுழைந்து சோதனை நடத்தினார்கள்.\nஅப்போது படகில் பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ஹெராயின் போதைப்பொருள் மற்றும் போதை மாத்த��ரைகளை கண்டுபிடித்தனர். இதில் மொத்தம் 662 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.\nதுபாய் சுங்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கைக்கு துபாய் துறைமுகங்களின் தலைவர் சுல்தான் பின் சுலையம் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி எம்.பி.க்களுக்கு முக்கிய பதவி\nஇந்தியாவிடம் இருந்து இலங்கை 30 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து வாங்குகிறது\nவிவசாயிகள் பேரணியில் வன்முறை : அமைதியான போராட்டங்களை மதிக்க வேண்டியது அவசியம் - ஐ.நா. கருத்து\nரஷிய அதிபர் புதினுடன் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடல்\nஅமெரிக்காவில் இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிரடி நடவடிக்கைகள் - ஜோ பைடன்\nட்ரோன்-ஐ பயன்படுத்தி எல்லைத்தாண்டி போதைப்பொருள், ஆயுதம் கடத்தல்: இருவர் கைது\nபோதை மாத்திரைகள் கடத்தல்- ஆப்கானிஸ்தான் வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/07/kosam14.html", "date_download": "2021-01-28T06:14:17Z", "digest": "sha1:XSTYQCDWFBDPOXHW3OGD2CBJ7SG6YMRI", "length": 26725, "nlines": 93, "source_domain": "www.pathivu.com", "title": "நிலாந்தன் எழுத்திய ''புனிதமிழந்த கோஷங்கள்'' - www.pathivu.com", "raw_content": "\nHome / கட்டுரை / வலைப்பதிவுகள் / நிலாந்தன் எழுத்திய ''புனிதமிழந்த கோஷங்கள்''\nநிலாந்தன் எழுத்திய ''புனிதமிழந்த கோஷங்கள்''\nசாதனா July 14, 2020 கட்டுரை, வலைப்பதிவுகள்\nஅமெரிக்க எழுத்தாளரான எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் உலகப் புகழ்பெற்ற நாவல் “போரே நீ போ” இந்நாவலின் இறுதிக்கட்டத்தில் அதன் பிரதான கதாபாத்திரம் தனக்குள் சிந்திப்பதாக பின்வரும் தொனிப்பட ஒரு பந்தி உண்டு “அமைதி சமாதானம் யுத்த நிறுத்தம் ; நல்லிணக்கம் போன்ற வார்த்தைகள் அவற்றின் புனிதத்தை இழந்துவிட்டன. இப்பொழுதும் புனிதமிழக்காமல் இருக்கும் வார்தைகள் எவை என்று பார்த்தால் வீதிகளின் பெயர்கள் ; நகரங்களின் பெயர்கள்; படையணிகளின் பெயர்கள் ; படைப் பிரிவுகளின் பெயர்கள் போன்றவைதான்”.\nஇது ஒரு யுத்த களத்தை பற்றிய சித்திரிப்பு. ஆனால் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 11 ஆண்டுகளின் பின் இலங்கைத் தீவில் தமிழ்ப் பகுதிகளில் தேசம் ; தேசியம் ; தாயகம் ; சுயநிர்ணயம்; உரிமை ; விடுதலை போன்ற வார்த்தைகளும் அவற்றின் புனிதத்தை இழந்து விட்டனவா \nயாழ்ப்பாணம் கோவில் வீதியும் ஆஸ்பத்திரி வீதியும் ஒன்றை ஒன்று வெட்டும் சந்தியில் சுவர்களில் டக்ளஸ் தேவானந்தாவின் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டிருக்கிறது. அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது…… “தமிழர் தேசம் தலை நிமிர வீணைக்கு வழங்கும் ஆணை விடியலைத் தரும் நாளை” இங்கு அவர் தேசம் என்று கருதுவது எதனை அவர் கருதும் தேசத்துக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்வைக்கும் “ஒரு நாடு இரு தேசத்தில்” வரும் தேசத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன அவர் கருதும் தேசத்துக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்வைக்கும் “ஒரு நாடு இரு தேசத்தில்” வரும் தேசத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன அவர் கருதும் தேசத்துக்கும் கூட்டமைப்பு முன்வைக்கும் தேசத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன அவர் கருதும் தேசத்துக்கும் கூட்டமைப்பு முன்வைக்கும் தேசத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன \nகடந்த வாரம் கிளிநொச்சியில் அங்கஜன் ராமநாதன் விநியோகித்த ஒரு துண்டுப் பிரசுரத்தை பார்த்தேன் அதில் அவர் “எனது அரசியல் நிலைப்பாடு” என்ற தலைப்பின் கீழ் பின்வருமாறு கூறுகிறார்…… “தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை நான் நன்கு புரிந்து கொண்டவன். என்னால் முடிந்த அளவுக்கு எமது மக்களின் அரசியல் பொருளாதார சமூக மற்றும் கலாச்சார முரண்பாட்டுக்கு உழைக்க வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையிலேயே நான் அரசியலுக்குள் பிரவேசித்தேன். எமது மக்களின் உரிமைக்கான போராட்டத்தை எந்த சந்தர்ப்பத்திலும் நான் காட்டிக் கொடுக்கவும் இல்லை அதற்கு எதிராகச் செயற்படவும் இல்லை”….\n எந்தக் கட்சியின் சார்பாக அவர் தேர்தலில் நிற்கிறார் அவருடைய கட்சிக்கும் இனப்பிரச்சினைக்கு எந்த சம்பந்தமும் இல்லையா அவருடைய கட்சிக்கும் இனப்பிரச்சினைக்கு எந்த சம்பந்தமும் இல்லையா இறுதிக்கட்டப் போரை முன்னெடுத்தது அவருடைய கட்சி இல்லையா\nகிழக்கில் ஓரிடத்தில் கருணா கோட்டும் சூட்டுமாக நிற்கும் ஒரு படத்தின் கீழ் “எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்” என்று எழுதப்பட்டு ஒரு கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது. இது அவர் முன்பு புலிகள் இயக்கத்தில் இருந்த பொழுது தளபதியாக இருந்த ஜெயந்தன் படையணியின் இலட்சிய வாசகம் ஆகும். இங்கு கருணா கூறவருவத�� யாருடைய வெற்றியை\nஇவை எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் ஒரு கேள்வி எழும். தென்னிலங்கை மைய கட்சிகள் அல்லது தமிழ்தேசிய நிலைப்பாட்டை கொண்டிராத கட்சிகள் அல்லது தமிழ்தேசிய நிலைப்பாட்டுக்கு எதிரான கட்சிகள் தமிழ் தேசியவாதிகளின் கோஷங்களை முன்வைக்கின்றன. என்று சொன்னால் அதன்மூலம் அவர்கள் வாக்காளர்களை கவர நினைக்கிறார்களா ஒரு கோஷத்தை முன் வைக்கும் அரசியல்வாதியின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் இருக்கக் கூடிய வேறுபாட்டை வாக்காளர்கள் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று அவர்கள் நம்புகிறார்களா ஒரு கோஷத்தை முன் வைக்கும் அரசியல்வாதியின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் இருக்கக் கூடிய வேறுபாட்டை வாக்காளர்கள் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று அவர்கள் நம்புகிறார்களா அவ்வாறு கோஸங்களுக்கும் செயல்களுக்கும் இடையில் இருக்கக்கூடிய முரண்பாட்டைக் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு தமிழ் தேசியவாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்களின் வாழ்க்கையும் செயலும் அமைந்து விட்டனவா அவ்வாறு கோஸங்களுக்கும் செயல்களுக்கும் இடையில் இருக்கக்கூடிய முரண்பாட்டைக் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு தமிழ் தேசியவாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்களின் வாழ்க்கையும் செயலும் அமைந்து விட்டனவா அதாவது தமிழ்த் தேசியவாதிகளின் அரசியல் ஒழுக்கத்துக்கும் தமிழித் தேசியவாதிகளல்லாத அரசியல்வாதிகளின் அரசியல் ஒழுக்கத்துக்கும் இடையிலான வேறுபாடு சிறுத்துப் போய் விட்டதா\nஒரு தேர்தல் கோஷம் எனப்படுவது வெறும் சொல்லு அல்ல. அது ஒரு மந்திரம் ;அது ஒரு செயல் ; அது ஒரு வாழ்க்கை முறை. அது இரத்தத்தினாலும் தசையினாலும் உருவாக்கப்பட்ட ஒன்று. ஒரு கட்சி அல்லது அமைப்பின் தொடர்ச்சியான செயற்பாட்டால் தியாகத்தால் உயிர் ஊட்டப்பட்ட ஒன்று. கட்சித் தியாகிகளின் பல வருடகால உழைப்பின் திரண்ட சொல். அவ்வாறு தன் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே வேறுபாடு அற்ற ஒரு அரசியல் வாழ்க்கையை கொண்டிருக்கக்கூடிய ஓர் அரசியல்வாதிதான் தன் வாழ்க்கையின் பிழிவாகக் காணப்படும் அல்லது அவருடைய வாழ்க்கையின் சாராம்சமாக காணப்படும் ஒரு கோஷத்தை முன் வைக்கும் பொழுது அதற்கு ஒரு உயிர் இருக்கும்; அதற்கு ஒரு செயல் வேகம் இருக்கும் ; அதற்கு ஒரு புனிதம் இருக்கு���்; அதற்குள் ஒரு நெருப்பு இருக்கும். மார்க்சியவாதிகள் கூறுவதுபோல அந்தக் கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் சக்தியாக உருவெடுக்கும்.\nஆனால் தமிழ்த் தேசிய அரங்கில் பெரும்பாலான அரசியல்வாதிகளின் செயல்களுக்கும் சொற்களுக்கும் இடையே பாரதூரமான இடைவெளி உண்டு குறிப்பாக கடந்த பதினோரு ஆண்டுகளாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக காணப்படும் கூட்டமைப்பு தாயகம் தேசியம் சுயநிர்ணயம் போன்ற தோஷங்களின் புனிதத்தை இல்லாமல் செய்து விட்டது. அதுமட்டுமல்ல விடுதலை சுதந்திரம் போராட்டம் போன்ற சொற்களின் புனிதத்தையும் அவர்கள் அழித்து விட்டார்கள். கடந்த 11 ஆண்டுகளாக நாட்டில் எந்த ஒரு போராட்டத்தையும் அவர்கள் முன் நின்று நடத்தவில்லை. மாறாக பாதிக்கப்பட்ட மக்கள் போராடிய போது அந்த போராட்ட கொட்டிலுக்குள் அவர்கள் போய் குந்தி இருந்தார்கள் என்பதே சரி. அவர்கள் சுதந்திரம் என்று கருதும் ஒன்றுக்காக அல்லது விடுதலை என்று கூவித் திரியும் ஒன்றுக்காக அவர்கள் எதை தியாகம் செய்திருக்கிறார்கள் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்தார்கள் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்தார்கள் இக்கேள்விகளுக்கு துணிந்து பதில் சொல்லத்தக்க கூட்டமைப்பு அரசியல்வாதிகள் எத்தனை பேர் உண்டு \nஇதுதான் பிரச்சினை கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் பிரதிநிதிகளாக காணப்பட்ட கட்சியின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் இருந்த பாரதூரமான வேறுபாடு இம்முறை தேர்தலில் தமிழ் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டிராத கட்சிகளும் தேசம் உரிமை என்றெல்லாம் கூறும் ஒரு நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறதா\nயாழ்ப்பாணத்தில் வசிக்கும் சட்டச் செயற்பாட்டாளரான ஒரு புலமையாளர் சொன்னார்… “இம்முறை கூட்டமைப்பின் சுவரொட்டிகளையும் கோஷங்களையும் கவனித்தீர்களா அவர்களில் அனேகமானவர்கள் தாயகம் தேசியம் சுயநிர்ணயம் போன்ற சொற்களை தவிர்ப்பதாக எனக்கு தோன்றுகிறது. மன்னாரின் சாள்ஸ் நிர்மலநாதன் போன்ற சிலரைத் தவிர பெரும்பாலான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதைவிட வேறு கோஷங்களை விரும்பி பயன்படுத்துவதாக தெரிகிறது” என்று. இருக்கலாம். அவர்கள் அவ்வாறு பாவிப்பார்களாக இருந்தால் அது அந்த கோஷங்களுக்கும் நல்லது ; தமிழ் மக்களுக்கும் நல்லது. அதில் ஒரு நேர்மை இருக்கிறது. தாங்கள் வாழ்ந்து காட்டாத ஓர் அரசியலுக்கு உர���ய கோஷங்களை அவர்கள் பயன்படுத்தாமல் விடுவது நல்லது.\nவிக்னேஸ்வரனின் கூட்டு தனது முதன்மைக் கோஷத்தை “தன்னாட்சி ; தற்சார்பு ;தன்னிறைவு” என்று மாற்றிக்கொண்டு விட்டது. ஏன் மாற்றியது\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளும் ஒரு விடயத்தை உறுதிப்படுத்த வேண்டும.; தாங்கள் முன்வைக்கும் கோஷங்களுக்கும் தமது செயற்பாடுகளுக்கும் இடையில் வேறுபாடு இல்லை என்பதனை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். செயலுக்கு போகாத கோஷங்கள் வெற்றுச் சொற்களே. கிலுகிலுப்பைகளே. அவை மக்களை செயலுக்குத் தூண்டுவதில்லை. சனங்கள் கோஷங்களைக் கேட்டா வாக்களிக்கிறார்கள்\nஎனவே தாங்கள் செய்யாத ஓர் அரசியலை கோஷமாக முன்வைக்கும் தமிழ்க் கட்சிகள் அந்தச் சொற்களின் புனிதத்தை அழிக்கின்றன. மாறாக தாங்கள் முன் வைக்கும் இலட்சிய வாசங்களின்படி வாழ்ந்து காட்ட வேண்டும். அப்பொழுதுதான் அந்தச் சொற்களுக்குச் சக்தி பிறக்கும். அவ்வாறு தாம் முன்வைக்கும் கோஷங்களுக்குத் தமது வாழ்க்கை முறையால் உயிரூட்டும் அரசியல் வாதிகள் யாருண்டு\nபுலனாய்வு துறையே சிபார்சு செய்தது\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சியில் போட்டியிட்ட ஆவா குழு\nசில மாதங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சே அவர்களின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சே அவர்களின் மனைவியின் தந்தை (Father in law) திலக் வீரசிங்க ...\nசுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் அறிவிப்பு\nஇலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித\nகாணி விவகாரம்:பிரதேச செயலருக்கு இடமாற்றம்\nஇலங்கை கடற்படைக்கான காணி சுவீகரிப்பை தற்காலிகமாக இடைநிறுத்திய வேலணைப் பிரதேச செயலருக்கு, திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேச செ...\nவேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்\nதமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமி...\nதமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக மீண்டும் அரச ஆதரவு போராட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இன்றைய தினமும் யாழ் நகரில் அத்தகைய கவனயீர்ப்புப் போ...\nபேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பு - பிரதி மு��ல்வர்\nயாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் பிரதி\nஇந்திய மீனவர்களிற்கு எதிரான ஈபிடிபி ஆதரவு மீனவ அமைப்புக்களது போராட்டம் பிசுபிசுத்துப்போயுள்ளது. இதன் பின்னணியில் அரச அமைச்சர் டக்ளஸ் உள்ளமை...\nஇலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டியதன் ...\nதிரும்புகின்றது தந்தை செல்வா அகிம்சை வழி\nஇ லங்கை அரசின் திட்டமிட்ட இனவாத அரசியல் நடவடிக்கைகளிற்கு எதிரான ஜனநாயக வழி மக்கள் போராட்டங்கள் வடக்கில் உக்கிரமடையவுள்ளது. இது தொடர்பில் சி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/coimbatore-rewards-for-insult-bjp-helps-family-of-the-offender-090820/", "date_download": "2021-01-28T04:33:08Z", "digest": "sha1:IHSQJ5CFKP3KJXL6YROKGCQKZK544QTN", "length": 13806, "nlines": 173, "source_domain": "www.updatenews360.com", "title": "அவமதித்தவருக்கு வெகுமானம்.! காவி சாயம் பூசியவரின் குடும்பத்திற்கு காசோலை.!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n காவி சாயம் பூசியவரின் குடும்பத்திற்கு காசோலை.\n காவி சாயம் பூசியவரின் குடும்பத்திற்கு காசோலை.\nகோவை : பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றிய விவகாரத்தில் சரணடைந்த இளைஞரின் க���டும்பத்திற்கு பாஜக சார்பில் ஐம்பதாயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஜுலை 17ஆம் தேதி, கோவை சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலை மீது காவிச்சாயம் ஊற்றப்பட்டது. இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். திக, திமுக தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇச்சம்பவம் குறித்து குனியமுத்தூர் காவல் துறையினர் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், போத்தனூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பாரத் சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் (வயது 21) போத்தனூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.\nஇதனையடுத்து கைது செய்யப்பட்ட அருண் கிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அருண் கிருஷ்ணனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டார்.\nஇதனிடையே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட அருண் கிருஷ்ணன் குடும்பத்திற்கு, பாஜக தொழில்நுட்ப பிரிவு சார்பாக ரூ.50 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது. அருண் கிருண்ஷன் பெற்றோரிடம் பாஜகவினர் வழங்கினர்.\nTags: கோவை, சரணைடந்த இளைஞர், பாஜக நிதியுதவி, பெரியார் சிலை அவமதிப்பு\nPrevious கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை….\nNext திமுகவில் இருந்து பாஜகவிற்கு மாறிய ஊர் மக்கள்.\nதைப்பூச திருவிழா: முதல்முறையாக இன்று அரசு விடுமுறை..\nதைப்பூச திருவிழா: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் திரண்ட பக்தர்கள்..\nதமிழகத்தில் வரும் 31ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் : 43 ஆயிரத்து 51 மையங்கள் ஏற்பாடு..\nஜன.,28: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..\nதமிழக மீனவர்களை விரட்டி சென்ற ஆந்திர மீனவர்கள் : நடுக்கடலில் சிறைபிடித்ததால் பரபரப்பு\nதமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ்\nஅதிர்வலையை ஏற்படுத்திய சீர்காழி கொலை, கொள்ளை வழக்கு : முக்கிய கூட்டாளி கைது\nபள்ளி மைதானத்தில் வேஷ்டி மற்றும் செருப்புடன் கிடந்த எலும்புக்கூடு : கன்னியாகுமரி அருகே பரபரப்பு\nஇன்று 512 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு : மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுபவர்களின் விபரம்..\nநினைவு இல்��மாகிறது ‘வேதா நிலையம்’: இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி…\nQuick Shareசென்னை: ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை, நினைவு இல்லமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். தமிழக…\nடிராக்டர் பேரணி மூலம் வன்முறையில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது.. டெல்லி போலீஸ் கமிஷனர் உறுதி..\nQuick Shareகுடியரசு தினமான நேற்று விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த பரவலான வன்முறைகள் குறித்து கடுமையாக செயல்பட்ட டெல்லி போலீஸ்…\nஇப்ப இல்லனா எப்பவுமே இல்ல.. கர்நாடகாவின் பகுதிகளை கைப்பற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே அரசு..\nQuick Shareமகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மீண்டும் மராத்திய உணர்ச்சியைத் தூண்டும் வகையில், சர்ச்சைக்குரிய மகாராஷ்டிரா-கர்நாடக எல்லைப் பகுதிகளில் தங்கியுள்ள மக்கள்…\nபாஜக புது பிளான் : புதுச்சேரி காங்கிரஸ் அரசு ‘அவுட்’ \nQuick Shareபுதுச்சேரி மாநில அரசியல் களம் விறுவிறுப்பு அடையத் தொடங்கி இருக்கிறது. அந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸில் உட்கட்சி…\nசிங்கப்பூரில் மசூதிகளில் தாக்குதல் நடத்த சதித் திட்டம்.. 16 வயதே ஆன இந்திய வம்சாவளி சிறுவன் கைது..\nQuick Shareநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, வரும் மார்ச் மாதம் இரண்டு மசூதிகளில் முஸ்லீம்களைத் தாக்க ஒரு கத்தியைப் பயன்படுத்த…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/karur-minister-vijayabaskar-speech-04082020/", "date_download": "2021-01-28T05:32:47Z", "digest": "sha1:2NJRQAKPY6LOSBCMWWVRGK4F6PZULAH7", "length": 15975, "nlines": 171, "source_domain": "www.updatenews360.com", "title": "பாராட்டும் வகையில் செயல்படும் தமிழகம்… அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு… – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபாராட்டும் வகையில் செயல்படும் தமிழகம்… அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு…\nபாராட்டும் வகையில் செயல்படும் தமிழகம்… அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு…\nகரூர்: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை முறையில் மத்திய அரசு பாராட்டும் வகையில் நமது மாநிலத்தில் கொரோனோ பரிசோதனை சிறப்பான முறையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக கரூரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nகரூரில் முதியோர் மற்றும் இதர உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் பேசுகையில், கொரோனா வைரஸ் நோய் தொற்று காலம் என்பதால் நமது ஊரில் மட்டுமில்லை நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் மக்கள் முடங்கி இருக்கும் நிலையில், ரேஷன் கார்டு மூலமாக அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கி வரும் நிலையில்,\nதமிழக அரசு 1,000-ம் ரூபாய் ரொக்கத் தொகையும் வழங்கியுள்ளது. இந்நிலையில் நல வாரியங்களில் பதிவு செய்தவர்களுக்கு 1,000-ம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஊனமுற்றவர்களுக்கு வீடு தேடிச் சென்று 1,000-ம் வழங்க முதல்வர் உத்தரவிட்டதை அடுத்து வழங்கப்பட்டது. தமிழக அரசைப் பொறுத்தவரை யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில் தமிழக முதல்வர் அவர்கள் அத்தனையும் விலையில்லாமல் வழங்கி உள்ளார். என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனையில் சிகிச்சையில்,\nமத்திய அரசு பாராட்டும் வகையில், நமது மாநிலத்தில் கொரோனோ பரிசோதனை சிறப்பான முறையில் செய்யப்பட்டு வருகிறது. நமது மாநிலத்தில் மட்டுமே தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில்உடல் சரியில்லை என்று சிகிச்சைக்கு சென்றால் மட்டுமே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்க படுகின்ற நிலை தமிழ்நாட்டில் அது போன்ற நிலை இல்லை. ஒருவருக்கு கொரோனா தொற்று என்றால் அந்த ஊர் முழுவதும் பொதுமக்களுக்கு பரிசோதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.\nஉடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகி மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அதற்கு உரிய மருந்து ��ரும்வரையில் அரசு சொல்வதை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று அப்பொழுது கூறினார்.\nTags: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர், சேலம், பொது\nPrevious பணத்திற்காக தம்பியை கத்தியால் குத்திக் கொலை செய்த அண்ணன்…\nNext நீலகிரியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்… மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா பேட்டி…\nசமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூச தெப்ப திருவிழா…\nதனியார் பிளாஸ்டிக் தயாரிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து: பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் கருகி நாசம்\nமாபெரும் எருது விடும் விழா: சீறிப் பாய்ந்த எருதுகளை விரட்டி, பரிசுகளை தட்டி சென்ற இளைஞர்கள்\nரயில்வே மேம்பாலப் பணிகள் திடீர் நிறுத்தம் குறித்து ஆலோசனை\n24 ஆண்டுகள் தலை மறைவான குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை\nஅரசு பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிய விபத்து\nசசிகலா விடுதலையானதை பட்டாசு வெடித்து கொண்டாடிய அமமுகவினர்\nஇளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சைக்கிள் பயணம்: விருதுநகரில் கல்லூரி மாணவருக்கு வரவேற்பு\nசிறுமி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு: குற்றவாளிக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனை\nதமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத் தலைவராகிறார் ஆர். சந்திரசேகர் : சென்னையில் இன்று பதவியேற்பு\nQuick Shareசென்னை : தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத் தலைவராக ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளையின் நிறுவனர் ஆர். சந்திரசேகர் இன்று பதவியேற்கிறார்….\nநாளை கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம் : முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் முக்கிய ஆலோசனை\nQuick Shareதமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை மாலை முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடர்…\nநினைவு இல்லமாகிறது ‘வேதா நிலையம்’: இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி…\nQuick Shareசென்னை: ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை, நினைவு இல்லமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். தமிழக…\nடிராக்டர் பேரணி மூலம் வன்முறையில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது.. டெல்லி போலீஸ் கமிஷனர் உறுதி..\nQuick Shareகுடியரசு தினமான நேற்று விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த பரவலான வன்முறைகள் குறித்து கடுமையாக செயல்பட்ட டெல்லி போலீஸ்…\nஇப்ப இல்லனா எப்பவுமே இல்ல.. கர்நாடகாவின் பகுதிகளை கைப்பற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே அரசு..\nQuick Shareமகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மீண்டும் மராத்திய உணர்ச்சியைத் தூண்டும் வகையில், சர்ச்சைக்குரிய மகாராஷ்டிரா-கர்நாடக எல்லைப் பகுதிகளில் தங்கியுள்ள மக்கள்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/71797.html", "date_download": "2021-01-28T04:56:59Z", "digest": "sha1:IEB2LFMLZ6H45AUPHFPCC2EXB5B2FBYI", "length": 6198, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "விஜய்யுடன் டூயட் பாட ஆசை: ஐஸ்வர்யா லட்சுமி..!! : Athirady Cinema News", "raw_content": "\nவிஜய்யுடன் டூயட் பாட ஆசை: ஐஸ்வர்யா லட்சுமி..\nவிஜய் சேதுபதியின் ‘கவண்’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்தவர் ஐஸ்வர்யாலட்சுமி. தற்போது ‘திருப்பதி சாமி குடும்பம்’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.\nதனது திரை உலக லட்சியம் குறித்து ஐஸ்வர்யாலட்சுமி கூறுகிறார்….\n“கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த ‘கவண்’ படத்தில் எனக்கு சிறிய வேடம். என்றாலும் விஜய்சேதுபதி டீமில் இருந்ததால் நானும் கவனிக்கப்பட்டேன். இதனால் ‘திருப்பதி சாமி குடும்பம்’ படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் குடும்ப பாங்கான வேடம். அடுத்து கலையரசனுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன்.\nசினிமாவில் என்னை மிகவும் கவர்ந்தவர் சமந்தா. அவரைப்போல் ஒரு நல்ல நடிகையாக சினிமாவில் இடம் பிடிக்க விரும்புகிறேன். ‘கவண்’ படத்தில் நடித்தபோது எனக்கு சினிமா பற்றி நிறைய அறிவுரை சொன்னவர் விஜய்சேதுபதி. நான் பெரிய நடிகை ஆக வேண்டும் என்று அவரும் ஆசைப்படுகிறார். இப்போதும் அவரிடம் அறிவுரை கேட்டு வருகிறேன்.\nநான் விஜய்யின் தீவிர ரசிகை. எதிர்காலத்தில் அவருடன் டூயட் பாட வேண்டும் என்பது எனது ஆசை. நல்லவர்களின் ஆசீர்வாதம் எனக்கு இருக்கிறது. எனவே விரைவில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஆவேன்”.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்��ின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/2020/12/13/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-01-28T05:53:30Z", "digest": "sha1:JIYTSTFFQMOALPCEAZCVUIZ5O7SUTK6Q", "length": 9581, "nlines": 137, "source_domain": "nizhal.in", "title": "எல்லாபுரம் ஒன்றிய அமமுக சார்பில்,டிடிவி தினகரன் பிறந்த நாள் சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது… – நிழல்.இன்", "raw_content": "\nஎல்லாபுரம் ஒன்றிய அமமுக சார்பில்,\nடிடிவி தினகரன் பிறந்த நாள் சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது…\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் 57 வது பிறந்த நாளை முன்னிட்டு, பெரியபாளையம் அடுத்த ராள்ளபாடி பகுதியிலுள்ள சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகமும், எல்லாபுரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பொன்ராஜ் கலந்து கொண்டார். பின்னர் தாராட்சி பகுதியில் ஒன்றிய செயலாளர் ராஜேஷ் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.\nராள்ளபாடி பகுதியில் உள்ள மனநல காப்பகத்தில் உள்ள 100 முதியவர்களுக்கு\nமாவட்ட சிறுபான்மை செயலாளர் மன்சூர் அலி ஏற்பாட்டில் அன்னதானத்தை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வழங்கினார். இதில் எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஸ்ரீ குணவர்தன, ஒன்றிய அவைத் தலைவர் கருணாநிதி, ஆரணி நகர செயலாளர் தன்ராஜ், கிருஷ்ணன், சரவணன், ரங்கராஜ், கருணாகரன், மாவட்ட இணைச் செயலாளர் ஸ்டீபன் மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி பெரியபாளையம் ஊராட்சி கழக செயலாளர் சிக்கன் பாஸ்கர் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nPrevious திருவள்ளுர் மாவட்டத்தில், ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டங்கள்…\nNext தமிழக-ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டை போக்குவரத்து சோதனை சாவடியில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை…\nதிருவள்ளூர் அருகே, குத்தம்பாக்கத்தில் மர கிடங்கில் தீ விபத்து…\nதிருவள்ளுர் அருகே காக்களூரில், சமபந்தி விருந்து, மாவட்ட ஆட்சியர் பொன்னையா கலந்து கொண்டார்…\nபொன்னேரியில், டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாய சங்கத்தினர், டிராக்டர் பேரணி…\nகள்ளகுறிச்சியில், பத்திரிகையாளர் மகள், தேசிய அளவில் நடக்கும் கட்டுரை ஆய்வு போட்டிக்கு தேர்வு…\nதிருவள்ளூர் அருகே, குத்தம்பாக்கத்தில் மர கிடங்கில் தீ விபத்து…\nஆவுடையார் கோயில், மீமிசல், ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது…\nதிருவள்ளுர் அருகே காக்களூரில், சமபந்தி விருந்து, மாவட்ட ஆட்சியர் பொன்னையா கலந்து கொண்டார்…\nகோட்டைபட்டினத்தில் மஜக வினர், டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில், விவசாயிகள் தாக்கபட்டதை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்…\nகள்ளகுறிச்சியில், பத்திரிகையாளர் மகள், தேசிய அளவில் நடக்கும் கட்டுரை ஆய்வு போட்டிக்கு தேர்வு…\nதிருவள்ளூர் அருகே, குத்தம்பாக்கத்தில் மர கிடங்கில் தீ விபத்து…\nஆவுடையார் கோயில், மீமிசல், ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது…\nதிருவள்ளுர் அருகே காக்களூரில், சமபந்தி விருந்து, மாவட்ட ஆட்சியர் பொன்னையா கலந்து கொண்டார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/2021/01/13/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-01-28T05:17:10Z", "digest": "sha1:MQEWCYKYVRHXLJLS6DMCMNL2SRI7JCNS", "length": 10018, "nlines": 136, "source_domain": "nizhal.in", "title": "சோழவரம் ஆத்தூர் ஊராட்சி சமத்துவ பொங்கல் நிகழ்சியில், டி.எஸ்.பி கல்பனா தத் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினார்… – நிழல்.இன்", "raw_content": "\nசோழவரம் ஆத்தூர் ஊராட்சி சமத்துவ பொங்கல் நிகழ்சியில், டி.எஸ்.பி கல்பனா தத் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினார்…\nசோழவரம் ஒன்றியம், ஆத்தூர் ஊராட்சியில் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஊராட்சி மன்ற தலைவர் சற்குணன் தலைமையில், சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டது. ஆத்தூர் ஊராட்சிமன்றம் சார்பாக நடந்த இந்நிகழ்சியில், அனைத்து மக்களும் ஒன்றிணைந்து, கிராம தேவதை அருள் மிகு கைகாத்தம்மன் கோவில் வளாகத்தில் சமத்துவ பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடினர்.\nஇதில் சிறப்பு அழைப்பாள���ாக, பொன்னேரி துணை காவல் கண்காணிப்பாளர் கல்பனா தத் அவர்கள் மற்றும் சோழவரம் காவல் ஆய்வாளர் நாகலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு மக்களோடு, மக்களாக மகிழ்ச்சி பொங்க சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். மேலும், பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியோடு, மக்களுக்கு காவல்துறை சார்பாக, டி.எஸ்.பி மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு கருத்துகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்கள்.\nஇந் நிகழ்சியில், முத்துநாயுடு மற்றும் ஆத்தூர் ஊராட்சிமன்ற துணை தலைவர் லதாசீனிவாசன் வார்டு உறுப்பினர்கள் தேன்மொழி, சர்மிளா, நதியா, கலா, மனிஷா, ராதிகா, சீனிவாசன், பிரபு மற்றும் ஊராட்சி செயலாளர் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை, ஆத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் சற்குணன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.\nPrevious மீஞ்சூர் ஒன்றியம், அனுப்பம்பட்டு ஊராட்சியில், தூய்மை காவலர்களுக்கு பொங்கல் பரிசுகளை, தலைவர் உமாமகேஸ்வரன் வழங்கினார்…\nNext திருவள்ளுர் மாவட்டம், மீஞ்சூர் அருகே, அனுப்பம்பட்டு கிராமத்தில், பொங்கல் விழா கொண்டாட்டம்…\nதிருவள்ளூர் அருகே, குத்தம்பாக்கத்தில் மர கிடங்கில் தீ விபத்து…\nதிருவள்ளுர் அருகே காக்களூரில், சமபந்தி விருந்து, மாவட்ட ஆட்சியர் பொன்னையா கலந்து கொண்டார்…\nபொன்னேரியில், டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாய சங்கத்தினர், டிராக்டர் பேரணி…\nகள்ளகுறிச்சியில், பத்திரிகையாளர் மகள், தேசிய அளவில் நடக்கும் கட்டுரை ஆய்வு போட்டிக்கு தேர்வு…\nதிருவள்ளூர் அருகே, குத்தம்பாக்கத்தில் மர கிடங்கில் தீ விபத்து…\nஆவுடையார் கோயில், மீமிசல், ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது…\nதிருவள்ளுர் அருகே காக்களூரில், சமபந்தி விருந்து, மாவட்ட ஆட்சியர் பொன்னையா கலந்து கொண்டார்…\nகோட்டைபட்டினத்தில் மஜக வினர், டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில், விவசாயிகள் தாக்கபட்டதை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்…\nகள்ளகுறிச்சியில், பத்திரிகையாளர் மகள், தேசிய அளவில் நடக்கும் கட்டுரை ஆய்வு போட்டிக்கு தேர்வு…\nதிருவள்ளூர் அருகே, குத்தம்பாக்கத்தில் மர கிடங்கில் தீ விபத்து…\nஆவுடையார் கோயில், மீமிசல், ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது…\nதிருவள்ளுர் அருகே காக்களூரில், சமபந்தி விருந்து, மாவட்ட ஆட்சியர் பொன்னையா கலந்து கொண்டார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/3892.html", "date_download": "2021-01-28T05:43:39Z", "digest": "sha1:GBWONFBY67ZRCB5AXBWEZD6D4KFNI7XG", "length": 4594, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> நபிகளாருக்கு சூனியம் வைக்கப்பட்டதா? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ நபிகளாருக்கு சூனியம் வைக்கப்பட்டதா\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nஉரை : M.I. சுலைமான் : இடம் : சேப்பாக்கம், தென்சென்னை : தேதி : 16.01.2015\nCategory: இது தான் இஸ்லாம், எம்.ஐ, பொதுக் கூட்டங்கள்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-2\nதீ வைத்து கொளுத்தப்பட்ட மனித நேயம்\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஉயிரைக் கொன்றாலே பாவம் எனும்போது உணவுக்காக ஆடு,மாடுகளை அறுப்பது சரியா\nதிருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்.\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 5\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2021-01-28T05:22:39Z", "digest": "sha1:VDINB7ANE5GK5KD27IX5Q6ERCOOEOQQB", "length": 19374, "nlines": 295, "source_domain": "nanjilnadan.com", "title": "கானடா | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nவிமர்சனங்களை வன்மத்தோடு எதிர்கொள்வது வருத்தமளிக்கிறது\nநாஞ்சில் நாடன் தமிழ்நதியின் நேர்காணல் தாய்வீடு இதழ் – ஜுலை 2013\nMore Galleries | Tagged கானடா, தமிழ்நதி, தாய்வீடு, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடனைப் பற்றி, naanjil nadan, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nஇயல் விருது விழா புகைப்படங்கள்\nMore Galleries | Tagged இயல் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டம், கானடா, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan, Tamil Literary Garden\t| 3 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடனுக்கு இயல் விருது\nகனடிய தமிழ் இலக்கியத் தோட்டம், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியவர்களின் ஆதரவு��ன் ஓர் அறக்கட்டளையாக 2001ம் ஆண்டு ரொறொன்ரோவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் பொதுவான நோக்கம் உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதாகும். தமிழ், ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பு, அரிய தமிழ் நூல்களை மீள் பதிப்பு செய்வது, தமிழ் பட்டறைகள் நடத்துவது, நூலகங்களுக்கு இலவசமாக … Continue reading →\nஇயல் விருது ஏற்புரை… வீடியோ\nAnand Unnat கானடா இலக்கியத் தோட்டம் நாஞ்சில் நாடனுக்கு வழங்கிய இயல் விருது ஏற்புரை வீடியோ\nMore Galleries | Tagged இயல் விருது, இலக்கியத் தோட்டம், கானடா, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan, the tamil literary garden\t| 2 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடன் (2013 ஜூன் 15 ஆம் நாள் கனடா நாட்டில் டொராண்டோ நகரில் இலக்கிய தோட்டம் வழங்கிய இயல் விருது விழாவில் வாசிக்கப்பட்ட உரை) படைப்புலகுக்கான முதற்சொல்லை என் பேனா எழுதியபோது பிறந்த மண்ணில் இருந்து இரண்டாயிரம் கிலோ மீட்டர் அயலில் இருந்தேன். இந்த ஏற்புரையை எழுதும்போதும் சொந்த மண்ணில் இருந்து ஐந்நூறு கிலோ … Continue reading →\nகனடாவில் நாஞ்சில் .. புகைப்படங்கள்.2\nஎஸ் ஐ சுல்தானுக்கு மட்டுமல்ல , இது உங்கள் எல்லோருக்குமான அழைப்பு. அனைவரும் கலந்து சிறப்பிக்க அழைக்கிறோம்.\nMore Galleries | Tagged எழுத்தாளர் நாஞ்சில் நாடன், கானடா, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ��சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (110)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (126)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/2020/08/27/2068/", "date_download": "2021-01-28T04:43:45Z", "digest": "sha1:TXBIXE7J4YBIJP4SEZB4KZ6U57KKCZKD", "length": 28924, "nlines": 282, "source_domain": "tnbusinesstimes.in", "title": "Digital Marketing | TN Business Times", "raw_content": "\nதொழில் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் சரி அதன் தொழில் வளர்ச்சியடைய தொழில்நுட்பம் (technology) பெரிதும் உதவுகிறது. தொழில்நுட்பங்கள் தொழிலின் பல மட்டங்களில் பயன்படுகிறது. தயாரிப்பு மற்றும் சேவையை சந்தைப்படுத்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது.\nமின்னணு ஊடகங்கள் வழியாக தயாரிப்பு மற்றும் சேவையை சந்தைப்படுத்துதல் Digital Marketing ஆகும். இத்தகைய டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் பல உத்திகள் (strtegy) மூலம் பொருட்கள் / சேவையை சந்தைப்படுத்தலாம். ஆன்லைன் வழியாக பல டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை எவ்வித செலவும் இல்லாமல் செய்துகொள்ளலாம்.\nஇன்றைய நிலையில் பெரும்பாலோனோர் சமூக வலைத்தளங்களை (Social media) பயன்படுத்துகின்றனர். ஒரு தயாரிப்பு மற்றும் சேவை அவர்களை சென்றடைய சமூக வலைத்தள மார்கெட்டிங்கை பின்பற்றுவது அவசியமாகும்.\nFace book, Twitter, Google plus, linked in, pinterest, Instagram போன்ற பல சமூக வலைத்தளங்களில் நிறுவனத்தின் பெயரில் தனி பக்கங்களை தொடங்குவது, நிறுவனத்தைப் பற்றியும், தனித்தன்மைகள் பற்றியும், என்னென்ன தயாரிப்புகள் (products) / சேவைகள் (service) வழங்குகிறீர்கள், அது மற்ற நிறுவனங்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன, ஏன் வாடிக்கையாளர்கள் உங்களிடம் வாங்க வேண்டும், எந்த மாதிரியான சேவைகள் உங்களிடம் கிடைக்கும், வாடிக்கையாளர்கள் உங்களிடமிருந்து வாங்குவதால் அவர்கள் என்னென்ன பலன்களை அடைய போகிறார்கள் போன்ற தகவல்களை அடிக்கடி சமூக வலைத்தளத்தின் பக்கங்களில் பதிவிடவேண்டும்.\nதொழிலைப் பற்றின தகவல்களை பரிமாற படங்கள் (images), வீடியோக்கள் (video), இன்போ கிராபிக்ஸ் (infographics), கிராபிக்ஸ் மற்றும் டிசைன்களை (graphics & design) பயன்படுத்துவது போன்றவை வாடிக்கையாளர்களை எளிதாக சென்றடைய உதவும்.\nFace book group, google plus collection போன்றவற்றில் தொழிலைப் பற்றி பதிவிடலாம். சமூக வலைத்தளத்தில் அதிகமான follower களை கொண்டவர்கள், ஆளுமை கொண்ட மனிதர்கள், பிரபலமானவர்கள் ஆகியவர்களை அணுகி அவர்களின் வலைத்தள பக்கத்தில் தொழிலைப் பற்றி பகிர செய்யலாம்.\nதொழில் மற்றும் சேவையை பற்றி வீடியோ (video) மூலம் மிக எளிமையாக விளக்க முடியும் மற்றும் விளம்பரப்படுத்த முடியும். Whiteboard & Explainer Videos, Animation video, Intro video, Ads video, promotional & brand videos, professional spokesperson video போன்ற பல தரப்பட்ட வீடியோ மூலம் தொழிலை பற்றி சந்தைப்படுத்தலாம்.\nவீடியோவை தயாரித்து செய்து அதை YouTube, Facebook and Vine, Dailymotion and Vimeo, Snapchat, Instagram போன்ற பல தளங்களில் பதிவிடலாம். இதை முற்றிலும் எவ்வித செலவும் இல்லாமல் செய்யலாம்.\nநமக்கு எந்த தகவல்கள் வேண்டுமென்றாலும் பெரும்பாலும் கூகுள், யாஹூ போன்ற இணைய தேடு பொறிகள் (search engine) மூலமே தேடுகிறோம். ஒரு தொழில் அதிகமான வாடிக்கையாளர்களை பெறவேண்டுமென்றால், அதன் இணையதளங்கள் தேடு பொறியின் பக்கங்களில் இடம்பெறவேண்டும். தேடுபவர்கள் பெரும்பாலும் முதல் 4 பக்கங்களில் என்ன இணையத்தளங்கள் இடம்பெறுகிறதோ அதை மட்டுமே அணுகுவர்.\nஇதனால் தொழிலின் இணையத்தளத்தை தேடு பொறியின் முன்னணி பக்கங்களில் இடம்பெறச் செய்வது முக்கியம். இதற்காக என்ற Search Engine Optimization (SEO) உத்திகள் பயன்படுத்தப்படுகிறது. Search Engine Optimization (SEO) மூலம் இணைய தளத்தை தேடு பொறியின் முன்னணி பக்கத்தில் கொண்டுவரலாம்.\nதொழிலை பற்றிய content ஐ சந்தைப்படுத்துவதையே Content Marketing என்று சொல்லலாம். இணையத்தளத்தில் (website) சிறந்த உள்ளடக்கத்தை (content) பயன்படுத்துவது, அடிக்கடி நிறுவனம், தயாரிப்பு மற்றும் சேவை சார்ந்த கட்டுரைகளை (post) Blog யில் பதிவிடுவது, எளிதில் புரியும்படியாக சிறந்த படங்கள் (image), எடுத்துக்காட்டுகள் (Illustrations), சான்றுகள் (Testimonials), இன்போ கிராபிக்ஸ் (infographics) போன்றவைகளை பயன்படுத்துவது,\nContent ஐ சமூக வலைத்தகளத்தில் (social media) பதிவிடுவது, ஆன��லைன் மற்றும் ஆஃப்லைன் ஊடகம் (online media), இதழ்கள் (magazines), செய்தித்தாள்கள் போன்றவற்றில் வெளியிடுவது, வீடியோக்களை (visuals,video) பயன்படுத்துவது அதை சந்தைப்படுத்துவது போன்ற பலவகை சார்ந்த Content Marketing செய்யலாம்.\nஇன்றைய நிலையில் பெரும்பாலோனோர் சமூக வலைத்தளங்களை (Social media) பயன்படுத்துகின்றனர். ஒரு தயாரிப்பு மற்றும் சேவை அவர்களை சென்றடைய சமூக வலைத்தள மார்கெட்டிங்கை பின்பற்றுவது அவசியமாகும்.\nFace book, Twitter, Google plus, linked in, pinterest, Instagram போன்ற பல சமூக வலைத்தளங்களில் நிறுவனத்தின் பெயரில் தனி பக்கங்களை தொடங்குவது, நிறுவனத்தைப் பற்றியும், தனித்தன்மைகள் பற்றியும், என்னென்ன தயாரிப்புகள் (products) / சேவைகள் (service) வழங்குகிறீர்கள், அது மற்ற நிறுவனங்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன, ஏன் வாடிக்கையாளர்கள் உங்களிடம் வாங்க வேண்டும், எந்த மாதிரியான சேவைகள் உங்களிடம் கிடைக்கும், வாடிக்கையாளர்கள் உங்களிடமிருந்து வாங்குவதால் அவர்கள் என்னென்ன பலன்களை அடைய போகிறார்கள் போன்ற தகவல்களை அடிக்கடி சமூக வலைத்தளத்தின் பக்கங்களில் பதிவிடவேண்டும்.\nதொழிலைப் பற்றின தகவல்களை பரிமாற படங்கள் (images), வீடியோக்கள் (video), இன்போ கிராபிக்ஸ் (infographics), கிராபிக்ஸ் மற்றும் டிசைன்களை (graphics & design) பயன்படுத்துவது போன்றவை வாடிக்கையாளர்களை எளிதாக சென்றடைய உதவும்.\nFace book group, google plus collection போன்றவற்றில் தொழிலைப் பற்றி பதிவிடலாம். சமூக வலைத்தளத்தில் அதிகமான follower களை கொண்டவர்கள், ஆளுமை கொண்ட மனிதர்கள், பிரபலமானவர்கள் ஆகியவர்களை அணுகி அவர்களின் வலைத்தள பக்கத்தில் தொழிலைப் பற்றி பகிர செய்யலாம்.\nதொழில் மற்றும் சேவையை பற்றி வீடியோ (video) மூலம் மிக எளிமையாக விளக்க முடியும் மற்றும் விளம்பரப்படுத்த முடியும். Whiteboard & Explainer Videos, Animation video, Intro video, Ads video, promotional & brand videos, professional spokesperson video போன்ற பல தரப்பட்ட வீடியோ மூலம் தொழிலை பற்றி சந்தைப்படுத்தலாம்.\nவீடியோவை தயாரித்து செய்து அதை YouTube, Facebook and Vine, Dailymotion and Vimeo, Snapchat, Instagram போன்ற பல தளங்களில் பதிவிடலாம். இதை முற்றிலும் எவ்வித செலவும் இல்லாமல் செய்யலாம்.\nநமக்கு எந்த தகவல்கள் வேண்டுமென்றாலும் பெரும்பாலும் கூகுள், யாஹூ போன்ற இணைய தேடு பொறிகள் (search engine) மூலமே தேடுகிறோம். ஒரு தொழில் அதிகமான வாடிக்கையாளர்களை பெறவேண்டுமென்றால், அதன் இணையதளங்கள் தேடு பொறியின் பக்கங்களில் இடம்பெறவேண்டும். தேடுபவர்கள் ���ெரும்பாலும் முதல் 4 பக்கங்களில் என்ன இணையத்தளங்கள் இடம்பெறுகிறதோ அதை மட்டுமே அணுகுவர்.\nஇதனால் தொழிலின் இணையத்தளத்தை தேடு பொறியின் முன்னணி பக்கங்களில் இடம்பெறச் செய்வது முக்கியம். இதற்காக என்ற Search Engine Optimization (SEO) உத்திகள் பயன்படுத்தப்படுகிறது. Search Engine Optimization (SEO) மூலம் இணைய தளத்தை தேடு பொறியின் முன்னணி பக்கத்தில் கொண்டுவரலாம்.\nதொழிலை பற்றிய content ஐ சந்தைப்படுத்துவதையே Content Marketing என்று சொல்லலாம். இணையத்தளத்தில் (website) சிறந்த உள்ளடக்கத்தை (content) பயன்படுத்துவது, அடிக்கடி நிறுவனம், தயாரிப்பு மற்றும் சேவை சார்ந்த கட்டுரைகளை (post) Blog யில் பதிவிடுவது, எளிதில் புரியும்படியாக சிறந்த படங்கள் (image), எடுத்துக்காட்டுகள் (Illustrations), சான்றுகள் (Testimonials), இன்போ கிராபிக்ஸ் (infographics) போன்றவைகளை பயன்படுத்துவது,\nContent ஐ சமூக வலைத்தகளத்தில் (social media) பதிவிடுவது, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஊடகம் (online media), இதழ்கள் (magazines), செய்தித்தாள்கள் போன்றவற்றில் வெளியிடுவது, வீடியோக்களை (visuals,video) பயன்படுத்துவது அதை சந்தைப்படுத்துவது போன்ற பலவகை சார்ந்த Content Marketing செய்யலாம்.\nஇன்றைய நிலையில் பெரும்பாலோனோர் சமூக வலைத்தளங்களை (Social media) பயன்படுத்துகின்றனர். ஒரு தயாரிப்பு மற்றும் சேவை அவர்களை சென்றடைய சமூக வலைத்தள மார்கெட்டிங்கை பின்பற்றுவது அவசியமாகும்.\nFace book, Twitter, Google plus, linked in, pinterest, Instagram போன்ற பல சமூக வலைத்தளங்களில் நிறுவனத்தின் பெயரில் தனி பக்கங்களை தொடங்குவது, நிறுவனத்தைப் பற்றியும், தனித்தன்மைகள் பற்றியும், என்னென்ன தயாரிப்புகள் (products) / சேவைகள் (service) வழங்குகிறீர்கள், அது மற்ற நிறுவனங்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன, ஏன் வாடிக்கையாளர்கள் உங்களிடம் வாங்க வேண்டும், எந்த மாதிரியான சேவைகள் உங்களிடம் கிடைக்கும், வாடிக்கையாளர்கள் உங்களிடமிருந்து வாங்குவதால் அவர்கள் என்னென்ன பலன்களை அடைய போகிறார்கள் போன்ற தகவல்களை அடிக்கடி சமூக வலைத்தளத்தின் பக்கங்களில் பதிவிடவேண்டும்.\nதொழிலைப் பற்றின தகவல்களை பரிமாற படங்கள் (images), வீடியோக்கள் (video), இன்போ கிராபிக்ஸ் (infographics), கிராபிக்ஸ் மற்றும் டிசைன்களை (graphics & design) பயன்படுத்துவது போன்றவை வாடிக்கையாளர்களை எளிதாக சென்றடைய உதவும்.\nFace book group, google plus collection போன்றவற்றில் தொழிலைப் பற்றி பதிவிடலாம். சமூக வலைத்தளத்தில் அதிகமான follower களை கொண்டவர்கள், ஆளுமை கொண்�� மனிதர்கள், பிரபலமானவர்கள் ஆகியவர்களை அணுகி அவர்களின் வலைத்தள பக்கத்தில் தொழிலைப் பற்றி பகிர செய்யலாம்.\nதொழில் மற்றும் சேவையை பற்றி வீடியோ (video) மூலம் மிக எளிமையாக விளக்க முடியும் மற்றும் விளம்பரப்படுத்த முடியும். Whiteboard & Explainer Videos, Animation video, Intro video, Ads video, promotional & brand videos, professional spokesperson video போன்ற பல தரப்பட்ட வீடியோ மூலம் தொழிலை பற்றி சந்தைப்படுத்தலாம்.\nவீடியோவை தயாரித்து செய்து அதை YouTube, Facebook and Vine, Dailymotion and Vimeo, Snapchat, Instagram போன்ற பல தளங்களில் பதிவிடலாம். இதை முற்றிலும் எவ்வித செலவும் இல்லாமல் செய்யலாம்.\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nPrevious articleஉணவு பதப்படுத்துதல் தொழிலுக்கு உதவும் இந்திய பயிர் பதன தொழில்நுட்ப கழகம்\nNext articleதொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் – Entrepreneurship Development & Employment Generation (EDEG) scheme\nசாப்பிடும் டீ கப்புகள்(Edible Tea cups)\nஏடிஎம்கள் எலக்ட்ரானிக் பில்லிங் மிஷின்\n`முதல்ல நான் டீச்சர்டா… அப்புறம்தான் இதெல்லாம்’-கல்விப்பணிக்கே திரும்பும் ஜாக் மா\nசிறு தொழில் – காடை வளர்ப்பு மாத வருமானம் ரூ.30,000/- Kadai valarpu business..\nயாரும் செய்திடாத முற்றிலும் புதிய தொழில்..\nPMEGP கடன் பெற்று லாபகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு மானியத்துடன் கூடிய இரண்டாவது கடன் திட்டம்\nஒரு பணக்காரனின் உளவியல் பற்றிய 5 உண்மைகள் – 5 facts about the...\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள் – Some tips to always...\nசிறு வணிகங்கள் பெரிய நிறுவனங்களாக மாறும்\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\n20 ரூபாய் முதலீட்டில் அருமையான தயாரிப்பு தொழில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2684670", "date_download": "2021-01-28T05:00:40Z", "digest": "sha1:R3YRAJBQNOVLIBYUJ3EHYII3PHX42XYS", "length": 18105, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "வாய்க்காலில் சோதனை ஓட்டம்: அமைச்சர் நேரில் பார்வை| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 6\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 2\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 3\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட ���தி: முருகன் புகார் 27\nஜன.,28 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\nசத்தீஸ்கரில் 12 பெண்கள் உட்பட 24 நக்சல்கள் சரண் 3\nபுதிய தலைமை செயலராகிறார் ராஜிவ் ரஞ்சன் 17\nவாய்க்காலில் சோதனை ஓட்டம்: அமைச்சர் நேரில் பார்வை\nகரூர்: ரூ.1.50 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பாப்புலர் முதலியார் வாய்க்காலில், சோதனை ஓட்டத்தில் தண்ணீர் செல்வதை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். கரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். அதன்படி,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகரூர்: ரூ.1.50 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பாப்புலர் முதலியார் வாய்க்காலில், சோதனை ஓட்டத்தில் தண்ணீர் செல்வதை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். கரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். அதன்படி, தொகுதி மேம்பாட்டு நிதியில் திருமுக்கூடலூர் அம்பேத்கர் நகரில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம், நெரூர் வடப்பாகம் ஊராட்சி ஒத்தக்கடையில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, தன் சொந்த செலவில், 1.50 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பாப்புலர் முதலியார் வாய்க்காலில் சோதனை ஓட்டமாக, தண்ணீர் செல்வதை பார்வையிட்டார். மேலும், சங்கரம்பாளையத்தில், வரத்து வாரியில், ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான தடுப்புச்சுவருடன் கூடிய பாலம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜையினை தொடங்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குனர் கவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவயல்வெளி தின விழாவில் துவரை சாகுபடி குறித்து ஆய்வு\nஎல்லையில் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி துவக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவயல்வெளி தின விழாவில் துவரை சாகுபடி குறித்து ஆய்வு\nஎல்லையில் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி துவக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2685066", "date_download": "2021-01-28T05:34:41Z", "digest": "sha1:SW7GYGM3WZECNXWMKPXROHKC56GIGTEG", "length": 17650, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "பள்ளிகள் திறப்பது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கவலை| Dinamalar", "raw_content": "\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 1\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 11\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 34\nஜன.,28 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\nபள்ளிகள் திறப்பது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கவலை\nகடலூர் - பொங்கலுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து கடலுார் மாவட்டத்தில் 465 பள்ளிகளில் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.பொங்கல் விடுமுறைக்குப் பிறகு, பள்ளிகள் திறப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக பெற்றோர்களிடம் நேற்று கருத்து கேட்கப்பட்டது.மாவட்டத்தில் 222 உயர்நிலை, 243 மேல்நிலைப் பள்ளிகளில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு பள்ளிக்கு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகடலூர் - பொங்கலுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து கடலுார் மாவட்டத்தில் 465 பள்ளிகளில் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.\nபொங்கல் விடுமுறைக்குப் பிறகு, பள்ளிகள் திறப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக பெற்றோர்களிடம் நேற்று கருத்து கேட்கப்பட்டது.மாவட்டத்தில் 222 உயர்நிலை, 243 மேல்நிலைப் பள்ளிகளில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு பள்ளிக்கு வந்திருந்த பெற்றோர்களிடம் வெள்ளைத்தாள் வழங்கப்பட்டு கருத்தினை பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டது.\nகடலுாரில் மழை காரணமாக குறைவான அளவிற்கே பெற்றோர்கள் வ���்திருந்தனர்.அவர்களிடம், பள்ளிகளைத் திறக்கலாம் என்றால் அனைத்து வகுப்புகளையும் நடத்தலாமா அல்லது குறிப்பிட்ட வகுப்புகளை மட்டும் நடத்தலாமா என கருத்துக்கள் கேட்கப்பட்டது.பெற்றோரின் கருத்துக்கள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மூலமாக தொகுக்கப்பட்டு முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதி.மு.க., கிராம சபை கூட்டம்\nகிராம விழிப்புணர்வு காவல் அதிகாரி திட்டம்: எஸ்.பி., துவக்கி வைப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறு��னம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதி.மு.க., கிராம சபை கூட்டம்\nகிராம விழிப்புணர்வு காவல் அதிகாரி திட்டம்: எஸ்.பி., துவக்கி வைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2685561", "date_download": "2021-01-28T04:50:04Z", "digest": "sha1:L2YFYY2IQSLXRG2NQKTT4NZADK6GSIK2", "length": 27034, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "தேசபக்தி கோட்டை... ராட்சத ராட்டை! 8.5 ஏக்கர் பரப்பில் கோவையின் புதிய அடையாளம் | Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 5\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 1\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 3\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 7\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 23\nஜன.,28 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\nசத்தீஸ்கரில் 12 பெண்கள் உட்பட 24 நக்சல்கள் சரண் 2\nபுதிய தலைமை செயலராகிறார் ராஜிவ் ரஞ்சன் 17\nதேசபக்தி கோட்டை... ராட்சத ராட்டை 8.5 ஏக்கர் பரப்பில் கோவையின் புதிய அடையாளம்\nமத போதகர் பால் தினகரன் ரூ.1,000 கோடி வரி ஏய்ப்பு\n'அரோகரா': ஓட்டுக்காக கொள்கையை கடாசிய ஸ்டாலின் 283\nடில்லி செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் தடியடி ... 229\nசிறுத்தை கறி சமைத்து சாப்பிட்ட 5 குரூரர்கள் கைது\t 38\nதாய், மகன் அடித்துக்கொலை: 16 கிலோ நகை கொள்ளை. 4\n'அரோகரா': ஓட்டுக்காக கொள்கையை கடாசிய ஸ்டாலின் 283\nடில்லி செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் தடியடி ... 229\nஇது உங்கள் ���டம் : ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல\nதேசப்பற்றை இளைய தலைமுறையினரிடம் விதைக்கும் வகையில், கோவை அருகே, 8.5 ஏக்கர் பரப்பில், 'தேசபக்திக் கோட்டை' எனும் பிரமாண்டமான கண்காட்சி வளாகம் தயாராகி வருகிறது.கோவை, இனி தேசப்பற்றுக்கான ஒரு நிரந்தர அடையாளத்தை பெறப்போகிறது. கோவை - பாலக்காடு ரோட்டில், கந்தே கவுண்டன்சாவடி பகுதியில், 8.5 ஏக்கர் பரப்பில், 'தேசபக்திக்கோட்டை' என்ற பிரமாண்டமான கண்காட்சி வளாகம் அமைக்கப்பட்டு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதேசப்பற்றை இளைய தலைமுறையினரிடம் விதைக்கும் வகையில், கோவை அருகே, 8.5 ஏக்கர் பரப்பில், 'தேசபக்திக் கோட்டை' எனும் பிரமாண்டமான கண்காட்சி வளாகம் தயாராகி வருகிறது.\nகோவை, இனி தேசப்பற்றுக்கான ஒரு நிரந்தர அடையாளத்தை பெறப்போகிறது. கோவை - பாலக்காடு ரோட்டில், கந்தே கவுண்டன்சாவடி பகுதியில், 8.5 ஏக்கர் பரப்பில், 'தேசபக்திக்கோட்டை' என்ற பிரமாண்டமான கண்காட்சி வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது. 'ஜெய்ஹிந்த்' அறக்கட்டளை, இந்த கோட்டையை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.\nகோவையில் 3.5 கி.மீ., நீள தேசியக்கொடியை அமைத்தது; 126 சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் பிரமாண்ட புகைப்படக் கண்காட்சி நடத்தியது; 'தினமலர்' நாளிதழுடன் இணைந்து, 'என் தேசம் என் சுவாசம்' என்ற சுதந்திர தினக் கட்டுரைப் போட்டியை நடத்தி, லட்சம் ரூபாய் பரிசு வழங்கியது என, நாட்டுப்பற்று, தேச ஒருமைப்பாட்டுக்காக இந்த அமைப்பு, பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.\nஇதன் அடுத்த முயற்சியாக, இந்த 'தேசபக்தி கோட்டை'யை அமைத்து வருகிறது.தியாகிகள் கவுவரம்தேச விடுதலைக்காகப் போராடி உயிர் நீத்த, சிறை சென்ற தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கவுரவிப்பதும், இளைய தலைமுறையினரிடம் தேசப்பற்றை வளர்ப்பதற்கான பணிகளை மேற்கொள்வதுமே இந்த தேசபக்திக் கோட்டை அமைப்பதன் நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமைப்பின் தலைவர் நந்தகுமார் கூறியதாவது:காந்தி, நேரு, படேல், பாரதியார், வ.உ.சிதம்பரம் என நமக்கு தெரிந்த தேசத்தலைவர்களின் எண்ணிக்கை, 50க்கும் குறைவாகவே இருக்கும். தேச விடுதலைக்காக தங்கள் உயிரை ஈந்த எத்தனையோ தலைவர்களின் வரலாறும், அவர்களின் தியாகமும் பெரும்பாலான இந்தியர்களுக்குத் தெரிவதில்லை. அத்தகைய தலைவர்கள், தியாகிகள் அனைவரையும் கண்டறிந்து கவுரவிப்பதே, இந்த தேச���க்திக் கோட்டை அமைக்கப்பட்டதன் முக்கிய நோக்கம்.\nமொத்தம், 25 ஆயிரம் சதுர அடி பரப்பில் இந்த கண்காட்சி வளாகம் அமைக்கப்படுகிறது. இதுவரை, 175 சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் புகைப்படங்கள், வரலாறு சேகரிக்கப்பட்டு, அவற்றை அமைக்கும் பணி நடந்து வருகிறது. நான்கு புறமும் இந்தத் தலைவர்களின் புகைப்படங்கள் அமைக்கப்படும். நடுவில் அமைக்கப்படும் பெரிய மேடையில் மகாத்மா காந்தியின் திருவுருவமும், அவருடைய பொன்மொழிகளும் இடம் பெறும்.\nஇந்த மேடையில் தேசப்பற்றை வளர்த்தெடுக்கும் வகையிலான பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், ஒளி-ஒலி காட்சி நடத்தப்படும்.ராட்சத ராட்டைசுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த இடங்களின் மினியேச்சர்கள் அமைக்கப்படும். கோட்டையின் முகப்புப் பகுதி, டில்லி செங்கோட்டை வடிவிலேயே அமைக்கப்படுகிறது. ராஜஸ்தான் மற்றும் குஜராத்திலிருந்து சிறப்பு 'ஆர்டர்' கொடுத்து இதற்கான சிகப்பு மற்றும் தேசியக்கொடி டைல்ஸ்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.\nஇந்த தேசபக்திக் கோட்டையைப் பார்வையிட நுழைவுக்கட்டணம் கிடையாது. இங்கு வருகை தரும் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு தேசப்பற்று, சுற்றுச்சூழல், யோகா வகுப்புகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்படும். இதே வளாகத்தில், 1947 தியாகிகளின் பெயர்களில், 1947 பழமரக்கன்றுகள் வைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் செல்வோர், இந்த 'தேசபக்தி கோட்டை'யை அடையாளம் கண்டு கொள்ளும் வகையில், 51 அடி நீளம், 33 அடி உயரம், 27 அடி அகலத்தில் ராட்சத ராட்டை அமைக்கப்படவுள்ளது.\nஇந்த ஆண்டு சுதந்திர தினத்துக்குள் கட்டுமானப் பணிகளை முடித்துத் திறப்பதற்கு முயற்சி செய்கிறோம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.தேசபக்திக்கோட்டையும், ராட்சத ராட்டையும் கோவையின் புதிய அடையாளமாக மாறுவது நிச்சயம்.\nவரும் ஜன.,26ல் குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்த வளாகத்தில் உள்ள, 4.5 ஏக்கர் பரப்பில் 1,947 பழமரக்கன்றுகள் நடப்படவுள்ளன. மா, பலா, கொய்யா, சப்போட்டா போன்ற பழமரக் கன்றுகளை, 'உயிரின் சுவாசம்' அமைப்பு நடவுள்ளது. ஒவ்வொரு பழமரத்துக்கும் ஒரு தியாகியின் பெயரை வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, சுதந்திரப் போராட்ட தியாகிகள் அல்லது அவர்களின் வாரிசுகள், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ���ங்களுடைய முன்னோர் நினைவாக பழமரக்கன்று நடலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஜூலை 3ம் தேதி ஜே.இ.இ., தேர்வு\n90 அணைகளில் 165 டி.எம்.சி., நீர்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநல்ல செயல். முறை இல்லாத கல்வி இருக்கும் காலத்தில் இது போன்ற செயல்கள் மாணவர்களுக்கு நல்ல வழியை காட்டும்.\nஇப்படித்தான் வனவிலங்குகள் நடமாடும் பகுதிகள் ஆக்ரமிக்கப்படுகின்றன.\nசரி. இந்த இடம் வனவிலங்குகள் நடமாடும் பகுதி இல்லையே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜூலை 3ம் தேதி ஜே.இ.இ., தேர்வு\n90 அணைகளில் 165 டி.எம்.சி., நீர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2686452", "date_download": "2021-01-28T04:34:39Z", "digest": "sha1:3L6CZLTROIGZU525XB7HFI62TQDRNP6G", "length": 17173, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "வாகனங்களை மறைக்கும் செடிகள்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 1\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ...\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 3\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 7\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 17\nஜன.,28 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\nசத்தீஸ்கரில் 12 பெண்கள் உட்பட 24 நக்சல்கள் சரண் 1\nபுதிய தலைமை செயலராகிறார் ராஜிவ் ரஞ்சன் 14\nஇடையகோட்டை : இடையகோட்டையில் இருந்து கேதையுறும்பு செல்லும் ரோட்டின் இருபுறமும் செடிகொடிகள் ரோட்டை மறைப்பதால் வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது.இடையகோட்டையிலிருந்து குளிப்பட்டி, புலியூர்நத்தம், முத்துநாயக்கன்பட்டி வழியாக கேதையுறும்புக்கு ரோடு செல்கிறது. ஒட்டன்சத்திரம் - கரூர் வாகனங்கள் இந்த ரோட்டில் செல்கின்றன. இதில் இருசக்கர வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஇடையகோட்டை : இடையகோட்டையில் இருந்து கேதையுறும்பு செல்லும் ரோட்டின் இருபுறமும் செடிகொடிகள் ரோட்டை மறைப்பதால் வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது.\nஇடையகோட்டையிலிருந்து குளிப்பட்டி, புலியூர்நத்தம், முத்துநாயக்கன்பட்டி வழியாக கேதையுறும்புக்கு ரோடு செல்கிறது. ஒட்டன்சத்திரம் - கரூர் வாகனங்கள் இந்த ரோட்டில் செல்கின்றன. இதில் இருசக்கர வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. பின்னால் வரும் வாகனங்களுக்கு வழி கொடுக்க முன்னால் செல்லும் வாகனங்களால் ரோட்டை விட்டு கீழே இறங்க முடிவதில்லை.\nரோட்டுப் பகுதியை மறைத்தவாறு செடிகள் முளைத்துள்ளதால் ரோட்டின் எல்லை சரியாக தெரிவதில்லை. இதனால் ரோட்டின் வளைவுகளில் விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ரோடு வாகன ஓட்டிகளுக்கு நன்றாக தெரியும் வகையில் செடிகொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபறவை காய்ச்சல் பயம் வேண்டாம்; கால்நடை அதிகாரி நம்பிக்கை\nகம்பத்தில் சூர்யா பேஷன் வேர்ல்ட் கடை திறப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத��தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபறவை காய்ச்சல் பயம் வேண்டாம்; கால்நடை அதிகாரி நம்பிக்கை\nகம்பத்தில் சூர்யா பேஷன் வேர்ல்ட் கடை திறப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2687343", "date_download": "2021-01-28T04:19:04Z", "digest": "sha1:YGJIOGX7PZRYK6LUYI2PAGT6PDPIK27B", "length": 17402, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "போதை பெண் ரயிலில் பலாத்காரம் | Dinamalar", "raw_content": "\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 1\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ...\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 3\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 6\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 16\nஜன.,28 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\nசத்தீஸ்கரில் 12 பெண்கள் உட்பட 24 நக்சல்கள் சரண் 1\nபுதிய தலைமை செயலராகிறார் ராஜிவ் ரஞ்சன் 11\nசபரிமலை வருமானம் ரூ. 248 கோடி சரிவு பக்தர்களிடம் உதவி ... 12\nபோதை பெண் ரயிலில் பலாத்காரம்\nசென்னை : தாம்பரத்தில் மின்சார ரயிலில் மது போதையில் துாங்கிய பெண்ணை பலாத்காரம் செய்த 2 துாய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு அடுத்த பரனுரை சேர்ந்த 40 வயது பெண், ஜன., 8 இரவு பல்லாவரத்தில் இருந்து பரனுார் செல்ல செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில���ல் ஏறினார். மதுபோதையில் இருந்ததால் அப்பெண் துாங்கிவிட்டார். அந்த ரயில் செங்கல்பட்டு சென்று அங்கிருந்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : தாம்பரத்தில் மின்சார ரயிலில் மது போதையில் துாங்கிய பெண்ணை பலாத்காரம் செய்த 2 துாய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.\nசெங்கல்பட்டு அடுத்த பரனுரை சேர்ந்த 40 வயது பெண், ஜன., 8 இரவு பல்லாவரத்தில் இருந்து பரனுார் செல்ல செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயிலில் ஏறினார். மதுபோதையில் இருந்ததால் அப்பெண் துாங்கிவிட்டார். அந்த ரயில் செங்கல்பட்டு சென்று அங்கிருந்து மீண்டும் கடற்கரை ரெயில் நிலையத்திற்கு சென்று, மீண்டும் தாம்பரம் வந்தது. அதன்பின் தாம்பரம் ரெயில்வே பணிமனைக்கு சென்றது.நள்ளிரவில் அப்பெண் விழித்து பார்த்தபோது பணிமனையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.\nஅப்போது அங்கு வந்த துாய்மை பணியாளர்கள் சுரேஷ் 30, அப்துல் அஜிஸ் 30, அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். இங்கு நடந்ததை வெளியே கூறக்கூடாது என அப்பெண்ணை மிரட்டி அனுப்பினர்.இதையடுத்து அப்பெண் தாம்பரம் ரயில்வே போலீசாரிடம் கொடுத்த புகாரின் பெயரில் சுரேஷ், அப்துல் அஜிஸ் கைது செய்யப்பட்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅரசு மருத்துவமனைக்கு ரூ.1.25 லட்சம் உயர்நீதிமன்றம் ஜாமின் நிபந்தனை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் ��ன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅரசு மருத்துவமனைக்கு ரூ.1.25 லட்சம் உயர்நீதிமன்றம் ஜாமின் நிபந்தனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2688234", "date_download": "2021-01-28T06:36:57Z", "digest": "sha1:NIGBD7XYGEPADF55WNGM6BBRVUKC3CKZ", "length": 18283, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "தடுப்பு மருந்து செலுத்த 1.20 லட்சம் சிரிஞ்சிகள் தயார்: மதுரையில் கொரோனா தடுப்பு பணிகள் தீவீரம்| Dinamalar", "raw_content": "\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்திய தூதரகம் சூறை: இத்தாலிக்கு கண்டனம்\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 5\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 17\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 35\nதடுப்பு மருந்து செலுத்த 1.20 லட்சம் சிரிஞ்சிகள் தயார்: மதுரையில் கொரோனா தடுப்பு பணிகள் தீவீரம்\nகோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. நாடு முழுவதும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. பின் முன்கள பணியாளர், முதியோருக்கு கிடைக்கும்.தமிழகத்தில் இத்தடுப்பூசி போடும் பணி ஜன.,16ல் துவங்குகிறது. மதுரையில் முதல்வர் பழனிசாமி துவக்குகிறார். இதற்கான முன்னேற்பாடு பணி தீவிரமாக நடக்கிறது.அரசு சுகாதாரப்பணியாளர்கள் 8\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. நாடு முழுவதும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. பின் முன்கள பணியாளர், முதியோருக்கு கிடைக்கும்.\nதமிழகத்தில் இத்தடுப்பூசி போடும் பணி ஜன.,16ல் துவங்குகிறது. மதுரையில் முதல்வர் பழனிசாமி துவக்குகிறார். இதற்கான முன்னேற்பாடு பணி தீவிரமாக நடக்கிறது.அரசு சுகாதாரப்பணியாளர்கள் 8 ஆயிரம் பேர் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். தனியார் தரப்பில் பணிபுரியும் சுகாதார ஊழியர்களை கணக்கெடுக்கும் பணி நேற்று மாலை நிறைவு பெற்றது.\nபதிவு வரிசைப்படி தடுப்பூசி வழங்கப்படும். தடுப்பூசி மையங்கள், மருந்தை சேமிக்கும் மையங்கள், குளிர்சாதனை கருவிகள் தயார் நிலையில் உள்ளன. தற்போது தடுப்பூசி செலுத்தும் சிரிஞ்சி, ஊசிகளை மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு அனுப்பியுள்ளது. 33 லட்சம் சிரிஞ்சிகள் பிரித்து வழங்கப்பட்டன.\nசுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அர்ஜூன் குமார் கூறுகையில், 'கொரோனா தடுப்பூசி பணிக்கு 1,20,400 சிரிஞ்சிகளை மாவட்டத்திற்கு அரசு வழங்கியுள்ளது. அனைத்தும் தலா 0.5 மி.லி., மருந்து செலுத்தும் திறன் கொண்டவை. இவற்றுக்கான ஊசியும் வழங்கப்பட்டுள்ளது,' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநூலகத்திற்கு சொந்த கட்டடம்...தரம் உயர்த்த எதிர்பார்ப்பு\n மளிகை வாங்கினால்தான் ரேஷனில் பொருட்கள்\n» தினமலர் ���ுதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநூலகத்திற்கு சொந���த கட்டடம்...தரம் உயர்த்த எதிர்பார்ப்பு\n மளிகை வாங்கினால்தான் ரேஷனில் பொருட்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2689125", "date_download": "2021-01-28T06:35:36Z", "digest": "sha1:SBM6YHNBP2MW753L7YZUPKRZLL3D5VXS", "length": 17626, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கொ.ம.தே.க., வரவேற்பு| Dinamalar", "raw_content": "\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்திய தூதரகம் சூறை: இத்தாலிக்கு கண்டனம்\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 5\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 17\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 35\nஉச்சநீதிமன்ற உத்தரவுக்கு கொ.ம.தே.க., வரவேற்பு\nஈரோடு: மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்துக்கு இடையே, உச்சநீதிமன்றம் குழு அமைத்து, இடைக்கால தடை விதித்துள்ளதை வரவேற்கிறோம், என கொ.ம.தே.க., பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, 49 நாட்களாக டில்லியில் விவசாயிகள் போராடுகின்றனர்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஈரோடு: மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்துக்கு இடையே, உச்சநீதிமன்றம் குழு அமைத்து, இடைக்கால தடை விதித்துள்ளதை வரவேற்கிறோம், என கொ.ம.தே.க., பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, 49 நாட்களாக டில்லியில் விவசாயிகள் போராடுகின்றனர். மத்திய அரசு, அவர்களது கோரிக்கையை ஏற்கவில்லை. விவசாயிகளின் குரலை ஏற்று, உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு, விவசாயிகள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும். உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழு, விவசாயிகளிடம் முழுமையான விசாரணை நடத்தி, விவசாயிகளுக்கு ஆதரவான முடிவை எடுக்கும் என நம்புவோம். ஒரு சட்டம் கொண்டு வரும் முன், அதனால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி கவலைப்படாமல், சர்வாதிகார போக்கில், மத்திய அரசு தொடர்ந்து செயல்படுவது நல்லதல்ல. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநெடுஞ்சாலை துறை ஊழியர் ஆர்ப்பாட்டம்\nசென்னிமலை தைப்பூச தேர் ரத்து: விழாவை நடத்த அ.தி.மு.க.,வினர் துணை சபாநாயகரிடம் முறையீடு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும��� பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநெடுஞ்சாலை துறை ஊழியர் ஆர்ப்பாட்டம்\nசென்னிமலை தைப்பூச தேர் ரத்து: விழாவை நடத்த அ.தி.மு.க.,வினர் துணை சபாநாயகரிடம் முறையீடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2689620", "date_download": "2021-01-28T06:31:15Z", "digest": "sha1:IEQXF3J2EZG3DODFO5FXOTP46QDF4IJC", "length": 17720, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "திருக்கோவிலுாரில் பொங்கல் பானை விற்பனை ஜோர்| Dinamalar", "raw_content": "\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்திய தூதரகம் சூறை: இத்தாலிக்கு கண்டனம்\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 4\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 17\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 35\nதிருக்கோவிலுாரில் பொங்கல் பானை விற்பனை ஜோர்\nதிருக்கோவிலுார்; திருக்கோவிலுாரில் பொங்கலுக்கு புது பானை விற்பனை சூடுபிடித்துள்ளது.தை பொங்கல் என்றாலே புதுப்பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் வைத்து, உழவுக்கு கைகொடுக்கும் சூரிய பகவானுக்கும், உழவர்களின் உற்ற நண்பனாக இருக்கும் மாடுகளையும் வணங்கி நன்றி செலுத்தும் விழா.இதற்காக புதுப்பானை திருக்கோவிலுார் ஏரிக்கரை மூலை, 5 முனை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருக���கோவிலுார்; திருக்கோவிலுாரில் பொங்கலுக்கு புது பானை விற்பனை சூடுபிடித்துள்ளது.தை பொங்கல் என்றாலே புதுப்பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் வைத்து, உழவுக்கு கைகொடுக்கும் சூரிய பகவானுக்கும், உழவர்களின் உற்ற நண்பனாக இருக்கும் மாடுகளையும் வணங்கி நன்றி செலுத்தும் விழா.இதற்காக புதுப்பானை திருக்கோவிலுார் ஏரிக்கரை மூலை, 5 முனை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.ஆவியூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் தயாரித்த பொங்கல் பானைகள், அடுப்பு உள்ளிட்ட மண்பாண்டங்கள் விற்பனைக்கு வைத்திருந்தனர்.பானை தயாரிப்பதற்கான களிமண் கிடைப்பதில் உள்ள சிரமம் உள்ளிட்ட காரணங்களால் மண்பாண்டங்களின் விலை சற்று அதிகமாகவே இருந்தது. பொங்கல் வைக்கும் பானை 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பொங்கல் வைப்பதற்கு மட்டுமல்லாது எதிர்வரும் கோடை காலத்தில் குடிநீர் உள்ளிட்ட பயன்பாட்டிற்காக பொதுமக்கள் மண்பாண்டங்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றதை பார்க்க முடிந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகள்ளக்குறிச்சியில் 914 மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கல்\nக.அலம்பளம் அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கரு��்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகள்ளக்குறிச்சியில் 914 மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கல்\nக.அலம்பளம் அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=998358", "date_download": "2021-01-28T05:19:38Z", "digest": "sha1:OXDJWD2C6FGYRP3KHLGFWUDIBBFJZ7TW", "length": 8720, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "திண்டிவனத்தில் துணிகரம் கூகுள் பே மூலம் நூதன முறையில் ₹55 ஆயிரம் அபேஸ் போலீசார் விசாரணை | கடலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கடலூர்\nதிண்டிவனத்தில் துணிகரம் கூகுள் பே மூலம் நூதன முறையில் ₹55 ஆயிரம் அபேஸ் போலீசார் விசாரணை\nதிண்டிவனம், நவ. 13: திண்டிவனத்தில் கூகுள் பே மூலம் ��ூதன முறையில் 55 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் துரைசாமி ஆசாரி தெருவை சேர்ந்தவர் சுப்புராவ் மகன் பிரகாஷ் ஜாதவ் (45). இவர் மகாராஷ்டிராவில் உள்ள உறவினருக்கு அவரது மனைவி செல்போன் மூலம் 16 ஆயிரம் ரூபாய் கூகுள் பே மூலம் அனுப்பியுள்ளார். இவர் அனுப்பிய 16 ஆயிரம் ரூபாயை அவரது உறவினர் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார். அதில் 6 ஆயிரம் ரூபாய் மட்டும் சென்றுள்ளது. 10 ஆயிரம் ரூபாய் அனுப்ப முடியவில்லை. இதனால் அவர் கூகுல் பே கஸ்டமர் எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதற்கு அவர், யார் வங்கிக்கணக்கிலிருந்து பணம் அனுப்பப்பட்டதோ அவர்களின் வங்கி முழு விபரம் கொடுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு பிரகாஷ் ஜாதவ் மனைவியின் தொலைபேசி எண்ணை கொடுத்து இதற்கு தொடர்பு கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.\nஅப்போது அந்த நபர் பிரகாஷ் ஜாதவின் மனைவி செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் பணம் 10 ஆயிரம் ரூபாயை திருப்பி அனுப்பி விடுகிறேன் என தொலைபேசி எண், ஆதார் கார்டு எண், ஏடிஎம் கார்டு எண், பின் நம்பர் ஆகிய முழு விபரமும் பெற்றுக்கொண்டு, அந்த நபர் உங்களுக்கு பணம் அனுப்ப முடியாது. வேறு யாராவது அக்கவுண்ட் நம்பரை கொடுங்கள் அதற்கு அனுப்பி விடுகிறேன் என தெரிவிக்க, பிரகாஷ் ஜாதவ் உடைய வங்கி முழு விபரமும் தெரிவித்துள்ளனர். இருவருடைய வங்கிக்கணக்கு முழு விவரங்களையும் சேகரித்து கொண்டு, 3 முறையாக 55 ஆயிரம் ரூபாய் பணத்தை நூதன முறையில் வங்கிக்கணக்கில் இருந்து எடுத்துள்ளனர். இதனால் பிரகாஷ் ஜாதவ் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மாணவர்கள் 50வது நாளாக தொடர் போராட்டம்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு சிறை\nஅரசு மருத்துவமனை காவலாளியை தாக்கிய 3 பேர் கைது\nவடலூர் வள்ளலார் சபையில் 150வது தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது இன்று ேஜாதி தரிசனம்\nநடராஜர் கோயிலில் தேசிய கொடியேற்றம்\nவேப்பூர் அருகே சோகம் இரட்டையர் உள்பட 3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பரிதாப பலி\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\n28-01-2021 ��ன்றைய சிறப்பு படங்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=998853", "date_download": "2021-01-28T06:27:14Z", "digest": "sha1:ORSUOOVYOUBYFEHLVSTMRI65R6I3JLJY", "length": 6609, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "திருச்செங்கோடு அருகே தீயில் கருகிய மாணவி சிகிச்சை பலனின்றி சாவு | நாமக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாமக்கல்\nதிருச்செங்கோடு அருகே தீயில் கருகிய மாணவி சிகிச்சை பலனின்றி சாவு\nதிருச்செங்கோடு, நவ.23: திருச்செங்கோடு அருகே, சமையல் செய்த போது தீப்பற்றி காயடைந்த பள்ளி மாணவி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். திருச்செங்கோடு அருகேயுள்ள சின்னமணலியை சேர்ந்தவர் ரம்யா. கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் இவரது மகள் அர்ச்சனா பிரியா(14), அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் 12ம்தேதி, வீட்டில் சமையல் செய்ய அடுப்பு பற்றவைத்த போது, எதிர்பாராத விதமாக அவரது ஆடையில் தீப்பற்றிக்கொண்டது. அலறல் சத்தம் கேட்டு வந்த ரம்யா மற்றும் அக்கம்பக்கத்தினர், அர்ச்சனா பிரியாவை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக மாணவியை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, நேற்று சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஆன்லைன் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nவிவசாயிகள் குறைதீர் கூட்டம்; நாளை நடக்க���றது\nமது விற்ற வாலிபர் கைது\nமனைவியை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 5 ஆண்டு சிறை\nதிமுகவில் இணைந்த அதிமுக பிரமுகர்\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\n28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=539125", "date_download": "2021-01-28T05:13:03Z", "digest": "sha1:EVJOWIWIZ6JQ3DJEHVK4UXYYE4DOD3ZY", "length": 6969, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழக அரசின் சேவைகளை பெறுவதற்கான வழிமுறைகளை அறிய யூடியூப் சேனல் தொடக்கம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதமிழக அரசின் சேவைகளை பெறுவதற்கான வழிமுறைகளை அறிய யூடியூப் சேனல் தொடக்கம்\nசென்னை: தமிழக அரசின் சேவைகளை பெறுவதற்கான வழிமுறைகளை அறிய யூடியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இ-சேவைகள் குறித்த மக்களின் சந்தேகங்களை தீர்க்க அணில் என்ற மென்பொருளை முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.\nதமிழக அரசின் சேவை வழிமுறைகளை அறிய யூடியூப் சேனல் தொடக்கம்\nடெல்லியில் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக 20 விவசாய சங்க தலைவர்களுக்கு போலீசார் நோட்டீஸ்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.36,976-க்கு விற்பனை\nபுதுச்சேரி அடுத்த பன்னிதிட்டு கிராமத்தில் மீனவர் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை\nவடமாநில கொள்ளையர்களின் படுபாதக கொலைகள் நெஞ்சைப் பதற வைப்பதாக கமல்ஹாசன் கருத்து \nசசிகலா 3-ம் நாளாக ஆக்சிஜன் சிலிண்டர் உதவியின்றி இயர்கையாக சுவாசித்து வருகிறார்.: அரசு மருத்துவமனை தகவல்\nடெல்லி மாநிலத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம்\nஇந்தியா - அமெரி��்கா பாதுகாப்பு ஆலோசகர்கள் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை\nசென்னை லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் ஜெயலலிதா சிலை இன்று திறப்பு\nசீர்காழியில் நகை வியாபாரி வீட்டில் கொள்ளையடித்தவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியது\nமுதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை மாலை 4.30 மணிக்கு நடக்கிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nபோயஸ்கார்டன் ஜெயலலிதா இல்லத்தை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து அரசு மேல்முறையீடு\nநீலாங்கரையில் கொலை வழக்கில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது\nவிசாகப்பட்டினத்தில் தீ விபத்து: ரூ.10 கோடி மதிப்பில் சேதம்\n28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2652990", "date_download": "2021-01-28T06:31:35Z", "digest": "sha1:NWNIQV73EQCKRGLZWS5MWWANKFLCJ33W", "length": 17661, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜோ பைடன் வெற்றி அதிபர் டிரம்ப் ஒப்புதல்| Dinamalar", "raw_content": "\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்திய தூதரகம் சூறை: இத்தாலிக்கு கண்டனம்\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 4\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 17\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 35\nஜோ பைடன் வெற்றி அதிபர் டிரம்ப் ஒப்புதல்\nவாஷிங்டன்; அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வென்றதை, அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் முறையாக ஒப்புக் கொண்டார். ஆனால், மோசட��� செய்து வென்றுள்ளதாக, அவர் கூறியுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல், நவ., 3ல் நடந்தது. நான்கு நாட்கள் இழுபறிக்குப் பின், ஜனநாயகக் கட்சி வேட்பாளரான, முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த வெற்றியை, அதிபர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவாஷிங்டன்; அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வென்றதை, அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் முறையாக ஒப்புக் கொண்டார்.\nஆனால், மோசடி செய்து வென்றுள்ளதாக, அவர் கூறியுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல், நவ., 3ல் நடந்தது. நான்கு நாட்கள் இழுபறிக்குப் பின், ஜனநாயகக் கட்சி வேட்பாளரான, முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த வெற்றியை, அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்றுக் கொள்ளவில்லை. தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து வந்தார்.\nதேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார்.இந்நிலையில், தேர்தலில், ஜோ பைடன் வென்றதாக, டிரம்ப், முதல் முறையாக நேற்று ஒப்புக் கொண்டார். ஆனால், முறைகேடு நடந்ததால், பைடன் வென்றதாக அவர் கூறியுள்ளார்.'தேர்தலில் மோசடிகள் செய்து, ஜோ பைடன் வென்றுள்ளார்' என, சமூக வலை தளத்தில் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், டிரம்ப் குறிப்பிட்டு உள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nடிரம்ப் ஆதரவாளர் பேரணியில் வன்முறை கத்திக்குத்து, தீ வைப்பால் பெரும் பதற்றம்\nடிரம்ப் ஆதரவாளர் பேரணியில் வன்முறை: கத்திக்குத்து, தீ வைப்பால் பதற்றம்(3)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே ���ெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடிரம்ப் ஆதரவாளர் பேரணியில் வன்முறை கத்திக்குத்து, தீ வைப்பால் பெரும் பதற்றம்\nடிரம்ப் ஆதரவாளர் பேரணியில் வன்முறை: கத்திக்குத்து, தீ வைப்பால் பதற்றம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2654277", "date_download": "2021-01-28T06:34:30Z", "digest": "sha1:NCRJGGIVFSKWNWTDEJHKEC45CKDI47WH", "length": 16231, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "உறுப்பினர்கள் சேர்க்கை| Dinamalar", "raw_content": "\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்திய தூதரகம் சூறை: இத்தாலிக்கு கண்டனம்\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 5\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 17\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 35\nவேப்பூர் : வேப்பூரில் காங்., மனித உரிமைகள் துறை சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது.காங்., மனித உரிமைகள் துறை மாவட்ட தலைவர் தங்கதுரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலர்கள் காமராஜ், விஜயகுமார், நல்லூர் வட்டார தலைவர் பிரபு, மகளிரணி நிர்வாகி நிவேதா முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் மணி, நிர்வாகிகள் ராமசாமி, ஜெய்கணேஷ்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவேப்பூர் : வேப்பூரில் காங்., மனித உரிமைகள் துறை சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது.\nகாங்., மனித உரிமைகள் துறை மாவட்ட தலைவர் தங்கதுரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலர்கள் காமராஜ், விஜயகுமார், நல்லூர் வட்டார தலைவர் பிரபு, மகளிரணி நிர்வாகி நிவேதா முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் மணி, நிர்வாகிகள் ராமசாமி, ஜெய்கணேஷ், தெய்வபிரகாசம் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், மாற்றுக்கட்சிகளை சேர்ந்த பலர் காங்., மனித உரிமைகள் துறையில் உறுப்பினர்களாக இணைந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇறகுபந்து போட்டி; எம்.எல்.ஏ., பரிசு வழங்கல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇறகுபந்து போட்டி; எம்.எல்.ஏ., பரிசு வழங்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2659227", "date_download": "2021-01-28T06:15:37Z", "digest": "sha1:WWR4LN7PQ47HSJIIVGYQTKT4DICUAKNX", "length": 16935, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "தொழிற்தேர்வு தேதி மாற்றம்| Dinamalar", "raw_content": "\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்திய தூதரகம் சூறை: இத்தாலிக்கு கண்டனம்\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கல���ரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 2\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 16\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 34\nதிருப்பூர்:திருப்பூர் மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கான தேசிய தொழிற்தேர்வு தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக, நவ., 25 முதல் 27 வரை நடைபெறவிருந்த தேசிய தொழிற்தேர்வு டிச., 3 முதல் 5ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.மாற்றப்பட்ட தேதியில் பயிற்சியாளர்கள் தவறாமல் தேர்வில் கலந்து கொள்ளுமாறு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்:திருப்பூர் மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கான தேசிய தொழிற்தேர்வு தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக, நவ., 25 முதல் 27 வரை நடைபெறவிருந்த தேசிய தொழிற்தேர்வு டிச., 3 முதல் 5ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.மாற்றப்பட்ட தேதியில் பயிற்சியாளர்கள் தவறாமல் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஒரே நாளில் எம்.பி., எம்.எல்.ஏ.,; அவிநாசியில் நிகழ்ச்சி ஏற்பாடு\n\"இதுபோல் நாடு முழுவதும் வந்தால் சரியாக இருக்கும். சமூக வலைத்தளங்களில் விஷம பிரசாரம் அதிகரித்துவிட்டது...\"(20)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட ���ுறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஒரே நாளில் எம்.பி., எம்.எல்.ஏ.,; அவிநாசியில் நிகழ்ச்சி ஏற்பாடு\n\"இதுபோல் நாடு முழுவதும் வந்தால் சரியாக இருக்கும். சமூக வலைத்தளங்களில் விஷம பிரசாரம் அதிகரித்துவிட்டது...\"\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2662791", "date_download": "2021-01-28T05:42:53Z", "digest": "sha1:NYXXAOF44OWYQIK5MJCSY6SDN66UJTHB", "length": 17821, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "சின்னமனுார், உத்தமபாளையத்தில் நெல் கொள்முதல் நிலையம் | Dinamalar", "raw_content": "\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 2\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 12\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 34\nஜன.,28 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\nசின்னமனுார், உத்தமபாளையத்தில் நெல் கொள்முதல் நிலையம்\nதேனி : சின்னமனுார், உத்தமபாளையத்தில் நெல் கொள்முதல் நிலையம் நாளை திறக்க ஏற்பாடு நடந்துவருகிறது.தேனி மாவட்டத்தில் முதல் போக நெல் சாகுபடி 5955 எக்டேரில் மேற்கொள்ளப்பட்டது. நல்ல விளைச்சல் ஏற்பட்டு கடந்தவாரம் முதல் அறுவடை துவங்கியது. நெல் கொள்முதல் நிலையம் துவக்க விவசாயிகள் கோரினர். முதல் கட்டமாக உத்தமபாளையம், சின்னமனுாரில் நுகர் பொருள் வாணிப கழகம் கொள்முதல் நிலையம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதேனி : சின்னமனுார், உத்தமபாளையத்தில் நெல் கொள்முதல் நிலையம் நாளை திறக்க ஏற்பாடு நடந்துவருகிறது.\nதேனி மாவட்டத்தில் முதல் போக நெல் சாகுபடி 5955 எக்டேரில் மேற்கொள்ளப்பட்டது. நல்ல விளைச்சல் ஏற்பட்டு கடந்தவாரம் முதல் அறுவடை துவங்கியது. நெல் கொள்முதல் நிலையம் துவக்க விவசாயிகள் கோரினர். முதல் கட்டமாக உத்தமபாளையம், சின்னமனுாரில் நுகர் பொருள் வாணிப கழகம் கொள்முதல் நிலையம் நாளை துவக்க உள்ளது.\nஅறுவடையின் தீவிரம், கோரிக்கைக்கு ஏற்ப அடுத்தடுத்த ஊர்களில் திறக்கப்படும்.2019ல் கம்பம், கூடலுார், சின்னமனுார், உத்தமபாளையம், மேல்மங்கலம், கெங்குவார்பட்டி என 8 ஊர்களில் துவக்கப்பட்டது. மார்ச், ஏப்ரல் கோடை அறுவடையில் கொரோனா ஊரடங்கால் வெளிமாவட்ட வியாபாரிகள் அதிக வருகை இல்லாததால் அரசின் கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் அதிகம் பயன்படுத்தினர்.\n2019ல் 13,750 மெ.டன் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஏ கிரேடு நெல் குவிண்டால் ரூ.1958, பொ��ுரகம் ரூ.1918க்கு கொள்முதல் செய்யப்படும். விவசாயிகள் எவ்வளவு நெல் கொண்டு வந்தாலும் கொள்முதல் செய்ய தயாராக உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமாவட்டத்தில் 5 பேர் ‛டிஸ்சார்ஜ்\nகொரோனா தடுப்பு பணி தேனி போலீசுக்கு பதக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாவட்டத்தில் 5 பேர் ‛டிஸ்சார்ஜ்\nகொரோனா தடுப்பு பணி தேனி போலீசுக்கு பதக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2664573", "date_download": "2021-01-28T05:33:22Z", "digest": "sha1:PTH5GS33LFXPXIGL2AQ6TDNH3KVZR4CK", "length": 18609, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "மதுக்கடை வேண்டாம் கலெக்டரிடம் மக்கள் மனு| Dinamalar", "raw_content": "\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 1\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 11\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 34\nஜன.,28 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\n'மதுக்கடை வேண்டாம்' கலெக்டரிடம் மக்கள் மனு\nதிருப்பூர்:மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என்பதால், மதுக்கடை அமைக்க அனுமதி வழங்கக்கூடாதென, புதுப்பாளையம் மற்றும் முருகம்பாளையம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருப்பூர் மாநகரப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில், 'பார்' வசதியுடன் கூடிய மதுக்கடை திறக்க, அ.தி.மு.க., நிர்வாகிகள் முயற்சிப்பதாக ஏற்கனவே புகார் எழுந்துள்ளது.இந்நிலையில், புதிய மதுக்கடைக்கு அனுமதிக்க\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்:மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என்பதால், மதுக்கடை அமைக்க அனுமதி வழங்கக்கூடாதென, புதுப்பாளையம் மற்றும் முருகம்பாளையம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருப்பூர் மாநகரப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில், 'பார்' வசதியு���ன் கூடிய மதுக்கடை திறக்க, அ.தி.மு.க., நிர்வாகிகள் முயற்சிப்பதாக ஏற்கனவே புகார் எழுந்துள்ளது.இந்நிலையில், புதிய மதுக்கடைக்கு அனுமதிக்க கூடாதென, பொதுமக்களும், கலெக்டரிடம் முறையிட்டு வருகின்றனர்.l அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சி மக்கள் கொடுத்த மனுவில், 'புதுப்பாளையத்தில் ஏற்கனவே மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், புதிதாக ஒரு மதுக்கடை திறக்க முயற்சி நடந்து வருவதை தடுக்க வேண்டும்.'மக்களின் நிலையை உணர்ந்து, மதுக்கடைக்கு அனுமதிக்க கூடாது; அதையும் மீறி மதுக்கடை திறந்தால், தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்' என்று தெரிவித்துள்ளனர்.l முருகம்பாளையம் மக்கள் கொடுத்த மனுவில், 'ஊரின் மத்தியில் மதுக்கடை திறக்க முயற்சி நடக்கிறது. கோவில், பள்ளி, வீடுகள் அமைந்துள்ளதால், புதிய மதுக்கடைக்கு அனுமதி வழங்க கூடாது. மாணவியர் அதிகம் பயிலும் பள்ளிகள் இருப்பதால், பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்பு உருவாகும்.எனவே, புதிய கடை திறக்க அனுமதிக்க கூடாதென, ஒன்பதாவது முறையாக நினைவூட்டல் மனு கொடுத்துள்ளோம்,' என்று தெரிவித்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகடைகளில் பயன்படுத்திய வீட்டு உபயோக சிலிண்டர்கள்\nகாவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் ��ன்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகடைகளில் பயன்படுத்திய வீட்டு உபயோக சிலிண்டர்கள்\nகாவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2666355", "date_download": "2021-01-28T05:23:04Z", "digest": "sha1:WIIAF5DOJSGC6NEVDCYW3OKSPRAFGPHL", "length": 16676, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆசிரியர் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம்| Dinamalar", "raw_content": "\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 8\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 3\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 33\nஜன.,28 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\nசத்தீஸ்கரில் 12 பெண்கள் உட்பட 24 நக்சல்கள் சரண் 3\nஆசிரியர் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம்\nதிண்டுக்கல் : திண்டுக்கல்லில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் காணொளி வாயிலாக நடந்தது. தலைவர் தங்கராஜன் தலைமை வகித்தார். செயலாளர் சுப்ரமணி முன்னிலை வகித்தார். மாநில இணை செயலாளர் பாண்டியராஜன் பேசினார்.'பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களின் நேரடி நியமன வயது வரம்பு ஆணையை திரும்ப பெற வேண்டும். தொகுப்பூதிய பணிக்காலத்தை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிண்டுக்கல் : திண்டுக்கல்லில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் காணொளி வாயிலாக நடந்தது.\nதலைவர் தங்கராஜன் தலைமை வகித்தார். செயலாளர் சுப்ரமணி முன்னிலை வகித்தார். மாநில இணை செயலாளர் பாண்டியராஜன் பேசினார்.'பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களின் நேரடி நியமன வயது வரம்பு ஆணையை திரும்ப பெற வேண்டும். தொகுப்பூதிய பணிக்காலத்தை காலமுறை பணிக்காலமாக கணக்கில் கொண்டு பதவி உயர்வு, தேர்வு நிலைக்கு அனுமதிக்க வேண்டும். அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு சிறப்பு நிகழ்வாக கருதி பின்னேற்பு வழங்கி ஆணை வழங்க வேண்டும்'ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றினர். பொருளாளர் குமரேசன் நன்றி கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉலக மண் தின விழா\nவிரைவில் ரயில் சோதனை ஓட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளு���்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக மண் தின விழா\nவிரைவில் ரயில் சோதனை ஓட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2666850", "date_download": "2021-01-28T04:13:01Z", "digest": "sha1:BS3RWF4OQJ733L6WXCGUQPHUIBRTHR2J", "length": 17796, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் பாய்ச்சல்| Dinamalar", "raw_content": "\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 1\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ...\nடாவோஸ் மாநாட்ட��ல் பிரதமர் மோடி இன்று உரை 3\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 6\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 16\nஜன.,28 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\nசத்தீஸ்கரில் 12 பெண்கள் உட்பட 24 நக்சல்கள் சரண் 1\nபுதிய தலைமை செயலராகிறார் ராஜிவ் ரஞ்சன் 11\nசபரிமலை வருமானம் ரூ. 248 கோடி சரிவு பக்தர்களிடம் உதவி ... 12\nஎதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் பாய்ச்சல்\n''வேளாண் சட்டங்கள் குறித்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன,'' என, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விமர்சித்துள்ளார். விவசாயிகள் போராட்டம் குறித்து, மத்திய சட்டத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:அமைதியாக நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில், எதிர்க்கட்சிகள் மூக்கை நுழைத்துள்ளன. எந்த வகையிலாவது, மத்திய\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n''வேளாண் சட்டங்கள் குறித்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன,'' என, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விமர்சித்துள்ளார்.\nவிவசாயிகள் போராட்டம் குறித்து, மத்திய சட்டத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:அமைதியாக நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில், எதிர்க்கட்சிகள் மூக்கை நுழைத்துள்ளன. எந்த வகையிலாவது, மத்திய அரசை எதிர்க்க வேண்டும்; இதுதான், எதிர்க்கட்சிகளின் நோக்கம். 'ஏற்றுமதிக்கான எல்லா தடைகளையும் நீக்கி, விவசாய உற்பத்தி பொருட்களை வர்த்தக மயமாக மாற்றுவோம்' என, 2019 தேர்தல் அறிக்கையிலேயே காங்கிரஸ் கூறியிருந்தது.\nதற்போது, காங்கிரஸ் தலைவர்கள் மாற்றி பேசுகின்றனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், இந்த சட்டங்களை எதிர்ப்பது தான் ஆச்சரியம். அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது, விவசாய சந்தைக்குள், தனியார் நிறுவனங்களையும் அனுமதிக்கும்படி கேட்டு, அனைத்து மாநில முதல்வர்களுக்கும், கடிதமே எழுதியவர்.விவசாயிகள் பிரச்னையில், எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'கொரோனா தடுப்பு மருந்துக்கு நீண்ட நாள் காத்திருக்க வேண்டாம்'\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'கொரோனா தடுப்பு மருந்துக்கு நீண்ட நாள் காத்திருக்க வேண்டாம்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2667246", "date_download": "2021-01-28T05:19:19Z", "digest": "sha1:2XQ5WSEJJSFFFFTPV2WMSNJVARDFJ5GA", "length": 17548, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "சொன்னதை செய்வார்: சத்யநாராயணா உறுதி| Dinamalar", "raw_content": "\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 8\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 4\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 3\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 31\nஜன.,28 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\nசத்தீஸ்கரில் 12 பெண்கள் உட்பட 24 நக்சல்கள் சரண் 3\nசொன்னதை செய்வார்: சத்யநாராயணா உறுதி\nபெங்களூரு : ''ரஜினிகாந்த் சொன்னதை செய்வார்''என அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் பெங்களூரில் நேற்று கூறினார்.கர்நாடகா தலைநகர் பெங்களூரில் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயண ராவ் 77 வசித்து வருகிறார்.தமிழகத்தில் புதிய அரசியல் கட்சி துவங்குவதாக அறிவித்துள்ள ரஜினி நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து பெங்களூருக்கு வந்தார்.அவருடன் இரவு முழுதும் தங்கிய ரஜினி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபெங்களூரு : ''ரஜினிகாந்த் சொன்னதை செய்வார்''என அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் பெங்களூரில் நேற்று கூறினார்.\nகர்நாடகா தலைநகர் பெங்களூரில் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயண ராவ் 77 வசித்து வருகிறார்.தமிழகத்தில் புதிய அரசியல் கட்சி துவங்குவதாக அறிவித்துள்ள ரஜினி நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து பெங்களூருக்கு வந்தார்.அவருடன் இரவு முழுதும் தங்கிய ரஜினி நேற்று காலை மீண்டும் சென்னை புறப்பட்டார்.அதற்கு முன் 'நீண்ட ஆயுள் மற்றும் உடல் நலத்துடன் வாழ வேண்டும்' என ரஜினியை அவரது அண்ணன் ஆசிர்வதித்தார்.\nரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்தசெய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க ���றுத்த சத்யநாராயண ராவ் ''அதுபற்றி ரஜினியே டிச. 31ல் தெரிவிப்பார்'' என்றார்.பெங்களூரில் பிறந்து 22 வயது வரையிலான ரஜினியின் வாழ்க்கையை நினைவுகூர்ந்த அவர் ''ரஜினி சொன்ன வார்த்தையை காப்பாற்றும் மனிதர். அவர் கூறியதை நிச்சயம் செய்து முடிப்பார். குருவின் அருள் அவருக்கு எப்போதும் உள்ளது'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇந்தியாவில் இதுவரை 91.78 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்\nகுடிநீர் இணைப்புகள் வழங்க கோரி மனு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்தியாவில் இதுவரை 91.78 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்\nகுடிநீர் இணைப்புகள் வழங்க கோரி மனு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2667741", "date_download": "2021-01-28T06:36:51Z", "digest": "sha1:4XGCNITKB54O6YI2F5O4UZO5AUSFOCSO", "length": 16963, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "மழைநீர் தேங்கிபயிர்கள் நாசம்| Dinamalar", "raw_content": "\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்திய தூதரகம் சூறை: இத்தாலிக்கு கண்டனம்\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 5\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 17\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 35\nசிறுபாக்கம் : மங்களூர் ஒன்றியத்தில் சாகுபடி செய்த வயல்களில் மழைநீர் தேங்கி நிற்பதால், விளை பொருட்கள் வீணாகிறது. மங்களூர் ஒன்றியத்தில் சிறுபாக்கம், அடரி, அரசங்குடி, ஒரங்கூர், மா.புதுார், வினாயக நந்தல், பொயனப்பாடி, காஞ்சிராங்குளம், மங்களூர் உட்பட 66 ஊராட்சிகள் உள்ளன. இந்த பகுதிகளில் நிவர் மற்றும் புரெவி புயலால் பெய்த கனமழை காரணமாக வயல்களில் மழைநீர் தேங்கி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசிறுபாக்கம் : மங்களூர் ஒன்றியத்தில் சாகுபடி செய்த வயல்களில் மழைநீர் தேங்கி நிற்பதால், விளை பொருட்கள் வீணாகிறது.\nமங்களூர் ஒன்றியத்தில் சிறுப���க்கம், அடரி, அரசங்குடி, ஒரங்கூர், மா.புதுார், வினாயக நந்தல், பொயனப்பாடி, காஞ்சிராங்குளம், மங்களூர் உட்பட 66 ஊராட்சிகள் உள்ளன. இந்த பகுதிகளில் நிவர் மற்றும் புரெவி புயலால் பெய்த கனமழை காரணமாக வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.மானாவாரி பயிரான மக்காச்சோளம், பருத்தி, உளுந்து பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி, நாசமாகி வருகிறது. தோட்டக்கலை பயிரான மரவள்ளி, கருணை, மஞ்சள் மழை காரணமாக அழுகி வருகிறது. இதனால் மகசூல் பாதித்து நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.மழை பாதிப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகோழிப்பண்ணையில் திருட்டு : : மர்ம ஆசாமிக்கு வலை\nஇந்திய மருத்துவ சங்கம் கடலூரில் ஆர்ப்பாட்டம்....\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதை���் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோழிப்பண்ணையில் திருட்டு : : மர்ம ஆசாமிக்கு வலை\nஇந்திய மருத்துவ சங்கம் கடலூரில் ஆர்ப்பாட்டம்....\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2668137", "date_download": "2021-01-28T05:08:43Z", "digest": "sha1:L7IYVU7OTBPBTVCFORKTHLMGMOWZPDRC", "length": 17345, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "கஞ்சா வைத்திருந்த 6 பேர் கைது | Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 8\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 4\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 3\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 28\nஜன.,28 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\nசத்தீஸ்கரில் 12 பெண்கள் உட்பட 24 நக்சல்கள் சரண் 3\nபுதிய தலைமை செயலராகிறார் ராஜிவ் ரஞ்சன் 17\nகஞ்சா வைத்திருந்த 6 பேர் கைது\nமுதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கஞ்சா வைத்திருந்த 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வாளை போலீசார் பறிமுதல் செய்தனர். முதுகுளத்துார்-பரமக்குடி சாலை ஆற்றுப்பாலம் அருகே டி.எஸ்.பி., ராகவேந்திரா கே.ரவி, இன்ஸ்பெக்டர் மோகன் வாகன சோதனையில் ஈடுபட்டுஇருந்தனர். கிழத்துாவலை சேர்ந்த பாஸ்கரசேதுபதி 19, நாகமுனீஸ்வரன் 19, 2 பேரும் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமுதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கஞ்சா வைத்திருந்த 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வாளை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nமுதுகுளத்துார்-பரமக்குடி சாலை ஆற்றுப்பாலம் அருகே டி.எஸ்.பி., ராகவேந்திரா கே.ரவி, இன்ஸ்பெக்டர் மோகன் வாகன சோதனையில் ஈடுபட்டுஇருந்தனர். கிழத்துாவலை சேர்ந்த பாஸ்கரசேதுபதி 19, நாகமுனீஸ்வரன் 19, 2 பேரும் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்து 2 கிலோ 800 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.\nவிசாரணையில் காரைக்குடி அருகே பாண்டிகோயிலை சேர்ந்த ஜெயகுமார் வீட்டில் சோதனை செய்தபோது பதுக்கி வைத்திருந்த 23 கிலோ 700 கிராம் கஞ்சா, 3 வாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.முதுகுளத்துார் இன்ஸ்பெக்டர் மோகன், பாஸ்கரசேதுபதி 19, நாகமுனீஸ்வரன் 19,ஜெயகுமார் 27, ராதாகிருஷ்ணன் 20, வில்வநாதன் 23, முத்துபாண்டி 23, ஆகிய 6 பேரை கைது செய்தார். இவர்களிடம்இருந்து 26 கிலோ 500 கிராம் கஞ்சா, 3 வாளை போலீஸ் பறிமுதல் செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபள்ளி மேலாளர் கொலை வழக்கில் சிக்கிய ஆதாரங்கள்\nபல்கலை பதிவாளரிடம் 2ம் நாளாக விசாரணை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், த��ருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபள்ளி மேலாளர் கொலை வழக்கில் சிக்கிய ஆதாரங்கள்\nபல்கலை பதிவாளரிடம் 2ம் நாளாக விசாரணை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2668632", "date_download": "2021-01-28T06:35:30Z", "digest": "sha1:PBTCY2PRNUTULDG4YQWPP3A52WWGOSFN", "length": 27203, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "விவசாயிகளுடன் பேச்சுநடத்த தயாராக உள்ளோம்: தோமர்| Dinamalar", "raw_content": "\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்திய தூதரகம் சூறை: இத்தாலிக்கு கண்டனம்\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 5\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 17\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 35\nவிவசாயிகளுடன் பேச்சுநடத்த தயாராக உள்ளோம்: தோமர்\nமத போதகர் பால் தினகரன் ரூ.1,000 கோடி வரி ஏய்ப்பு\n'அரோகரா': ஓட்டுக்காக கொள்கையை கடாசிய ஸ்டாலின் 283\nடில்லி செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் தடியடி ... 229\nசிறுத்தை கறி சமைத்து சாப்பிட்ட 5 குரூரர்கள் கைது\t 38\nதாய், மகன் அடித்துக்கொலை: 16 கிலோ நகை கொள்ளை. 4\n'அரோகரா': ஓட்டுக்காக கொள்கையை கடாசிய ஸ்டாலின் 283\nடில்லி செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் தடியடி ... 229\nஇது உங்கள் இடம் : ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல\nபுதுடில்லி: வேளாண் சட்டத்தை திருத்த ஒப்பு கொண்டதாகவும், ஆனால், விவசாயிகள் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துவதாகவும் மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.டில்லியில் நிருபர்களை சந்தித்த மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், வேளாண் சட்டம், விவசாயிகளுக்கு முழு நன்மையை வழங்கக்கூடியது. தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை எங்கு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: வேளாண் சட்டத்தை திருத்த ஒப்பு கொண்டதாகவும், ஆனால், விவசாயிகள் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துவதாகவும் மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.\nடில்லியில் நிருபர்களை சந்தித்த மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், வேளாண் சட்டம், விவசாயிகளுக்கு முழு நன்மையை வழங்கக்கூடியது. தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்ற நிலை உள்ளது.\nவேளாண் சட்டத்தில் திருத்தம் செய்து அறிக்கையை விவசாயிகளிடம் அனுப்பினோம். ஆனால், சட்டத்தை நீக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வேறு எந்த தீர்வையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. இந்த சட்டங்கள் தொடர்பாக அவர்கள் தெரிவிக்கும் ஆட்சேபனை குறித்து ஆலோசிக்க திறந்த மனதுடன் தயாராக இருக்கிறோம். இந்த சட்டத்தால், குறைந்த பட்ச ஆதார விலை மற்றும் விவசாய மண்டிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பேச்சுவார்த்தையின் போது, விவசாயம் மாநில அரசின் பட்டியலில் வருகிறது. மத்திய அரசு சட்டம் இயற்ற முடியாது என பலர் தெரிவித்தனர். வர்த்தகம் குறித்து மத்திய அரசால் சட்டம் இயற்ற முடியும் என்பதை தெளிவாக அவர்களிடம் எடுத்து கூறினோம். இந்த சட்டத்தால், குறைந்த பட்ச ஆதார விலைக்கு எந்த வகையிலும் பாதிப்பு இல்லை.\nகுறைந்தபட்ச ஆதாரவிலை, மண்டி ஆகியவற்றிற்கு வேளாண் சட்டங்கள் பாதிப்பு ஏற்படுத்தும் என விவசாயிகள் நினைக்கின்றனர். குறைந்தபட்ச ஆதார விலை, மண்டி ஆகியவை தொடரும் என உறுதியளித்தோம். புதிய சட்டப்படி, விவசாய பொருட்களை கொள்முதல் செய்வோர் பான்கார்டு வைத்திருப்பது அவசியம். விவசாயிகள் நீதிமன்றத்தை அணுகலாம். தனியார் வர்த்தகர்கள் பதிவு செய்வது கட்டாயம், பதிவு குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் எனக்கூறப்பட்டுள்ளது.\nவிவசாயிகளின் நிலத்தை தொழிலதிபர்கள் ஆக்கிரமித்து விடுவார்கள் என புரிந்து கொண்டுள்ளனர். குஜராத், மஹாராஷ்டிரா, ஹரியானா, பஞ்சாப், கர்நாடகாவில் நீண்ட நாட்களாக ஒப்பந்த விவசாய முறை உள்ளது. அங்கு எந்த பிரச்னையும் இல்லை. புதிய சட்டத்தில் கூட, விவசாயிகளின் நிலம் மீதான ஒப்பந்தம் குறித்து எந்த ஷரத்துகளும் இல்லை.\n2006 ல் சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை நாடு பார்த்துள்ளது. அந்த குழு பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஆதார விலையானது, விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களின் விலையை விட 1.5 மடங்கு அதிகம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை மோடி அரசு அமல்படுத்தியுள்ளது. விவசாயிகளின் நலனுக்காக தான் வேளாண் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.விவசாயிகளின் நலனே எங்களின் முக்கியத்துவம், மத்திய அரசின் பரிந்துரைகளை விவசாயிகள் ஆலோசிக்க வேண்டும்.குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என பிரதமர் உறுதியளித்துள்ளார். குறைந்த பட்ச ஆதார விலை தொடரும் என நாங்களும் உறுதியளிக்கிறோம். சிறிய விவசாயிவிவசாயிகள் தங்களது விலை பொருட்களை யாரிடமும் விற்கலாம் என்ற நிலை உள்ளது.முதலீட்டுடன் தயாராக உள்ள சிறிய விவசாயிகளுக்கு இந்த மசோதா உதவும்.\nகொள்முதல் செய்பவரும், விவசாயியும் ஒப்பந்தம் போட்டு, நிலத்தில் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தலாம். ஒப்பந்தம் முடிந்தவுடன் உள்கட்டமைப்புகளை அமைத்தவர் அகற்ற வேண்டும். தவறினால், அந்த உள்கட்டமைப்புக்கு, புதிய சட்டப்படி விவசாயி உரிமையாளர் ஆவார். விவசாய���களுடன் பேசுவதற்கு, நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம்.மத்திய அரசின் பரிந்துரைகளை ஆலோசிக்க விரும்பினால், அவர்கள் எங்களை அணுகலாம். ஆலோசனைக்கு நாங்கள் தயாராக உள்ளோம். விவசாயிகளை பாதிக்கும் அம்சம் குறித்து விவாதிக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags Thomar farmers farmlaws விவசாயிகள் வேளாண்சட்டம் மத்திய அரசு\nபாஜ.,வை யாராலும் பயமுறுத்த முடியாது: ம.பி., முதல்வர்\nகாளிதேவி தான் என்னை காப்பாற்றினாள் : நட்டா(49)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nBeta கிடைக்கும் வரை இந்த டூப்லிகேட் விவசாயிகள் நகர மாட்டார்கள். துட்டு-துட்டு-காசு-பணம் இது தான் மந்திரம்.\nஇது விவசாயிகள் போராட்டமே இல்லை. சோனியாவின் புதிய, மீண்டும் ஆட்சிக்குவர ஆயத்த போராட்டம் இதுக்கு கையாலாகாத கைக்கூலிகள் ஆதரவு. ராகுகால - ராகுலுக்கும், பிரியங்கா-கேதுவும்தான் ,இந்த ஆர்பாட்டங்களுக்கு மூலம். இவர்களை மட்டும் உள்ளேதள்ளி ஒரு ஆண்டு சிறையில் வையுங்கள். எல்லாம் அடங்கிவிடும். ஆறுவருஷமாக எந்த களங்கமும் இல்லாத அரசை, அசிக்கப்படுத்துகிறார்கள். இந்த மூடர்கள். இது விவசாயிகள் போராட்டமே இல்லை. கையாலாகாத கான்-கிராஸின் அழிவுச்சின்னமே இது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்து���் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாஜ.,வை யாராலும் பயமுறுத்த முடியாது: ம.பி., முதல்வர்\nகாளிதேவி தான் என்னை காப்பாற்றினாள் : நட்டா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2669523", "date_download": "2021-01-28T06:34:49Z", "digest": "sha1:V4M5K4D2EVEDSL2KOFETXMH2S6DMVPYE", "length": 17284, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜவுளி செயலரை சந்திக்க முடிவு| Dinamalar", "raw_content": "\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்திய தூதரகம் சூறை: இத்தாலிக்கு கண்டனம்\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 5\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 17\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 35\nஜவுளி செயலரை சந்திக்க முடிவு\nகோவை:மார்க்கெட் சிறப்பாக உள்ள நிலையில், என்.டி.சி., மில்களை திறக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய ஜவுளித்துறை செயலரை சந்திக்க, தொழிற்சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.எச்.எம்.எஸ்., பஞ்சாலை தொழிலாளர் சங்கத் தலைவர் ராஜாமணி கூறியதாவது:கோவையில் ஐந்து என்.டி.சி., மில்கள், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் தலா ஒன்று என மொத்தம் ஏழு மில்கள் உள்ளன. இவற்றில் நிரந்தரம்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:மார்க்கெட் சிறப்பாக உள்ள நிலையில், என்.டி.சி., மில்களை திறக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய ஜவுளித்துறை செயலரை சந்திக்க, தொழிற்சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.எச்.எம்.எஸ்., பஞ்சாலை தொழிலாளர் சங்கத் தலைவர் ராஜாமணி கூறியதாவது:கோவையில் ஐந்து என்.டி.சி., மில்கள், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் தலா ஒன்று என மொத்தம் ஏழு மில்கள் உள்ளன. இவற்றில் நிரந்தரம், தற்காலிகம் என, 5,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். தற்போது, தற்காலிக மில் நிறுத்தம் செய்யப்பட்டு, தொழிலாளர்களுக்கு பாதி ஊதியம் வழங்கப்படுகிறது.இந்த மில்களில் 'ஸ்டாக்' இருந்த, ரூ.150 கோடி மதிப்பிலான நுால் விற்பனையாகி விட்டது. ஜவுளிப்பொருட்களுக்கு தற்போது நல்ல மார்க்கெட் உள்ள சூழலில், என்.டி.சி., மில்களை திறக்கக்கோரி, சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., என எட்டு தொழிற்சங்கங்கள் சார்பில், மத்திய ஜவுளித்துறை செயலர் உள்ளிட்டோரை டில்லியில் சந்தித்து, மனு அளிக்க தேதி கோரியுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதிருமண உதவி தொகை எப்போது\nஇந்துஸ்தான் கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிருமண உதவி தொகை எப்போது\nஇந்துஸ்தான் கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2672592", "date_download": "2021-01-28T06:32:22Z", "digest": "sha1:YH5DJC6CJV5TGRA46PTXMGB5UP6LYLY4", "length": 17645, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "முதல்வர் அறிவித்தபடி சம்பளம் கொடுக்கணும்! தூய்மை பணியாளர் ஆர்ப்பாட்டம்| Dinamalar", "raw_content": "\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்திய தூதரகம் சூறை: இத்தாலிக்கு கண்டனம்\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 5\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 17\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 35\n'முதல்வர் அறிவித்தபடி சம்பளம் கொடுக்கணும்' தூய்மை பணியாளர் ஆர்ப்பாட்டம்\nதிருப்பூர் : குடிநீர் ஆப்ரேட்டர் மற்றும் துாய்மை பணியாளருக்கு சம்பள உயர்வை அமல்படுத்த கோரி, கலெக்டர் அலுவலகம் முன் நேற்று, ஆர்ப்பாட்டம் நடந்தது.திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர், கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைவர் பழனிசாமி, செயலாளர் ரங்கராஜன் ஆகியோர், போராட்டத்தை விளக்கி பேசினர். தொடர்ந்து, கோரிக்கையை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர் : குடிநீர் ஆப்ரேட்டர் மற்றும் துாய்மை பணியாளருக்கு சம்பள உயர்வை அமல்படுத்த கோரி, கலெக்டர் அலுவலகம் முன் நேற்று, ஆர்ப்பாட்டம் நடந்தது.\nதிருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர், கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைவர் பழனிசாமி, செயலாளர் ரங்கராஜன் ஆகியோர், போராட்டத்தை விளக்கி பேசினர். தொடர்ந்து, கோரிக்கையை வலியுறுத்தி, கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.துாய்மை பணியாளர் அளித்த மனு விவரம்:ஊராட்சி குடிநீர் ஆப்ரேட்டர் மற்றும் துாய்மை காவலர்களுக்கு, சம்பளம் குறைவாக வழங்கப்படுகிறது.\nதமிழக முதல்வர், சம்பளத்தை உயர்த்தி அறிவித்த பிறகும், கூடுதல் சம்பளம் வழங்கப்படுவதில்லை.ஆப்ரேட்டருக்கான சம்பளம், 2,600 ரூபாயில் இருந்து, 4,000 ரூபாயாக உயர்த்த வேண்டும். துாய்மை காவலர் சம்பளம், 2,600 ரூபாயை, 3,600 ரூபாயாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். மூன்றாண்டு பணியாற்றியருக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுப்பைக���கு தீ வைப்பு; புகையால் பலரும் தவிப்பு\nபி.ஏ.பி., வாய்க்காலில் 2 பெண் சடலங்கள்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடை��� புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுப்பைக்கு தீ வைப்பு; புகையால் பலரும் தவிப்பு\nபி.ஏ.பி., வாய்க்காலில் 2 பெண் சடலங்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2675265", "date_download": "2021-01-28T06:29:31Z", "digest": "sha1:LVLDYT36UWXL7M37XCDU7J3DNJXLNBT3", "length": 17064, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓட்டுப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்கள் வருகை| Dinamalar", "raw_content": "\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்திய தூதரகம் சூறை: இத்தாலிக்கு கண்டனம்\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 3\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 17\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 35\nஓட்டுப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்கள் வருகை\nஈரோடு: மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, ஓட்டுப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரம், ஓட்டுப்பதிவு இயந்திரம், வாக்காளர் தங்கள் அளித்த ஓட்டை சரிபார்க்கும் இயந்திரம் என, மொத்தம், 2,810 இயந்திரங்கள், இரு கன்டெய்னர் லாரிகளில், ஈரோட்டுக்கு நேற்று வந்தது. ஈரோடு, கொல்லம்பாளையம் ரயில்வே காலனி, மாநகராட்சி அரசு மேல்நிலை பள்ளியில், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அறையின் உறுதி தன்மையை,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஈரோடு: மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, ஓட்டுப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரம், ஓட்டுப்பதிவு இயந்திரம், வாக்காளர் தங்கள் அளித்த ஓட்டை சரிபார்க்கும் இயந்திரம் என, மொத்தம், 2,810 இயந்திரங்கள், இரு கன்டெய்னர் லாரிகளில், ஈரோட்டுக்கு நேற்று வந்தது. ஈரோடு, கொல்லம்பாளையம் ரயில்வே காலனி, மாநகராட்சி அரசு மேல்நிலை பள்ளியில், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அறையின் உறுதி தன்மையை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், டி.ஆர்.ஓ., கவிதா ஆய்வு ச��ய்தார். இங்கு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அறை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அறையின் உட்புறம், வெளிப்புறம், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுடிநீர் வந்து 8 நாளாகிறது: எண்ணமங்கலத்தில் குமுறல்\nசென்னிமலையில் இருந்து திருச்செந்தூருக்கு பாத யாத்திரை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுடிநீர் வந்து 8 நாளாகிறது: எண்ணமங்கலத்தில் குமுறல்\nசென்னிமலையில் இருந்து திருச்செந்தூருக்கு பாத யாத்திரை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2676651", "date_download": "2021-01-28T06:09:39Z", "digest": "sha1:NUPMCN3E7KTEPEFEOOJRW5SU3PS3E7EH", "length": 16253, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "தங்கம்விலை ரூ.80 குறைவு| Dinamalar", "raw_content": "\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 2\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 16\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 34\nஜன.,28 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\nசென்னை: தமிழகத்தில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம், 4,725 ரூபாய்க்கும்; சவரன், 37 ஆயிரத்து, 800 ரூபாய்க்கும் விற்பனையாகின. ஒரு கிராம் வெள்ளி, 72 ரூபாய்க்கு விற்கப்பட்டது.இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 10 ரூபாய் குறைந்து, 4,715 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 80 ரூபாய் சரிந்து, 37 ஆயிரத்து, 720 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 1.10 ரூபாய் குறைந்து, 70.90\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: தமிழகத்தில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம், 4,725 ரூபாய்க்கும்; சவரன், 37 ஆயிரத்து, 800 ரூபாய்க்கும் விற்பனையாகின. ஒரு கிராம் வெள்ளி, 72 ரூபாய்க்கு விற்கப்பட்டது.இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 10 ரூபாய் குறைந்து, 4,715 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 80 ரூபாய் சரிந்து, 37 ஆயிரத்து, 720 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 1.10 ரூபாய் குறைந்து, 70.90 ரூபாய்க்கு விற்பனையானது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபிரிட்டன் பயணியரை கண்டறிய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை(5)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபிரிட்டன் பயணியரை கண்டறிய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2677542", "date_download": "2021-01-28T06:06:12Z", "digest": "sha1:ASRAVUK2OF7Z2FC5Y5YVRZLPCSTTHLN2", "length": 23820, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "இது உங்கள் இடம்: கட்சியில் திராவிடம் வேண்டாம்!| Dinamalar", "raw_content": "\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 2\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 16\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 34\nஜன.,28 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\nஇது உங்கள் இடம்: கட்சியில் 'திராவிடம்' வேண்டாம்\nஉலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:எம்.கலைவாணி, அருப்புக்கோட்டையிலிருந்து எழுதுகிறார்: 75 ஆண்டுகளுக்கும் மேலாக, 'திராவிடக் கொள்கை' என்ற பெயரில், தமிழக மக்களை திசை திருப்பி வந்த கட்சிகளை, புறக்கணிக்கும் காலம் வந்து விட்டது.இந்தியாவில் உள்ள தென் மாநிலங்களைச் சேர்ந்தோர், திராவிடர் என, அடையாளப்படுத்துகின்றனர்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:\nஎம்.கலைவாணி, அருப்புக்கோட்டையிலிருந்து எழுதுகிறார்: 75 ஆண்டுகளுக்கும் மேலாக, 'திராவிடக் கொள்கை' என்ற பெயரில், தமிழக மக்களை திசை திருப்பி வந்த கட்ச���களை, புறக்கணிக்கும் காலம் வந்து விட்டது.\nஇந்தியாவில் உள்ள தென் மாநிலங்களைச் சேர்ந்தோர், திராவிடர் என, அடையாளப்படுத்துகின்றனர். தமிழகத்தைத் தவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில், 'திராவிடம்' என்ற வார்த்தை உச்சரிக்கப்படுகிறதா அம்மாநிலங்களைச் சேர்ந்தோர், 'தமிழ் தான், எங்கள் ஆதி மொழி' என, பெருமை பொங்க கூறுகின்றனரா\nதமிழகத்தில் மட்டும் தான், 'திராவிடம்' என்ற பெயரை சொல்லி ஏமாற்றி வருகின்றனர். நம்மை அடிமையாக்கி கொடுமைப்படுத்திய ஆங்கிலேயருக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர், ஈ.வெ.ரா., என்பதை மறுக்க முடியாது. அப்படிப்பட்ட, ஈ.வெ.ரா.,வின் கொள்கை தான், திராவிடம் என்பது. இந்த போலித்தனமான திராவிடக் கொள்கையால், தமிழகம் சீரழிந்தது. மாற்றத்திற்கான அறிகுறி தென்பட துவங்கி விட்டது.\nஜாதி, மதத்தால் பிரிவினை பேசுவோரின் பம்மாத்து வேலையெல்லாம், இனி எடுபடாது. பகுத்தறிவு பேசி, தேவாலயத்தில், 'கேக்' வெட்டியும்; மசூதியில் கஞ்சி குடித்தும், மக்களை ஏமாற்றி விடலாம் என்ற கனவு, இனி பலிக்காது. எனவே, புதிதாக கட்சி ஆரம்பிக்கும் நபர்கள், தயவு செய்து, திராவிடக் கொள்கையை பின்பற்றாதீர். என்ன பெயரில் வேண்டுமானாலும், கட்சியை துவங்குங்கள்; ஆனால் அதில், 'திராவிடம்' என்ற வார்த்தை மட்டும் வேண்டாம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags திராவிடம் திராவிடக் கொள்கை கட்சிகள்\nராணுவ பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்க டிரம்ப் மறுப்பு(1)\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு(4)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅண்ணா துரை ஆட்சியை பிடித்தவுடன் நிறைய கொள்கை மாற்றங்களை செய்து குறுகிய காலத்தில் இறந்தார் ‌ அதன் பின் கருணாநிதியின் சூழ்ச்சிப் பின்னல் தான் திராவிடன், பெரியார் எல்லாம். கருணாநிதி கட்சியை வளர்க்க செய்த அத்தனை தகிடு தத்தங்களும் அவர் உயிரோடு இருந்த போதே ஆட்டம் கண்டு அடக்க ஆரம்பித்து விட்டது. இப்போது துண்டு சீட்டுக்கு துணை போகும் தன்மானம் இழந்த கட்சிகள் தான் ஆட்டம் போடுகின்றன. மக்களும் அவர்களை அடையாளம் கண்டு கொண்டார்கள். ஒரளவு தெளிவு பெற்று விட்டார்கள். இது போதும். இனி வரும் காலங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். நல்லதை வரவேற்போம்.\nபஞ்ச மாபாதகங்களையு���் அஞ்சாமல் செய்யும் கயவர் கூட்டம் அணியும் முகமூடிதான் திராவிடம்....\n\"அன்னியர் என்றாலும் நாட்டை ஆட்சி செய்தவர்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை முழுமையாக அமல்படுத்தினார்கள். ஆனால் அந்நிய ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரம் வேண்டும் என்று போராடியவர்கள் இங்கே இருக்கின்ற சாதி ஏற்றத் தாழ்வுகளை நீக்கப்படவேண்டும் என்று சொல்லவில்லை. அனைவருக்கும் கல்வி என்பது கூட இல்லாமல் இருந்தது ஆங்கிலேயரின் ஆட்சிக்கு முன்பு. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் உட்பட அனைவருக்கும் கல்வி கொடுக்கப்பட்டது ஆங்கிலேய ஆட்சியில்தான் என்பதை மறுக்க முடியாது\"......... உங்களை போன்றோரை கைக்குள் போட ஆங்கிலேயர்கள் செய்த சதி. ஆங்கில ஆட்சி நடந்த தென்னாப்பிரிக்க நாடுகளில் நிற வெறி பற்றி உங்களால் அது மாதிரி சொல்ல முடியுமா. தீண்டாமையே ஆங்கிலேய சமூகத்தில் இருந்து பரவியதுதான். இந்தியர்களும் நாய்களும் நுழையக்கூடாது என்று சொன்னதுதான் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதன் அடையாளமா. ஐந்நூறு ஆண்டுகள் இஸ்லாமிய ஆதிக்கம் இருநூரு வருட ஆங்கில ஆதிக்கத்தின் கிருத்துவ தாக்கத்தின் பலாபலன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இரு���்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nராணுவ பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்க டிரம்ப் மறுப்பு\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2678433", "date_download": "2021-01-28T06:01:31Z", "digest": "sha1:CZSWIYEDTEUI24C3YI46ZG25WPQPMUPY", "length": 18064, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "நுால்களை பதிப்பிக்க நிதியுதவி| Dinamalar", "raw_content": "\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 2\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 15\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 34\nஜன.,28 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\nசென்னை:தமிழில் கருத்தாழமிக்க, அரிய கலை நுால்களை பதிப்பிக்க, அரசின் ��தவித் தொகை பெற, ஜன., 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தில், கலை சார்ந்த நுால்களை எழுதும் நுாலாசிரியர்களை ஊக்கப்படுத்த, கருத்தாழமிக்க அரிய தமிழ் நுால்களை பதிப்பிக்க, நுால் ஒன்றுக்கு 2 லட்சம் ரூபாய் வீதம், ஐந்து நுால்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.இத்திட்டத்தை, தமிழ்நாடு இயல் இசை நாடக\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:தமிழில் கருத்தாழமிக்க, அரிய கலை நுால்களை பதிப்பிக்க, அரசின் உதவித் தொகை பெற, ஜன., 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதமிழகத்தில், கலை சார்ந்த நுால்களை எழுதும் நுாலாசிரியர்களை ஊக்கப்படுத்த, கருத்தாழமிக்க அரிய தமிழ் நுால்களை பதிப்பிக்க, நுால் ஒன்றுக்கு 2 லட்சம் ரூபாய் வீதம், ஐந்து நுால்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.இத்திட்டத்தை, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழியே நிறைவேற்ற, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் நுாலாசிரியர்கள், தமிழில் கருத்தாழமிக்க கலைகள் சார்ந்த நுால்களை பதிப்பிக்க, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க, ஜன., 29 கடைசி நாள். விண்ணப்ப படிவம் பெற, நிபந்தனைகளை அறிந்து கொள்ள, 'உறுப்பினர் செயலர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை -- 28' என்ற முகவரியிலும், 044 -- 2493 7471 என்ற, எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nடி.எம்.டி., கம்பி விலை குறையுமா\nதமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் :ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசிறுதுநாட்களாக தமிழ் இனைய பல்கலைக்கழகம் நூல்களை பதிவேற்றுவதில்லை நிறுத்திவிட்டார்கள் போலும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வா���்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடி.எம்.டி., கம்பி விலை குறையுமா\nதமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் :ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2679324", "date_download": "2021-01-28T05:57:48Z", "digest": "sha1:BQF3NLEEEGTUAGUMQ2NPQEMMTZNIESZU", "length": 17627, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "இலவச வெங்காய நாற்று வினியோகத்தில் மாற்றம்| Dinamalar", "raw_content": "\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர��� பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 2\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 15\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 34\nஜன.,28 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\nஇலவச வெங்காய நாற்று வினியோகத்தில் மாற்றம்\nஉத்தமபாளையம் : இலவச வெங்காய நாற்றுகள் அரசு பண்ணையிலிருந்து எடுத்து வந்து நடவு செய்வதில் தொழில்நுட்ப பிரச்னை எழுந்ததால் தோட்டக்கலைத்துறை மாற்று ஏற்பாடு செய்துள்ளது. வெங்காய நாற்றுகள் இலவசமாக தோட்டக்கலைத்துறை வழங்குகிறது. இதை பெரியகுளம் அரசு தோட்டக்கலைப்பண்ணைக்கு சென்று விவசாயிகள் பெற்று நட வேண்டும். இதில் தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்படுவதாக விவசாயிகள் புகார்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉத்தமபாளையம் : இலவச வெங்காய நாற்றுகள் அரசு பண்ணையிலிருந்து எடுத்து வந்து நடவு செய்வதில் தொழில்நுட்ப பிரச்னை எழுந்ததால் தோட்டக்கலைத்துறை மாற்று ஏற்பாடு செய்துள்ளது.\nவெங்காய நாற்றுகள் இலவசமாக தோட்டக்கலைத்துறை வழங்குகிறது. இதை பெரியகுளம் அரசு தோட்டக்கலைப்பண்ணைக்கு சென்று விவசாயிகள் பெற்று நட வேண்டும். இதில் தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்படுவதாக விவசாயிகள் புகார் கூறினர். இந்த நாற்றுகள் மிகவும் மெலிதானது. இவைகள் பெரியகுளத்தில் எடுத்து நடவு செய்யும் முன், முளைப்பு திறன் குறைந்துவிடும். விவசாயிகள் நர்சரி தயார் செய்து, நடவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு பறித்து நடவு செய்தால் பலன் கிடைக்கும் என்றனர்.\nவிவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஒவ்வொரு உதவி இயக்குனர்கள் நர்சரி அமைத்து வெங்காய நாற்றுகள் வளர்க்க ஏற்பாடு செய்துள்ளது. உதவி இயக்குநர் பாண்டியன்ராணா, உத்தமபாளையத்தில் 18 கிலோ வெங்காய விதைகள் பெற்று நர்சரி அமைக்க ப்பட்டுள்ளது. விவசாயிகள் விரும்பும் இடத்தில் பெரியகுளம் பண்ணையிலும், அல்லது ஒவ்வொரு வட்டாரத்திலும் நாற்றுகள் பெற்றுக் கொள்ளலாம்' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமாவட்ட கூடைப்பந்து போட்டி துவக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடை�� புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாவட்ட கூடைப்பந்து போட்டி துவக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2682393", "date_download": "2021-01-28T05:45:30Z", "digest": "sha1:FVBI5ME3MWCAR6RFSJ4S36GTR5JXN3X6", "length": 18508, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "மினி கிளினிக் திறப்பில் தி.மு.க., அ.தி.மு.க., மோதல்| Dinamalar", "raw_content": "\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 2\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 12\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 34\nஜன.,28 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\nமினி கிளினிக் திறப்பில் தி.மு.க., அ.தி.மு.க., மோதல்\nசிங்கம்புணரி : எஸ்.புதுார் ஒன்றியத்தில் மினி கிளினிக் திறப்பின் போது அ.தி.மு.க., தி.மு.க., வினர் மோதிக் கொண்டனர்.இதனால் விழா பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. முசுண்டபட்டி ஊராட்சியில் தமிழக அரசின் மினி கிளினிக் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் அமைச்சர் பாஸ்கரன், தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., பெரியகருப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்டத்தில் நடக்கும் அரசு விழாக்களில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசிங்கம்புணரி : எஸ்.புதுார் ஒன்றியத்தில் மினி கிளினிக் திறப்பின் போது அ.தி.மு.க., தி.மு.க., வினர் மோதிக் கொண்டனர்.இதனால் விழா பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.\nமுசுண்டபட்டி ஊராட்சியில் தமிழக அரசின் மினி கிளினிக் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் அமைச்சர் பாஸ்கரன், தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., பெரியகருப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்டத்தில் நடக்கும் அரசு விழாக்களில் அ.தி.மு.க., தி.மு.க., வினருக்கு இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியிலும் அது எதிரொலித்தது. கிளினிக் திறப���பிற்கு பிறகு நடந்த நலத்திட்டம் வழங்கும் விழாவில் மாவட்ட சேர்மன் மணிபாஸ்கரன் பேசும்போது அப்பகுதியில் உள்ள சில சாலைகளை தனது முயற்சியால் கொண்டு வந்ததாக பேசினார்.\nஇதற்கு மேடையில் இருந்த தி.மு.க., எம்.எல்.ஏ., பெரியகருப்பன் எதிர்ப்பு தெரிவித்ததோடு, உலகம்பட்டி மட்டாங்காடு ரோட்டை தான் கொண்டு வந்ததாகவும், மேலும் அரசுப்பணத்தில் போட்ட ரோட்டை எப்படி நீங்கள் போட்டதாக கூறமுடியும் என்றும் கேட்டார். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் விழா பாதியிலேயே ரத்தாகி அமைச்சர் பாஸ்கரன் உள்ளிட்ட அ.தி.மு.க., வினர் வெளியேறினர். மேடையில் இருந்த பெரியகருப்பன் உள்ளிட்ட தி.மு.க., வினர் சிறிது நேரத்துக்கு பிறகு கலைந்து சென்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா தடுப்பூசி இலவசம்: மத்திய அமைச்சர் அறிவிப்பு\n'இன்றைய சிறு தொழில்கள் தான் நாளைய பன்னாட்டு நிறுவனங்கள்'\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாச��ர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா தடுப்பூசி இலவசம்: மத்திய அமைச்சர் அறிவிப்பு\n'இன்றைய சிறு தொழில்கள் தான் நாளைய பன்னாட்டு நிறுவனங்கள்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2683284", "date_download": "2021-01-28T05:43:36Z", "digest": "sha1:EOPMNK67WX3PBB3L2SFWPZ2VXIJK2PLY", "length": 24606, "nlines": 295, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜி.எஸ்.டி., ஏய்ப்பு செய்ததாக 7,000 வழக்குகள் பதிவு : 185 பேர் கைது| Dinamalar", "raw_content": "\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி 1\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 2\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 12\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 34\nஜன.,28 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\nஜி.எஸ்.டி., ஏய்ப்பு செய்ததாக 7,000 வழக்குகள் பதிவு : 185 பேர் கைது\nபுதுடில்லி: ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பு செய்த, 7,000 நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, 185 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.தீவிர சோதனைநாடு முழுதும் ஒரே சீரான வரி முறையான, ஜி.எஸ்.டி., அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, சாதனை அளவாக, கடந்த டிச., மாதத்தில், 1.15 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மத்திய\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பு செய்த, 7,000 நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, 185 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.\nநாடு முழுதும் ஒரே சீரான வரி முறையான, ஜி.எஸ்.டி., அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, சாதனை அளவாக, கடந்த டிச., மாதத்தில், 1.15 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மத்திய நிதிச் செயலர் அஜய் பூஷண் பாண்டே கூறி உள்ளதாவது:\nஜி.எஸ்.டி., முறையில் பல மோசடிகள் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தடுக்கும் வகையில், கடந்த சில மாதங்களாக தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன. அதில், போலி பில்கள் தயாரிப்பது அதிகளவில் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி.,யின் கீழ், 1.20 கோடி பேர், பதிவு செய்துள்ளனர்.\nவரி ஏய்ப்பு செய்ததாக, 7,000 நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டதாக, 185 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். வருமான வரி, சுங்க வரி உட்பட பல்வேறு அமைப்புகளிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஜி.எஸ்.டி., ஏய்ப்பு செய்வோர், வருமான வரி ஏய்ப்பும் செய்வர் என்பதால், ஜி.எஸ்.டி., சோதனை நடந்த இடங்களில், வருமான வரித் துறை உள்ளிட்ட அமைப்புகளும் சோதனை மேற்கொள்ள உள்ளன. எந்த வகையிலும், வரி ஏய்ப்பு செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தற்காலிகமாக வேண்டுமானால் தப்பிக்கலாம்.\nஆண்டு விற்று முதல், 500 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள நிறுவனங்கள், மின்னணு பில்களை மட்டுமே பயன்படுத்துவது, கடந்தாண்டு, அக்டோபரில் கட்டாயமாக்கப்பட்டது. வரும், ஏப்., முதல், 55 கோடி ரூபாய் விற்று முதல் உள்ள நிறுவனங்களுக்கு இது கட்டாயமாக்கப்பட உள்ளது.\nஇவ்வாறு கடும் கட்டுப்பாடுகள், நடவடிக்கைகள் எடுத்ததாலேயே, டிச., மாத வரி வசூல் அதிகரித்துள்ளது. வரி வசூல் அதிகரி��்பது, பொருளாதாரத்தையும் மேம்படுத்தும். இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதலைநகர் டில்லியில் தமிழுக்காக அகாடமி; ஆம் ஆத்மி அரசு நிறுவியது(22)\nபொங்கல் பரிசு தொகுப்பு; வினியோகம் துவங்கியது(13)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n1.15 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது என்பது பொது தகவல். இதன் விளக்கத்தை அரசு கூறினால் நலம். அபராத தொகை, மற்றும் 2018-2019 ஆண்டின் நிலுவை மூலம் வந்தது எவ்வளவு மேலும் டிசம்பர் மாதம் வந்தது என்று விளக்கமாக கூறினால் ...ஜிஎஸ்டி டிசம்பர் மாதம் மட்டும் என்பது மக்கள் அறிய முடியும்...\nகண்டுபுச்சது இவ்வளவுன்னா ... கண்டுபுடிக்காதது இன்னும் எவ்வளவோ ..\nஎல்லா வியாபாரங்களில் இரண்டு பில் முறை இன்னும் உள்ளது. கட்டிட சாமான்கள், பெயிண்ட்,எலக்ட்ரிக் அவ்வளவும் பில் இல்லாமல் சென்னையில் வாங்க முடியும்...\nவரி ஏய்ப்பு என்பது பல்வேறு விதமாக கடைப்பிடிக்கப்படுவது இரண்டே காரணங்களால்தான். ஒன்று அதீதமான வரிவிதிப்பு, மற்றொன்று லாபம் குறைந்த அல்லது இல்லாத இன்றைய சந்தை சூழல். ஒருவிதமான வரி என்பதே கேட்பதற்கு அருமையாக இருந்தாலும், சிறிய நிறுவனங்களும், பெருநிறுவனங்களும் ஒரேவிதமான பொருட்களுடன் சந்தையில் நிற்பது சமபலம் இல்லாதவர்களிடையே போட்டி என்பது போலத்தான். அதிகமான வரிவிதிப்பு தொடரும்வரை வரிஏய்ப்பும் தொடரும்...\nஆரூர் ரங் - ,\n1 சிறு நிறுவனங்களைக் காக்கத்தான் 40 லட்சம் வரை விற்றுமுதலுள்ள வணிகர்களுக்கு விலக்கு 👍🏻அளித்துள்ளார்கள். 2. முன்பு போலில்லாமல் இப்போது வரிவசூல் கணினி மயமாக்கபட்டுவிட்டதால் DATA ANALYSIS மூலம் வரிஏய்பபை எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது. பழக்க தோஷத்தில் முன்பு போல ஏய்ப்போர் மாட்டுகின்றனர்.3. முன்பு வணிகவரித்துறை அலுவலர்களுக்கு லஞ்சம் 😏கொடுத்தே வரிஏய்ப்பு செய்து பழக்கப்பட்டவர்கள் இப்போது தப்பிக்க முடிவதில்லை. மற்றபடி முன்பைவிட இப்போது ஒட்டுமொத்த வரி குறைவுதான்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதலைநகர் டில்லியில் தமிழுக்காக அகாடமி; ஆம் ஆத்மி அரசு நிறுவியது\nபொங்கல் பரிசு தொகுப்பு; வினியோகம் துவங்கியது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2684175", "date_download": "2021-01-28T05:38:57Z", "digest": "sha1:WLIUEA5IE53C4E4DMMGAEYH5YE2X43PR", "length": 19078, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "சேதமடைந்த அரசு பள்ளி கட்டடம் | Dinamalar", "raw_content": "\nஜெ., நினைவு இல்லம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\nசெங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு 2\nஇந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் 1.73 லட்சமாக குறைவு\nஉலகின் மிகப் பெரிய சிலை உங்கள் 'தங்கத் தலைவிக்கு' ... 12\nஜம்மு - காஷ்மீரில் திருப்பதி கோயில்; தேவஸ்தான தலைவர் ... 5\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை 4\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு 8\nடில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார் 34\nஜன.,28 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\nசேதமடைந்த அரசு பள்ளி கட்டடம்\nகள்ளக்குறிச்சி : தச்சூர் ஊராட்சி பள்ளி கட்டடம் முறையான பராமரிப்பு இன்றி பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுவதால் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், அப்பகுதியைச் சேர்ந்த 170 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகள்ளக்குறிச்சி : தச்சூர் ஊராட்சி பள்ளி கட்டடம் முறையான பராமரிப்பு இன்றி பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுவதால் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.\nகள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், அப்பகுதியைச் சேர்ந்த 170 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தின் மேற்கூரைகள் தற்போது முற்றிலும் சேதம் அடைந்தும், சுவர்கள் விரிசல்களுடன் காணப்படுகிறது.மேலும், பள்ளியின் சுவற்றில் சிமென்ட் காரை அவ்வப்போது உடைந்து கீழே விழுகிறது. மழைக் காலங்களில் பள்ளிக்குள் தண்ணீர் ஒழுகுவதால் மாணவர்களிடையே கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.\nஇதையொட்டி ஓடுகள் உடைந்த பகுதியில் தற்காலிகமாக தார்பாய் போடப்பட்ட நிலையில், அதுவும் தற்போது கிழிந்து கந்தலாக கிடக்கிறது.விரைவில் பள்ளிகள் துவங்க நிலையில், பள்ளி கட்டடம் சீரமைக்கப்படாமல் இர���ப்பது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அச்சமடைய செய்துள்ளது. அரசு பள்ளிகளில், நாளுக்கு நாள் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வரும் நிலையில், கடந்த பல ஆண்டுகளாக பள்ளி கட்டடம் முறையான பரா மரிப்பு மற்றும் சீரமைப்பின்றி இருப்பது, பெற்றோர்களை கடும் அதிருப்தியடைய செய்துள்ளது.எனவே, பள்ளி திறப்பதற்கு முன், கட்டடத்தினை சீரமைத்து மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.\nமேலும் பள்ளியில் குடிநீர், கழிப்பறை போன்ற அனைத்து அடிப்படை வசதிகளை அமைத்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகால்நடைகளின் மேய்ச்சலாக விபத்து அபாயம் நீடிப்பு\nமழையால் நிரம்பிய கண்மாய்கள் நெற்பயிர்கள் பாதிப்பு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதி���ு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகால்நடைகளின் மேய்ச்சலாக விபத்து அபாயம் நீடிப்பு\nமழையால் நிரம்பிய கண்மாய்கள் நெற்பயிர்கள் பாதிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2l0Qd", "date_download": "2021-01-28T06:07:40Z", "digest": "sha1:HIVSBB2IEBC7TRKAJPLGEIAA2V2VLMQX", "length": 6929, "nlines": 114, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "சைவப்பேரரசு", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nஆசிரியர் : மீனாட்சிசுந்தரம் பிள்ளை, த. ச.\nபதிப்பாளர்: கும்பகோணம் : ஸ்ரீ வெங்கடேஸ்வர் பிரஸ் , 1952\nதொடர் தலைப்பு: திருவாவடுதுறை ஆதீன வெளியீடு 48\nதுறை / பொருள் : இலக்கியம்\nஅரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nமீனாட்சிசுந்தரம் பிள்ளை, த. ச.\nமீனாட்சிசுந்தரம் பிள்ளை, த. ச.(Mīṉāṭcicuntaram piḷḷai, ta. Ca.)ஸ்ரீ வெங்கடேஸ்வர் பிரஸ்.கும்பகோணம்,1952.\nமீனாட்சிசுந்தரம் பிள்ளை, த. ச.(Mīṉāṭcicuntaram piḷḷai, ta. Ca.)(1952).ஸ்ரீ வெங்கடேஸ்வர் பிரஸ்.கும்பகோணம்..\nமீனாட்சிச��ந்தரம் பிள்ளை, த. ச.(Mīṉāṭcicuntaram piḷḷai, ta. Ca.)(1952).ஸ்ரீ வெங்கடேஸ்வர் பிரஸ்.கும்பகோணம்.\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-8/", "date_download": "2021-01-28T04:33:51Z", "digest": "sha1:6DFXEUSOHIRD5YLD7VTUKWNRRA4HTTSH", "length": 17861, "nlines": 253, "source_domain": "www.kaniyam.com", "title": "பைதான் – 8 – கணியம்", "raw_content": "\nபைதான் interpreter- ல் சிறிது நேரம் வேலை செய்கிறீர்கள். பல variableமற்றும் functionகளை உருவாக்கி பயன்படுத்துகிறீர்கள். பின் interpreter-ஐ விட்டு வெளியேறுகிறீகள். சிறிது நேரம் கழித்து மீண்டும் python interpreter-ஐ இயக்குகிறீர்கள். இதில் சற்று நேரத்திற்கு முன் உருவாக்கிய variable மற்றும் functions கிடைப்பதில்லை. அவற்றை பயன்படுத்த, மீண்டும் உருவாக்க வேண்டும். இதற்கு ஒரே மாற்று வழி, நாம் எழுதும் program வரிகளை ஒரு text file-ல் சேமித்து, பைதான் மூலம் அந்த file-ஐ இயக்க வேண்டும். இந்த text file ஒரு python script எனப்படும்.\nஇவ்வாறு நாம் எழுதும் python script பெரிதாக வளரும் போது, அதை சிறு சிறு script-களாக பிரித்து, பல தனித்தனி file-களில் சேமிக்க வேண்டும். சில நேரங்களில் ஒரு function-ஐ பல script-களில் பயன்படுத்த ஒவ்வொரு file-லும் அதே function-ஐ எழுத நேரிடும்.\nஇதற்கு பயன்படும் ஒரு எளிய வழியே module. இதில் நமக்கு தேவையான, அடிக்கடி பயன்படும் functions-ஐ ஒரு file-ல் சேமித்து, அதை எளிதில் பிற script-களில் பயன்படுத்திக் கொள்ளலாம். பிற module-களிலும் பயன்படுத்தலாம்.\nஒரு பைதான் module-ஆனது பைதான் definitionsமற்றும் statements-ஐ கொண்டிருக்கும். அதன் filename-ஐ ‘module name.py’ எனத் தர வேண்டும். –name– என்ற global variableஅந்த module-ன் பெயரை தருகிறது. இப்போது fibo என்ற module-ஐ உருவாக்குவோம். Text editor-ல் பின்வரும் program-ஐ எழுதி fibo.py என்ற ��ெயரில் சேமிக்கவும்.\nஇப்போது அதே folder-க்கு terminal-ல் சென்று python interpreter-ஐ இயக்கவும். fibo module-ஐ பயன்படுத்த அதை import செய்ய வேண்டும்.\nஇது பைதானில் symbol table-ல் fibo-ஐ சேமிக்கிறது. நாம் fibo மாடியூலில் எழுதிய functions-ஐ பயன்படுத்த fibo என்ற module name-ஐ உடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.\nஇந்த functions-ஐ local name-க்கு assign செய்தும் பயன்படுத்தலாம்.\n6.1 மேலும் சில தகவல்கள்\nஒரு module-ல் statements மற்றும் functions இருக்கலாம். இந்த statements மாடியூலை முதல்முறை import செய்யும்போது இயக்கப்படுகின்றன.\nஒவ்வொரு மாடியூலுக்கும் தனித்தனியான sumbol table உருவாகிறது. இதில் அந்த மாடியூலில் பயன்படும் variable மற்றும் functions-ன் பெயர்கள் சேமிக்கப்படுகின்றன. இதனால் python-ன் global symbol மற்றும் module-ன் private symbol இடையே ஏற்படும் குழப்பம் தவிர்க்கப்படுகிறது. Modulename.itemname என்றே பயன்படுத்த வேண்டும்.\nஒரு மாடியூல் வேறு பல மாடியூல்களை கூட importசெய்யலாம். இந்த import-ஐ script-ல் ஆரம்பத்தில் மட்டுமின்றி, எங்கு வேண்டுமானாலும் import செய்து கொள்ளலாம்.\nimport செய்யும்போது மொத்த மாடியூலை மட்டுமின்றி, நமக்கு தேவையான functions-ஐ மட்டும் கூட importசெய்யாலாம்.\nமேலும் அனைத்து functions-களையும் கீழ்க்கண்டவாறும் importசெய்யலாம்.\nஇது _ (underscore)-ல் தொடங்குவன தவிர்த்து பிற அனைத்தையும் import செய்கிறது.\nநாம் spam எனும் மாடியூலை import செய்யும்போது , பைதான் interpreterஆனது spam.py என்ற file-ஐ தற்போதைய current directory-ல் தேடுகிறது. அங்கு இல்லையென்றால் PYTHONPATH என்ற environment variable-ல் குறிப்பிட்ட directory-களில் தேடுகிறது. இது shell variableஆன PATHபோன்றதே. PYTHONPATH-லோ அல்லது current directory-யிலோ மாடியூல் காணப்படாத போது, python-ன் installation directory-ல் தேடப்படுகிறது. உதாரணம் /usr/local/lib/python sys.path. என்ற variable-ல் இந்த directory-கள் பெறப்படுகின்றன. இந்த search path-ல் current directory-யும் இடம் பெறுவதால், நாம் standard moduleகளின் பெயரை file nameஆக பயன்படுத்தக் கூடாது.\n6.1.2 Compile செய்யப்பட்ட பைதான் File\nஒவ்வொரு முறையும் ஒரு பைதான் புரோகிராமை execute செய்யும்போதும் ஏற்படும் காலை விரயத்தை தவிர்க்க,அந்த பைதான் புரோகிராம் compile செய்யப்பட்டு binary file பெறப்படுகிறது. இந்த binary file இயங்கும் வேகம் மிக அதிகம் ஆகும். spam.py என்ற file, compile செய்யப்படும்போது spam.pyc என்ற file கிடைக்கிறது.\nஇரண்டின் மாறுபட்டு நேரம் (modified time)-ஐ பொறுத்து, மிக சமீபத்திய file இயக்கப்படுகிறது.\nஇந்த .pyc fileகள் தானகவே உருவாக்கப்படுகின்றன. இவை platform independent file-கள். இவற்றை எந்த operating system-லும் இயக்கலாம்.\n* பைதான் interpreter-ஐ _@ என்ற flag-உடன் இயக்கும்போது . உருவாகும். .pyoஎன்ற binary fileஆனது நன்கு optimize செய்யப்படுகிறது. Py fileஆனது compile செய்யப்படும்போது optimized byte code தரப்படுகிறது.\n* இரண்டு _0 அதாவது _00 என்ற flag-ஐ கூட பயன்படுத்தலாம். இது மேலும் அதிக அளவில் optimize செய்கிறது. ஆனால் இது சில நேரங்களில் பிழைகளை தந்துவிடும்.\n* pyc மற்றும் pyo file கள் வேகமாக இயங்குபவை அல்ல. Py file இயங்கும் அதே வேகத்தில் தான் இவையும் இயங்கும். ஆனால் இவை memory-ல் வேகமாக load செய்யப்படுகின்றன.\n* நாம் ஒரு பெரிய பைதான் புரோகிராமை எழுதுவதற்கு பதிலாக, அதை ஒரு module-ஆக எழுதி import செய்தால், pyc மற்றும் pyo file கள் உருவாகி, விரைவாக load செய்யப்படுகின்றன.\n* compile all என்ற மாடியூல் ஆனது, current directory-ல் உள்ள எல்லா பைதான் மாடியூல்களுக்கும் .pyc file களை உருவாக்கும். -0 பயன்படுத்தும்போது .pyo file களை உருவாக்கும்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G training video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/kaatruku-thisai-illai-book-review/", "date_download": "2021-01-28T05:06:07Z", "digest": "sha1:TWCFKVP4UQDVL7DSZTKP4YIFBPNQLQBZ", "length": 40127, "nlines": 202, "source_domain": "bookday.co.in", "title": "நூல் அறிமுகம்: கவிஞர் இந்திரன் அவர்களின் \"காற்றுக்கும் திசை இல்லை (கவிதைத் தொகுப்பு ) தொகுப்பும் , தமிழாக்கமும்\" - வசந்ததீபன் - Bookday", "raw_content": "\nHomeBook Reviewநூல் அறிமுகம்: கவிஞர் இந்திரன் அவர்களின் “காற்றுக்கும் திசை இல்லை (கவிதைத் தொகுப்பு ) தொகுப்பும் , தமிழாக்கமும்” – வசந்ததீபன்\nநூல் அறிமுகம்: கவிஞர் இந்திரன் அவர்களின் “காற்றுக்கும் திசை இல்லை (கவிதைத் தொகுப்பு ) தொகுப்பும் , தமிழாக்கமும்” – வசந்ததீபன்\nசோகத்தால் நனைந்து வதைபடும் இந்த மரம் சாக முடியவில்லை.\nதொகுப்பின் தொடக்கத்தில் இந்திரன் அவர்கள் ஒரு கவிதை எழுதியுள்ளார்… அற்புதமான கவிதை. மொழிப்பெயர்ப்பின் பாயிரமாய் மனதை கவர்கிறது. அக் கவிதை\nநகத்தளவு கிளிஞ்சலிலும் வானவில்கள் பல தூங்கும்\nஅள்��ி வந்து மேல் குவிக்கும்\nதூரத்துப் பல மொழிகள் திரட்டி வந்து செவி நிறைக்கும்\n44 கவிதைகள் , 4 சிறுகதைகள் , 2 கட்டுரைகளென தொகுப்பு நிறைவானதற்கான அறிகுறி முதலிலே திருப்தி கொள்ள வைக்கிறது. கதைகளும் கவிதைகளும் கலந்து கட்டியே இருக்கின்றன.\nஅவர் முன்னுரையில்…இந்திய இலக்கியத்தின் தன்மையையும் , தனி மனிதனின் பண்பாட்டு வளர்ச்சியில் அதன் பங்கையும் , உலகப் பண்பாட்டு வளர்ச்சிக்கு உதவும் காரணியையும் மிகவும் ஆணித்தரமாக எடுத்து வைக்கிறார்.\nஅதோடு இன்றைய இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவி இருக்கும் பல் வேறு மொழிகளைச் சேர்ந்த படைப்பாளர்களின் எழுத்துக்கள் பற்றியும் , தமிழன் சந்திக்கும் பிரச்சனைகளின் பல்வேறு முகங்களை.. அவர்கள் எப்படி தரிசிக்கிறார்கள் என்பதையும் , காஷ்மீரிலிருந்து கன்னடம் வரை ஒரியாவிலிருந்து மலையாளம் வரை பிறமொழி படைப்பிலக்கியத்தில் என்ன நடக்கிறது என கேள்வி எழுப்பி…\nஅக்கேள்விக்குப் பதில் ஒர் நல்ல இலக்கிய அனுபவம் ஆகும். இந்த இலக்கிய அனுபவத்தைச் சாத்தியப்படுத்தும் ஒருமுயற்சி தான் இந்நூல் என்கிறார்.\nஇந்நூலில் 14 மொழிகளின் இன்றைய பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் , கவிதை , கட்டுரையை தமிழாக்கி தந்து இருப்பதாகச் சொல்கிறார்.\nநேஷனல் டிரஸ்ட் , சாகித்ய அகாதமி , இந்தியன் கவுன்சில் ஃபார் கல்ச்சுரல் ரிலேஷன்ஸ் போன்ற அரசு அமைப்புகளும் , ஆத்தர்ஸ்டு கிட்டு போன்ற அமைப்புகளும் பணி செய்தாலும் இன்றைய சமுதாயத்தையும் , அதன் இலக்கியத்தையும் வாதுக்கழைக்கும் எதிர்ப்பு __இலக்கியவாதிகளையும் , அதி நவீன\nசோதனையாளர்களையும் தள்ளி வைத்து விடுவதாக வேதனைப்படுகிறார் .மற்றும் உண்மையில் ஒதுக்கித் தள்ளப்படும் இவர்கள் தான் மண்ணின் மனசாட்சிகளென்றும் , இவர்களின் இடையறாத முயற்சிகளால் தான் இலக்கியத்தின் எல்லைகளை விரிவுபடுத்த முடியுமென அறுதியிட்டுக் கூறுகிறார்.\nஹரித்துவாரில் அள்ளிக் குடித்த நீர்..ஆயிரம் ஆண்டுகளாக இடையறாது பாயும் கங்கையின் பரவசத்தை.. இந்த தொகுப்பைப் படைத்த போது தான் அடைந்ததாக பெருமிதம் கொள்கிறார். ஆனாலும் இது ஒரு கை நீர் தான் எனக் கூறி மேலும் மேலும் மொழிபெயர்ப்புகள் பெருகிட தன் ஆசையை வெளிப்படுத்துகிறார்.\nஇந்திய இலக்கியம் __ ஓர் வரலாறு பற்றிய கட்டுரையில் இந்தியாவைப் பற்றியும் , இந��திய மொழிகள் பற்றியும், 19 நூற்றாண்டின் வெள்ளை ஏகாதிபத்தியம் முன் வைத்த தேசீய இலக்கியம் பற்றியும் இந்தியக் கவிஞர்களின் அறிமுகத்தையும் , காலந்தோறும் மாறி வந்த நமது இலக்கியம் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.\nமொழிபெயர்ப்பு நமக்கு புதிதல்ல என்றும்.. கம்பன் முதல் பலரை நம்முன் இக் கட்டுரை கொண்டுவருகிறது. மேலும் பழைய மொழிபெயர்ப்புகள் யாவும் ஏதோ உள்நோக்கங்களுடன் மத நம்பிக்கைகளை உருவாக்கவும் பயன்பட்டன என்பதையும் , மேலை நாட்டு மொழிபெயர்ப்பாளர்களில் கீழை நாட்டுத்தத்துவத்தினால் கவரப்பட்டவர்களாய் இருப்பினும் , ஒரு காட்டுமிராண்டித்தனமான(Exotic) இந்தியாவைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தினால் செய்யப்பட்டவையே அதிகம் என்பதையும் இக் கட்டுரையில் அவர் கூறுகிறார்.\nதன் மொழிபெயர்ப்பு மேற்குறித்தவைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதெனவும் , சக மனிதன் மீதுள்ள அன்பின் காரணமாக அவனது ஆன்மாவின் குரலாக இருக்கும் இலக்கியத்தைத் தெரிந்து கொள்ளும் ஆசையிலும் , மனிதகுல மேம்பாட்டிற்குத் தொண்டாற்றும் மிக உன்னதமான கருவிதான் இலக்கியம் என்ற வகையில் இது இலக்கிய நோக்கத்துக்காக மேற்கொள்ளப்படுகிறது எனவும் அவர் தன் மனசைப் பதிவிடுகிறார்\nசெரபண்டராஜுவின் கவிதை ஆரம்பக் கவிதையாக..மனிதனுக்கு இயற்கையிடம் நேசமும் அதே சமயத்தில் தன்தேவையையும்.. இந்த வேண்டும் என்ற கவிதையில் கவிஞர்தெரிவிக்கிறார்.\nஅம்ருதா ப்ரீதம்‌ கவிதையில் காலம் எப்படி நண்பனாகவும் , அந்நியனாகவும் மாறி காயம்பட்டு தன் ஜன்னலில் துடிப்பதை சுட்டியிருகிறார்.\nபசியும் நிலவும் எனும் காஷ்மிமீரியக்கவிதை..அப்பமான நிலா வெட்டுக்காயமாகவும் , ஒரு வெள்ளிக் கள்ள நாணயமாக வரும் , அடுப்பாகவும் மாறுகிறது..மலைகள் பசிக்கிடக்கின்றன..என்பதைச் சொல்லி கவிஞர் தன் பசித்த வயிற்றிடம் நிலவொளியைப் பார்த்து நம்பிக்கை ஊட்டுகிறார்.\nஜன்னலை வெள்ளைத் தாளாக்கி.. முத்தத்தால் கவிதைப் புத்தகமாக்கி..அபூர்வ வார்த்தைப் பதிவேடாக்கி.. சித்திரத்தை சட்டமிட்டு ..செய்தித்தாளாக்கி மாயம் செய்கிறார் உருதுக்கவிஞர் வா கவிதையில். அதில் காலத்தின் ரத்தம் உன்மேல் பட்டு உறைந்து விடுமெனவும் சிறு பிள்ளைகளின் கிறுக்கல்கள் இடம் பெறுமெனவும் எச்சரிக்கிறார்.\nமழைக் கடவுளும் வானொலிப் பெட்டியும் பஞ்ச��பி சிறுகதை..கர்தார் சிங் துக்கல் எழுதியிருக்கிறார். ரசனையான கதை . எளியவர்களின் எளிய ஆசைகள்… கனவுகள்… அவைகள் நிறைவேறுகையில் உண்டாகும் சந்தோஷம் என இக்கதை சொல்கிறது. அவன் நகராட்சிப் பணியாள். விடுமுறை என்பதே அவனுக்குக் கிடையாது.தெருக்களில் குறைந்த தூசிகள் இருக்குமானால் தண்ணீர் தெளிக்க வேண்டும். மழை நாட்களில் அவன் உடம்பு வலிக்கும் அளவுக்கு தூங்குபவன். தெருவில் தண்ணீர் தெளிக்கும் போது காய்ந்த தெருக்களிலிருந்து எழும் மண்வாசனை , பால் குடிக்க தாயின் முலையில் மூக்கைப் புதைக்கும் குழந்தைக்குக் கிடைக்கும்அரிதார வெதுவெதுப்பைப் போல அவனுக்குத் மிகவும் பிடிக்கும். அவனுக்கு கல்யாணகிறது. அவன் மனைவி வீராவின் சின்ன ஆசையான சந்தைக்கு போவது , குருத்தவாராவுக்குப்போவதைக்கூட தன் வேலையால் நிறைவேற்ற முடியவில்லை. அவளும் குழந்தை பிறந்த பிறகு எல்லாம் மாறிவிடும் எனக் காத்திருக்கிறாள். எதுவும் மாறிவிடவில்லை. அவள் வெளியே அழைத்துப் போகக் கேட்டால்..கடவுளிடம் மழையைப் பெய்யச் சொல். குருத்துவாராவுக்கு நாமும் போகலாம் என்பான்.\nவீராவும் பல முறை கடவுளிடம் வேண்டுவாள். மழைபெய்யும். சந்தோஷமாக தன் கணவனோடு பூங்கா , குருத்துவாரா , சந்தை என்று போய்வருவாள். பக்கத்து வீட்டிலிருந்து வெளிவரும் வானொலி சத்தம் முதலில் எரிச்சலூட்டி பின்பு ரசிக்க வைக்கும். அதிலிருந்து ஒரு நாள் பாட்டுக்குப் பின் குரல் அறிவித்தது…இன்று மழை வரும் என்று. அதன்படி மழை பெய்தது. இவளுக்கு மழை பெய்தது பற்றி வானொலிக்குத் தெரிந்தது எப்படி என ஆச்சரியப்பட்டாள் எனகதை சுவராஜியமாக போகும். கதையின் முடிவில் கடவுளை ஏன் திட்டினாள் \nஇல்லஸ்ட்ரேட் வீக்லி ஆங்கில இதழின் ஆசிரியராக இருந்தவர் பிரிட்டிஷ் நந்தி. அவர் மீண்டும் என்ற கவிதை எழுதியுள்ளார். இழந்த காதலைப் பற்றிய நினைவூட்டல் குறிப்பாக இருக்கிறது அக் கவிதை.\nவிடுதலையின் சூக்சமத்தைத் தன் கவிதையில் அழகாக வெளிப்படுத்துகிறார் ஹிந்திக் கவிஞர் ராஜேஷ் ஜோசி.\nதூக்குக் கயிறு என்னும் கவிதையில் புரட்சிகர சிந்தனைகளை கொண்ட தெலுங்குத் கவிஞர் செரபண்ட ராஜு எளிய சொல்லாடல்கள். லாவகமான விவரிப்புகள்மூலம் நம்மை எழுச்சி கொள்ளச் செய்கிறார்\nசெலவழித்த புன்னகைகள் ஒரு அவலச்சுவை தரும் கவிதை.\nஇந்த செழிப்பான உலகத்தி��் நாம் தவிர்க்க முடியாத விபச்சாரிப் பிள்ளைகள் என அஸ்ஸாமில் கவிஞர் மனக்குறை பட்டுக்\nகமலதாஸ் கொடி கவிதையில் நம் தேசீயக் கொடியின் மூலம் இந்திய வாழ்வின் கசப்பான நிகழ்வுகளின் குரூரங்களை காட்சிப் படங்களாக நம் முன் கொண்டு வந்து காட்சிப்படுத்துகிறார். அதில் அவர் ,\nஉன் வண்ணங்கள் சொல்லும் பொய்களுக்கு\nநீ கொடுக்கும் வீணான நம்பிக்கைகளுக்கு\nநேரம் இது “ என கனல்கிறார்.\nமுராரி முகோபாத்ய தன் காதலியைப் பார்த்து , ” நிலவாக இருக்காதே.. நம் எளிய குடிசையில்\nநமக்குத் தேவைப்படுவதெல்லாம் நெருப்பு , நெருப்பு , நெருப்பு என்கிறார்.\nமரணத்தின் பக்கத்து அறை ஒரு சர்ரியலிஸக் கவிதை.\nஊமைச் சதங்கையில் ஒரியக்கவிஞர் பின்னோத் நாயக் தன் காதலியிடம் இறைஞ்சு நிற்கிறார்.\nஇந்தியாவை ஒரு ஆலமரமாய் உருவகப்படுத்தி… எந்நிலையிலும் அதன் நிலைத் தன்மை குலையாதென அறுதியிடுகிறார் உமாஷங்கர் ஜோஷி.\nநீராவி ஒரு தன்னிரக்கக் கவிதை.\nஇந்தியக் கவிதை _ வரலாற்றுப் பார்வை எனும் கட்டுரை இந்தியக் கவிதையின் ஒரு எக்ஸ்ரே பதிவு. அதில் சில முத்துக்கள் _ “விடுதலைக்குப் பின் வந்த கவிதையின் ஒரு வெளிப்படையான போக்கு என்னவென்றால் , கவிஞர்கள் பழைய இந்தியக் காவியங்களின் பின்னால் போக விரும்பியது தான்.”\n“பழமை ஒரு சாய்மானம் , ஒரு உந்து விசை , ஒரு கிரியா ஊக்கிமட்டுமே.”\n“முதலாவதாக யாரும் கவிதையை மட்டுமே வைத்துக் கொண்டு வாழ முடிவதில்லை.”\nசர்வதேசக் கவிஞர் என அழைக்கப்படும் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தம் ஒரு ஆங்கிலப் பேராசிரியர். மார்க்ஸீய அழகியலை தன் கவிதைகளில் வெளிப்படுத்துவார். சாகித்ய அகாதமியின் இந்தியன் லிட்டரேஜர் எனும் இரு மாத இதழின் ஆசிரியராக பதவி வகித்தவர். அற்புதமான கவிதைகளை இந்திய கவிதை உலகிற்கு படைத்தளித்தவர். அவர் உழைப்போரின் குரல் எனும் கவிதை எழுதியுள்ளார். அதில் அவர் புது உருவகங்களாலும் படிமங்களாலும் கிளர்ச்சியூட்டுகிறார்.\nபாரத் பூஷனின் உடலற்ற வாழ்க்கை அந்நியமாதலை நினைவூட்டும் கவிதை.\nவீட்டிற்குத் திரும்பவில்லை எனும் கவிதை பேராசையினைச்\nசொல்லும் ஒரு பூடகக் கவிதை.\nயாருக்குத் தெரியும் மனச்சலனங்களைத் தெரிவிக்கும் கவிதை.\nகணவன் எனும் கவிதையில் ஆண்திமிரின் கோரம் தாண்டவமாடுகிறது.\nநிழலைத் தொடரும் கிளி ரசனையான ஒரு காதலைச் சொல்வது.\nச��னில் கங்கோபாத்யாய் ஒரு வங்க நாவலாசிரியர். அவரின் சிறுகதைகளும் , நாவல்களும் வாழ்வின் கசடுகளை வெளிக்கொணர்பவை. இந்த தொகுப்பில் ஒரு பெண்ணும் சில மலர்களும் என்ற சிறுகதையினை எழுதியிருக்கிறார். மிக அற்புதமான வார்த்தைகளால் விவரிக்க முடியாத நுண்ணுணர்வுகளைக் கொண்ட கதை. இது தான் இந்த தொகுப்பின் மகுடமாக இருக்கிறது. இந்திய சிறுகதை வரலாற்றில் தனி முத்திரை மதிக்கக் கூடிய சிறந்த கதை. இதை மொழிபெயர்த்த மதிப்புமிகு ஸார் இந்திரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். கதையின் வெளிக்கோட்டை மட்டும் சொல்வது கூட கதையினை உள்வாங்க வருபவரின் ஆர்வத்தை சிதைத்து விடுமோவென்ற பயத்தில் அதன் பாத்திரங்களை மட்டும் இங்கே பதிவிட்டிருக்கிறேன். அந்தக் கதையின் இரு பாத்திரங்களில் ஒரு பெண் சுடுகாட்டு மலர்களைத் திருடி வந்து விற்பவள் மற்றொன்று தெரு ஓரத்தில் தேநீர் கடை வைத்திருப்பவர்.இவர்களைச்சுற்றி சுழலும் கதைப்பின்னலில் நாம் சிக்கித் திணறுவது தான் இக் கதையினை நான் கொண்டாடுவதற்கான காரணம்.\nமெளனமான பாறையில் பஞ்சாப் கவிஞர் மோகன்சிங் பெண்ணின் வாழ்வு ஆண் முன் பாறையாய் இறுகிக் கிடப்பதை சுட்டுகிறார்.\nஸ்ரீ ஸ்ரீயின் புரட்சியின் தேர்ப்பாகன் ஒரு ஆயுதப் புரட்சியை முன்னெடுக்கும் கவிதை.\nகமலதாஸ் பெயரைக் கெடுத்துக் கொள்ளாதே எனும் கவிதையில் இந்த பெயரை ஒரு பிணத்தைப் போல ஏன் சுமக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி தன் வாழ்க்கையை வேறெதைக் காட்டிலும் அதிகம் நேசிப்பதாகக் கூறுகிறார்.\nஉச்சரிக்கப்படாத வார்த்தைகள் என்ற கவிதையில் சில சொல்லாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. அவை – ” நெருப்பில் குதிக்கப் போகிற எளிய பூச்சி நெருப்பில் ஏதேனும் சொல்கிறதா \n” ஒரு பொய் போன்ற உண்மையாகத் தங்கிவிட்டாய் கண்ணாடியில் தெரியும் நிலவைப்போல. ”\nமழைக்கால ஆறாக மாறினால்… , என் காதலனே ,கல்லுக்குள் சிற்பம் , பார்வை இழக்கும் நேரம் , தாகம் தீர்க்கும்நெருப்பு , சூரியக் குளியல் , ஐயா, கொஞ்சம் சொல்லுங்கள் , தாய்நிலம் , பாதி சொல்லப்பட்டக் கதை, சரியான இடத்தில் வை , தேள் கடித்த இரவு , கொடை , இந்திய அறிவுஜீவிகளின் வாக்குமூலம் , ஓ கனகா , கனகவதி.. ,போர்க்களத்தில் கவிதை ,தன்னைப்போல இல்லாத ஒரு மனிதர் , பேருந்தின் கண்ணாடியில் சூரிய மறைவு , இதயம் எங்கே , பாறை , அந்தக் குழந்தை என சொற்பிரயோகங்களிலும் நவீன வடிவமைப்பு பரிசோதனையிலும் கருத்துப்பரிமாறலில் சிறப்பாகவும் இக்கவிதைகள் இந்தியச் சூழலில்.. கவிப்புலத்தில் பெரும் மாற்றங்களையும் அதிர்வுகளையும் உருவாக்கிவைகளாக இருந்திருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.\nதீண்டத்தகாதவர்கள் எனும் கவிதையில் சித்தலிங்கையா பட்டன ஷெட்டி அமைதி சகிக்க முடியாததாகி விடுகிறபோது மட்டுமே நாங்கள் பேசுகிறோம் என ஆதங்கத்தை உறுதியான திடத்துடன் வெளிப்படுத்துகிறார்.\nபேப்பூர் சுல்தான் முகம்மது பஷீரின் ஒரு மனிதன் சிறப்பான கதை.அதில் ஒருவனின் மாலை நேரப் பொழுதின் நிகழ்வு. அவன் 15000மைல்களுக்கு அப்பால் மொழிதெரியாத.. தெரிந்தவர்கள் எவருமில்லாத ஊரில் அழுக்கான தெருவில் இருட்டான அறையில் குடியிருக்கிறான்.அவன் காலையிலிருந்து மாலை 4 மணிவரை வீட்டை விட்டு வெளியேறுவதில்லை. ஏனென்றால் பசிக்கும் என்பதால் மாலை4 மணிக்குத்தான் சாப்பிடப் போவான் .அவனிடம் 14ரூபாய் இருக்கின்றன. சிற்றுண்டி விடுதிக்கு போய் சப்பாத்தியும் மாமிசமும் கொண்ட முழுச்சாப்பாடு சாப்பிடுகிறான். தேநீரும் குடிக்கிறான். அதற்கான விலை 11 அணாக்கள் ஆகிறது. அதைக் கொடுப்பதற்காக பாக்கெட்டில் கை விட்டபோது பணப்பை இல்லை. சிற்றுண்டி யின் சொந்தக்காரன்__ “உன் திருட்டுத்தனம் இங்கே செல்லுபடியாகாது..பணத்தை எடுத்து வை..இல்லையேல் உன் இரண்டு கண்களை பிடுங்கி விடுவேன் ” என்கிறான்.\nஅருகில் இருந்தவர்களைப் பார்க்கிறான். கருணையான ஒரு முகத்தைத் கூடக் காணவில்லை. பசித்த ஓநாய்களின் பார்வை அவர்களிடம் இருந்தது.\nகடைசியில் விடுதிக்காரன் அவனின் உடைகளைக் கழற்றச் சொல்கிறான். அவன் ஒவ்வொன்றாய் கழற்றுகிறான்.அப்போது அவன் கவலைப்படவில்லை…உலகைப் படைத்த இறைவனே..என் இறைவனே..நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. எல்லாம் முடிந்துவிடும் என மனதுள் நினைக்கிறான்.\nஅவன் கடைசியாக காற்சட்டைப் பொத்தான்களை ஒவ்வொன்றாகத் கழற்றசத் தொடங்கினான். திடீரென்று ஒரு குரலைக் கேட்கிறான். நிறுத்துங்கள். நான் அந்தப்பணத்தைக் கொடுக்கிறேன்.\nகுரல் வந்த திசைப்பக்கம் எல்லோரும் பார்க்கிறார்கள். ஒரு அற்புதம் நிகழ்கிறது.\nகதை மிகவும் இயல்பாகவும் சுவாரஸியமாகவும் நகர்ந்து பட்டென்று முடிந்து விடுகிறது.\nஅடுத்ததாக தலித் பாந்தர் அ���ைப்பின் முன்னோடியான\nதயாபவரின் ஒரு தலித்தின் கதை. தன் நண்பனின் கதையாகச் சொல்லி… தலித் மக்களின் வேதனையை துயரார்ந்த வாழ்வைப் புலப்படுத்துகிறார்.கதை சட்டென்று‌ ஆரம்பித்து சரளமாக சென்று பல நிகழ்வுகளை நினைவுகளில் பதித்து துயரம் கவ்வும் கவிதையுடன் முடிந்து விடுகிறது.\n“துயரத்தால் நனைந்த இந்த மரத்தைப் பார்க்கிறேன்\nஅது சாவைப் போன்ற வதைகளை அனுபவிக்கிறது\nஏனெனில் அதனால் சாக முடியவில்லை\nநூல் அறிமுகம்: குணங்குடி மஸ்தான் சாஹிப் – கி.ரமேஷ்\nபொங்கல் புத்தகத் திருவிழா – 2021\nநூல் அறிமுகம்: உற்சாகம் பிறக்க வைக்கும் குழந்தைப் பாடல்கள் – எஸ்.ஜெயஸ்ரீ\nநூல் அறிமுகம்: *தோழர் சீனிவாசராவ் வாழ்க்கை வரலாறு* – கா.சீனிவாசன் (இந்திய மாணவர் சங்கம்)\nநூல் அறிமுகம்: ஆயிஷா இரா.நடராசன் அவர்களின் *ஆயிஷா* – அன்பூ\nநூல் அறிமுகம்: *இப்படிக்கு இயற்கை (ஹைகூ தொகுப்பு)* – தேனிசீருடையான்.\nநூல் அறிமுகம்: பொன் ஏர் பூட்டுதல்…\nகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை: ஓர் எளிய அறிமுகம் – பெ.விஜயகுமார்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nமொழிபெயர்ப்புக் கவிதைகள் – ஹிந்தியில் : காத்யாய்னீ | தமிழில் : வசந்ததீபன் January 27, 2021\nஉரைச் சித்திரத் தொடர் 5: மூன்றாம் கண் – கவிஞர் ஆசு January 27, 2021\nவீட்டுப் பணிகளுக்கு வேண்டுமா ஊதியம் நீதிமன்றக் கருத்தும் கமல்ஹாசன் பேச்சும் – அ.குமரேசன் January 27, 2021\nநேற்று போல் இல்லை ~ ஷினோலா January 27, 2021\nஇரவு நண்பன் – ஜெயஸ்ரீ January 27, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-28T05:14:59Z", "digest": "sha1:5CGWAA63CLEEJ5BXEQILSJ6OFQLYGOFX", "length": 8197, "nlines": 100, "source_domain": "seithupaarungal.com", "title": "முகநூல் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nபெண்ணை உடல், மனரீதியாக ஒடுக்கும் ஒரு சமூகம் எப்படி ஆரோக்கியமானதாக இருக்க முடியும்\nதிசெம்பர் 16, 2015 த டைம்ஸ் தமிழ்\nதி. பரமேஸ்வரி புதிய அலையாகத் தோன்றிய சமூக வலைதளங்கள், வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்த பெண்களுக்கு வடிகாலாகவும் இயங்க விருப்பமிருந்தும் சிக்கல்க��ைச் சந்தித்த பெண்களுக்குப் பெரும் வாய்ப்பாகவும் அமைந்தது. முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் போன்றவை இயக்குவதற்கு எளிதாகவும் அவரவருக்கான வட்டத்தில் இயங்குவதற்குரிய வசதிகளை ஏற்படுத்தித் தரவும், அதனால் நிகழ்ந்த பெண்ணின் பாய்ச்சல் ஆண்களை எரிச்சல்படுத்தியிருக்கிறது. அறிவியலின் புதிய முன்னேற்றங்களான சமூக வலைதளங்களின் வருகைக்கு முன்னரும், ஆண் பெண்ணுடலைச் சுரண்டியே வந்திருக்கிறான். பெண்ணுடலின்மீதான வன்முறையில் காமமும் ஒரு வழிமுறையாகப் பயன்பட்டிருக்கிறது. உடலைத்… Continue reading பெண்ணை உடல், மனரீதியாக ஒடுக்கும் ஒரு சமூகம் எப்படி ஆரோக்கியமானதாக இருக்க முடியும்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆபாசப் பாலியல், இன்ஸ்டாகிராம், கவிஞர் ஸர்மிளா ஸெய்யித், காலச்சுவடு, தி. பரமேஸ்வரி, முகநூல், மூக வலைதளங்கள், வாட்ஸ்ஆப்பின்னூட்டமொன்றை இடுக\nகுழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே\nஏப்ரல் 4, 2014 த டைம்ஸ் தமிழ்\nசெல்வ களஞ்சியமே - 64 ரஞ்சனி நாராயணன் சமீபத்தில் ஒரு கட்டுரை வாசித்தேன். கட்டுரை ஆசிரியர் ஜெர்மனி அவரது தோழியின் வீட்டில் குளிர்சாதனப் பெட்டியின்மேல் ஒட்டியிருந்த காந்த வில்லையில் ‘இன்று உங்கள் குழந்தையை புகழ்ந்தீர்களா’ என்ற வாசகம் பார்த்தாராம். என்ன வேடிக்கை இது என்று தோன்றியதாம். நம் குழந்தையை நாமே புகழுவதா’ என்ற வாசகம் பார்த்தாராம். என்ன வேடிக்கை இது என்று தோன்றியதாம். நம் குழந்தையை நாமே புகழுவதா அல்பம் என்று கூடத் தோன்றியதாம் அவருக்கு. தோழியின் வீட்டில் இதைபோல தினசரி செய்ய வேண்டிய வேலைகள் கூட அங்கங்கே சின்னச்சின்ன துண்டுக் காகிதத்தில் எழுதி ஒட்டப்பட்டிருந்ததாம்.… Continue reading குழந்தைகளை புகழ்ந்து பாருங்களேன்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், அரசர் கதை, எல்கேஜி, குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே, முகநூல், யூகேஜி17 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-28T06:55:23Z", "digest": "sha1:KC3LGZKVHQ5PG2454WARELRC4PKBMYEO", "length": 8694, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹர்கத்-உல்-முஜாகிதீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹர்கத்-உல்-முஜாகிதீன் தீவிரவாதக் குழுவின் கொடி\nஹர்கத்-உல்-முஜாகிதீன் (Harkat-ul-Mujahideen- al-Islami, உருது: حرکت المجاہدین الاسلامی‎) சுருக்கமாக ஹெச்.யு.எம் (HUM) என்று அழைக்கப்படுகிறது. இது பாகிஸ்தானில் இருந்து இயக்கும் தீவிரவாத அமைப்பு ஆகும். இதனுடைய தீவிரவாதச் செயல்கள் அனைத்தும் இந்தியாவின் காஷ்மீர் மாவட்டத்தில் நடைபெறுகிறது.[1]\nஇக்குழு முதலில் ஹர்கர்-உல்-அன்சார் என்ற பெயரில் இயங்கியது. 1997 ஆம் ஆண்டு இக்குழுவானது ஒசாமா பின் லேடனுடன் தொடர்புடையது என அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டது.[1][2][3] அதன் பின் இக்குழு தனது பெயரை ஹர்கத்-உல்-முஜாகிதீன் என மாற்றிக் கொண்டது. இந்தக் குழுவானது இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். இந்தக் குழுவானது 1980 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ அமைப்பால் ஆஃப்கானில் சோவியத் படைகளுக்கெதிராக போரிட அமைக்கப்பட்டது.[4] இந்தக் தீவிரவாதக் குழுக்களுக்கு ஐ.எஸ்.ஐ அமைப்புடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.[5]\n999 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தியதி வெள்ளிக் கிழமை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் நேபாளத்திலிருந்து 178 பயணிகள் மற்றும் 15 விமான ஊழியர்களுடன் கடத்தப்பட்டது.இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 கடத்தல் இந்தக் குழுவால் நடத்தப்பட்டது ஆகும்.\n2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தியதி இங்கிலாந்து நாட்டு உள்துறை அமைச்சு இந்த இயக்கத்தைத் தடை செய்தது. மேலும் இவ்வியக்கத்தோடு தொடர்புடையவர்களுக்கு 10 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும் என அறிவித்தது.\nதீவிரவாத அமைப்பு என குறிப்பிடப்பட்டவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 16:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti/hyderabad/cardealers/kalyani-motors-197860.htm", "date_download": "2021-01-28T05:36:03Z", "digest": "sha1:2XRH7OT3ESKPEWWRESGWSFA5VS6O74GX", "length": 14084, "nlines": 294, "source_domain": "tamil.cardekho.com", "title": "கல்யாணி மோட்டார்ஸ், உப்பல் road, lb nagar, ஐதராபாத் - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்மாருதி சுசூகி டீலர்கள்ஐதராபாத்கல்யாணி மோட்டார்ஸ்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஆராய பிரபல மாருதி மாதிரிகள்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\n*ஐதராபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஐதராபாத் இல் உள்ள மற்ற மாருதி கார் டீலர்கள்\nadarsha ஆட்டோ வேர்ல்ட் நெக்ஸா\nPlot No:8 &922-262/3&261/4, ஐதராபாத், குகத்பல்லி, ஐதராபாத், தெலுங்கானா 500001\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nPlot No 113 மற்றும் 115, Cb Squarelumbini, Enclave, ஹைடெக் சிட்டி முக்கிய சாலை, கச்சிபவ்லி, Opp Biodiversity Park, ஐதராபாத், தெலுங்கானா 500030\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nsaboo rks- மாருதி சுசூகி அரினா\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nசாலை எண் 2, பஞ்சாரா ஹில்ஸ், Near ஜூபிலி ஹில்ஸ் Check Post, ஐதராபாத், தெலுங்கானா 500034\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\n18-2-45, எக்ஸ் சாலைகள், Chandrayangutta, ஃப்ளை ஓவர் அருகில், ஐதராபாத், தெலுங்கானா 500005\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஆர் k எஸ் motor\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nNo. 110, 111 மற்றும் 112, Inner சுற்று சாலை, நகோல், ரங்க ரெட்டி District, ஐதராபாத், தெலுங்கானா 500006\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nடி 46, Quthbullapur, ஐடிஏ ஜீடிமெட்லா, ஐதராபாத், தெலுங்கானா 500001\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nNh65, பவன் மோட்டார்ஸ், Hyderbasthi, ராணி Gunj, Beside மஹிந்திரா Showroom, ஐதராபாத், தெலுங்கானா 500002\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\n8-2-120/76/115, வருண் மோட்டார்ஸ், Road No.2, பஞ்சாரா ஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ், எதிரில். Kbr Park, ஐதராபாத், தெலுங்கானா 500034\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\n115, வருண் மோட்டார்ஸ், Isb Rd, நானக்ரம் குடா, நிதி மாவட்டம், ஐதராபாத், தெலுங்கானா 500030\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nமாருதி அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/australia/03/220857?ref=archive-feed", "date_download": "2021-01-28T05:09:49Z", "digest": "sha1:SQGRUW633UEHYLQVNJ6574FMVGKCKODT", "length": 8821, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "லொட்டரியில் பரிசு விழுவது போல் தனக்கு தானே கற்பனை செய்த நபருக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலொட்டரியில் பரிசு விழுவது போல் தனக்கு தானே கற்பனை செய்த நபருக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டம்\nலொட்டரியில் பரிசு விழுவது போல அடிக்கடி கற்பனை செய்து வந்த நபருக்கு உண்மையிலேயே கோடிக்கணக்கில் பரிசு விழுந்துள்ளது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஅவுஸ்திரேலியாவின் Batemans Bay-ஐ சேர்ந்த நபர் தனக்கு லொட்டரியில் பெரிய பரிசுகள் விழுவது போல அடிக்கடி கற்பனை செய்து வந்திருக்கிறார்.\nஇதை தனது குடும்பத்தாரிடமும் சொல்லி வந்தார்.\nஇந்நிலையில் லொட்டரி விளையாடும் பழக்கம் கொண்ட அந்த நபருக்கு கற்பனை உண்மையாகும் வகையில் $2.5 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.\nலொட்டரியில் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி வசிக்கும் Batemans Bay நகரில் காட்டுத் தீயால் பெரிய சேதம் ஏற்பட்டிருந்தது.\nபரிசு விழுந்தது குறித்து வெற்றியாளர் கூறுகையில், லொட்டரியில் இவ்வளவு பெரிய பரிசு விழுந்ததை நம்பவே முடியவில்லை, உண்மையிலேயே இது எனக்கு அதிர்ச்சியையே கொடுக்கிறது.\nலொட்டரியில் பரிசு விழுவது போல கனவும், கற்பனையும் எனக்கு ஏற்படும், இது குறித்து குடும்பத்தாரிடம் கூறுவேன்.\nஆனால் உண்மையிலேயே பரிசு விழுந்ததை அவர்களிடம் பெருமையுடன் சொல்வேன்.\nஐரோப்பாவுக்கு சுற்றுலா செல்வது குறித்து மனைவியுடன் சமீபத்தில் தான் பேசி கொண்டிருந்தேன், இந்த பணத்தை வைத்து அங்கு செல்வேன்.\nபரிசு விழுந்த விடயத்தை மனைவியிடம் இன்னும் நான் சொல்லவில்லை, இன்று இரவு உணவகத்துக்கு சாப்பிட செல்லும் போது அது குறித்து அவரிடம் சொல்வேன் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.\nமேலும் அவுஸ்திரேலிய��� செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/11/04101119/2039154/god-Naivedyam.vpf", "date_download": "2021-01-28T06:28:22Z", "digest": "sha1:Q5QL3FBFILT7CAW5N2ION3FJ4UTJS3H2", "length": 5871, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: god Naivedyam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇறைவனுக்குரிய நிவேதனங்களும்.. அதை எடுத்து செல்லும் முறையும்...\nபதிவு: நவம்பர் 04, 2020 10:11\nஇறைவனுக்குரிய நிவேதனங்களையும், இறைவனுக்கு நிவேதனப்பொருட்கள் எடுத்துச் செல்லப்படும் பொழுதும் கடைபிடிக்க வேண்டிய முறைகளையும் அறிந்து கொள்ளலாம்.\nகோவில்களிலே மடைப்பள்ளியிலிருந்து (சிவாச்சாரியார்கள்) நைவேத்தியம் எடுத்துச் செல்லும் பொழுது பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அப்பொருள்களை அவர்கள் தங்கள் வயிற்றுக்கு மேலாகவோ அல்லது தோள்களுக்கு மேலாகவோ தான் தூக்கிச் செல்வார்கள்.\nஅதே போன்று இறைவனுக்கு நிவேதனப்பொருட்கள் எடுத்துச் செல்லப்படும் பொழுதும் அவ்வாறே எடுத்துச் செல்லப்பட வேண்டும்.\nசிவன் - வெண் பொங்கல், வடை, வெறும்சாதம்.\nபார்வதி - சர்க்கரைப் பொங்கல், உழுந்து வடை.\nவிநாயகர்- மோதகம், அவல், சர்க்கரைப் பொங்கல், கொண்டைக் கடலை, அப்பம் முக்கனிகள் போன்றவையாகும்.\nமுருகன்- வடை, சர்க்கரைப் பொங்கல், வேகவைத்துத் தாளித்த கடலைப்பருப்பு, தினைமாவு. பெருமாள் - லட்டு, வெண்பொங்கல், புளியோதரை.\nஉலகம் முழுவதும் கொண்டாடப்படும் தைப்பூச வரலாறு\nதைப்பூசமான இன்று சொல்ல வேண்டிய முருகன் ஸ்லோகம்\nஆசைகள் அனைத்தும் நிறைவேற இன்று விரதம் இருங்க...\nவடபழனி கோவிலில் தரிசனத்திற்கு மட்டும் அனுமதி: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் தைப்பூசத் தெப்பத்திருவிழா\nமிகவும் பழமை வாய்ந்த கொங்கலம்மன் கோவில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம��� செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/is-arjun-tendulkar-going-to-play-for-mumbai/", "date_download": "2021-01-28T05:20:05Z", "digest": "sha1:ECJZSCQPHJNWHFK3S6AC2WO2FWBJ4YBJ", "length": 12440, "nlines": 138, "source_domain": "www.news4tamil.com", "title": "மும்பை அணியில் விளையாட போகிறாரா அர்ஜுன் டெண்டுல்கர் - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nமும்பை அணியில் விளையாட போகிறாரா அர்ஜுன் டெண்டுல்கர்\nஇந்தியாவில் கடந்த 2008 முதல் கோடை விடுமுறையில் ஐ.பி.எல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டிக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் பெரிய அளவில் உள்ளது. ஆனால் இந்த முறை ஐ.பி.எல் தொடரை இந்தியாவில் நடத்த முடியாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இந்த தொடர் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெற இருக்கிறது. இதற்காக எட்டு அணி வீரர்களும் துபாய்க்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் முதல் போட்டியில் சென்னையும், மும்பையும் மோத இருந்தன.\nஆனால் சென்னை அணியில் பயிற்சியாளர் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரிய வந்ததால் சென்னைக்கும், மும்பைக்கும் போட்டி நடைபெறுமா என குழப்பம் நீடித்து வந்ததது. தற���போது அனைத்து வீரர்களுக்கும் கொரோனா சரியான நிலையில் முதல் போட்டி சென்னைக்கும், மும்பைக்கும் என தீர்மானிக்கப்பட்டது. இந்திய அணியின் ஜாம்பவான் மற்றும் முன்னாள் மும்பை அணியின் கேப்டனுமான சச்சின் டெண்டுல்கர் தனது மகனான அர்ஜுன் டெண்டுல்கர் வருங்காலத்தில் மும்பை அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nதொடர்ந்து நமது செய்திகளை படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nஇந்தியா வந்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி\nஆஸ்திரேலிய அணியுடனான வெற்றியின் இறுதியில் தந்தையை நினைத்து பெருமைப் பட்ட இந்திய வீரர்\nடெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி ரகானேவிற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு\nபாமகவின் கோரிக்கையை நிறைவேற்றியே ஆக வேண்டும் அதிமுக அரசுக்கு கூட்டணி கட்சிகள் செக்\nவிடுதலைப் பத்திரத்துடன் அமலாக்கத் துறை நோட்டீஸயும் வழங்கிய சிறைத்துறை அதிகாரிகள்\nஅரசியல் கட்சி தொடங்குகிறார் அர்ஜுன மூர்த்தி ரஜினியின் க்ரீன் சிக்னல்தான் காரணமா\n பேனர் வைத்த அதிமுக நிர்வாகி அதிரடி நீக்கம்\nவாட்ஸ் அப்பிற்கு வந்த சோதனை\nசிறை வாசம் முடிந்தது விடுதலையானார் சசிகலா மூன்றாம் தேதி தமிழகம் திரும்ப ஆயத்தம்\nமுதல்வருக்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய கூட்டணி கட்சி\nதேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தர்மபுரியில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த சமயத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராக வரவில்லை ,அதிமுகவின்...\nஇந்தியா வந்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி\nநினைவில்லம் திறப்பதற்கு தடை கேட்ட வழக்கு\nபாமகவின் கோரிக்கையை நிறைவேற்றியே ஆக வேண்டும் அதிமுக அரசுக்கு கூட்டணி கட்சிகள் செக்\nவிடுதலைப் பத்திரத்துடன் அமலாக்கத் துறை நோட்டீஸயும் வழங்கிய சிறைத்துறை அதிகாரிகள்\nமுதல்வருக்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய கூட்டணி கட்சி சசிகலா பக்கம் செல்கிறதா\nஇந்தியா வந்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி\nநினைவில்லம் திறப்பதற்கு தடை கேட்ட வழக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Boat-on-the-Ganges-River-Go-to-Cleanliness-Tasks-Prime-Minister-Modi-visited-33178", "date_download": "2021-01-28T04:50:29Z", "digest": "sha1:G3L2MUXUBKWJC2QHT3NMDS5HFSF3C5Z4", "length": 9848, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "கங்கை நதியில் மோடி ஆய்வு", "raw_content": "\nசபரிமலையில் மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க திட்டம்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்…\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை- சிற்பக் கலைஞர் அசத்தல்\nகண்ணீர்விட்டு அழுத சிராஜ் - என்ன காரணம்\nதிமுகவை அழிக்க ஸ்டாலினே போதும், வேறு யாரும் தேவையில்லை - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்…\nமக்கள்தான் முதல்வர்; மக்களின் உத்தரவை நிறைவேற்றுவதே தனது பணி - முதலமைச்சர்…\nநாமக்கல்லில் முதலமைச்சர் 2-வது நாளாக தேர்தல் பிரசாரம்\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..…\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nபாலிவுட்டில் முத்தக்காட்சி என்பது மிகவும் சகஜம் - இயக்குநர் டேவிட் தவான்…\nமாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது மகிழ்ச்சியான செய்தி - தனுஷ்…\nபீனிக்ஸ் பறவை வடிவில் கம்பீரமான நினைவிடம் - அதிநவீன வசதிகளுடன் ரூ.80 கோடியில் உருவாக்கம்\nசாதனைகளை விளக்கும் ஜெயலலிதாவின் நினைவிடம்\n``ஸ்டாலின் போல மோசமான தலைவர் உலகத்திலேயே எங்கும் இருக்க மாட்டார்”…\nசட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு - கராத்தே தியாகராஜன் அறிவிப்பு\nஜல்லிக்கட்டு - கால்கோள் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.…\nமாணவர்கள் முன்னேற்றத்திற்கான பயிற்சி முகாம்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி\nசெம்பரம்பாக்கம் நீர் திறப்பு உயர்வு\nசட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு - கராத்தே தியாகராஜன் அறிவிப்பு\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nநெருங்கும் பொங்கல் பண்டிகை - சொந்த ஊர்களுக்குச் செல்ல 1 லட்சம் பயணிகள் முன்பதிவு…\nகங்கை நதியில் மோடி ஆய்வு\nகங்கை நதியின் தூய்மை பணிகளை, பிரதமர் மோடி படகில் சென்று பார்வையிட்டார்.\nகங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக தேசிய கங்கா கவுன்சில் அமைக்கப்பட்டது. இந்த கவுன்சிலின் முதல் கூட்டம், உத்தர பிரதேச மாநிலம் கான��பூரில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக கான்பூர் சென்ற பிரதமர் மோடியை, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். பின்னர் நடந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், கஜேந்திர சிங் செகாவத், உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது, கங்கை நதியில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகள் குறித்தும், 'நமாமி கங்கா திட்டம்' குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிந்தார். பின்னர் மோட்டார் படகில் சென்று கங்கை நதியில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார்.\n« மாற்றுத்திறனாளி இளைஞரிடம் இருந்து செல்போன் பறிப்பு உள்ளாட்சித் தேர்தல் : அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் »\nபொதுமக்களிடம் பிரதமர் மோடி வேண்டுகோள்\nதென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தினர் பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை\nவெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிக்காப்டர் மூலம் பிரதமர் மோடி ஆய்வு\nபீனிக்ஸ் பறவை வடிவில் கம்பீரமான நினைவிடம் - அதிநவீன வசதிகளுடன் ரூ.80 கோடியில் உருவாக்கம்\nசாதனைகளை விளக்கும் ஜெயலலிதாவின் நினைவிடம்\n``ஸ்டாலின் போல மோசமான தலைவர் உலகத்திலேயே எங்கும் இருக்க மாட்டார்”…\nசட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு - கராத்தே தியாகராஜன் அறிவிப்பு\nவீரதீர செயல் புரிந்தோருக்கான விருது மற்றும் பதகங்களை வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-28T06:07:17Z", "digest": "sha1:Q5D7TOGREDHGM3XECSU6EOIUKTC4CID6", "length": 3285, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இந்திய கேப்டன்", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“இந்த மாற்றம் வாய்ப்புக்காக காத்...\nபாக்சிங் டே டெஸ்ட் : சதம் விளாசி...\nஇந்திய கேப்டன் இப்படி செய்யலாமா\nஅட இந்த வருட ஐபிஎல்-லில் அனைவரும...\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக��குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Pirayon.html", "date_download": "2021-01-28T04:58:43Z", "digest": "sha1:EZ4XGDOCQUD2VXNT7F26WBXTFXKU7GVK", "length": 7707, "nlines": 121, "source_domain": "eluthu.com", "title": "Pirayon - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசேர்ந்த நாள் : 15-Dec-2015\nPirayon - படைப்பு (public) அளித்துள்ளார்\nபன்னீர் தெளித்ததும் சந்தோஷம் மலர\nகை கடிகாரமோ தங்கக் கடற்கரையோ\nஅயராது அவர்புகழ் பாடும் இன்றும்.\nஉழைப்பு நாணயம் மதிப்பில் உயர்ந்து\nநினைவில் என்றும் அவர் நிலைத்தாரே\nPirayon - விநாயகபாரதி.மு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nமனித உடம்பில் அறிவியல் ரீதியாக மனம் எங்கு உள்ளது\nஅன்பு ,பாசம்,கோபம், மகிழ்ச்சி,அழுகை போன்றவைகளை உருவாக்குவது மனது. அறிவு சம்பந்தமான சிந்தனைகளைச் செய்வது, செய்வதை ஞாபகத்தில் வைத்துக்கொள்வது மூளை. செயல்களுக்குத் தக்க நாம் பெயர்களை வைத்துள்ளோம். ஆனால் இந்த இரண்டுக்குமே மூளைதான் எல்லாம்.\t18-Dec-2015 7:58 pm\n சமூகஅறிவியல் ரீதியாக இருப்பதாக தெரியவில்லை...... 15-Dec-2015 9:24 pm\nமனசு / மனம் என்பதை பொதுவாக நெஞ்சில் கை வைத்து சொல்கிறோம். அறிவு என்பதை மூளை பகுதியாக காண்கிறோம். அறிவியல் ரீதியாக ஒரு நிகழ்வைப் பற்றி நாம் பேசும்போது, அதிலுள்ள ஆய்வுபூர்வமான அலசல்களை அறிவு/மூளை செய்கிறது. அது சார்பான உணர்ச்சிபூர்வ அனுபவத்தை மனம்தான் அலசுகிறதே தவிர மூளை அல்ல. என்னதான் மூளை என்பது எல்லா உணர்வுகளையும் உண்டாக்கவும் கட்டுபடுத்தவும் இயலும் என்றாலும் அந்த நெஞ்சைத்தொடும் விஷயங்களை மனதுக்குதானே எடுத்துச்செல்கிறோம் ஆக, மனம் மூளையின் கட்டுப்பாட்டில் வந்தாலும், அது உணர்ச்சிபூர்வமான அலசல்களை செய்வதால் நெஞ்சோடு வைக்கிறோம். So, Analysis goes with brain; Emotion to mind.\t15-Dec-2015 3:44 pm\nமனது யாரையோ நினைக்கிறது .. சொல் கேளாது\t15-Dec-2015 1:58 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-28T06:55:57Z", "digest": "sha1:RDGXY5PDAQRNCACY24SS4HEMASI2VF3M", "length": 20383, "nlines": 367, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியாவின் விடுதலை நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இந்திய சுதந்திர தினம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்திய தேசியக் கொடி செங்கோட்டையில் ஏற்றப்பட்டுள்ளது\nகொடி ஏற்றம், பரேடுகள், தேசிய கீதம், இந்தியப் பிரதமர் மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆகியோரின் பேச்சு\n15 ஆகத்து 1947; 73 ஆண்டுகள் முன்னர் (1947-08-15)\nகூடலூர் என்.எஸ்.கே.பி.பள்ளியில் இந்திய விடுதலை நாள் விழாவில் ஒரு மாணவி தன் தோழிக்கு இந்திய தேசியக் கொடியின் அடையாள அட்டையை இணைக்கிறார்.\nஇந்திய விடுதலை நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.[1]\nஇந்த நாளில் இந்தியப் பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.\nஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.[2][3]\nஇந்திய சுதந்திர தினம் இந்திய அரசாங்க இணையதளத்தில்\nஇந்திய சுதந்திர தினம் பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் தளத்தில்\n1806 வேலூர் சிப்பாய் எழுச்சி\n1824 பராக்பூர் இராணுவப் புரட்சி\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்���ராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2020, 13:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-28T05:47:44Z", "digest": "sha1:FBHAUKMIFEVVJGF45LTMNZMN234H4262", "length": 5217, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ் சண்டைத் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► சிங்கம் திரைப்படங்கள்‎ (1 பக்.)\n\"தமிழ் சண்டைத் திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nவகை வாரியாக தமிழ்த் திரைப்படங்கள்\nநாடு வாரியாக அதிரடித் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2020, 12:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/skoda-octavia/car-price-in-navi-mumbai.htm", "date_download": "2021-01-28T05:54:15Z", "digest": "sha1:4QFHXAI2ICB24HF3S6DOJPSVM2PCBU4F", "length": 19018, "nlines": 354, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்கோடா ஆக்டிவா நவி மும்பை விலை: ஆக்டிவா காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஸ்கோடா ஆக்டிவா\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடாஆக்டிவாroad price நவி மும்பை ஒன\nஹோண்டா சிட்டி 4th generation\nநவி மும்பை சாலை விலைக்கு ஸ்கோடா ஆக்டிவா\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in நவி மும்பை : Rs.45,60,503**அறிக்கை தவறானது விலை\nஸ்கோடா ஆக்டிவா :- Complimentary ஸ்கோடா Ma... ஒன\nஸ்கோடா ஆக்டிவா விலை நவி மும்பை ஆரம்பிப்பது Rs. 35.99 லட்சம் குறைந்த விலை மாடல் ஸ்கோடா ஆக்டிவா rs245 மற்றும் மிக அதிக விலை மாதிரி ஸ்கோடா ஆக்டிவா rs245 உடன் விலை Rs. 35.99 லட்சம்.பயன்படுத்திய ஸ்கோடா ஆக்டிவா இல் நவி மும்பை விற்பனைக்கு கிடைக்கும் Rs. 9.99 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஸ்கோடா ஆக்டிவா ஷோரூம் நவி மும்பை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் நியூ ஸ்கோடா சூப்பர்ப் விலை நவி மும்பை Rs. 30.49 லட்சம் மற்றும் ஹோண்டா சிட்டி விலை நவி மும்பை தொடங்கி Rs. 11.10 லட்சம்.தொடங்கி\nஆக்டிவா rs245 Rs. 45.60 லட்சம்*\nஆக்டிவா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nநவி மும்பை இல் New Superb இன் விலை\nநியூ சூப்பர்ப் போட்டியாக ஆக்டிவா\nநவி மும்பை இல் சிட்டி இன் விலை\nஹோண்டா சிட்டி 4th generation\nநவி மும்பை இல் City 4th Generation இன் விலை\ncity 4th generation போட்டியாக ஆக்டிவா\nநவி மும்பை இல் சிவிக் இன் விலை\nநவி மும்பை இல் New Rapid இன் விலை\nநியூ ரேபிட் போட்டியாக ஆக்டிவா\nநவி மும்பை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஆக்டிவா mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 0 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 9,195 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 8,660 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 9,195 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 8,660 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஆக்டிவா சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஆக்டிவா உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஸ்கோடா ஆக்டிவா விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆக்டிவா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆக்டிவா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆக்டிவா விதேஒஸ் ஐயும் காண்க\nநவி மும்பை இல் உள்ள ஸ்கோடா கார் டீலர்கள்\nSecond Hand ஸ்கோடா ஆக்டிவா கார்கள் in\nஸ்கோடா ஆக்டிவா எலிகன்ஸ் 2.0 டிடிஐ ஏடி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஸ்கோடா, வோக்ஸ்வாகன் கார்கள் BS6 சகாப்தத்தில் பெட்ரோல் ஆப்ஷன்களை மட்டுமே பெறுகின்றன\nஇக்குழு இந்திய சந்தைக்கான எஸ்யூவிகளில் புதிய கவனம் செலுத்தும்\n2020 ஆக்டேவியாவுக்கான முதல் டீஸரை ஸ்கோடா விட்டது\nஇந்த ஆண்டின் இறுதிக்குள் நான்காவது ஜென் ஆக்டேவியாவின் ஒரு கண்ணோட்டத்தை பார்க்கலாம்\nஸ்கோடா ஆக்டேவியா ஓனிக்ஸ் தொடங்கப்பட்டது; ரூ .19.99 லட்சம் விலை\nஆக்டேவியா ஓனிக்ஸ் ஒரு ஸ்போர்ட்டியர் தோற்றத்திற்கான கறுப்பு-அவுட் வடிவமைப்பு கூறுகளைக் கொண்டுள்ளது\nஸ்கோடா ஆக்டேவியா ஆண்டுவிழா பதிப்பு ரூ.15.75 லட்சத்திற்கு அறிமுகமானது .\nஸ்கோடா இந்தியா நிறுவனம் ஆக்டேவியா காரின் புதிய ஆண்டுவிழா பதிப்பை பல சிறப்பம்சங்களுடன் ரூ.15.75 லட்சம், எக்ஸ் - ஷோரூம் ,டெல்லி விலைக்கு அறிமுகம் செய்தது. இந்த ஆக்டேவியா ஆண்டுவிழா மாடலில் 'ஸ்மார்ட் லிங்\nஸ்கோடா நிறுவனம் புதிய ஆக்டேவியா ஸ்டைல் ப்ளஸ் கார்களை அறிமுகப்படுத்தியது.\nசெக் நாட்டின் கார் தயாரிப்பாளரான ஸ்கோடா நிறுவனம் முதன் முதலில் ஆக்டேவியா கற்களை 2013 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.இப்போது சில வருடங்களுக்கு பின்னர் அந்த காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஒன்றை ஆக்டேவியா\nஎல்லா ஸ்கோடா செய்திகள் ஐயும் காண்க\n இல் ஐஎஸ் ஸ்கோடா ஆக்டிவா RS 230 still கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஆக்டிவா இன் விலை\nமும்பை Rs. 45.60 லட்சம்\nதானே Rs. 45.60 லட்சம்\nபுனே Rs. 45.25 லட்சம்\nவாக்ஹோலி Rs. 42.58 லட்சம்\nநாசிக் Rs. 42.57 லட்சம்\nவாப்பி Rs. 40.06 லட்சம்\nஅகமத் நகர் Rs. 42.58 லட்சம்\nசாதாரா Rs. 42.57 லட்சம்\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=998855", "date_download": "2021-01-28T06:27:25Z", "digest": "sha1:NQXBGSSCNKSWUSHFWMBFEA2YJPHW4GYG", "length": 9402, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "போலீஸ் சிறப்பு முகாம் மாவட்டத்தில் மாயமான 32 பேர் கண்டுபிடிப்பு | நாமக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாமக்கல்\nபோலீஸ் சிறப்பு முகாம் மாவட்டத்தில் மாயமான 32 பேர் கண்டுபிடிப்பு\nநாமக்கல், நவ.23: நாமக்கல் மாவட்டத்தில் காணாமல் போன நபர்களை கண்டறிவதற்கான சிறப்பு முகாம் காவல்துறை சார்பில், நேற்று திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் தொடங்கி வைத்து பேசினார். சிறப்பு முகாமில், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து காணாமல் போனவர்களை கண்டுபிடித்த��� தரக்கோரி, அவர்களின் உறவினர்கள் 207 பேர் கலந்து கொண்டனர். நாமக்கல், கரூர், திருச்சி, சேலம், ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருந்தும், அடையாளம் காணப்படாமல் உள்ள இறந்து போன 3,278 நபர்களின் புகைப்படங்கள், அவர்களின் அங்க அடையாளங்கள், அவர்கள் அணிந்திருந்த உடைகள் மற்றும் ஆபரணங்கள் குறித்து, காணொலி மூலமாக உறவினர்களுக்கு காட்டப்பட்டது.\nஇதில், காணாமல் போன 32 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். ஒரு அடையாளம் தெரியாத பிரேதமும் கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காணாமல் போனவர்களில் 32 பேர் வேறு ஊர்களில் தற்போது உயிருடன் இருப்பதாகவும், அவர்களை பற்றிய உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். தொடர் விசாரணைக்கு பின்னர் அவர்கள் அழைத்து வரப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்க பட உள்ளதாக, மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் தெரிவித்தார்.\nவிவசாயிகளுக்கு இடு பொருட்கள்: புதுச்சத்திரம் வட்டாரத்தில், மானாவரி நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் சார்பில், பயிர் மற்றும் தீவனப்பயிர் சாகுபடி, கால்நடை, தேனீ, நாட்டுக்கோழி மற்றமு் பழக்கன்று வளர்த்தல், மண்புழு உரம் தயாரிக்கும் விவசாயிகளுக்கு, வேளாண்மை உதவி இயக்குனர் பேபிகலா இடு பொருட்களை வழங்கினார் இதில் வேளாண் அலுவலர் தாரண்யா, உதவி வேளாண் அலுவலர் ஜீவிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nகுவி ஆடி உடைப்பு: சேந்தமங்கலத்தில் இருந்து வேலுகுறிச்சி வழியாக, ராசிபுரத்திற்கு மாநில நெடுஞ்சாலை உள்ளது. பேளுக்குறிச்சி கணவாய் மேடு மலைப்பகுதி மற்றும் சிங்களாந்தபுரம் சிறிய மலைக்குன்றில் 2 அபாயகரமான வளைவுகள் உள்ளது. இங்கு விபத்துக்களை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை வளைவுகளில் பொருத்தியிருந்த குவி ஆடி உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளது. இதனால் விபத்துக்கள் அதிகரித்துள்ளது. புதிதாக குவிஆடி பொருத்த வாகன ஓட்டகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஆன்லைன் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nவிவசாயிகள் குறைதீர் கூட்டம்; நாளை நடக்கிறது\nமது விற்ற வாலிபர் கைது\nமனைவியை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 5 ஆண்டு சிறை\nதிமுகவில் இணைந்த அதிமுக பிரமுகர்\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\n28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/thalapathy-65-release-plan/136463/", "date_download": "2021-01-28T04:21:21Z", "digest": "sha1:W6GA3IZMHBERWMUMNZ7YTOHDUYQ7B6DY", "length": 7912, "nlines": 129, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Thalapathy 65 Release Plan | tamil cinema news| latest news", "raw_content": "\nHome Latest News தளபதி 65 ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது படம் எப்போது ரிலீஸ் தெரியுமா\nதளபதி 65 ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது படம் எப்போது ரிலீஸ் தெரியுமா – விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.\nதளபதி 65 படத்தின் சூட்டிங் எப்போது தொடங்குகிறது படம் எப்போது ரிலீஸ் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.\nThalapathy 65 Release Plan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.\nஇந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய உள்ள நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nஇந்த படத்தின் டைட்டிலை படக்குழுவினர் வரும் புத்தாண்டு அன்று அறிவிக்க முடிவு செய்துள்ளனர்.\nமேலும் இப்படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதம் தொடங்கவும் மூன்று கட்டமாக படப்பிடிப்புகளை நடத்தி 2021 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர்.\nஏற்கனவே பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் தீபாவளிக்கு தளபதி 65 படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதால் ஒரே வருடத்தில் விஜய்யின் இரண்டு படங்கள் ரிலீசாக உள்ளன. இதனால் விஜய் ரசிகர்கள் 2021 டபுள் டமாக்கா ட்ரீட் உள்ளது என்பதில் சந்தேகமில்லை.\nPrevious articleநடிகை சித்ராவின் மரணம்.. கணவரின் கைது, பரபரப்பைக் கிளப்பிய மாமனாரின் பேட்டி – இவர் என்ன சொல்கிறார் பாருங்க.\nNext articleதொழில் முதலீட்டாளர்களுக்கு அரசு முழு ஆதரவு கொடுக்கும் – தமிழக முதல்வர் நம்பிக்கை பேச்சு.\nமாஸ்டர் திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு – அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்.\n மொத்த வசூல் நிலவரம் இதோ‌\nChance-ஏ இல்ல.., எப்படி இந்த ஆள் இப்படி பண்ணாரு\n15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் மெகா கூட்டணி – சிம்புவின் அடுத்த படம் பற்றி வெளியான அதிரடி தகவல்.\nபிக் பாஸ்க்கு பிறகு முதல் படத்தில் ரம்யா பாண்டியனுக்கு அடித்த ஜாக்பாட் – அவரே வெளியிட்ட அறிவிப்பு.\nயார் அந்த பிக்பாஸ் தெரியுமா ரியல் பிக்பாஸ் குரலில் வீடியோ வெளியிட்டு ரகசியத்தை உடைத்த பிரபலம் – இத பாருங்க.\nஜெயலலிதா நினைவிடம் – முதலமைச்சர் எடப்பாடி K.பழனிசாமி திறந்து வைத்தார்..\nரசிகர் கோரிக்கையால் க*ர்ச்சி புகைப்படம் வெளியிட்ட காற்றின் மொழி சீரியல் நடிகை இதோ அந்த புகைப்படம்.\nநடிகை சரண்யா பொன்வண்ணன் மகளுக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம் .. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nஇது என்ன கொடுமை.. காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் மலர் டீச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://current.onlinetntj.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/226", "date_download": "2021-01-28T04:24:39Z", "digest": "sha1:Y2XDVY3U2MWWMWJGPKTXAXZDSXSWQ6OQ", "length": 225504, "nlines": 697, "source_domain": "current.onlinetntj.com", "title": "திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு - Online TNTJ", "raw_content": "\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nகுறை கூறுதல் விமர்சனம் செய்தல்\nகணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்\nகுடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள்\nளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்)\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nஅனைத்தும்தர்கா வழிபாடுகராமத் – அற்புதங்கள்நபிமார்களை நம்புதல்இணை கற்பித்தல்மறைவான விஷயங்கள்ஷபாஅத் பரிந்துரைஅல்லாஹ்வை நம்புதல்மறுமையை நம்புதல்தரீக்கா பைஅத் முரீதுபைஅத்வானவர்களை நம்புதல்இதர நம்பிக்கைகள்வேதங்களை நம்புதல்பொய்யான ஹதீஸ்கள்விதியை நம்புதல்ஹதீஸ்கள்பித்அத்கள்சோதிடம்குறி சகுனம் ஜாதகம்மத்ஹப் தக்லீத்இஸ்லாத்தை ஏற்றல்மூட நம்பிக்கைகள்ஷைத்தான்களை நம்புதல்முன்னறிவிப்புக்கள்மன அமைதிபெறகுர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்நபித்தோழர்கள் குறித்துமுகஸ்துதிவழிகெட்ட கொள்கையுடையோர்ஏகத்துவமும் எதிர்வாதமும்\nவிபச்சாரத��தை கண்டு கொள்ளாதே – பிஜேவின் புதிய ஃபத்வா\nதுஆக்களின் சிறப்பும், ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும்\nஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள்\nஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்\nஅனைத்தும்நல்லோர் வரலாறுநபிகள் நாயகம் (ஸல்)நபிமார்கள்கஅபா\nநஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்றது எப்படி\nகுழந்தைப் பருவத்தில் பேசியவர்கள் எத்தனை பேர்\nஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்\nஅனைத்தும்வறுமையை எதிர்கொள்வதுஅன்பளிப்புகள்வீண் விரயம் செய்தல்தான தர்மங்கள்வட்டிகடன்அடைமானம்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்வாடகை ஒத்திவீண் விரையம்ஆடம்பரம்கண்டெடுக்கப்பட்டவை புதையைல்வாழ்க்கை முறை\nஜன் சேவா எனும் வட்டிக் கடை\nவங்கிகளில் வட்டி தொடர்பில்லாத இதர பணிகளைச் செய்யலாமா\nநல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்\nஅனைத்தும்தூக்கத்தின் ஒழுங்குகள்ஸலாம் கூறுதல்சுய மரியாதைபேராசைநாணயம் நேர்மைபிறர் நலம் பேணுதல்நன்றி செலுத்துதல்பாவ மன்னிப்புமல ஜலம் க்ழித்தல்குறை கூறுதல் விமர்சனம் செய்தல்முஸாபஹா செய்தல்பிறருக்கு உதவுதல்\nஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா\nபெண்கள் ஆண்களிடம் முஸாஃபஹா செய்யலாமா\nபணக்கார முஸ்லிம்களுக்கும், ஏழை முஸ்லிம்களுக்கும் மிகப் பெரிய இடைவெளி ஏன்\nஇஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாதது ஏன்\nஅனைத்தும்பலதாரமணம்திருமணச் சட்டங்கள்மணமுடிக்கத் தகாதவர்கள்திருமண விருந்துமஹர் வரதட்சணைகுடும்பக்கட்டுப்பாடுகணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்தாம்பத்திய உறவுபெண்களின் விவாகரத்து உரிமைமணமக்களைத் தேர்வு செய்தல்குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள்கற்பு நெறியைப் பேணல்எளிமையான திருமணம்இத்தாவின் சட்டங்கள்விவாக ரத்துதிருமணத்தில் ஆடம்பரம்ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்)\nதனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nதனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:\nகஅபா வடிவில் மதுபான கூடமா\nகுளோனிங் முறையில் படைக்கப்பட்டவர்கள் வணங்கத் தேவையில்லையா\nஇறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா\nHome திருக்குர்ஆன் முன்னுரை திருக்குர்ஆன்...\nதிருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு கீழ்க்கண்ட தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளது\nநபி���ள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில்\nஅரபு எழுத்துக்களில் ஏற்பட்ட மாற்றங்கள்\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில்\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அவ்வப்போது திருக்குர்ஆன் அருளப்பட்டவுடன் அதை அவர்கள் தமது உள்ளத்தில் பதிவு செய்து கொள்வார்கள்.\nஇவ்வாறு பதிவு செய்து கொள்வதற்கு அவர்கள் ஆரம்பத்தில் மிகுந்த சிரத்தை எடுக்கலானார்கள். அது தேவையில்லை என்று திருக்குர்ஆன் மூலமாகவே அவர்களுக்குச் சொல்லப்பட்டது.\n\"திரும்பத் திரும்ப ஓதி மனனம் செய்வதற்காக நீர் முயற்சிக்காதீர். அதை உமது உள்ளத்திலே ஒன்று சேர்ப்பது நமது பொறுப்பு'' என்று திருக்குர்ஆன் கூறியது. பார்க்க : திருக்குர்ஆன் 75:16-19, 20:114\n(87:6) \"உமக்கு நாம் ஓதிக் காட்டுவோம்; நீர் மறக்க மாட்டீர்'' எனவும் அல்லாஹ் உத்தரவாதம் அளித்தான்.\nஎனவே ஜிப்ரீல் என்ற வானவர் அதிகமான வசனங்களைக் கூறினாலும் ஒலிநாடாவில் பதிவது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் அப்படியே அவை பதிவாகி விடும்.\nஇறைவன் தனது தூதராக அவர்களை நியமித்ததால் அவர்களுக்கு இந்தச் சிறப்பான தகுதியை வழங்கியிருந்தான். எனவே இறைவனிடமிருந்து வந்த செய்திகளில் எந்த ஒன்றையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறதியாக விட்டிருப்பார்கள் என்று கருதவே முடியாது.\nதிருக்குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் இவ்வாறு பாதுகாக்கப்பட்டது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் எந்தச் சமுதாயத்தைச் சந்தித்தார்களோ அந்தச் சமுதாயம் எழுத்தறிவில்லாத சமுதாயமாகவும், அதே நேரத்தில் மிகுந்த நினைவாற்றலுடைய சமுதாயமாகவும் இருந்தது.\nபொதுவாக எழுத்தாற்றல் இல்லாதவர்களுக்கு அதிக நினைவாற்றல் இருப்பதை இன்றைக்கும் கூட நாம் காணலாம். நினைவாற்றல் மூலமாக மட்டும்தான் நம்மால் எதையும் பாதுகாத்து வைக்க முடியும் என்ற நிர்பந்தத்தின் காரணமாக இத்தகையோரின் நினைவாற்றல் தூண்டப்பட்டு அதிகரிக்கும் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்கின்ற உண்மை.\nஎழுதவும், படிக்கவும் தெரியாத அந்தச் சமுதாய மக்களில் தம்மை ஏற்றுக் கொண்டவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு அவ்வப்போது அருளப்பட்ட வசனங்களைக் கூறுவார்கள். கூறிய உடனேயே அம்மக்கள் மனனம் செய்து கொள்வார்கள்.\nதிருக்குர்ஆன் ஒட்டுமொத்தமாக ஒரு நாளிலோ, குறுகிய காலத்திலோ அருளப்��ட்டிருந்தால் அதை அந்தச் சமுதாயத்திற்கு மனனம் செய்து கொள்ள இயலாமல் போயிருக்கலாம்.\n23 ஆண்டுகளில் இந்தத் திருக்குர்ஆன் சிறிது சிறிதாக அருளப்பட்டிருப்பதால் மனனம் செய்வது மிகவும் எளிதாகவே இருந்திருக்கும். 23 ஆண்டுகளுக்கு எட்டாயிரத்திற்கும் அதிகமான நாட்கள் உள்ளன. சுமார் ஆறாயிரம் வசனங்கள் கொண்ட திருக்குர்ஆனை தினம் ஒரு வசனம் என்ற அளவில் மனனம் செய்தாலே எட்டாயிரம் நாட்களில் முழுக் குர்ஆனையும் மனனம் செய்திட முடியும்.\nமேலும் மனனம் செய்ததை மறந்து விடாமல் இருப்பதற்காக இஸ்லாத்தில் சிறப்பான ஒரு ஏற்பாட்டையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்கள். \"முஸ்லிம்கள் தினமும் நடத்துகின்ற ஐந்து நேரத் தொழுகைகளிலும், தாமாக விரும்பித் தொழுகின்ற தொழுகைகளிலும் திருக்குர்ஆனின் சில பகுதிகளையாவது ஓதியாக வேண்டும்'' என்பது தான் அந்த ஏற்பாடு.\nதிருக்குர்ஆனை மனனம் செய்த முஸ்லிம்கள் அதை மறந்து விடாமல் இருக்க இந்த ஏற்பாடு உதவியாக இருந்தது. மேலும் மனனம் செய்யாதவர்களும் தொழுகையில் ஓத வேண்டும் என்பதற்காக திருக்குர்ஆனை மனனம் செய்யும் நிலை ஏற்பட இது உதவியாக இருந்தது.\nமேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பட்ட வசனங்களைச் சிரத்தை எடுத்து மக்களிடத்திலே கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.\nஎங்கெல்லாம் இஸ்லாத்தை ஏற்றவர்கள் இருந்தார்களோ அவர்களுக்கு திருக்குர்ஆனைக் கற்றுக் கொடுப்பதற்காக சில தோழர்களை அனுப்பி வைத்தார்கள். உள்ளங்களில் திருக்குர்ஆன் பாதுகாக்கப்படுவதற்கு இது மேலும் உறுதுணையாக அமைந்தது.\nஇது தவிர ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறை ஜிப்ரீல் என்ற வானவர் வந்து அருளப்பட்ட வசனங்களைத் திரும்ப நினைவுபடுத்தி, முறைப்படுத்தி, வரிசைப்படுத்திச் செல்வார்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த கடைசி வருடத்தில் ஜிப்ரீல் அவர்கள் இரண்டு முறை வந்து இவ்வாறு தொகுத்து வழங்கியதாக ஏற்கத்தக்க நபிவழித் தொகுப்பு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பார்க்க புகாரீ 6, 1902, 3220, 3554, 4998\nஇவ்வாறாக திருக்குர்ஆன் மனிதர்களுடைய உள்ளங்களில் பாதுகாக்கப்பட்டது. ஏராளமான தோழர்கள் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்தார்கள்.\nகுறிப்பாக, அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி), தல்ஹா (ரலி), ஸஅது (ரலி), இப்னு மஸ்வூத் (ரலி), ஹுதைஃபா (ரலி), ஸாலிம் (ரலி), அபூஹுரைரா (ரலி), இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அம்ர் பின் ஆஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), முஆவியா (ரலி), அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி), அப்துல்லாஹ் பின் ஸாஇப் (ரலி), ஆயிஷா (ரலி), ஹஃப்ஸா (ரலி), உம்மு ஸலமா (ரலி), உபை பின் கஅபு (ரலி), முஆத் பின் ஜபல் (ரலி), ஸைத் பின் தாபித் (ரலி), அபூதர்தா (ரலி), மஜ்மா பின் ஹாரிஸா (ரலி), அனஸ் பின் மாலிக் (ரலி) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\nஇவர்களில் பலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்திருந்தார்கள். சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு மனனம் செய்தார்கள்.\nஇவ்வாறு கல்வியாளர் உள்ளங்களில் திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டதாக 29:49 வசனமும் கூறுகிறது.\nகல்வியாளர் உள்ளங்களில் திருக்குர்ஆனைப் பாதுகாக்க ஏற்பாடு செய்ததுடன் நின்று விடாமல் அந்தச் சமுதாயத்தில் எழுதத் தெரிந்திருந்தவர்களை அழைத்து தமக்கு அவ்வப்போது வருகின்ற இறைச் செய்தியை உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிவு செய்வார்கள்.\nஇவ்வாறு பதிவு செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தவர்களில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி), முஆவியா (ரலி), அபான் பின் ஸயீத் (ரலி), காலித் பின் வலீத் (ரலி), உபை பின் கஅப் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), ஸாபித் பின் கைஸ் (ரலி) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\nஇந்த எழுத்தர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லச் சொல்ல பேரீச்சை மரப்பட்டைகளிலும், வெண்மையான கல் பலகைகளிலும், பதனிடப்பட்ட தோல்களிலும், கால்நடைகளின் அகலமான எலும்புகளிலும் எழுதிக் கொள்வார்கள். அன்றைய சமுதாயம், இவற்றைத்தான் எழுதப்படும் பொருட்களாகப் பயன்படுத்தி வந்தது.\nஇவ்வாறு எழுதப்பட்டவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இது தவிர திருக்குர்ஆனை மனனம் செய்தவர்கள் தாமாகவும் எழுதி வைத்துக் கொண்டார்கள்.\nஇப்படித்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அருளப்பட்ட முழுக்குர்ஆனும் நபித்தோழர்களுடைய உள்ளங்களிலும், எழுதப்பட்ட ஏடுகளிலும் பாதுகாக்கப்பட்டது. இவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுகள்.\n(312, 461வது குறிப்புகளையும் பார்க்கவும்.)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 12ஆம் ஆண்டு 'யமாமா' என்ற ஒரு போர் நடந்தது.\nமுஸைலமா என்பவன் தானும் ஒரு இறைத்தூதன் என்று பிரகடனம் செய்து தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி இருந்தான். அப்பகுதியில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மக்களுக்கு பல்வேறு இன்னல்களைக் கொடுத்து வந்தான். எனவே அவனுக்கு எதிராக இப்போர் நிகழ்ந்தது. இப்போரில் திருக்குர்ஆனை மனனம் செய்திருந்த சுமார் 70 நபித்தோழர்கள் கொல்லப்பட்டார்கள்.\nஇந்த நிகழ்ச்சிக்குப் பிறகு உமர் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்து திருக்குர்ஆனை எழுத்து வடிவமாக ஒழுங்குபடுத்துமாறு வலியுறுத்தினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்க ஆரம்பத்தில் தயங்கினார்கள்.\n\"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யாத ஒரு பணியை நாம் ஏன் செய்ய வேண்டும்'' என்பதே அவர்களின் தயக்கத்திற்குக் காரணம். உமர் (ரலி) அவர்கள் தம் தரப்பில் உள்ள நியாயங்களை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்து இது செய்ய வேண்டிய பணிதான் என்று விளக்கிய பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் இதற்கு ஒப்புக் கொண்டார்கள். அப்போது திருக்குர்ஆனை மனனம் செய்தவர்களிலும், எழுதியவர்களிலும் தலைசிறந்தவராகவும், இளைஞராகவும் இருந்த ஸைத் பின் ஸாபித் அவர்களை அழைத்து வரச் செய்து இந்தப் பொறுப்பை அவரிடத்திலே அபூபக்ர் (ரலி) ஒப்படைத்தார்கள்.\nஅவரும் அந்தப் பொறுப்பை ஏற்று திருக்குர்ஆனை ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொண்டார்.\n(பார்க்க : புகாரீ 4988, 4989)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த போது திருக்குர்ஆனின் வசனங்கள் அருளப்பட்டவுடன்,\n\"இந்த வசனங்களை இந்த வசனத்திற்கு முன்னால் எழுதுங்கள்; இந்த வசனங்களை இந்த வசனத்திற்குப் பின்னால் எழுதுங்கள்; இந்த வசனங்களை இந்தக் கருத்தைக் கூறும் அத்தியாயத்தில் வையுங்கள்'' என்று அவர்கள் கட்டளையிடுவார்கள். அதன்படி நபித்தோழர்கள் எழுதிக் கொள்வார்கள். மனனம் செய்தும் கொள்வார்கள்.\nஇன்று நாம் பயன்படுத்தும் திருக்குர்ஆனில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் எந்த வரிசையில் வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளதோ அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறையில் தான் அமைந்துள்ளது.\nவசனங்களின் வரிசை அமைப்பும், ஒரு அத்தியாயத்தில் இடம் பெற்ற வசனங்கள் எவை என்ப���ும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளைப்படியே முடிவு செய்யப்பட்டு இருந்தது.\nஅப்படியானால் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு இதில் என்ன வேலை என்ற சந்தேகம் ஏற்படலாம்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசனங்களை எழுதச் சொல்லும் எல்லா நேரத்திலும் எல்லா எழுத்தர்களும் மதீனாவில் இருக்க மாட்டார்கள். சில வசனங்கள் அருளப்படும்போது வெளியூரில் இருந்தவர்கள், அல்லது சொந்த வேலை காரணமாக எழுதுவதற்கு வர இயலாதவர்கள் தமது ஏடுகளில் அந்த வசனங்களை எழுதியிருக்க மாட்டார்கள்.\nஇதனால் ஒவ்வொரு எழுத்தருடைய ஏடுகளிலும் ஏதேனும் சில வசனங்களோ, அத்தியாயங்களோ விடுபட்டிருக்க வாய்ப்பு இருந்தது.\nஒவ்வொரு எழுத்தரும், தம்மிடம் உள்ளதுதான் முழுமையான குர்ஆன் என்று தவறாக எண்ணும்போது திருக்குர்ஆனில் முரண்பாடு இருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டு விடும்.\nஅனைத்து எழுத்தர்களின் அனைத்து ஏடுகளையும் ஒன்று திரட்டி, மனனம் செய்த அனைவர் முன்னிலையிலும் சரி பார்த்தால் ஒவ்வொருவரும் எந்தெந்த வசனங்களை அல்லது அத்தியாயங்களை எழுதாமல் விட்டுள்ளார் என்று கண்டறிய இயலும்.\nஇந்தப் பணியைத்தான் ஸைத் பின் ஸாபித் என்ற நபித்தோழர் மூலம் அபூபக்ர் (ரலி) அவர்கள் செய்து முடித்தார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டிலிருந்த ஏடுகளையும், திருக்குர்ஆன் எழுத்தர்களிடமிருந்த ஏடுகளையும் ஸைத் பின் ஸாபித் (ரலி) திரட்டினார்கள். மனனம் செய்தவர்களை அழைத்து அவர்கள் மனனம் செய்தவற்றையும் எழுத்து வடிவமாக்கினார்கள்.\nஇவற்றைத் தொகுத்து, மனனம் செய்திருப்பவர்களுடைய மனனத்திற்கு ஏற்ப ஏடுகளைச் சீர்படுத்தினார்கள்.\nபாதுகாக்கப்பட்ட இந்த மூலப்பிரதி அபூபக்ர் (ரலி) அவர்களுடைய பாதுகாப்பில் ஆவணமாக இருந்து வந்தது. அது மக்களைச் சென்றடையவில்லை. மனனம் செய்தவர்கள் மரணம் அடைந்து விட்டாலும் அப்போது இந்த ஆவணத்தின் அடிப்படையில் திருக்குர்ஆனைத் தயாரித்திட முடியும்.\nஅபூபக்ர் (ரலி) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு இந்த ஆவணம் உமர் (ரலி) அவர்களிடம் இருந்தது. உமர் (ரலி) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு அவர்களின் மகளும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியுமான ஹப்ஸா (ரலி) இடத்தில் இருந்தது.\nஇந்தத் திருக்குர்ஆன் ஆவணம் பொதுமக்களுக்குப் பரவலாகச் சென்றடையாத காரணத்தால் அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் எதைப் பற்றி அஞ்சினார்களோ அந்த விபரீத விளைவுகள் உஸ்மான் (ரலி) காலத்தில் ஏற்படும் அறிகுறிகள் தோன்றின.\nமனனம் செய்த நபித்தோழர்கள் கணிசமாகக் குறைந்து, இஸ்லாமும் பல பகுதிகளுக்குப் பரவிவிட்ட நிலையில் அரைகுறையாக மனனம் செய்தவர்கள் அதையே குர்ஆன் என்று அந்தந்த பகுதிகளிலே அறிமுகப்படுத்தும் நிலையும், அதுவே முழுமையான குர்ஆன் என்று கருதும் நிலையும் ஏற்பட்டது.\nஇதை அறிந்த உஸ்மான் (ரலி) அவர்கள் \"இந்த ஆவணத்தைப் பொதுவுடைமை ஆக்க வேண்டும்; மக்களிடத்திலே கொண்டு செல்ல வேண்டும்; அவ்வாறு கொண்டு செல்வதன் மூலமாகத்தான் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்'' என்று கருதி திருக்குர்ஆனை ஒரு நூல் வடிவத்தில் அமைக்கும் பணியை மேற்கொண்டார்கள்.\nஹப்ஸா (ரலி) அவர்களிடம் இருந்த அந்த ஒரே மூலப் பிரதியைப் பெற்று அதைப்போல் பல பிரதிகள் தயாரிக்கும் பணியை உஸ்மான் (ரலி) அவர்கள் செய்யலானார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தயாரித்த மூலப் பிரதியில் ஒவ்வொரு அத்தியாயமும் முழுமைப்படுத்தப்பட்டு இருந்தாலும், இது முதல் அத்தியாயம், இது இரண்டாவது அத்தியாயம் என்று அத்தியாயங்கள் வரிசைப்படுத்தப்படாமல் இருந்தன.\nஉதாரணமாக, பல பக்கங்களைக் கொண்ட தனித்தனியான ஐம்பது கட்டுரைகளை தனித்தனியாகச் சுருட்டி ஒரு பெட்டியில் போட்டு வைத்தால், எது முதலில் வர வேண்டும், எது இரண்டாவதாக வரவேண்டும் என்று அறிய முடியாது. ஆனால் அந்தக் கட்டுரைகளை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி வைத்தால் எது முதலாவது, எது இரண்டாவது என்ற வரிசை அமைப்பை அறிய முடியும்.\nவரிசைப்படுத்தி அடுக்கி வைக்கும் இந்தப் பணியைத்தான் உஸ்மான் (ரலி) அவர்கள் செய்தார்கள். அத்தியாயங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் இப்போது இருக்கும் வரிசைப்படி அமைத்தார்கள் என்று சிலர் கூறியுள்ளனர். இக்கூற்று தவறாகும்.\nஆயிஷா (ரலி) அவர்களிடம் இராக் நாட்டைச் சேர்ந்த ஒருவர் வந்து, \"உங்கள் குர்ஆன் பிரதியை எனக்குக் காட்டுங்கள்'' என்றார். ஏன் என்று ஆயிஷா (ரலி) கேட்டார்கள். \"குர்ஆன் அத்தியாயங்களை சரியான வரிசைப்படி அமைத்துக் கொள்வதற்காக'' என்று அவர் கூறினார். அதற்கு ஆயிஷா (ரலி), \"எதை முன்னால் ஓதினாலும் அதனால் உனக்கு எந்தக் கேடும் இல்லை'' என்று குறிப்பிட்டார்கள்.\n(பார்க்க : புகாரீ 4993)\nநபிகள் நாயகம் (ஸ��்) அவர்கள் இரவுத் தொழுகையில், பகரா (எனும் 2வது) அத்தியாயத்தையும், பின்னர் நிஸா (எனும் 4வது) அத்தியாயத்தையும், பின்னர் ஆலு இம்ரான் (எனும் 3வது) அத்தியாயத்தையும் ஓதினார்கள்.\nநூல் : முஸ்லிம் 1421\nஉஸ்மான் (ரலி) அவர்களால் வரிசைப்படுத்தப்பட்டு, நம் கைகளில் இருக்கும் திருக்குர்ஆன் பிரதிகளில் உள்ள வரிசைக்கு மாற்றமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதியுள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸில் இருந்து அறிந்து கொள்ளலாம்.\nஉஸ்மான் (ரலி) அவர்கள், தம்முடைய காலத்தில் இருந்த நபித்தோழர்களின் ஆலோசனைகளைப் பெற்று தமக்குத் தோன்றிய நியாயங்களின் அடிப்படையில் திருக்குர்ஆனில் சிறப்பித்துக் கூறப்படும் அத்தியாயம் என்பதாலும், தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் ஓதப்படும் அத்தியாயம் என்பதாலும் 'அல்ஃபாத்திஹா' என்ற அத்தியாயத்தை முதல் அத்தியாயமாக அமைத்தார்கள். \"இதை நீங்கள் முதல் அத்தியாயமாக வைக்க வேண்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.\nஅதன் பிறகு திருக்குர்ஆனுடைய வசனங்களின் அளவை அடிப்படையாகக் கொண்டு பெரிய அத்தியாயத்தை முதலாவதாகவும், அதற்கடுத்த அளவிலான அத்தியாயத்தை அதற்கடுத்ததாகவும் அமைத்து திருக்குர்ஆனுடைய அத்தியாயங்களை உஸ்மான் (ரலி) வரிசைப்படுத்தினார்கள்.\nசில இடங்களில் வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு சிறிய அத்தியாயங்களை முன்னாலும், பெரிய அத்தியாயங்களைப் பின்னாலும் வைத்தார்கள். இந்தக் காரணங்கள் நமக்குத் தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் இதை உஸ்மான் (ரலி) அவர்கள் தான் வரிசைப்படுத்தினார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.\nஒரு ஒழுங்குக்குள் இருந்தால்தான் குழப்பம் ஏற்படாது என்பதற்காக உஸ்மான் (ரலி) செய்த அந்த ஏற்பாட்டை உலக முஸ்லிம் சமுதாயம் எந்தக் கருத்து வேறுபாடுமின்றி ஒப்புக் கொண்டு விட்டது.\nஇந்த வரிசைப்படுத்துதல் இறைவன் புறத்திலிருந்து சொல்லப்பட்டதல்ல. இறைத்தூதரின் வழிகாட்டுதலின்படியும் அமைக்கப்பட்டது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nஅலீ (ரலி) அவர்கள் தம்மிடம் வைத்திருந்த பிரதியில் திருக்குர்ஆன் எந்த வரிசையில் அருளப்பட்டதோ அந்த வரிசையில் எழுதி வைத்திருந்தார்கள். முதல் அத்தியாயமாக 96வது அத்தியாயம் அவரது ஏட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தது. மக்காவில் அருளப்பட்ட அத்தியாயங்களை ம��தலில் எழுதிவிட்டு, பிறகு மதீனாவில் அருளப்பட்ட அத்தியாயங்களை அவர் எழுதி வைத்திருந்தார்.\nஅதே போல் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் முதல் அத்தியாயமாக 'பகரா' அத்தியாயத்தை எழுதியிருந்தார்கள். அது திருக்குர்ஆனில் தற்போது இரண்டாவது அத்தியாயமாக இருக்கிறது. இப்பொழுதுள்ள வரிசைக்கும் அவரது வரிசைக்கும் இடையே இதுபோன்று ஏராளமான மாற்றங்கள் இருந்தன.\nஉபை இப்னு கஅப் என்ற நபித்தோழர் 5வது அத்தியாயமாக இருக்கும் அல்மாயிதாவை 7வது அத்தியாயமாகவும், 4வது அத்தியாயமான அன்னிஸா அத்தியாயத்தை 3வது அத்தியாயமாகவும், 3வது அத்தியாயமான ஆலுஇம்ரான் அத்தியாயத்தை 4வது அத்தியாயமாகவும், 6வது அத்தியாயமான அல்அன்ஆம் அத்தியாயத்தை 5வது அத்தியாயமாகவும், 7வது அத்தியாயமான அல் அஃராஃப் அத்தியாயத்தை 6வது அத்தியாயமாகவும் எழுதி வைத்திருந்தார்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தியாயங்களை வரிசைப்படுத்தியிருந்தால் பல நபித்தோழர்கள் பல வரிசைப்படி தங்களது ஏடுகளை அமைத்திருக்க மாட்டார்கள் என்பது உறுதி.\nவரிசைப்படுத்தப்படாமல் இருந்த திருக்குர்ஆன் அத்தியாயங்களை உஸ்மான் (ரலி) அவர்கள் வரிசைப்படுத்தினார்கள். அவர்கள் அமைத்த வரிசையின்படியே உலக முஸ்லிம்கள் அனைவரிடமும் திருக்குர்ஆன் இருந்து வருகிறது. அபூபக்ர் (ரலி) அவர்கள் தொகுத்த பிரதியில் அத்தியாயங்கள் வரிசைப்படுத்தப்பட்டதாக சிலர் கூறுகின்றனர். அதற்கு எந்தச் சான்றுமில்லை.\nஎனவே உஸ்மான் (ரலி) அவர்கள் தான் அத்தியாயங்களை வரிசைப்படுத்தினார்கள் என்று ஹாகிம் போன்ற அறிஞர்கள் கூறுவதுதான் தக்க காரணங்களுடனும், போதுமான சான்றுகளுடனும் அமைந்துள்ளது.\nஉஸ்மான் (ரலி) அவர்களுடைய இந்த ஏற்பாட்டை அன்றைய சமுதாயத்தில் இருந்த நபித்தோழர்களிலும், நல்லோர்களிலும் யாருமே ஆட்சேபிக்கவில்லை. இது தேவையான, சரியான ஏற்பாடு தான் என்பதை ஒப்புக் கொண்டார்கள்.\nஅப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) மட்டும் தம்முடைய பழைய பிரதியை எரிக்க முதலில் மறுத்து விட்டார். அவரும் பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களுடைய இந்தப் பணியின் முக்கியத்துவத்தையும், நியாயத்தையும் அறிந்து இதற்குக் கட்டுப்பட்டு விட்டார்.\nஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயம் மற்றும் நல்லறிஞர்களின் ஏகமனதான முடிவோடு, அனைவரின் கண்காணிப்பிலும் இவ்வ��று திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது.\nஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியின்போது திருக்குர்ஆனை எழுத்து வடிவில் முறைப்படுத்தும் குழுவுக்கு தலைமை வகித்தவர். எனவே திருக்குர்ஆன் அத்தியாயங்களை வரிசைப்படுத்தவும், பல்வேறு பிரதிகள் தயாரிக்கவும் உஸ்மான் (ரலி) நியமித்த குழுவுக்கும் அவரையே தலைவராக நியமித்தார்கள்.\nஇந்தக் குழுவில் அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி), ஸயீத் பின் அல்ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அல் ஹாரிஸ் (ரலி) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.\nஇந்தப் பணிகளை உஸ்மான் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 25ஆம் ஆண்டு செய்தார்கள். அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து 15 ஆண்டுகளுக்குள் திருக்குர்ஆன் இப்போதிருக்கும் வரிசைப்படி அமைக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉஸ்மான் (ரலி) அவர்கள் ஏராளமான பிரதிகளைத் தயாரித்து அந்தப் பிரதிகளை தமது ஆளுகையின் கீழ் இருந்த எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்பினார்கள். அந்தப் பிரதிகளின் அடிப்படையிலேயே மற்றவர்களும் பிரதி எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கட்டளையிட்டார்கள். ஒவ்வொருவரும் தம்மிடம் வைத்துள்ள முழுமைப்படுத்தப்படாத பழைய பிரதிகளை எரித்து விடுமாறும் ஆணை பிறப்பித்தார்கள்.\nஉஸ்மான் (ரலி) அவர்களின் இந்த மூலப் பிரதியின் அடிப்படையில் தான் உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக திருக்குர்ஆன் அச்சடிக்கப்பட்டும், எழுதப்பட்டும், பரப்பப்பட்டும், வினியோகிக்கப்பட்டும் வருகின்றது.\nஉஸ்மான் (ரலி) அவர்கள் பல பகுதிகளுக்கு அனுப்பிய மூலப் பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் கூட பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒன்று துருக்கி நாட்டின் 'இஸ்தன்புல்' நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும், இன்னொன்று ரஷியாவின் 'தாஷ்கண்ட்' நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.\nஅவர்கள் பரப்பிய அந்தப் பிரதிகள் தான் இன்று உலகத்தில் உள்ள எழுத்து வடிவிலான திருக்குர்ஆன் பிரதிகள் அனைத்திற்கும் மூலம் எனலாம்.\nஇதுதான் திருக்குர்ஆன் திரட்டப்பட்டு பாதுகாக்கப்பட்ட வரலாறு.\nதிருக்குர்ஆனில் உள்ள 114 அத்தியாயங்களும் தனித்தனி பெயர்களுடன் அச்சிடப்பட்டு வருகின்றன. இந்தப் பெயர்களில் பெரும்பாலானவற்றை அல்லாஹ்வோ, அவனது தூதரோ, அபூபக்ர் (ரலி) அவர்களோ, உஸ்மான் (ரலி) அவர்களோ சூட்டவில்லை.\nஉஸ்மான் (ரலி) அவர்கள் தொகுத்த மூலப் பிரதியில் எந்தவொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் அந்த அத்தியாயத்திற்குப் பெயர் எதையும் குறிப்பிடவில்லை. ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் \"பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்'' (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் என்பது இதன் பொருள்) என்று மட்டுமே குறிப்பிட்டார்கள். ஒரு அத்தியாயம் முடிந்து மறு அத்தியாயம் துவங்குகிறது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.\nஆயினும் சில அத்தியாயங்களுக்கு மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளனர். வேறு சில அத்தியாயங்களுக்கு நபித்தோழர்கள் பெயரிட்டனர். சில அத்தியாயங்களுக்கு பிற்காலத்தில் வந்தவர்கள் பெயர் சூட்டினார்கள்.\nமுதல் அத்தியாயம் 'அல்ஃபாத்திஹா' என்று பரவலாக மக்களால் அறியப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தின் பெயரை 'ஃபாதிஹதுல் கிதாப்' (இவ்வேதத்தின் தோற்றுவாய்) எனக் குறிப்பிட்டுள்ளனர்.\n(பார்க்க : புகாரீ 756, 759, 762)\nஇந்த அத்தியாயத்திற்கு 'உம்முல் குர்ஆன்' (திருக்குர்ஆனின் தாய்) என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரிட்டுள்ளனர்.\n(பார்க்க : புகாரீ 4704)\n'அஸ்ஸப்வுல் மஸானீ' (திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள்) எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதல் அத்தியாயத்துக்குப் பெயரிட்டுள்ளனர்.\nபார்க்க : 15:87 வசனம்\n'அல்குர்ஆனுல் அளீம்' (மகத்தான குர்ஆன்) எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.\nபார்க்க : 15:87 வசனம்\nஇரண்டாவது அத்தியாயம் 'அல்பகரா' என்று கூறப்படுகிறது. இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே இந்த அத்தியாயத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.\nமூன்றாவது அத்தியாயமான 'ஆலுஇம்ரான்' அத்தியாயத்தை இவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.\n(பார்க்க : திர்மிதீ 2802)\nநான்காவது அத்தியாயத்தின் பெயர் 'அன்னிஸா' எனப்படுகிறது. இப்பெயரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்திற்குப் பயன்படுத்தியுள்ளனர்.\n(பார்க்க : முஸ்லிம் 980, 3304)\nஐந்தாவது அத்தியாயம் 'அல்மாயிதா' எனப்படுகிறது. இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரிட்டதாக நாம் காணவில்லை. ஆயினும் நபித்தோழர்���ள் காலத்தில் இந்த அத்தியாயத்திற்கு 'அல்மாயிதா' எனக் குறிப்பிட்டுள்ளதற்கு சான்றுகள் உள்ளன.\n(பார்க்க : புகாரீ 347, முஸ்லிம் 452, 601)\nஆறாவது அத்தியாயம் 'அல்அன்ஆம்' எனப்படுகிறது. இந்த அத்தியாயத்துக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு பெயரிட்டதாக ஏற்கத்தக்க ஹதீஸ்கள் இல்லை. ஆயினும் நபித்தோழர்கள் இந்த அத்தியாயத்தை 'அல்அன்ஆம்' என்று குறிப்பிட்டுள்ளதற்குச் சான்றுகள் உள்ளன.\n(பார்க்க : புகாரீ 3524)\nஇது போல் 114 அத்தியாயங்களையும் ஆய்வுசெய்தால் அனைத்து அத்தியாயங்களுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயர் சூட்டவில்லை என்பதை அறியலாம்.\nநபித்தோழர்கள் பெயரிட்டுள்ள சில அத்தியாயங்களுக்குக் கூட பிற்காலத்தில் வேறு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.\nஉதாரணமாக 65வது அத்தியாயம் 'தலாக்' என்ற பெயரில் அச்சிடப்படுகிறது. ஆனால் நபித்தோழர்கள் இதை 'நிஸாவுல் குஸ்ரா' எனக் குறிப்பிட்டுள்ளனர்.\n(பார்க்க : புகாரீ 4910)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தியாயங்களுக்குச் சூட்டிய பெயர்களானாலும், நபித்தோழர்கள் சூட்டிய பெயர்களானாலும் அதை அத்தியாயங்களின் துவக்கத்தில் எழுதுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் கட்டளையையும் பிறப்பிக்கவில்லை.\nஉஸ்மான் (ரலி) அவர்கள் வரிசைப்படுத்தி, தொகுத்து இன்று வரை பாதுகாக்கப்பட்டு வரும் மூலப் பிரதியில் எந்த அத்தியாயத்தின் துவக்கத்திலும் எந்தப் பெயரும் எழுதப்படவில்லை.\nமிகவும் பிற்காலத்தில் தான் அத்தியாயங்களின் பெயர்களை அவற்றின் துவக்கத்தில் எழுதும் வழக்கம் வந்தது.\nஎனவே அத்தியாயங்களின் துவக்கத்தில் பெயர்களை எழுத வேண்டும் என்பது அவசியமில்லை.\nஅடுத்தது திருக்குர்ஆன் முப்பது ஜுஸ்வு எனும் பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இருப்பதை நாம் அறிவோம். இது பிற்காலத்தில் வந்தவர்களால் வசதிக்காகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு பிரிக்குமாறு அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறவில்லை. உஸ்மான் (ரலி) அவர்களின் மூலப் பிரதியிலும் 30 பாகங்களாகப் பிரிக்கப்படவில்லை.\nதிருக்குர்ஆனுடைய அத்தியாயங்களைப் பொருத்த வரை அனைத்து அத்தியாயங்களும் சமமான அளவு கொண்டதாக இருக்கவில்லை. சில அத்தியாயங்கள் 286 வசனங்களைக் கொண்டதாகவும், சில அத்தியாயங்கள் மூன்றே மூன்று வசனங்களைக் கொண்டதாகவும் அமைந்திருப்பதைக் காணலாம்.\nஇந்த ந���லையில் மாதத்திற்கு ஒரு முறையாவது திருக்குர்ஆனை முஸ்லிம்கள் ஓதி முடிக்க வேண்டும் எனக் கருதிய சிலர் அதற்கேற்ப சம அளவிலான முப்பது பாகங்களாகக் திருக்குர்ஆனைப் பிரித்தனர்.\nதிருக்குர்ஆனை முப்பது நாட்களில் சமஅளவில் ஓதியாக வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் கட்டளையும் பிறப்பிக்கவில்லை; நபித்தோழர்களிடமும் இத்தகைய வழிமுறை இருக்கவில்லை.\nமுப்பது பாகங்களாகப் பிரித்தபோது அறிவுப்பூர்வமான வழிமுறையைக் கூட அவர்கள் கடைப்பிடிக்கவில்லை. திருக்குர்ஆனுடைய மொத்த சொற்களை எண்ணி அதை முப்பதால் வகுத்து அதனடிப்படையில் முப்பது பாகங்களாகப் பிரித்துள்ளனர். இதனால் கருத்துச் சிதைவு ஏற்பட்டாலும் அது பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.\nஒரு முழு அத்தியாயத்தைக் கூட மூன்று துண்டுகளாகப் பிரித்துள்ளனர். உதாரணம் பகரா எனும் 2வது அத்தியாயம்.\nஒரு அத்தியாயத்தின் ஒரு பாதி முந்திய பாகத்திலும், அடுத்த பாதி அடுத்த பாகத்திலும் இருக்குமாறும் பிரித்துள்ளனர்.\nஉதாரணத்திற்கு முஸ்லிம்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்ற 'யாஸீன்' என்ற அத்தியாயத்தை எடுத்துக் கொண்டால் அதில் 21 வசனம் வரை 22ஆம் பாகத்தில் சேர்க்கப்பட்டிருக்கும். 22ஆம் வசனம் முதல் இறுதி வரை 23ஆம் பாகத்தில் சேர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம்.\nஅது போல் ஐந்தாம் பாகத்தின் முதல் வசனம் \"உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள மற்ற பெண்களும்'' என்று ஆரம்பமாகிறது. இந்த வசனத்தை இப்படி ஆரம்பித்தால் எந்தப் பொருளும் தராது. காரணம் இது முந்தைய வசனத்தின் தொடர்ச்சியாகும். அந்த வசனத்தில் உங்கள் தாய்மார்கள், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள்……. என்று ஒரு பட்டியலைக் கூறி இவர்களைத் திருமணம் செய்யக் கூடாது என்று கூறப்படுகிறது. அந்தப் பட்டியலின் தொடர்ச்சி தான் உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர என்ற அடுத்த வசனம்.\nஇவ்விரு வசனங்களில் ஒன்றை நான்காம் பாகத்திலும், இன்னொன்றை ஐந்தாம் பாகத்திலும் பிரித்து பொருளற்றதாக ஆக்கியுள்ளனர்.\nஇந்த வசனத்தை மட்டும் வாசித்தால் அதற்கு எந்த அர்த்தமும் இருக்காது. முந்தைய வசனத்தோடு சேர்த்தால் மட்டுமே இதற்கு அர்த்தம் வரும். திருக்குர்ஆனை முப்பது பாகங்களாகப் பிரித்தவர்கள் சொற்களின் எண்ணிக்கையைத்தான் கவனத்தில் கொண்டார்களே தவிர கருத்���ைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.\nஒரு அத்தியாயத்தின் ஒரே ஒரு வசனத்தை மட்டும் ஒரு பாகத்திலும், அந்த அத்தியாயத்தின் மீதியை அடுத்த பாகத்திலும் சேர்த்துள்ளனர். உதாரணம் 15 ஆம் அத்தியாயம். இதன் முதல் வசனத்தை மட்டும் 13வது பாகத்தில் சேர்த்துள்ளனர். மீதியை 14வது பாகத்தில் சேர்த்துள்ளனர்.\nஇப்படி முப்பது பாகங்களாகப் பிரிக்கப்பட்டது இறைவனே வகுத்துத் தந்தது போல ஒரு எண்ணத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.\nஅன்றாடம் குறிப்பிட்ட அளவில் திருக்குர்ஆனை ஓதுவதற்கு உதவியாக இருக்கும் என்பதைக் கவனத்தில் கொண்டு பிற்காலத்தில் வந்த சமுதாயமும் இதை ஏற்றுக் கொண்டது.\nஇதனை நம்முடைய வசதிக்காக நாம் தான் பிரித்தோம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டும்.\nஇன்று வரை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மூலப் பிரதியில் முப்பது பாகங்களாக திருக்குர்ஆன் பிரிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.\nஒவ்வொரு மாதமும் திருக்குர்ஆனை ஒரு தடவை ஓதி முடிக்க வேண்டும் என்ற கட்டாயமும் மார்க்கத்தில் இல்லை. அவரவர் வசதிக்கு ஏற்ப ஓதுமாறுதான் மார்க்கத்தில் கட்டளை இருக்கிறது.\nஎனவே 30 பாகங்களாகப் பிரித்ததற்கு மார்க்கரீதியான எந்த நியாயமும் இல்லை.\nமுப்பது பாகங்களாகப் பிரித்தது மட்டுமின்றி ஒவ்வொரு பாகத்தையும் நான்கு கால் பாகங்களாகவும் பிரித்தனர். அதற்கு அடையாளமாக முதல் கால் பாகத்தில் 'அர்ருபுவு' (கால்) என்ற சொல்லையும், இரண்டாவது கால் பாகத்தில் 'அந்நிஸ்ஃப்' (அரை) என்ற சொல்லையும், மூன்றாவது கால் பாகத்தில் 'அஸ்ஸலாஸத்' (முக்கால்) என்ற சொல்லையும் ஓரத்தில் அச்சிட்டு வருகின்றனர்.\nஇதுவும் பிற்காலத்தில் செய்யப்பட்ட ஏற்பாடு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.\nமேலும் திருக்குர்ஆனின் ஒவ்வொரு பாகத்தையும் சமமான 8 பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியையும் 'ஸுமுன்' (எட்டில் ஒன்று) என்று குறிப்பிடுவது சமீப கால வழக்காகும்.\nதிருக்குர்ஆனை முப்பது பாகங்களாகப் பிரித்தது போல் ஏழு மன்ஜில்களாகவும் திருக்குர்ஆனைச் சிலர் பிரித்துள்ளனர்.\nதிருக்குர்ஆனின் ஓரங்களில் ஒவ்வொரு மன்ஸிலின் துவக்கத்திலும் மன்ஸில் என்ற சொல் இன்றளவும் அச்சிடப்பட்டு வருகிறது. வாரத்திற்கு ஒரு முறை திருக்குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்க வேண்டும் என்பதற்காக சமஅளவிலான ஏழு பாகங்களாகத் திருக்குர்ஆனைப் பிரித்தனர். இதுவே மன்ஜில் எனப்படுகிறது.\nஇதுவும் நம்முடைய வசதிக்காக ஏற்படுத்திக் கொண்ட பிரிவு தானே தவிர அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் பிரித்தது அல்ல. இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வரும் மூலப் பிரதியில் மன்ஜில் என்ற பிரிவு இல்லை.\nவாரத்தில் ஒரு முறை திருக்குர்ஆனை ஓதி முடிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளதாக ஹதீஸ்கள் உள்ளன. ஆயினும் தினமும் இந்த அளவு தான் ஓத வேண்டும் என்பது அவரவர் தீர்மானம் செய்ய வேண்டியதாகும். மற்றவர்கள் அதை அளவிட்டுக் கூறுவதும், குர்ஆன் அல்லாததை திருக்குர்ஆனில் எழுதியிருப்பதும் ஏற்க முடியாததாகும்.\nதொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் இவ்வளவு தான் ஓத வேண்டும் என்று சிலர் தன்னிச்சையாக எவ்விதச் சான்றுமில்லாமல் முடிவு செய்து திருக்குர்ஆனை 558 ருகூவுகளாகவும் பிரித்தனர். இதை ஐன் என்றும் குறிப்பிடுகின்றனர்.\nஇதற்கு அடையாளமாக ஓரங்களில் 'ஐன்' என்ற அரபு எழுத்தை அச்சிட்டுள்ளனர்.\nதொழுகையைப் பொறுத்த வரை ஒவ்வொருவரும் தமக்கு இயன்ற அளவுக்கு ஓதலாம் எனத் திருக்குர்ஆன் அனுமதிக்கிறது\nபார்க்க : திருக்குர்ஆன் 73:20\nஇந்த அளவுதான் ஓத வேண்டும் என்று அளவிட்டுக் கூறுவது மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்திற்கு முரணாக இருப்பதால் இந்தப் பிரிவை நமது இந்த வெளியீட்டில் அடியோடு புறக்கணித்து விட்டோம். 'ஐன்' என்ற எழுத்தை அச்சிடுவதைத் தவிர்த்து விட்டோம். ஏனெனில் தொழுகை எனும் வணக்கத்தில் தலையிடுவதாக இந்தப் பிரிவு அமைந்துள்ளது. ஒரு ரக்அத்தில் இவ்வளவு தான் ஓத வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் யாருக்கும் இல்லை.\nஅல்லாஹ்வுக்குச் சிரம் பணியுங்கள் என்று ஸஜ்தாவைப் பற்றிக் கூறுகின்ற வசனங்கள் மிக அதிக அளவில் திருக்குர்ஆனில் உள்ளன. ஆனால் 14 வசனங்களின் ஓரங்களில் ஸஜ்தா என்று அச்சிட்டுள்ளனர்.\nஎந்தெந்த வசனங்களை ஓதும்போது ஸஜ்தா செய்ய வேண்டும் என்பது பற்றி இங்கே நாம் விவாதிக்கவில்லை.\n(ஸஜ்தா வசனங்கள் எவை என்பதை 'விளக்கங்கள்' என்ற தலைப்பில் 396வது குறிப்பில் தக்க சான்றுகளுடன் விளக்கியுள்ளோம்.)\nதிருக்குர்ஆனின் மூலப் பிரதியில் இல்லாத இத்தகைய சொற்களை ஓரங்களில் அச்சிட்டிருக்கக் கூடாது என்பதைத்தான் இங்கே நாம் சுட்டிக் காட்டுகிறோம்.\nஉதாரணமாக, 22வது அத்தியாயமான அல்ஹஜ் அத்தியாயத்தில் 77வது வசனத்தின் ஓரத்தில் அரபியில் ஒரு வாக்கியத்தை அச்சிட்டுள்ளனர். \"இது ஷாஃபி இமாமின் கருத்துப்படி ஸஜ்தாச் செய்ய வேண்டிய வசனம்'' என்பது இதன் கருத்து.\nஷாஃபி இமாமுடைய கருத்துப்படி ஸஜ்தா செய்ய வேண்டும் என்ற மனித அபிப்பிராயத்தை ஏன் திருக்குர்ஆனுடன் அச்சிட வேண்டும் என்பது சிந்திக்கத்தக்க கேள்வியாகும்.\nஷாஃபி இமாமுடைய காலத்துக்குப் பிறகு தான் ஓரங்களில் தேவையற்றவைகளை இவ்வாறு அச்சிடும் வழக்கம் தோன்றியது என்பதற்கு இதைச் சான்றாகக் கொள்ளலாம்.\nதிருக்குர்ஆனில் ஒவ்வொரு வசனத்தின் இறுதியிலும், வசனங்களுக்கு இடையேயும் சில அடையாளங்களையும் சேர்த்து தற்போது அச்சிட்டு வருகின்றனர். இத்தகைய அடையாளங்கள் எதுவும் இன்றளவும் பாதுகாக்கப்படுகின்ற மூலப் பிரதியில் இல்லை.\nஇந்த இடங்களில் நிறுத்துவது அவசியம்,\nஇந்த இடங்களில் நிறுத்துவது சிறந்தது,\nஇந்த இடங்களில் நிறுத்தாமல் தொடர்ந்து ஓதுவது சிறந்தது,\nஇந்த இடங்களில் நிறுத்துவதும், நிறுத்தாமலிருப்பதும் சமமானது,\nஇந்த இடங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிறுத்தியுள்ளார்கள்,\nஇந்த இடங்களில் ஜிப்ரீல் நிறுத்தியுள்ளார்கள்\nஎன்று உணர்த்த சில அடையாளங்களை இட்டுள்ளனர். இவை அனைத்தும் எந்தச் சான்றுமில்லாத கட்டுக் கதைகளாகும்.\nஇப்படி திருக்குர்ஆன் நெடுகிலும் சில இடங்களில் ஜீம், சில இடங்களில் ஸே, சில இடங்களில் வாவ், சில இடங்களில் மீம், சில இடங்களில் காஃப், சில இடங்களில் லாம் அலிஃப், சில இடங்களில் ஸாது, சில இடங்களில் ஸாது லாம் ஏ – இப்படி ஏராளமான அடையாளங்களை இடையிடையே நுழைத்திருக்கிறார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வசனத்தையும் நிறுத்தி ஓதுவார்கள் என்பதற்கு மட்டும் தான் சான்றுகள் உள்ளனவே தவிர, இவர்கள் குறிப்பிட்டுள்ள இந்தக் குறியீடுகளுக்கும், அது தொடர்பாகக் கூறும் சட்டங்களுக்கும் எந்தச் சான்றும் இல்லை. ஒருவர் தமது விருப்பப்படி எந்த இடத்திலும் நிறுத்தி வாசிக்கலாம்.\nஇது போன்ற அடையாளங்களைத் தவிர்த்திருந்தால் திருக்குர்ஆன் இன்னும் அதன் தனித்தன்மையோடு துலங்கியிருக்கும்.\nஉதாரணமாக, மூன்றாவது அத்தியாயத்தில் 94வது வசனத்தின் ஓரத்தில் ஜிப்ரீல் நிறுத்திய இடம் என்று எழுதியிருக்கிறார்கள். ஜிப்ரீல் இந்த இடத்திலே நிறுத்தினார் என்பதற்கு எந்த நூலிலும் எந்தச் சான்றுமில்லை.\nஒரு சான்றுமில்லாமல் அவரவர் தமக்குத் தோன்றியதை ஓரங்களில் எழுதினார்கள். அதுவே பிற்காலத்தில் அச்சு வடிவமும் பெற்றிருக்கிறது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.\n'கஹ்ஃபு' (குகை) என்ற 18வது அத்தியாயத்தின் 19வது வசனத்தில் 'வல்யத்தலத்தஃப்' என்ற ஒரு சொல்லை மட்டும் பெரிய எழுத்தாக எழுதியிருப்பார்கள்.\nதிருக்குர்ஆனின் எழுத்துக்களை எண்ணி, அதில் சரிபாதி இடமாக இந்தச் சொல் இடம் பெற்றுள்ளது என ஓரத்தில் குறிப்பு எழுதியுள்ளனர்.\nஇப்படி எழுத்துக்களை, புள்ளிகளை, குறியீடுகளை எண்ணுமாறு அல்லாஹ்வோ, அவனது தூதரோ நமக்குக் கட்டளையிடவில்லை. ஒரு சொல் சரிபாதி இடத்தில் அமைந்திருப்பதால் அதற்கு மார்க்கத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை.\nஇதில் மக்களுக்கு எந்த அறிவுரையும், வழிகாட்டலும் இல்லை. மேலும் திருக்குர்ஆனில் அதை மட்டும் பெரிதாக எழுதியிருப்பது திருக்குர்ஆனுடன் விளையாடுவதாகவே அமையும்.\nஇவை வேண்டாத வேலைகள். பிற்காலத்தில் வரும் மக்களுக்கு இது ஒரு புரியாத புதிர் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கும்.\nஇவ்வாறு எழுத்துக்களை எண்ணியே சிலர் வழிகெட்டுப் போனதையும் இங்கு நினைவு கூர வேண்டும்.\nதிருக்குர்ஆனின் சில வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையின்போது அருளப்பட்டன. அவை 'மக்கீ' எனப்படும். சில வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மதீனா வாழ்க்கையின்போது அருளப்பட்டன. அவை 'மதனீ' எனப்படும்.\nஉஸ்மான் (ரலி) அவர்கள் தொகுத்த திருக்குர்ஆன் மூலப் பிரதிகளில் \"இந்த அத்தியாயம் மக்காவில் அருளப்பட்டது; இந்த அத்தியாயம் மதீனாவில் அருளப்பட்டது'' என்று எந்தக் குறிப்பும் இல்லை.\nஆனாலும் உலகமெங்கும் அச்சிடப்படும் திருக்குர்ஆன் பிரதிகளில் சில அத்தியாயங்களுக்கு மேல் \"இது மக்காவில் அருளப்பட்டது\" என்றும், வேறு சில அத்தியாயங்களின் மேல் \"இது மதீனாவில் அருளப்பட்டது\" என்றும் அச்சிடப்படுகின்றன.\nதிருக்குர்ஆனில் ஒரு வசனத்தை மக்காவில் அருளப்பட்டது என்று முடிவு செய்ய வேண்டுமானால் அதற்குத் தகுந்த சான்றுகள் இருக்க வேண்டும். இத்தகைய சான்றுகள் பல வகைப்படும்.\nஇந்த வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் அருளப்பட்டது என்று நபித்தோழர்கள் க��றிப்பிட்டிருந்தால் அதனடிப்படையில் அந்த வசனம் எங்கே அருளப்பட்டது என்று தீர்மானிக்க முடியும்.\nஅல்லது ஒரு வசனத்தின் கருத்தைக் கவனத்தில் கொண்டு இந்த வசனம் இந்தக் கட்டத்தில் தான் அருளப்பட்டிருக்க வேண்டும் என்று தீர்மானிக்கலாம். உதாரணமாக போர் செய்வது தொடர்பான வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையில் அருளப்பட்டிருக்க முடியாது. ஏனெனில் அவர்கள் மக்காவில் எதிரிகளை எதிர்த்துப் போரிடும் நிலையில் இருக்கவில்லை.\nஅது போல குற்றவியல் சட்டங்கள் குறித்த வசனங்களை எடுத்துக் கொண்டால் இது போன்ற சட்டங்களை ஒரு ஆட்சியை நிறுவிய பிறகுதான் அமுல்படுத்த முடியும் என்ற அடிப்படையில் அவை மதீனாவில் அருளப்பட்டவை என்று முடிவு செய்யலாம்.\nஇத்தகைய சான்றுகள் இல்லாமல் ஒரு அத்தியாயத்தையோ, ஒரு வசனத்தையோ மக்காவில் அருளப்பட்டது என்றோ, மதீனாவில் அருளப்பட்டது என்றோ கூறுவது மிகப்பெரும் தவறாகும்.\nபல அத்தியாயங்கள் இரண்டு காலகட்டங்களிலும் அருளப்பட்ட வசனங்களை உள்ளடக்கி உள்ளன. எனவே ஒரு அத்தியாயம் முழுவதும் மக்காவில் அருளப்பட்டது என்றோ, மதீனாவில் அருளப்பட்டது என்றோ குறிப்பிடுவதாக இருந்தால் அதற்குத் தெளிவான சான்றுகள் இருக்க வேண்டும்.\nஇத்தகைய சான்றுகள் ஏதுமின்றி மக்காவில் அருளப்பட்டவை, மதீனாவில் அருளப்பட்டவை என்று அத்தியாயங்களின் துவக்கத்தில் அச்சிட்டு வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது திருக்குர்ஆனைக் குறித்து தவறான தகவல் தரும் குற்றத்தில் சேர்ந்து விடும்.\nஎவ்விதச் சான்றும் இல்லாமல் அவரவர் தமக்குத் தோன்றியவாறு இவ்வாறு குறிப்பிட்டதால் தான் இது விஷயத்தில் மாறுபட்ட நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.\nஉதாரணமாக, திருக்குர்ஆனில் கடைசி இரண்டு அத்தியாயங்களான 113, 114 ஆகிய அத்தியாயங்கள் மக்காவில் அருளப்பட்டவை என்று ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்கள் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதே அத்தியாயங்கள் பற்றி கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ அவர்கள் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குர்ஆன் தமிழாக்கம் பிரதிகளில் இவ்விரு அத்தியாயங்களும் மதீனாவில் அருளப்பட்டவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபல அத்தியாயங்களில் இது போன்ற கருத்து வேறுபாடுகள் அதிக அளவில் காணப்படுகின்ற���. எனவே அத்தியாயங்களின் தலைப்பில் \"இவை மக்காவில் அருளப்பட்டவை\" அல்லது \"மதீனாவில் அருளப்பட்டவை\" என்று குறிப்பிடுவதை நாம் தவிர்த்துள்ளோம்.\nஎங்கே அருளப்பட்டது என்பதைத் தீர்மானிக்க சிலர் தவறான அளவு கோல்களைப் பயன்படுத்தி உள்ளதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஎந்த அத்தியாயத்தில் 'மனிதர்களே' என்று அழைக்கும் வசனங்கள் உள்ளனவோ அந்த அத்தியாயங்கள் மக்காவில் அருளப்பட்டவை என்பது இவர்களின் ஒரு அளவுகோல். இந்த அளவுகோல் எவ்விதச் சான்றுமில்லாத அளவுகோலாகும். திருக்குர்ஆனின் நான்காவது அத்தியாயம் மதீனாவில் அருளப்பட்டது என்பதற்குச் சான்றுகள் உள்ளன. அந்த அத்தியாயத்தில் 'மனிதர்களே' என்று அழைக்கும் வசனம் முதல் வசனமாக இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.\nஅது போல் 'நம்பிக்கை கொண்டவர்களே' என்று அழைக்கும் வசனங்கள் இடம் பெறும் அத்தியாயங்கள் மதீனாவில் அருளப்பட்டவை என்பதும் இவர்களின் மற்றொரு அளவுகோலாகும். ஆனால் மக்காவில் அருளப்பட்ட 22வது அத்தியாயத்தில் 77வது வசனத்தில் 'நம்பிக்கை கொண்டவர்களே' என்ற அழைப்பு இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.\nஎனவே திருக்குர்ஆனில் சில வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையிலும், சில வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மதீனா வாழ்க்கையிலும் அருளப்பட்டன என்பது உண்மையென்றாலும் இவை தக்க சான்றுகளின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்பட வேண்டும். எந்த வசனங்கள் குறித்து இது போன்ற சான்றுகள் கிடைக்கவில்லையோ அந்த வசனங்கள் குறித்து எந்த முடிவும் கூறாமல் இருப்பதே இறையச்சமுடைய மக்களுக்குச் சிறந்ததாகும்.\nநாம் இதுவரை கூறிய விளக்கங்களின் அடிப்படையில், அத்தியாயங்களின் பெயர்கள், முப்பது பாகங்கள், கால், அரை, முக்கால் பாகங்கள், ஸஜ்தா அடையாளங்கள், நிறுத்தல் குறிகள், ருகூவுகள், சில எழுத்துக்களைப் பெரிதாக எழுதுதல், மக்கீ மதனீ என்று தலைப்பில் குறிப்பிடுதல் போன்றவை திருக்குர்ஆனின் மூலப் பிரதியில் இல்லாமல் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.\nமுஸ்லிம் சமுதாயம் விழிப்புணர்வு பெற்று இந்த உண்மைகளைச் சரியாகப் புரிந்து கொள்வார்களானால் மூலப் பிரதியில் இல்லாத, பின்னாளில் ஓரங்களிலும் தலைப்புகளிலும், வசனங்களுக்கு இடையிலும் சேர்க்கப்ப��்ட அனைத்தையும் நீக்கி விடுவது திருக்குர்ஆனுக்குச் செய்யும் பெரிய தொண்டாக இருக்கும்.\nதிருக்குர்ஆனில் எத்தனை வசனங்கள் இருக்கின்றன என்பது குறித்து அறிஞர்கள் பலவிதமான எண்ணிக்கையைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nஅலீ (ரலி) அவர்கள் 6218 வசனங்கள் என்கிறார்கள்.\nஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 6616 வசனங்கள் என்கிறார்கள்.\nஹுமைத் என்பார் 6212 வசனங்கள் என்கிறார்கள்.\nஅதா என்பார் 6177 வசனங்கள் என்கிறார்கள்.\nஇன்னொரு சந்தர்ப்பத்தில் 6204 வசனங்கள் என்றும் குறிப்பிடுகிறார்.\nமக்கள் பொதுவாக 6666 வசனங்கள் என்று பரவலாகக் குறிப்பிடுகிறார்கள்.\nஇப்போது உலகம் முழுவதும் அச்சிடப்படும் திருக்குர்ஆன் பிரதிகளில் 6236 வசனங்கள் உள்ளன.\nவசனங்கள் எத்தனை என்று அல்லாஹ்வோ, அவனுடைய தூதரோ கூறவில்லை. மேலும், உஸ்மான் (ரலி) அவர்களுடைய மூலப் பிரதியிலும் திருக்குர்ஆனுடைய மொத்த வசனங்கள் குறித்து எந்தவொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் குறிப்பிடப்படவில்லை.\nஉஸ்மான் (ரலி) அவர்கள் தொகுத்த மூலப் பிரதியில் ஒவ்வொரு வசனம் முடிவுறும்போது அதன் இறுதியில் வசனத்தின் எண் குறிப்பிடப்படவில்லை. ஒரு வசனம் எங்கே முடிகிறது என்பதற்கு மூலப் பிரதியில் அடையாளமிடப்படவில்லை.\nஎனவே தான் வசனங்களை எண்ணும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணிக்கையைக் கூறுகிறார்கள். எண்ணிக்கை எத்தனை என்பதில் கருத்து வேறுபாடு இருந்தாலும் எந்த எண்ணிக்கையைக் கூறினாலும் திருக்குர்ஆனில் எதுவும் அதிகரிப்பதோ, குறைவதோ இல்லை.\nஒருவர் இரண்டு வசனங்களை ஒரு வசனமாகக் கருதுவார்; இன்னொருவர் ஒரு வசனத்தை இரண்டு வசனங்களாகக் கருதுவார்; எங்கே வசனத்தை முடிப்பது என்பதில் தான் கருத்து வேறுபாடு உள்ளது.\nஉலகம் முழுவதும் மக்கள் பயன்படுத்தி வருகின்ற திருக்குர்ஆனில் இப்போது போடப்பட்டிருக்கின்ற எண்களை நாம் ஆய்வு செய்தால் எண்களிடுவதில் அறிஞர்கள் போதுமான கவனம் செலுத்தவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.\nசில இடங்களில் எழுவாயை ஒரு வசனமாகவும், பயனிலையை இன்னொரு வசனமாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இரண்டையும் சேர்த்து ஒரு வசனமாகக் கூறும்போது தான் அதனுடைய பொருள் முழுமை பெறும்.\nவசனங்களைக் குறிக்க 'ஆயத்' என்ற சொல்லை திருக்குர்ஆன் பயன்படுத்துகிறது. 'ஆயத்' என்றால் சான்று என்று பொருள். ஒவ்வொரு வசனமும் மு��ுமையான கருத்தைத் தந்து சான்றாக அமைந்திருப்பதால் இவ்வாறு திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.\nஒரு செய்தி முழுமை பெறும்போது தான் அது ஒரு சான்றாக ஆக முடியும். கருத்து முழுமை பெறாதபோது அதைச் சான்று எனக் கருத முடியாது.\nஆனால் வசனங்களுக்கு எண்கள் இட்டவர்கள் கருத்து முழுமை பெறுவதைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை இப்போது போடப்பட்டிருக்கின்ற எண்களை ஆய்வு செய்தால் நாம் தெரிந்து கொள்ளலாம்.\nசில இடங்களில், ஒரு கருத்து ஒரு வசனமாகவும், அந்தக் கருத்திலிருந்து விதிவிலக்கு இன்னொரு வசனமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டையும் சேர்த்து ஒரு எண்ணாக அவர்கள் அமைத்திருந்தால் புரிந்து கொள்வதற்கு எளிதாக இருந்திருக்கும்.\nஉதாரணத்திற்காகச் சில வசனங்களை நாம் காண்போம்.\nநான்காவது அத்தியாயத்தில் 168, 169 ஆகிய இரு வசனங்களை எடுத்துக் கொள்வோம்.\nஇதில் 'அவர்களுக்கு வழிகாட்ட மாட்டான்' என்பது 168வது வசனத்திலும், 'நரகத்தின் வழியைத் தவிர' என்பது 169வது வசனத்திலும் உள்ளது. இரண்டும் சேர்ந்து தான் ஒரு வாக்கியமாகும். ஆனாலும் இதை இரண்டு வசனங்களாகப் பிரித்திருக்கிறார்கள்.\n7வது அத்தியாயத்தின் 121, 122 ஆகிய வசனங்களை எடுத்துக் கொண்டால், 121வது வசனத்தில் \"நாங்கள் அகிலத்தின் இறைவனை நம்பினோம் எனக் கூறினார்கள்'' என்றும் 122வது வசனத்தில் \"மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய'' என்றும் உள்ளது.\n\"மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய'' என்பதில் எந்தவொரு கருத்தும் முழுமை பெறவில்லை. \"மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய அகிலத்தின் இறைவனை நாங்கள் நம்பினோம்'' என்று சொன்னால் தான் வாக்கியம் முழுமை பெறுகிறது. இரண்டும் சேர்ந்து தான் ஒரு வாக்கியமாகும். ஆனாலும் இதையும் இரண்டு வசனங்களாகப் பிரித்திருக்கிறார்கள்.\nஇதே போல் 11வது அத்தியாயத்தில் 96, 97 வசனங்களை எடுத்துக் கொண்டால் 96வது வசனத்தில் \"மூஸாவைத் தகுந்த சான்றுகளோடு அனுப்பினோம்'' என்று இருக்கிறது. 97வது வசனத்தில் \"ஃபிர்அவ்னிடமும், அவனது கூட்டத்தினரிடமும்'' என்று இருக்கிறது.\n\"ஃபிர்அவ்னிடமும், அவனது கூட்டத்தினரிடமும்'' என்பது 96 வசனத்துடன் இணைய வேண்டிய சொற்றொடராகும். ஆனால் \"ஃபிர்அவ்னிடமும், அவனது கூட்டத்தினரிடமும்'' என்பதை தனியாகப் பிரித்ததால் அதற்குப் பொருள் இல்லாமல் போய் விடுகிறது.\nஇப்படி ஏராளமான வாக்கியங்களை���் கருத்து முழுமை பெறாத வகையில் வசனங்களாகப் பிரித்திருப்பதை நாம் பார்க்கிறோம். சில இடங்களில் ஒரு வாக்கியத்தை நான்கு, ஐந்து வசனங்களாகக் கூட பிரித்து வைத்திருக்கிறார்கள். கருத்து முழுமை பெறாத ஒரே ஒரு சொல்லைக் கூட ஒரு வசனம் என்று சில இடங்களில் கணக்கிட்டிருக்கிறார்கள்.\nதிருக்குர்ஆன் அதனுடைய ஆழமான கருத்துக்களுக்காகவும், அதன் அழகான நடைக்காகவும் தனிச் சிறப்பு பெற்றிருக்கிறது.\nவசனங்களைப் பிரிப்பதென்றால் அதற்கு இரண்டு அளவு கோல்கள் இருக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதும்போது எந்த இடத்தில் நிறுத்தினார்களோ அந்த இடத்தை ஒரு வசனம் என்று கணக்கிட்டிருந்தால் அது ஏற்கத்தக்கதாக இருக்கும்.\nஅல்லது ஒரு கருத்து எந்த இடத்தில் முழுமை பெறுகிறதோ அதை ஒரு வசனம் என்று கணக்கிட்டிருந்தால் அது அறிவுப்பூர்வமானதாக இருந்திருக்கும். ஆனால் இந்த இரண்டு அளவுகோல்களின் அடிப்படையில் வசனங்களுக்கு எண்கள் இடப்படவில்லை.\nமாறாக ஒவ்வொரு வசனத்தையும் குறிப்பிட்ட ஒரு எழுத்தைக் கொண்டு முடிக்க வேண்டும் என்பதைத்தான் வசனங்களைப் பிரிப்பதற்கு அளவு கோலாகக் கொண்டுள்ளனர்.\nஉதாரணமாக 'யஃலமூன்', 'தஃலமூன்', 'யஃப்அலூன்' என்று வருகிறதா எனப் பார்த்து அந்த இடங்களில் வசனங்களை முடித்துள்ளார்கள். கருத்தைக் கவனத்தில் கொள்ளவில்லை.\nபொருத்தமில்லாமல் வசனங்களுக்கு எண்களிட்டதால் வேறு சில இடையூறுகளும் ஏற்படுகின்றன. ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு திருக்குர்ஆன் மாற்றப்படும்போது முழுமை பெறாத அந்தப் பகுதியை முழுமைப்படுத்துவதற்காக அடைப்புக்குறியில் சில வார்த்தைகளைச் சொந்தமாகச் சேர்க்கும் நிலை ஏற்படுகிறது.\nஎல்லா மொழிபெயர்ப்புகளிலும் அதிக அளவிலான அடைப்புக் குறிகள் இடம் பெறுவதற்கு கருத்து முழுமை பெறாத இடத்தில் வசனங்களைப் பிரித்தது தான் முக்கியக் காரணம்.\nமேலும் வசனங்களுக்கு எண்கள் போடப்பட்ட இந்த வரலாற்றைத் தெரியாதவர்கள், இறைவன்தான் இவ்வாறு வசனங்களுக்கு எண்களை இட்டிருக்கிறான் என்று நினைப்பார்கள்; முழுமை பெறாத வசனங்களைப் பார்த்தால் அவர்களுடைய நம்பிக்கை பாதிப்படையும் என்பதையும் அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.\nஅவர்கள் அரபுமொழி பேசுவோராக இருந்ததால் மொழிபெயர்ப்பினால் ஏற்படும் சங்கடங்களும், மற்றவர்கள் திருக்குர்ஆனைப் பற்றி தவறான எண்ணம் கொள்வதற்கு நாம் காரணமாக ஆகி விட்டோம் என்பதும் அவர்களுக்குத் தோன்றவில்லை.\nஆனாலும் இப்போது சான்றுகளை எடுத்துக் காட்டுவதற்கும், விவாதங்கள் புரிவதற்கும், சொற்பொழிவுகள் நிகழ்த்துவதற்கும், குறிப்பிட்ட ஒரு வசனத்தைத் தேடி எடுப்பதற்கும் இந்த வசன எண்கள் உதவியாக இருக்கின்றன.\nஇப்போது இதில் ஒவ்வொருவரும் மாற்றம் செய்யப் புகுந்தால் தேவையற்ற குழப்பங்கள் தான் ஏற்படும். எனவே எந்த எண்களைச் சில நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறோமோ அதில் நாம் எந்த மாறுதலும் செய்யவில்லை.\nஅதே சமயத்தில் முழுமை பெறாத அந்த வசனங்களைச் சேர்த்து தமிழாக்கம் செய்து தேவையற்ற அடைப்புக் குறிகள் வருவதைத் தவிர்த்திருக்கிறோம்.\nவசனங்களுக்கு எண்கள் போட்டவர்கள் தாமாகத்தான் போட்டனர் என்பதற்கு இரண்டு தமிழ் மொழி பெயர்ப்புகளை உதாரணமாகக் கூறலாம்.\nஆ.கா.அப்துல் ஹமீத் பாகவியின் மொழிபெயர்ப்பில் 6வது அத்தியாயம் 73வது வசனத்தை ஒரு வசனமாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதையே நிஜாமுத்தீன் மன்பஈ 73, 74 என இரண்டு வசனங்களாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனால் இந்த அத்தியாயம் முழுவதும் இரண்டு மொழிபெயர்ப்புகளுக்கிடையே ஒரு எண் வித்தியாசத்தில் அமைந்திருப்பதைக் காணலாம்.\nசில சகோதரர்களுக்கு இதுவரை கேள்விப்பட்டிராத செய்திகளைப் போல் இது தோன்றலாம். ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் இது அந்தந்தக் காலத்தவருக்கு நினைவூட்டப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது.\nதிருக்குர்ஆனில் இல்லாத வசன எண்கள், ஸஜ்தாவுடைய அடையாளங்கள், பத்து வசனங்கள் முடியும்போது ஒரு அடையாளம், நிறுத்தல் குறிகள் ஆகியன திருக்குர்ஆனில் கலக்கவே கூடாது என்று பைஹகீ கூறியதாக அறிஞர் ஸுயூத்தி அவர்கள் தமது 'அல்இத்கான்' என்ற நூலில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம்.\nஐந்து வசனங்களுக்கு ஒரு அடையாளம், பத்து வசனங்களுக்கு ஒரு அடையாளம், அத்தியாயங்களின் பெயர்கள், வசனங்களின் எண்கள், இவற்றை எழுதுவது வெறுக்கத்தக்கது என்றும் இதே நூலில் 'சுலைமி' என்ற அறிஞர் கூறியதை ஸுயூத்தி எடுத்துக் காட்டுகிறார்.\nசுருக்கமாகச் சொல்வதென்றால் ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் \"பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்\" என்பதைத் தவிர வசன எண்களோ, அத்தியாயத்தின் பெயர்களோ, இடையிடையே எழுதப்படுகின்ற விஷயங்களோ மூலப் பிரதியில் இல்லை.\nஏழு கிராஅத் அல்லது பத்து கிராஅத் என்ற பெயரில் பலரும் திருக்குர்ஆனுடன் விளையாடி உள்ளனர்.\nதிருக்குர்ஆனை நானே நேரடியாகப் பாதுகாப்பேன் என்று அல்லாஹ் உத்தரவாதம் தருகிறான். (பார்க்க 15:9)\nஅல்லாஹ்வின் வேதத்தில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று கூறினால் அதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஆனால் ஏழு கிராஅத் என்ற பெயரில் இந்த அக்கிரமத்தைத் தான் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் பலர் அரங்கேற்றியுள்ளனர்.\nதிருக்குர்ஆன் ஏழு வகைகளில் அருளப்பட்டது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.\nஇதை ஆதாரமாகக் காட்டி ஏழு கிராஅத்கள் உள்ளன என்று அவர்கள் வாதம் செய்கின்றனர். இந்த வாதம் தவறாகும். திருக்குர்ஆனை அல்லாஹ் பாதுகாப்பதாகக் கூறியுள்ளதற்கு முரணில்லாத வகையில் தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nபரந்து விரிந்த எந்த மொழியாக இருந்தாலும் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு விதமாக உச்சரிப்பார்கள்.\nஉதாரணமாக வாழைப்பழம் என்பதைச் சரியான ழகர உச்சரிப்புடன் சிலர் வாசிப்பார்கள். ஆனால் இதை வாளைப்பளம், வாளப்பளம், வாலைப்பலம், வாலப்பலம், வாயப்பயம், வாஸப்பஸம் என்றெல்லாம் ஒவ்வொரு வட்டாரத்தில் ஒவ்வொரு விதமாக உச்சரிக்கிறார்கள்.\nஆனால் எழுத்தில் எல்லோரும் வாழைப்பழம் என்றே எழுதுவார்கள்.\nஎண்பது என்று எழுதி எம்பலது என்று தஞ்சை மாவட்டத்தில் வாசிப்பார்கள்.\nமதுரை என்று எழுதி மருதை என்று வாசிப்பவர்களும் உள்ளனர்.\nஇதுபோல் அரபு மொழியிலும் வட்டார வழக்குகள் இருந்தன.\nமக்கா, மதீனாவை உள்ளடக்கிய ஹிஜாஸ் பகுதியில் உள்ள வழக்கப்படி மற்ற பகுதிகளில் உள்ளவர்களும் ஓத வேண்டும் என்று சொன்னால் தங்கள் வழக்கத்திற்கு மாறாக நாவை வளைப்பது அந்த மக்களுக்குச் சிரமமாக இருக்கும். எனவே ஏழு வட்டார வழக்கின்படியும் ஓதிக் கொள்ளலாம் என்பது தான் ஏழு வகைகள் என்பதன் பொருளாகும்.\nஒரு வகையில்தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது. நான் ஜிப்ரீலிடம் மேலும் மேலும் அதிகரித்துத் தருமாறு கேட்டுக்கொண்டே இருந்ததால் ஏழு வரை அதிகப்படுத்தினார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (பார்க்க : புகாரீ 4991)\nமக்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காகவே அன்று வழக்கத்தி��் இருந்த ஏழு வட்டார வழக்குகளுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகாரம் பெற்றுத் தந்தார்கள்.\nஒவ்வொரு வட்டாரத்தினரும் உச்சரிப்பிலும், ஓதும் முறையிலும் தங்கள் வழக்கப்படி ஓதுவதால் திருக்குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று ஆகாது.\nஆனால் கிராஅத் என்ற பெயரில் சில மார்க்க அறிஞர்கள் செய்துள்ள கோமாளித்தனங்கள் திருக்குர்ஆனுடன் விளையாடுவதாக உள்ளது.\nஉதாரணமாக 2:198 வசனத்தில் ஃப்ள்லன் மின் ரப்பிகும் என்று திருக்குர்ஆனில் உள்ளது. இதனுடன் ஃபீ மவாசிமில் ஹஜ் என்ற சொற்களைச் சேர்த்து இப்னு அப்பாஸ் ஓதினார்கள். (பார்க்க : புகாரீ 2050,2098)\nஇந்தச் செய்தியை எப்படிப் புரிந்து கொள்வது மனிதர் என்ற முறையில் ஞாபக மறதியாக இப்னு அப்பாஸ் இப்படி தவறாக ஓதி இருப்பார்கள் என்று புரிந்து கொள்ளாமல் இப்படியும் ஓதலாம் என்று சொல்கின்றனர்.\nஇதை அடிப்படையாகக் கொண்டு ஒரு வார்த்தைக்குப் பதிலாக வேறு வார்த்தைகளைப் போட்டு ஓதுவதும், ஒரு வார்த்தையுடன் இன்னொரு வார்த்தையை அதிகப்படுத்தி ஓதுவதும் ஏழு கிராஅத்களில் அடங்கும் என்று கூறி திருக்குர்ஆனுடைய பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியுள்ளனர்.\nஇப்படி ஓதுவது அந்த ஏழு வகைகளில் உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) சொன்னார்கள் என்பதற்கு எந்தச் சான்றுமில்லாமல் இருந்தும் இவர்களாகத் தான் இப்படி ஓதுகிறார்கள்.\nஇப்படி திருக்குர்ஆனைப் பலவாறாக ஓதியவர்களில் ஏழுபேர் முக்கியமானவர்கள் என்று கூறுகின்றனர். ஏழு காரிகள் எனப்படும் இவர்கள் நபித்தோழர்கள் அல்லர். தாபியீன்களும் அல்லர். அதன் பின்னர் வந்தவர்களாவர். இவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) ஓதியதைக் கேட்டவர்களல்லர்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதியதை நேரில் கேட்காமல் இவர்களாக உருவாக்கிக் கொண்டவை எப்படி திருக்குர்ஆனாக இருக்க முடியும் என்ற சாதாரண விஷயம் கூட ஏன் இவர்களுக்குப் புரியாமல் போனது என்று தெரியவில்லை.\nஏழு கிராஅத் என்ற பெயரில் இவர்கள் செய்துள்ள குளறுபடிகளால் தான் திருக்குர்ஆனுக்கு எதிரான கேள்விகள் உருவாயின. ஏழு வகை திருக்குர்ஆனை வைத்துக் கொண்டு பாதுகாக்கப்பட்ட வேதம் இருக்கிறது என்கிறீர்களா என்பன போன்ற கேள்விகளை எழுப்பக் காரணமான ஏழு கிராஅத்கள் ஒழிக்கப்பட வேண்டும்.\nதிருக்குர்ஆனைப் பற்றி இன்னொரு செய்தியையும் நாம் அறிந்து கொள���ள வேண்டும்.\nஉஸ்மான் (ரலி) அவர்களால் திருக்குர்ஆனுக்குப் பல பிரதிகள் எடுக்கப்பட்டபோது எழுத்தர்கள் கவனக் குறைவாக சில இடங்களில் பிழையாக எழுதியுள்ளனர்.\nஇவ்வாறு பிழையாக எழுதப்பட்டாலும் மனனம் செய்தவர்களின் உள்ளங்களில் அது பாதுகாக்கப்பட்டு இருப்பதால் அதை அளவுகோலாகக் கொண்டு எழுத்தில் ஏற்பட்ட பிழைகளை உலக முஸ்லிம் சமுதாயம் அப்படியே தக்கவைத்து வருகின்றது.\nஏனெனில் பிழையாக எழுதப்பட்ட பிரதிகள் ஒருவரிடம் இருந்து, சரி செய்யப்பட்ட பிரதிகள் வேறொருவரிடம் இருந்தால் திருக்குர்ஆனில் முரண்பாடு இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை அது ஏற்படுத்திவிடும்.\nஇது போன்ற சில எழுத்துப் பிழைகளை இங்கே நாம் எடுத்துக் காட்டுகிறோம்.\nலில்லதீன என்பது திருக்குர்ஆன் முழுவதும் சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 70:36 வசனத்தில் மட்டும் பிழையாக அலிப் அதிகமாக எழுதப்பட்டுள்ளது.\n21:88 வசனத்தில் நுன்ஜி எனும் சொல் நுஜி என்று எழுதப்பட்டுள்ளது. இதை மக்கள் அப்படியே வாசித்துவிடக் கூடாது என்பதற்காக மேலே சிறிய நூன் என்ற எழுத்து பிற்காலத்தில் எழுதப்பட்டது.\nஅஃபஇன் என்ற சொல் 3:144, 21:34 ஆகிய வசனங்களில் அஃபா இன் என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை அஃபஇன் என்றுதான் எழுதவும், வாசிக்கவும் வேண்டும்.\n3:158 வசனத்தில் லா இலல்லாஹி என்று நெடிலாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் ல இலல்லாஹி என்று குறிலாகத்தான் இதை வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.\n37:68 வசனத்தில் லா இலல் ஜஹீம் என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை ல இலல் ஜஹீம் என்றுதான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.\n5:29 வசனத்தில் தபூஆ என்று நெடிலாக எழுதப்பட்டுள்ளது பிழையாகும். இதை தபூஅ என்று தான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.\n7:103, 10:75, 11:97, 23:46, 28:32, 43:46 ஆகிய வசனங்களில் மலாயிஹி என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை மலயிஹி என்றுதான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.\n9:47 வசனத்தில் வலா அவ்லவூ என்று பிழையாக எழுதியுள்ளனர். ஆனால் வல அவ்லவூ என்றுதான் எழுதவும், வாசிக்கவும் வேண்டும்.\nஸமூத என்ற சொல் 7:73, 11:61, 17:59, 27:45, 51:43 ஆகிய வசனங்களில் ஸமூத என்று சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 11:68 வசனத்தில் இச்சொல் இரு இடங்களில் உள்ளது. இதில் ஒரு இடத்தில் மட்டும் ஸமூதா என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் ஸமூத என்றுதான் இதை எழுதவும், வாசிக்கவும் வேண்டும்.\nஷைஇன் என்ற சொல் எல்லா இடங்களிலும் சரியாக எழுதப்பட்டுள்ள போதும் 18:23 வசனத்தில் மட்டும் ஷா இன் என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. இதை ஷைஇன் என்று தான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.\n18:14 வசனத்தில் நத்வுவ என்று எழுதுவதற்குப் பதிலாக நத்வுவா என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. இதை நத்வுவ என்று தான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.\nலாகின்ன என்ற சொல்லை 18:38 வசனத்தில் லாகின்னா என்று பிழையாக எழுதியுள்ளனர். இதை லாகின்ன என்று தான் எழுதவும், வாசிக்கவும் வேண்டும்.\n13:30 வசனத்தில் லி தத்லுவா என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை லி தத்லுவ என்று தான் எழுதவும், வாசிக்கவும் வேண்டும்.\n27:21 வசனத்தில் லா அத்பஹன்னஹு என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. இதை ல அத்பஹன்னஹு என்று தான் எழுதவும், வாசிக்கவும் வேண்டும்.\n47:4 வசனத்தில் லியப்லுவா என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை லி யப்லுவ என்று தான் வாசிக்கவும் எழுதவும் வேண்டும்.\n59:13 வசனத்தில் லா அன்தும் என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை ல அன்தும் என்று தான் எழுதவும், வாசிக்கவும் வேண்டும்.\nகவாரீர என்ற சொல் 76:16, 27:44 ஆகிய வசனங்களில் சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 76:15 வசனத்தில் கவாரீரா என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. இதை கவாரீர என்று தான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.\nஸலாஸில என்ற சொல் 76:4 வசனத்தில் ஸலாஸிலா என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. இதை ஸலாஸில என்று தான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.\n47:31 வசனத்தில் நப்லுவா என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை நப்லுவ என்று தான் வாசிக்கவும், எழுதவும் வேண்டும்.\nஅல்ஐகத் என்ற சொல் 15:78, 50:14 ஆகிய வசனங்களில் முறைப்படி எழுதப்பட்டுள்ளது. ஆனால் 26:176, 38:13 வசனங்களில் அலிபை விட்டு விட்டு பிழையாக எழுதியுள்ளனர்.\nஷுரகாவு என்ற சொல் 4:12, 7:190, 39:29 ஆகிய வசனங்களில் சரியாக எழுதப்பட்டுள்ளது. இந்தச்சொல் 6:94, 42:21 ஆகிய வசனங்களில் இறுதியில் ஒரு அலிப் பிழையாக எழுதப்பட்டுள்ளது. மேலும் வாவ் என்ற எழுத்தும் இதில் பிழையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.\nலுஅஃபாவு என்ற சொல் 2:266 வசனத்தில் சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 14:21, 40:47 ஆகிய வசனங்களில் இறுதியில் ஒரு அலிப் பிழையாக எழுதப்பட்டுள்ளது. மேலும் வாவ் என்ற எழுத்தும் இதில் பிழையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.\nநபயி என்ற சொ���் 6:67, 28:3, 76:2 ஆகிய வசனங்களில் சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 6:34 வசனத்தில் இறுதியில் யா எனும் எழுத்து பிழையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.\nவராயி என்ற சொல் 2:101, 11:71, 33:53 ஆகிய வசனங்களில் சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 42:51 வசனத்தில் இறுதியில் யா எனும் எழுத்து பிழையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.\nநஷாவு என்ற சொல் 8:31, 6:83 ஆகிய வசனங்களில் சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 11:87 வசனத்தில் இறுதியில் அலிப் எனும் எழுத்து பிழையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.\nيَبْسُطُ என்ற சொல் 13:26, 17:30, 28:82, 29:62, 30:37, 34:36, 34:39, 39:52, 42:12, ஆகிய வசனங்களில் يَبْسُطُ என்று சரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் 2:245வது வசனத்தில் மட்டும் இச்சொல் يَبْصطُ என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஸீன்' என்ற எழுத்தை எழுதுவதற்குப் பதிலாக 'ஸாத்' என்ற எழுத்தை எழுதியுள்ளனர். ஸாத் என்ற எழுத்தின் மீது ஒரு சிறிய அளவில் ஸீனை எழுதி அடையாளம் காட்டியுள்ளனர்.\nبَسْطَةً என்ற சொல்லை 2:247 வசனத்தில் சரியாக எழுதியுள்ளனர். ஆனால் 7:69 வசனத்தில் بَصْطَةً என்று பிழையாக எழுதியுள்ளனர். بَسْطَةً என்று 'ஸீன்' எழுதுவதற்குப் பதிலாக بَصْطَةً என்று 'ஸாத்' எழுதியுள்ளனர். இரண்டும் ஏறக்குறைய நெருக்கமான உச்சரிப்பைக் கொண்ட எழுத்துக்களாக இருப்பதால் இந்தத் தவறு நேர்ந்திருக்கலாம்.\nஇதுபோல் இன்னும் சில சிறிய அளவிலான எழுத்துப் பிழைகளைத் தவிர மற்ற அனைத்தும் மூலப் பிரதியில் சரியாகவே எழுதப்பட்டுள்ளன. இந்தப் பிழைகளும் கூட பாரதூரமான பிழைகள் இல்லை; சாதாரணமாக மனிதர்களுக்கு ஏற்படும் பிழைகள் தான்.\nஎழுத்தர்கள் பிழை விட்டிருப்பது திருக்குர்ஆனின் பாதுகாப்புத் தன்மையைச் சிறிதும் பாதிக்காது. ஏனெனில் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து எழுத்து வடிவில் அருளப்படவில்லை. ஒலி வடிவமாகத்தான் அருளப்பட்டது. ஒலி வடிவமாக அருளப்பட்டதை எழுத்து வடிவமாக ஆக்கியது மனிதர்கள் தான். எனவே எழுத்துக்களில் ஒன்றிரண்டு பிழைகள் இருப்பதற்கு, மனிதர்களின் செயல் என்பதுதான் காரணம். இறைவனே எழுதித் தந்திருந்தால் எழுத்திலும் பிழை ஏற்பட்டிருக்காது.\nஎழுத்தர்கள் இவ்வாறு பிழையாக எழுதியுள்ளனர் என்ற கருத்தை 1200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மொழியியல் வல்லுனரும், மார்க்க மேதையுமான இப்னு குதைபா, இப்னு கல்தூன், பாகில்லானி, உஸ்புஹானி உள்ளிட்ட பல அறிஞர்கள் கூறியுள்ளனர். மேலும் எழுத்தர்கள் பிழையாக எழுதியுள்ளதால் திருக்குர்ஆனுடைய பாதுகாப்புத் தன்மைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில் திருக்குர்ஆன் ஒலி வடிவமாகத்தான் அருளப்பட்டது. எழுத்து வடிவில் அல்ல எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.\nஎனவே மனிதர்களால் ஏற்பட்ட இந்தத் தவறுகளை நாம் சுட்டிக் காட்டுவதால், திருக்குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று ஆகி விடாது. திருக்குர்ஆன் அதன் ஒலி வடிவத்தில் பாதுகாக்கப்பட்டே இருக்கின்றது. அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.\nஇதனால் தான் திருக்குர்ஆன் பாதுகாக்கப்படுவதைப் பற்றிப் பேசும்போது \"கல்வியாளரின் உள்ளங்களில் இது பாதுகாக்கப்படுகிறது'' என்று 29:49 வசனம் குறிப்பிடுகிறது.\nதவறாக எழுதப்பட்ட இந்த வசனங்களை மனனம் செய்தவர்கள் சரியாகத்தான் மனனம் செய்தார்கள். மனனம் செய்வதிலே எந்தக் குழப்பமும் வரவில்லை. தவறாக எழுதப்பட்ட பிறகும் கூட உலக முஸ்லிம்கள் அனைவரும் வாசிக்கும்போது சரியாகவே வாசிக்கிறார்கள்.\nஇந்தச் சிறிய எழுத்துப் பிழைகளை அப்படியே தக்க வைத்திருப்பது திருக்குர்ஆனை அல்லாஹ் பாதுகாக்கிறான் என்பதற்கான ஆதாரமாக அமைந்துள்ளது.\nஎப்படி எழுதப்பட்டுள்ளதோ அப்படி வாசிப்பதும், அப்படி மனப்பாடம் செய்வதும் தான் மனிதர்களின் இயல்பாகும். திருக்குர்ஆனை எழுதியவர்கள் சில வார்த்தைகளைப் பிழையாக எழுதியுள்ளதால் எழுதியபடிதான் வாசித்துக் கொண்டு இருக்க வேன்டும். பிழையாக எழுதியதை அலட்சியம் செய்து விட்டு எந்த ஒலி வடிவில் அருளப்பட்டதோ அந்த ஒலி வடிவில் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும், திருக்குர்ஆனை வாசித்து வருவது மிகப்பரும் அற்புதம் என்றே கூறலாம்.\nஇதனால் தான் ஊருக்கு ஒரு திருக்குர்ஆன், காலத்திற்கு ஏற்ப ஒரு திருக்குர்ஆன் என்று திருக்குர்ஆனில் எந்த வேறுபாடும் இல்லாமல் உலகம் முழுவதும் ஒரே குர்ஆனாக, எந்தவித மாறுதலும் இல்லாமல் 14 நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு ஓதப்பட்டு வருவதைப் பார்க்கிறோம்.\nஅரபு எழுத்துக்களில் ஏற்பட்ட மாற்றங்கள்\nஅடுத்து திருக்குர்ஆனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் அரபு எழுத்துக்களில் ஏற்பட்ட மாறுதல்களாகும்.\nதிருக்குர்ஆன் அருளப்பட்டு 14 நூற்றாண்டுகள் கடந்து விட்டன. 14 நூற்றாண்டுகள் கடக்கும்போது எந்த ஒரு மொழியும் அதனுடைய அடையாளங்களில் பலவற்றை இழந்து விடுவதைக் காண்கிறோம். அதனுடைய எழுத்துக்களிலும், அமைப்புகளிலும், பேச்சு வழக்குகளிலும் மாற்றம் ஏற்படும். இப்படி பலவிதமான மாற்றங்கள் ஏற்படுவது எல்லா மொழிகளிலும் காணப்படும்.\nஅத்தகைய மாற்றங்கள் அரபுமொழியிலும் ஏற்பட்டன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கும், இப்போது உலகம் முழுவதும் உள்ள திருக்குர்ஆனுடைய எழுத்துக்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளன.\nஅன்று எழுதப்பட்ட மூலப் பிரதியை இன்று அரபுமொழி தெரிந்தவரிடத்திலே கொடுத்தால் அவரால் அதை வாசிக்கவே முடியாது என்ற அளவுக்குப் பல மாறுதல்கள் அரபு எழுத்தில் ஏற்பட்டுள்ளன.\nஇந்த மாறுதல்களால் திருக்குர்ஆனின் பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்பட்டு விட்டதாகக் கருதக்கூடாது. ஏனென்றால் திருக்குர்ஆன் எழுத்து வடிவமாக வழங்கப்படவில்லை. ஒலி வடிவமாகக் தான் வழங்கப்பட்டது.\nஇறுதி வரை நிலைத்திருக்கும் ஒரு ஆவணமாக ஆக்குவதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுத்து வடிவமாக்கினார்கள்.\nஇறைவனிடமிருந்து திருக்குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒலி வடிவமாகத்தான் வந்தது. அந்த ஒலி வடிவம் இன்று வரை எந்த மாற்றமும் இல்லாமல் தான் இருந்து வருகிறது.\nஅருங்காட்சியகத்தில் இன்றைக்கும் பாதுகாக்கப்படுகின்ற மூலப் பிரதியை பழங்கால எழுத்தை வாசிக்கத் தெரிந்தவரிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னால் அவர் வாசிப்பதும், இப்போது அச்சிடப்படும் திருக்குர்ஆனை வாசிப்பதும் ஒரே ஓசை கொண்டதாகவும், ஒரே உச்சரிப்பைக் கொண்டதாகவும் இருக்கும். இரண்டுக்குமிடையே எந்த வித்தியாசமும் இருக்காது.\nதமிழக மக்கள் புரிந்து கொள்வதற்காக ஒரு உதாரணத்தைக் குறிப்பிடலாம். தஞ்சையிலே சரஸ்வதி மஹாலில் பழங்காலச் சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அந்தத் தமிழ்ச் சுவடிகளை நம்மால் வாசிக்க முடியாது. ஆனால் அந்தச் சுவடியில் உள்ள ஒரு பகுதியை பழங்கால எழுத்தை வாசிக்கத் தெரிந்தவர் வாசித்தால் தற்போது நம் கைவசத்தில் இருக்கும் பிரதியைப் போன்று தான் வாசிப்பார்.\nஅதேபோல் தான் அரபுமொழியின் எழுத்துக்களில் எவ்வளவு மாறுதல் ஏற்பட்டாலும், திருக்குர்ஆனுடைய உச்சரிப்பிலோ, ஓசையிலோ எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதால் திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது என்பதற்கு எந்தக் குந்தகமும் ஏற்படவ���ல்லை.\nஇதனால் தான் திருக்குர்ஆன் நல்லோரின் உள்ளங்களில் பாதுகாக்கப்படுகிறது என்று இறைவன் கூறுகிறான் (29:49).\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திற்குப் பிறகு அரபு மொழியில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன என்பதைப் பார்ப்போம்.\nஅரபு மொழியில் ஒரு புள்ளி உள்ள எழுத்துக்கள், இரண்டு புள்ளிகள் உள்ள எழுத்துக்கள், மூன்று புள்ளிகள் உள்ள எழுத்துக்கள், மேலே புள்ளி உள்ள எழுத்துக்கள், கீழே புள்ளி உள்ள எழுத்துக்கள் என உள்ளன.\nஐந்தாறு எழுத்துக்களுக்கு ஒரே வடிவம் உள்ளதால் இந்தப் புள்ளிகளை வைத்துத்தான் இன்ன இன்ன எழுத்து என அறிந்து கொள்ள முடியும்.\nஆனால் திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் எழுத்துக்களுக்குப் புள்ளிகள் இருக்கவில்லை. இதனால் ஒரே வடிவத்தில் பல எழுத்துக்கள் இருந்தன. ஆயினும் அரபுமொழியில் பாண்டித்தியம் பெற்றவர்கள், இந்த இடத்தில் இன்ன எழுத்துத்தான் இருக்க முடியும் என்று வாக்கிய அமைப்பைக் கவனித்துச் சரியாக வாசித்து விடுவார்கள்.\nஇஸ்லாம் உலகம் முழுவதும் பரவி, அரபுமொழியின் பொருள் தெரியாமலே இறைவேதம் என்பதற்காக அதை வாசிக்கின்ற மக்கள் பெருகியபோது, புள்ளிகள் இட்டு எழுத்துக்களை மேலும் இனம் காட்டினார்கள்.\nபுள்ளிகள் அமைக்கப்பட்ட எழுத்துக்கள் மூலப் பிரதியில் கிடையாது. புள்ளி வைப்பது மக்களுக்கு உதவிகரமாக இருப்பதால் முஸ்லிம் உலகம் இதை ஒட்டு மொத்தமாக அங்கீகரித்துக் கொண்டது.\nதிருக்குர்ஆனுக்காகச் செய்யப்பட்ட இந்த மாறுதலை அரபுமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் பழகிக் கொண்டார்கள். அவர்களும் பழங்கால எழுத்து முறையை மறந்து விட்டார்கள். இது அரபுமொழியில் செய்யப்பட்ட ஒரு முக்கியமான மாறுதல்.\nதமிழ் மொழியில் 'க' என்று எழுதினால் அதை க என்று வாசிக்க முடியும். 'கீ' என்பது வேறு வடிவம் பெறுவதால் அதை 'கீ' என வாசிக்க முடியும். 'கு' என்பது இன்னொரு வடிவம் பெறுவதால் அதை 'கு' என்று வாசிக்க முடியும்.\nஆனால் திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் அரபு மொழியில் உயிர், மெய்க் குறியீடுகள் இருக்கவில்லை. க, கி, கு, க் ஆகிய நான்கிற்கும் ஒரே வடிவம் தான் இருந்தது. எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ள இடத்தை வைத்து அதை எவ்வாறு வாசிப்பது என்பதை அன்றைய அரபுகள் அறிந்து கொள்வார்கள்.\nஇஸ்லாம் உலகின் பல பாகங்களுக்கும் பரவி, பொருள் த���ரியாதவர்களும் திருக்குர்ஆனை வாசிக்கும் நிலை ஏற்பட்டபோது அவர்களுக்கு உதவிகரமாக இருக்க பிற்காலத்தில் உயிர், மெய்க் குறியீடுகள் (உருது மொழியில் ஸேர், ஸபர், பேஷ், ஸுக்கூன்) இடப்பட்டன.\nஇந்தக் குறியீடுகள் மூலப் பிரதியில் இல்லை. அதில் க, கி, கு, க் என்று அனைத்துமே ஒரே மாதிரியாகத்தான் எழுதப்பட்டுள்ளது.\nஇந்த மாறுதலையும் முஸ்லிம் உலகம் ஏற்றுக் கொண்டது. அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் திருக்குர்ஆனைத் தவிர மற்ற நூல்களில் உயிர், மெய்க் குறியீடுகளைப் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. குறியீடுகள் இல்லாமலே அவர்கள் அதனைச் சரியாக வாசித்து விடுவார்கள்.\nஅப்துல் மலிக் பின் மர்வானின் ஆட்சியில் ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃப் என்ற அதிகாரியின் மேற்பார்வையில் பல அறிஞர்கள் கூடி இந்த மாற்றங்களைக் கொண்டு வந்தார்கள். இதை உலக முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டார்கள்.\nதிருக்குர்ஆனுடைய மூலப் பிரதியில் உள்ள எழுத்துக்கும், இப்போது உள்ள பிரதியின் எழுத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் பார்த்து திருக்குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று கருதிடக் கூடாது.\nதற்காலத்தில் திருக்குர்ஆனை முடிக்கின்ற நீண்ட பிரார்த்தனையை திருக்குர்ஆனின் இறுதியில் எழுதி வைத்திருக்கிறார்கள். நாளடைவில் இது திருக்குர்ஆனோடு கலந்து விடும் அபாயம் இருக்கிறது. இதில் ஆழமான கருத்துக்களோ, அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களோ ஏதுமில்லை. இந்தப் பிரார்த்தனையை ஓத வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.\nமேலும் இதன் பொருளை அறிந்து கொண்டால் இப்பிரார்த்தனை கேலிக் கூத்தாக அமைந்துள்ளதை அறியலாம்.\nஉதாரணமாக 'கதவு' என்ற சொல்லை நாம் கூறுகிறோம். கதவு என்பதில் 'க' வைக் கூறியதற்காக கஞ்சியையும், 'த'வைக் கூறியதற்காக தண்ணீரையும், 'உ' வைக் கூறியதற்காக உணவையும் 'தா' என்று கூறினால் அது எத்தகைய தரத்தில் அமையுமோ அது போன்ற தரத்தில் தான் இந்தப் பிரார்த்தனையும் உள்ளது.\n'ஜீம்' என்ற எழுத்தை ஓதியதால் ஜமால் (அழகை) தா\n'ஹா' என்ற எழுத்தை ஓதியதால் 'ஹிக்மத்' (அறிவு) தா\nஎன்று ஒவ்வொரு எழுத்தையும் குறிப்பிட்டு அந்த எழுத்தில் துவங்கும் வேறொரு வார்த்தையின் பொருளை அல்லாஹ்விடம் கேட்கும் வகையில் இந்தப் பிரார்த்தனை அமைந்துள்ளது.\nஜீம் என்ற எழுத்து ஜமால் என்பதற்கு மட்டு��் முதல் எழுத்தாக இல்லை. ஜஹ்ல் (மடமை) என்பதற்கும் முதல் எழுத்தாகவுள்ளது. மேலும் 'ஜீம்' என்பதற்கு ஜமாலைத்தான் தர வேண்டும் என்று அல்லாஹ்விடம் கேட்பது அதிகப் பிரசங்கித்தனமாகும். எனவே இந்த துஆவை அச்சிடுவது மட்டுமின்றி அதை வாசிப்பது பாவமாகவும், திருக்குர்ஆனுடன் விளையாடியதாகவும் அமையும்.\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\n (1) பிறை ஓர் விளக்கம் (1) இயேசு இறைமகனா (1) இதுதான் பைபிள் (1) சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் (1) யாகுத்பா ஓர் ஆய்வு (1) மாமனிதர் நபிகள் நாயகம் (1) அர்த்தமுள்ள இஸ்லாம் (1) Accusations and Answers (1) விதி ஓர் விளக்கம் (1) இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் (3) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் (1) இதுதான் பைபிள் (1) சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் (1) யாகுத்பா ஓர் ஆய்வு (1) மாமனிதர் நபிகள் நாயகம் (1) அர்த்தமுள்ள இஸ்லாம் (1) Accusations and Answers (1) விதி ஓர் விளக்கம் (1) இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் (3) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் (1) தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு (1) நோன்பு (1) அர்த்தமுள்ள கேள்விகள் (1) தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு (1) நோன்பு (1) அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் (1) ஜகாத் சட்டங்கள் (13) திருக்குர்ஆன் விளக்கம் (19) கிறித்தவர்களின் ஐயங்கள் (9) இஸ்லாத்தின் தனிச்சிறப்பு (11) முஸ்லிம் சமூக ஒற்றுமை (7) வரலாறுகள் (6) தமிழக முஸ்லிம் வரலாறு (1) விதண்டாவாதங்கள் (20) ஹஜ்ஜின் சட்டங்கள் (28) நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் (9) குற்றவியல் சட்டங்கள் (7) திருமணச் சட்டங்கள் (9) பேய் பிசாசுகள் (1) புரோகிதர்கள் பித்தலாட்டம் (1) திருக்குர்ஆன் பற்றிய சட்டங்கள் (14) பிறமதக் கலாச்சாரம் (7) அறுத்துப்பலியிடல் (2) நேர்ச்சையும் சத்தியமும் (5) இதர வணக்கங்கள் (9) குர்பானி (3) குர்பானி (14) குடும்பவியல் (102) பலதாரமணம் (4) திருமணச் சட்டங்கள் (26) மணமுடிக்கத் தகாதவர்கள் (8) திருமண விருந்து (11) மஹர் வரதட்சணை (10) குடும்பக்கட்டுப்பாடு (4) கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும் (21) தாம்பத்திய உறவு (15) பெண்களின் விவாகரத்து உரிமை (8) மணமக்களைத் தேர்வு செய்தல் (13) குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள் (13) கற்பு நெறியைப் பேணல் (14) எளிமையான திருமணம் (6) இத்தாவின் சட்டங்கள் (4) விவாக ரத்து (14) திருமணத்தில் ஆடம்பரம் (5) ளிஹார் (மனைவியைத் தாயாக��் கருதுதல்) (1) பெற்றோரையும் உறவினரையும் பேணல் (4) உபரியான வணக்கங்கள் (2) ஹதீஸ் கலை (5) மறுமை (2) சொர்க்கம் (1) நரகம் (1) குற்றச்சாட்டுகள் (1) போராட்டங்கள் (1) பெருநாள் (1) டி.என்.டி.ஜே. (2) பொது சிவில் சட்டம் (4) இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் (44) வாரிசுரிமைச் சட்டங்கள் (12) ஆடல் பாடல் கேளிக்கை (16) தூங்கும் ஒழுங்குகள் (3) தலைமுடி தாடி மீசை (7) மருத்துவம் (3) ஜீவராசிகள் (4) விஞ்ஞானம் (1) ஆய்வுகள் (4) தேசபக்தி (1) தமிழக தவ்ஹீத் வரலாறு (4) சாதியும் பிரிவுகளும் (2) வீடியோ (1) விசாரணை (1)\nயூசுப் நபியின் அழகிய வரலாறும் குற்றமற்றவர் என்பதற்கான ஆதாரங்களும்\nசூனிய நம்பிக்கையும், காஃபிர் ஃபத்வாவும்\nகிரகணம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்\nரமலான் தொடர் உரை – 2019\nஎலி வளர்க்கலாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் மார்க்கத் தீர்ப்பு வழங்கியதா\nபெருநாள் அறிவிப்பு குறித்த மறுஆய்வுக் கூட்டம்\nமுஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஸஹீஹானதா\nஅனைத்து பிரிவுகள் Select Category குர்பானி கட்டுரைகள் குர்பானியின் நோக்கம் நல்லோர் வரலாறு முகநூல் கட்டுக்கதைகள் தர்கா வழிபாடு வருமுன் உரைத்த இஸ்லாம் சலபிகளின் விமர்சனம் உண்மைப்படுத்தப்படும் இஸ்லாம் இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா திருக்குர்ஆன் உருது اردو قرآن پڑھنے سے پہلے یہ اللہ کی کتاب ہے یہ اللہ کاکلام ہونے کی دلیلیں پیشنگوئیاں منطقی دلائل قرآن نازل ہو نے کے واقعات عربی زبان میں کیوں اتارا گیا؟ قرآن کس طرح نازل ہوا؟ قرآن ترتیب دینے کے واقعات فنی الفاظ فہرست مضامین اللہ پر ایمان لانا فرشتوں پر ایمان لانا کتب الٰہی پر ایمان لانا انبیاء ۔ رسولوں پر ایمان لانا قیامت کے دن پر ایمان لانا تقدیر پر ایمان لانا دیگر عقیدے عبادات تاریخ صفات معاشیات تعلیم خانگی ترجمة القرآن 1الفاتحہ : آغاز 2 البقرہ : بیل آل عمران ۔ عمران کا گھرانہ 3 النساء ۔ عورتیں 4 سوراۃ المائدہ ۔کھانے ک خوان 5 سورۃالانعام۔چوپائے 6 سورۃ الاعراف ۔ آڈی دیوار 7 الانفال ۔ مال غنیمت 8 سورۃالتوبہ ۔ معافی 9 سورۃ یونس ۔ ایک رسول کا نام 10 سورۃ ھود ۔ ایک رسول کا نام 11 سورۃ یوسف ۔ ایک رسول کا نام 12 سورۃ الرعد ۔ گرج 13 سورۃ ابراھیم ۔ ایک رسول کا نام 14 سورۃُ الحجر ۔ ایک بستی 15 سورۃ النحل ۔ شہد کی مکھی 16 سورۃ بنی اسرائیل ۔ اسرائیل کی اولاد 17 سورۃ الکھف ۔ وہ غار 18 سورۃ مریم ۔ عیسیٰ نبی کے والدہ کا نام 19 سورۃ طٰہٰ ۔ عربی زبان کا سولہواں اور چھبیسواں حرف 20 سورۃ الانبیاء ۔ انبیاء 21 سورۃ الحج ۔ ایک فرض عبادت 22 سورۃ المومنوں ۔ ایمان والے 23 سورۃالنور ۔ وہ روشنی 24 سورۃ الفرقان ۔ فرق کر کے دکھانے والا 25 سورۃ الشعراء ۔ شعرا 26 سورۃ النمل ۔ چیونٹی 27 سورۃ القصص ۔ گذشتہ خبریں 28 سورۃ العنکبوت ۔ مکڑی 29 سورۃ الروم ۔ رومی حکومت 30 سورۃ لقمان ۔ ایک نیک آدمی کا نام 31 سورۃ السجدہ ۔ سر جھکانا 32 سورۃ الاحزاب ۔ اجتماعی فوج 33 سورۃ سبا ۔ ایک بستی 34 سورۃ فاطر ۔ پیدا کر نے والا 35 سورۃ یٰسٓ ۔ (عربی زبان کے 28 اور 12 ویں حروف ) 36 الصَّافَّات ۔ صف آرائی کرنے والے 37 سورۃ ص ٓ : عربی زبان کا 14 واں حرف 38 سورۃ الزمر ۔ گروہ 39 سورۃ المؤمن ۔ ایمان والا 40 سورۃ فصّلت ۔ واضح کر دی گئی 41 سورۃ الشورٰی ۔ مشورہ 42 سورۃ الزخرف ۔ آرائش 43 سورۃ الدخان ۔ وہ دھواں 44 سورۃ الجاثیہ ۔ گھٹنے ٹیکے ہوئے 45 سورۃ الاحقاف ۔ ریت کے ٹیلے 46 سورۃ محمد ۔ آخری رسول کا نام 47 سورۃ الفتح ۔ کامیابی 48 سورۃ الحجرات ۔ کمرے 49 سورہ ق ۔ عربی زبان کا اکیسواں حرف 50 سورۃ الذاریات ۔ گرد بکھیرنے والی ہوائیں 51 سورۃ الطور ۔ ایک پہاڑ کا نام 52 سورۃ النجم ۔ ستارہ 53 سورۃ القمر ۔ چاند 54 سورۃ الرحمن ۔ بہت ہی مہربان 55 سورۃ الواقعہ ۔ وہ واقعہ 56 سورۃ الحدید ۔ لوہا 57 سورۃ المجادلہ ۔ بحث کرنا 58 سورۃ الحشر ۔ خارج کرنا 59 سورۃ الممتحنہ ۔ جانچ کر دیکھنا 60 سورۃ الصف ۔ صف بستہ 61 سورۃ المنافقون ۔ منافق لوگ 63 سورۃ التغابن ۔ بڑا نقصان 64 سورۃ الملک ۔ اقتدار 67 سورۃ القلم ۔ قلم 68 سورۃ الحاقہ ۔ وہ سچا واقعہ 69 سورۃ المعارج ۔ درجات 70 سورۃ نوح ۔ ایک پیغمبر کا نام 71 سورۃ الجن ۔ انسانی نگاہ سے ایک پوشیدہ مخلوق 72 سورۃ المزمل ۔ اوڑھنے والے 73 سورۃ المدثر ۔ اوڑھنے والے 74 سورۃ القیامۃ ۔ رب کے سامنے کھڑے ہو نے کا دن 75 سورۃ الدھر ۔ زمانہ 76 سورۃ المرسلٰت ۔ بھیجی جانے والی ہوا 77 سورۃ النبا ۔ وہ خبر 78 سورۃ النازعات ۔ کھینچنے والے 79 سورۃ عبس ۔ ترش رو ہوئے 80 سورۃ التکویر ۔ لپیٹنا 81 سورۃ الانفطار ۔ پھٹ جانا 82 سورۃ المطففین ۔ ناپ تول میں کمی کر نے والے 83 سورۃ الانشقاق ۔ پھٹ جانا 84 سورۃ البروج ۔ ستارے 85 سورۃ الطارق ۔ صبح کا ستارہ 86 سورۃ الاعلیٰ ۔ سب سے بلند 87 سورۃ الغاشیہ ۔ ڈھانپ لینا 88 سورۃ الفجر ۔ صبح صادق 89 سورۃ البلد ۔ وہ شہر 90 سورۃ الشمس ۔ سورج 91 سورۃ الیل ۔ رات 92 سورۃ الضحیٰ ۔ چاشت کا وقت 93 94سورۃ الم نشرح ۔ (الانشراح) ۔ کشادہ کرنا سورۃ التین ۔ انجیر 95 سورۃ العلق ۔ باردار بیضہ 96 سورۃ البینہ ۔ کھلی دلیل 98 سورۃ الزلزال ۔ زلزلہ 99 سورۃ العٰدےٰت ۔ تیزی سے دوڑنے والے گھوڑے 100 سورۃ القارعۃ ۔ چونکا دینے والا واقعہ 101 سورۃ التکاثر ۔ کثرت کی طلب 102 سورۃ العصر ۔ زمانہ 103 سورۃ الھمزہ ۔ غیبت کرنا 104 سورۃ الفیل ۔ ہاتھی 105 سورۃ فریش ۔ ایک خاندان کا نام 106 سورۃ الماعون ۔ ادنیٰ چیز 107 سورۃ الکوثر ۔ حوض 108 سورۃ الکافروں ۔ انکار کرنے والے 109 سورۃ النصر ۔ مدد 110 سورۃ تبت ۔ تباہ ہوا 111 سورۃ الاخلاص ۔ پاک دل 112 113 سورۃ الفلق ۔ صبح کا وقت سورۃ الناس ۔ لوگ 114 تفصیلات 1۔ قیامت کا دن سورۃ الطلاق ۔ نکاح کی منسوخی 65 سورۃ القدر ۔ عظمت 97 سورۃ التحریم ۔ حرام ٹہرانا 66 سورۃ الجمعہ ۔ جمعہ کے دن کی خصوصی نماز 62 سیاست ஹாமித் பக்ரி பற்றி முஜாஹித் 2۔ معنی نہ کئے جانے والے حروف 3 ۔ غیب پر ایمان لانا 4 ۔پہلے جو نازل ہوئیں 5 ۔ انسانی شیاطین 6۔ کیا اللہ مجبور ہے؟ 7 ۔قرآن کی للکار 8 ۔ کیا جنت میں عورتوں کے لئے جوڑی ہے؟ 9 ۔ قرآن گمراہ نہیں کرتا 10 ۔ اللہ پاک ہے، اس کا مطلب 11 ۔کیا انسان کو سجدہ کر سکتے ہیں؟ 12 ۔ وہ جنت کونسی ہے جہاں آدم نبی بسے تھے தேர்தல் முடிவுகள் தொழுகையின் சிறப்புக்கள் ஸலவாத் 13 ۔ وہ درخت کونسا ہے جس سے روکا گیا؟ 14 ۔ آدم نے کس طرح معافی چاہا؟ 15۔ سب باہر نکلو، یہ کس لئے کہا گیا؟ 16۔ فضیلت دے گئے اسرائیل 17۔ کیا سفارش کام آئے گی؟ 18۔ کئی عرصے تک بغیر کتاب کے موسیٰ نبی 19۔ سامری نے کس طرح معجزہ دکھایا؟ 20�� کیا خودکشی کے لئے حکم ہے؟ பிற ஆடியோ தொடர் உரை சூனியம் நபிமார்கள் வரலாறு யூசுஃப் நபி Uncategorized முன்னறிவிப்புகள் தர்கா வழிபாடு பள்ளிவாசல் சட்டங்கள் சமரசம் செய்து வைத்தல் வறுமையை எதிர்கொள்வது பெயர் சூட்டுதல் தற்கொலை பலதாரமணம் குர்பானியின் சட்டங்கள் பிறை ஓர் விளக்கம் ஃபித்ராவின் சட்டங்கள் மது மற்றும் போதைப் பொருட்கள் அடக்கத்தலம் பற்றிய சட்டங்கள் ஜிஹாத் பீஜே பற்றியது பைஅத் நபிகள் நாயகம் (ஸல்) பிரச்சாரம் செய்தல் தமிழக முஸ்லிம் வரலாறு தூக்கத்தின் ஒழுங்குகள் பருகும் ஒழுங்குகள் முன்னுரை திருக்குர்ஆன் கராமத் – அற்புதங்கள் சுன்னத்தான தொழுகைகள் திருமணச் சட்டங்கள் ஸலாம் கூறுதல் பாலூட்டுதல் ஜகாத் சுன்னத்தான நோன்புகள் உண்ணும் ஒழுங்குகள் அன்பளிப்புகள் உடலை அடக்கம் செய்தல் நபிமார்கள் இயேசு இறைமகனா உலகக் கல்வி ஆட்சி முறை தமிழாக்கம் ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை) நபிமார்களை நம்புதல் உளுவின் சட்டங்கள் இஃதிகாப் மணமுடிக்கத் தகாதவர்கள் கருக்கலைப்பு விருந்தோம்பல் வீண் விரயம் செய்தல் சுய மரியாதை மண்ணறை வாழ்க்கை இதுதான் பைபிள் கஅபா சிந்தித்தல் விளக்கங்கள் இணை கற்பித்தல் தொழுகை சட்டங்கள் தொழுகையில் தவிர்க்க வேண்டியவை பிறை திருமண விருந்து தான தர்மங்கள் பேராசை தத்தெடுத்தல் சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் சைவம் அசைவம் மறைவான விஷயங்கள் உணவுகள் தொழுகையை பாதிக்காதவை பெருநாள் மஹர் வரதட்சணை வட்டி நாணயம் நேர்மை அத்தியாயங்களின் அட்டவணை அகீகா யாகுத்பா ஓர் ஆய்வு ஷபாஅத் பரிந்துரை தடை செய்யப்பட்டவை தயம்மும் சட்டங்கள் திருமணம் குடும்பக்கட்டுப்பாடு கடன் பிறர் நலம் பேணுதல் மாமனிதர் நபிகள் நாயகம் அல்லாஹ்வை நம்புதல் முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள் அசுத்தங்கள் கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும் அடைமானம் நன்றி செலுத்துதல் அர்த்தமுள்ள இஸ்லாம் மறுமையை நம்புதல் ஹலால் ஹராம் ஆடைகள் தாம்பத்திய உறவு நவீன பொருளாதாரப் பிரச்சனைகள் பாவ மன்னிப்பு Accusations and Answers தரீக்கா பைஅத் முரீது சமுதாயப்பிரச்சனைகள் பாங்கு பெண்களின் விவாகரத்து உரிமை வாடகை ஒத்தி மல ஜலம் க்ழித்தல் விதி ஓர் விளக்கம் வானவர்களை நம்புதல் அரசியல் கிப்லாவை முன்னோக்குதல் மணமக்களைத் தேர்வு செய்தல் வீண் விரையம் குறை கூறுதல் விமர்சனம் செய��தல் இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் இதர நம்பிக்கைகள் வரலாறு தொழுகை நேரங்கள் குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள் ஆடம்பரம் முஸாபஹா செய்தல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் வேதங்களை நம்புதல் ஆடை அணிகலன்கள் குளிப்பின் சட்டங்கள் கற்பு நெறியைப் பேணல் கண்டெடுக்கப்பட்டவை புதையைல் தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு பிறருக்கு உதவுதல் பொய்யான ஹதீஸ்கள் நற்பண்புகள் தீயபண்புகள் தொழுகையில் ஓதுதல் எளிமையான திருமணம் வாழ்க்கை முறை விசாரணை நோன்பு விதியை நம்புதல் மரணத்திற்குப்பின் குனூத் ஓதுதல் இத்தாவின் சட்டங்கள் அர்த்தமுள்ள கேள்விகள் வேதங்களை நம்புதல் ஆடை அணிகலன்கள் குளிப்பின் சட்டங்கள் கற்பு நெறியைப் பேணல் கண்டெடுக்கப்பட்டவை புதையைல் தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு பிறருக்கு உதவுதல் பொய்யான ஹதீஸ்கள் நற்பண்புகள் தீயபண்புகள் தொழுகையில் ஓதுதல் எளிமையான திருமணம் வாழ்க்கை முறை விசாரணை நோன்பு விதியை நம்புதல் மரணத்திற்குப்பின் குனூத் ஓதுதல் இத்தாவின் சட்டங்கள் அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் ஹதீஸ்கள் கல்வி அத்தஹிய்யாத் இருப்பு விவாக ரத்து பித்அத்கள் பாவங்கள் தராவீஹ் தஹஜ்ஜுத் இரவுத்தொழுகை திருமணத்தில் ஆடம்பரம் சோதிடம் துன்பங்கள் நேரும் போது தொழுகை செயல்முறை ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்) குறி சகுனம் ஜாதகம் பொருளாதாரம் ஜமாஅத் தொழுகை மத்ஹப் தக்லீத் குழந்தை வளர்ப்பு ஸஜ்தா இஸ்லாத்தை ஏற்றல் தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு பயணத்தொழுகை மூட நம்பிக்கைகள் பெண்களுக்கான சட்டங்கள் தொழுகையில் மறதி ஷைத்தான்களை நம்புதல் நவீன பிரச்சனைகள் ருகூவு முன்னறிவிப்புக்கள் முஸ்லிமல்லாதவர்கள் பற்றியது சுத்ரா எனும் தடுப்பு மன அமைதிபெற களாத் தொழுகை வியாபாரம் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் ஜும்ஆத் தொழுகை சட்டங்கள் நபித்தோழர்கள் குறித்து ஜனாஸா தொழுகை ஏகத்துவம் இதழ் முகஸ்துதி காலுறைகள் மீது மஸஹ் செய்தல் தவ்ஹீத் ஜமாஅத் வழிகெட்ட கொள்கையுடையோர் கேள்வி-பதில் பெருநாள் தொழுகை விமர்சனங்கள் கிரகணத் தொழுகை ஏகத்துவமும் எதிர்வாதமும் பிறை பார்த்தல் பற்றிய சட்டங்கள் மழைத்தொழுகை குழந்தைகளுக்கான சட்டங்கள் தொழுகையில் துஆ துஆ – பிரார்த்தனை நோன்பின் சட்டங்கள�� நூல்கள் ஜகாத் சட்டங்கள் திருக்குர்ஆன் விளக்கம் கிறித்தவர்களின் ஐயங்கள் இஸ்லாத்தின் தனிச்சிறப்பு முஸ்லிம் சமூக ஒற்றுமை வரலாறுகள் விதண்டாவாதங்கள் ஹஜ்ஜின் சட்டங்கள் நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் குற்றவியல் சட்டங்கள் திருமணச் சட்டங்கள் பேய் பிசாசுகள் புரோகிதர்கள் பித்தலாட்டம் திருக்குர்ஆன் பற்றிய சட்டங்கள் பிறமதக் கலாச்சாரம் அறுத்துப்பலியிடல் நேர்ச்சையும் சத்தியமும் இதர வணக்கங்கள் குர்பானி குடும்பவியல் பெற்றோரையும் உறவினரையும் பேணல் உபரியான வணக்கங்கள் ஹதீஸ் கலை மறுமை சொர்க்கம் நரகம் குற்றச்சாட்டுகள் போராட்டங்கள் பெருநாள் டி.என்.டி.ஜே. பொது சிவில் சட்டம் இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் வாரிசுரிமைச் சட்டங்கள் ஆடல் பாடல் கேளிக்கை தூங்கும் ஒழுங்குகள் தலைமுடி தாடி மீசை மருத்துவம் ஜீவராசிகள் விஞ்ஞானம் ஆய்வுகள் தேசபக்தி தமிழக தவ்ஹீத் வரலாறு சாதியும் பிரிவுகளும்\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/it-seems-fake-samiyars-existed-even-during-the-days-of-adhi-sankara/", "date_download": "2021-01-28T04:55:29Z", "digest": "sha1:HMHNIJ3N7P7GVZFL5UTUFMBWSS4CJDJT", "length": 21530, "nlines": 187, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "ஆதி சங்கரர் காலத்திலேயே போலி சாமியார்கள் இருந்திருக்கிறார்கள் போல! – உள்ளங்கை", "raw_content": "\nஆதி சங்கரர் காலத்திலேயே போலி சாமியார்கள் இருந்திருக்கிறார்கள் போல\nஆதி சங்கரர் காலத்திலேயே போலி சாமியார்கள் இருந்திருக்கிறார்கள் போல\nஆதி சங்கரரின் “பஜ கோவிந்தம்” என்னும் பக்தி இழையோடும் ஞான வைராக்கிய நூலின் 31 சரணங்களையும் வாசித்த போது பற்பல எண்ணங்கள் என் மனத்தில் அலை பாய்ந்தன.\nமுதலில் திருமதி. எம்.எஸ் அவர்கள் குரலில் அமைந்த பத்து பாடல்களுக்கு ராஜாஜி அவர்களின் முன்னுரை நினைவுக்கு வந்தது. நான் மாணவனாக இருந்தபோது அந்த உரையை அவருடைய குரலிலேயே (மிமிக்ரி) பேசி பரிசு பெற்றிருக்கிறேன். “அத்வைத சித்தாந்தத்தை பரப்பிய ஆதி சங்கரர், பக்தி மார்க்கத்தின் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டு பல ஆக்கங்களை அளித்திருக்கிறார்; அவற்றில் பஜ கோவிந்தமும் ஒன்று” என்று மூதறிஞர் ராஜாஜி அவர்கள் இந்த அறிமுகத்தை தொடங்கி, அதன் முத்தாய்ப்பாக “Shri Sanakra has packed into the Bhaja Govindam song, the substance of all Vedanta, and set the oneness of Gnana and Bhakthi to melodious music” என்று இரத்தினச் சுருக்கமாக இந்தப் படைப்பை அறிமுகப் படுத்தியிருக்கிறார்.\nஅங்கும் இங்கும் அலைபாயும் நம் “மூட” மனத்தின் அலங்கோலத்தைப் பற்றித்தான் அந்த ஸ்லோகங்கள் விவரிக்கின்றன. நிலையில்லாத இகலோக சுகங்களின் ஈர்ப்பு எப்படி நம் மனத்தை ஆக்கிரமிக்கிறது, அதனிலிருந்து மீள்வது எவ்வளவு முக்கியம் என்பது இந்த நூலின் அடிநாதமான கருத்து. ஓஷோ ரஜனீஷ் இதற்கு விரிவான உரை ஒன்றை அளித்திருப்பதாக அறிகிறேன்.\nஅந்த நூலின் பதினான்காவது ஸ்லோகம் மிகவும் சுவாரசியமானதாக மற்றும் சமகால நிதர்சனத்திற்கு ஒப்ப அமைந்திருக்கிறது. அந்த ஸ்லோகத்தை அப்படியே சமஸ்கிருதத்தில் அளிக்கிறேன்:\nஜடிலோ முண்டீ லுஞ்சித கேச:\nகாஷாயாம்பர பஹு கிருத வேஷ:\nபஸ்யன்னபி ச ந பஸ்யதி மூட:\nஹ்யுதர நிமித்தம் பஹு கிருத வேஷ:\n“சடை வளர்த்தவன், சிகையை மழித்தவன், காவித்துணி உடுத்தி வேஷம் போடுபவன்- இவர்கள் எல்லோரும் கண்ணிருந்தும் குருடர்கள். இவர்களின் வேஷம் அத்தனையும் வயிற்றுப் பிழைப்புக்குத்தான் (உதர நிமித்தம் ஹி பஹு க்ருத வேஷ:).”\nவேஷம் போடும் சாமியார்கள் அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறிகிறோம். மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே போலிகளும், பித்தலாட்டக்காரர்களும் இருந்திருக்கிறார்கள். திருவள்ளுவரும் இதே கருத்தை:\nமழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்\nஎன்று “கூடா ஒழுக்கம்” என்னும் அதிகாரத்தில் இந்த வேஷதாரிகளை நமக்கு சுட்டியிருக்கிறார்.\nவெறும் வயிற்றுப் பிழைப்புக்காக மட்டும் என்ற நிலையைத் தாண்டி தற்போது அது பணம் கொழிக்கும் பிசினஸாக மாற்றம் கொண்டுவிட்ட சூழலைத்தான் நாம் காண்கிறோம். இந்தத் தொழிலுக்கு “ஆன்மீகம் பண்ணுவது” என்று பெயர் கொண்டு வந்து கொட்டுவதற்கு மக்கள் தயார���க இருக்கிறார்கள்\nவேதாந்த ரகசியங்களை ஒரு கற்றறிந்த குருவின் மூலமாக அறிய வேண்டும் என்று நமது சனாதன தர்மத்தின் நீதி நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இன்றைக்கு உள்ளது போல் பள்ளிக்கூடங்களோ கல்லூரிகளோ இல்லாத காலகட்டத்தில் அறிவிற் சிறந்தவராகக் கருதப்பட்ட ஒரு பெரியவரை குருவாக ஏற்று அவர் மூலம் கல்வி கற்பது அந்தக் கால முறை. அதனால் அந்த குருவிற்கு சமுதாயத்தில் ஏற்றமானதொரு படிநிலையை அளித்திருந்தனர்.\nஆனால் அந்த குரு ஒருவரின் தகப்பனாகக் கூட இருக்கலாம். உண்மையில் ஒருவருக்கு காயத்ரி மந்திரத்தை “பிரம்மோபதேசம்” செய்விப்பது அவர்தம் தகப்பன் தானே மேலும் சமஸ்கிருதத்தில் “குரு” என்னும் சொல்லுக்கு தந்தை என்றும் பொருள் உண்டு. காளிதாசரின் ரகு வம்சத்தில் நான்காவது சர்க்கத்தின் முதல் பாடலில் “ச ராஜ்யம் குருணா தத்தம்…” என்று தகப்பனால் அளிக்கப்பட்ட அரசு என்று குறிப்பிடுகிற இடத்தில் “குரு” என்னும் சொல் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் காண்கிறோம்.\nஅந்த “குரு” தான் இன்றைக்கு பல போலிகள் கைகளில் சிக்கி படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது\nமுற்றிலும் மாறுபட்ட இன்றைய சூழலில் நாமே பள்ளிகள், கல்லூரிகள், புத்தகங்கள் வாயிலாகவும், இணையம் மற்றும் ஊடகங்கள் வாயிலாகவும் பலவற்றை கற்க முடிகிறது. அதுபோல் வேதங்கள், உபநிஷத்துக்கள் மற்றும் பல வேதாந்த நூல்களையும், தர்ம சாஸ்திரத்தையும் நாமே கற்றறிந்து கொள்ளக்கூடிய நிலை வந்து விட்டது. ஆனால் தற்போதும் பல போலி அறிவாளிகள் தங்கள் வாக் சாதுரியத்தாலும், கண்கட்டு வித்தைகளாலும் (hocus-pocus) மக்களை ஏமாற்றி, தாங்களே கடவுள் என்றும் கூறி நம்ப வைத்துக் கொண்டும் ஏமாற்றி வருகின்றனர். இது போன்ற பல போலிகளின் ஏமாற்று வேலைகள் அம்பலத்திற்கு வந்து அவர்கள் கிரிமினல் குற்றங்களுக்காக தண்டனை கூட அடைந்திருக்கிறார்கள். ஆனாலும் இன்னமும் அதுபோன்ற போலிகளிடம் ஏமாறுவோரின் எண்ணிக்கை குறையவில்லை. ஒரு புதுக் கவிதை வாசித்தேன்:\nProperly structured validation process, peer review போன்ற திறனாய்வு முறைகள் நெறிப்படுத்தப்பட்டிருக்கும் அறிவியல் துறைகளிலேயே பல டுபாகூர் விஞ்ஞானிகள் (charlatans) தோன்றி மக்களை ஏமாற்றி வரும் இன்றைய சூழலில் “மகராஜன் கப்பல், கொள்வதெல்லாம் கொள்ளும்” என்ற நிலையிலிருக்கும் ஆன்மீகத்தில் யார் வேண்டுமானாலும் புகுந்து விளையாடலாம் தானே\nஉலகம் உருண்டை என்று எல்லோரும் சொன்னால், அது தவறு என்றும் உலகம் உண்மையில் தட்டையாக, ஆனால் சிறிது உப்பலாக ஊத்தப்பம் வடிவத்தில் உள்ளது என்றும் ஒரு புது அறிவாளி சொல்ல ஆரம்பித்தால், அவனைச் சுற்றியும் பத்து பேர் கூடுவார்கள். அவன் உடனே தன் அறிவார்ந்த சொற்பொழிவுகளை வீடியோ எடுத்து விளம்பரம் செய்து மில்லியன் கணக்கில் கல்லா கட்டுவான் இதுபோன்ற செயல்பாடுகளைத்தான் நாம் கண்கூடாகக் காண்கிறோம்\nமக்களிடம் “மந்திரத்தில் மாங்காய் காய்க்கவேண்டும்”, முயற்சியேயில்லாமல் பலன் பெற வேண்டும் என்னும் ஷார்ட்கட் மனப்பான்மை பெருகியிருப்பதால் இது போன்ற போலி சாமியார்கள் ஆதிக்கம் லவலேசமும் குறையாது என்பது திண்ணம்\nPosted in மனித மனம், ஹிந்து மதம்\nTagged Adi Sankara, Bhaja Govindam, society, ஆதி சங்கரர், ஒழுக்கம், பஜ கோவிந்தம், போலி சாமியார், மனித இயல்பு\nஇதனைத் தொடர்ந்து வரும் கருத்துக்களை எனக்குத் தெரிவிக்கவும்.\nPrevious Post: பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nNext Post: வெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nவையகம் காப்பவ ரேனும் — சிறு\nவாழைப் பழக்கடை வைப்பவ ரேனும்\nபொய்யக லத்தொழில் செய்தே — பிறர்\nபோற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்.\nவரலாறு படைக்கும் ஸரயு நதி\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nSamuelDEp on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nMichaelspurn on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nDavidjop on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nAmbalavanan.B on எம்.எம்.தண்டபாணி தேசிகர்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 85,367\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,469\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,426\nபழக்க ஒழுக்கம் - 10,817\nதொடர்பு கொள்க - 10,540\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 10,270\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள��\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009_03_22_archive.html", "date_download": "2021-01-28T05:46:28Z", "digest": "sha1:6Z6TSYUQ7IRRJOYNFKGLDYWFSIXMTJGJ", "length": 19717, "nlines": 650, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Mar 22, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nநானோ கார் புக்கிங் நாளை ஆரம்பம்: எதிர்பார்க்கிறது பங்குச் சந்தை : சேதுராமன் சாத்தப்பன்\nகடந்த வியாழக் கிழமையன்று அமெரிக்காவில் ஏற்பட்ட மாறுதல்களும், பணவீக்கம் 0.44 சதவீதமாகக் குறைந்ததும் (கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது) சந்தையில் எவ்விதமான பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.வியாழனன்று முடிவாக மும்பை பங்குச் சந்தை 25 புள்ளிகள் கூடி முடிந்தது. வங்கிகள், வருங்காலங்களிலும் இதே போன்ற நிலை தொடர முடியாது என்றும், வராக்கடன்கள் கூடும் என்றும் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அது, அனைத்து வங்கிப் பங்குகளையும் நேற்று முன்தினம் சகட்டுமேனிக்கு கீழே தள்ளியது. நேற்று முன்தினம் குறைவுக்கு இன்னொரு காரணம், லாபநோக்கில் முதலீட்டாளர்கள் செயல்பட்டதும் தான். கடந்த இரண்டு வாரத்தில் சந்தை 7 சதவீதம் வரை மேலே சென்றது. இது தான் சமயம் என்று பலர் விற்கின்றனர் என்றே கூறவேண்டும்.\nநேற்று முன்தினம் இறுதியாக மும்பை பங்குச் சந்தை 35 புள்ளிகள் குறைந்து 8,966 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்குச் சந்தை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 2,780 புள்ளிகளில் முடிந்தது.\nஉலக ஜி.டி.பி., எப்படி இருக்கிறது சீனா, இந்தியா தவிர மற்ற நாடுகளின் ஜி.டி.பி., (மொத்த உற்பத்தி குறியீடு) மிகவும் கீழே இருக்கும் என்று பல நாட்டு வல்லுனர்கள் கணித்துள்ளனர். தற்போது, உலக அளவு ஜி.டி.பி., 2009ம் ஆண்டும் மிகவும் குறையும் என்றும், இது போல குறைவது கடந்த 60 ஆண்டுகளில் இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது. அனைவரும் எதிர்பார்க்கும் நானோ கார் முன்பதிவு நாளை துவங்க உள்ளது. சைக்கிளில் செல்பவர் மோட்டார் சைக்கிளில் செல்ல ஆசைப்படுவது போல, மோட்டார் சைக்கிளில் செல்பவர் காருக்கு ஆசைப்படுவார் அதுவும் நானோவுக்கு விரும்பி வருவார் என்ற பெ���ிய நம்பிக்கையும், கார் இல்லாதவர்களைக் கூட கார் வாங்க வைக்கும் என்ற பெரிய நம்பிக்கையும் பெரிய ஒரு எதிர்பார்ப்பை நானோவுக்கு ஏற்படுத்தியுள்ளது. கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கின்றனர். அப்படி நிறைய பேர் அப்ளை செய்யும் பட்சத்தில் சப்ளை அதிகம் இல்லாததால் எவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று தெரியவில்லை. மேலும், வெளிமார்க்கெட்டில் பிரிமியங்கள் கூடலாம். எது எப்படி இருந்தாலும், தற்போது ஆட்டோ ரிக்ஷாவே ஒரு லட்ச ரூபாய்க்குள் கிடைக்காத நிலையில், ஒரு லட்ச ரூபாயில் ஒரு கார் அதுவும் டாடா கார் என்பது ஒரு பெரிய சாதனை தான். திங்கள் போற்றுதும், திங்கள் போற்றுதும் என்று, வரும் திங்களை ஆவலுடன் எதிர்பார்ப்போம். அமெரிக்க அரசு இன்னும் பல கோடி டாலர்களை இறக்கி கம்பெனிகளை மீட்டுக் கொடுக்கும் என்ற செய்தி கம்பெனிகளுக்கு அமிர்தமாக இருந்தாலும், இந்தப் பணத்தைக் கொடுப்பதற்காக மேலும் டாலர்களை அச்சிடும் என்ற செய்தி அமெரிக்க டாலரின் மதிப்பை வெகுவாகக் குறைத்தது. கடந்த ஒரு வாரமாக இந்திய ரூபாய் வலுப்பெற்று வருவதற்கு இது ஒரு முக்கிய காரணம். ஒரு டாலர் 52 ரூபாய் அளவு சென்று, தற்போது 50.66 அளவிற்கு வந்து நிற்கிறது. முன்பே கூறியிருந்தோம், 51 அளவில் பார்வர்ட் கான்ட்ராக்ட் போடுமாறு. போட்டிருந்தீர்களா\nடிபிளேஷனுக்கு (பணச் சுருக்கம்) பயப்பட வேண்டுமா ரிசர்வ் வங்கி இன்னும் வட்டி விகிதங்களை குறைக்கும் பட்சத்தில், வங்கிகளும் கடன்களுக்கான வட்டி வீதங்களை குறைக்கும். அப்படி வட்டிகள் குறையும் பட்சத்தில் கடன்கள் அதிகமாக பெறப்படும். அது நாட்டில் பொருள் உபயோகம், உற்பத்தியை பெருக்கும்.\nவரும் வாரம் எப்படி இருக்கும் சந்தை 9,000க்கு கிட்டே வந்து மேலும் கீழும் செல்கிறது. தேர்தல் வரை சிறிது மேலே செல்லும் வாய்ப்பு உண்டு. ஏனெனில், பணப்புழக்கம் கூடுவதால், பொருட்களின் விற்பனை கூடும்.\nநானோ கார் புக்கிங் நாளை ஆரம்பம்: எதிர்பார்க்கிறது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2015/04/blog-post_18.html", "date_download": "2021-01-28T05:45:37Z", "digest": "sha1:XJMSSJYDE4GOUQUFWTSICL6AUYFXWGD7", "length": 18059, "nlines": 244, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: ஊடகங்களுக்கு சம்பந்தன் விடுத்த எச்சரிக்கை! -சானா", "raw_content": "\nஊடகங்களுக்கு சம்பந்தன் விடுத்த எச்சரிக்கை\nஇலங்கையின் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிற்கும், வடக்கு மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் ‘பனிப்போர்’ ஒன்று நிலவி வருவதாக ஊடகங்கள் சிலாகித்து வருகின்றன. இந்தப் பிரச்சினை வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவது சம்பந்தமாக ரணில் தெரிவித்த ஒரு கருத்துச் சம்பந்தமாக உருவானது என்பது எல்லோருக்கும் தெரியும்.\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் வடக்கிலிருந்து இராணுவத்தைப் பெருமளவு குறைத்து, அவர்கள் வசம் இருக்கும் பொதுமக்களின் காணிகளை உரியவர்களிடம் கையளிக்கப் போவதாக ரணில், இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உட்பட எதிரணியினர் மக்களுக்கு வாக்குறுதி அளித்தனர்.\nஇதுவும் இன்ன பிற காரணங்களுக்காகவும்தான் தாம் மைத்திரியை ஆதரிப்பதாகச் சொல்லியே முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியை ஆதரித்தது.\nஆனால் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவது நடைமுறைச் சாத்தியமில்லாதது என்பதை இந்த இரண்டு பகுதியினரும் நன்கு அறிவார்கள். அதைத் தெரிந்து கொண்டே மக்களை ஏமாற்றப் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசினர். ஆனால் இப்பொழுது ரணில் சிங்கள மக்களையும், இராணுவத்தையும் தம்மை நம்ப வைக்கவும், எதிர்க்கட்சிகளின் தாக்குதல்களில் இருந்து தப்பவும் வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற முடியாது என்கிறார்.\nஅதேபோல, “மைத்திரியை தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பிரயோசமும் இல்லாமல் ஏன் ஆதரித்தீர்கள்” என்ற தமிழ் மக்களின் கோபாவேசமான கேள்வியிலிருந்து தப்புவதற்காக ஏதாவது ஒரு நாடகம் போட வேண்டிய தேவை முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இருக்கிறது. அதற்கும் அப்பால் “நீங்கள் முதலமைச்சராக நான்கு வருடங்கள் இருந்து என்னத்தை வெட்டிக் கிழிச்சனிங்கள்” என்ற தமிழ் மக்களின் கோபாவேசமான கேள்வியிலிருந்து தப்புவதற்காக ஏதாவது ஒரு நாடகம் போட வேண்டிய தேவை முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இருக்கிறது. அதற்கும் அப்பால் “நீங்கள் முதலமைச்சராக நான்கு வருடங்கள் இருந்து என்னத்தை வெட்டிக் கிழிச்சனிங்கள்” என்ற தமிழ் மக்களின் இன்னொரு கேள்விக்கு நான்கு வருடங்களுக்குப் பின்னர் பதில் சொல்ல வேண்டிய தேவையும் விக்னேஸ்வரனுக்கு இருக்கிறது. இந்தக் கேள்வியை விக்னேஸ்வரனுடன் இன்னொரு ‘பனிப்போர��’ நடாத்தி வரும் மாவை சேனாதிராசா கூட சில வேளைகளில் கேட்கக்கூடும்\nஅதுமட்டுமின்றி, சம்பந்தனுக்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியை சுவீகரிப்பதற்கு காத்துக் கொண்டிருக்கும் விக்னேஸ்வரன் தன்னை ஒரு ‘பயில்வான்’ எனத் தமிழ் மக்களுக்குக் காட்ட வேண்டிய தேவையும் இருக்கிறது.\nஇந்த இரு பக்கத் தேவைகளையும் மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட நாடகம்தான் ரணில் – விக்னேஸ்வரன் இடையிலான ‘பனிப்போர்’ என்பதை இந்த இரு தரப்பினரதும் வரலாற்றை நன்கு அறிந்தவர்கள் புரிந்து கொள்வர்.\nஇது ஒருபுறமிருக்க, இவர்களது ‘பனிப்போர்’ குறித்து அண்மையில் ஊடகவியலாளர் ஒருவர் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் கொடுத்த பதில் சம்பந்தனின் உண்மையான சுயரூபத்தை அம்பலத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.\nஅவர் தனது பதிலில் ஊடகங்களுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார். இது தங்களுடைய உட்கட்சிப் பிரச்சினை என்றும், இதில் ஊடகங்கள் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்\n“என்னய்யா, நாட்டின் பிரதமருக்கும், தமிழ் மக்களின் முக்கியமான ஒரு பகுதியின் முதலமைச்சருக்கும் இடையில் உருவாகியுள்ள “மோதல்’ உட்கட்சி விவகாரமா கடந்த காலத்தில் மகிந்த அரசின் கீழ் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் நசுக்கப்படுகிறார்கள் என ஐ.தே.க அணியினருடன் சேர்ந்து கூப்பாடு போட்ட நீங்கள், இப்பொழுது உங்கள் பிரச்சினையில் மட்டும் ஊடகங்கள் மௌனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுவது என்ன விதமான ஊடக தர்மம் அல்லது சுதந்திரம் கடந்த காலத்தில் மகிந்த அரசின் கீழ் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் நசுக்கப்படுகிறார்கள் என ஐ.தே.க அணியினருடன் சேர்ந்து கூப்பாடு போட்ட நீங்கள், இப்பொழுது உங்கள் பிரச்சினையில் மட்டும் ஊடகங்கள் மௌனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுவது என்ன விதமான ஊடக தர்மம் அல்லது சுதந்திரம்” என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.\nஅத்துடன் ரணிலுக்கும் விக்னேஸ்வரனுக்கும் அப்படி ஒரு பிரச்சினையும் இல்லையென்று ஒருபுறத்தில் மறுக்கும் சம்பந்தன், மறுபுறத்தில் இந்தப் பிரச்சினைக்கு என்ன செய்வது என்று கூட்டமைப்பு தலைவர் என்ற முறையில் தனக்குத் தெரியும் எனவும் அகங்க���ரத்துடன் கூறியிருக்கிறார். இங்கும் கூட 4 கட்சிகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில் ஆலோசித்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று அவர் சொல்லவில்லை. ‘நானே எல்லாம்’ என்ற அகங்காரத்துடனும், சர்வாதிகாரத்தனத்துடனும்தான் பதில் இறுத்திருக்கிறார்.\nஇதிலிருந்து தெரிகிறது இவர்கள் ஊடகங்களை மதிக்கும் விதமும், உட்கட்சி ஜனநாயகத்தைப் பேணும் முறையும் தெளிவாகின்றது. தமிழ் மக்கள் ஏமாந்த ‘சோணகிரிகளாக’ இருக்கும் வரை அவர்கள் இதுவும் செய்வார்கள், இன்னமும் செய்வார்கள்.\nதேனீ இணையத்தள ஸ்தாபகர் தோழர் கங்காதரனின் (ஜெமினி ) அகால மறைவை ஒட்டிய அஞ்சலிக் குறிப்பு - தமிழரசன்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபுல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...\nசதுரங்கம் நிகழ்ச்சி - மார்ச் 2014\nரணில் – மைத்திரி – சந்திரிகா அரசு இனப்பிரச்சினைக்க...\nஊடகங்களுக்கு சம்பந்தன் விடுத்த எச்சரிக்கை\nவட மாகாணசபையினதும் முதலமைச்சரதும் திட்டமிட்ட அரசிய...\nமனசாட்சியின் குரலில் பிசிறு தட்டியதா\nசமாதானப் பேச்சுவார்த்தையும் முஸ்லிம்களின் நிலையும்...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/136224/", "date_download": "2021-01-28T05:41:51Z", "digest": "sha1:RSATZURLSGTSQMFKYR2OZXYVVPC3BPFW", "length": 10270, "nlines": 101, "source_domain": "www.supeedsam.com", "title": "பணம் படைத்தவர்களும் சாதாரண தரத்தினரும் சமனானவர்கள் என கொரோனா வைரஸ் எடுத்துக்காட்டியுள்ளது. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபணம் படைத்தவர்களும் சாதாரண தரத்தினரும் சமனானவர்கள் என கொரோனா வைரஸ் எடுத்துக்காட்டியுள்ளது.\nஅம்பாறை மாவட்ட மேலதிக அரசாங��க அதிபர் வே.ஜெகதீசன்\nதொற்றிலிருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி பிரார்த்தனை வழிபாடு ஞாயிற்றுக்கிழமை பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.\nபிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nவிசேடமாக ஆலயங்களில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் பிரார்த்தனை வழிபாடுகளைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தில் இன்றையதினம் கிரிகைகள் யாவும் கிழக்கு இலங்கை இந்து குருமார் ஒன்றிய தலைவர் கிரியா கலாநிதி கணேச லோகநாத குருக்கள் அவர்களினால் நடைபெற்றது. மேலும் உதவி குருமாராகிய ஆலய பிரதம குரு சபா ரெட்ணம் குருக்கள், மயூரவதனன், குருக்கள் ஆகியோர் கலந்து அதிகாலை 05.30 மணிக்கு கிரிகைகள் யாவும் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன், ஆலய தலைவர் நா.ராசலிங்கம். அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜ்,கல்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி.சஜித்திரா, ஆலய பூசகர்கள் ,ஆலயநிர்வாகத்தினர், பாண்டிருப்பு இந்து இளைஞா் மன்ற உறுப்பினர்கள்,ஏன பலரும் கலந்து கொண்டனர்.பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன்\nஇந்த நாட்டில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டும் மக்கள் வீடுகளில் இருந்து வழிபாடுகளில் செய்யவேண்டும். எங்களது மாவட்டத்தில் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது அனைவரும் சுகாதார முறையினை வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறும் பணம் படைத்தவர்களும் சாதாரண தரத்தினரும் சமனானவர்கள் என கொரோனா வைரஸ் எடுத்துக்காட்டியுள்ளது.\nமற்றும் சுகாதார ��ிணைக்களத்திற்கு, பாதுகாப்பிற்கு பயப்பட்டு செயற்படாமல் மக்கள் சுகாதார நடைமுறையினை கடைப்பிடிக்குமாறு இந்த நோய் தொற்றில் இருந்து தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டார்.\nPrevious articleதிருமலையில் மயங்கி விழுந்ந பொலிஸ் உத்தியோகத்தர் திடிர் மரணம்.\nNext articleபெருந்தோட்டத்துறை சுகாதாரமானது அரச சுகாதாரதுறையுடன் இணைக்கப்படவேண்டும்\nவெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள ஆறு மருத்துவமனை ஊழியர்களுக்கு தடுப்பூசி.\nவாகன ஆசனப்பட்டி வாயு பலூன் ஜீலை மாதம் முதல் கட்டாயம்\nசாய்ந்தமருதில் இடம்பெற்ற இரு விபத்துக்கள் : ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/221338?ref=archive-feed", "date_download": "2021-01-28T04:30:06Z", "digest": "sha1:2KTK3EIDERHRMZRQBZIZI5KQ5CJGPVLM", "length": 8551, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "கொரோனா வியாதிக்கு இலக்கான சுகாதார அமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள்: எகிறும் பலி எண்ணிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொரோனா வியாதிக்கு இலக்கான சுகாதார அமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள்: எகிறும் பலி எண்ணிக்கை\nஈரானில் துணை சுகாதார அமைச்சர் மற்றும் ஒரு மக்களவை உறுப்பினருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஈரானில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக திங்களன்று செய்தி ஊடகங்களில் தெரிவித்த சுகாதார துணை அமைச்சர் Iraj Harirchi என்பவரே தற்போது கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇவருடன் திங்களன்று பத்திரிகையாளர் சந்திப்பை முன்னெடுத்த மக்களவை உறுப்பினர் Mahmoud Sadeghi என்பவருக்கும் கொரோனா பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 95 பேர் இலக்காகி உள்ளனர். இன்று மட்டும் 34 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமேலும் இன்று 3 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில், கொரோனா வியாதியால் ஈரானில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 15 என அதிகரித்துள்ளது.\nஇருப்பினும், உ��்மையான புள்ளிவிவரங்கள் மிக அதிகம் என்ற வலுவான சந்தேகம் எழுந்துள்ளது. ஈரானிய மக்களவை உறுப்பினர் ஒருவர் நேற்று கோம் நகரில் மட்டும் கொரோனா பாதிப்பால் 50 பேர் இறந்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.\nசீனாவிலிருந்து ஈரானுக்கு வைரஸ் பரவியதாக நம்பப்படும் கோம் நகரம், மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த ஷியா பிரிவு யாத்ரீகர்களுக்கு முக்கிய பகுதியாகும்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/55", "date_download": "2021-01-28T06:39:33Z", "digest": "sha1:6QCQTBI2X5ALWSS44YTFINMREUAMWZQR", "length": 8329, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/55 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 51 தடியைத் தாங்கள் மெதுவாகப் பிடுங்கிக்கொண்டு, அவரை அடித்து நையப் புடைத்துக்கொன்று போட்டுவிட்டு ராஜ பாட்டைக்குப் போய் அவ்விடத்தில் நின்ற வண்டிக்குள் ஷண்முகவடிவை வைத்து வண்டியை விசையாக ஒட்டிக் கொண்டு திருவாரூர் பக்கம் போய் விட்டால் பெரிய பண்ணைப்பிள்ளை ஆள்களோடு வந்தால் அவர்கள் தங்களைக் காண மாட்டார்கள் என்ற நினைவோடு அவர்கள் துணிந்து பாணாத்தடி வைத்திருந்த மனிதர்மீது பாய அவர் வயதில் நிரம்பவும் பாலியராகவும் மகா வசீகரமானசுந்தரபுருஷராகவும் காணப்பட்டார். ஆனாலும், அதற்கிணங்க, அவர் சிங்கக் குட்டியின் பலம் வாய்ந்தவராய் இருந்தமையால், அவர் அவர்களுக்குக் கொஞ்சமும் இடங்கொடுக்காமல் பின்னால் நகர்ந்து நகர்ந்து, முன்னுக்குப் பாய்ந்து பம்பரம் சுழலுவது போலத் தமது சரீரத்தைத் தந்திரமாக உபயோகப்படுத்தித் தமது கையிலிருந்த பாணாத்தடியால் அந்த முரடர்களினது கால்களிலும், கைகளிலும், விலாவிலும���, மண்டையிலும் படேர் படேர் என அடித்து இரத்தம் பெருகச் செய்து அவர்கள் ஐயோ அப்பாவென்று வீரிட்டுத் துள்ளிக் குதித்துச் சிதறி அங்கும் இங்கும் போகும்படி கலக்க ஆரம்பித்தார். எதற்கும் அஞ்சாத மகா முரட்டு மனிதர்களான தங்கள் ஐவரையும், எதிர்பாராத வகையில் வளைத்துக் கொண்டு மூர்த்தண்ணிய மாகப் புடைத்துத் தங்களை நொறுக்கும் அந்த யெளவனச் சிறுவனது அபூர்வ சக்தியையும் அபார செளரியத்தையும் கண்டு திக்பிரமை கொண்டு கலகலத்துப் போப் அந்த வீராதிவீரன் யாராக இருப்பானென்று நினைத்து வியப்பே வடிவாக இருந்து அவனைப் பிடிக்கும் வீண் முயற்சி செய்த அந்த ஐந்து மனிதர்களில் மூவர்தங்களது மண்டைகளில் பட்ட அடிகளினால் பொறிகலங்கிப் போனவர்களாய் மூர்ச்சித்து வேரற்ற மரங்கள் போலக் கீழே வீழ்ந்து விட்டனர். மற்ற இருவரும் பிரமாதமாக பயந்து அந்த இடத்தை விட்டு ஒட்டமாக ஒடிப்போய் விட்டனர். பாணாத்தடியோடு அவர்களுடன் சண்டை செய்த அந்த மனிதர்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 15:38 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/cabinet-approves-10-job-quota-for-economically-weaker-upper-castes/", "date_download": "2021-01-28T05:54:18Z", "digest": "sha1:YEZV5PJPTCJP4UCDPFPBD6LJAK7O2GWA", "length": 10173, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்", "raw_content": "\nபொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nModi Govt Announces 10% Quota for Economically Weak in Upper Castes: வருடத்திற்கு 8 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் ஈட்டும் உயர் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு\nUpper Caste Reservation in India: உயர் பிரிவினர்களில் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருப்பவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க உள்துறை அமைச்சகம் இன்று அனுமதி அளித்துள்ளது. இந்தாண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வருடத்திற்கு 8 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் ஈட்டும் உயர் பிரிவினர்களுக்கு இந்த இட ஒதுக்கீட்டை அளித்துள்ளதாக தகவல்கள் உறுதி செய்கின்றன.\nஇதற்கான சட்டத்திருத்த மசோதாவை நாளை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என்பது 50 சதவீதத்துக்கு அதிகமாகச் செல்லக்கூடாது. இப்போது அதைக்காட்டிலும் அதிகரிக்கும் என்பதால், உச்ச நீதிமன்றத்தின் கேள்விக்கு உள்ளாக வேண்டியது இருக்கும் என்பதால் சட்டத்திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உயர்சாதி வகுப்பினருக்கு எந்தவகையிலும் இட ஒதுக்கீடு இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், “ இதுவரை உயர்சாதி வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு எந்தவகையிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. இப்போது கொடுக்கப்பட உள்ளது. இதன்படி,\nஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை வருமானம் உள்ளோர்,\n5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருப்போர்,\n1000 சதுர அடிக்கு குறைவாக வீடு வைத்திருப்போர்,\nநகரப் பகுதியில், சில குறிப்பிட்ட மாநகராட்சியில் 900 சதுர அடிக்கும் குறைவாகவும், சில மாநகராட்சிகளில் 1800 சதுர அடிக்கும் குறைவாக வீடு வைத்திருப்பவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவில் கொண்டு வரப்பட இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த சட்ட திருத்தத்தின் மூலம் எஸ்சி, எஸ்டி மற்றும் இதர ஓபிசி பிரிவினர் பாதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிரையரங்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான இருக்கைகள் அனுமதி: மத்திய அரசு\nமதிமுகவிலும் வாரிசு அரசியல்: மகனை களம் இறக்கும் வைகோ\nகலவை விமர்சனங்கள் பெரும் சமந்தாவின் புதிய கெட்-அப்\nஉங்க ஆதாரில் இந்த அப்டேட் அவசியம்: எந்த ஆவணங்களும் தேவையில்லை\nகட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்\n‘நம்ம ஷிவானி எங்கே காணோம்’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்\nTamil News Today Live : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்\nஇட்லி உப்புமா… இப்படி செஞ்சி கொடுங்க அப்புறம் பாருங்க\nகாலாவதி தேதியுடன் மின்னஞ்சல்கள் அனுப்புவது எப்படி\nபூண்டு இருந்தால் போதும் உங்களுக்கு நோயே வராது… அதுவும் இப்படி செய்து பாருங்கள்\nவோடபோன், ஏர்டெல், ஜியோ : கூடுதல் 50 ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்\nஎள்ளுருண்டை, எள்ளு சாத��், எள்ளுப் பொடி... இவ்ளோ நன்மையா\nகஷ்டப்பட்டு அக்காவ காப்பாத்துனா..அடுத்து தங்கச்சியா எங்க போய் முடிய போதோ\nபேங்க் ஆபிசர் டூ சூப்பர் சிங்கர்... விஜய் டிவி செளந்தர்யா கெரியர் லைஃப்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nஉங்களுக்கு 18 வயது நிரம்பினாலே போதும்.. எஸ்பிஐ தரும் இந்த அட்டகாசமான திட்டத்தை யூஸ் பண்ணிக்கலாம்\nஇது நல்ல ஆஃபர்: வாஷிங்டன் சுந்தர் தேர்தல் அசைன்மென்ட்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்: நடிகையை மணக்கும் இயக்குனர்\nசெங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்: போராட்டத்தில் ஒருவர் பலிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.utvnews.lk/?p=186091", "date_download": "2021-01-28T05:45:01Z", "digest": "sha1:EOQXFAXSK3P5VSFD4V72FFHCHKCGQGSQ", "length": 9271, "nlines": 106, "source_domain": "tamil.utvnews.lk", "title": "கொரில்லாக்களையும் விட்டு வைக்காத கொரோனா - UTV News Tamil", "raw_content": "\nகொரில்லாக்களையும் விட்டு வைக்காத கொரோனா\n(UTV | அமெரிக்கா)- கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் ஒரு சில நாடுகளில் விலங்குகளுக்கும் கொரோனா பரவி வந்ததாக செய்திகள் வெளியானது.\nஅந்த வகையில் தற்போது அமெரிக்காவில் இரண்டு கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள San Diego பூங்காவில் வளர்ந்து வரும் இரண்டு கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த பூங்காவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.\nஇன்று கொரில்லா குரங்குகளுக்கு தொடர்ந்து இருமல் வந்ததாகவும் இதனை அடுத்து அந்த குரங்குகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் குரங்குகளுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது\nகுரங்குகளுக்கு எப்படி பரவியது என்ற அதிர்ச்சியில் பூங்கா நிர்வாகிகள் உள்ளனர் என்பதும் அந்த இரண்டு குரங்குகளும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகிரிக்கெட் தெரிவுக்குழு 5 முக்கிய தீர்மானங்கள்\n(UTV | கொழும்பு) – புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை அமைப்பது உள்ளிட்ட 5 முக்கிய தீர்மானங்கள�� மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, விளையாட்டுத்துறை...\nதெனுவர மெனிக்கே : மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தம்\n(UTV | கொழும்பு) – மலையக ரயில் மார்க்கத்திலான தெனுவர மெனிக்கே ரயில் சேவை மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக...\nமாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை\n(UTV | கொழும்பு) – பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு...\nஉலகின் சிறந்த நிலத்தடி திட்டங்களில் உமா ஓயா\n(UTV | கொழும்பு) – உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி செயற்றிட்டம் 2020 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த...\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை\n(UTV | கொழும்பு) – மேல்மாகாணத்தில் இன்று(28) முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை...\nநாடு பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் [VIDEO]\n(UTV | கொழும்பு) – ஐரோப்பிய நாடுகளில் இனங்காணப்பட்ட உருமாறிய புதிய வைரஸ் இலங்கையிலும் காணப்படுகிறதை ஸ்ரீ ஜயவர்தனபுர...\nகொவிட் தடுப்பூசி பகிரப்படும் முறை\n(UTV | கொழும்பு) – கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் ஆறு பிரதான வைத்தியசாலைகளில் தடுப்பூசி...\nகொவிட் தடுப்பூசிகள் இன்று தாயகத்திற்கு\n(UTV | கொழும்பு) – இந்தியாவினால் வழங்கப்படும் கொவிட் தடுப்பூசிகள் இன்று முற்பகல் 11 மணியளவில் ஜனாதிபதி கோட்டாபய...\nசர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் இரு வீரர்களுக்கு தடை\n(UTV | துபாய்) – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணி வீரர்களான மொஹமட் நவீத் மற்றும் ஷைமான்...\nஅமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது\n(UTV | நெதர்லாந்து) – நாட்டில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாதென நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.\nபதவியேற்பின் பின்னர் புட்டின் – பைடன் இடையே உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/15261", "date_download": "2021-01-28T06:10:05Z", "digest": "sha1:XQVUE7SKF5E7YQDSAQBZFUB2563KUVWC", "length": 6075, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 305 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 736 பேர் தற்போது சுய தனிமைப்படுத்தலில் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nயாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 305 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 736 பேர் தற்போது சுய தனிமைப்படுத்தலில்\nயாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 305 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 736 பேர் தற்போது சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.\nயாழ் மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு, யாழ் மாவட்டத்தில் இன்று வரை 160 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும், இதில் 28 பேர் சிகிச்சையை முடித்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும், யாழ் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள சந்தைகளை திறப்பது தொடர்பில், எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள கொரோனா ஒழிப்பு தொடர்பில் ஆராயும் குழு கூட்டத்தில், ஆலோசிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ந்து யாழ் மாவட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு ஏற்ப மக்கள் செயற்படுவதன் மூலம் தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் எனவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவவுனியா மரக்கறி மொத்த வியாபார சந்தையில் இன்று மாபெரும் சிரமதானப்பணி\nவடக்கு பாடசாலைகளின் இட அமைவு குறிக்கப்பட்ட இணைய மென்பொருள் விருத்தி\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு வாரத்தில் 256 ஆக…\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல்…\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2011/11/youtube-on-google-plus.html", "date_download": "2021-01-28T05:09:27Z", "digest": "sha1:Z2XQTZOTLEHDNGQBEYPKBSRWGOFNRF2G", "length": 13039, "nlines": 179, "source_domain": "www.bloggernanban.com", "title": "கூகுள் ப்ளஸ்ஸில் யூட்யூப் பார்க்கலாம்", "raw_content": "\nHomeகூகிள் ப்ளஸ்கூகுள் ப்ளஸ்ஸில் யூட்யூப் பார்க்கலாம்\nகூகுள் ப்ளஸ்ஸில் யூட்யூப் பார்க்கலாம்\nகூகிள் ப்ளஸ் தளம் புதுப்புது வசதிகளாக அறிமுகப்படுத்திவருகிறது. தற்போது யூட்யூப் வீடியோக்களை கூகிள் ப்ளஸ் தளத்திலேயே பார்க்கும் வசதியையும், நாம் பார்க்கும் யூட்யூப் வீடியோக்களை நண்பர்களுக்கு பகிரும் வசதியையும் அளித்துள்ளது. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.\nகூகுள் ப்ளஸ் தளத்தி நுழைந்தாலே பக்கவாட்டில் Youtube பட்டனை பார்த்திருப்பீர்கள். அதனை க்ளிக் செய்தால் சின்னதாக ஒரு தேடல் பெட்டி வரும்.\nஅதில் நீங்கள் விரும்பியவற்றை கொடுத்து Search என்பதை க்ளிக் செய்தால், புதிய விண்டோவில் நீங்கள் தேடியவற்றுக்கான வீடியோக்களின் பட்டியல் வரும்.\nஅதில் உங்களுக்கு விருப்பமானதை பார்க்கலாம். மேலும் உங்களுக்கு பிடித்த வீடியோக்களை கூகுள் ப்ளஸ் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ளலாம். வீடியோவின் மேலே Share என்பதை க்ளிக் செய்தால் எப்பொழுதும் போல பகிரும் வசதி வரும்.\n என்பதனை தேர்வு செய்து Share என்பதை க்ளிக் செய்யவும்.\nGoogle+ Ripples என்னும் புதிய வசதியை சில நாட்களுக்கு முன் அறிமுகபடுத்தியது. Ripples என்றால் தண்ணீரில் கல்லெறிந்தால் சிறிய அலைப் போல காட்சி அளிக்கும் அல்லவா அது தான். அதே போல Google+ Ripples என்றால் கூகிள் ப்ளஸ் தளத்தில் நாம் பகிர்பவற்றின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதை படமாக காட்டுவது. அதாவது நாம் பகிர்பவற்றை எத்தனை நபர்கள் பகிர்கிறார்கள் என்று காட்டும். ஆனால் இது Public-ஆக பகிர்பவற்றை மட்டும் தான் காட்டும். மற்றவைகளை காட்டாது. மேலும் பழைய பகிர்வுகளை காட்டாது. உதாரணத்திற்கு கீழுள்ள படத்த பாருங்கள்.\nமேலுள்ளது நான் கூகிள் ப்ளஸ் தளத்தில் பகிர்ந்தவற்றின் படம்.\nநீங்கள் Public-ஆக பகிர்ந்தவற்றின் விவரங்களை பார்க்க வேண்டுமானால் உங்கள் பகிர்வுகளை ஒருவராவது Public-ஆக பகிர்ந்திருக்க வேண்டும். அப்படி பகிர்ந்திருந்தால் அந்த பகிர்வுக்கு வலதுபுறம் சின்ன ஐகான் இருக்கும். அதனை க்ளிக் செய்து View Ripples என்பதை க்ளிக் செய்தால் முழு விவரங்களையும் காட்டும்.\nநன்றி: Google Ripples பற்றிய ஸ்க்ரீன்ஷாட் எடுப்பதற்கு உதவி செய்வதற்காக என் பகிர்வை பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி\nஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள். பதிவிற்கு மிக்க நன்றி\nநான் ஸ்கூல்ல வாங்குன மார்க் இங்க என் பெயர சுத்தி இருக்கே.\nஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள். பதிவிற்கு மிக்க நன்றி//\nநான் ஸ்கூல்ல வாங்குன மார்க் இங்க என் பெயர சுத்தி இருக்கே.\nபுது புது தகவல் தருவதில் நீங்கல் கில்லாடி\nவிஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு\nபெரு நாள் நல்வாழ்த்துக்கள் நண்பா\nகூகுள் பிளசை பிரபலமாக்கவே (பேஸ் புக் முந்தனுமா ) அதனால ...பிளாக்கர் profile -ல கூகுள் பிளசோடு கல்யாணம்(join),யூ ட்யுப் -யும் (2nd wife)....... அப்படி தானே நண்பா ....\nஇன்னும் எதலாம் கூகுள் பிளசுக்குள் கொண்டு வர போறாங்களோ ...\nபேஸ் புக் தான் நண்பா தனி ஆளா நின்னு சாதிக்குது .\nஈகைத் திரு நாள் வாழ்த்துக்கள். தாங்கள் பகிர்ந்த விஷயத்தினை நானும் கவனித்தேன். உடனே பதிவாக தந்தமைக்கு நன்றி தோழரே\nபயனுள்ள பகிர்வு... பகிர்வுக்கு நன்றி நண்பா\nபெரு நாள் நல்வாழ்த்துக்கள் நண்பா\nபக்ரீத் தின நல்வாழ்த்துக்கள் நண்பா...\nஅன்பிற்க்கினிய சகோதரர் அவர்களே. உங்கள் சுற்றத்தார் அனைவர் மீதும்\nஅல்லாஹ்வின் வற்றாத கருணை உண்டாவதாக உங்கள் வலை பதிவுகளை\nஎனது வலைப்பூவின் வாசகர்கள் பயன்பெரும் வகையில் உங்கள் பதிவுகள்\nஅனைத்தையும் ஆர்சிவ்ஸ்ஸா பதிவிட்டுள்ளேன் தயவு செய்து வாருங்கள்\nஉங்கள் கருத்துரையை பதியுங்கள் இந்தியாவில் இருந்தால் கால் செய்யுங்கள்\nஅன்புடன் ஓ.பி.கலில் ரஹ்மான் எஸ்.பி.பட்டினம் 9841306148.\nபி.கு. உங்கள் பதிவுகள் அனைத்திற்க்கும் பின்னூட்டமிடவே ஆசைபடுகிறேன்.\nசில வரம்புமீறிய சொர்களையும் வார்தைகளையும் புகழ்தள்களையும் கண்டு\nஇந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாய‌த்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ கீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.\n**** ஆதாமின்டே மகன் அபு *****\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-01-28T04:47:37Z", "digest": "sha1:S35OZNIDM2RUUV2O2LOMQALD2DIEU2ZW", "length": 11128, "nlines": 163, "source_domain": "www.colombotamil.lk", "title": "வாட்ஸ்அப் Archives - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nசிக்கலில் WhatsApp பயனர்கள்.. புதிய விதியை ஏற்றுக்கொண்டால் உங்க தரவு கசியும்..\nவாட்ஸ்அப் தனது தனியுரிமைக் கொள்கையை (Terms and Privacy Policy) மாற்றி அமைத்துள்ளது WhatsApp. பயனாளிகளின் தகவல்கள் இனிமேல் ஃபேஸ்புக்குக்கு ஷேர் செய்யப்படும். Facebook நிறுவனம் கடந்த வருடம் வாட்ஸ் அப்பை வாங்கியது. இதன்...\nஏழு நாட்களுக்குள் காணாமல் போகும் வாட்ஸ்அப் மெசேஜ்கள்\nவாட்ஸ்அப் நிறுவனம் பயனாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் புதிய புதிய அப்டேட்களை தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது. அந்தவகையில், டார்க் மோட் வசதியினை தொடர்ந்து, வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பும் செய்திகள் 7 நாட்களில்...\nபேஸ்புக், வாட்ஸ்அப் மீது ராகுல் சாடல்\nஇந்திய ஜனநாயகம் மற்றும் சமூக நல்லிணக்கத்தின் மீது பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் ஊடகங்கள் தாக்குதல் நடத்தியிருப்பதை சர்வதேச ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டி விட்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ‌காங்கிரசுக்கு சாதகமான அம்சங்களை...\nவாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ள புதிய டார்க் சாலிட் கலர் சேவை பற்றி தெரியுமா\nவாட்ஸ்அப் அண்மையில் கூகிள் பிளே பீட்டா திட்டத்தின் மூலம் புதிய டார்க் தீம் அப்டேட் வெர்ஷனை சமர்ப்பித்தது. தற்பொழுது வாட்ஸ்அப் புதிய 2.20.31 பீட்டா பதிப்பை வெளியிட்டு அதில் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த...\n பாதுகாக்க உடனே இதை செய்யுங்கள்.\nவாட்ஸ்அப், அதன் சொந்த வழியில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு சமூக வலைப்பின்னல் என்று தான் கூறவேண்டும். உலகத்தில் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் இந்த வாட்ஸ்அப் பயன்பாட்டை நீங்களும் பயன்படுத்துகிறீர்கள் என்றால்,...\nபேஸ்புக் லோகோ விரைவில் மாறுகிறது… ஏன் தெரியுமா\nபேஸ்புக் தற்போது புதிய லோகோவுடன் பிரவேசம் எடுத்துள்ளது. இது தனது துணை செயலிகளான இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் பல முக்கிய பயன்பாடுகளிலிருந்து பெற்றோர் நிறுவனத்தை வேறுபடுத்தி காட்ட இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. புதிய...\nஐபோனில் வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களுக்குத் தடை\nவாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை வழங்கும் அப்ளிகேஷன்களால் ஐபோனில் நூதன பிரச்னை ஏற்பட்டுள்ளதால அவை தடை செய்யப்படுகின்றன. வாட்ஸ்அப் அண்மையில்தான் ஸ்டிக்கர்ஸ் வசதியை அறிமுகம் செய்தது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அப்டேட் வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. சில...\nஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியின் IOS வெர்ஷனில் புதிய மென்பொருள் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. புதிய வாட்ஸ்அப் அப்டேட் ஐபோனில் மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்வோருக்கு பாதகமாக அமைந்துள்ளது. அதன்படி ஐபோனில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் ஒரே சமயத்தில்...\nஇந்த உலகில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு செயலி எது என்று கேட்டால் அது வாட்ஸ்அப் தான். உலகில் ஒரு பில்லியன் மக்களுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த ஆப்பினை இந்தியாவில் மட்டும்...\nபோலி செய்திகளால் அதிகரிக்கும் ஆபத்துக்கள்\nவாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பரவும் போலி செய்திகளால் பல உயிர்கள் பலியாகி வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஊடகங்களை காட்டிலும், சமூக ஊடகங்களில் மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகள் உடனுக்குடன் பகிரப்பட்டு வருகின்றன. எனினும்,...\nநீ இன்றி நானும் இல்லை | கவிஞர் தாமரை\nகாயத்ரி மந்திரம் தினமும் சொல்வதால் கிடைக்கும் 8 பலன்கள்\nநலன் தரும் நட்சத்திரத்துக்கு ஏற்ற ருத்ராட்சம்\nமரண பயம் நீக்கும்… வாழ்வு தரும் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/26738", "date_download": "2021-01-28T06:12:20Z", "digest": "sha1:P3C7XBYY5FC22H36EA5KQIWJA2RDSA3C", "length": 21989, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "கண்திருஷ்டியும் மூடநம்பிக்கையும்.!! பலரும் தெரிந்திடாத அறிவியல் உண்மைகள்.!! | Newlanka", "raw_content": "\nHome ஆன்மீகம் கண்திருஷ்டியும் மூடநம்பிக்கையும். பலரும் தெரிந்திடாத அறிவியல் உண்மைகள்.\n பலரும் தெரிந்திடாத அறிவியல் உண்மைகள்.\n‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது’ என்று பெரியவர்கள் சொல்வார்கள். கல்லடி படுவதால் உண்டாகும் காயம் இரண்டொரு நாளில் ஆறிவிடும். அதே நேரத்தில் கண்ணடி பட்டால் (திருஷ்டி) நேரும் துன்பம் அத்தனை சுலபமாக நம்மை விட்டு அகலாது என்பதால் திருஷ்டி சுற்றிப்போடும் பழக்கத்தினை நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தார்கள்.’இவன் இத்தனை சுகமாய் வாழ்கிறானே, என்று அருகில் உள்ளோரின் உள்ளத்தில் தோன்றும் பொறாமை உணர்வினையே திருஷ்டி என்று அழைக்கிறோம். இந்த பொறாமை என்பது பொதுவாக மனித���ின் இயற்கை குணங்களில் ஒன்று.\nசாதாரண மனிதர்கள் ஆகிய நம் எல்லோருக்குள்ளும் இந்த மாதிரியான எண்ணம் தோன்றுவது இயற்கை. பெண்களுக்கு இடையே அழகு, செல்வம் ஆகியவற்றிலும், ஆண்களுக்கு பதவி, பட்டம், புகழ், வசதிவாய்ப்பு ஆகியவற்றிலும், மாணவர்களுக்கு இடையே பரிசுகள் பெறுவதிலும் இம்மாதிரியான குணங்கள் தோன்றுவதைத் தவிர்க்க இயலாது.இந்த திருஷ்டி தோஷத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பூசணிக்காய் சுற்றி உடைத்தல் எலுமிச்சம்பழம் நறுக்கி பிழிதல், சிதறு தேங்காய் உடைத்தல், ஆரத்திச்சுற்றுதல், உப்புச்சுற்றி போடுதல், மிளகாய் சுற்றி போடுதல் என்று பல்வேறு சம்பிரதாயங்களைக் கடைபிடிக்கிறார்கள். இதனை மூட நம்பிக்கை என்று சொல்லி முற்றிலுமாக ஒதுக்கிவிட முடியாது. பிரதி சனிக்கிழமை தோறும் ஸ்ரீசுதர்ஸனரை (சக்கரத்தாழ்வார்) வழிபட்டு வருவதால் திருஷ்டி தோஷத்திலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள இயலும்.\nசிலர் அமாவாசைக்கு மட்டும் காக்கைக்கு உணவு படைக்கிறார்கள். தினந்தோறும் நாம் உணவருந்துவதற்கு முன்னால் காகத்திற்குச் சாதம் வைப்பது நல்லது. ஸ்நானம் செய்யாமல் சமைத்த சாதத்தை காகத்திற்கு வைக்கக்கூடாது. தினசரி காகத்திற்குச் சாதம் வைக்க இயலாதவர்கள் அமாவாசை மற்றும் விரத நாட்களிலாவது அவசியம் காகத்திற்குச் சாதம் வைக்க வேண்டும் என்பதை பெரியோர்கள் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்கள். அதற்காக அமாவாசை நாளில் மட்டும்தான் காகத்திற்குச் சாதம் வைக்கவேண்டும் என்பதில்லை. தினசரி காகத்திற்குச் சாதம் வைத்தபின் நாம் சாப்பிடுவது நமது பரம்பரைக்கே நன்மை தரக்கூடியது.\nநம்மில் பலருக்கு கருடபுராணம் என்ற ஒன்று இருப்பதே திரைப்படத்தின் வாயிலாகத்தான் தெரிய வந்துள்ளது. இன்னமும் சில வீடுகளில் மகாபாரதம் படித்தால் குடும்பத்தில் சண்டை வரும்இ ராமாயணம் படித்தால் கணவன் மனைவி பிரிவு உண்டாகும் என்றெல்லாம் சொல்லி வருகிறார்கள். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களையே நம் வீட்டுப்பிள்ளைகள் தொலைக்காட்சித் தொடர்களின் மூலம்தான் அறிந்து கொள்கிறார்கள்.இந்தத் தலைமுறையைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்களை சுத்தமாகத் தெரியவில்லை. இந்தியாவின் பிரதானமான இதிகாசங்களுக்கே இந்த நிலைமை எனும் போது மற்ற புராணங்களை��் பற்றிச் சொல்லவா வேண்டும் அதிலும் கருடபுராணம் என்பது நரகத்தினைப் பற்றியும் அதில் தரப்படும் தண்டனைகளைப் பற்றியும் சொல்லப்படுவது என்ற கருத்து அடி மனதில் பதிய வைக்கப்பட்டிருக்கும் போது அதனை வீட்டில் வைத்துப் படித்தால் துர்மரணங்கள் வீட்டில் நிகழும் என்ற மூடநம்பிக்கையை நம்மவர்கள் பரப்பி வைத்துள்ளார்கள். கருடபுராணம் மட்டுமல்ல, 18 புராணங்களையும் வீட்டில் வைத்துப் படிக்கலாம். அதில் எந்த விதமான தவறும் இல்லை.ஆனால் இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்களைப் புரிந்துகொள்ளும் பக்குவம் நமக்கு இருக்கவேண்டும் அவ்வாறு புரியாத பட்சத்தில் நாமாக கற்பனை செய்து புரிந்துகொள்ளாமல் தகுதி வாய்ந்த குருவின் உதவியோடு அவற்றைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். கருடபுராணத்தை வீட்டில் வைத்து படிக்கக்கூடாது என்று சொல்வதெல்லாம் முற்றிலும் மூடநம்பிக்கையே. இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை.\nஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் போது நம் இந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனை தெய்வங்கள் ஆடியில் அம்மன், புரட்டாசியில் பெருமாள் என்று மாதத்திற்கு ஒரு வடிவத்தை வணங்குகிறோம். சரியான பாதையில்தான் செல்கிறோமா சந்தேகமே வேண்டாம். சரியான பாதையில் தான் செல்கிறோம். இனிப்பு என்பது ஒன்றுதான். ஆனால் அதை லட்டு, ஜாங்கிரி, மைசூர்பாகு என்று பல வடிவங்களில் ருசிக்கிறோம். ஒவ்வொன்றும் வெவ்வேறு பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டாலும் இறுதியில் நாம் அனுபவித்து உணரும் ருசி என்னவோ இனிப்பு ஒன்றுதான். அவரவருக்கு பிடித்த இனிப்பு வகைகளை ருசிப்பது போல, ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த வடிவத்தில் இறைவனை தரிசிக்கின்றனர். இந்து மதத்தைப் பொறுத்தவரை இறைவனை நம்மிடமிருந்து தனியாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. அப்பா, அம்மா, அண்ணன், தங்கை என நம் குடும்பத்தில் உள்ள உறவு முறைகளை இறைசக்திக்கும் அளித்து வழிபடுகிறோம்.\nவேறு எந்த மதத்திலும் இல்லாத ஒரு பெருமை இந்து மத கடவுளுக்கு உண்டு. ஏனெனில் கடவுளை எல்லா விதமாகவும் வழிபடும் தன்மை இந்து மதத்தில் மட்டும்தான். தாயாக அம்மன், தந்தையாக சிவன், நண்பனாக கிருஷ்ணன், குருவாக தட்சிணாமூர்த்தி, ஆசிரியையாக சரஸ்வதி, செல்வமகளாக லட்சு��ி, செல்வ மகனாக குபேரன், மழையாக வருணன், நெருப்பாக அக்னி, அறிவாக சுவாமிநாதன், ஒரு வழிகாட்டியாக பார்த்தசாரதி, உயிர்மூச்சாக வாயு, காதலாக மன்மதன், மருத்துவனாக தந்வந்திரி, வீரத்திற்கு மலைமகள், ஆயகலைக்கு மயன், கோபத்திற்கு பரசுராமன், ஊர்க்காவலுக்கு ஐயனார், வீட்டு காவலுக்கு பைரவர், குடிக்கின்ற பாலிற்கு காமதேனு, கற்புக்கு சீதை, நன்னடத்தைக்கு ராமன், பக்திக்கு அனுமன், குறைகளைக் கொட்ட வெங்கடாசலபதி, சகோதரனுக்கு லட்சுமணன், வீட்டிற்கு வாஸ்துபுருஷன், மொழிக்கு முருகன், கூப்பிட்ட குரலுக்கு ஆதிமூலமான நாராயணன், போர்ப்படைக்கு வீரபாகு, கலைக்கு நடராஜன், உணவிற்கு அன்னபூரணி, மரணத்திற்கு யமன், பாவக்கணக்கிற்கு சித்ரகுப்தன், பிறப்பிற்கு பிரம்மன், சுகப்பிரசவத்திற்கு கர்ப்பரட்சாம்பிகை,இவ்வாறு நமது வாழ்க்கை முறையோடு இறைவனையும் நாம் சேர்த்துக் காண்பதால் உருவானதே இத்தனை வடிவங்கள். ஆக இவை அனைத்தும் நமது பக்தி மற்றும் சிரத்தையின் வெளிப்பாடே அன்றி மூட நம்பிக்கைகள் அல்ல. நமது வாழ்க்கை முறையே இறை வழிபாட்டோடு ஒன்றிணைந்தது தான். நமக்கு முற்றிலும் மன நிறைவைத் தருவதால் வெவ்வேறு விதமான உருவங்களில் இறைவனை வழிபடுவதில் எவ்விதத் தவறும் இல்லை.\nதாய் தந்தை இருந்தால் அமாவாசை அன்று தலைக்கு குளிக்கக் கூடாது என்கிறார்களே இது ஏன்இது தவறான கருத்து. முதலில் நமது சாஸ்திரம் சொல்வதைப் பற்றி அறிந்துகொள்வோம். பொதுவாக உச்சி முதல் உள்ளங்கால் வரை நனைய குளிப்பதற்குத்தான் ஸ்நானம் என்று பெயர். இதனை எல்லோரும் தினமும் செய்ய வேண்டும். இதனை நித்ய ஸ்நானம் என்ற பெயரில் அழைப்பார்கள். இந்த நித்ய ஸ்நானம் செய்வதற்கு பெற்றோர் உள்ளவர்கள் பெற்றோர் இல்லாதவர்கள் என்ற பேதம் ஏதும் இல்லை. இதில் அமாவாசை நாளும் அடக்கம். அதே நேரத்தில் அமாவாசை நாளில் தந்தையை இழந்தவர்கள் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்ற விதி வகுக்கப்பட்டுள்ளது. இந்த தர்ப்பணத்தை அபரான்ன காலம் என்று அழைக்கப்படுகின்ற மதிய நேரத்தில் செய்ய வேண்டும். அதாவது மதியம் 11 மணி முதல் 02 மணிக்குள்ளாக செய்ய வேண்டும். அவ்வாறு தர்ப்பணம் செய்பவர்கள் நித்ய ஸ்நானத்தை காலை எழுந்தவுடனும் அதனைத் தொடர்ந்து அபரான்ன காலத்தில் தர்ப்பணம் செய்வதற்கு முன்னால் இரண்டாவது முறை ஒரு ஸ்நானமும் செய்ய வேண்டும்.தர���ப்பணம் செய்வதற்காக இவ்வாறு இரண்டாவது முறையாக ஸ்நானம் செய்வதைத்தான் தகப்பன் உள்ளவர்கள் செய்யக்கூடாது என்று சொன்னார்கள். அதைத்தான் நாம் இவ்வாறு தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம். நித்ய ஸ்நானம் என்பது தலைக்கு குளிப்பதே ஆகும். அமாவாசை நாள் உட்பட எல்லா நாளிலும் எல்லோருக்கும் நித்ய ஸ்நானம் என்பது உண்டு என்பதே நமது சாஸ்திரம் சொல்லும் உண்மை.\nPrevious articleஇலங்கையில் கொரோனாவிலிருந்து 14 ஆயிரத்து 962 பேர் குணமடைவு.\nNext article2,000 வருடங்களுக்கு முன்பு எரிமலை வெடிப்பில் சாம்பலாகிப் போன மாநகரிலிருந்து தற்போது மீட்கப்பட்ட இரு சடலங்கள் வியப்பில் உறைந்து போன ஆராய்ச்சியாளர்கள்\nஇந்த வடிவிலுள்ள ஆஞ்சநேயப் பெருமானை வணங்கி வந்தால் உங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறுமாம்..\nபாபாவின் பக்தர்களுக்கு..எல்லாம் வல்ல எங்கும் நிறைந்த சீரடி சாயி பாபாவின் மறக்க முடியாத அற்புதங்கள்.\nமுப்பத்து முக்கோடி தேவர்களும் கடும் விரதமிருந்து விஷ்ணுவின் அருள் பெற்ற வைகுண்ட ஏகாதசி விரதத்தின் மகிமை..\nஇந்தியாவையே அதிர வைத்த கொடூரக் கொலை..தமது சொந்த மகள்களை துடிக்கத் துடிக்க கொலை செய்த சைக்கோ பெற்றோர்.\nதற்போது கிடைத்த செய்தி..வடக்கில் இன்று 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nரஷ்ய நாட்டுத் தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்யும் ஈரான்..\nசற்று முன்னர் கிடைத்த செய்தி..இலங்கையின் மற்றுமொரு முக்கிய அமைச்சரும் இன்று முதல் தனிமைப்படுத்தலில்\nபிரபல பாடசாலை எதிரில் இயங்கிய விபச்சார விடுதி திடீர் முற்றுகை..மூன்று பெண்கள் உட்பட நால்வர் அதிரடியாகக் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/06/vijay-tv-pirivom-santhipom-serial-16-06.html", "date_download": "2021-01-28T05:24:23Z", "digest": "sha1:6YX6FJGR2UACQHHYRHGNUGNFZPAISYW5", "length": 6035, "nlines": 99, "source_domain": "www.spottamil.com", "title": "Vijay TV Pirivom Santhipom Serial - 16-06-2011 - பிரிவோம் சந்திப்போம் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/star-hotel-vendam-song-lyrics/", "date_download": "2021-01-28T05:05:27Z", "digest": "sha1:WAZ3264T3LC56W75MVQXB2URPOVHZXNK", "length": 14661, "nlines": 454, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Star Hotel Vendam Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கவிதா, மிருனாளினி மற்றும் சத்யா\nபெண் : ஆர் யுவர் ரெடி\nபெண் : லெட்ஸ் பார்ட்டி\nபெண் : ஸ்டார் ஹோட்டல் வேணாம்\nகுழு : ஓ யெஹ்\nபெண் : சிட்டி ஒளி வேண்டாம்\nசெல் போன் சத்தம் வேண்டாம்\nகுழு : நோ நோ….ஓ….\nபெண் : எனக்கு ஏன் ஏன் ஏன்\nஇந்த ஏ. சி. சிறை\nபறக்க வான் வான் வான் இல்லையா\nவாழ்க்கை பு பு பு பு புளிக்குதே\nஇதற்க்கு மா மா மாற்றில்லையா\nபெண் : புல்வெளி ஓடும் குதிரைபோலே\nபெண் : புல்வெளி ஓடும் குதிரைபோலே\nஆண் : வட்டாரம் வட்டாரம்\nஆண் : வாத்தியாரே வா\nஆண் : லட்ச லட்சமே\nஎல்லோரும் போல் நாங்க வாழனும்\nஆண் : அந்த எல்ஐசி மேல்\nஹேய் சபா சபா…ஹேய் சபா\nஹேய் சபா சபா…ஹேய் சபா\nபெண் : டிவிடி பார்த்து\nகுழு : ஓ யெஹ்\nபெண் : ஓர் இடத்தில் நின்று\nகுழு : நோ நோ….ஓ\nபெண் : தினமும் பூ போல்\nமெத்தை போட்டு தூங்கி தூங்கி\nஉடம்பு சோம்பல் நோய் கொண்டதே\nஇரவில் ந ந ந நடைபாதையிலே\nபெண் : பட்டம் பூச்சியின் சிறகில் என்னை\nபெண் : பட்டம் பூச்சியின் சிறகில் என்னை\nஆண் : வட்டாரம் வட்டாரம்\nஆண் : எந்த போரிலும் வெல்வதற்கு\nமுட்டும் வரை முட்டி பாரப்பா\nநீ வெற்றி பெற்றால் தப்பு ரைட்டப்பா\nகுழு : ஓ யெஹ்\nகுழு : ஓ யெஹ்\nபெண் : பீசாவ தின்னு\nகுழு : நாட்டு கோழி வேணும் ஆஹ்\nபெண் : காஞ்ச ரொட்டி தின்னு\nகுழு : வேணுமே வேணுமே\nபெண் : வாழ்வில் ஏனோ\nஏன் புது ருசி இல்லை\nமனது மாற்றம் கேள் என்றதே\nபெண் : எனக்கு ஏனோ\nஏன் இன்னும் பசி இல்லை\nஅலைந்து பார் பார் பார் என்றதே யெஹ்\nபெண் : சித்திரை மா���ம்\nபெண் : சித்திரை மாதம்\nஆண் : வட்டாரம் வட்டாரம்\nகுழு : ஹேய் ஹேய் ஹேய்\nஆண் : நாங்க வட்டாரத்தின் பட்டாளம்\nகுழு : ஹேய் ஹேய் ஹேய்\nஆண் : ஊர்வன பறப்பன அத்தனையும்\nவாரி வாரி எல்லாம் திங்கோணும்\nஎங்க வார வாரம் தீபாவளி வேணும்\nகுழு : ஓ யெஹ்\nகுழு : ஓ யெஹ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/mystry", "date_download": "2021-01-28T04:49:58Z", "digest": "sha1:E7RVOMZ4EHFSL3C255I5XMDKB232RVT2", "length": 6721, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "mystry", "raw_content": "\n - 18 - என்ன சொல்கிறது ‘வொய்னிச்’ பிரதி\n`3 மாதத்தில் 360 உயிரிழப்புகள்’ - போட்ஸ்வானாவை உலுக்கும் யானைகளின் மர்ம மரணங்கள்\n`பெங்களூரு, திருப்பூரைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை' -`திடீர்' சத்தத்தால் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்\n`மூன்று பறக்கும் தட்டு வீடியோக்களை உறுதிப்படுத்திய அமெரிக்கா..’ -மீண்டும் `ஏலியன்ஸ்’ விவாதங்கள்\n`9 வருடங்களில் 6 குழந்தைகள்; சந்தேக வளையத்தில் தம்பதிகள்'- கேரளாவை உலுக்கும் மர்ம மரணங்கள்\n‘11 மரணம்; வட்டமடிக்கும் கட்டுக்கதைகள்'- 18 மாதங்களுக்குப் பிறகு புராரி வீட்டில் குடியேறும் டாக்டர்\n`மக்களின் அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை'- நாயக் குமாரியின் வலி மிகுந்த வார்த்தைகள்\n`ஹீரோயின் இல்லை; கதைக்குத்தான் முக்கியத்துவம்’ - கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம்\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\nநாகையில் கரை ஒதுங்கிய வெளிநாட்டு மர்மப் படகு ஆர்வமுடன் செல்ஃபி எடுத்த பொதுமக்கள்\n`மங்களகரமான நேரத்துக்காகக் காத்திருக்கிறேன்’ - இறந்த தாயுடன் 18 நாள்கள் வாழ்ந்த வாலிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/71210.html", "date_download": "2021-01-28T04:30:00Z", "digest": "sha1:X5G5BL5FXSNHGPIMBVZNACIWUTLBQRHM", "length": 6375, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "விஜய் சேதுபதியுடன் நடித்தது என் வெற்றி : தான்யா..!! : Athirady Cinema News", "raw_content": "\nவிஜய் சேதுபதியுடன் நடித்தது என் வெற்றி : தான்யா..\nசசிகுமார் நடித்த ‘பலே வெள்ளையத் தேவா’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான்யா. அடுத்து அருள்நிதியுடன் ‘பிருந்தாவனம்’ படத்தில் நடித்தார். நடிகர் ரவிச்சந்திரன் பேத்தியான இவர் விஜய்சேதுபதியுடன் நடித்துள்ள படம் ‘கருப்பன்’. விரைவில் திரைக்கு வர தயாராகும் இதில் நடித்தது பற்றி கூறிய தான்யா….\n“இந்த படம் மதுரை கதை களத்தில் உருவாகி இருக்கிறது. அன்புச்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நான் நடித்து இருக்கிறேன். அந்த பெயருக்கு ஏற்ப அன்பான பெண்ணாக நடித்து இருக்கிறேன். இதில் நான் முழுமையான மதுரை பெண்ணாகவே மாறி நடித்துள்ளேன்.\nஇந்த படத்தில், விஜய்சேதுபதியுடன் நடித்திருப்பதை என் வெற்றியாகவே கருதுகிறேன். இதற்கு முன்பு நடித்த 2 படங்களிலும் நானே டப்பிங் பேசினேன். ‘கருப்பன்’ படம் முழுக்க முழுக்க மதுரை மண்வாசனை கதையில் உருவாகி இருக்கிறது.\nநான் சென்னையில் பிறந்து வளர்ந்த பெண். மதுரை தமிழை தெளிவாக பேச முடிய வில்லை. ஆகவே, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தான் இதில் எனக்கு குரல் கொடுத்து இருக்கிறார். இதில் முழுமையான மதுரை பெண்ணாக வருவது, எனது நடிப்பை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாக அமைந்தது. முதல் இரண்டு படங்களை விட இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் முக்கிய இடம் பிடிப்பேன்” என்றார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/87589.html", "date_download": "2021-01-28T04:16:09Z", "digest": "sha1:F64RVL5DV43FUQTTXO4VNWGSTM2QURIJ", "length": 5395, "nlines": 82, "source_domain": "cinema.athirady.com", "title": "ஒரே ஊரில் இருந்தும் பார்க்க முடியல – தனுஷ் சகோதரி உருக்கம்..!!! : Athirady Cinema News", "raw_content": "\nஒரே ஊரில் இருந்தும் பார்க்க முடியல – தனுஷ் சகோதரி உருக்கம்..\nகொரோனா அச்சத்தால் இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திரைப்பிரபலங்களும் வீ���்டிலேயே முடங்கி உள்ளனர்.\nஇந்நிலையில், நடிகர் தனுஷின் அக்கா கார்த்திகா தனது அண்ணன், தம்பி மற்றும் பெற்றோரை பார்க்க முடியாமல் தவிப்பதாக கூறியுள்ளார். அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: நான் அவர்களை மாதம் இருமுறையாவது சென்று பார்த்து விடுவேன். ஆனால் தற்போது ஒரே ஊரில் இருந்தும் அவர்களை பார்க்க முடியாமல் தவிக்கிறேன். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதை விட சிறந்தது உலகில் எதுவும் கிடையாது. அவர்களை ரெம்பவும் மிஸ் பண்றேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/03/china-sees-drop-in-new-coronavirus-cases-none-in-hubei-for-sixth-day.html", "date_download": "2021-01-28T04:59:04Z", "digest": "sha1:5KEJVBYDTRLKYBR3CTSDB2HTOEIOZLKS", "length": 3879, "nlines": 65, "source_domain": "www.cbctamil.com", "title": "4 ஆவது நாளாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி - சீனா அரசு", "raw_content": "\nHomeChina4 ஆவது நாளாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி - சீனா அரசு\n4 ஆவது நாளாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி - சீனா அரசு\nசீனாவில் தொடர்ந்தும், நான்காவது நாளாக கொரோனா வைரஸ் தோற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nவெளிநாட்டு பயணிகளுக்கான எல்லைகள் மூடுவதன் மூலமும் சர்வதேச விமான சேவைகளின் குறைத்தமையின் மூலமாக இந்த தொற்று குறைந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஅதன் பிரகாரம் நேற்று (29) உள்நாட்டவர் உட்பட ஒருவர் உட்பட 31 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் இது அதற்கு முந்திய நாளில் 45 ஆக இருந்தது என்றும் அந்நாட்டு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nமேலும் நான்கு புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன, இது சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதில் இருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 3,304 ஆகவும் வைரஸ் தோற்றாளர்களின் எண்ணிக்கையை 81,470 ஆகவும் அதிகரித்துள்ளது.\nகடந்த பெப்ரவரி மாதத்தில் இருந்த பாதிப்பை விட இது மிக குறைவு என்றும் அந்நாட்டு சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nமாஸ்டர் படத்தை கைப்பற்றிய அமேசான் நிறுவனம்....\nஏப்ரல் 01 ஆம் திகதி வரை கால அவகாசம் - பொலிஸாரின் இறுதி எச்சரிக்கை...\nகுற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வரமுடியவில்லை - கருணா அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/6718", "date_download": "2021-01-28T05:09:14Z", "digest": "sha1:FFEATOHIDBCQBLMYLHWSB73YJIVOWO6V", "length": 10010, "nlines": 277, "source_domain": "arusuvai.com", "title": "முறுக்கு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமைதா மாவு - 1/2 கிலோ\nபொரிகடலை - 150 பொடித்தது\nசோடா உப்பு - சிறிது தேவையானால்\nதேங்காய் - 1 சுமாரானது\nமுதலில் மைதாமாவை ஸ்டீமரில் வைத்து அவித்துக்கொள்ளவும்.\nதேங்காயை அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும்.\nபின் மாவை கட்டிகளில்லாமல் உதிர்த்து அதில் பொரிகடலை மாவு,உப்பு ,தேங்காய் பால் சேர்த்து பிசைந்துக்கொள்ளவும்.\nதண்ணீர் சேர்க்கக்கூடாது பின்பு மாவை முறுக்கு பரலையில் போட்டு எண்ணெய்யை சூடாக்கி பொரித்து எடுக்கவும்.\nஒரு தடவையில் 4 அல்லது 5 முறுக்காக சுட்டு எடுக்கவும்.\nலக்க லக்கா ( நொறுக்கு தீனி )\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/56", "date_download": "2021-01-28T04:50:27Z", "digest": "sha1:2LPCONVBCRA6LFGPUJG6SLTUAOD7PF7I", "length": 8220, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/56 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n52 பூர்ணசந்திரோதயம்-2 உடனே ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து ஷண்முகவடிவு கட்டப்பட்டுக் கிடந்த இடத்திற்குப் போய் அ��ளது கட்டுகளை அவிழ்க்க எத்தனித்தார். கால்களிலும் கைகளிலும் இருந்த கட்டுகள் மிகவும் இறுகலாக இருந்தமையால், அவைகளை விலக்குவதற்காகத் தாம் எத்தனித்திருந்தால், அதற்குள் அந்த முரட்டு மனிதர்கள் பாணாத்தடிகளோடும் புதிய ஆள்களோடும் திரும்பி வருவார்கள். ஆதனால், தாம் மறுபடி அவர்களோடு யுத்தம் செய்ய நேர்ந்தாலும் நேரலாம் என்றும், அவர்கள் தம்மை வென்று விடும் பட்சத்தில், தாம் அந்த மடந்தையைக் காப்பாற்ற இயலாமல் போய்விடுமோ என்றும் நினைத்தவராய், அந்த யௌவனப் புருஷர், அவளது கட்டுகளையெல்லாம் பின்னால் சாவகாசமாக அவிழ்த்துவிட்டுக் கொள்ளலாமென்று தீர்மானித்துக் கொண்டவராய் அவளது வாயிலிருந்த துணிப்பந்தை மாத்திரம் விரைவாக எடுத்து வெளியில் போட்டு விட்டு, மிகுந்த உற்சாகமும் ஆவேசமும் கொண்டவராய்த் தமது கைகளைக் கொடுத்து ஒரு சிறிய குழந்தையைத் தூக்குவதுபோல அந்தப் பெண்மணியைத்துக்கி மார்பின்மீதும் தோளின்மீதும் சார்த்திக்கொண்டு தடதடவென்று ஒட்டமாக ஒடி ஒற்றையடிப் பாதையை அடைந்து வாய்க்காலைக் கடந்து ராஜபாட்டையின் மீதேறி வண்டி இருந்த இடத்தை நோக்கி ஒடினார். அந்த முரட்டு மனிதர்கள் மறுபடி திரும்பி வந்து விடுவார்களானால், அதன்பிறகு அந்த அழகிய நங்கையைத் தாம் காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ என்ற திகிலே அவருக்கு இரண்டு இறகுகள் முளைத்துப் பறக்கச் செய்தனவோ என்னும் படி, அவரது உடம்பு காற்றாகப் பறந்தது என்று சொல்வதே பொருத்தமுடையதாகும். அவ்வளவு அதிக கனமுள்ள ஒரு யெளவன ஸ்திரீ தம்மீது இருந்ததையே பொருட்படுத்தாமல் அடியோடு மெய்மறந்து வீராவேசம் கொண்டு ஒட்டமாக ஒடி இன்பகரமான அந்தப் பெண்சுமையை வண்டிக்குள் நன்றாக உள்ளே தள்ளி வைத்துவிட்டு ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து மூக்கணையில் ஏறி உட்கார்ந்து\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 15:38 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/aston-martin-dbs.html", "date_download": "2021-01-28T06:22:56Z", "digest": "sha1:EB5AFHEKFZD75BOCXQQ4VOUBHMVJROZO", "length": 3749, "nlines": 103, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆஸ்டன் மார்டின் டிபிஎஸ் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - ஆஸ்டன் மார்டின் டிபிஎஸ் ��ேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஆஸ்டன் மார்டின் டிபிஎஸ்\nமுகப்புபுதிய கார்கள்ஆஸ்டன் மார்டின் கார்கள்ஆஸ்டன் மார்டின் டிபிஎஸ்faqs\nஆஸ்டன் மார்டின் டிபிஎஸ் இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nCompare Variants of ஆஸ்டன் மார்டின் டிபிஎஸ்\nஎல்லா டிபிஎஸ் வகைகள் ஐயும் காண்க\nஆஸ்டன் மார்டின் கார்கள் பிரபலம்\nஆஸ்டன் மார்டின் டி.பி.எஸ் சூப்பர்லெக்ரா\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா ஆஸ்டன் மார்டின் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-x6-and-volvo-xc-90.htm", "date_download": "2021-01-28T05:42:42Z", "digest": "sha1:PNSWXRXOWSZPDKXA3WHUOUVHAOKXZOYS", "length": 29573, "nlines": 749, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்வோ எக்ஸ்சி 90 vs பிஎன்டபில்யூ எக்ஸ்6 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்எக்ஸ்சி90 போட்டியாக எக்ஸ்6\nவோல்வோ எக்ஸ்சி90 ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்6\nபிஎன்டபில்யூ எக்ஸ்6 xdrive40i xline\nவோல்வோ எக்ஸ்சி90 டி8 எக்ஸலென்ஸ்\nவோல்வோ எக்ஸ்சி90 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்6\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ எக்ஸ்6 அல்லது வோல்வோ எக்ஸ்சி90 நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ எக்ஸ்6 வோல்வோ எக்ஸ்சி90 மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 96.90 லட்சம் லட்சத்திற்கு xdrive40i m sport (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 80.90 லட்சம் லட்சத்திற்கு டி5 மொமெண்ட்டம் (டீசல்). எக்ஸ்6 வில் 2993 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் எக்ஸ்சி90 ல் 1969 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எக்ஸ்6 வின் மைலேஜ் 10.31 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த எக்ஸ்சி90 ன் மைலேஜ் 42.0 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு வ���திமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு No Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன்\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர்\nடெயில்கேட் ஆஜர் Yes No\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No\nகிடைக்கப்பெறும் நிறங்கள் கார்பன் பிளாக்ஆல்பைன் வெள்ளைமன்ஹாட்டன் கிரே மெட்டாலிக்ஃபிளமெங்கோ ரெட் புத்திசாலித்தனமான விளைவுதான்சானைட் நீலம்கனிம வெள்ளைசோஃபிஸ்டோ கிரே புத்திசாலித்தனமான விளைவுametrine metallicகருப்பு சபையர்+4 More கிரிஸ்டல் வெள்ளை முத்து உலோகம்ஒளிரும் மணல் உலோகம்ஓனிக்ஸ் பிளாக்அந்தி வெண்கல உலோகம்பிரகாசமான வெள்ளி உலோகம்ஐஸ் வெள்ளைசவிலே கிரே மெட்டாலிக்ஆஸ்மியம் கிரே மெட்டாலிக்மின்சார வெள்ளி உலோகம்+4 More\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nஅலாய் வீல்கள் Yes Yes\nremovable or மாற்றக்கூடியது top\nபக்கவாட்டு ஸ்டேப்பர் Yes No\nரூப் ரெயில் Yes Yes\nஹீடேடு விங் மிரர் Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஓட்���ுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nday night பின்புற கண்ணாடி Yes Yes\npassenger side பின்புற கண்ணாடி\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nமலை இறக்க கட்டுப்பாடு Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No Yes\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு Yes No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nஒத்த கார்களுடன் எக்ஸ்6 ஒப்பீடு\nமெர்சிடீஸ் ஜிஎல்இ போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்6\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்6\nடொயோட்டா வெல்லபைரே போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்6\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்6\nலேண்டு ரோவர் டிபென்டர் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்6\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் எக்ஸ்சி90 ஒப்பீடு\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக வோல்வோ எக்ஸ்சி90\nமெர்சிடீஸ் ஜிஎல்எஸ் போட்டியாக வோல்வோ எக்ஸ்சி90\nவோல்வோ எக்ஸ்சி60 போட்டியாக வோல்வோ எக்ஸ்சி90\nபோர்ஸ்சி கேயின்னி போட்டியாக வோல்வோ எக்ஸ்சி90\nஆடி க்யூ8 போட்டியாக வோல்வோ எக்ஸ்சி90\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன எக்ஸ்6 மற்றும் எக்ஸ்சி 90\nXC90 R-டிசைனை வோல்வோ அறிமுகம் செய்தது\nதற்போது விறுவிறுப்பான விற்பனையில் உள்ள வோல்வோ நிறுவனத்தின் XC90-ன் இரண்டாம் தலைமுறை வாகனத்தை, ஒரு...\nதன்னுடைய XC90 SUV வாகனங்களுக்கு 266 முன் பதிவை பெற்றுள்ளது வோல்வோ நிறுவனம்\nஜெய்பூர்: கடந்த மே மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட வோல்வோ XC90 266 ப்ரீ - ஆர்டர்களை பெற்ற...\nவோல்வோ XC 90 யூரோ NCAP விபத்து சோத��ையில் 5 நட்சத்திர மதிப்பீடு பெறுகிறது\nவோல்வோவின் XC 90 கார், சிறந்த பாதுகாப்பு அம்ஸங்கள் பொருத்தப்பட்ட வகையில் (சேஃப்டி அஸ்சிஸ்ட் கேட்டகரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/5335", "date_download": "2021-01-28T05:32:04Z", "digest": "sha1:LFYCQWZXKTCCOP46GZWTHWZEMH4JR3K5", "length": 6458, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கு கொ ரோனா தொ ற்று உறுதி – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கு கொ ரோனா தொ ற்று உறுதி\nடுபாயிலிருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா, வே லங்குளம் த னிமைப்படுத்தல் மு காமில் தங்க வை க்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொ ரோனா தொ ற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொ ரோனா வை ரஸ் தா க்கமானது பல நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ள நிலையில் குறித்த நாடுகளில் இருக்கும் இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்துவரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஇந்த நிலையில் டுபாய், அபுதாபியில் சி க்கி த வித்த இலங்கையர்கள் விசேட விமானங்களின் மூலம் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்.அந்தவகையில் நாடு திரும்பிய அவர்கள் வவுனியா, வேலங்குளம் விமானப்ப டை மு காமில் அமைக்கப்பட்டுள்ள த னிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு த னிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.\nஇவர்களுக்கான பி.சி.ஆர் ப ரிசோ தனைகள் சு காதார தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இந்த நிலையில் நேற்றைய தினம் வேலங்குளம் த னிமைப்படுத்தல் மை யத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 40 பேருக்கான பி.சி.ஆர் ப ரிசோ தனைகள் யாழ். போ தனா வை த்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டது.\nப ரிசோதனை முடிவுகளின்படி ஒருவருக்கு கொ ரோனா தொ ற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து தொ ற்றுக்கு இலக்கான நபரை கொரோனா த டுப்பு சி கிச்சை நி லையத்திற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nவ வுனியாவில் வீசிய ப லத்த காற்றினால் பப்பாசி செய்கை பா திப்பு\nகிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பால் கொள்கலன் வாகனம் வி பத் து.. இருவர் ப டுகா யம்..\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு வாரத்தில் 256 ஆக…\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வ���ரல்…\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=963602", "date_download": "2021-01-28T06:28:08Z", "digest": "sha1:YYUCCPKFWAZSI23IPMFXQ57HAQUWH3HB", "length": 8654, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "சேத்தியாத்தோப்பில் பாழடைந்த மாணவர் விடுதியை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவு | கடலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கடலூர்\nசேத்தியாத்தோப்பில் பாழடைந்த மாணவர் விடுதியை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவு\nசேத்தியாத்தோப்பு, அக்.23: சேத்தியாத்தோப்பில் அரசு ஆதிதிராவிட நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாணவர் விடுதி பாழடைந்த கட்டிடத்தில் இயங்கி வருகின்றது. இதனால் மாணவர்கள் விடுதியில் அச்சத்துடன் தங்கி இருந்தனர். அசம்பாவிதம் ஏற்படுமோ என்ற நிலையில் இருந்த கட்டிடத்தை ஆய்வு செய்ய வந்த சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன் பாழடைந்த மாணவர் விடுதி கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இந்த ஆய்வு அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தார். இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் நேற்று கடலூர் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் வெற்றிவேல், சிதம்பரம் வருவாய் வட்டாட்சியர் சுரேஷ்குமார் ஆகியோர் கட்டிடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது விடுதி சமையலர், மற்றும் துப்புரவாளர் ஆகியோரிடம் விடுதியில் தண்ணீர் தேங்கி நிற்காமலும், குப்பைகளை கொட்டாமல் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.\nமேலும் இடிந்து வரும் மாணவர் விடுதி கட்டிடத்தை இடித்து அகற்றி புதிய கட்டிடம் கட்டி முடிக்கும் வரை மாணவர் விடுதியை தற்காலிகமாக வேறு புதிய கட்டிடத்திற்கு இடமாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் வெற்றிவேல் நேரடியாக சென்று விடுதிக்கு மாற்று இடம் தேடும் பணியில் இறங்கி கட்டிடங்களை சுற்றி பார்த்தார். மேலும் அவர் கூறுகையில் மாணவர்கள் விடுதி இயங்கி வரும் கட்டிடம் மாணவர்களுக்கு அச்சுறுத்தலாகவும், ஆபத்தான நிலையிலும் உள்ளதால் விரைவில் இடித்து அகற்றும் பணி நடைபெற உள்ளது. மேலும் மாணவர் விடுதிக்கு புதிய கட்டிடமும் கட்டப்படும் என்றும் தெரிவித்தார். ஆய்வின்போது விடுதி காப்பாளர் செல்லபாண்டியன் உடனிருந்தார்.\nஅண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மாணவர்கள் 50வது நாளாக தொடர் போராட்டம்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு சிறை\nஅரசு மருத்துவமனை காவலாளியை தாக்கிய 3 பேர் கைது\nவடலூர் வள்ளலார் சபையில் 150வது தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது இன்று ேஜாதி தரிசனம்\nநடராஜர் கோயிலில் தேசிய கொடியேற்றம்\nவேப்பூர் அருகே சோகம் இரட்டையர் உள்பட 3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பரிதாப பலி\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\n28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=998857", "date_download": "2021-01-28T06:27:56Z", "digest": "sha1:MWUXPTRR3XKXZM6USYUTLYBCW72KJFXL", "length": 8584, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "இரண்டு நாள் சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 17,626 பேர் புதிதாக விண்ணப்பித்தனர் | நாமக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாமக்கல்\nஇரண்டு நாள் சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 17,626 பேர் புதிதாக விண்ணப்பித்தனர்\nநாமக்கல், நவ.23: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 17,626 பேர் புதிதாக விண்ணப்பம் அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 661 வாக்குச்சாவடி மையங்களில், கடந்த இரு நாட்களாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, பெயரை சேர்க்க விண்ணப்பம் அளித்தனர். வருவாய் கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சிறப்பு முகாம் நடைபெறுவதை நேரில் சென்று பார்வையிட்டனர்.\nஅரசியல் கட்சியினரின் வாக்குசாவடி முகவர்களும், சிறப்பு முகாமில் கலந்து கொண்டு, பட்டியலில் பெயர் சேர்க்க புதிய வாக்கார்களுக்கான விண்ணப்பம் அளித்தனர். இந்த விண்ணப்பங்களை வாக்குசாவடி மைய அலுவலர்கள் பெற்றுகொண்டு ஒப்புகை சீட்டு அளித்தனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற முகாமில், மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 17,626 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். இதுபோல பட்டியலில் இருந்து பெயரை நீக்கம் செய்ய 5,232 பேரும், திருத்தம் செய்ய 3,602, இடமாற்றம் செய்ய 2,091 பேர் என மொத்தம் 28551 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.\nதிமுக முகவர்கள் நேரில் ஆய்வு\nராசிபுரம் அடுத்த முத்துக்காளிப்பட்டி ஊராட்சியில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமை, கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், ஊராட்சி தலைவருமான அருள், நகர இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திக் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். இதேபோல் ராசிபுரம் நகராட்சியில் நகர செயலாளர் சங்கர் தலைமையிலும். ஒன்றிய பகுதிகளில் ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன் தலைமையிலும். வெண்ணந்தூர் ஒன்றியத்தில் பொறுப்பாளர் துரைசாமி தலைமையில் பார்வையிட்டனர்.\nஆன்லைன் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nவிவசாயிகள் குறைதீர் கூட்டம்; நாளை நடக்கிறது\nமது விற்ற வாலிபர் கைது\nமனைவியை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 5 ஆண்டு சிறை\nதிமுகவில் இண���ந்த அதிமுக பிரமுகர்\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\n28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/02/blog-post_978.html", "date_download": "2021-01-28T05:31:27Z", "digest": "sha1:ISAVO3SOLBITEI3CC4AVG5SB2V4ADCN3", "length": 9203, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"ப்ப்பா... என்ன வளைவு..! - என்ன ஃபிகரு..!\" - ராய் லக்ஷ்மியின் புகைப்படத்தை பார்த்து கிறங்கும் நெட்டிசன்ஸ்..! - Tamizhakam", "raw_content": "\n\" - ராய் லக்ஷ்மியின் புகைப்படத்தை பார்த்து கிறங்கும் நெட்டிசன்ஸ்..\n\" - ராய் லக்ஷ்மியின் புகைப்படத்தை பார்த்து கிறங்கும் நெட்டிசன்ஸ்..\nஉடலோடு ஒட்டிய இறுக்கமான ஜிம் உடையில் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் படி படுகவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் ராய் லட்சுமி.\nஎப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.\nகுறிப்பாக பிகினியில் அவர் போடும் போட்டோக்கள் இணையத்தையே திக்குமுக்காடச் செய்யும். அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது. இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.\nஇருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அந்த படமும் சரியாக ஓடாததால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவிய ராய் லட்சுமி. கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார்.\nபாலிவுட்டில் கரை சேர முடியுமா.. என்ற நினைப்பில் கவர்ச்சி படகில் பயணித்து வரும் இவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.\nதற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன வளைவு.. செம்ம ஃபிகர்.. என்பதில் தொடங்கி அம்மணியின் உடல் அழகை கண்டமேனிக்கு வர்ணித்து வருகிறார்கள்.\n\" - ராய் லக்ஷ்மியின் புகைப்படத்தை பார்த்து கிறங்கும் நெட்டிசன்ஸ்..\n\"மார்புக்கு மேலே எரிய டீசர்ட்..\" - விமானநிலையில் வித்தியாசமான உடையில் கீர்த்தி சுரேஷ்..\n \" - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் மிர்ணாளினி ரவி - உருகும் நெட்டிசன்ஸ்..\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\nமார்பின் மேலே குத்தியுள்ள டாட்டூ பளீச்சென தெரியும் படி போஸ் - அட்டகாசம் பண்ணும் விக்ரம் வேதா பட நடிகை..\nஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் - 50 வயசிலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத ரம்யாகிருஷ்ணன்.. \n\"என்னா கும்மு...\" - கவர்ச்சி உடையில் தெனாவெட்டு காட்டும் சீரியல் நடிகை வந்தனா..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\n\"53 வயதிலும் என்னம்மா இப்படி பின்றீங்களேம்மா..\" - தெறிக்கவிடும் அமலா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nசினிமா நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை பிரியங்கா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"என்ன சிம்ரன் இதெல்லாம்..\" - இளம் நடிகைகளை மிஞ்சிய கவர்ச்சி போஸ் - வர்ணிக்கும் ரசிகர்கள்...\n\"மார்புக்கு மேலே எரிய டீசர்ட்..\" - விமானநிலையில் வித்தியாசமான உடையில் கீர்த்தி சுரேஷ்..\n \" - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் மிர்ணாளினி ரவி - உருகும் நெட்டிசன்ஸ்..\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\nமார்பின் மேலே குத்தியுள்ள டாட்டூ பளீச்சென தெரியும் படி போஸ் - அட்டகாசம் பண்ணும் விக்ரம் வேதா பட நடிகை..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/251013-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2021-01-28T06:15:36Z", "digest": "sha1:A5FN2IMUIOPJX6BESQH4DMRYYQKI6ZU2", "length": 39344, "nlines": 180, "source_domain": "yarl.com", "title": "தீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன்- ப.சத்தியலிங்கம் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nதீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன்- ப.சத்தியலிங்கம்\nதீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன்- ப.சத்தியலிங்கம்\nபதியப்பட்டது November 30, 2020\nபதியப்பட்டது November 30, 2020\nதீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன்- ப.சத்தியலிங்கம்\nதீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன் என தமிழரசுக்கட்சியின் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.\nஉலகத்திலுள்ள அனைத்து தமிழ் மக்களும் நேற்றைய தினம் கார்த்திகை தீப திருநாளை மிகவும் சிறப்பாக அனுஷ்டித்தனர்.\nஇந்நிலையில், நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) வடக்கிலுள்ள தமிழர்கள் கார்த்திகை தீப திருநாளை அனுஸ்டித்தபோது, இராணுவத்தினர் பல இடங்களிலும் சமய அனுஸ்டானங்களை செய்யவிடாது தடுத்துள்ளனர்.\nஇந்நிலையிலேயே குறித்த செயற்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து ப.சத்தியலிங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nகுறித்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கார்த்திகை தீபம் ஏற்றிய இந்துக்களை அச்சுறுத்தி தீபங்களை வீசியெறிந்த இராணுவத்தினரின் செயல் உச்சபட்ச அடக்குமுறையாகும்.\nஇச்செயலை வன்மையாக கண்டிப்பதோடு, இலங்கையில் சமய, கலாச்சார நிகழ்வுகளை சிறுபாண்மையினர் அச்சமின்றி கடைப்பிடிக்கும் சூழல் ஏற்படவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.\nஐ.நா.கட்டமைப்புக்களுக்கு மிகுதி இரண்டு கடிதங்களை அனுப்புவதில் சம்பந்தன், விக்னேஸ்வரன் பின்னடிப்பு: கஜேந்திரகுமார்\nதொடங்கப்பட்டது 22 hours ago\nபாக். பிரதமரின் விஜயம்; இந்தியாவின் அணுகுமுறைக்கு இராஜதந்திர ரீதியில் பதிலளிக்கிறதா இலங்கை \nதொடங்கப்பட்டது 11 minutes ago\nநான் மேயராகப் பதவியேற்க உதவிய சுமந்திரனுக்கும் மாவைக்கும் நன்றி.\nதொடங்கப்பட்டது 16 minutes ago\nயாழ்ப்பாணம் - நெடுந்தூர பயணிகளுக்கான பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது.\nதொடங்கப்பட்டது Yesterday at 05:21\nஅமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணியாது இலங்கை - அரசு ஆணித்தரம்.\nதொடங்கப்பட்டது 21 minutes ago\nஐ.நா.கட்டமைப்புக்களுக்கு மிகுதி இரண்டு கடிதங்களை அனுப்புவதில் சம்பந்தன், விக்னேஸ்வரன் பின்னடிப்பு: கஜேந்திரகுமார்\nகள்வன் என்று கருதுபவனையும் ஐயா என்று அழைக்கும் உங்கள் பண்பு போற்றுதற்கு உரியது. 🙏\nபாக். பிரதமரின் விஜயம்; இந்தியாவின் அணுகுமுறைக்கு இராஜதந்திர ரீதியில் பதிலளிக்கிறதா இலங்கை \nBy புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது 11 minutes ago\nபாக். பிரதமரின் விஜயம்; இந்தியாவின் அணுகுமுறைக்கு இராஜதந்திர ரீதியில் பதிலளிக்கிறதா இலங்கை இலங்கை அரசியலில் மீண்டும் ஒரு இராஜதந்திர நகர்வுக்கான நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. அதன் பிரதிமைகள் இலங்கைக்கு இலாபகரமானதாக அமையுமா அல்லது நெருக்கடியை ஏற்படுத்துமா என்ற கேள்வியுடன் அது தொடர்பான பதிவுகள் காணப்படுகின்றன. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கை வருகைக்குப் பின்னர் அதீதமான மாற்றங்கள் இலங்கைப் பரப்பில் ஏற்படத் தொடங்கியுள்ளதாக கடந்த பத்தியில் குறிப்பிட்டிருந்தோம். அதற்கு பதிலளிக்கும் விதத்தில் உள்நாட்டிலும் பிராந்திய ரீதியிலும் சர்வதேச மட்டத்திலும் இலங்கை ஆட்சியாளர்கள் இயங்க ஆரம்பித்துள்ளனர். அதன் ஒரு நகர்வாகவே பாகிஸ்தானின் பிரதமர் இலங்கை விஜயம் அமையவுள்ளதாக தெரிகிறது. அதனை பற்றியதாகவே இக்கட்டுரையும் அமையவுள்ளது. பாகிஸ்தானின் பிரதமர் இலங்கை வருகையை இலங்கை ஆட்சியாளர்கள் முதன்மைப்படுத்தி வருகின்றனர்.பாகிஸ்தான் பிரதமரது இலங்கை விஜயம் பொருளாதார அடிப்படையைக் கடந்து இராணுவ விடயங்களிலும் அரசியல் ரீதியிலும் அதிக கரிசனையுடையதாக அமைய வாய்ப்பு அதிகமுண்டு. காரணம் பாகிஸ்தான் பொருளாதார ரீதியில் முதன்மையான நாடு கிடையாது. அது இராணுவ ஆட்சியிலும் அரசியல் ரீதியில் இந்தியாவுக்கு எதிரானது என்ற அடிப்படையிலும் நோக்கப்படும் நாடு என்பது கவனத்திற்குரியதாகும். இலங்கை ஜனநாயகத்தை முதன்மைப்படுத்தும் நாடு மட்டுமன்றி சட்டத்தின் ஆட்சிக்குள் இயங்குவதற்கு அதிகம் முயற்சிக்கும் தேசமாக விளங்குகிறது. அதற்காக சுதந்திரத்திற்கு பிந்திய காலத்தை அதிகம் செலவிட்டுள்ளது.. தற்போது மட்டுமே அதிலிருந்து விலகுவதாக அதிக விமர்சனம் எழுந்துள்ளது. ஆனாலும் அவ்வப் போது இராணுவ ஆட்சிக்கான முனைப்புக்களை வெளிப்படுத்திய போதும் பிராந்திய சர்வதேச அழுத்தங்களால் அதற்கான வாய்ப்புகளிலிருந்து தவறியுள்ளது. ஆனால் சமகாலத்தில் ஆட்சியிலுள்ள சக்திகள் இராணுவத்தின் பங்கினை வலுவானதாக மாற்றிக் கொண்டு செல்வதென்பது ஆபத்தான சூழலை ஏற்படுத்திவிடுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அத்தகைய சந்தேகத்திற்கு வலுச்சேர்க்கும் வி-தத்தில் பாகிஸ்தான பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயம் அமையலாம் என்ற நோக்கில் பார்க்கப்படுகிறது. காரணம் கொவிட்-19 மற்றும் கடந்த முப்பது வருடம் வடக்கு கிழக்கு மீதான போர் என்பன இலங்கை இராணுவத்தின் வலுவை அதிகரித்துள்ளது. அதன் செல்வாக்கு அரசியலில் பதிவாகும் காலமாக கொவிட்-19 அமைந்துள்ளது. இது உலகத்தில் அனேக நாடுகளில் நிகழ்ந்து வருகிறது. ஆனால் இலங்கையில் சற்று அதிகமானதாக காணப்படுகிறது. இதன் விளைவு இராணுவ தேசமாக மாற்'றிவிடுமா என்ற எண்ணத்தைர வலுவானதாக ஆக்கக்கூடியதே. பாகிஸ்தானின் அனுபவம் அவ்வாறானதாகவே அமைந்திருந்தது. யாஸாயாக் ஹான் முதல் பர்வேஸ் முஸாராப் வரை பாகிஸ்தான் அரசியலில் இராணுவத்தின் பிரசன்னத்தை அதிகரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் வாதிகளே காரணமானவர்களாக காணப்பட்டனர். அதிலும் முன்னாள் பிரதமர் அலி பூட்டோ இராணுவத்தில் 11வது நிலையிலிருந்த உல் ஹக்கை இராணுவத் தளபதியாக்கியதன் விளைவே பூட்டோ தூக்கிலிடப்பட்டார் என்பது கவனத்திற்குரிய செய்தியாகும். தென் பூகோள நாடுகளில் பொருளாதார மற்றும் சமூகம் சார் அரச கட்டமைப்புகளை விட அதிகாரம் சார் கட்டமைப்புக்களின் வளர்ச்சியே முதன்மையானதாக காணப்படுகிறது. அனேகமான நாடுகள் அதிகாரப் போட்டிக்காகவே ஆட்சி அதிகாரத்தை நாடுகின்றனர். அத்தகைய அரச கட்டமைப்புகளும் அதிகார வர்க்கத்திற்காகவே உருவாக்கப்படுகின்றன. ஆட்சியாளரைப்பற்றியும் அவர்களது பாதுகாப்பு மற்றும் அதிகார அளவீடுகள் பற்றியதாகவே அரசியலமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றன.தென் பூகோள நாடுகளின் அனேக அரசியலமைப்புக்கள் பொருளாதாரக் கொள்கையற்று சமூக நோ��்குநிலையற்று விளங்குகின்றன. இதனாலேயே இந்நாடுகளது பொருளாதார வளர்ச்சி சாத்தியமற்றதாக அமைந்துவிடுகின்றன. அது மட்டுமன்றி ஆளும் வர்க்கங்களுக்குள் ஏற்படும் மோதல் இராணுவத்தின் பிரசன்னத்தை நோக்கிய நகர்வை சாத்தியமாக்குகின்றது. கண்டியர் ஆதிக்கம் வீழ்ந்தது போல் கறுவாத் தோட்ட அரசியலும் ஹம்பாந்தோட்டையின் அரசியலால் வீழட்ச்சியை நோக்கியுள்ளது. இதே தருணமே பாகிஸ்தானின் ஆட்சித் துறையில் இராணுவ பிரசன்னத்திற்கு வழியமைத்தது. இத்தகைய நகர்வு உள்நாட்டில் எப்படியானதாக அமைந்தாலும் எதிர்வினைகள் பலவீனமானதாகவே அமையும். ஆனால் பிராந்திய மட்டத்திலும் பூகோள மட்டத்திலும் மிக எச்சரிக்கை உடையதாக அமைய வாய்ப்புள்ளது. ஜே.வி.பி. இனது எழுச்சியின் போதும் வடக்கு கிழக்கு ஆயுதப் போராட்டத்தின் போதும் அத்தகைய எதிர் வினைகளை பிராந்தியத் தளத்திலிருந்து அவதானிக்க முடிகிந்தது.அத்தகைய அனுபவம் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போதும் அவதானிக்க முடிந்தது. அதில் பிராந்திய பூகோள சக்திகள் இணைந்திருந்தன என்பதை அக்காலப்பகுதியில் காணமுடிந்தது. எனவே அதற்கான வாய்ப்புக்களை தடுக்கும் உத்திகளை பிராந்'திய பூகோள தளத்திலிருந்து பார்த்துக் கொள்வதற்கான சூழல்கள் அதிகரி-ப்பதாக தெரிகிறது. ஆனாலும் பாகிஸ்தான் பிரதமரது இலங்கைப் பயணம் ஏற்படுத்தக் கூடிய விளைவுகளையும் குறைத்து மதிப்பிட முடியாது. முதலாவது இந்தியாவின் அண்மைய நடவடிக்கைகளுக்கு ஒரு பதில் அளிப்பது அல்லது எதிர்வினையாறட்றுவதாகவே தெரிகிறது. இந்திய வெளியுறவு அமைச்சரது விஜயம் அதிக நெருக்கடியை இலங்கை ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்தியிருக்கலாம். அதனால் அதனை சமநிலைப்படுத்த வேண்டிய கடப்பாடு இலங்கை ஆட்சித்துறைக்கு உண்டு. அதிகாரச் சமநிலைக்கான போராட்டம் ஒன்றின் களத்துக்குள் அரசுகள் இயங்குகின்றன என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இத்தகைய நடைமுறை இந்தியாவுக்கும் பூகோள சக்திகளுக்கும் ஒரு செய்தியை கொடுக்கும். அதற்கு பதிலளிக்க இந்தியா உடனடியாக முயலும். அது எதிரானதாக மட்டும் அமையாது சார்பானதாகவும் அமைய வாய்ப்புண்டு. சார்பானதாக அமைந்தால் அது இலங்கை ஆட்சியாளர்களுக்கு சாதகமானதாக மாறும். இரண்டாவது பாகிஸ்தான் பிரதமர் வருகை என்பது வெளிப்படையாக இரு நாட்டுக்குமான உறவாகவே கருத வேண்டும். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை அவ்வாறு எண்ணுவதை விட தனது எதிரி நாட்டின் பிரசன்னம் தனது இருப்புக்கு ஆபத்தானதாகவே அமையும் என்ற நோக்கில் அமையும். சுதந்திரத்திலிருந்து இரு நாட்டு அரசியலும் எதிர் துருவங்களாக செயல்பட்டதன் விளைவு என்பது மறுக்க முடியாது. எனவே இந்தியா இத்தகைய உறவை தனக்கு எதிரான உறவாகவே பார்க்க முயலும். மூன்றாவது பாகிஸ்தான் பிரதமரது விஜயம் சீன சார்புச் சக்திகளின் உறவைக் காட்டுவதாகவே இந்தியா மட்டுமல்ல பூகோள அரசுகளும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் கருத வாய்பட்புள்ளது. காரணம் சீன- பாகிஸ்தான் உறவானது பொருளாதார மற்றும் இராணுவ பாதுகாப்பு சார்ந்தது. மிக அண்மையில் இரு நாடுகளும் பாதுகாப்பு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டதுடன் இரு நாட்டுக்குமான நட்புறவை இரும்பாலான பிணைப்பு என பிரதமர் குறிப்பிட்டிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.அது மட்டுமல்ல இலங்கை அத்தகைய உறவுக்குள் சென்றுவிட்டாலும் தடுத்து நிறுத்தி தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என இந்தியா முனைகின்ற போது பாகிஸ்தான பிரதமரது இலங்கை விஜயம் அவ்வளவு ஆரோக்கியமானதாக அமைய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. நான்கு இதனை இலங்கை ஒரு இராஜதந்திர உத்தியாகவே பார்கிறது. அதாவது இந்தியாவுக்கு இலங்கையின் போக்கு எப்படியானதாக அமையும் என்பதை சுட்டுவதாகவே தெரிகிறது. அதாவது இலங்கை விடயத்தில் இந்தியாவின் எல்லையை வெளிப்படுத்தியதுடன் அதனை இந்தியா மீறுமாயின் இலங்கை பயணிப்பதற்குரிய பாதை எதுவென்பதும் சுட்டப்பட்டுள்ளது.அதில் பாகிஸ்தான் ஒரு எடுகோளாகவே இலங்கை கருகிறது. பலமான சீன -பாகிஸ்தான் இலங்கை நட்புறவு உருவாகும் என்பதையும் இந்தியாவுக்கு உணர்த்தியுள்ளது ஐந்து இத்தகைய எண்ணத்திற்கு சமகாலத்தில் இரு விடயங்களை அடையாளப்படுத்த முடியும். அதாவது இந்தியா வான்பாதுகாப்பு உபகரணங்களை இலங்கைக்கு 19.01.2021 இல் வழங்கியுள்ளது. 20.01.2021 இல் இலங்கை கடற்படையில் மோதுண்டு தமிழக மீனவர்கள் இறந்துள்ளதாகவும் அவர்கள் மீன் பிடிக்கு பயன்படுத்திய சிறியரக கபட்பல் ஒன்றினை கைப்பற்றியுள்ளதாகவும் இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. எனவே பாகிஸ்தான் பிரதமரது இலங்கை விஜயம் அதிகமான எதிர்வினைகளை ஆற்றக்கூடியதாகும். இலங்கை ஆட்சி���்துறையிலுள்ளவர்கள் எப்போது நெருக்கடி காலத்தில் முகாமை செய்யும் இராஜதந்திரத்தை கொண்டவர்கள் என்பதை கவனித்தல் அவசியம். இந்தியத் தரப்பு எத்தகைய நகர்வை நோக்கி பயணிக்கப் போகிறது என்பது முக்கியமானதாகும். தற்போதை வெளியுறவும் தமிழக தேர்தல் களமும் இலங்கையிடம் கட்டுப்படுவதை அதிகம் ஒரு தெரிவாக இந்தியா கொள்ள வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. அருவி இணையத்துக்காக கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் http://aruvi.com/article/tam/2021/01/28/22036/\nநான் மேயராகப் பதவியேற்க உதவிய சுமந்திரனுக்கும் மாவைக்கும் நன்றி.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது 16 minutes ago\nநான் மேயராகப் பதவியேற்க உதவிய சுமந்திரனுக்கும் மாவைக்கும் நன்றி. - மணிவண்ணன் யாழ். மாநகர சபையின் மேயராக வருவதற்கு உதவிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராஜா உள்ளிட்ட பலருக்குத் தமது நன்றியை மேயர் வி.மணிவண்ணன் தெரிவித்தார். யாழ். மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் சபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றபோதே அவர் இந்த நன்றியைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், \"யாழ். மாநகர சபையின் மேயராக நான் வருவதற்கு 6 கட்சியினர் உதவியுள்ளனர். அதாவது தேர்தலிலே சந்தர்ப்பம் வழங்கி சபையின் உறுப்பினராகுவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சந்தர்ப்பம் வழங்கியது. அதே போன்று எனது உறுப்புரிமைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கிலே எனக்கு எதிராக வாதாடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அந்த வழக்கை மீளப்பெற்று நான் மேயராகுவதற்குச் சந்தர்ப்பம் வழங்கினார். இதேபோன்று மாநகர மேயர் தேர்விலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மீண்டும் ஆனோல்ட்டை போட்டியிட வைத்து என்னை வெல்ல வைக்க இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராஜா உதவினார். பழைய மேயரின் வரவு - செலவுத் திட்ட வாக்கெடுப்பின்போது வாக்களிக்கச் சபைக்கு வராது அந்த பட்ஜட் தோல்வியடைய ஐக்கிய தேசியக் கட்சியினர் உதவினர். அதன்பின்னர் மேயர் தேர்வின்போது எனக்கு ஈ.பி.டி.பி. மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றின் உறுப்பினர்கள் ஆதரவளித்தனர். ஆகவே, இந்த 6 கட்சியினருக்கும் எனது நன்றி\" - என்றார். http://aruvi.com/article/tam/2021/01/28/22031/\nயாழ்ப்பாணம் - நெடுந்தூர பயணிகளுக்கான பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது.\nஇப்படி ஒரு கட்டிடத்தை கடட 122 மில்லியன் செலவளித்திருக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை. நிலக்கீழ் அறைகளும் அமைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.\nஅமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணியாது இலங்கை - அரசு ஆணித்தரம்.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது 21 minutes ago\nஅமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணியாது இலங்கை - அரசு ஆணித்தரம். ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தின் அழுத்தங்களுக்கு இலங்கை ஒருபோதும் அடிபணியமாட்டாது. ஜோ பைடன், தமது நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து பிற நாட்டு விடயங்களில் அவர் தலையிடக்கூடாது.\" - இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். 'இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ள புதிய ஆணைக்குழுவால் அனைத்தும் முறையாக நடந்துவிடப்போவதில்லை. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகமும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்குத் தொடர்ந்தும் அழுத்தங்களை வழங்கும். ஆட்சி மாறினாலும் அமெரிக்காவின் கொள்கைத்திட்டத்தில் மாற்றம் ஏற்படாது' என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- \"இலங்கையில் தற்போதைய ஆட்சியில் மனித உரிமைகள் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்கள் மீறப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி நியமித்துள்ள புதிய ஆணைக்குழு ஆராய்ந்து நிரூபித்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை இந்த அரசு வழங்கியே தீரும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்காவோ அல்லது வேறெந்த நாடுகளோ தலையிட முடியாது. அமெரிக்காவின் எல்லை மீறிய நடவடிக்கைகளால்தான் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை நெருக்குவாரங்களைச் சந்திக்க வேண்டி வந்தது. இம்முறையும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் இலங்கை மீது மேலும் நெருக்குவாரங்களைப் பிரயோகிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும், இலங்கையின் நட்பு நாடுகள் இதனை எதிர்க்கும். இலங்கையும் தமது நிலைப்பாட்டை ஜெனிவாக் கூட்ட அமர்வில் தெளிவாக எடுத்துரைக்கும்\" - என்றார். http://aruvi.com/article/tam/2021/01/28/22032/\nதீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன்- ப.சத்தியலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8401:%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=51:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&Itemid=76", "date_download": "2021-01-28T04:56:51Z", "digest": "sha1:JQUK5DD5LYAJQA4US3Y5NIID5N6GFDM6", "length": 13458, "nlines": 130, "source_domain": "nidur.info", "title": "அதிகாரத்திடம் உண்மை பேசுங்கள்", "raw_content": "\nHome இஸ்லாம் வரலாறு அதிகாரத்திடம் உண்மை பேசுங்கள்\nநபித்தோழர் உமர் ரளியல்லாஹு அன்ஹு ஜனாதிபதியாய் பொறுப்பேற்றிருந்த நேரம் அது.\nஅவரது தோழர்களான அபூஉபைதா ரளியல்லாஹு அன்ஹு மற்றும் முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு ஆகிய இருவரும் இணைந்து ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினார்கள்:\nஇறை நம்பிக்கையார்களின் தலைவருக்கு, அபூ உபைதா பின் ஜர்ராஹ் மற்றும் முஆத்பின் ஜபல் ஆகியோர் எழுதிக்கொள்வது. தங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக\nஜனாதிபதி அவர்களே, தாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பாகத் தங்கள் வாழ்வைச் சீர்த்திருத்திக்கொள்வதில் மிகவும் அக்கறை உள்ளவராக இருந்தீர்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். ஆனால், தற்போதோ தங்களின் தோள்களில் ஏராளமான சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் ஒழுக்கப் பயிற்சி அளித்து அவர்களைக் கண்காணிக்கும் பொறுப்பும் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nதங்களின் அவைக்கு, உயர் அந்தஸ்து உடையோரும் வருவார்கள். பாமரரும் வருவார்கள். கற்றோரும் வருவார்கள். கல்லாதோரும் வருவார்கள். நண்பர்களும் வருவார்கள். பகைவர்களும் வருவார்கள். ஆனால், எல்லோருக்கும் பாராபட்சமற்ற நீதி வழங்க வேண்டிய மிக முக்கியமான பொறுப்பு தங்களுக்கு உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். இதற்கேற்ப எத்தகைய உயரிய நடத்தையை தாங்கள் கையாள வேண்டியிருக்கும் என்பதை யோசித்துக்கொள்ளுங்கள்.\n��லக மக்கள் அனைவரும் இறைவனின் சன்னிதானத்தில் ஆஜராக வேண்டிய அந்த மறுமை நாளை, அச்சத்தால் இதயங்கள் படபடக்கும் அந்த நாளைக் கண் முன் நினைத்திருங்கள். இறைவனின் திருமுன் யாரும் வாய்த் திறக்க முடியாத நாள் அது. இறைவனின் கருணையை எதிர்நோக்கியும், கிடைக்கவிருக்கும் தண்டனை குறித்தும் அச்சத்தாலும் உள்ளங்கள் நடுநடுங்கிக் கொண்டிருக்கும் நாள் அது இந்த நாள் சதா தங்கள் கண்முன் இருக்கட்டும்\nகடைசியாக, “ஒரு காலம் வரும். அப்போது, மனிதர்கள் வெளித் தோற்றத்தில் நண்பராயும், உள்ளுக்குள் பகைவராயும் இருப்பார்கள்” என்ற நபி மொழியை ஜனாதிபதி அவர்களுக்கு நாங்கள் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.\nஇந்தக் கடிதம் முற்றிலும் தங்களின் நலம் நாடும் கடிதமாகவே எழுதப்பட்டுள்ளது என்பதை மறக்க வேண்டாம்.\nதங்கள் மீது இறையருள் பொழிவதாக\nஅபூஉபைதா மற்றும் முஆத்பின் ஜபல்.\nஇந்தக் கடிதம் ஜனாதிபதி உமரின் கையில் கிடைத்ததும், அவர் மௌனத்தில் உறைந்துவிட்டார். நெடுநேரம் அப்படியே இருந்தார். ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு இப்படி பதில் கடிதம் எழுதினார்:\n“உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக நீங்கள் இருவரும் கூட்டாக எழுதிய கடிதம் கண்டேன்.\nஅருமைத் தோழர்களே, நான் இதற்கு எப்படி பதில் அளிப்பது உமர் என்ற தனி நபரிடம், பிரத்யேகமான எந்த வழியும் வலிமையும் இல்லை உமர் என்ற தனி நபரிடம், பிரத்யேகமான எந்த வழியும் வலிமையும் இல்லை அப்படி ஏதாவது கிடைக்கும் என்றால் அது இறைவனின் புறத்திலிருந்துதான் எனக்குக் கிடைக்க வேண்டும்.\nமுன்னோர்களின் எச்சரிக்கையைப் போலவே, இறுதிநாள் குறித்து நீங்களும் எச்சரித்துள்ளீர்கள். இதன் மூலம் உங்கள் பொறுப்புகளை நீங்கள் செவ்வனே நிறைவேற்றிவிட்டீர்கள். இரவும், பகலும் மாறிமாறி வருவதன் மூலம் இந்த இறுதித் தீர்ப்பு நாளும் மிக வேகமாக நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. தூரமானவற்றையெல்லாம் நெருக்கமானதாக்குகிறது. நவீனத்தையெல்லாம் கண நேரத்தில் பழமையாக்கிவிடுகிறது. முன்னறிவிப்பு செய்யப்பட்ட ஒவ்வொன்றையும் நமக்கு எடுத்துரைக்கிறது. உலக வாழ்க்கை முடிந்து மறுமை வாழ்க்கை ஆரம்பிக்கும்போது, ஒவ்வொருவரும் சுவனம் செல்வர் அல்லது நரகம் புகுவர் என்பதை நானும் அறிவேன் தோழர்களே\n“ஒரு காலம் வரும். அப்போது மனிதர்கள் வெளித் தோற்றத்தில் நண்பராயும், உட்புறத்தில் பகைவராயும் இருப்பர்” என்ற நபிகளாரின் முன்னறிவிப்பைச் சுட்டிக் காட்டினீர்கள். இது நிச்சயமாக உங்களைக் குறிக்கவில்லை என்பதை மட்டும் உறுதியாக நம்புங்கள். அந்தக் காலம் வரும்போது, மக்கள் தங்கள் சுய ஆதாயங்களுக்காக ஒருவரை ஒருவர் நேசிப்பார்கள். பொது நலனைப் பாதுகாக்க பரஸ்பரம் அச்சப்படுவார்கள். அப்படிப்பட்ட காலத்தில்தான் முன்னறிவிப்பு செய்யப்பட்ட நயவஞ்சகம் மக்களிடையே தோன்றும்.\nஇறுதியாக, என் அன்புக்குரிய தோழர்களே நீங்கள் உண்மையாளர்கள். முற்றிலும் நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் உங்கள் மடல் எழுதப்பட்டது என்பதை நான் நன்கறிவேன். உங்கள் அறிவுரைகள் தேவைப்படாதவனாக நான் இல்லை என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். அதனால், அச்சமில்லாமல் தொடர்ந்து ஆட்சி, அதிகாரத்தை விமர்சித்தவாறே இருங்கள்.\nஉங்கள் இருவர் மீதும் இறையருள் பொழியட்டுமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-25-11-2020-news3165.html", "date_download": "2021-01-28T06:25:29Z", "digest": "sha1:SRZFEQ3VZWZEPIJWHV23LYCQNT4XXGPF", "length": 5473, "nlines": 62, "source_domain": "www.bairavafoundation.org", "title": "tamil Rasi Calculatotamil Rasi Calculator|Pradosham 2020|Karthigai 2020| Ashtami 2020| Navami 2020| Ekadashi 2020| Shivaratri 2020| Sangada Hara Chathurti 2020| Avani Avittam 2020| Pongal 2020| Deepavali 2020| Diwali 2020| Vaikunda Ekadasi 2020| Onam 2020| Vinayagar Chaturthi 2020| Gowri Panjangam-2020| Thirumana Porutham CalculatorThirumana porutham calculator| Pongal Greetings 2020Pongal greetings| Thiruvannamalai Deepam 2020| Rasi - StarRasi Stars Calculator| Vakya Panchangam| Full Tamil Calendar| Vakya Tamil Panchangam 2012-2020| Free Indian Baby Names | Shasti 2020| Thiruvonam 2020| Nakshatra Calculator Find Birth Star-ZodiacNakshatra calculator| Vakya Panchangam-Srirangam| Full Tamil Calendar| Vakya Tamil Panchangam 2020| Free Indian Baby Names Over| Saraswati Puja, Ayudha Pooja 2020| Saraswar|Pradosham 2019|Karthigai 2019| Ashtami 2019| Navami 2019| Ekadashi 2019| Shivaratri 2019| Sangada Hara Chathurti 2019| Avani Avittam 2019| Pongal 2019| Deepavali 2019| Diwali 2019| Vaikunda Ekadasi 2019| Onam 2019", "raw_content": "\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்\nபைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...\nகோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்\nஸ்ரீ சார்வரி வருடம், கார்த்திகை மாதம் 10ம் தேதி, ரபியுல் ஆகிர் 9ம் தேதி,\n25.11.2020, புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி முழுவதும்,\nஉத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 9:28 வரை,\nஅதன்பின் ரேவதி நட்சத்திரம், சித்த - மரணயோகம்.\nநல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.\nராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை.\nஎமகண்டம் : காலை 7.30 மணி முதல�� காலை 9.00 மணி வரை.\nகுளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.\nசந்திராஷ்டமம் : மகம், பூரம்\nபொது : விஷ்ணு வழிபாடு, கரிநாள்.\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்\nதுவக்கம் | ஜோதிடம் | கோவில் | விஜய் சுவாமிஜி | ஆத்மா யோகா | அறக்கட்டளை | தொடர்புக்கு\nபுகைபடங்கள் | வீடியோ படங்கள் | செய்திகள் | Terms and Conditions | Privacy Policy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2012/07/yahoo-voice-hack.html", "date_download": "2021-01-28T05:43:37Z", "digest": "sha1:O2AC7ZOBMOAUCF5IWYKXROPVBJOJMP7Z", "length": 10719, "nlines": 67, "source_domain": "www.karpom.com", "title": "உங்கள் Yahoo Voice கணக்கு Hack செய்யப்பட்டுள்ளதா எனக் கண்டறிவது எப்படி? | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Email » yahoo mail » இமெயில் » தொழில்நுட்பம் » உங்கள் Yahoo Voice கணக்கு Hack செய்யப்பட்டுள்ளதா எனக் கண்டறிவது எப்படி\nஉங்கள் Yahoo Voice கணக்கு Hack செய்யப்பட்டுள்ளதா எனக் கண்டறிவது எப்படி\nஇரண்டு நாட்களுக்கு முன்பு Yahoo Voices பயனர்களின் கணக்குகள் ஹாக் செய்யப்பட்டன. மொத்தம் 4,53,000 பயனர்களின் விவரங்கள் இதில் அடங்கும்.D33D என்ற குரூப்பை சேர்ந்தவர்கள் இதை செய்துள்ளார்கள். உங்கள் கணக்கு பாதுகாப்பாக உள்ளதா என்று செக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.\nஇதில் யாஹூ மின்னஞ்சல் கணக்கு மட்டும் முடக்கப்படவில்லை. Yahoo Voice கணக்கில் உறுப்பினராக உள்ள பெரும்பாலோனோர் கணக்கு ஹாக் செய்யப்பட்டு உள்ளது. இதை Gmail, Yahoo, Hotmail, AOL, comcast போன்றவற்றை பயன்படுத்தியும் நுழைய முடியும். எனவே Yahoo Voice பயனர் ஒவ்வொருவரும் செக் செய்வது நல்லது.\nSucuri Malware Labs என்ற தளத்தில் சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து செக் செய்யுங்கள்.\nஇப்போது கீழே உள்ளது போல வரவேண்டும்.\nஇப்போது சென்று உங்கள் Password - ஐ மாற்றிக் கொள்ளவும்.\nஎப்படி Password வைக்க வேண்டும் \nஎன்னதான் பல வழிகளை கடைபிடித்தாலும் நம் முக்கிய கடமை மற்றவர்கள் எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி கடவுச்சொல் வைப்பது. பிறந்த தேதி,பள்ளி, கல்லூரியின் பெயர், வருடம், பழைய காதலன்/காதலியின் பெயர்(மனைவி அல்லது கணவன் கண்டுபிடிக்காமல் இருக்க,எதை என்பது உங்களுக்கே தெரியணும் ), மனைவி,குழந்தைகள் பெயர், கார் எண். என இவற்றை பயன்படுத்தக் கூடாது. மற்றவை ஏதேனும் எழுத்து, எண்,குறியீடுகள் கலந்து வைக்கலாம். உதாரணம்: (qwerty@500$*india)\nஜிமெயில் பயனர்கள் - Google/Gmail Account Hack செய்யப்படாமல் இருக்க 2-Step Verification என்ற பதிவில் உள்ளபடி செய்து ஹாக் செய்யப்படுவதை தடுக்க முடியும்.\nLabels: Email, yahoo mail, இமெயில், தொழில்நுட்பம்\nமிகவும் பயனுள்ள தகவல் நன்றி\n\"\"இப்போது சென்று உங்கள் Password - ஐ மாற்றிக் கொள்ளவும்.\"\"\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-38-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-28T06:04:09Z", "digest": "sha1:K7FCMTA6FRT33TO2F6LCJF5E2XRZKLN4", "length": 3885, "nlines": 41, "source_domain": "www.navakudil.com", "title": "இஸ்ரவேலுக்கு $38 பில்லியன் இராணுவ உதவி – Truth is knowledge", "raw_content": "\nஇஸ்ரவேலுக்கு $38 பில்லியன் இராணுவ உதவி\nஇஸ்ரவேலுக்கு, 2017 முதல் 10 ஆண்டுகளில், $38 பில்லியன் பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா இணங்கி உள்ளது. வருடாந்தம் அமெரிக்கா இஸ்ரவேலுக்கு பெரும் இராணுவ உதவியை வழங்குவது வழமை. ஆனால் அமெரிக்கா தனது இராணுவ செலவுகளை குறைத்து வரும் இக்காலத்திலும், இஸ்ரவேலுக்கான இராணுவ உதவியை வருடாந்தம் அதிகரித்தே வந்துள்ளது.\nகடந்த 10 வருடங்களாக வருடாந்தம் $3.1 பில்லியன் உதவி வழங்கி வந்த அமெரிக்கா, அதை அடுத்த 10 வருடங்களுக்கு $3.8 பில்லியன் ஆக உயர்த்தி உள்ளது.\nஇந்த உதவியின் 26% பங்கு இஸ்ரவேல் நிறுவனங்களால், இஸ்ரவேலில் தயாரித்த இராணுவ தளபாடங்களை கொள்வனவு செய்ய பயன்படுத்தப்படும். ஏனையவை பெரும்பாலும் அமெரிக்க தளபாடங்களை கொள்வனவு செய்ய பயன்படும். இந்த நிபந்தனை முதல் 5 வருடங்களுக்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும்.\nஇந்த பணத்தில் இஸ்ரவேல் புதிய F-35 யுத்த விமானங்களையும் கொள்வனவு செய்யும்.\nஅமெரிக்கா உதவிக்கு அப்பால் கடந்த வருடம் இஸ்ரவேல் $16 பில்லியன் அளவில் தனது பணத்தையும் இராணுவத்தில் செலவு செய்திருந்தது.\nஇஸ்ரவேலுக்கு $38 பில்லியன் இராணுவ உதவி added by admin on September 16, 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/counselling/567-how-to-beat-exam-stress-the-best-tips-techniques", "date_download": "2021-01-28T05:04:52Z", "digest": "sha1:7NGJ3JUOMOZZ56QCB666MBERIWPTA73V", "length": 18425, "nlines": 271, "source_domain": "www.topelearn.com", "title": "How to Beat Exam Stress – The Best Tips & Techniques", "raw_content": "\nரூ.5,000/= இனை வெல்லும் கேள்வி: மனி��� உடலில் எலும\nசகல விளையாட்டுப் போட்டிகளையும் இடைநிறுத்த தீர்மானம் – இத்தாலிய அரசு\nஇத்தாலியில் நடைபெறவிருந்த சகல விளையாட்டுப் போட்டிக\nஇந்தியாவின் லோக்சபா – மக்களவைத் தேர்தலின் 6ஆம் கட்ட வாக்கெடுப்பு பூர்த்தி\n7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற இந்\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nடொனால்ட் ட்ரம்ப் தப்பினார் – சதி செய்யவில்லை\nஅமெரரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்\nசிறந்த அணியைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு உதயம் – லசித் மாலிங்க\nசிறந்த அணியைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு உதயமாகிய\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nசர்வதேச ஒருநாள் தொடரை வெற்றிகொண்டால் அது உலகக் கிண்ணத் தொடருக்கு உளரீதியாக வலுப்\nஇங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரை வெற்ற\n123 கோடி ரூபா செலவில் தயாரான தங்க – வைர ஷுக்கள்\nஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் உலகிலேயே மிக\nஐபோன் 7 & ஐபோன் 7 பிளஸின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை\nஅப்பிள் நிருவனத்தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ்\nமென்புத்தக கடவுச்சொல் நீக்கும் மென்பொருள்\nபல நேரங்களில் சிறந்த மென்புத்தகங்கள் கடவுச்சொல் இட\nஸ்மார்ட் கைப்பேசி விற்பனை – சாதனை படைத்தது Huawei\nஅன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைப்பதில் ஏனைய\nஆஸி. – தென்னாபிரிக்கா ஆட்டம் கைவிடப்பட்டது\nவாங்க கொஞ்சம் வன்பொருளப் பத்தியும் தெரிஞ்சிக்கலாம் – ஆர்டுயீனோ\nஆர்டுயீனோ என்பது ஒரு திறந்த மூலநுண்கட்டுப்படுத்தி(\nகாது கேலாதோர் மற்றும் பேச முடியாதோருக்காக புதிய சாதனம்\nகாது கேலாதோருக்கான (பேச முடியாதவர்களுக்கும்) புத\nஉலகக்கிண்ணம் 2015 – ஒரு பார்வை; முன்னிலையில் இருக்கும் சங்கக்கார\nகடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி நியூசிலாந்து மற்\nஇலங்கை – இந்தியா மோதும் நான்காவது ஒரு நாள் கிரிக்கெட��� போட்டி இன்று\nஇலங்கை – இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வத\nவாகா எல்லையில் (இந்திய – பாகிஸ்தான்) தற்கொலை படை தாக்குதல்; 55 பேர் பலி\nஇந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற கு\nகச்சத்தீவில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமையில்லை – இந்திய மத்திய அரசு\nகச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்\nஇலங்கை – இங்கிலாந்து முதல் போட்டி இன்று\nஇங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இல\nஇந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் தொடர்\nபாகிஸ்தான் மற்றும் இந்தியாவும் மீண்டும் இரு தரப்பு\nஇஸ்ரேல் – ஹமாஸ் யுத்த நிறுத்தம்; மேலும் 5 நாட்களுக்கு நீடிப்பு\nஇஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்திற்கும\nமெஸிக்கு தங்கப் பந்து விருது ஆச்சரியமளிக்கிறது\nஆர்ஜன்டினா கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் லி\nகழுதை – வரிக்குதிரை கலப்பில் வரிக்கழுதை\nஉயிரியல் தத்துவத்துக்கு கோட்பாடுகளை வகுத்து தந்த ட\nஇணையத்தில் ஆயிரமாயிரம் இலவச மென்பொருட்களும் , கட்ட\nExam Tension ஐக் குறைக்க 16 பயிற்சிகள் (மாணவர்கள் கட்டாயம் படியுங்கள்.)\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்த\nஆஸ்ட்ரோ-விஷன் லைஃப்சைன் மினி – இலவச தமிழ் Astrology Software Free Download\nதமிழில் இலவச ஜோதிடம் தயாரித்தல் இந்த இலவச ஜோதிட ம\nவிண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமான பயன்பாடு\nவிண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துபவர்கள் அதன் இடை\nதினமும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லதா – பொய் என கூறுகிறது ஆய்வு\nபாரிஸ்:உடலின் கலோரியை நீடிக்கச் செய்யவும், நீர்ச\nமனதோடு மனதாய் – இடக்கரம் அறியா வலக்கர தர்மம்\nஅப்துர் ரஹ்மான் இப்னு முபாரக் (ரஹ்) என்ற மிகப் ப\nஅதிசயம் ஆனால் உண்மை கட்டுடல் அழகி – ஓர் கிழவி\n20 வயது தொடங்கவே தொப்பை விழுந்துவிடும் இக்காலத்தில\nPowepoint பிரசண்டேசனில் சிறந்து விளங்க உதவும் Tips\nபவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் புரோகிராம் ஒருவரின் எண்ணங\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2020/08/blog-post_11.html", "date_download": "2021-01-28T05:52:31Z", "digest": "sha1:SB3XNIPGABMAXEK6MUX4OYPF5ZBUW4QF", "length": 10249, "nlines": 77, "source_domain": "www.tamilletter.com", "title": "நிபந்தனைகளை ஒருபோதும் ஏற்கமாட்டோம், பெரமுனவின் அமைப்பாளர��� பசில் ராஜபக்ச - TamilLetter.com", "raw_content": "\nநிபந்தனைகளை ஒருபோதும் ஏற்கமாட்டோம், பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஒருபோதும் ஏற்கமாட்டோம், நிபந்தனை அடிப்படையில் எம்முடன் எவரும் அரசியல் நடத்த முடியாது என்று பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச உறுதிபடத் தெரிவித்துள்ளார்.\nசிங்கள தொலைக்காட்சி அரசியல் விவாத நிகழ்ச்சியில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர். கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள சமஷ்டி உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்க முடியாது. அவர்களுடன் பேச்சு நடத்த வேண்டிய தேவையும் எழவில்லை.\nவடக்குக்கு மாகாண சபையை வழங்கினோம். அதனூடாகப் பயன்பெறவில்லை. முதல் தடவையாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில்கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவில்லை. அடுத்த முறை நாம் நிச்சயம் கிழக்கு மாகாண சபையைக் கைப்பற்றுவோம்.\nயாழ். தேவியை ராஜபக்ச அரசே தலைமன்னார் வரை கொண்டு சென்றது. ஆனாலும், ஐக்கிய தேசியக் கட்சியையே கூட்டமைப்பு ஆதரித்தது. ஐ.தே.க. ஆட்சியைப் பாதுகாத்தது. வரவு - செலவுத் திட்டங்களுக்கு ஆதரவு வழங்கியது.\nஎமது ஆட்சியில்தான் யாழ்ப்பாணத்துக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஎனவே கூட்டமைப்பு ஊடாக அல்லது வடக்கு, கிழக்கில் எம்மால் தனித்து இயங்கி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஅகதிகள் முகாம் மீது குண்டு வீச்சு சம்பவம்: பலி எண்ணிக்கை 236-ஆக உயர்வு\nநைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த போகோ ஹாரம் தீவிரவாதிகளுக்கு எதிராக நைஜீரியா ராணு...\nரவுப் ஹக்கீம் அதாஉல்லா இரண்டு தலைவர்களுமே முஸ்லிம்களின் இன்றைய பாதுகாப்பு\nநுஸ்கி அகமட் இலங்கை முஸ்லிம்களுக்கு தனித்துவமான \"அடையாள அரசியலை\" அறிமுகப்படுத்தி அதில் மாபெரும் வெற்றியையும் சமூகத்துக்கான ...\nசிறிலங்கா கடற்படைத் தளபதி இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சந்திப்பு\nஇந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, நேற்று இந்திய கடற்படைத் தளபதியைச...\nஅரசை வீழ்த்த பகல்கனவு காண்கிறார் மகிந்த\nபுதிய ஆண்டில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மகிந்த ராஜபக்ச பகல் கனவு காண்கிறார் என்றும், ஆனால், 2020 வரை, மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தை ...\nஅமைச்சர் ரிஷாட்டை வைத்து ஆட்சியை மாற்றப் போகும் மஹிந்த ராஜபக்ஸ\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கூட்டு எதிரணியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்ப...\nஇலங்கை வந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் நீரில் மூழ்கி அகால மரணம்\nஇலங்கை வந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் நீரில் மூழ்கி அகால மரணம் பமுனுகம ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் நீச்சலில் ஈடுபட்ட வீரர் ஒர...\nகுல்ஸான் எபி தனக்கு உதவாதது யாருக்குமே உதவக் கூடாது என்பது போல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களின்; அண்மைக்கால செ...\nரஜினிக்கு ஆபத்து - தமிழகத்தில் பெரும் பரபரப்பு\nரஜினிக்கு ஆபத்து - தமிழகத்தில் பெரும் பரபரப்பு மறைந்த மும்பை தாதா ஹாஜி அலி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர்ஷேகர் சூப்பர் ஸ்டார் ர...\nஇலத்திரனியல் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரங்கள் வழங்கல்\nஇலத்திரனியல் முறையிலான வாகன வருமானவரி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நடவட...\nஅமைச்சர் ரிஷாட்டின் ஏற்பாட்டில் இறை இல்லம் திறந்து வைப்பு\nஅமைச்சர் ரிஷாட்டின் ஏற்பாட்டில் இறை இல்லம் திறந்து வைப்பு வஹாப்தீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் கௌரவ ரிசாட் பதியுதீன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.dravidiansearch.com/2020/12/blog-post_62.html", "date_download": "2021-01-28T04:49:27Z", "digest": "sha1:YR26P2D44JEGEMD2LZXKFMZOEONBCG3B", "length": 10301, "nlines": 74, "source_domain": "blog.dravidiansearch.com", "title": "DravidianSearch: அறிஞர் அண்ணாவும் உலகப் பார்வையும்! - முனைவர் விஜய்அசோகன்", "raw_content": "\nஅறிஞர் அண்ணாவும் உலகப் பார்வையும்\nஅறிஞர் அண்ணாவும் உலகப் பார்வையும்\nஅண்ணாவின் கட்டுரைகளை, நாடாளுமன்ற உரைகளையும் வெவ்வேறு தருணங்களில், வெவ்வேறு செய்��ிகளுக்காகப் படிக்கும்பொழுதும் கூட, புதுப்புதுப் பார்வைகள் கிடைப்பதை உணர முடிகிறது.... எல்லாவற்றையும் தொகுத்து அண்ணாவின் சிந்தனைகளை வரிசைப்படுத்தினால், அடிப்படை மனித நேயம், தமிழ்த்தேசியம், தமிழ்நாட்டின் கனவு, இந்திய ஒன்றியத்தில் தமிழ்நாட்டின் தனித்தன்மை, தமிழரின் வரலாறு, தமிழரின் எதிர்காலம் எனப் பொருந்திவரும்....எல்லாவற்றிலும் உலக உதாரணம், உலக நடப்புகள், உலக வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கும்.\nமிக முக்கியமாக இரண்டு உரைகளை மட்டும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nஒன்று, இந்தியாவிற்கான அயலகக் கொள்கை வடிவமைப்பில் ஆலோசனை.\nஆச்சரியம் என்னவென்றால், அமெரிக்காவின் இந்திய/ஆசிய வலைப்பின்னல், அவர்களது கைகளுக்குள் சென்ற நாடுகளின் அரசின் நிலை, அவர்களின் ஆக்கிரமிப்பு எண்ணம் பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். அதுவும் எப்பொழுது, 1965இல்.\nஇன்னொன்று, இலங்கையில் மலையகத் தமிழர்களுக்கான பிரச்சனைகளுக்கான தீர்வில் தமிழ்நாட்டு அரசியல் அமைப்புகளைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்ற நிபந்தனை\nஇரண்டு உரைகளோடு, தேசம், தேசியம், தமிழர் இறையாண்மை குறித்தெல்லாம் அவர் பேசியதைப் படிக்கும்பொழுது, அன்று அவர் இந்தியாவிற்கே தமிழரின் அறத்தில் நின்று வழிகாட்ட முயன்றிருக்கிறார் என்பது தெரிகிறது.\nஇன்னும் பல 'அண்ணா'க்கள் உருவாக வேண்டும்...ஒருமித்த பல 'அண்ணா'க்கள் வழியே தான் தமிழர் தேசத்திற்கான தீர்வினை இந்திய அரங்கிற்குள் நம்மால் எட்ட முடியும் என நினைக்கிறேன்...\n- முனைவர் விஜய் அசோகன்\n“அண்ணா ஒருவர் தான் எந்தப் புரட்சியும், கொலையும் இல்லாமல் பகுத்தறிவு ஆட்சியை நிறுவியவராவார். லெனின் பகுத்தறிவு ஆட்சியை உண்டாக்கினார் என்றால் பாதிரிகள், பணக்காரர்கள், மதவாதிகளைக் கொன்று உண்டாக்கினார். ஆனால், அண்ணா ஒருவர்தான் ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் பார்ப்பனரைப் பணக்காரனைக் கொல்லாமல் பகுத்தறிவு ஆட்சியை அதுவும் மக்களின் ஆதரவைப் பெற்று நிறுவியவராவார்கள்.”\n- பெரியார் (விடுதலை, 23.12.1969)\nதிராவிட நாட்காட்டி - டிசம்பர்\nமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்...விடிய...\n2021 தேர்தலின் ஜெயசூர்யா ஆ.ராசா - ராஜராஜன் ஆர்.ஜெ\nசிறகுக்குள் வானம் (புத்தக அறிமுகம்) - ராஜராஜன் ஆர்...\nமேட்டிமைத்தனமும், ஜனநாயக மறுப்பும் - ச.கணபதி சங்கர்\nஆட்சிப்பொறுப்பில் அறிஞர் அண்ணா - பி. இரத்தின சபாப...\nஇந்து திருமண (தமிழ்நாடு திருத்த) மசோதா\nதமிழ் நாடு: பெயர்‌ மாற்றத்‌ தீர்மானம்‌\nதிமுகவின் தீர்மானங்களும், போராட்டங்களும் - ராஜராஜன...\nதி. மு. கழகம் சென்னை மாநகராட்சியைப் பிடித்தது\n1967 - அறிஞர் அண்ணா சிறப்புச் சொற்பொழிவு\nஅண்ணா - நூற்றாண்டின் அடித்தளம் - அப்பாஸ்\nCN அண்ணாதுரை எனும் நான் - D.தங்கபாண்டி\nஅண்ணாவின் தேர்தல் பாதை. - கோபிநாத் குபேந்திரன்\nதிராவிட நாடு கோரிக்கையும் பிரிவினைவாத தடுப்பு மசோத...\nஅறிஞர் அண்ணாவின் தமிழ்த்தேசியம் - முனைவர். விஜய்அச...\nபெரியாரின் தளபதி அண்ணா - சுமதி விஜயகுமார்\nஅறிஞர் அண்ணாவும் உலகப் பார்வையும்\nபதினெட்டு ஆண்டுகள் பிரிவிற்குப் பின்... - கனிமொழி ...\nபெரியாரின் தளபதி - நந்தினி ஸ்ரீ\nஅன்றாட வாழ்வில் பெரியாரியல் - பகுதி 8 (மனசாட்சிக்க...\nதிராவிட வாசிப்பு - சி.என் அண்ணாதுரை எனும் நான் சிற...\nஇராபின்சன்‌ பூங்காத்‌ திடலில்‌ நடைபெற்ற தி. மு. ௧....\n2021 தேர்தலின் ஜெயசூர்யா ஆ.ராசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/land-rover-range-rover-velar.html", "date_download": "2021-01-28T05:05:25Z", "digest": "sha1:74B7KKA6OAXJGFIIG4BOPQBU4575THWW", "length": 8485, "nlines": 223, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர் கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nரேன்ஞ் ரோவர் velar இ‌எம்‌ஐ\nரேன்ஞ் ரோவர் velar காப்பீடு\nsecond hand லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nமுகப்புபுதிய கார்கள்லேண்டு ரோவர் கார்கள்லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velarfaqs\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர் இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர் குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nரேன்ஞ் ரோவர் velar top மாடல்\nரேன்ஞ் ரோவர் velar 360\nCompare Variants of லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nரேன்ஞ் ரோவர் velar லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல்Currently Viewing\nஎல்லா ரேன்ஞ் ரோவர் velar வகைகள் ஐயும் காண்க\nரேன்ஞ் ரோவர் விலர் மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nஎக்ஸ்3 போட்டியாக ரேன்ஞ் ரோவர் விலர்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with all சக்கர drive\nரேன்ஞ் ரோவர் velar விலை\nரேன்ஞ் ரோவர் velar பிட்டுறேஸ்\nரேன்ஞ் ரோவர் velar நிறங்கள்\nரேன்ஞ் ரோவர் velar படங்கள்\nலேண்டு ரோவர் கார்கள் பிரபலம்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 24, 2021\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_7.pdf/250", "date_download": "2021-01-28T06:08:03Z", "digest": "sha1:BQC3BS44G5UHHUMUN57PGWANHCKJZ7KO", "length": 7590, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/250 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/250\nஅண்ணனிடம் கொண்டுள்ள உறவு அமைதி பெறுவதில்லை. பாசம், அன்பாக மாறி வளர்ந்தது. இப்போது காதல் பருவம். காதல் பருவத்தில் அண்ணனிடமிருந்த-ஐயனிடமிருந்த உறவு நெகிழும் நிலையில் ஒருத்தியைத் தேடுகிறது.\n⁠ஒருத்தி என்ன கடைவீதியில் கிடைப்பாளா அப்படி கிடைத்தாலும் வாழ்க்கைத் துணைநலமாக அமைவாளா அப்படி கிடைத்தாலும் வாழ்க்கைத் துணைநலமாக அமைவாளா ஆதலால் இவன் பிறந்து வளரத் தொடங்கிய காலத்திலேயே இவனுக்காக ஒரு பெண்னை ஈன்றெடுத்து வளர்த்து மனைவியாகத் தர முன்வரும் மாமனார், மாமியார் சாதாரண பணியையா செய்கிறார்கள் ஆதலால் இவன் பிறந்து வளரத் தொடங்கிய காலத்திலேயே இவனுக்காக ஒரு பெண்னை ஈன்றெடுத்து வளர்த்து மனைவியாகத் தர முன்வரும் மாமனார், மாமியார் சாதாரண பணியையா செய்கிறார்கள் இல்லை. அவர்கள் செய்வது மிகப் பெரிய பணி; உதவி இல்லை. அவர்கள் செய்வது மிகப் பெரிய பணி; உதவி அதனாலேயே “அன்புடைய மாமன், மாமி\" என் அழைக்கப்படுகிறார்கள் அதனாலேயே “அன்புடைய மாமன், மாமி\" என் அழைக்கப்படுகிறார்கள் ஆம் எதிர்வரும் தேவையை நெஞ்சில் நினைத்து உதவி செய்வது ஒரு பெரிய அறம். மாப்பிள்ளைகளுக்கு வாய்க்கும் அன்புடைய மாமன், மாமி போல் பெண்கள் அனைவருக்கும் வாய்த்து விட்டால் இந்த உலகம் ஒரு சொர்க்கம்தானே ஐயனை-அண்ணனைத் தொடர்ந்து அன்புடைய மாமன்; மாமி\n⁠அடுத்து, காதல் மனைவி. அனைத்திலும் தனக்கு ஒப்புடைய தலைவி இவன் வாழ்க்கைக்கு ஒப்புதல் அளித்து உடன் பயணம் செய்யும் தலைவி-மனைவி இவன் வாழ்க்கைக்கு ஒப்புதல் அளித்து உடன் பயணம் செய்யும் தலைவி-மனைவி வாழ்க்கைத் துணை நலம் வேராக நின்று தாங்கி வளமூட்டி வாழ்வளிப்பவள்.\n⁠இதுவரை வந்தமைந்த துணைகள் உயிருள்ளன இப்போது துணையாய் வந்தமைவது கருவியாக அமையும் பொருள் இப்போது துணையாய் வந்தமைவது கருவியாக அமையும் பொருள் பொருள், வாழ்க்கையின் தேவை பொருள் இல்லார்க்கு இவ்வுலகமே இல்லை அந்தப் பொருளும் உழைப்பால் வந்த பொருளாதலால் ஒண்பொருளாயிற்று அந்தப் பொருளும் உழைப்பால் வந்த பொருளாதலால் ஒண்பொருளாயிற்று போதுமா வாழ்க்கை இயக்கமாகி வளர்ந்து வருகிறது. ஆனால் முழுமையான நிறை நலம் சார்ந்த நிலை இன்னமும்\nஇப்பக்கம் கடைசியாக 4 நவம்பர் 2020, 04:09 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/57", "date_download": "2021-01-28T05:44:27Z", "digest": "sha1:P4QY5A7ZY5O5PSK52GN7ZQEW2I34V543", "length": 8321, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/57 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 53 கொண்டவராய், 'பெண்ணே உன்னுடைய ஜாகை எங்கே இருக்கிறது சொன்னால், நான் உடனே உன்னை அங்கே கொண்டுபோய் விடுகிறேன்' என்று மிகவும் அன்பாகவும் மரியாதையாகவும் வினவ, முக்கால் பாகமும் ஸ்மரணைதப்பிக் கிடந்த இளநங்கை, “எங்களுடைய பங்களாதிருவாரூரிலிருந்து நாகைப்பட்டணத்துக்குப் போகும் பாதையின் மேல் சுமார் ஒன்றரை மயில் தூரத்தில் இருக்கிறது' என்றாள். அதற்கு மேல் பேசமாட்டாமல் அவளுக்கு நெஞ்சடைத்துப் போய் விட்டது. அன்று பிற்பகலிலிருந்து நெடுந்துாரம் நடந்து பல வகையில் அல்லல் பட்டு, தனது கற்பையும் உயிரையும் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமே என்ற பெருந் திகிலினால் உலப்பப்பட்டுக் காடுமேடுகளிலும் கல்முள்களிலும் வீழ்ந்து ஒடியும் கடைசியில் தான் அந்த முரடர்களின் வசப்பட்டு முற்றிலும் நம்பிக்கை இழந்து தளர்ந்து சோர்ந்து உயிரழிந்து கிடந்த தருணத்தில் ஈசுவரனே மனித உருவெடுத்துத் தோன்றியதுபோல சரியான சமயத்தில் ஒரே மனிதர் வந்து, அத்தனை முரடர்களையும் வென்று தன்னைக் காப்பாற்றியதைக் காண, அவளது மனம் தாங்க இயலாத அபாரமான மகிழ்ச்சியும் மனவெழுச்சியும் நன்றியறிதலும் கொண்டு ஆனந்தபரவசம் அடைந்தது. பெருத்த அபாயத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற பெருந்திகில் உண்டாகி அதுகாறும் அவளது மனதில் அளவிறந்த ஊக்கத்தையும் துணிவையும் பரபரப்பையும் உண்டாக்கிக் கொண்டிருந்தது. ஆனால், நல்ல சமயத்தில் அந்தப் பேருபகாரி தோன்றி தன்னைத் தப் புவித்துக் காப்பாற்றியதைக் காண, அவளது மனதின் பெரும்பிதி குறையவே களைப்பும் சோர்வும் மேலாடின. அவள் மயங்கி உணர்வற்று அப்படியே வீழ்ந்து விட்டாள். தாம் கேட்ட கேள்விக்கு மாத்திரம் மறுமொழி கூறிவிட்டு அவள் மயங்கி வீழ்ந்துவிட்டாள் என்பதைக் கண்டு கொண்ட அந்த மனிதர் அதற்குமேலும் அவ்விடத்திலிருந்து அவளோடு பேசிக் கொண்டிருப்பது உசிதமானது அல்ல என்று நினைத்து வண்டியைத் திருப்பிக் காளைகளை\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 15:38 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=963603", "date_download": "2021-01-28T06:31:47Z", "digest": "sha1:QITJKZVUGLDAAPGXOGUINYOWIXXQYWM6", "length": 8052, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "குடிநீர் வழங்காததால் ஆத்திரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மக்கள் மறியல் | கடலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கடலூர்\nகுடிநீர் வழங்காததால் ஆத்திரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மக்கள் மறியல்\nவிருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட 33வது வார்டு சித்தலூர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் , அப்பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக சாலையின் இரு புறங்களிலும் பள்ளம் தோண்டப்பட்டபோது நகராட்சி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.\nபின்பு நகராட்சி நிர்வாகத்தினர் அப்பகுதி மக்களுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் வி���ியோகம் செய்து வந்தனர் . இந்நிலையில் கடந்த 4 நாட்களாக சரியான முறையில் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்காமல் இருந்து வந்துள்ளது. இதனால் குடிநீருக்கு மிகவும் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் விருத்தாசலம்- ஜெயங்கொண்டம் சாலையில் அமர்ந்து நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு, குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இச்சாலை மறியலால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்தனர்.\nஅண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மாணவர்கள் 50வது நாளாக தொடர் போராட்டம்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு சிறை\nஅரசு மருத்துவமனை காவலாளியை தாக்கிய 3 பேர் கைது\nவடலூர் வள்ளலார் சபையில் 150வது தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது இன்று ேஜாதி தரிசனம்\nநடராஜர் கோயிலில் தேசிய கொடியேற்றம்\nவேப்பூர் அருகே சோகம் இரட்டையர் உள்பட 3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பரிதாப பலி\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\n28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=998858", "date_download": "2021-01-28T06:28:02Z", "digest": "sha1:OEABR4PQGT2IUDPVLZTNID2ARYHPGAKR", "length": 8500, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "201 பேர் ஆப்சென்ட் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள எழுத்தர், மேற்பார்வையாள��் பணி தேர்வை 317 பேர் எழுதினர் | வேலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > வேலூர்\n201 பேர் ஆப்சென்ட் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள எழுத்தர், மேற்பார்வையாளர் பணி தேர்வை 317 பேர் எழுதினர்\nவேலூர், நவ. 23: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள எழுத்தர், மேற்பார்வையாளர், உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வை 317 பேர் எழுதினர். 201 பேர் ஆப்சென்ட் ஆகி உள்ளனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 105 உதவியாளர்களுக்கான பணியிடங்கள் நேரடியாக நியமனம் மூலம் நிரப்பதற்கான எழுத்து தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இத்தேர்வை 444 பேர் எழுதினர். 334 பேர் ஆப்சென்ட ஆகினர். தொடர்ந்து, 2வது நாளாக இதர கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர்கள், எழுத்தர்கள், மேற்பார்வையாளர்கள் என 59 பணியிடங்களுக்கு 518 பேர் விண்ணப்பித்திருந்தனர்.\nஅதன்படி, வேலூர் மாவட்டத்தில் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அறிஞர் அண்ணா மகளிர் அரசு கலை கல்லூரியிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் டோமினிக் சேவியோ மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 மையங்களில் நேற்று நடந்தது. இத்தேர்வை 317 பேர் எழுதினர். 201 பேர் எழுத வரவில்லை. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடந்த தேர்வு மையங்களை கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் சக்தி சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வேலூர் மண்டல இணை பதிவாளர் திருகுணஐயப்பதுரை மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.\nஎருது விடும் விழா கோலாகலம் டெல்லி குழுவினர் ஆய்வு அணைக்கட்டு அருகே 2 கிராமங்களில்\nதேசிய அளவில் பதக்கம் வென்ற 43 பேருக்கு ₹1.68 லட்சம் ஊக்கத்தொகை வேலூர் மாவட்டத்தில் 2018-19ம் ஆண்டில்\nதவில் வித்வான் மயங்கி விழுந்து சாவு கே.வி.குப்பம் அருகே திருமண நிகழ்ச்சியில்\nவேலூர் அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு அடுத்தடுத்த சம்பவங்களால் மக்கள் பீதி\nகவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க ₹18.17 கோடி நிதி ஒதுக்கீடு அரசு முதன்மை செயலாளர் உத்தரவுஅரசு கலை மற்றும் அறியவில் கல்லூரிகளில் பணியாற்றும்\nமாடு விடும் விழாவில் போலீஸ் தடியடி 3 இடங்களில் காளைகள் முட்டி 48 பேர் படுகாயம் காட்பாடி அருகே பரபரப்பு\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\n28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=592194", "date_download": "2021-01-28T06:26:50Z", "digest": "sha1:5JYVHTLCNHBNA27HXKCSI54NBCWDY233", "length": 9092, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கஞ்சா புகைப்பதில் தகராறு வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: நண்பர்களுக்கு வலை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nகஞ்சா புகைப்பதில் தகராறு வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: நண்பர்களுக்கு வலை\nஸ்ரீபெரும்புதூர்:கஞ்சா புகைப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய அவரது நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கோழி கோபி (எ) கோபி (25). கஞ்சா புகைக்கும் பழக்கமுடையவர். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியில் உள்ள தனது நண்பர்களை பார்க்க சென்றார். பின்னர் அதே பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா புகைத்தனர். பின்னர் கோபி, இரண்டு கஞ்சா பொட்டலங்களை பாக்கெட்டில் மறைத்து வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட அவரின் நண்பர்கள், கஞ்சா பொட்டலங்களை கொடுக்கும்படி கேட்டனர். ஆனால் கோபி அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் நண்பர்களுக்கும், கோபிக்கு��் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.\nஇதில், கோபியை நண்பர்கள் கத்தியால் தலை, கழுத்து, உடம்பு பகுதியில் சரமாரியாக வெட்டினர். கோபி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கோபியை மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, பெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கோபியை அரிவாளால் வெட்டிய அவரது நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கஞ்சா பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள தண்டலம், கீவளூர், இருங்காட்டுகோட்டை, காட்டரம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், வல்லம் ஆகிய பகுதியில் கஞ்சா பிடிக்கும் வாலிபர்கள் அதிகளவில் உள்ளனர். மேலும் மேற்கண்ட பகுதியில் வடமாநில ஊழியர்களும் தங்கி உள்ளனர். இவர்களுக்கு தங்கு தடையின்றி கஞ்சா சப்ளை நடைபெற்று வருகிறது. இதனால் இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். இதனை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nகஞ்சா புகைப்பதில் சரமாரி அரிவாள் வெட்டு\nதுபாயில் இருந்து தங்கம் கடத்திய 3 பேர் கைது: ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nஅத்தையின் நகையை திருடியவர் நண்பருடன் கைது\nவீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை\nபெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவர் கைது\nஅதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள் மொபைல் போன் செயலி மூலம் ரூ.80 ஆயிரம் மோசடி\nதிருக்கழுக்குன்றம் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு: 4 பேருக்கு வலை\n28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=622884", "date_download": "2021-01-28T05:25:25Z", "digest": "sha1:YT25B7VGJP2UU3M77X6LUTSJFLIKMFJ5", "length": 7627, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள நீச்சல் குளங்கள் செயல்பட தடை : வழிகாட்டு நெறிமுறைகளை வெளியீடு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபொழுதுபோக்கு பூங்காவில் உள்ள நீச்சல் குளங்கள் செயல்பட தடை : வழிகாட்டு நெறிமுறைகளை வெளியீடு\nடெல்லி : நாடு முழுவதும் வரும் 15ம் தேதி முதல் பொழுது போக்கு பூங்காக்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பொழுது போக்கு பூங்காக்களுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். கர்ப்பிணிகள், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு அனுமதியில்லை.\nபொழுதுபோக்கு பூங்கா நீச்சல் குளங்கள் மாஸ்க்\nசென்னை போயஸ்கார்டனில் அரசுடைமையாக்கப்பட்ட ஜெயலலிதா நினைவு இல்லத்தை திறந்தார் முதல்வர் பழனிசாமி \nதருமபுரி அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 15 சவரன் நகை கொள்ளை\nநாட்டின் 21 மாவட்டங்களில் 28 நாளாக கொரோனா பாதிப்பு இல்லை.: ஹர்ஷ்வர்தன் தகவல்\nடெல்லியில் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக 20 விவசாய சங்க தலைவர்களுக்கு போலீசார் நோட்டீஸ்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.36,976-க்கு விற்பனை\nபுதுச்சேரி அடுத்த பன்னிதிட்டு கிராமத்தில் மீனவர் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை\nவடமாநில கொள்ளையர்களின் படுபாதக கொலைகள் நெஞ்சைப் பதற வைப்பதாக கமல்ஹாசன் கருத்து \nசசிகலா 3-ம் நாளாக ஆக்சிஜன் சிலிண்டர் உதவியின்றி இயர்கையாக சுவாசித்து வருகிறார்.: அரசு மருத்துவமனை தகவல்\nடெல்லி மாநிலத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம்\nஇந்தியா - அமெரிக்கா பாதுகாப்பு ஆலோசகர்கள் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை\nசென்னை லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் ஜெயலலிதா சிலை இன்று திறப்பு\nசீர்காழியில் நகை வியாபாரி வீட்டில் கொள்ளையடித்தவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்தியப் பங்குச் சந்தை���ள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியது\nமுதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை மாலை 4.30 மணிக்கு நடக்கிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jobstamil.com/p/contact-us_26.html", "date_download": "2021-01-28T05:47:08Z", "digest": "sha1:KZO3CEQMKOREO7UM6A2XPAKAQGUNVPP4", "length": 2114, "nlines": 48, "source_domain": "www.jobstamil.com", "title": "Contact Us", "raw_content": "\n10 ஆம் வகுப்பு தகுதிக்கு மாதம்: ரூ.50,400/- சம்பளத்தில் தமிழ்நாடு அரசு நிரந்தர வேலைவாய்ப்பு 2021 | TN GOVT Record Clerk Job 2021\nவருமான வரித்துறை, ரயில்வே துறை உட்பட 32 அரசு துறைகளில் வேலைவாய்ப்பு 2021 | SSC CGL Recruitment 2021 6506 Posts\n10 ஆம் வகுப்பு தகுதிக்கு மாதம்: ரூ.50,400/- சம்பளத்தில் தமிழ்நாடு அரசு நிரந்தர வேலைவாய்ப்பு 2021 | TN GOVT Record Clerk Job 2021\nவருமான வரித்துறை, ரயில்வே துறை உட்பட 32 அரசு துறைகளில் வேலைவாய்ப்பு 2021 | SSC CGL Recruitment 2021 6506 Posts\nஅஞ்சல்துறை வேலைவாய்ப்பு உட்பட​ பல அரசு துறைகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு | Central Govt Jobs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/81053.html", "date_download": "2021-01-28T05:56:47Z", "digest": "sha1:U657UTGK64NM2YFIH57QF6I4KNACA4OZ", "length": 6354, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "மிஸ்டர்.லோக்கலாக சிவகார்த்திகேயன்..!! : Athirady Cinema News", "raw_content": "\nசிவகார்த்திகேயன் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்திலும் ரவிக்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதில் ராஜேஷ் இயக்கும் படத்துக்கு ‘ஜித்து ஜில்லாடி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ‘ஜித்து ஜில்லாடி’ என்பது விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் முதல் வரியாகும்.\nபடத்திற்கு தலைப்பு இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்று இயக்குநர் ராஜேஷ் மறுப்பு தெரிவித்த நிலையில், தற்போது படத்திற்கு ‘ம���ஸ்டர்.லோக்கல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nதொடக்கத்தில் ‘ஜித்து ஜில்லாடி’ என்று தலைப்பையே வைக்க படக்குழு முடிவு செய்ததாகவும், பின்னர் ‘மிஸ்டர்.லோக்கல்’ தலைப்பு படத்திற்கு பொருத்தமாக இருக்கும் படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.\nகாமெடி என்டெர்டெயினராக உருவாகும் இந்த படத்தில் இரண்டாவது முறையாக சிவகார்த்தி கேயனுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6284.html", "date_download": "2021-01-28T05:54:35Z", "digest": "sha1:WPISAVZFK567FLZHM54RWJIXQFGBC4RU", "length": 4857, "nlines": 84, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> உலகமெங்கும் எதிரொலிக்கும் ஏகத்துவம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ உலகமெங்கும் எதிரொலிக்கும் ஏகத்துவம்\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nஅழியும் உலகமும், அழியா மறுமையும்\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nஉரை : தாஹா : இடம் : கடையநல்லூர், நெல்லை : நாள் : 07.06.2015\nCategory: இது தான் இஸ்லாம், ஏகத்துவம், பொதுக் கூட்டங்கள்\nஅச்சத்தில் உறைய வைக்கும் மறுமை நாள்..\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nபெண்களின் கண்ணியத்திற்கு எது தீர்வு..\nமலரும் நினைவுகள் பாகம் – 2\nதடைகளை தகர்த்த தவ்ஹீத் புரட்சி\nகுண்டு வெடிப்பில் முஸ்லீம்கள் மீது ��ழிபோட்ட சதி அம்பலம்\nஉயிரைக் கொன்றாலே பாவம் எனும்போது உணவுக்காக ஆடு,மாடுகளை அறுப்பது சரியா\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nபள்ளிவாசலோடு தொடர்பு கொள்வோம்-துறைமுகம்2 ஜுமுஆ\nதிருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்.\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-movies/lets-fight-with-corona-well-be-at-home/", "date_download": "2021-01-28T04:58:27Z", "digest": "sha1:YPWRFSGHWUEMKBLIPQFVOM6ZECCNGTKN", "length": 3456, "nlines": 69, "source_domain": "chennaivision.com", "title": "கொரோனவை எதிர்த்து போராடுவோம் .வீட்டிலே இருப்போம் . - Chennaivision", "raw_content": "\nகொரோனவை எதிர்த்து போராடுவோம் .வீட்டிலே இருப்போம் .\nகொரோனவை எதிர்த்து போராடுவோம் .வீட்டிலே இருப்போம் .\nபுதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த இரட்டையர்களான ஸ்ரீவிசாகன் (srivishakan), ஸ்ரீஹரிணி( sriharini ).இவர்கள் இருவரும் உள்ளூர் ,வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் ஒன்பது வயதுக்குள் இரண்டு பிளாக் பெல்ட் வாங்கி உலக சாதனை படைத்ததோடு மட்டுமல்லாமல் 200க்கும் மேற்பட்ட விருதுகளை காரத்தேவில் வாங்கி உள்ளனர் .சிறு வயதில் உலக சாதனை படைத்த முதல் இரட்டையரும் கூட கொரோனா விழிப்புனர்வுக்காக வீட்டிலே சில அடிப்படை விஷயங்களை எல்லோரும் புரியும் படி தெரியும் படி தந்துள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/New-Zealand_Auckland/Services_Cleaning", "date_download": "2021-01-28T05:46:21Z", "digest": "sha1:45FJ5NE2SLAEOTGFMRAM3CH2W3UUROSQ", "length": 13096, "nlines": 107, "source_domain": "classifieds.justlanded.com", "title": "சுத்தப்படுத்துதல்இன ஆகளென்து, நியுசிலாந்து", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஎல்லா வகையும் கொள்முதல் மற்றும் விற்பனைசமூகம்சேவைகள்வகுப்புகள்\nஎல்லாவற்றையும் காண்பிக்கவும்அழகு /பிஷன்ஏலக்ரீஷியன் /பிளம்பர் கட்டுமான /அலங்காரம் கணணி /இன்டர்நெட் சட்டம் /பணம் சுத்தப்படுத்துதல்தலியங்கம் /மொழிபெயர்ப்பு தோட்டம் போடுதல்நடமாடுதல் /போக்குவரத்துமற்றவைவியாபார கூட்டாளிவீடு நிர்வாகம் /பழுது பார்த்தல்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்க��்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\n Go to சுத்தப்படுத்துதல் அதில் ஆகளென்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-01-28T06:14:32Z", "digest": "sha1:43COKPEATVPVWLATGXTIF722EXINC2QO", "length": 8843, "nlines": 97, "source_domain": "dheivegam.com", "title": "பைரவர் வழிபாடு Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags பைரவர் வழிபாடு\nநம்மிடம் இருக்கும் பணம் 1 ரூபாய் கூட வீண்விரயம் ஆகவே ஆகாது. அஷ்டமி அன்று...\nநாம் சம்பாதித்து சேமித்து வைத்திருக்கும் பணமாக இருந்தாலும் சரி, நகையாக இருந்தாலும் சரி, எந்த விதத்திலும் நஷ்டம் ஆகக்கூடாது. கையில் சேமிப்பில் உள்ள பணம் பல மடங்காகப் பெருகிக் கொண்டே செல்லவும், வீட்டில்...\nகாலத்தில் பலன் தரும் பைரவருக்கு வீட்டிலேயே இப்படி பூஜை செய்வதால் நன்மைகள் கிடைக்குமா\nபொதுவாக பைரவர் படத்தை வீட்டில் வைக்கக் கூடாது என்பது நியதி. பைரவர் உக்ரமாக இருப்பதால் உக்ர தெய்வங்களை வீட்டில் வைக்கக் கூடாது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் பொழுது எப்படி வீட்டில்...\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பரிகாரங்கள்\nஜோதிடத்தில் 12 ராசிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவு முக்கியத்துவம் அப்பன்னிரண்டு ராசிகளுக்குள் அடங்கும் 27 நட்சத்திரங்களுக்கும் கொடுக்கப்படுகிறது. இந்த நட்சத்திரங்கள் மற்றும் ராசிகள் விண்ணில் இருக்கும் ஒன்பது கிரகங்களின் ஆளுகைக்கு...\nபைரவர் பரிகாரம் வழிபாட்டு முறை\nஎந்த ஒரு செயலிலும் மனிதர்களாகிய நாம் அதில் வெற்றி பெறுவதற்கு முயற்சிக்க தான் முடியுமே தவிர, அச்செயலின் பலன் இறைவன் நினைத்த படி தான் நடக்கும் என்பது அனுபவசாலிகளின் வாக்கு. இன்று பலருக்கும்...\nதேய்பிறை அஷ்டமி விரத வழிபாடு பலன்கள்\nபிரச்சனைகள் இல்லாத மனிதர்களே இவ்வுலகில் இல்லை என்பதே உண்மை. மன அமைதி இழந்து கவலை கொள்ளும் நம்மில் பலருக்கு இறுதி புகலிடமாக இருப்பது கோவில் வழிபாடு மட்டுமே. நமது மதத்தில் பல தெய்வங்களை...\nதேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு பலன்கள்\nஒரு மாதத்தில் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் \"எட்டாவது\" தினமாக வருவது \"அஷ்டமி\" தினம். இந்த அஷ்டமி தினம் வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி என ஒரு மாதத்தில் இரு...\nஇன்று பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றினால் இத்தனை பலன்களா \nபெரும்பாலான சிவாலயங்களில் வட கிழக்கு மூலையில் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் பைரவர். தேய்பிறை அஷ்டமி என்பது பைரவருக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆனாலும் மற்ற நாட்களில் பைரவரை வெவ்வேறு வகையில்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_7.pdf/251", "date_download": "2021-01-28T06:38:12Z", "digest": "sha1:YVL5FD6E42MQRJNRBH5UXSN4Z4WOHUF7", "length": 7419, "nlines": 86, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/251 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/251\nவரவில்லை. ஆனால் இந்த நிலையையே முழுமை நிலை என்று பலர் எண்ணுகின்றனர். இது தவறு.\n⁠அடுத்த நிலை, குலம் சார்ந்து வாழ்தல் அதாவது, குல மரபு பேணிக் காத்து வளர்த்தல், இங்குக் குலம் என்று கருதப்பெறுவது சாதியன்று. குலம் என்பது ஒழுக்கம், பண்பு சார்ந்த மரபு அதாவது, குல மரபு பேணிக் காத்து வளர்த்தல், இங்குக் குலம் என்று கருதப்பெறுவது சாதியன்று. குலம் என்பது ஒழுக்கம், பண்பு சார்ந்த மரபு அதாவது வழி வாயாக ஒரு சிறந்த நற்பண்பு மீதூர்ந்து வருதல்.\nகுலம் சுரக்கும் ஒழுக்கம் குடிகட்கெல்லாம்\nஇலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்\nஎன்பது திருக்குறள். ஆதலால்; தான் பிறந்த குலம் சார்ந்த சிலரொடு உறவு நலம் காத்தல், பண்பு நலம் சார்ந்த வாழ்வியலுக்குத் தேவை. குலம் பொருந்தி வாழ்தலுக்கும் அடுத்த நிலை, சுற்றம் சூழ வாழ்தல் சுற்றம் சூழ வாழ்தல் அன்பினை வளர்க்கும்; தன்னம்பிக்கையைத் தரும்; பாதுகாப்பு உணர்வு மேலிடும். கோட்டை, கொத்தளங்கள் தரும் பாதுகாப்பிலும், சுற்றம் தரும் பாதுகாப்பு மிகுதி. சிறந்த சுற்றம் வாழ்விற்கு தூண்டுகோல், நெம்புகோல் சுற்றம் சூழ வாழ்தல் அன்பினை வளர்க்கும்; தன்னம்பிக்கையைத் தரும்; பாதுகாப்பு உணர்வு மேலிடும். கோட்டை, கொத்தளங்கள் தரும் பாதுகாப்பிலும், சுற்றம் தரும் பாதுகாப்பு மிகுதி. சிறந்த சுற்றம் வாழ்விற்கு தூண்டுகோல், நெம்புகோல் சுற்றம் தாங்குகோலாக வளர்ந்து விளங்கும். குற்றம் குறைகளை மறந்து சுற்றம் பேணுதல், வாழ்க்கை வளரத்தேவை. வாழ்க்கை வளர்ச்சியின் முழுநிலை ஊரில் நிறைவு பெறுகிறது.\n ஊரோடு சார்ந்து ஊரவர் கேண்மை பேணி வாழ்தல் வேண்டும். ஊரை வளர்த்து வாழ்தல் வேண்டும். ஊர் எது ஆன்றவிந்து அடங்கிய கொள்கைக் சான்றோர் பலர் வாழ்வது ஊர், ஊர் பழித்ததாலும் அதனை அணியெனக் கொண்டொழுகி ஊராகி வாழ்தலே வாழ்வின் நிறைவு. இதுவரையில் நலஞ்சார்ந்த வாழ்நிலை. நிறை நலம்\nஇப்பக்கம் கடைசியாக 4 நவம்பர் 2020, 04:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2021-01-28T05:21:08Z", "digest": "sha1:EVP3TSLGECMN3ALUX5MXM5NCSAJREV5E", "length": 5244, "nlines": 76, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"வதை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவதை பின்வரும��� பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\ntorture ‎ (← இணைப்புக்கள் | தொகு)\naffidavit ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntorture camp ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncrucify ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்திரவதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிடிமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்தியக்கடதாசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசட்டத்தரணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nself-torture ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmental cruelty ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிர்க்கொலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீர்ப்பீச்சு வதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnouns ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/mercedes-benz-cls-class-and-mini-cooper-countryman.htm", "date_download": "2021-01-28T06:15:48Z", "digest": "sha1:LHDZODX23JYZMMQ3G7RG56XOR6F6SGS7", "length": 28895, "nlines": 625, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் சிஎல்எஸ்-கிளாஸ் vs மினி கூப்பர் கன்ட்ரிமேன் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்கன்ட்ரிமேன் போட்டியாக சிஎல்எஸ்\nமினி கன்ட்ரிமேன் ஒப்பீடு போட்டியாக மெர்சிடீஸ் சிஎல்எஸ்\nமினி கன்ட்ரிமேன் கூப்பர் எஸ் ஜெசிடபிள்யூ தழுவிய\nகூப்பர் எஸ் ஜெசிடபிள்யூ தழுவிய\nமினி கன்ட்ரிமேன் போட்டியாக மெர்சிடீஸ் சிஎல்எஸ்\nநீங்கள் வாங்க வேண்டுமா மெர்சிடீஸ் சிஎல்எஸ் அல்லது மினி கன்ட்ரிமேன் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. மெர்சிடீஸ் சிஎல்எஸ் மினி கன்ட்ரிமேன் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 86.39 லட்சம் லட்சத்திற்கு 300டி (டீசல்) மற்றும் ரூபாய் 38.50 லட்சம் லட்சத்திற்கு கூப்பர் எஸ் (பெட்ரோல்). சிஎல்எஸ் வில் 1950 cc (டீசல் top model) engine, ஆனால் கன்ட்ரிமேன் ல் 1998 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த சிஎல்எஸ் வின் மைலேஜ் 19.0 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த கன்ட்ரிமேன் ன் மைலேஜ் 16.6 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nகூப்பர் எஸ் ஜெசிடபிள்யூ தழுவிய\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட் No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes Yes\nபின்பக்க கர்ட்டன் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nஜான் கூப்பர் ஒர்க்ஸ் works ஸ்போர்ட் steering சக்கர\nupholstery leather கிராஸ் punch கார்பன் பிளாக்\nதரை விரிப்பான்கள் in velour\nஉள்ளமைப்பு colour மற்றும் colour line in கார்பன் பிளாக்\nஉள்ளமைப்பு surface - மினி உள்ளமைப்பு ஸ்டைல் piano பிளாக் illuminated\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஹையன்டிச் ரெட்வைர வெள்ளைஇரிடியம் வெள்ளிகிராஃபைட் கிரேசெலனைட் கிரே மெட்டாலிக்துருவ வெள்ளைரூபி பிளாக்அப்சிடியன் பிளாக்கேவன்சைட் ப்ளூ+4 More தண்டர் கிரே மெட்டாலிக்மிளகாய் சிவப்புவெள்ளி உலோக உருகும்வெளிர் வெள்ளைதீவு நீலம்\nஇவிடே எஸ்யூவிஆல் இவிடே எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் No No\nபின்பக்க பேக் லைட்கள் No Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No Yes\nபின்பக்க ஸ்பாயிலர் No Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் Yes Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nரூப் ரெயில் No Yes\nஹீடேடு விங் மிரர் Yes\nவெளிர் வெள்ளை பிளாக் roof மற்றும் mirror caps\nthunder சாம்பல் பிளாக் roof மற்றும் mirror caps\nஜான் கூப்பர் ஒர்க்ஸ் works aerodynamic kit\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes No\nknee ஏர்பேக்குகள் Yes No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No\nமலை இறக்க கட்டுப்பாடு No Yes\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No Yes\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nஒத்த கார்களுடன் சிஎல்எஸ் ஒப்பீடு\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் போட்டியாக மெர்சிடீஸ��� சிஎல்எஸ்\nவோல்வோ எக்ஸ்சி90 போட்டியாக மெர்சிடீஸ் சிஎல்எஸ்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக மெர்சிடீஸ் சிஎல்எஸ்\nடொயோட்டா வெல்லபைரே போட்டியாக மெர்சிடீஸ் சிஎல்எஸ்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக மெர்சிடீஸ் சிஎல்எஸ்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் கன்ட்ரிமேன் ஒப்பீடு\nநியூ ஸ்கோடா சூப்பர்ப் போட்டியாக மினி கன்ட்ரிமேன்\nஆடி க்யூ2 போட்டியாக மினி கன்ட்ரிமேன்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக மினி கன்ட்ரிமேன்\nபிஎன்டபில்யூ எக்ஸ்6 போட்டியாக மினி கன்ட்ரிமேன்\nபோர்டு இண்டோவர் போட்டியாக மினி கன்ட்ரிமேன்\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன சிஎல்எஸ்-கிளாஸ் மற்றும் கூப்பர் கன்ட்ரிமேன்\nபுதிய மினி கண்ட்ரிமேன் கார்கள் இந்தியாவில் ரூ. 36.5 லட்சத்திற்கு அறிமுகம் ஆகியுள்ளது.\n2014 நியூயார்க் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்ட பொலிவூடப்பட்ட மினி கண்ட்ரிமேன் கார்களை பிஎம்டபுள...\nபுதிய மினி கன்ட்ரிமேன்: அடுத்த ஆண்டு இறுதியில் வருகிறது\nஜெய்ப்பூர்: மினி கன்ட்ரிமேனின் தற்போதைய மாடலுக்கு பதிலாக, F60 என்ற குறியீட்டு பெயருடன் கூடிய புதிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/skoda/skoda-yeti-specifications.htm", "date_download": "2021-01-28T06:24:16Z", "digest": "sha1:7P2QEW3ZR42ZRHIKHDEYZB3WORCVY35I", "length": 20821, "nlines": 414, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஸ்கோடா எட்டி சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஸ்கோடா எட்டி\nஸ்கோடா எட்டி இன் விவரக்குறிப்புகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஸ்கோடா எட்டி இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 17.72 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 14.3 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1968\nஎரிபொருள் டேங்க் அளவு 55\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஸ்கோடா எட்டி இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஇயந்திர வகை டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 81 எக்ஸ் 95.5mm\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 55\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் multi-element axle\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 180\nசக்கர பேஸ் (mm) 2578\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/60 r16\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஸ்கோடா எட்டி அம்சங்கள் மற்றும் Prices\nஎட்டி சீல் எலிகன்ஸ் 4x2Currently Viewing\nஏபிஎஸ் with ebd, esc மற்றும் hba\nஎல்லா எட்டி வகைகள் ஐயும் காண்க\nஸ்கோடா எட்டி கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எட்டி கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எட்டி கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பா��்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.net/2010/09/tamil-christian-song-video-lyrics_1435.html", "date_download": "2021-01-28T06:09:33Z", "digest": "sha1:H2SLLD34II45JRSRAMOYJBTKZXKC5DZ7", "length": 3521, "nlines": 86, "source_domain": "www.bibleuncle.net", "title": "என்ன என் ஆனந்தம் ..- Tamil Christian Song Video & Lyrics", "raw_content": "\nமன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்\nகூடுவோம் ,ஆடுவோம் , பாடுவோம் ,நன்றாய்\nநாடியே நம்மை தேடியே வந்த\nபாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்\nதேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து\nஅட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு\nநிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி\nவெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல வீட்டில்\nமண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nதாவீது ராஜா திரைப்படம் ( king David Movie Online)\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2020/12/blog-post_208.html", "date_download": "2021-01-28T04:41:49Z", "digest": "sha1:6IX4KUSRYZNIRAHJO5VHNGTTK36COTZB", "length": 26750, "nlines": 190, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: மனிதாவதாரத்தின் பரம இரகசியம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n57. தேவசுதனுடைய மனுஷ அவதாரம் என்கிற பரம இரகசியம் ஆவதென்ன\nதேவ சுபாவமும் மனுஷ சுபாவமும் தேவ சுதன் என்கிற ஒரே ஆளிடமாகப் பிரியாத தன்மையாய் ஒன்றித்திருக்கின்றன என்பதாம்.\n1. இந்தப் பரம இரகசியத்தால் என்ன விசுவசிக்கிறோம்\n(1) தேவ சுபாவமும், மனித சுபாவமும் தேவசுதன் என்கிற ஒரே ஆளிடம் ஒன்றித்திருக்கின்றன;\n(2) இவ்விரண்டு சுபாவமும் தேவ சுதனிடத்தில் பிரியாத தன்மையாய் ஒன்றித்திருக்கின்றன.\n2. ஆள் என்பது என்ன\nதன்னிலே நிலைத்திருந்து, வேறொரு வஸ்துவின் உதவியின்றித் தன் சுபாவத்துக்குரியவைகளை யெல்லாம் செய்து, அவைகளுக்கு உத்தரவாதியாயிருக்கும் ஓர் அறிவுள்ள வஸ்துவே ஆள் என்று ச��ல்லப்படும்.\n3. இந்தப் பதிலில் எத்தனை விசேஷங்கள் குறிக்கப்பட்டிருக் கின்றன\n(1) தன்னிலே நிலைத்திருக்கும் ஒரு வஸ்து.\n(3) வேறொரு வஸ்துவின் உதவியின்றித் தன் சுபாவத் துக்குரியவைகளை யெல்லாம் செய்யக் கூடியதும்,\n(4) தான் செய்தவைகளுக்குப் பொறுப்புள்ளதுமா யிருக்கும் வஸ்து.\n4. நம்மிடத்தில் அடங்கிய இரண்டு பிரதான காரியங்கள் எவை\nமனித சுபாவத்தை உண்டாக்குகிற சரீரம், ஆத்துமம் ஆகிய இவ்விரண்டுமாம்.\n5. நம்மிடத்தில் சரீரம், ஆத்துமம் ஆகிய இவ்விரண்டும் இருந்தாலும் நம்மிடத்தில் எத்தனை ஆள் உண்டு\n6. ஆளுக்கும் சுபாவத்துக்குமுரிய வித்தியாசம் என்ன\nசுபாவமானது நமது கிரியைகளுக்கும், அநுபவங் களுக்கும் ஆதி மூல காரணமாயிருக்கிறது. ஆத்துமம் சீவியத் துக்கடுத்த சகல செயல்களுக்கும் ஊற்றுப் போலிருக்கிறது. சரீரம் அவைகளை நிறைவேற்றும்படியாக உதவும் கருவியாம்.\nஆளோவென்றால் மனித சுபாவத்தின் வழியாக தன் சுபாவத்துக்குரிய செயல்களையயல்லாம் செய்து, அவைகளுக்குப் பொறுப்புள்ளதாயிருக்கிறது. ஆகையினாலே யாராவது ஒருவன் சாப்பிடும்போதும், நடக்கும்போதும், பேசும்போதும், அல்லது காய்மகாரப்படும்போதும், கோபம் கொள்ளும்போதும், தனது சரீரத்தை அல்லது ஆத்துமத்தைக் கொண்டு செய்தாலும், அவன் தன் சரீரம் சாப்பிடுகிறது, நடக்கிறது, பேசுகிறதென்றும், அல்லது தன் ஆத்துமம் காய்மகாரப்படுகிறது, கோபம் கொள்ளுகிறதென் றும் சொல்லாமல், நான்தான் சாப்பிடுகிறேன், காய்மகாரம் படுகிறேன் என்று சொல்லுவான். அதைப் போலவே அவன் தன் சரீரத்தை அல்லது ஆத்துமத்தைக் கொண்டு செய்த குற்றங்களுக்குத் தனது சரீரம் அல்லது ஆத்துமம் பொறுப்புள்ளதாயிருக்கிறதாகச் சொல்லாமல், தான்தான், அதாவது தன் ஆள் அதற்கு உத்தரவாதி யாயிருக்கிறதாகச் சொல்லுவான். ஏனெனில், சரீரம், ஆத்துமம் ஆகிய இவ்விரண்டும் ஆளுக்குச் சொந்தமாயிருக்கிறபடியால், அவைகளின் வழியாகச் செய்யப்பட்டதெல்லாம் ஆள்தான் அவைகளைச் செய்ததாகவும், அவைகளுக்குப் பொறுப்பாளியா யிருக்கிறதாகவும் சொல்லுகிறது உறுதி.\n7. சேசுநாதருக்கு எத்தனை சுபாவம்\nதேவ சுபாவம், மனித சுபாவம் ஆகிய இரண்டு சுபாவங்கள் உண்டு.\n8. சேசுநாதரிடத்தில் இரண்டு சுபாவங்கள் இருக்க, அவருடைய ஆத்துமமும் சரீரமும் ஒரு ஆள்; அவருடைய தேவத்துவமும் வேறொரு ஆள், ஆக இரண்டு ஆட்கள் அவ��ிடத்தில் உண்டென்று சொல்லலாமோ\nஒருபோதும் சொல்லவே கூடாது. ஏனென்றால், சுதனாகிய சர்வேசுரன் மனுஷாவதாரம் செய்யும்போது ஓர் மனுUக ஆளை எடுத்துக் கொண்டிருந்தால் சேசுநாதரிடத்தில் இரண்டு ஆட்கள் உண்டென்று சொல்லக் கூடுமாயிருக்கும். ஆனால் அவ்வித மனுஷிக ஆள் ஒருபோதும் சேசுநாதரிடத்தில் இருந்ததேயில்லை. ஆத்துமம் சரீரத்தோடு கூடவே, அதே கணத்தில் அந்த ஐக்கியத்தால் மனுஷ சுபாவமும் உண்டானது. அதே மனுஷ சுபாவமானது சொற்ப நேரமாகிலும் தனியே தான்தானே நிலைத் திருக்கவில்லை. அது மனுஷிக ஆளாயிருந்ததில்லை. சேசுநாதரின் மனு­ சுபாவம் உற்பவித்த கணத்தில், தேவ ஆள் அதைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டு, எப்போதும் அதை நடத்தி ஆண்டு வந்திருப்பதினால் சேசுகிறீஸ்துநாதரிடத்தில் ஒரே ஒரு ஆள் மாத்திரம் உண்டு.\n9. அந்த ஆள் யார்\nஅந்த ஆள் தேவ ஆள், தேவ சுதனாகிய சர்வேசுரன் தான்.\n10. சேசுநாதரிடம் இரண்டு ஆட்கள் இருக்க முடியாதோ\nஇருக்க முடியாது. உள்ளபடி அவர் மனித ஆளாகவும், தேவ ஆளாகவும் இரண்டு ஆட்களாயிருந்தால், அவர் நம்மை இரட்சிக்க முடியாது. ஏனெனில், சேசுநாதர்சுவாமியிடம் இரண்டு ஆட்கள் இருந்தால் அவர் மனித ஆளில் பாடுபடுவார். அப்படி அவர் மனித ஆளாகியமட்டும் பாடுபட்டிருந்தால் நமக்கு இரட்சணியம் கிடையாது. ஏனெனில், பாவத்தால் சர்வேசுரனுக்குச் செய்த துரோகத்துக்கு மனிதனால் முழு பரிகாரம் செய்யவே முடியாது. அப்பேர்ப்பட்ட துரோகத்துக்கு ஒரு தேவ ஆளால் மாத்திரம் தகுந்த பரிகாரம் செய்யக் கூடுமாயிருக்கிறது. ஆகையால் சேசுகிறீஸ்துநாதருடைய மனித சுபாவம் மனித ஆளோடு ஒன்றித்திராமல் ஒரு தேவ ஆளோடு ஒன்றித்திருக்கிறது முழுதும் அவசியம்.\n11. வேத புஸ்தகத்தில் இரண்டு சுபாவங்களின் கிரியைகள் எத்தனை ஆளுக்குச் சொந்தமென்று சொல்லியிருக்கிறது\nஇரண்டு சுபாவங்களின் கிரியைகள் வெவ்வேறாளுக்குச் சொந்தம் என்று சொல்லாமல், ஒரே ஆளுக்கு மாத்திரம் சொந்தம் என்று வேதாகமத்தில் சொல்லியிருக்கிறது.\nசேசுகிறீஸ்துநாதர் “நான் அபிரகாமுக்கு முன்னிருந்தேன்” (அரு.8:58)...நானும் என் பிதாவும் ஒன்று (அரு. 10:30)... என் பிதாவுடையவைகளெல்லாம் எனக்குச் சொந்தம் (அரு. 16:15)... என்று சொன்ன போது தமது தேவ சுபாவத்துக்குரியவைகளைப் பற்றி மாத்திரம் இப்படிப் பேசினார்.\n“தாகமாயிருக்கிறேன்” (அரு.19:28)... “என்னைவிட என் ப��தா பெரியவர்” (அரு. 14:28)... “என் ஆத்துமம் மரணமட்டும் துக்கமாயிருக்கிறது” (மத்.26:38) என்று திருவுளம்பற்றினபோது, தமது மனுஷ சுபாவத்துக்குரியவைகளைப் பற்றி மாத்திரம் இவ்வார்த்தைகளை உரைத்தார்.\nஇந்த இரண்டு வகையான வாக்கியங்களிலும் பேசுகிறவர் ஒருவர்தான். ஏனெனில் சேசுநாதர்சுவாமியிடத்திலிருந்த இரண்டு சுபாவங்களும் ஒரே ஒரு ஆளுக்குத்தான் சொந்தம்.\n12. எப்போதாகிலும் சேசுநாதருடைய தேவ சுபாவம், அவருடைய மனு­ சுபாவத்தை விட்டுப் பிரிந்து போகுமோ\nஒருபோதும் பிரியாது. “சேசுகிறீஸ்துநாதர் நேற்றும் இருந்தவர், இன்றும் இருக்கிறவர், அவரே என்றும் இருப்பவர்” என்று அர்ச். சின்னப்பர் எழுதியிருக்கிறார் (எபி. 13:8).\n13. சேசுநாதர் சிலுவையில் மரணத்தை அடைந்தபின், சுதனாகிய சர்வேசுரன் தமது ஆத்துமத்தையும் சரீரத்தையும் விட்டுப் பிரிந்து இருந்த தில்லையோ\nதேவ சுபாவமும், மனுஷ சுபாவமும் தேவ சுதனிடம் பிரியாத தன்மையாய் ஒன்றித்திருக்கிறபடியால், பாதாளத்திலிருந்த சேசுநாதருடைய ஆத்துமத்தையும், கல்லறையிலிருந்த அவருடைய சரீரத்தையும் அவருடைய தேவ சுபாவம் பிரிந்து இருந்ததில்லை.\n14. தேவ சுபாவமும், மனித சுபாவமும் கொண்டிருக்கிற சேசுநாதர் எப்படி ஒரு ஆளாக மாத்திரம் இருக்கிறரென்று நம்மாலே கண்டுபிடிக்கக் கூடுமா\nமனிதனுடைய புத்தி அளவுள்ளதாயிருப்பதால், இரண்டு சுபாவமும் தேவசுதன் என்கிற ஒரே ஆளிடமாகப் பிரியாத தன்மையாய் எப்படி ஒன்றித்திருக்கின்றனவென்று நம்மாலே கண்டுபிடிக்க முடியாது.\n15. ஒரே ஒரு தேவ ஆளில் இரண்டு சுபாவங்கள் ஐக்கியமானதால் திருச்சபை நமக்குப் படிப்பிக்கிற போதனைகள் எவை\n(1) சர்வேசுரனை ஆராதிப்பது போல் சேசுநாதரின் மனித சுபாவத்தையும் ஆராதிக்க வேண்டும். ஏனென்றால், அந்த மனுஷிகம் தேவ குமாரனுடையது. ஆகையினாலே சேசுநாதரின் திருச்சரீரத்தையும், இரத்தத்தையும், திரு இருதயத்தையும் ஆராதிப்பது நியாயம்.\n(2) இந்த மனித சுபாவத்தின் சகல செயல்களும் சர்வேசுரனுடைய செயல்களாயிருக்கிறபடியால், சேசுநாதருடைய எவ்வித சிறு செயலும் அளவற்ற பேறுபலனுடையது.\n(3) மனித சுபாவத்தைப் பற்றி மட்டும் சொல்லக் கூடிய சகலத்தையும் சர்வேசுரனாயிருக்கும் சேசுகிறீஸ்துநாதரைப் பற்றியும் சொல்லலாம். ஆகையால் சர்வேசுரன் பிறந்தார், பாடுபட்டார், மரித்தார் என்று சொல்வது உண்மையே. இவ்வாறே தேவ சுபாவத்துக்கு மட்டும் உரியவைகளையெல்லாம் மனிதனாயிருக்கும் சேசுகிறீஸ்துநாதரைப் பற்றிச் சொல்லலாம். மனுமகன் சர்வேசுரன், நித்தியர், சகல வல்லபமுள்ளவர் என்று சொல்வது சரியே.\n16. தேவசுதன் என்கிற தேவ ஆளிடத்திலுள்ள இரண்டு சுபாவங்களின் ஐக்கியம் எப்படி அழைக்கப்படும்\nஹைப்போஸ்டாட்டிக் (Hypostatic Union - அதாவது ஆளுக்குரிய) ஒன்றிப்பு எனப்படும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/01/blog-post_418.html", "date_download": "2021-01-28T06:24:51Z", "digest": "sha1:M3DXJNE2S6GDFFATF2TG4Z3QORSE6YWC", "length": 18295, "nlines": 157, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: விடியற்காலத்தின் நட்சத்திரமே!", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nசூரிய உதயத்தின் சில நிமிடங்களுக்கு முன் கீழ்வானில் ஓர் நட்சத்திரம் உதிக்கும்; அதுதான் விடியற் காலத்தின் நட்சத்திரம்; அதை “விடிவெள்ளி” என்றும் கூறுவர். உலகைக் கவிந்த காரிருளை ஓட்டும் சூரியன் வரவை முன்னறிவிப்பது இவ்விடிவெள்ளி. விடிவெள்ளி தோன்றிவிடின், விடியும் தருணம் ஆகி விட்டது, சூரியன் உதயமாகப் போகிறது என நாம் அறிகிறோம்.\nமாமரி அன்னை இவ்விடிவெள்ளிக்கு ஒப்பான வர்கள். அவர்கள் உலகில் தோன்றிய காலத்தில், பாவ மென்னும் காரிருள் உலகை மூடிக் கொண்டிருந்தது. அஞ்ஞான அந்தகாரத்தில் மூழ்கியிருந்தனர் பெரும் பாலானோர். தெரிந்தெடுக்கப்பட்ட பிரஜைகளென இஸ்ராயேல் மக்கள் அழைக்கப்பட்டனர்; அவர்களிடை யேயும் தேவசிநேகம் என்பது வெறும் வெளிச்சடங்கு களோடு மட்டும் நின்றிருந்தது. அவர்களில் அநேகர் சர்வேசுரனையும் அவரது கற்பனைகளையும் மறந்து காலங்கடத்தி வந்தனர்.\nஇச்சமயத்தில்தான் “மாமரியன்னை” என்னும் “விடிவெள்ளி” உலக வானில் தோன்றியது. பாவக் காரிருளையகற்ற ஞானச் சூரியனாகிய உலக இரட்சகர் வரும் தருணம் அடுத்து வந்து விட்டது என்பதை உலகோருக்குப் பறைசாற்றியது அவ்விடி வெள்ளி; உலக மாந்தரோ அதை அறிந்து கொள்ள வில்லை. தாங்கள் எதிர்பார்த்த மெசையாவின் வருகையை, கன்னி மாமரியின் பிறப்பு முன்னறிவிக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்தார்களில்லை.\nஇதன் காரணமாகத்தான் திருச்சபை தேவமாதாவை “விடியற்காலத்தின் நட்சத்திரமே” என்று வாழ்த்துகிறது.\nஇதனால்தான் அர்ச். தமாசீன் அருளப்பரும், “சூரியனைச் சுட்டிக்காட்டும் விண்மீன்” (Stella demonstrans Solem) என்று அன்னையை அழைத்தார்.\nசூரியனின் முன்னோடி விடிவெள்ளி. அவ்வாறே, நம் இருதயத்தில் குடிகொண்டுள்ள தேவசிநேகத்திற்குத் தப்பாத ஓர் அடையாளம் மாதா பக்தி. ஒருவனிடத்தில் உண்மையான மாதா பக்தி இருக்குமேயானால் அவனிடம் தெய்வ பக்தி இருப்பது நிச்சயம். அர்ச். ஜெர்மானுஸ் சொல்வதுபோல், “மாதா பக்தி ஓர் ஆத்துமத்தில் காணப்படுமானால், அது தேவ இஷ்டப்பிரசாதத்தில் இருக்கி���து; அல்லது கூடிய சீக்கிரத்தில் தேவ இஷ்டப் பிரசாதத்தை அடையும் என்பதற்கு அறிகுறி.”\n“மரியாயின் வழியாக சேசுவிடம் செல்” (Ad Jesum per Mariam) என்பது திருச்சபையில் வழங்கும் ஓர் பொன்மொழி. ஆம்; மரியன்னை வழியாகவே உலக இரட்சகர் நம்மை வந்தடைந்தார். இவ்வழியாகவே நாமும் அவரிடம் போய்ச் சேர வேண்டுமென்பது அவருடைய திருவுள்ளம். மாதா பக்தியே சேசுவிடம் சேருவதற்றுக் குறுக்கு வழி. இவ்வழியையன்றி, பிறவழித் தேடுவோன் தன் நித்திய கேட்டை நோக்கிச் செல்கிறான் என்பது மறுக்கவியலா உண்மை; ஏனெனில் அவன் சர்வேசுரனின் விருப்பத்தை நிறைவேற்றவில்லை; அவரது திருவுள்ளத்தை சட்டை பண்ணவில்லை.\nமுற்காலத்தில் வழிப்பிரயாணிகளுக்கு விடி வெள்ளி துணைபுரிந்தது. தற்காலத்தில் பொழுதறி வதற்குக் கடிகாரம் இருக்கிறது. முற்காலத்தில் அவ்வித கருவி ஒன்றுமில்லை. பகலில் சூரிய பிரயாணத்தினாலும், அதிகாலையில் விடிவெள்ளி மூலமாகவும் பொழுதறிந்து வந்தனர். அதிகாலையில் பிரயாணம் செய்ய விரும்புவோர் விடிவெள்ளியின் உதவிகொண்டுதான் பிரயாணம் தொடங்குவர்.\nஇவ்வுலகில் நாம் வழிப் பிரயாணிகள்; மோட்சமாகிய நமது சொந்த நாட்டை நோக்கிப் பிரயாணம் செய்கிறோம். இப்பிரயாணத்தில் நமக்கு உறுதுணை செய்பவர்கள் மாமரி அன்னையாகிய விடிவெள்ளி. இவ்விடிவெள்ளியை நம்பிப் பிரயாணம் செய்வோர், வழியில் ஏற்படும் ஆபத்துகளுக்கு அஞ்ச வேண்டியதில்லை. தம்மை நம்பினோரைக் கைவிடாதவர்கள் மாமரி அன்னை. அவர்களது ஆதரவில் நமக்கு யாதொரு குறைவும் ஏற்படாது. மாமரி அன்னை நமது பக்கத்தில் இருக்கும் வரையும், நம்மை எவ்வித ஆபத்தும் அண்டாது.\n எங்களை முழுவதும் உமது அடைக்கலத்தில் ஒப்படைக்கிறோம். நீரே எங்களை சேசுவிடம் இட்டுச் செல்லும் வழி; எங்கள் வழிப் பிரயாணத்தில் எங்களுக்கு ஆதரவும் நீரே; இவ்வுண்மையை நாங்கள் முற்றிலும் இதுவரை அறியவில்லை. கடவுளின் அருளால் இப்பொழுது அறிந்து கொண்டோம். தேவமாதாவே எங்களை உமது அன்பின் அணைப்பில் ஏற்றுக்கொள்ளும். உம்மை விட்டு என்றும் பிரியாதிருக்கவும், மரியாயின் மக்கள் என்ற பெயருக்கு ஏற்ற விதமாய் நடக்கவும் வரம் பெற்றுத் தாரும்.”\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=998859", "date_download": "2021-01-28T06:28:26Z", "digest": "sha1:WEQ3M3AKOVFLH236TEGZ553CCA2VHXN2", "length": 10739, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிக்கை உரிமைகளை பாதிக்கும் கைதுக்கு ஆளானால் இலவச சட்ட உதவி பெறலாம் | வேலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > வேலூர்\nசட்டப்பணிகள் ஆணைக்குழு அறிக்கை உரிமைகளை பாதிக்கும் கைதுக்கு ஆளானால் இலவச சட்ட உதவி பெறலாம்\nவேலூர், நவ.23: வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அரசியல் அமைப்பு ச���்டம் ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமைகளை வரையறுத்துள்ளது. அதன்படி குற்றம்சாட்டப்பட்டவர் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்படும் போதும், கைது செய்யப்படும்போதும், அவர்களின் உரிமைகள் அரசியலமைப்பு சட்டத்திலும், குற்றவியல் நடைமுறை சட்டத்திலும் விளக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மேற்படி உரிமைகள் நடைமுறையில் செயல்படுத்தாத நிலையில் இருப்பதை கருத்தில் கொண்டு தேசிய சட்ட சேவைகள் ஆணைக்குழு அந்தந்த பகுதிகளில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழு மூலம் இலவச சட்ட உதவி வழங்கும் வகையில் ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளது.\nஅதன்படி சந்தேகத்தின்பேரில் விசாரிக்கப்படுபவரும், கைது செய்யப்படுபவரும், கைது செய்யும் முன் காவல் அதிகாரி ஏன் தங்களை விசாரிக்க அழைக்கிறார் என்பதையும், எந்த குற்றத்தை செய்துள்ளதாக காவல் அதிகாரி நினைக்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ளும் உரிமை உள்ளது. அதேபோல் தங்களை குற்றத்தில் சிக்க வைக்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுக்கும் உரிமையும் உள்ளது. காவல் அதிகாரி தங்களை விசாரிக்கும்போது, உடன் ஒரு வழக்கறிஞரை வைத்து கொள்ளும் உரிமையும் உள்ளது. அதேபோல் காயம் அல்லது நோய் பாதிப்பிருந்தால் மருத்துவ உதவி பெறும் உரிமையும் உண்டு. அதேபோல் கைது செய்யப்பட்டவருக்கும் வழக்கறிஞர் உதவி, கைது வாரண்ட் தயார் செய்யப்பட்டு அதனை நடுவர் சரிபார்க்கும் உரிமை, கைது செய்வதற்கான காரணம், பிணை பெறும் உரிமை, கைது செய்யப்பட்டவரை சார்ந்தவர்கள் எவருக்கும் அவரது கைது மற்றும் அவரை காவலில் வைத்துள்ள இடம் ஆகியவை குறித்து தகவல் அளிக்கும் உரிமை உள்ளது.\nமேலும், கைது செய்த உடனே மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்ற உரிமை, தன்னையே குற்றச்சாட்டுக்கு ஆளாக்குவதை தடுக்கும் உரிமை, 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் உரிமை என அனைத்து உரிமைகளும் உள்ளது. எனவே, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இலவச சட்ட உதவி பெற வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, அந்தந்த வட்ட நீதிமன்ற வளாகங்களில் இயங்கி வரும் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவையோ அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஎருது விடும் விழா கோலாகலம் டெல்லி க��ழுவினர் ஆய்வு அணைக்கட்டு அருகே 2 கிராமங்களில்\nதேசிய அளவில் பதக்கம் வென்ற 43 பேருக்கு ₹1.68 லட்சம் ஊக்கத்தொகை வேலூர் மாவட்டத்தில் 2018-19ம் ஆண்டில்\nதவில் வித்வான் மயங்கி விழுந்து சாவு கே.வி.குப்பம் அருகே திருமண நிகழ்ச்சியில்\nவேலூர் அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு அடுத்தடுத்த சம்பவங்களால் மக்கள் பீதி\nகவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க ₹18.17 கோடி நிதி ஒதுக்கீடு அரசு முதன்மை செயலாளர் உத்தரவுஅரசு கலை மற்றும் அறியவில் கல்லூரிகளில் பணியாற்றும்\nமாடு விடும் விழாவில் போலீஸ் தடியடி 3 இடங்களில் காளைகள் முட்டி 48 பேர் படுகாயம் காட்பாடி அருகே பரபரப்பு\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\n28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8162:%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=50:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&Itemid=69", "date_download": "2021-01-28T05:12:25Z", "digest": "sha1:WWGTGUD6H3PJNVSQE6QA3PGTCLT3QDNG", "length": 17911, "nlines": 136, "source_domain": "nidur.info", "title": "வலதுபுறம் உறங்கி வயதைக் கூட்டுங்கள்!", "raw_content": "\nHome கட்டுரைகள் உடல் நலம் வலதுபுறம் உறங்கி வயதைக் கூட்டுங்கள்\nவலதுபுறம் உறங்கி வயதைக் கூட்டுங்கள்\nவலதுபுறம் உறங்கி வயதைக் கூட்டுங்கள்\nஅண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்பற்றிய சுகாதாரம் குறித்துள்ள ஹதீஸ்கள் ஏராளமாக உள்ளன. அவை இன்றைய நவீன அறிவியலோடு ஒத்துப்போகின்றன. அவ்வாறு ஹதீஸ்கள் பலவற்றை எடுத்து சிகிச்சையின்போது கடைப்பிடிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nஇரவு உறங்கும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த முறையில் உறங்கினார்கள், அந்த முறை குறித்து இன்றைய நவீன அறிவியல் கண்டு பிடிப்புகள் கூறுவது என்னவென்பதைக் காண்போம்.\no மல்லாக்க, குப்புற, இடது, வலது ஒருக்களித்து பல நிலைகளில் மனிதர்கள் உறங்குகின்றனர். அவ்வாறு உறங்குவது சரியல்ல. வலதுபுறமாக மட்டுமே துயில வேண்டும். அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்த ஹதீஸ்களைக் காண்போம்.\n'அல்பகரா இப்னு அஸீஃப்' கூறியதாக புகாரி ஷரீஃபில் இடம்பெற்றுள்ள ஹதீஸ்: ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் படுக்கும்போது வலப்புறமாகப் படுத்து, \"யா அல்லாஹ் என் ஆன்மாவை உன்னிடம் ஒப்படைக்கிறேன். எனது முகத்தை உன்னை நோக்கியே திருப்பிக் கொள்கிறேன். உன் உதவியை நாடுகிறேன். உன்னையன்றி என்னைக் காப்பாற்ற எவருமில்லை. மேலும், உனது வேதத்தை நம்புகிறேன். நீ தந்த நபித்துவத்தையும் நம்புகிறேன்.\" என்பார்கள்.\nஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாக அல்பகரா இப்னு அஸீஃப் அவர்களின் மற்றொரு ஹதீஸின் பதிவு: ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவில் 11 ரக்அத் தொழுவார்கள். விடியல் வந்ததும், இரண்டு ரக்அத் விரைந்து தொழுது முடித்து வலதுபுறமாகப் படுத்திருப்பார்கள், முஅத்தின் அதான்ஒலி (பாங்கு சப்தம்) தரும் வரை.\"\no வயிற்றைக் கீழே வைத்து குப்புறப் படுத்திருப்போருக்கு சுவாச அமைப்பில் சிறிய அளவில் கோளாறு ஏற்படும். காரணம், முதுகெலும்புடைய கனம் கீழே அழுத்தும். மனிதன் மூச்சு விடும்போது நெஞ்சு மேலிருந்து கீழ் செல்லும். மனித உடல் உறுப்பு செயல்பாட்டுக்கு பாதகமாக குப்புறப்படுத்துறங்தகுதல் அமையும்.\no குழந்தைகளை குப்புறப்படுக்க வைத்ததால் அதிகமான மரணங்கள் சம்பவிப்பதாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு ஆய்வாளர் கண்டுபிடித்திருக்கிறார்.\no சமீபத்தில் எனது சகோதரி குழந்தை பெற்றார். அவரைக் காண மருத்துவமனை சென்றிருந்தேன். பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தனர். எனது தாயார் கூறினார், \"படுத்துக்கொண்டே ஒரு பெண் குழந்தைக்குப் பால் கொடுத்தார். குழந்தை ஒரு புறமாகச் சாய்ந்து பால் அருந்தி மூச்சுத் திணறி இறந்துவிட்டது.\nவேறு ஒரு பெண்ணுக்கும் அன்றைக்கு இப்படி ஒரு குழந்தை இறந்து போனது என்று கூறிக் கொண்டிருக்கும்போதே, இது மாதிரி பால் கொடுக்கக் கூடாதென எத்தனை முறை கூறியிருக்கிறோம் என்று நர்ஸ் கோபமாகக் கத்திவிட்டுச் சென்றார்.\no குப்புறப்படுத்து உறங்குதலை அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளார்கள். அவ்வாறு உறங்கிய ஒருவரை அதட்டியிருக்கிறார்கள்.\nவானத்தை நோக்கியபடி மல்லாந்து படுத்தால், மூச்சு வாய் வழியாகச் செல்லும். காரணம் நமது கீழ்த்தாடை மிக நெகிழ்வாக இருக்கின்றது. சுவாசித்தல் மூக்கு வழியாக நடப்பதுதான் சுகாதாரமானது. மூக்கு வழியாக சுவாசிக்கும்போது நாசியிலிருக்கும் ரோமங்கள், வாகு, இரத்தத் தந்துகிகள் சேர்ந்து மனித சுவாசக் காற்றை சூடுபடுத்தி வடிகட்டி, சுத்தப்படுத்தி உடலுக்குள் அனுப்புகின்றன.\nமாறாக வாய் வழியாக சுவாசிப்பதால் அசுத்தங்கள் அப்படியே உடலுக்குள் செல்கின்றன. மேலும், வாயிலுள்ள பசைத்தன்மை, \"Pyorrhea\" என்ற பாக்டீரியாவை உடலுக்குள் கொண்டு செல்கின்றது.\no இடது புறமாகப் படுப்பதும் சிறந்த முறையல்ல. மனிதருக்கு இரண்டு நுரையீரல்கள். வலதுபுற நுரையீரல் கனமுடையது. இடதுபுற நுரையீரல் கனமற்றது. இடதுபுறமாக உறங்கினால் கனமான வலதுபுற நுரையீரல் இதயம் மேல் நகர்ந்து கனத்தால் அழுத்தி அதன் செயல்பாடுகளைக் குறைக்கும். இதன் காரணமாகவே பலர் இதயத்துடிப்பு நின்று மரணிக்கின்றனர். என்று கண்டுபிடித்துள்ளனர்.\no \"Sympathetic Nervous Activity\" \"பரிவு நரம்பு செயல்பாடு\". இந்த நரம்புதான் இதயத்துடிப்பை, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது. வலது புறமாகப் படுப்பதன் மூலம் இந்த நரம்புடைய செயல்பாடு நன்றாக இருக்கிறதென்று சமீபத்திய மருத்துவ ஆராய்ய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.\no கனம் முறைவாக இடது புற நுரையீரல் இருப்பதால், வலது புறமாக உறங்கும்போது அது கீழ் நகரும்போது, இதயம் சற்றே மேலிருப்பதால் இதயத்துடிப்புகள் சரியாக இயங்குகின்றன், பாதிப்படைவதில்லை.\no மேலும், உணவருந்திவிட்டு இடப்புறமாகப் படுப்போருக்கு உணவு குடலுக்குள் பயணித்து செரிமானம் அடைய 5 லிருந்து 8 மணி நேரம் ஆகும். அதே சமயம் வலதுபுறமாகப் படுப்போருக்கு செரிமானம் அடைய இரண்டரை மணி நேரத்திலிருந்து நாலரை மணி நேரமே ஆகின்றதென்று கூறப்படுகிறது.\nஇன்றைய நவீன விஞ்ஞானம் கூறியிருப்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்னமேயே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருப்பது மனித இனத்தின்மீது அவர்கள் கொண்டுள்ள அக���கரையை நமக்கு தெளிவாக்குகிறது.\nநீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வதுபோல் உளூச் செய்துகொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர்,\n நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன்.\nஎன்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டுவிட்டேன்.\nஎன்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன்.\nஉன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன்.\nஉன்னைவிட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை.\n நீ இறக்கிய உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன்.\nநீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்'\nஎன்ற பிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீ பிரார்த்தித்துவிட்டு உறங்கி) அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ தூய்மையானவனாய் ஆகிவிடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன்னுடைய (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக்கொள்\" என்று என்னிடம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.\nநான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது 'நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன் என்பதற்குப் பதிலாக உன்னுடைய ரஸுலையும் நம்பினேன்' என்று சொன்னேன். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'இல்லை, நீ அனுப்பிய உன்னுடைய நபியை நம்பினேன் என்று சொல்லும்' என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள்\" (அறிவிப்பவர் பராவு இப்னு ஆஸிப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 247, 6311, 6313, 6315, 7488 முஸ்லிம் 5249, திர்மிதீ, அபூதாவூத், அஹ்மத், இப்னுமாஜா, தாரமீ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2020/04/", "date_download": "2021-01-28T04:53:09Z", "digest": "sha1:4AMQAM7M2NAHARSXSSQHLUDQSF7URMO5", "length": 15928, "nlines": 267, "source_domain": "nanjilnadan.com", "title": "ஏப்ரல் | 2020 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nசவம் நினைந்து உரைத்தல் நாஞ்சில் நாடன் “சும்மச் சும்மா சொறிஞ்சுக்கிட்டே நிக்காதயும் வே முடியாதுண்ணு ஒருக்கச் சொல்லியச்சுல்லா” குரலில் கடுப்பம் கூட்டித் தவசிப்பிள்ள��� கண்ணுபிள்ளையிடம் வன்முகம் காட்டினார் கும்பமுனி. நேரம், மாலை மயங்கிக்கொண்டிருந்தது. காகம், மைனா, கொக்கு, நாரை, செண்பகம், புறா, பருந்து, கிளி, சிட்டுக்குருவி, சாம்பல் குருவி, தேன்சிட்டு யாவும் கூடடையும் மும்முரத்தில் இருந்தன. … Continue reading →\nMore Galleries | Tagged கதை சொல்லி, கும்பமுனி, சவம் நினைந்து உரைத்தல், நாஞ்சில் நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநாஞ்சில்நாடன் திருக்குறளின் பக்கங்களைத் திருப்பிக்கொண்டிருந்தேன். நாம் பொழுது போக்க, சினிமா பார்ப்பதில்லை, மூடர் தம் மெகா சீரியல் பார்ப்பதில்லை சினிமாக்களின் உற்பத்திச் செலவு அறுநூறு கோடி, ஆயிரத்து முன்னூறு கோடி என்கிறார்கள். நாயக நாயகியரின் மறைப் பிராந்திய மயிர்கூடக் கோடிக்கணக்கில் காப்பீடு செய்யப்பட்டுள்ளன என்கிறார்கள். அறிவுடையவனுக்கு ஆங்கென்ன வேலை கிரிக்கெட் பார்க்கலாமே என்பீர்கள் இந்தியக் கேப்டனின் … Continue reading →\nMore Galleries | Tagged கொடுப்பார் இலானும் கெடும், நாஞ்சில் நாடன், மணல்வீடு, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (110)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (126)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/tag/daughter/", "date_download": "2021-01-28T06:24:45Z", "digest": "sha1:5LEPXI7GI34E5O3CLJV3GLX2PANZQLAX", "length": 4364, "nlines": 104, "source_domain": "tamilnirubar.com", "title": "daughter", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nபாட்டுப் பாடி தோனியை வாழ்த்திய மகள்\nஇந்திய வீரர் எம்.எஸ். தோனி தனது 39-வது பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடினார். அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தொடர்ந்து வாழ்த்துகளை கூறி…\nமகளுடன் சேர்ந்து விபரீத முடிவெடுத்த தாய் #suicide\nசென்னை கீழ்கட்டளை காமராஜர் நகர், ராஜீவ் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (81). இவரின் மகள் பிரபாவதி. இவரின் மகள் 9-ம் வகுப்பு…\nஅனைவருக்கும் தாராளமாக குடிநீர் – மதுரவாயல் தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்திய அமைச்சர் பென்ஜமின் January 25, 2021\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-28T05:53:35Z", "digest": "sha1:F47P666AUZ44W2JWRKGAZNFZ3B7KFHUF", "length": 9017, "nlines": 80, "source_domain": "tamilpiththan.com", "title": "அனைவரையும் எளிதில் நம்பி இந்த 5 ராசிக்காரர்கள்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Rasi Palan ராசி பலன் Today Rasi Palan அனைவரையும் எளிதில் நம்பி இந்த 5 ராசிக்காரர்கள்\nRasi Palan ராசி பலன்\nஅனைவரையும் எளிதில் நம்பி இந்த 5 ராசிக்காரர்கள்\nகோபப்படுவார்கள், அன்பாக இருப்பார்கள், மென���மையானவர்கள் என ஜோதிடப்படி சில ராசிக்காரர்களுக்கு அடிப்படை குணம் என்ற ஒன்று இருக்கும்.\nஅப்படி, அனைவரையும் எளிதில் நம்பி ஏமாந்துபோகும் ராசிக்காரர்கள் இதோ,\nமீன ராசிக்காரர்கள் மற்றவர்களால் அதிகம் புண்படுவதோடு, இனிமேல் தன்னைப் புண்படுத்தியவர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்ளக்கூடாது என்று தங்களுக்கு தாங்களே உறுதிமொழி எடுத்துக் கொண்டாலும், எல்லாவற்றையும் விரைவில் மறந்து மீண்டும் தன்னைப் புண்படுத்தியவர்களை மன்னித்து, அவர்களது நல்ல குணத்தை மட்டும் மனதில் கொண்டு அவர்களை நம்பி மீண்டும் ஏமாறுவார்கள்.\nதுலாம் துலாம் ராசிக்காரர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள் மற்றும் நம்பகத்தன்மை கொண்டவர்கள். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது குறித்து சற்று குழப்பத்துடனேயே இருப்பார்கள்.\nஇந்த ராசிக்காரர்கள் எப்போதும் மற்றவர்களால் ஏமாற்றப்படுவது போன்று தோன்றினால், அதற்கான காரணம் என்னவென்று அலசி ஆராய்வார்கள்.\nமேஷ ராசிக்காரர்கள் காதலித்து ஏமாற்றம் அடைவார்கள். இவர்களைச் சுற்றி இருப்பவர்கள் இவர்களை எவ்வளவு தான் எச்சரித்தாலும், இந்த ராசிக்காரர்கள் காதலின் மீது நம்பிக்கை கொண்டு விழ விரும்புவார்கள். இந்த ராசிக்காரர்கள் ஒருவரைக் காதலிக்கும் போது, இவர்களது ஆழ்மனம் சொல்வதைக் கேட்காமல் கண்மூடித்தனமாக காதலிப்பவரை நம்பி, நாளடைவில் காதல் தோல்வியால் கஷ்டப்படுவார்கள்.\nதனுசு ராசிக்காரர்கள் புத்திசாலி மற்றும் மிகவும் அப்பாவியாக காட்சியளிப்பர். இந்த ராசிக்காரங்கள் தங்களைச் சுற்றி இருப்பவர்கள் நட்புடன் பழக வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் இப்படி இவர்கள் நினைப்பது சரியானது அல்ல. மறுபுறம், இந்த ராசிக்காரர்கள் எங்கேனும் பயணத்தை மேற்கொண்டால், தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் மற்றும் பார்க்கும் அனைவரையும் பாவம் என்று நினைத்துக் கொள்ளக்கூடாது.\nவாழ்க்கையில் உள்ள பல விடயங்களால், இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களால் நாசூக்காக அடக்கி ஆளப்படுவார்கள். இந்த ராசிக்காரர்கள் மோசமான காதல் முறிவையோ அல்லது தீவிரமான வாக்குவாதத்தினால் பிரியும் போது தான், இந்த ராசிக்காரர்கள் இதற்கு தனது அளவுக்கு அதிகமான நம்பிக்கையே காரணம் என்று உணர்வார்கள்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleபிரித்தானியாவில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை\nNext article21 மூலிகைகளை கொண்டு பாரம்பரிய முறையில் வீட்டில் தயார் செய்த இயற்கையான மூலிகை குளியல் பொடி.\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1/", "date_download": "2021-01-28T05:25:26Z", "digest": "sha1:EUHP5OYAUI2WEMPGBQFSZUIXZLSSLTCK", "length": 10331, "nlines": 89, "source_domain": "tamilpiththan.com", "title": "அள்ள அள்ள வற்றாத செல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு 10 வாஸ்து முறைகள்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Rasi Palan ராசி பலன் Today Rasi Palan அள்ள அள்ள வற்றாத செல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு 10 வாஸ்து முறைகள்\nRasi Palan ராசி பலன்\nஅள்ள அள்ள வற்றாத செல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு 10 வாஸ்து முறைகள்\nஅள்ள அள்ள வற்றாத செல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு 10 வாஸ்து முறைகள்\nஇல்லங்களில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருந்தால்தான் செல்வம் தங்கும். எப்போதும் பணப்பிரச்னை ஏற்படாது. அதற்கு 10 எளிய வாஸ்து குறிப்புகள் உள்ளன.\n1. உரிமையை நிலைநிறுத்தும் பெயர்ப்பலகை\nசொந்த வீட்டு உரிமையாளர்கள் தங்களது பெயர்ப்பலகையை வாசல் மதிலில் பதிக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்தப் பெயர்ப்பலகையை பார்த்துப் படிப்பவர்களின் மனதில் நீங்கள்தான் வீட்டு உரிமையாளர் என்று எழுகின்ற ஆக்கப்பூர்வமான உணர்வு உங்களது செல்வத்தை நிலைக்கச் செய்யும்.\n2. ஒளிபிறந்தால் ஓடோடி வரும் செல்வம்\nவீடு ஒளிமயமாக பிரகாசித்தாலே லட்சுமி கடாட்சம் பொங்கி வழியும். வீட்டு முகப்பிலும், பூஜை அறையிலும் தினசரி காலை மாலை விளக்கேற்றி வைத்தால் செல்வம் பெருகும். மங்களம் உண்டாகும்.\n3. மங்களம் தரும் ஸ்வஸ்திக், ஓம்\nபூஜை அறையிலும் பிரதான அறையிலும் மங்களத்தின் சின்னங்களான ஸ்வஸ்திக், ஓம் குறிகளை இடுங்கள். நல்ல அறிகுறிகள் தோன்றி வீட்டை வளமாக்கும்.\n4. கண் திருஷ்டியைப் போக்கும் எலுமிச்சை\nசனிதோறும் பூஜை செய்து ஒரு டம்ளரில் எலுமிச்சைப் பழத்தைப் போட்டு பூஜை அறையில் வைக்கவும். வாரந்தோறும் பூஜித்து புதிய பழத்தை வைக்கவும். இப்படி செய்தால் கண் திருஷ்டி உங்கள் இல்லத்தையும் உங்கள் குடும்பத்தாரையும் விலகி ஓடும��.\n5. பூஜை அறையில் புனித கங்கை நீர்\nபுனித கங்கை நீர் அடங்கிய கலசத்தை பூஜை அறையில் வைத்தால் வீடு பரிசுத்தமானதாக விளங்கும். மங்காத செல்வம் உண்டாகும்.\n6. தீயசக்திகளை துரத்தும் உப்பு\nவீட்டின் அறை மூலைகளில் சிறிய தட்டு அல்லது கிண்ணத்தில் உப்பு நிறைத்து வைக்கவும். தீய சக்திகளை அறவே கிரகித்து நீக்கும் தன்மை உப்புக்கு உள்ளது.\n7. சரியான திக்கில் சமையலறை\nவாஸ்துப்படி வீட்டில் தென்கிழக்கு மூலையில் சமையலறை அமைப்பதே ஆகச் சிறந்ததாகும். அது இயலாதபட்சத்தில் அதற்கு மாற்றாக வடமேற்கு மூலையில் சமையலறையை அமைக்கலாம். இருந்தாலும் தென்கிழக்கு முகமாக அடுப்பை வைத்திருக்கோமா என்பதை உறுதி செய்யுங்கள்.\n8. சமையலறையில் மருந்துகள் வைத்தலாகாது\nஎந்தவொரு தீயசக்தியும் சமையலறையை அண்டவிடக்கூடாது. இதற்கு முதல்படி நோய் நிவாரணிகளான மருந்துகள் சமையலறையில் வைக்கக்கூடாது. ஆரோக்கியத்துக்கும், மகிழ்ச்சிக்கும் இடமான சமையலறையில் மருந்துகளை வைத்திருப்பது ஆகாது.\n9. படுக்கையறையில் தேவையில்லை முகம்பார்க்கும் கண்ணாடி\nபடுக்கையறையில் முகம் பார்க்கும் கண்ணாடியை அமைக்கக் கூடாது. சிலர் வீட்டில் டிரஸ்ஸிங் டேபிள் படுக்கையறையில் இருந்தால் இரவு தூங்கும்போது மறக்காமல் அதன் கண்ணாடியை திரையிட்டு மூடிவிடவும். வாஸ்துப்படி படுக்கையறையில் உள்ள கண்ணாடி பிணியையும் குடும்பத்தில் சச்சரவையும் ஈர்த்து வரும்\n10. அமைதியைத் தூண்டும் மணியோசை\nமணி அடுக்குகளை வீட்டில் தொங்கவிட்டால் தீய சக்திகளை தவிடு பொடியாக்கும். காற்றில் எப்போதும் நல்ல சக்தியை பரப்பும் தன்மை இந்த மணிகளுக்கு உண்டு.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleமுள்ளங்கியில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது தெரியுமா\nNext articleஉடல் எடை குறைய மொச்சைக் கொட்டை\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/tamil-nadu/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-01-28T04:17:42Z", "digest": "sha1:NKRNKFRU5TTG45VLB7KIZCUXOMHUANVP", "length": 11666, "nlines": 83, "source_domain": "totamil.com", "title": "முதல்வர் வேட்பாளர்: முருகன் குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும் - ToTamil.com", "raw_content": "\nமுதல்வர் வேட்பாளர்: முருகன் குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும்\nகட்சியில் மாநில பிரிவு தலைவர் என்.டி.ஏ டி.என்\nஅதி��ுக மற்றும் பாஜக உள்ளிட்ட நாடுகளில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடரும் என்று கூறிய பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கட்சியின் தேசியத் தலைமை முடிவு செய்யும் என்றார்.\nசனிக்கிழமையன்று, முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, திரு. முருகன், மாநிலத்தில் கூட்டணியை எந்தக் கட்சி வழிநடத்துவது என்பதை பாஜக தேசியத் தலைமை தீர்மானிக்கும் என்று கூறினார்.\nஅரியலூருக்கு அருகிலுள்ள டி.பாலூரில் ஒரு ஊடகவியலாளர்களுடனான ஒரு உரையாடலில், ஒரு விவசாயிகள் சந்திப்புக்கு முன்னதாக, ஒரு பத்திரிகையாளர் சுட்டிக்காட்டியபோது, ​​அதிமுக சட்டமன்றத் தேர்தலுக்கான அதன் முதலமைச்சர் வேட்பாளராக திரு. பழனிசாமியை ஏற்கனவே அதிமுக அறிவித்திருப்பதாக ஒரு பத்திரிகையாளர் சுட்டிக்காட்டினார். பாஜக தேசியத் தலைமை இது குறித்து முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றார்.\nAIADMK கூட்டணியில் ஆர்வம் காட்டவில்லையா என்று கேட்டதற்கு, திரு.முருகன், திரு. பழனிசாமி வெள்ளிக்கிழமை அதிமுக கூட்டணி தொடரும் என்று கூறினார்.\nமாநில பாஜகவின் ‘வெட்ரிவெல் யாத்திரை’ ஏன் தடைசெய்யப்பட்டது என்பது தனக்குத் தெரியாது என்று கூறிய முருகன், மக்களிடமிருந்து உருவாகும் “மகத்தான பதிலின்” காரணமாக மாநில அரசு அதை நாடியிருக்கலாம் என்று கூறினார். தடைகள் இருந்தபோதிலும், பாஜக வெற்றிகரமாக யாத்திரையை நிறைவு செய்தது, என்றார்.\nதிரு. முருகன் தனது கட்சி ஏற்கனவே யாத்திரை மூலம் தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார் என்று கூறினார். இது 20 மாவட்டங்களை உள்ளடக்கியது. தேசிய தலைமையுடன் கலந்தாலோசித்து, முறையான தேர்தல் பிரச்சாரத்தின் தேதிகள் அறிவிக்கப்படும், என்றார்.\nஇருக்கை பகிர்வு குறித்த கேள்விக்கு, அதைப் பற்றி பேசுவது மிக விரைவில் என்றார்.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து எளிதாகப் படிக்கக்கூடிய பட்டியலில் மொபைல் நட்பு கட்டுரைகளைக் கண்டறியவும்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக���கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைக் காண்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nஎங்கள் பத்திரிகைக்கு உங்கள் ஆதரவு விலைமதிப்பற்றது. இது பத்திரிகையில் உண்மை மற்றும் நியாயத்திற்கான ஆதரவு. நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளுடன் விரைவாக இருக்க இது எங்களுக்கு உதவியது.\nஇந்து எப்போதும் பொது நலனுக்காக இருக்கும் பத்திரிகைக்காக நிற்கிறது. இந்த கடினமான நேரத்தில், நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, நம் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கும் தகவல்களை அணுகுவது இன்னும் முக்கியமானது. ஒரு சந்தாதாரராக, நீங்கள் எங்கள் வேலையின் பயனாளியாக மட்டுமல்லாமல், அதை செயல்படுத்துபவராகவும் இருக்கிறீர்கள்.\nஎங்கள் நிருபர்கள், நகல் தொகுப்பாளர்கள், உண்மைச் சரிபார்ப்பவர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் குழு தரமான பத்திரிகையை வழங்குவதற்கான வாக்குறுதியையும் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.\nPrevious Post:COVID-19 இன் மூன்றாவது அலை கட்டுப்பாட்டில் உள்ளது என்று கெஜ்ரிவால் கூறுகிறார்\nNext Post:மாசு தடுப்பு திட்டம்: சிக்கல்கள் தீர்வுகளை விஞ்சும்\nமுன்னாள் NUS பேராசிரியர், இரண்டு தனி வழக்குகளில் மோசடி மற்றும் மோசடி செய்ததாக ஆராய்ச்சி சக\nஆஸ்திரேலியா ‘பயண குமிழி’ இடைநீக்கத்தை நீட்டிப்பதால் நியூசிலாந்து COVID-19 தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை இறுக்குகிறது\nஹைபர்சென்சிட்டிவ் பஞ்சாயத்துகளை அடையாளம் காணத் தொடங்குகிறது\nநாங்கள் அம்மாவின் அரசாங்கத்தை உருவாக்குவோம், என்கிறார் தினகரன்\nவணிக வரி வருவாய் 9.66% அதிகரித்துள்ளது என்று துணை முதல்வர் கூறுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/25665/coriander-noodles-soup-in-tamil.html", "date_download": "2021-01-28T04:21:50Z", "digest": "sha1:XYBFH2AV46BKPIRDTXYHHLLX4BRGKXRU", "length": 8335, "nlines": 232, "source_domain": "www.awesomecuisine.com", "title": "கொத்தமல்லி நூடல்ஸ் சூப் செய்முறை | Coriander Noodles Soup Recipe in Tamil", "raw_content": "\nHome Tamil கொத்தமல்லி நூடல்ஸ் சூப்\nஎலுமிச்சை மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றால் சுவைமிக்க நூடுல்ஸ் கொண்ட ஆரோக்கியமான தெளிவான சூப்.\nநூடல்ஸ் – கால் கப் (உப்பு போட்டு வேகவைத்த நூடல்ஸ்)\nஎண்ணெய் – இரண்டு டீஸ்பூன்\nவெங்காயம் – ஒன்று (நறுக்கியது)\nகொத்தமல்லி ஜூஸ் – அரை கப்\nபீன்ஸ் – இரண்டு டீஸ்பூன் (நறுக்கியது)\nகேரட் – இரண்டு டீஸ்பூன் (நறுக்கியது)\nஸ்வீட் சோளம் – இரண்டு டீஸ்பூன்\nஎலுமிச்சை பழம் சாறு – ஒரு டீஸ்பூன்\nமிளகு தூள் – ஒரு டீஸ்பூன்\nசீரக தூள் – ஒரு டீஸ்பூன்\nகடாயில் எண்ணெய் ஒரு டீஸ்பூன் ஊற்றி அதில் வேகவைத்த நூடல்ஸ் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி எடுத்து கொள்ளவும்.\nஅதே கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பீன்ஸ், கேரட், ஸ்வீட் சோளம் சேர்த்து நான்கு நிமிடம் வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.\nகாய்கள் வெந்ததும் வேகவைத்த நூடல்ஸ் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து வடிகட்டிய கொத்தமல்லி சாறு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு மிளகு தூள், சீரக தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கி எலுமிச்சை பழம் சாறு சேர்த்து கலக்கி பரிமாறவும்.\nமுட்டை கொத்து பரோட்டா சிக்கன் சால்னா\nமுள்ளங்கி பராத்தா தக்காளி ரைத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/kalam+AZ.php?from=in", "date_download": "2021-01-28T05:18:45Z", "digest": "sha1:V5R3NUZLZFSB6KBG3B6DCVPJ5C2BX4OF", "length": 8538, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "மேல்-நிலை கள AZ (இணைய குறி)", "raw_content": "\nமேல்-நிலை கள / இணைய குறி AZ\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமேல்-நிலை கள / இணைய குறி AZ\nநாட்டின் அல்லது மேல்-நிலை களம் பெயரை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகா��்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடிய���சுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி: az\nமேல்-நிலை கள AZ (இணைய குறி)\nமேல்-நிலை கள / இணைய குறி AZ: அசர்பைஜான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-01-28T04:44:52Z", "digest": "sha1:GM6Y3UM5QJ36QEEE5LUPKVEGDHUIO7QC", "length": 5333, "nlines": 21, "source_domain": "mediatimez.co.in", "title": "சடலங்களுடன் பாலியல் உறவு வைத்த கொடூரன் ..! அம்மா மற்றும் 3 மகள்கள் ..! வாலிபரின் தீராதா ஆசை.. ! வெறிபிடித்த இளைஞன்..? – Mediatimez.co.in", "raw_content": "\nசடலங்களுடன் பாலியல் உறவு வைத்த கொடூரன் .. அம்மா மற்றும் 3 மகள்கள் .. அம்மா மற்றும் 3 மகள்கள் .. வாலிபரின் தீராதா ஆசை.. \nஇந்த ஆண்டில் சில சம்பவங்கள் நம்மால் மறக்க முடியாத அளவுக்கு கொடூர முறையில் நடந்ததாக இருந்ததில் ஒன்று தான் கள்ளக்காதலி மற்றும் அவர்களின் 3 மகள்கள் சடலங்களுடன் பாலியல் உறவு வைத்த உதயன் கொலை வழக்கு. கடந்த சில மாதத்திற்கு முன்னாள் காரைக்குடியை சேர்ந்தவர்கள் பாண்டியம்மாள் மற்றும் சின்னராஜ் தம்பதியர்கள். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ள நிலையில் இருவரும் கருத்து வேறுபாட்டினால் பிரிந்து வாழ்கிறார்கள் 3 மகள்களுடன் பாண்டியம்மாள் தனியாக வாழ்வதால் அவர் பழனியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்தார். உடன் உதயன் என்ற சிறு வயதுடைய இளைஞர் வேலை செய்து வந்தார். இருவரும் தகாத உறவில் இருந்துள்ளனர்.\nஅதனால் இருவரும் வாழத்தொடங்குவதற்காக சென்னை ராயப்பேரட்டையில் குடியேறினர். பாண்டியம்மாள் 3 மகள்களும் உதயன் தான் சம்பாரித்து பார்த்து கொள்கிறான் . அவன் அடிக்கடி அந்த 3 மகளிடமும் தவறாக நடந்து கொண்டு உள்ளான். இதனை பார்த்த பாண்டியம்மாள் கண்டித்து இருப்பதுடன் அவனது உறவையும் முறித்து விட்டால் .ஆனால் உதயனோ ���ாண்டியம்மாள் முதல் மகளை திருமணம் செய்து வைக்க சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளான்.\nஅவர்கள் இவனை புறக்கணித்ததால் கோபம் அடைந்த உதயன் கடந்த ஜூன் அன்று நால்வரையும் அடித்து கொலை செய்து விட்டு பின்பு பிணங்களுடன் உறவு வைத்து கொண்டு உள்ளான் . இந்த விஷயம் பிரேத பரிசோதனையில் தெரிய வந்து உள்ளது . மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவனுக்கு கடந்த ஆகஸ்ட் அன்று 4 ஆயுள் காலா தீர்ப்பு வழங்க பட்டது. இந்த சம்பவம் நம்மிடம் சற்று பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. இப்படி பட்ட மனிதர்கள் மத்தியில் நாமும் தான் வாழ்கிறோம்.\nPrevious Post:அனாதையாக அரசு மருத்துவமனையில் கிடக்கும் பிரபல நடிகை… 2 திருமணம் செய்தும் இப்படியொரு நிலையா\nNext Post:வயிற்று வலியால் துடித்த வந்த 12 வயது சிறுமி… பரிசோதனை செய்த டாக்டர்கள்… “கர்ப்பமாக உள்ளார் “டாக்டர்கள் போட்ட குண்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/03/22/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2021-01-28T04:52:20Z", "digest": "sha1:Y5ELVSMLQFZXS5BNNQHHZCWKPZJGAMVS", "length": 72382, "nlines": 136, "source_domain": "solvanam.com", "title": "பெயர் தெரியாப் பறவையின் கூடு – சொல்வனம் | இதழ் 239 | 24 ஜன. 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 239 | 24 ஜன. 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபெயர் தெரியாப் பறவையின் கூடு\nகே.ஜே.அசோக்குமார் மார்ச் 22, 2016 No Comments\nசமீபகாலங்களில் காலையில் எழுந்ததும் கூடத்தின் ஜன்னலுக்கு வந்து அந்த மரத்தையும் அதில் உள்ள பறவையின் கூட்டையும் பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது தினேஷ் குமாருக்கு. மனைவியின் கேலியையும் மீறி அதை ரசிப்பது அவனுக்கு பிடித்திருந்தது. மஞ்சள் நிறம் கொண்ட‌ சின்ன அலகால் வாய்திறந்து தன் தாயின் அலகிலிருந்து வரும் உணவிற்காக மூடிய கண்களோடு நம்பிக்கையோடு அந்த‌ மூன்று குஞ்சுகள் காத்திருக்கின்றன. மரகுச்சிபோன்ற கால்களுடைய‌ தாய் அருகே வந்ததும் மூன்று குஞ்சுகளும் மேலும் அகலதிறந்த அலகுகளுடன் நாக்குகள் துடிக்க பல விசித்திர ஒலிக‌ளை எழுப்ப ஆரம்பிக்கும். உணவு வாய்க்கும் வரும்வரை கத்தி கூப்பாடு போட்டுவிட்டு பின் அமைதியாக உறங்கிவிடும்.\nஇரண்டாவது தளத்தில் இருந்த கருப்பு கண்ணாடி ஜன்னல்கள் மறைத்த‌ அவன் வீட்டிலிருந்து அந்த கூட்டை அவைகளுக்கு தெரியாமல் அவன் காணமுடிந்தது நாளுக்கு நாள் குஞ்சுகள் வளர்வதை காண்பது பெரும் பாக்கியமாக நினைத்தான். சில நேரங்களில் ஒருவயது மகனுடன் அமர்ந்துவிடுவான். குஞ்சுகளைக் கண்டு ஊ.. என்று கூவும் அவனின் ஆச்சரியங்கள் இருவருக்கும் மகிழ்ச்சியளிப்பவைகள். நீண்ட கூரிய அலகுள்ள தாய்ப் பறவையை கிட்டத்தில் பார்க்கும்போது அதன் கால்களும் இறகுகளும் மரத்தால் செய்யப்பட்ட‌ பொம்மைபோல் இருக்கும். யாரும் அவைகளை தொல்லை செய்யக்கூடாது என கட்டளை இட்டிருந்தான். ‘பாவம் குஞ்சிங்க…’ என்று சொல்லிக்கொண்டான். அவனின் விசித்திர செயலால் அம்மாவும் அவன் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.\nஅன்று காலை தாமதமாக எழுந்தான் நேற்று நடந்த களேபரத்தில் தூக்கம் சரியாக வரவில்லை என்று தோன்றியது. இரவெல்லாம் அந்த சம்பவங்களின் தொடர்ச்சியை கனவில் கண்டுவந்ததாகவும் தோன்றியது. தூக்கமற்ற‌ நினைவுகளும் கனவுகளும் சேர்ந்து குழப்பியடித்தன. ஒரு சின்ன சண்டை இத்தனை கலவரமாக ஆகுமா என்று இருந்தது. தலையை உலுக்கிக்கொண்டு குளிக்க சென்றான். குளிக்கும்போதும் அதே யோசனையாக இருந்தது.\nஅவன் இருக்கும் ஃப்ளாட்டின் குடியிருப்பின் பக்கத்தில் ஒரு காலிமனை உண்டு. அதன் பின்னால் மற்றொரு காலி மனையும் உண்டு. அது இரண்டு தெருக்களை நடுவில் இணைக்கும் பாலம்போல் இருந்தது. நான்கு நாட்களுக்குமுன்பு ஆட்டு இடையர்கள் ஒரு பெரிய ஆட்டு கூட்டத்தோடு அந்த இரு மனைகளையும் ஆக்கிரமிதிருந்தார்கள். இரண்டுமூன்று நாள் அந்த கூட்டதின் சத்தங்களே அந்த பகுதியில் பெரியதாக கேட்டது. ஆனால் யாருக்கும் எந்த தொந்தரவும் அவர்களால் இல்லை என்றாலும் அந்த மக்களின் வருகை தெருவாசிகளுக்கு பீதியை உருவாக்கியிருப்பதாக‌ தோன்றியது..\nஇவ்வளவு பெரிய ஆட்டுகூட்டத்தை எப்படி கண்காணிக்கிறார்கள் எப்படி நினைவில் வைத்து ஒவ்வொரு ஆட்டையும் பிரிந்து சென்றுவிடாமல் கவனிக்கிறார்கள் என ஆச்சரியமாக இருந்தது தினேஷுக்கு. ஆடுகளுக்கு தேவையான தழைகளை முன்பே ஒடித்து வைத்திருந்தார்கள். அதுபோக தேவையான போது அவ்வப்போது சென்று தழைகளை ஒடித்து வந்தார்கள். பட்டிபோட்டு பக்கத்தில் அவர்களின் டெண்டும் அமைத்திருந்தார்கள். அவர்களிடம் குதிரைகள் மூன்று இருந்தன, நாய்கள் நான்கு இருந்தன‌, ஒரு சின்ன சைக்கிளும் இருந்தது. ஐந்து ஆண்கள் ஏழு பெண்கள் அத்தோடு சில குழந்தைகள் அந்த குழுவில் இருந்தார்கள்.\nஎதிர்சாரியில் கொஞ்சம் தள்ளியிருந்த‌ ராஜேந்திரா பாட்டிலின் இடம் அது வேறுஒருவரிடமிருந்து புதியதாக‌ வாங்கியிருக்கிறார். ஆகவே அவர்கள் இங்கு இருப்பதை அவரும் அவர் குடும்பத்தாரும் விரும்பவில்லை என தெரிந்தது. அவ்வப்போது அங்கு வந்து என்ன செய்கிறார்கள் என்று பார்த்துவிட்டு போனார்கள். முந்தாநாள் வந்து அந்த வீட்டுப் பெண்மணி அந்த கூட்டத்தைப் பார்த்து பொதுவாக கத்திவிட்டுச் சென்றார். நிரந்தரமாக அவர்கள் தங்கிவிடும் அபாயம் இருக்கும் என்பதால் பொதுவாக சொல்லி வைக்கிறார் என்று தோன்றியது தினேஷுக்கு.\nபுனே நகரின் வெளிப் பகுதி அது, வளர்ந்துவரும் சின்ன ஏரியா சாங்வி. நிலங்கள் அவசரமாக பங்கிடப்படுவது போன்று தோற்றம் தரும் மேட்டு நிலங்களை கொண்ட புதிய நகர். இங்குவரும் மக்கள் ஒன்று ஓய்வுபெற்றவர்களாக இருப்பார்கள் அல்லது வியாபார நிலைகளை நிறுவ வந்திருக்கும் புதிய வியாபாரிகள். இவர்களின் பணத் தேவைக்கு தகுந்தாற்போல நகரம் வேகமாக வளர்ந்து வந்தது. பக்கத்தில் இருந்த ஐடி நிறுவனங்களுக்கு செல்ல மிக வசதியான இருந்ததால் நகர் வேகமாக வளர்ந்துவந்தது.\nசட்டென வளர்ந்துவிட்ட இந்த நகரை சும்மா வாங்கிவிட்ட யாருக்கும் விட்டுவிட இப்போது மனமில்லை. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வெறும் காடாக மேய்ச்சல் நிலமாக இருந்து இப்போது வேகமாக நகரம் வளரவளர காடும் மேய்ச்சல் நிலமும் வேகமாக அழிய தொடங்கிவிட்டன.\nஅந்த குழுவில் இருந்த ஒரு சிறுவன் பான் போன்ற ஏதோ ஒன்று எப்போதும் மென்றதால் உதடுகளும் நாக்கும் சிவப்பாகவே இருந்தது. எண்ணெய் இல்லா தலைமுடி ஒரு மாதிரி பொன்நிற‌மாக மாறிவிட்டதில் சூரிய ஒளியில் மின்னியது. கருப்பான வண்ணம் பூசப்பட்டதோ அல்லது துருவால் வந்த நிற‌மோ அப்படியான அந்த சைக்கிளில் எப்போது சுற்றிக் கொண்டிருந்தான். மர்காட், செயின் கவர், பெடல் கட்டை போன்ற எந்த கூடுதல்களும் அந்த சைக்கிளில் இல்லை. அவன் துறுதுறுப்பாக இருந்தான். அவனின் செய்கைகள் அவனின் அந்தரங்க ஆசையை நிறைவு செய்வதாக இருப்பது போலிருந்தது. நேற்று சுற்றி வந்துக் கொண்டிருந்த அவன் சைக்கிளை அதன் நிறத்தையும் அதன் விசித்திர அழகையும் பார்த்து விளையாடிக்கொண்டிருந்த ராஜேந்திரா ��ாட்டிலின் மகன் அதர்வா ஆச்சரியத்தில் நின்றுவிட்டான்.\nவரியா ஒரு ரவுண்ட் போலாம் ஏரிக்கோ வா என்று அழைத்திருக்கிறான். தயங்கியவனை கூச்சப்படாத வா என்று முன்பாரில் வைத்து வீதியை ஒரு முறை சுற்றியிருக்கிறார். என்றுமில்லாது சிறுவனைக் காணாமல் அவன் பெரியம்மா வெளியே வந்தவள் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறாள்.\nசட்டென வண்டியை நிறுத்தி பிள்ளையை கடத்த வந்திருக்கிறான் என்று கூச்சல் போட ஆரம்பித்துவிட்டாள். அட மெளசி, கடத்தல்லாம் இல்லை, சும்மா சுற்றி வந்தோம் என்று சொன்னவனை அவளும் உறவினர்களும் சேர்ந்து நையப்புடைத்தார்கள். வேலை முடிந்து திரும்பி வந்த கொண்டிருந்த தினேஷூக்கு அந்த அடிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்து விட்டான். மிகப்பெரிய கலவரம்போல் ஆளாளுக்கு அடித்தும் அவன் மீது ஏறி நின்றும் மிதித்தார்கள்.\nஅந்த ஆட்டு இடைய பையனின் குடும்பத்தார்கள் கைகுழந்தையுடன் வந்து கதற ஆரம்பித்தார்கள். அடிகாதீர்கள் அவன் அப்படி செய்பவன் அல்ல என்று பலவாறு கூறியும் அவர்கள் கேட்பதாக இல்லை. அதர்வாவின் அப்பா வந்து பார்த்து ஆட்டு இடையனை கட்டிவைக்க உத்தரவிட்டார். அந்த ஆட்டிடை குழுவினரை தான் எந்த நேரமும் எதுவும் செய்யமுடியும் என்று எச்சரித்தார்.\nதெருவாசிகள் இரண்டாக பிரிந்து நின்றார்கள். அவனை அடிப்பதா அல்லது மன்னிப்பதா என்று விவாதம் தொடர்ந்து நடந்தது. இதுபுதுவகை திருட்டு, இதற்கு முன்பு எப்படி நடந்தது என்று புதுப்புது செய்திகள் பகிரப்பட்டன. இரவு வரை அவனை அடித்து முடித்தபின் கடைசியாக காவல் நிலையத்தில் ஒப்படைப்பது என்று முடிவானது. வெற்றிகரமாக ஒப்படைத்து திரும்பவந்த பாட்டில் குடும்பத்தாரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டு அவனை விட்டுவிட கோரினார்கள் ஆட்டு இடையர்கள்.\nஇரவு ஃப்ளாட் புல்தரை சிமெண்ட் பெஞ்சில் தன் வலைந்த வாக்கிங் ஸ்டிக்குடன் அமர்ந்திருந்த தயானந்த் பாட்டில், தினேஷை அருகே வருமாறு அழைத்தார். தினேஷ் இருக்கும் ப்ளாட்டின் ஐந்தாவது மாடியில் இருப்பவர். புனே பல்கலை கழகத்தில் வேலை செய்து ஓய்வுப் பெற்றவர். அவன் மேல் சின்ன அக்கறைக் கொண்டவர்.\n இன்று மாலை உன் கண்களைப் பார்த்ததும் நான் புரிந்துக் கொண்டுவிட்டேன். உன் தமிழ்நாட்டிலிருந்து வந்த‌ உனக்கு இது புதிதாக இருக்கிறது என்று நினைக்கிறேன், இ��்லையா\nசற்று ஆசுவாசமாக இருந்தது தினேஷுக்கு. ‘ஆமாம் இது மாதிரி நடந்து நான் பார்த்ததில்லை. அவர்கள், அந்த ஆட்டு இடையர்கள், நல்லவர்கள் போல்தான் தெரிகிறார்கள்’ என்றான்.\n‘இருக்கலாம், அத்தோடு அவர்கள் இங்கு தொடர்ந்து வருபவர்கள் தாம். முன்பு இந்த பகுதியெல்லாம் மேய்ச்சல் நிலமாக இருந்தபோது அவர்களுக்கு பிடித்த எல்லா இடங்களிலும் டெண்ட் அடித்து ஒரு வாரம் பத்து நாட்க‌ள் இருப்பார்கள். நாங்கள் இந்த பகுதிகளை ஆக்ரமித்து, சமீபகாலமாக நகர் வளர்ந்துவிட்டதால் இங்கு வருவதில்லை. அவர்கள் இருக்கும் பகுதியில் மழை பெய்திருக்கும் என நினைக்கிறேன் அதனால்தான் அவசரமாக இங்கு வந்திருக்கிறார்கள்.’\n‘அவன் அப்படி செய்திருப்பான் எனவும் தோன்றவில்லை, கொஞ்சம் இரக்கம் காட்டியிருக்கலாம்’ என்றான்.\n‘நீ சொல்கிறாய் ஆனால் இந்த‌ ராஜேந்திரா கேட்பவன் இல்லை, முரடன் அப்புறம் முன்கோபி யாரிடமும் பகைத்துக் கொள்வான். எதற்கு வம்பு என்று அவனையும் அவன் குடும்பத்தாரை விட்டு மற்றவர்கள் எல்லோரும் விலகியே இருக்கிறார்கள். ‘\n‘அவர் உங்களுடையா ஆள் தானே, நீங்கள் சொல்லியுமா கேட்கமாட்டார்.’\n ஓ.. நீ பாட்டில் சர்நேமை வைத்து சொல்கிறாயா அவன் மராட்டியன் இல்லை, அவர்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள்’ என்றார்.\n ஆனால் பாட்டில் பேர்களோடு இருக்கிறார்களே\n‘ஆமாம், அவர்கள் மத்திய பிரதேசத்தில் ஏதோ ஒரு பகுதியில் இருக்கும் பாட்டில் வகுப்பை பெயராக கொண்டவர்கள், இங்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். இங்கு இருக்கும் பாட்டிலுக்கும் சம்பந்தம் இல்லை.’\n‘காவல் நிலையத்தில் நாம் சொல்லிப் பார்க்கலாமா\n‘நீ ஒன்று கவலை கொள்ளாதே அந்த பையனை நாளைக் காலை விடுவித்து விடுவார்கள். சும்மா ராஜேந்திரா சொன்னதற்காக ஒரு நாள் வைத்திருப்பார்கள்.’என்றார்.\nவீட்டிற்கு வந்து படுத்தபோது பதினொன்று ஆகிவிட்டது. காலையில் எப்போதும்போல அவசரமாக உணவருந்திவிட்டு கிழே வந்து வண்டி எடுத்தபோதுதான் கவனித்தான் பக்கத்து ப்ளாட் டெண்ட்கள் இல்லாமல் காலியாக கிடந்தது. இரவோடு இரவாக அவர்கள் போயிருக்கவேண்டும். பல பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. முகம்பார்க்கும் சிறிய கண்ணாடி, சில பானைகள், உடைந்த வளையல்கள் என்று பலவகையிலும் பொருட்கள் ஆட்டுப் புளுக்கையுடனும் குதிரை சாணத்துடன் கிடந்தன. சில செருப்புகள், குழந்தைகளின் ஜட்டிகள் கிடந்த மணல்பரப்பில் சொருகி வைக்கப்பட்டது போல் கிட‌ந்தன. தாறுமாறாக கால்தடங்கள் மண்பரப்பின் எங்கும் பார்க்க முடிந்தது. நிலத்தின் ஓரத்தில் இருந்த சின்ன பெரிய மரங்கள் அவரகோலத்தில் வெட்டி சாய்க்கப்பட்டது போலிருந்தது. ஒரு வேளை அடித்து விரட்டப்பட்டிருக்கலாம்.\nவெட்டப்பட்ட‌ மரத்தைப் பார்த்ததும் அவசரமாக ஓடி அதிர்ச்சியுடன் தேடிப்பார்த்தான். மணலில் ஓரமாக‌ அந்த குஞ்சுகள் கிடந்தன. பெருத்த தலையும் பெரிய கண்களும் சிறிய உடலுமாக அந்த குஞ்சுகள் கால்கள் மேல் நோக்கியும் உடல் பக்க வாட்டிலுமாக கிடந்தன. சட்டென ஒரு பய உணர்ச்சி அவன் அடிமனதில் எழுந்தது. அந்த காட்சி அவனை மேலும் எரிச்சலையும் கோபத்தையும் உண்டுபண்ணியது. மேல் நோக்கி தாய் பறவை எங்கும் இருக்கிறதா என்று தேடினான், இல்லை. வெய்யிலில் அதன் உடல்கள் இரத்தங்களை இழந்து கருவாடாக மாறிக்கொண்டிருந்தன. சின்ன குழிப்பறித்து அந்த குஞ்சுகளை அதில் இட்டு மூடினான்.\nபால்கனியில் இருந்து எட்டிப்பார்த்த அவன் மனைவி ‘என்ன இன்னும் ஆபிஸ் போகலையா’ என்றாள். பக்க‌த்தில் அம்மா பதறியவள் போல் காணப்பட்டாள். ‘ஏன் அதெல்லாம் பாத்துகிட்டு இருக்கே கிள‌ம்பு’ என்றாள் அம்மா. தூங்கும் குழந்தையின் அருகில் இருக்காமல் இங்கு ஏன் நிற்கிறார்கள் என்று கோபமாக இருந்தது.\nஒரு நிமித்தில் மனம் மாறியவனாக‌ ‘இல்ல, வண்டி ரிப்பேர், அதான் வேறு ஒன்னுமில்லை, நான் நடந்து போகிறேன், நீங்க போங்க‌’, என்று பதிலுக்கு காத்திராமல் நடக்க ஆரம்பித்தான்.\nNext Next post: மணி பத்மம் – ஆபிரகாம் எராலி\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக ���சை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவ���ை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேண��கோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சு��்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர��� ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம���சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nஆடம் கர்டிஸ்: & மாஸிவ் அட்டாக் இசைக்குழு\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nசித்தார்த் வெங்கடேசன் – பேட்டி\nஅமெரிக்காவில் இந்தியர்களின் கை அரசாங்க பதவிகளிலும் ஓங்குகிறதா\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/even-no-one-shall-born-to-dissolve-this-government-deputy-cm-o-panneerselvam/", "date_download": "2021-01-28T06:42:02Z", "digest": "sha1:C2WMCUUWIEZOJNJSJLVSGL5AOHKBNH5Z", "length": 13465, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்த ஆட்சியை கலைக்க இன்னொருவர் பிறந்துகூட வர முடியாது : ஓபிஎஸ்", "raw_content": "\nஇந்த ஆட்சியை கலைக்க இன்னொருவர் பிறந்துகூட வர முடியாது : ஓபிஎஸ்\nஇந்த ஆட்சியை கலைக்க இன்னொருவர் பிறந்துகூட வர முடியாது என கிருஷ்ணகிரியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ஓபிஎஸ் பேசினார்.\nஇந்த ஆட்சியை கலைக்க இன்னொருவர் பிறந்துகூட வர முடியாது என எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ஓபிஎஸ் பேசினார்.\nதமிழக அரசு சார்பில் மாவட்டம் வாரியாக எம்.ஜிஆர். நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரியில் நேற்று நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்துகொண்டனர். இதில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேசியதாவது:\nதமிழகத்தை மன்னர் இல்லாத நாடு என்று சில மங்குனிகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியிலே ஒன்றரைக் கோடி விசுவாசத் தொண்டர்களுமே மன்னர்கள்தான். அம்மா வழிகாட்டிய தர்மத்தின் பாதையிலே சாதனைகளை நோக்கித்தான் நாம் சென்று கொண்டிருக்கிறோம். வெற்றிகளை நோக்கித்தான் வீரநடைபோட்டு கொண்டிருக்கிறோம்.\nஎதிர்ப்புகள் எந்தத் திசையில் இருந்து வந்தாலும் சரி. எந்த உருவத்தில் வந்தாலும் சரி. அவற்றையெல்லாம் உடைத்தெறிவோம். சில சுயநல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாடு நன்றாக இருந்தாலே பிடிக்காது. நாட்டிலே எதாவது பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் பிரச்சினைகளை அவர்களே உருவாக்கி விடுவார்கள்.\nசிலருக்கு நாடு அமைதியாக இருந்தாலே பிடிக்காது. எதாவது போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றாலும் அவர்களே போராட்டங்களைத் தூண்டி விடுவார்கள். இந்த ஆட்சி தொடரக் கூடாது என்று சதி செய்பவர்கள் எல்லோருமே மக்களின் விரோதிகள் என்று தமிழக மக்கள் சொல்லி கொண்டிருக்கிறார்கள்.\nதமிழக மக்களை தனது தர்மக் கரங்களால் தாங்கிப் பிடித்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை, அம்மாவின் அரசு அரசு விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அதைக்கூட சிலர் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். திரையுலகில் சம்பாதித்ததை எல���லாம் மக்களுக்காகவே அள்ளி வழங்கியவர் எம்.ஜி.ஆர்.\nமக்களுக்காக கொடுத்தவரின் நூற்றாண்டு விழாவை, அரசு விழாவாக கொண்டாடக் கூடாதா நேர்மையான ஆட்சியைக் கொடுத்த புரட்சித் தலைவருக்கு, தூய்மையான ஆட்சியைக் கொடுத்த புரட்சித் தலைவருக்கு, கறைபடாத ஆட்சியைக் கொடுத்த புரட்சித் தலைவருக்கு, புனிதமான ஆட்சியைக் கொடுத்த புரட்சித் தலைவருக்கு, அம்மாவின் அரசு நூற்றாண்டு விழா கொண்டாடக் கூடாதா நேர்மையான ஆட்சியைக் கொடுத்த புரட்சித் தலைவருக்கு, தூய்மையான ஆட்சியைக் கொடுத்த புரட்சித் தலைவருக்கு, கறைபடாத ஆட்சியைக் கொடுத்த புரட்சித் தலைவருக்கு, புனிதமான ஆட்சியைக் கொடுத்த புரட்சித் தலைவருக்கு, அம்மாவின் அரசு நூற்றாண்டு விழா கொண்டாடக் கூடாதா அதைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் மட்டும் பொறாமையில் வெந்து கொண்டிருக்கிறார்கள். புரட்சித் தலைவர் இருந்த பொழுதே, அவரை எதிர்க்க திராணி இல்லாதவர்கள், இப்பொழுது அவரது நூற்றாண்டு விழாவை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nபுரட்சித் தலைவரின் நூற்றாண்டு விழா என்பது. செம்மொழி மாநாடு என்ற பெயரிலே, மக்கள் பணத்தில் கொண்டாடப்பட்ட குடும்ப விழா அல்ல. பல கோடி மக்களின் பசியாற்றிய, அன்பு தெய்வத்தின் நூற்றாண்டு விழா. அம்மாவின் அரசு, வெறும் மணல் கோட்டை அல்ல. சுலபமாக கலைத்து விடுவதற்கு எம்.ஜி.ஆரின் தர்மத்தால், அம்மாவின் கடும் உழைப்பால், தன்னலமற்ற தியாகத்தால், உருவான அரசு. அம்மாவின் ஆட்சியைக் கலைப்பதற்கு, இனி ஒருவன் இந்த மண்ணில் பிறந்துகூட வர முடியாது.\nஅம்மாவின் அரசுக்கு எதிராக துரோகமும், துரோகமும் சேர்ந்திருக்கிறது. வஞ்சகமும், வஞ்சகமும் சேர்ந்திருக்கிறது. பொய்மையும், பொய்மையும் சேர்ந்திருக்கிறது. விஷத்தோடு, விஷம் சேர்ந்திருக்கிறது. நஞ்சு மனம் படைத்தவர்களை, பஞ்சு பஞ்சாக பறக்க விடும் ஆற்றல் அம்மாவின் விசுவாத் தொண்டர்களுக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.\nகுடியரசு தின வன்முறை எதிரொலி : 25 எஃப்.ஐ.ஆர்கள், 30 விவசாயத் தலைவர்கள் மீது வழக்கு\nவீடியோ: ஜெயா டிவியில் விஜே சித்ரா சீரியல்; இது எப்போ\nபீனிக்ஸ் பறவையாக ஜெயலலிதா நினைவிடம் : சென்னை மெரினாவில் பிரம்மாண்ட திறப்பு\nகோவாக்சின் இங்கிலாந்து மாறுபாட்டிற்கு எதிராக செயல்படுகிறது – ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை\nகுடியரசு தின வ��்முறை எதிரொலி : 25 எஃப்.ஐ.ஆர்கள், 30 விவசாயத் தலைவர்கள் மீது வழக்கு\n‘நம்ம ஷிவானி எங்கே காணோம்’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்\nTamil News Today Live : ஜெயலலிதாவின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஇட்லி உப்புமா… இப்படி செஞ்சி கொடுங்க அப்புறம் பாருங்க\nகாலாவதி தேதியுடன் மின்னஞ்சல்கள் அனுப்புவது எப்படி\nஎள்ளுருண்டை, எள்ளு சாதம், எள்ளுப் பொடி... இவ்ளோ நன்மையா\nகஷ்டப்பட்டு அக்காவ காப்பாத்துனா..அடுத்து தங்கச்சியா எங்க போய் முடிய போதோ\nபேங்க் ஆபிசர் டூ சூப்பர் சிங்கர்... விஜய் டிவி செளந்தர்யா கெரியர் லைஃப்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nஉங்களுக்கு 18 வயது நிரம்பினாலே போதும்.. எஸ்பிஐ தரும் இந்த அட்டகாசமான திட்டத்தை யூஸ் பண்ணிக்கலாம்\nஇது நல்ல ஆஃபர்: வாஷிங்டன் சுந்தர் தேர்தல் அசைன்மென்ட்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்: நடிகையை மணக்கும் இயக்குனர்\nசெங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்: போராட்டத்தில் ஒருவர் பலிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.utvnews.lk/?p=186096", "date_download": "2021-01-28T06:12:05Z", "digest": "sha1:X6CWJ3FQZZXUNXKB4FWIBR6HYFMUWZ6J", "length": 11721, "nlines": 108, "source_domain": "tamil.utvnews.lk", "title": "கொலை வழக்கில் பிள்ளையானுக்கு விடுதலை [VIDEO] - UTV News Tamil", "raw_content": "\nகொலை வழக்கில் பிள்ளையானுக்கு விடுதலை [VIDEO]\n(UTV | கொழும்பு) – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சுமார் நான்கரை ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து.\nகடந்த 24.11.2020 அன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் இன்று(13) விடுதலை செய்யப்பட்டார்.\nஇவர் மீதான வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.சூசைசதாசனினால் தள்ளுபடி செய்யப்பட்டது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கு கடந்த திங்கட்கழமை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி இந்த வழக்கில் தொடர்ந்து சாட்சிகளை முற்படுத்தி நெறிப்படுத்த தேவையில்லை எனவும் இவ்வழக்கை தொடர்ந்தும் முன்னெடுக்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்பார்க்கவில்லையெனவும் நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து இதனை பரிசீலனை செய்த நீதிமன்றம் இன்று புதன்கிழமையன்று இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார் என சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.இதற்கமைய பிள்ளையான் இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி நள்ளிரவு ஆராதனையின்போது மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇச்சம்பவத்தில் சந்தேகத்தின்போரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படடிருந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எட்வின் கிருஸ்ணாணந்தராஜா என்ற பிரதீப் மாஸ்டர் அடங்கலாக மேலும் நாலுபேரும் இன்று விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\n(ரீ.எல்.ஜவ்பர்கான்- -மட்டக்களப்பு குறூப் நிருபர்)\nRelated Items:featured, சிவநேசதுரை சந்திரகாந்தன்\nகிரிக்கெட் தெரிவுக்குழு 5 முக்கிய தீர்மானங்கள்\n(UTV | கொழும்பு) – புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை அமைப்பது உள்ளிட்ட 5 முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, விளையாட்டுத்துறை...\nதெனுவர மெனிக்கே : மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தம்\n(UTV | கொழும்பு) – மலையக ரயில் மார்க்கத்திலான தெனுவர மெனிக்கே ரயில் சேவை மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக...\nமாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை\n(UTV | கொழும்பு) – பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு...\nஉலகின் சிறந்த நிலத்தடி திட்டங்களில் உமா ஓயா\n(UTV | கொழும்பு) – உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி செயற்றிட்டம் 2020 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த...\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை\n(UTV | கொழும்பு) – மேல்மாகாணத்தில் இன்று(28) முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை...\nநாடு பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் [VIDEO]\n(UTV | கொழும்பு) – ஐரோப்பிய நாடுகளில் இனங்காணப்பட்ட உருமாறிய புதிய வைரஸ் இலங்கையிலும் காணப்படுகிறதை ஸ்ரீ ஜயவர்தனபுர...\nகொவிட் தடுப்பூசி பகிரப்படும் முறை\n(UTV | கொழும்பு) – கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் ஆறு பிரதான வைத்தியசாலைகளில் தடுப்பூசி...\nகொவிட் தடுப்பூசிகள் இன்று தாயகத்திற்கு\n(UTV | கொழும்பு) – இந்தியாவினால் வழங்கப்படும் கொவிட் தடுப்பூசிகள் இன்று முற்பகல் 11 மணியளவில் ஜனாதிபதி கோட்டாபய...\nசர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் இரு வீரர்களுக்கு தடை\n(UTV | துபாய்) – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணி வீரர்களான மொஹமட் நவீத் மற்றும் ஷைமான்...\nஅமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது\n(UTV | நெதர்லாந்து) – நாட்டில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாதென நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.\nபதவியேற்பின் பின்னர் புட்டின் – பைடன் இடையே உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-01-28T05:36:52Z", "digest": "sha1:LGEDLNXXJXCQRPQPWAAO2PXXT5LS5R5T", "length": 14264, "nlines": 79, "source_domain": "totamil.com", "title": "வாட்டர்லூ தெரு விற்பனையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் நியமிக்கப்பட்ட இடங்களுக்கு வாடகை செலுத்த வேண்டும் - ToTamil.com", "raw_content": "\nவாட்டர்லூ தெரு விற்பனையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் நியமிக்கப்பட்ட இடங்களுக்கு வாடகை செலுத்த வேண்டும்\nசிங்கப்பூர்: கோவிட் -19 க்கு இடையில் பொது சுகாதார அபாயங்களை நிவர்த்தி செய்ய அரசாங்கம் முயற்சிப்பதால், வாட்டர்லூ தெருவில் பரபரப்பான பாதசாரி நடைபாதையில் விற்பனையாளர்கள் விரைவில் வாடகை செலுத்த வேண்டியிருக்கும் என்று சிங்கப்பூர் நில ஆணையம் (எஸ்.எல்.ஏ) செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 8) அறிவித்தது.\nபல ஆண்டுகளாக ஸ்டால்கள் ஒன்றாக பிழிந்து, பாதைகளை தடைசெய்யும் பெட்டிகளை அப்புறப்படுத்துவதன் மூலம் இந்த பகுதி இரைச்சலாகிவிட்டது, சுகாதார மற்றும் தீ ஆபத்துக்களை உருவாக்குகிறது.\n“தற்போதைய COVID-19 சூழ்நிலையுடன், இதைத் தொடர அனுமதிப்பது உகந்ததல்ல, அதனால்தான் முறையான நடைபாதை பணிகள் நடைபெறுவதை உறுதிசெய்யவும், நடைபயிற்சி எளிதாக்குவதற்கும், ஏற்கனவே உள்ள விற்பனையாளர்களுக்கு நிறைய நியமிப்பதற்கும் இந்த பயிற்சியை நாங்கள் மேற்கொண்டோம். , “எஸ்.எல்.ஏ.வின் உதவி தலைமை நிர்வாகி செல்வி தொங் வாய் லின் கூறினார்.\nவாட்டர்லூ மால் நீட்டிப்பில் உள்ள புதிய திட்டங்கள் தீயணைப்பு இயந்திர அணுகலுக்கு 6 மீ அகலமுள்ள இடம் இருப்பதை உறுதி செய்யும், மேலும் பாதுகாப்பான தூர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஸ்டால்கள் குறைந்தது 1 மீ இடைவெளியில் இருக்கும்.\nதெரு விற்பனையாளர்கள் டிசம்பர் 14 ஆம் தேதி நிறைய வாக்களிக்க வேண்டும், மேலும் அவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 4 முதல் அவர்கள் நியமிக்கப்பட்ட இடத்திற்குச் செல்வார்கள்.\nடிசம்பர் 7, 2020 அன்று பிற்பகல் வாட்டர்லூ தெருவில் உள்ள குவான் இம் தாங் ஹூட் சோ கோவிலுக்கு வெளியே தெரு விற்பனையாளர்கள். (புகைப்படம்: ஜெர்மி லாங்)\n“நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை” உறுதிப்படுத்த நிறைய ஒதுக்கீடு செய்ய எஸ்.எல்.ஏ வாக்குப்பதிவில் முடிவு செய்தது, அது ஒரு ஊடக வெளியீட்டில் தெரிவித்தது. பல பக்தர்கள் அவர்களிடமிருந்து பூக்களை வாங்குவதால், மலர் விற்பனையாளர்களுக்கு குவான் இம் தாங் ஹூட் சோ கோவிலுக்கு வெளியே ஒரு இடம் வழங்கப்படும்.\nஎஸ்.எல்.ஏ.வின் புள்ளிவிவரங்களின்படி, 41 தெரு விற்பனையாளர்கள் உள்ளனர், இதில் 19 அதிர்ஷ்ட சொல்பவர்கள், 19 மலர் விற்பனையாளர்கள், இரண்டு ரிஃப்ளெக்சாலஜிஸ்டுகள் மற்றும் ஒரு கபிலர் உள்ளனர். அனைவருக்கும் நிறைய ஒதுக்கப்படும், எஸ்.எல்.ஏ.\n3 சதுர மீட்டர் பரப்பளவில் மூன்று வருட தற்காலிக ஆக்கிரமிப்பு உரிமத்திற்காக அவர்கள் ஒவ்வொரு மாதமும் எஸ் $ 48.15 செலுத்த வேண்டும்.\nசிங்கப்பூர் உணவு நிறுவனத்திடமிருந்து ஒரு தெரு ஹாக்கிங் உரிமத்திற்காக மலர் விற்பனையாளர்கள் ஆண்டுக்கு S $ 120 செலுத்தினாலும், விற்பனையாளர்கள் தற்போது தங்கள் இடத்திற்கு எந்த கட்டணமும் செலுத்தவில்லை.\nCOVID-19 தொற்றுநோய்களின் போது தெரு விற்பனையாளர்களுக்கு உதவ, SLA அடுத்த ஆண்டு ஜூன் 1 முதல் உரிமக் கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கும் என்றார். நிதி சிக்கல்களை எதிர்கொள்ளும் விற்பனையாளர்கள் உதவிக்கு நிறுவனத்தை அணுகலாம்.\nபுதிய இடங்கள் எதுவும் வழங்கப்படமாட்டாது, மேலும் உ��ிமத்தை வேறு விற்பனையாளருக்கு மாற்ற முடியாது.\nமேக்ஷிஃப்ட் மலர் விற்பனையாளர்கள் டிசம்பர் 7, 2020 அன்று வாட்டர்லூ தெருவில் உள்ள குவான் இம் தாங் ஹூட் சோ கோவிலுக்கு வெளியே தெருக்களை வரிசைப்படுத்துகிறார்கள். (புகைப்படம்: ஜெர்மி லாங்)\nபடிக்க: ‘அனைத்து நட்சத்திரங்களும் சீரமைக்கப்பட்டால்’ சிங்கப்பூர் ஆண்டு இறுதிக்குள் 3 ஆம் கட்டத்திற்குள் நுழையலாம்: லாரன்ஸ் வோங்\nபடிக்க: கோவிட் -19: சிங்கப்பூரின் 3 ஆம் கட்டம் மீண்டும் திறக்கப்படுவது ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் நீடிக்கும் என்று கன் கிம் யோங் கூறுகிறார்\nவிற்பனையாளர்கள் “ஆதரிக்கப்படவில்லை”, SLA கூறுகிறது\nஇப்பகுதியில் எவ்வளவு இரைச்சலாக உள்ளது என்று அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் புகார் அளித்துள்ளனர் என்று எஸ்.எல்.ஏ.\nஉள்ளூர் குடிமக்களின் ஆலோசனைக் குழு ஆலோசகருடன் பேசியிருந்தாலும், இந்தத் திட்டங்கள் குறித்து விற்பனையாளர்களுடன் முறையான ஆலோசனைகளை நடத்தவில்லை என்று எஸ்.எல்.ஏ. ஒரு SLA செய்தித் தொடர்பாளர், விற்பனையாளர்கள் “ஆச்சரியப்படவில்லை” என்றும் செவ்வாய்க்கிழமை காலை இந்த நடவடிக்கை குறித்து அவர்களுக்கு அறிவிக்கப்பட்டபோது “எந்தவிதமான எதிர்விளைவுகளும் இல்லை” என்றும் கூறினார்.\n“நாங்கள் COVID-19 காலகட்டத்திலும் கடந்த கால மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சிகளிலும் விற்பனையாளர்களை ஈடுபடுத்தியுள்ளோம். வாக்குப்பதிவு பயிற்சியில் நாங்கள் அவர்களுக்கு தொடர்ந்து உதவுவோம்” என்று திருமதி தோங் கூறினார்.\nஎஸ்.எல்.ஏ ஜூன் மாதத்தில் தெருவுக்கான திட்டங்களை வகுக்கத் தொடங்கியது, மேலும் பல்வேறு அரசு நிறுவனங்கள் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் விரைவாக செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.\nஏஜென்சி டிசம்பர் 15 முதல் ஜனவரி 12 வரை கட்டங்களில் “தரை தயாரிப்பு பணிகளை” நடத்தும். இதற்கிடையில் தெரு விற்பனையாளர்களின் வணிகங்களுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாது.\nPrevious Post:போலந்து 60 மில்லியனுக்கும் அதிகமான COVID-19 தடுப்பூசி அளவை வாங்கியுள்ளது என்று பிரதமர் கூறுகிறார்\nNext Post:டிரம்பின் டிக்டோக் தடையை இரண்டாவது அமெரிக்க நீதிபதி தடுக்கிறார்\nசிங்கப்பூரின் வலுவான தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் இறக்குமதி செய்யப்பட்ட வழக்குகள் ��மூகத்தை பாதிக்காமல் தடுக்கின்றன\nரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விருப்பங்கள் ஆன்லைனில் கசிவு எதிர்பார்க்கப்படும் துவக்கத்திற்கு முன்னால்\nமசூதி தாக்குதல்களைத் திட்டமிட்ட சிங்கப்பூர் டீன் வழக்கறிஞரைப் பெறுவார், ஐஎஸ்ஏ: சண்முகம் கீழ் விசாரணையில் கலந்து கொள்வார்\nசீனாவின் அழுத்தத்திற்கு எதிராக தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் அமெரிக்கா நிற்கிறது: பிளிங்கன்\nஐ.நா. உரிமைகள் தலைவர் இலங்கை தளபதிகளுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை நாடுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=625604", "date_download": "2021-01-28T05:50:39Z", "digest": "sha1:IKKBN3T2X3IC55A6ZPK4MI7G6VW26O64", "length": 7448, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "பொறியியல் கலந்தாய்வில் ஆர்வம் காட்டாத மாணவர்கள்: இதுவரை 21,422 இடங்களே நிரம்பியது - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபொறியியல் கலந்தாய்வில் ஆர்வம் காட்டாத மாணவர்கள்: இதுவரை 21,422 இடங்களே நிரம்பியது\nசென்னை: பொறியியல் விண்ணப்பித்த மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பு, பொதுப்பிரிவு என இருகட்ட கலந்தாய்வில் இதுவரை 21,422 இடங்களே நிரம்பியுள்ளது. இரு கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது. கலந்தாய்வில் பங்கேற்க 75,706 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.\nபொறியியல் கலந்தாய்வு மாணவர்கள் நிரம்பியது\nஈரோடு பழையபாளையத்தில் இயங்கி வரும் துணி பதனிடும் ஆலையில் தீ விபத்து\nசென்னை போயஸ்கார்டனில் அரசுடைமையாக்கப்பட்ட ஜெயலலிதா நினைவு இல்லத்தை திறந்தார் முதல்வர் பழனிசாமி \nதருமபுரி அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 15 சவரன் நகை கொள்ளை\nநாட்டின் 21 மாவட்டங்களில் 28 நாளாக கொரோனா பாதிப்பு இல்லை.: ஹர்ஷ்வர்தன் தகவல்\nடெல்லியில் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக 20 விவசாய சங்க தலைவர்களுக்கு போலீசார் நோட்டீஸ்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.36,976-க்கு விற்பனை\nபுதுச்சேரி அடுத்த பன்னிதிட்டு கிராமத��தில் மீனவர் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை\nவடமாநில கொள்ளையர்களின் படுபாதக கொலைகள் நெஞ்சைப் பதற வைப்பதாக கமல்ஹாசன் கருத்து \nசசிகலா 3-ம் நாளாக ஆக்சிஜன் சிலிண்டர் உதவியின்றி இயர்கையாக சுவாசித்து வருகிறார்.: அரசு மருத்துவமனை தகவல்\nடெல்லி மாநிலத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம்\nஇந்தியா - அமெரிக்கா பாதுகாப்பு ஆலோசகர்கள் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை\nசென்னை லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் ஜெயலலிதா சிலை இன்று திறப்பு\nசீர்காழியில் நகை வியாபாரி வீட்டில் கொள்ளையடித்தவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியது\n28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=633128", "date_download": "2021-01-28T05:54:44Z", "digest": "sha1:LDF7BDQLAPL4JJ7PORAP6LFOQHWSHLBV", "length": 6959, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nவிழுப்புரம் மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது\nவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான 55 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணையானது நடைபெற்று வருகிறது.\nஈரோடு பழையபாளையத்தில் இயங்கி வரும் துணி பதனிடும் ஆலையில் தீ விபத்து\nசென்னை போயஸ்கார்டனில் அரசுடைமையாக்கப்பட்ட ஜெயலலிதா நினைவு இல்லத்தை திறந்தார் முதல்வர் பழனிசாமி \nதருமபுரி அருகே கோயில் கும���பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 15 சவரன் நகை கொள்ளை\nநாட்டின் 21 மாவட்டங்களில் 28 நாளாக கொரோனா பாதிப்பு இல்லை.: ஹர்ஷ்வர்தன் தகவல்\nடெல்லியில் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக 20 விவசாய சங்க தலைவர்களுக்கு போலீசார் நோட்டீஸ்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.36,976-க்கு விற்பனை\nபுதுச்சேரி அடுத்த பன்னிதிட்டு கிராமத்தில் மீனவர் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை\nவடமாநில கொள்ளையர்களின் படுபாதக கொலைகள் நெஞ்சைப் பதற வைப்பதாக கமல்ஹாசன் கருத்து \nசசிகலா 3-ம் நாளாக ஆக்சிஜன் சிலிண்டர் உதவியின்றி இயர்கையாக சுவாசித்து வருகிறார்.: அரசு மருத்துவமனை தகவல்\nடெல்லி மாநிலத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம்\nஇந்தியா - அமெரிக்கா பாதுகாப்பு ஆலோசகர்கள் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை\nசென்னை லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் ஜெயலலிதா சிலை இன்று திறப்பு\nசீர்காழியில் நகை வியாபாரி வீட்டில் கொள்ளையடித்தவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியது\n28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/will-the-uae-be-in-favor-of-mumbai/", "date_download": "2021-01-28T05:04:11Z", "digest": "sha1:REJ5DQCGOAGZSCAHX3EP7HV4U3K4QKJE", "length": 12541, "nlines": 138, "source_domain": "www.news4tamil.com", "title": "ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மும்பை அணிக்கு சாதகமாக இருக்குமா? - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் ந���யூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் மும்பை அணிக்கு சாதகமாக இருக்குமா\nமும்பை இந்தியன்ஸ் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடிய அனுபவம் இல்லை. கடைசியாக அவர்கள் அங்கு இருந்தபோது, ​​2014 இல், அவர்கள் தங்கள் நான்கு ஆட்டங்களிலும் தோற்றனர். ஒரு போட்டியில் கூட வெல்ல முடியவில்லை. ஆனால் ஆறு ஆண்டுகள் மற்றும் இன்னும் மூன்று ஐபிஎல் பட்டங்கள், அவை மிகவும் நம்பிக்கையுடனும், போட்டித் தன்மையுடனும், முழுமையான பக்கமாகவும் இருக்கின்றன. அதன் பின்னர் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன – டி 20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக ஜஸ்பிரீத் பும்ரா வளர்ச்சியடைந்துள்ளார்.\nபோட்டியில் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக ரோஹித் சர்மாவும், பாண்டிய சகோதரர்களின் கண்டுபிடிப்பு மற்றும் மலரும். 2020 க்குள், அவர்கள் தங்கள் தலைப்பைப் பாதுகாக்க மாற்றங்களைக் கூட எதிர்பார்க்கவில்லை. இந்த சீசனுக்கு முன்னதாக, 8 கோடி ரூபாயில் வாங்கப்பட்ட நாதன் கூல்டர்-நைலைத் தவிர்த்து, மும்பை ஏலத்தில் வாங்கிய மீதமுள்ள ஐந்து வீரர்களுக்காக 3.1 கோடி ரூபாய் மட்டுமே செலவழித்தது – அனைத்தும் அடிப்படை விலையில். அது அவர்களுக்கு அக்கறையின்மை ஏலம். இயற்கையாகவே – ஒரு அணியை உடைக்காதபோது அதை ஏன் சரிசெய்ய வேண்டும்\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nதொடர்ந்து நமது செய்திகளை படிக்�� இங்கு கிளிக் செய்யவும்\nஇந்தியா வந்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி\nஆஸ்திரேலிய அணியுடனான வெற்றியின் இறுதியில் தந்தையை நினைத்து பெருமைப் பட்ட இந்திய வீரர்\nடெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி ரகானேவிற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு\nபாமகவின் கோரிக்கையை நிறைவேற்றியே ஆக வேண்டும் அதிமுக அரசுக்கு கூட்டணி கட்சிகள் செக்\nவிடுதலைப் பத்திரத்துடன் அமலாக்கத் துறை நோட்டீஸயும் வழங்கிய சிறைத்துறை அதிகாரிகள்\nஅரசியல் கட்சி தொடங்குகிறார் அர்ஜுன மூர்த்தி ரஜினியின் க்ரீன் சிக்னல்தான் காரணமா\n பேனர் வைத்த அதிமுக நிர்வாகி அதிரடி நீக்கம்\nவாட்ஸ் அப்பிற்கு வந்த சோதனை\nசிறை வாசம் முடிந்தது விடுதலையானார் சசிகலா மூன்றாம் தேதி தமிழகம் திரும்ப ஆயத்தம்\nமுதல்வருக்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய கூட்டணி கட்சி\nதேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தர்மபுரியில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த சமயத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராக வரவில்லை ,அதிமுகவின்...\nஇந்தியா வந்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி\nநினைவில்லம் திறப்பதற்கு தடை கேட்ட வழக்கு\nபாமகவின் கோரிக்கையை நிறைவேற்றியே ஆக வேண்டும் அதிமுக அரசுக்கு கூட்டணி கட்சிகள் செக்\nவிடுதலைப் பத்திரத்துடன் அமலாக்கத் துறை நோட்டீஸயும் வழங்கிய சிறைத்துறை அதிகாரிகள்\nமுதல்வருக்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய கூட்டணி கட்சி சசிகலா பக்கம் செல்கிறதா\nஇந்தியா வந்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி\nநினைவில்லம் திறப்பதற்கு தடை கேட்ட வழக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Government-Hospital-Transferred-to-Corona-Therapeutic-Hospital---CV-Shanmugam-37906", "date_download": "2021-01-28T04:18:41Z", "digest": "sha1:AEGGAOVOUTHJPS6JOZUEV34HJ3QU46VZ", "length": 11541, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றம் - சி.வி.சண்முகம்", "raw_content": "\nசபரிமலையில் மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க திட்டம்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்…\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை- சிற்பக் கலைஞர் அசத்தல்\nகண்ணீர்விட்டு அழுத சிராஜ் - என்ன காரணம்\nதிமுகவை அழிக்க ஸ்டாலினே போதும், வேறு யாரும் தேவையில்ல�� - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்…\nமக்கள்தான் முதல்வர்; மக்களின் உத்தரவை நிறைவேற்றுவதே தனது பணி - முதலமைச்சர்…\nநாமக்கல்லில் முதலமைச்சர் 2-வது நாளாக தேர்தல் பிரசாரம்\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..…\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nபாலிவுட்டில் முத்தக்காட்சி என்பது மிகவும் சகஜம் - இயக்குநர் டேவிட் தவான்…\nமாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது மகிழ்ச்சியான செய்தி - தனுஷ்…\nபீனிக்ஸ் பறவை வடிவில் கம்பீரமான நினைவிடம் - அதிநவீன வசதிகளுடன் ரூ.80 கோடியில் உருவாக்கம்\nசாதனைகளை விளக்கும் ஜெயலலிதாவின் நினைவிடம்\n``ஸ்டாலின் போல மோசமான தலைவர் உலகத்திலேயே எங்கும் இருக்க மாட்டார்”…\nசட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு - கராத்தே தியாகராஜன் அறிவிப்பு\nஜல்லிக்கட்டு - கால்கோள் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.…\nமாணவர்கள் முன்னேற்றத்திற்கான பயிற்சி முகாம்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி\nசெம்பரம்பாக்கம் நீர் திறப்பு உயர்வு\nசட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு - கராத்தே தியாகராஜன் அறிவிப்பு\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nநெருங்கும் பொங்கல் பண்டிகை - சொந்த ஊர்களுக்குச் செல்ல 1 லட்சம் பயணிகள் முன்பதிவு…\nஅரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றம் - சி.வி.சண்முகம்\nவிழுப்புரம் அரசு மருத்துவமனை, கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளதாக, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கேட்டறிந்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அவசர ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரம் அரசு மருத்துவமனை, கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது எனவும், அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 139 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், அதில் 3 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார். அரசின் அறிவிப்பை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரித்தார்.\n« நீதிமன்ற பணிகளை நிறுத்தி வைப்பது என உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு முடிவு நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் காய்கறி, மளிகை கடைகளில் மக்களுக்கு கட்டுப்பாடு நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் காய்கறி, மளிகை கடைகளில் மக்களுக்கு கட்டுப்பாடு\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nவிழுப்புரம் மாவட்டத்தில் கடல் சீற்றம் - மீனவர்கள் 4-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை\nவிமானத்தில் முதலமைச்சர் நியூஸ் ஜெ-வுக்கு சிறப்பு பேட்டி\nபீனிக்ஸ் பறவை வடிவில் கம்பீரமான நினைவிடம் - அதிநவீன வசதிகளுடன் ரூ.80 கோடியில் உருவாக்கம்\nசாதனைகளை விளக்கும் ஜெயலலிதாவின் நினைவிடம்\n``ஸ்டாலின் போல மோசமான தலைவர் உலகத்திலேயே எங்கும் இருக்க மாட்டார்”…\nசட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு - கராத்தே தியாகராஜன் அறிவிப்பு\nவீரதீர செயல் புரிந்தோருக்கான விருது மற்றும் பதகங்களை வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Repo-interest-rate-continues-at-5.15-percentage---RBI-announcement-32635", "date_download": "2021-01-28T04:21:15Z", "digest": "sha1:WKYI5XTI6LCM5OCGJ7WNGK7PFMBYPC7W", "length": 9462, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "ரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதமாக தொடரும்- ரிசர்வ் வங்கி அறிவிப்பு", "raw_content": "\nசபரிமலையில் மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க திட்டம்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்…\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை- சிற்பக் கலைஞர் அசத்தல்\nகண்ணீர்விட்டு அழுத சி��ாஜ் - என்ன காரணம்\nதிமுகவை அழிக்க ஸ்டாலினே போதும், வேறு யாரும் தேவையில்லை - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்…\nமக்கள்தான் முதல்வர்; மக்களின் உத்தரவை நிறைவேற்றுவதே தனது பணி - முதலமைச்சர்…\nநாமக்கல்லில் முதலமைச்சர் 2-வது நாளாக தேர்தல் பிரசாரம்\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..…\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nபாலிவுட்டில் முத்தக்காட்சி என்பது மிகவும் சகஜம் - இயக்குநர் டேவிட் தவான்…\nமாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது மகிழ்ச்சியான செய்தி - தனுஷ்…\nபீனிக்ஸ் பறவை வடிவில் கம்பீரமான நினைவிடம் - அதிநவீன வசதிகளுடன் ரூ.80 கோடியில் உருவாக்கம்\nசாதனைகளை விளக்கும் ஜெயலலிதாவின் நினைவிடம்\n``ஸ்டாலின் போல மோசமான தலைவர் உலகத்திலேயே எங்கும் இருக்க மாட்டார்”…\nசட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு - கராத்தே தியாகராஜன் அறிவிப்பு\nஜல்லிக்கட்டு - கால்கோள் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.…\nமாணவர்கள் முன்னேற்றத்திற்கான பயிற்சி முகாம்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி\nசெம்பரம்பாக்கம் நீர் திறப்பு உயர்வு\nசட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு - கராத்தே தியாகராஜன் அறிவிப்பு\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nநெருங்கும் பொங்கல் பண்டிகை - சொந்த ஊர்களுக்குச் செல்ல 1 லட்சம் பயணிகள் முன்பதிவு…\nரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதமாக தொடரும்- ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nரெப்போ வட்டி விகிதம் 5 .15 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nவங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து 5 முறை ரிசர்வ் வங்கி குறைத்தநிலையில், இம்முறை மாற்றம் செய்யவில்லை என அறிவித்துள்ளது. அதன்படி ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 4 .90 சதவிகிதமாகவும் தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பால், வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களின் வட்டி விகிதம் குறைய வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n« மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு முதல்வர் பழனிசாமி அஞ்சலி நிஜ பேட்மேனாக 8 மாத குழந்தை : ���ைரலாகும் புகைப்படம் »\nரூ.1 லட்சம் கோடி தரக்கோரி ரிசர்வ் வங்கியை வற்புறுத்தும் பாஜக - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nஆர்பிஐயை அழிக்க மோடி கைப்பாவைகளுடன் முயற்சி - ராகுல் குற்றச்சாட்டு\nபீனிக்ஸ் பறவை வடிவில் கம்பீரமான நினைவிடம் - அதிநவீன வசதிகளுடன் ரூ.80 கோடியில் உருவாக்கம்\nசாதனைகளை விளக்கும் ஜெயலலிதாவின் நினைவிடம்\n``ஸ்டாலின் போல மோசமான தலைவர் உலகத்திலேயே எங்கும் இருக்க மாட்டார்”…\nசட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு - கராத்தே தியாகராஜன் அறிவிப்பு\nவீரதீர செயல் புரிந்தோருக்கான விருது மற்றும் பதகங்களை வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2016/01/2-symbols-of-illuminati-2.html?showComment=1504418805534", "date_download": "2021-01-28T04:10:02Z", "digest": "sha1:BBP4IDB3FFAGPL42MNMHCPBL3YEJFTGT", "length": 5894, "nlines": 57, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "[இலுமினாட்டி 40] இலுமிணாட்டி குறியீடுகள் 2 : முக்கோண பாகைமாணி ( Symbols of illuminati 2 :Square and combus) - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\n[இலுமினாட்டி 40] இலுமிணாட்டி குறியீடுகள் 2 : முக்கோண பாகைமாணி ( Symbols of illuminati 2 :Square and combus)\nஇலுமிணாட்டிகளின் மற்றுமொரு குறியீட்டை பார்க்கவிருக்கிறோம் இன்று. முதல் குறியீடு ஒற்றை கண் மற்றும் நிறைவடையா முக்கோணம் அடிப்பாகம் கொண்ட பிரமீடு.\nஅடுத்த அடையாளம் பாகைமாணி மற்றும் ஸ்கொயர்.\nஇது ப்பிரிமேசன் என்ற அமைப்பின் குறியீடாக விளங்குகிறது. இது ஓர் இலுமிணாட்டிகளின் அடிமை அமைப்பு. இதில் ஸ்காட்டிஸ் ரைட்ஸ் Scottish rights மட்டுமே உண்மையான அமைப்பு மற்றவை அனைத்தும் போலியானவை. மற்ற அமைப்புகளில் உண்மையான சடங்குகள் நிகழ்த்தப்படுவதும் இல்லை. இரகசிய அறிவும் இல்லை.\n தமிழ்நாட்டில் கூட ஃபிரிமேசன் அமைப்பு உள்ளது. இவர்கள் பழங்கால அறிவியல் ஆளர்கள். அறிவுஜீவிகள் கெட்டவர்கள். நான் இப்போது சொல்வது உண்மையான பழமைவாய்ந்த ஃப்ரி மேசன் அமைப்பு பற்றி. இவர்களின் அடையாளமும் சபையும் செயல்களும் கைகுலுக்கள்களுய் இரகசியமானவை. பிரபலங்களும் அதிகாரிகளும் செல்வந்தர்களும் அரசியல்வாதிகளும் அங்கத்தினர்களாக இருப்பார்கள் இவர்கள் மேல்மட்டத்திலிருந்து இலுமிணாட்டிகளால் இயக்கப்படுவர். இவர்களின் அடையாளத்தை நீங்கள் பல நேரங்களில் பார்த்திருப்பீர்கள்.\nஇவர்கள் சாத்தான் லூசிபர் வழிபாட்டு காரர்கள் என நம்பப்படுகிறது. ஆனால் அதுவும் சரியான புரிதல் இல்லை. நீங்கள் தமிழை அறிந்தாலே சாத்தானையும் லூசிபரையும் புரிந்துகொள்ள முடியும். ஏன்\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\n[இலுமினாட்டி 35] டைட்டானிக்கும் உலக அரசியலும் ( Titanic & World Politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2021-01-28T05:49:22Z", "digest": "sha1:NWG5YHXDGE7BPDW66XX7OHAYOBUTJRBG", "length": 9229, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "வைகோ – தமிழ் வலை", "raw_content": "\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் படத்தைப் பகிர்ந்தால் கணக்கு முடக்கம் – முகநூலுக்கு வைகோ கண்டனம்\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில்.... நவம்பர் 26 ஆம் நாள், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள். அதையொட்டி,...\nவேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை – வரவேற்கும் வைகோ\nஉச்ச நீதிமன்றம் வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து இருப்பது வரவேற்கத்தக்கது. மத்திய பாசக அரசு உடனடியாக வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்...\nஅமைச்சர் ஜெய்சங்கர் கொஞ்சிக்குலவியதால் இக்கொடுமை நடந்தது – வைகோ வேதனை\nயாழ் பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பைக் கண்டித்து ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் சிங்கள அரசின் துணைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம்...\nரஜினி மனம் உடைந்து போயிருக்கிறார் – வைகோ பரபரப்பு தகவல்\nஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப்புத்தாண்டான ஜனவரி 1-ம் தேதிசெய்தியாளர்களை சந்திப்பதை வைகோ வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி, புத்தாண்டையொட்டி நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது.... நடிகர் ரஜினிகாந்த்...\nசென்னை மாநகராட்சியின் அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.... திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் என்ற பெயரில், சென்னை...\nஈரோடு காத்திருப்புப் போராட்டம் – வைகோ ஆதரவு\nவேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் காத்திருப்புப் போராட்டம் மதிமுக ஆதரவு என்று வைகோ அறிக்கை வெளீயிட்டுள்ளார். அதில்.... மத்திய...\nசெம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தை முடக்கும் மத்திய அரசு – வைகோ எதிர்ப்பு\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில்.... மத்திய அரசு 2004 ஆம் ஆண்டில் தமிழ் மொழியை ‘செம்மொழி’ என்று அறிவித்து, அதன்...\nதமிழீழம் அமைந்தே தீரும் – மாவீரர் நாளில் வைகோ உறுதி\nநவம்பர் 27. மாவீரர் நாளை ஒட்டி, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, தமது இல்லத்தில் தமிழ் ஈழம் அமையக் களத்தில் உயிர்க் கொடை ஈந்த...\nதமிழ்நாடு நாள் – உருவானது எப்படி\nதமிழ் இன, மொழி, பண்பாட்டு உரிமை காத்திட உறுதி கொள்வோம் என்று வைகோ கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... நவம்பர் 1 ஆம் நாள்...\nதீராத அவப்பழிக்கு ஆளாகிவிடாதீர் – விஜய்சேதுபதிக்கு வைகோ அறிவுரை\nதமிழினத் துரோகி முத்தையா முரளிதரனாக நடிப்பதை விஜய்சேதுபதி தவிர்த்துக் கொள்க என்று வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.... தமிழ் ஈழத்தில் இலட்சோப இலட்சம் ஈழத்தமிழர்களைக்...\nஅதிமுக கூட்டணியில் பாமக தேமுதிக புதியதமிழகம் ஆகிய கட்சிகளின் நிலை என்ன\nஉலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் தைப்பூசம்\nதில்லி விவசாயிகள் போராட்டத்தைத் திசைதிருப்பிய நடிகர்\nஅடுத்தடுத்து நடந்த 46 கிலோ தங்கம் கொள்ளை – தடுத்து நிறுத்த கி.வெங்கட்ராமன் சொல்லும் யோசனை\nஇன்று விடுதலையாகிறார் சசிகலா – அடுத்து என்ன\nவிவசாயிகள் மீது காவல்துறை தாக்குதல் தேசிய அவமானம் – என்.எஸ்.பி.வெற்றி கோபம்\nதுப்பாக்கிச் சூட்டில் விவசாயி உயிரிழப்பு – தில்லியில் பதற்றம்\nதில்லியில் விவசாயிகள் மீது தடியடி கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு – தலைவர்கள் கண்டனம்\nவிடுதலைப்புலிகள் போட்ட அத்திவாரம் அப்படியே உள்ளது – பொ.ஐங்கரநேசன் பேச்சு\nசசிகலா விடுதலையாகிறார் – டிடிவி.தினகரன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mympsc.com/Questions.aspx?earticleID=525b53b3-67af-493e-8285-ac06c70fe918", "date_download": "2021-01-28T06:09:40Z", "digest": "sha1:GITVXMO3TYFX64EHDK47JGFZP5LGNBGG", "length": 28271, "nlines": 180, "source_domain": "mympsc.com", "title": "100 Questions Fast Practice", "raw_content": "\n📌 ஒரு வகுப்பில் 150 மாணவர்கள் இருந்தனர். அவர்களுள் 90 % மாணவர்கள் இறுதித் தேர்வு எழுதினர். இறுதித் தேர்வு எழுதியவர்களுள் 2 / 3 பகுதியினரே தேர்ச்சி பெற்றனர். எனில் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் எத்தன\n📌 ஒரு ஜெட் விமான இயந்திரம் வேலை செய்யும் அடிப்படைத் தத்துவம்\n📌 Acoustics- எதை பற்றிய அறிவியல் துறை\n📌 ஒரே மாதிரியானப் புவியியல் காரணிகள் கொண்ட பகுதி\n📌 சாதாரண இரத்த அழுத்த அளவு\n📌 ஆல்பா துகள்கள் என்பது எந்த தனிமத்தின் உட்கருவை பெற்றுள்ளது\n📌 கூழ்மங்களை தூய்மைப்படுத்தும் முறை\n📌 சிமெண்ட் உற்பத்தியில் தமிழ்நாட்டின் இடம்\n📌 ஹேலி வால் நட்சத்திரம் எத்தனை வருடத்திற்கு ஒரு முறை மட்டும் தோன்றும்\n📌 பொருந்தாத் தொடரைத் தேர்க :\n📌 இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகம்\n📌 சமீபத்தில் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் அந்தஸ்திலிருந்து நீக்கப்பட்டது எது\n📌 ஐக்கிய நாடுகளின் சபையின் சாசனம் கையெழுத்திட்ட ஆண்டு\n📌 இந்தியாவில் அதிகளவில் பேசப்படும் மொழி எது\n📌 ட்ரை மீதைல் பென்சீன் என்பது\n📌 பழைய கற்கால மனிதனின் காலம் எது வரை\n📌 அதிகம் தகடாக செய்யக்கூடிய தனிமம்\n📌 எத்தனை மின்மினிப்பூச்சிகள் சேர்ந்து ஒளிரும்போது ஒரு மெழுகுவர்த்தி ஒளி கிடைக்கும்\n📌 வான்வெளியில் புற ஊதாக்கதிர் வீச்சிலிருந்து நம்மை பாதுகாக்கும் வாயு எது\n📌 மட்டை பந்து விளையாட்டில் ஒரு குழுவிற்கு எத்தனை ஆட்டக்காரர்கள் இருக்க வேண்டும்\n📌 ஈரிலக்க எண் மற்றும் அந்த எண்ணின் இலக்கங்களின் கூடுதலுக்கும் உள்ள விகிதம் 4 : 1, ஒன்றாம் இலக்க எண், பத்தாம் இலக்க எண்ணை விட மூன்று அதிகம் எனில் அந்த எண்\n📌 மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம்\n📌 காகித தொழிலில் மரக்கூழை வெளுக்கப் பயன்படுவது\n📌 20 ஓம் மின்தடையுள்ள கம்பியில் 0.2A மின்னோட்டம் உருவாக்கத் தேவைப்படும் மின்னழுத்த வேறுபாடு\n📌 நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தவர்\n📌 நமது உடலின் போர் வீரன்\n📌 உலக அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவின் இடம்\n📌 கார்பன் - 14 ன் அரை ஆயுள் காலம் எவ்வளவு\n📌 உயிரியல் துப்புரவாளர்கள் என்பவை\n📌 மட்டை பந்து விளையாட்டில் ஒரு குழுவிற்கு எத்தனை ஆட்டக்காரர்கள் இருக்க வேண்டும்\n📌 வாகன உதிரிப் பாகங்கள் தயாரிக்கப் பயன்படுவது\n📌 மனித அண்டம் எவ்வகையைச் சார்ந்தது\n📌 பொருட்களை திரவ வடிவில் உட்கொள்ளப்படுவது என்பது\n📌 வேகமாக ஓடுவதால் மூச்சு வாங்குவது ஏன்\n📌 அலுமினியத்தின் முக்கிய தாது\n📌 மாநில தொழில் தீர்ப்பாயம் யாரை உள்ளடக்கி உள்ளது\n📌 இலைத்துளையில் அமைந்துள்ள செல்\n📌 கீழ்கண்டவற்றுள் கார்பனைல் தொகுதி இல்லாத சேர்மம் எது\n📌 ஒரு பொருளை முழுவதுமாக பயன்படுத்துவோர்\n📌 மின் விளக்கின் மெல்லிய இழை எந்த உலோகத்தினால் தயாரிக்கப்படுகிறது\n📌 பிரிட்டிஷ் பிரதமரின் இல்லத்தின் பெயர்\n📌 சமைப்பதனால் இழப்புக்குள்ளாகும் வைட்டமின் எது\n📌 பேஸ் மேக்கரின் வேலை\n📌 அனைத்து ஊட்டச்சத்துகளும் சரியான விகிதத்தில் கலந்துள்ள உணவு\n📌 உயர்ந்த வெப்பநிலையை கணக்கிட உதவும் உபகரணத்தின் பெயர்\n📌 இந்தியாவின் மிக நீளமான ரயில் நிலையம் எங்கு உள்ளது\n📌 ஒரு முட்டையின் விலை ரூ.2.25 எனில் 160 முட்டைகள், 15 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்தால், விற்பனை செய்த தொகை\n📌 எரிமலைகள் அதிகமாக காணப்படும் இடம்\n📌 ............................ என்பவருடைய ராணுவ நடவடிக்கை அலகாபாத் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது\n📌 30 மீ உயரமுள்ள கோபுரத்தின் உச்சியிலிருந்து ஒருவன் ஒரு மரத்தின் அடியை 45 டிகிரி இறக்கக் கோணத்தில் காண்கிறான் எனில், மரத்திற்கும், கோபுரத்திற்கும் இடையே உள்ள தூரம்\n📌 பதினைந்து வயதில் ஓட்டுரிமை வழங்கப்பட்டுள்ள நாடு எது\n📌 விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் இடம்\n📌 இந்தியாவில் 1901 ல் ............. மில்லியன் ஆக இருந்த மக்கள் தொகை, 2011 ல் ............ மில்லியனாக அதிகரித்துள்ளது\n📌 ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: தண்மை -தன்மை\n📌 மைக்ரோ அலைகள் உருவாக்க உதவும் கருவி\n📌 நான்கு இறக்கைகள் கொண்ட பூச்சி இனத்தின் பெயர்\n📌 அம்மோனியத்தின் எந்த சேர்மம் வெடிபொருளாக பயன்படுவது\n📌 இந்திய அரசியலமைப்பு எந்த சட்டத்தின் மறு வடிவமாக திகழ்கிறது\n📌 கண் தானம் அளிப்போரின் கண்ணின் எந்தப் பகுதிகள் பார்வையிழந்தோருக்கு பொருத்தப்படுகின்றன\n📌 மகரந்த முன்முதிர்வு இந்த மலர்களில் காணப்படுகிறது\n📌 சாதவாகனா வம்சத்தின் சிறந்த அரசராக திகழ்ந்தவர்\n📌 கணினி மென்பொருள் எழுத மிக ஏற்ற மொழி எது\n📌 அவரசக் காலங்களில் சுரக்கும் ஹார்மோன்\n📌 மனிதனின் நகம் வருடத்திற்கு வளரும் சராசரி அளவு\n📌 கண் தானம் அளிப்போரின் கண்ணின் எந்த பகுதிகள் பார்வை இழந்தோருக்கு பொருத்தப் படுகின்றன\n📌 கல்லில் வடித்த காவியம் என்று அழைக்கப்படுவது\n📌 கீழ்கண்டவற்றில் எது வைட்டமின்\n📌 பொடா சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு\n📌 முதற் சங்கத்தைத் தோற்றுவித்தவர்\n📌 ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து ��ிலையம் எங்கு மாநகரில் அமைந்துள்ளது\n📌 ஒரு DNA வின் விட்டம் என்பது\n📌 ஒரு Tதேர்வில் ஒவ்வொரு சரியான விடைக்கு 2 மதிப்பெண் வழங்கப்படுகிறது ஒரு மாணவன் அனைத்து 120 வினாக்களுக்கும் விடையளித்து 45 மதிப்பெண்களைப் பெறுகிறான் எனில் சரியாக விடையளித்த வினாக்களின் எண்ணிக்கை\n📌 ஒரு மாநகரத்தில் உள்ள 150 வீடுகளில, 40 வீடுகளில் கணினி இருக்கின்றது. 140 வீடுகளில் தொலைகாட்சி இருக்கின்றது. எத்தனை வீடுகளில் இரண்டும் இருக்கின்றன\n📌 தேக்கு மரமும், சந்தன மரமும் எவ்வகை காடுகளில் அதிகம் காணப்படுகிறது\n📌 பிக்சோலா ஏரி எங்குள்ளது\n📌 இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த ஆண்டு\n📌 இரு எண்களின் கூடுதல் 42, அவற்றின் பெருக்கற்பலன் 437. எனில் அந்த எண்களின் வித்தியாசம்\n📌 கடல் நீரிலிருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம்\n📌 சணல் அதிகம் ஏற்றுமதி விளைவிக்கும் மாநிலம் எது\n📌 ஹம்பி எனப்படும் விஜயநகரம் அமைந்திருக்கும் நதிக்கரை\n📌 வளர்ச்சி அளிக்கும் ஊட்டச்சத்து\n📌 மதுரா விஜயம் என்ற நூலில் ஆசிரியர்\n📌 நிறப்பிரிகையின் போது மிகச் குறைந்த அளவு விலகலடையும் நிறம்\n📌 சிந்து சமவெளி நாகரீகத்தில் காணப்படாத விலங்கினம்\n📌 மனிதரில் ஒரு நிமிடத்தில் உருவாகும் குளாமருலார் வடி திரவத்தின் அளவு\n📌 கீரை வகைகளில் பெருமளவு காணப்படும் தனிமம்\n📌 இந்தியாவில் புகையிளைகளை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம்\n📌 தக்காண பீடபூமியின் வடகிழக்கு இந்தியப் பகுதியில் கனிவளங்கள் நிறைந்த பீடபூமி\n📌 வளிமண்டலமில்லையெனில் ஆகாயத்தின் நிறம்\n📌 வாயுவின் விதியைத் தந்தவர்\n📌 குருதியின் pH மதிப்பு\n📌 எத்தனை வளர்பருவங்கள் கொண்டது வண்ணத்துப்பூச்சி\n📌 தெர்மாஸ் குடுவையில் உள்ள சூடான பாலை வேகமாக குலுக்கும்போது அதன் நிலை\n📌 இந்திய பாராளுமன்றத்தின் பெரிய குழு எது\n📌 கீழ்கண்டவற்றுள்ள நிறங்களில் இரண்டினை நிறக்குருடு மனிதர்களால் பிரித்தறிய இயலாது\n📌 மழைத்துளிகள் கோள வடிவத்தை பெறக் காரணம்\n📌 ஒரு வில்தராசில் இருந்து தொங்கும் வாளியில் உள்ள நீரினுள் ஒரு கல்லை நூலால் கட்டி வெளியில் இருந்து மூழ்க வைத்தால், தராசு அளவீடு\n📌 விலங்குகளில் இரத்த உறையத் தேவையான தாதுப்பொருள்\n📌 ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/thirukkural/", "date_download": "2021-01-28T05:12:21Z", "digest": "sha1:YGW7XIMPQKGP72LEU7IEHJSQJCUCNBFW", "length": 12896, "nlines": 281, "source_domain": "neerodai.com", "title": "திருக்குறள் | Thirukkural | திருவள்ளுவர் | Thiruvalluvar - Neerodai", "raw_content": "\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n15. பிறன் இல் விழையாமை\n70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்\n112. நலம் புனைந்து உரைத்தல்\n113. காதற் சிறப்பு உரைத்தல்\n114. நாணுத் துறவு உரைத்தல்\n117. படர் மெலிந்து இரங்கல்\n118. கண் விதுப்பு அழிதல்\n119. பசப்பு உறு பருவரல்\n122. கனவு நிலை உரைத்தல்\n123. பொழுது கண்டு இரங்கல்\n124. உறுப்பு நலன் அழிதல்\n127. அவர் வயின் விதும்பல்\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nபல பருப்பு தோசை (அ) அடை\nஎன் மின்மினி (கதை பாகம் – 39)\nஇடை-வெளியில் உடையும் பூ – நூல் ஒரு பார்வை\nவார ராசிபலன் தை 11 – தை 17\nகவிதை தொகுப்பு – 36 (குடைக்குள் மழை சலீம்)\nகோலப்போட்டி 2021 – கலந்துகொண்ட கோலங்கள்\nநரகத்தின் வாயிலில் கிடைத்த சொர்க்கம் – சிறுகதை\nநூல் விமர்சனம் – கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்\nபொது கவிதைகள் தொகுப்பு – 3\nஜபம் (வழிபாடு) செய்தால் என்ன கிடைக்கும்\nவிவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)\nநீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்\nபுலம் பெயர்ந்தவன் – சிறுகதை\nநல்ல கவிதைகள்... விமர்சனம் நன்று..💐💐\nமிக அருமையாக நூலின் சிறப்பை ...கவிதைகளின் நயத்தை ...எழில்மிகு எழுத்துக் கோர்வையாய் வார்த்தைகளையும் வடிவை...\nகவி வரிகள் அருமை...நத்தையை சுமைதாங்கி ஆக்கியது அழகு\nமுதல் பெயர் (First name)\nகடைசி பெயர் (Last name)\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\nKartheeswari on கோலப்போட்டி 2021 – கலந்துகொண்ட கோலங்கள்\nSIVARAMAKRISHNAN on இடை-வெளியில் உடையும் பூ – நூல் ஒரு பார்வை\nPriyaprabhu on இடை-வெளியில் உடையும் பூ – நூல் ஒரு பார்வை\nSumathi on கோலப்போட்டி 2021 – கலந்துகொண்ட கோலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2015/11/06/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-real-story/", "date_download": "2021-01-28T05:43:27Z", "digest": "sha1:OINHSXYMBQOMUN5S2EGG57ZPDHSCHGBK", "length": 6432, "nlines": 189, "source_domain": "noelnadesan.com", "title": "தமிழினி (Real story) | Noelnadesan's Blog", "raw_content": "\n← ரோபின் ஐலண்ட்- தென்ஆபிரிக்கா\nபொன் விளையும் பூமி →\n← ரோபின் ஐலண்ட்- தென்ஆபிரிக்கா\nபொ���் விளையும் பூமி →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்\nமெல்பன் நகரம் சொல்லும் கதை\nமெல்பன் நகரம் சொல்லும் கத… இல் நாஞ்சில் நாடன்\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் noelnadesan\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Saravanan\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Shan Nalliah\nதாங்கொணாத் துயரம் இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/palsuvai/cinema/112238/", "date_download": "2021-01-28T04:34:07Z", "digest": "sha1:KJT65IVDJ2DPLG4AP3VO43B35OHFOOSF", "length": 9236, "nlines": 155, "source_domain": "thamilkural.net", "title": "கே.ஜி.எப் படத்தில் எனது கதாபாத்திரம் வலிமையானது – ரவினா டண்டன் - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome பல்சுவை சினிக்குரல் கே.ஜி.எப் படத்தில் எனது கதாபாத்திரம் வலிமையானது – ரவினா டண்டன்\nகே.ஜி.எப் படத்தில் எனது கதாபாத்திரம் வலிமையானது – ரவினா டண்டன்\nகே.ஜி.எப் 2 படத்தில் தான் நடித்துள்ள கதாபாத்திரம் மிகவும் வலிமையானது என ரவினா டாண்டன் தெரிவித்துள்ளார்.\nமுன்னணி நடிகைகளில் ஒருவரான ரவீணா டண்டன் இப்போது கே ஜி. எப் படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழில் ஆளவந்தான் மற்றும் சாது ஆகிய படங்களில் நடித்த இவரை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள்.\nஇந்நிலையில் இதுவரை இவரது கதாபாத்திரத்தை ரகசியமாக வைத்திருந்த படக்குழு , இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் கதாபாத்திரத்தை வெளியிட்டுள்ளனர். படத்தில் அவர ராமிகா சென் என்ற கதாபாத்திரத்தில் இந்திய பிரதமராக நடிக்கிறாராம்.\nஇந்நிலையில் கே.ஜி.எப் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து பேசியுள்ள ரவீனா ‘நான் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் சிக்கலானது. வலிமையானதும் கூட. கதாபாத்திரத்தின் போக்கை அவ்வளவு எளிதாக ரசிகர்கள் கணித்துவிடமுடியாது. இயக்குனர் எனக்குக் கதை சொன்னபோதே நான் எனக்குப் பிடித்துவிட்டது. முற்றிலுமாக என்னை ஆட்கொண்டுவிட்டது படம். படக்குழுவினரின் நிதானமான பணி என்னை ��ியப்பில் ஆழ்த்தியது எனக் கூறியுள்ளார்\nPrevious articleபொடுகை முற்றிலும் போக்க உதவும் அற்புத குறிப்புகள்\nNext articleமுள்ளிவாய்கால் நினைவு தூபி இடிக்கப்பட்டமை தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது – க.வி. விக்னேஸ்வரன்\nஅஜித் பட நடிகை சர்ச்சை கருத்து ; கொந்தளித்த ரசிகர்கள்\nகதாநாயகியை மையமாகக் கொண்ட படத்தில் வனிதா விஜயகுமார்\nதற்போது மலையாளத்தில் அறிமுகமாகி உள்ள ஸ்ரீதிவ்யா\nதமிழரசு கட்சிக்கும் துரோகம் செய்யும் சுமந்திரன்\n2020: இந்த ஆண்டு எதன் அடையாளம்\nஇனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் ஆபத்து – கோட்டா அரசுக்கு கரு...\nகுருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன ;காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு\nகுருந்தூர்மலை தொல்லியல் ஆய்வு இடம்பெறும் பகுதிக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/murugadoss-in-next-hero-update/133673/", "date_download": "2021-01-28T04:44:51Z", "digest": "sha1:FW4X6EKQBUSTAXHWOES4IVF2WCNKDNXZ", "length": 7428, "nlines": 128, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Murugadoss in Next Hero Update | Tamil Cinema News", "raw_content": "\nHome Latest News கைவிட்ட விஜய்.. பத்து வருடம் கழித்து முருகதாஸ் உடன் கைகோர்க்கும் பிரபல நடிகர்.\nகைவிட்ட விஜய்.. பத்து வருடம் கழித்து முருகதாஸ் உடன் கைகோர்க்கும் பிரபல நடிகர்.\nதளபதி விஜய் உங்கள் படம் வேண்டாம் என்று கை விட்ட நிலையில் ஹீரோ இல்லாமல் தவித்து வந்த முருகதாஸ் கை கொடுத்துள்ளார் பிரபல நடிகர்.\nMurugadoss in Next Hero Update : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் முருகதாஸ்.\nஇவரது இயக்கத்தில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் உருவாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் விஜய் இந்த படத்தை நிராகரித்தார்.\nஇதனால் அடுத்த படத்திற்கு ஹீரோ இல்லாமல் அவதிப்பட்டு வந்தார் முருகதாஸ். இப்படியான நிலையில் முருகதாஸ் அதறகு ஒரு வாய்ப்பை கொடுக்க முன்வந்துள்ளார் நடிகர் சூர்யா என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.\nநடிகர் சூர்யா ஏற்கனவே வெற்றிமாறனின் வாடிவாசல், பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது சூர்யா இயக்கத்தில் நடிக்க அவர் பச்சைக் கொடி காட்டியுள்ளார் என கூறப்படுகிறது.\nNext articleபாலாகிட்ட கேட்க வேண்டிய கேள்வியை ஆஜித���திடம் கேட்ட ரியோ – பாலா மேல அவ்வளவு பயமா கலாய்த்தெடுக்கும் நெட்டிசன்கள் ( வீடியோ )\n மொத்த வசூல் நிலவரம் இதோ‌\nமாஸ்டர் படம் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த விஜய் சேதுபதி அப்படி என்ன கேள்வி கேட்டு இருக்காங்க பாருங்க\nமாஸ்டர் மாளவிகா மோகனுக்கு டப்பிங் கொடுத்தது இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையா\n15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் மெகா கூட்டணி – சிம்புவின் அடுத்த படம் பற்றி வெளியான அதிரடி தகவல்.\nபிக் பாஸ்க்கு பிறகு முதல் படத்தில் ரம்யா பாண்டியனுக்கு அடித்த ஜாக்பாட் – அவரே வெளியிட்ட அறிவிப்பு.\nயார் அந்த பிக்பாஸ் தெரியுமா ரியல் பிக்பாஸ் குரலில் வீடியோ வெளியிட்டு ரகசியத்தை உடைத்த பிரபலம் – இத பாருங்க.\nஜெயலலிதா நினைவிடம் – முதலமைச்சர் எடப்பாடி K.பழனிசாமி திறந்து வைத்தார்..\nரசிகர் கோரிக்கையால் க*ர்ச்சி புகைப்படம் வெளியிட்ட காற்றின் மொழி சீரியல் நடிகை இதோ அந்த புகைப்படம்.\nநடிகை சரண்யா பொன்வண்ணன் மகளுக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம் .. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nஇது என்ன கொடுமை.. காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் மலர் டீச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/08/12/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95/", "date_download": "2021-01-28T06:28:21Z", "digest": "sha1:DDZKXR7ZCUUYNCSO3YMOOAOIWTY2KVKO", "length": 7073, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "உலகக்கிண்ண கால்பந்து: தகுதிச்சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு - Newsfirst", "raw_content": "\nஉலகக்கிண்ண கால்பந்து: தகுதிச்சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nஉலகக்கிண்ண கால்பந்து: தகுதிச்சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nColombo (News 1st) ஒக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருந்த கத்தார் உலகக்கிண்ண போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.\nFIFA கத்தார் உலகக்கிண்ண கால்பந்து 2022-இல் நடைபெறவுள்ளது. அதேபோல், ஆசியக்கிண்ண கால்பந்து 2020-இல் நடைபெற இருக்கிறது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் அடுத்த மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை நடைபெறவிருந்தது.\nகொரோனா தொற்று காரணமாக இந்த போட்டிகள் 2021-ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தற்போது போட்டி எங்கெல்லாம் நடைபெறவிருந்ததோ, அதே இடத்தில் அடுத்த வருடம் நடைபெறும்.\nFIFA மற்றும் ஆசிய கால்பந்து சங்கம் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளது.\nஇலங்கை - தென்னாபிரிக்கா இடையிலான தொடர் ஒத்திவைப்பு\nபாராளுமன்ற சபை நடவடிக்கை ஒத்திவைப்பு; புதிய நியமனங்கள் அறிவிப்பு\nமன்னார் மனித புதைகுழி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு\nமன்னார் மனிதப்புதைகுழி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு\nபெண்களுக்கான இரண்டு புதிய விருதுகளை அறிவித்துள்ளது FIFA\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nஇலங்கை - தென்னாபிரிக்கா இடையிலான தொடர் ஒத்திவைப்பு\nபாராளுமன்ற சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\nமனித புதைகுழி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு\nமன்னார் மனிதப்புதைகுழி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு\nஇரண்டு புதிய விருதுகளை அறிவித்துள்ளது FIFA\nபிரதமருக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nதடுப்பூசிகளை ஏற்றிய விமானம் நாட்டை வந்தடைந்தது\nமேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் பகுதிகளில் சோதனை\nநாளை முதல் 6 வைத்தியசாலைகளில் தடுப்பூசி\nசிறந்த நிலத்தடி திட்டமாக உமா ஓயா திட்டம் தெரிவு\nஅமெரிக்க உயரதிகாரிகள் எச்சரிக்கை விடுப்பு\nஅஷந்த டி மெல் இராஜினாமா\nநட்டஈடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை\nகே.எஸ்.ரவிக்குமாரின் படத்தில் கதாநாயகனாகும் தர்ஷன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2021/01/blog-post_84.html", "date_download": "2021-01-28T04:37:58Z", "digest": "sha1:PZAKEPIJXHLNWB7ZWVDCQXZP7ZEMQSU7", "length": 7643, "nlines": 64, "source_domain": "www.thamizhkadal.com", "title": "வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும் வாழைத்தண்டு - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome உடல்நலம் வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும் வாழைத்தண்டு\nவயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும் வாழைத்தண்டு\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நி��ைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nமது, புகை போன்ற தீய பழக்கங்களாலும் மற்றும் நம் வேலைப்பளு காரணமாகவும் தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தைக் குறைத்துக் கொண்டோம். இவற்றினால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. அதேபோல சரியான நேரத்தில் சிறுநீரை வெளியேற்றாமல் அடக்குவதாலும் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. இதற்கான அருமருந்து என்றால் அது வாழைத்தண்டுதான்.\nகசப்பும் துவர்ப்பும் சேர்ந்த சுவை கொண்ட வாழைத் தண்டின் அனேக மருத்துவக் குறிப்புகள் பற்றி நமது முன்னோர் ஆயுர்வேத புத்தகங்களிலும் ஓலைச் சுவடிகளிலும் கூறியிருக்கிறார்கள். இது பித்தத்தைத் தணித்து தேவையற்ற கபத்தை நீக்கும் வல்லமை பெற்றது.\nகொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும். சிறுநீர் எரிச்சலைப் போக்கும். சிறுநீர் பாதையில் கல் அடைப்பு இருப்பவர்களுக்கு மிகச் சிறந்தது. நமது உடலில் நோய்கள் தோன்றக்கூடிய காரணங்களில் ஒன்று உடல் பருமன். இது அளவுக்கு அதிகமான உணவை உண்பதாலும், உடலுக்குத் தேவையான உழைப்பு இல்லாததாலும் ஏற்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-01-28T05:49:24Z", "digest": "sha1:IXWC3XP7KMUKB53EHP42YO5KZXZGPJMZ", "length": 5238, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "மாயான Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுப்பிட்டி கலைமதி கிந்துப்பிட்டி மாயானப்பகுதியில் பதற்ற நிலை\nபுத்தூர் மேற்கு, சிறுப்பிட்டி கலைமதி கிந்துப்பிட்டி...\nமரபுக்கு மாறாக குற்றப்பத்திரிகை – ஆதிலிங்கேஸ்வரர் கோவில் பூசகர் உட்பட மூவருக்கு பிணை\nகுருந்தூர் மலை பகுதியில் அகழ்வாராட்சி ஆரம்பமாகிறது\nயாழ் மாநகர சபையின் வரவுசெலவுத்திட்டம் வெற்றி January 27, 2021\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nவியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்த��� செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/education/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2549-2014-09-15-06-10-57", "date_download": "2021-01-28T05:32:25Z", "digest": "sha1:5ZBZQHB6FRAWVCJD6C3RQRMZOA3UYXS2", "length": 38007, "nlines": 400, "source_domain": "www.topelearn.com", "title": "சர்வதேச ஜனநாயக தினம் இன்று", "raw_content": "\nசர்வதேச ஜனநாயக தினம் இன்று\nசர்வதேச ஜனநாயக தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இத் தினம் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.\nஜனநாயக கோட்பாடுகளை ஊக்குவித்தல் மற்றும் அதனை நிலைநிறுத்துவதையும் நோக்காகக் கொண்டு ஐ.நா இந்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.\nமக்களிடையே ஜனநாயகம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்கும் பொருத்தமான முறையில் இந்த தினத்தை அனுஷ்டிக்குமாறும் உறுப்பு நாடுகள் மற்றும் ஸ்தாபனங்களுக்கு ஐ.நா அழைப்பு விடுப்பதும் இந்த தினத்தின் நோக்கமாகும்.\nஇந்த தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் 192 உறுப்பு நாடுகள் அங்கீகரித்துள்ளன.\nஜனநாயகத்தில் இளையோரை ஈடுபடுத்துதல் என்பதே இம்முறை சர்வதேச ஜனநாயக தினத்தின் தொனிப்பொருளாக அமைந்துள்ளது.\nஉலகளாவிய ரீதியில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கான முக்கிய பங்களிப்பை வழங்குவதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும் என சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவரலாற்றில் எதிர்கொள்ளப்பட்ட சவால்களுக்கு தீர்வை பெறுவதற்கு தம்மால் என்ன செய்ய முடியும் என்பதை இளையோர் சிந்திக்க வேண்டும் என ஐ.நா செயலாளர் நாயகம் தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.\nவித���யை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்குமாறு உங்கள் கனவுகளை அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தும் வகையில் அமைத்துக் கொள்ளுமாறும் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.\nJaffna Stallions அணியின் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் விபரங்கள் அறிவிப்பு\nநவம்பர் 26, 2020 முதல் டிசம்பர் 17, 2020 வரை இடம்ப\nசர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்த\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச T20 இல் இந்தியா வெற்றி\nதுடுப்பாட்டத்தில் பிரகாசிக்காமையே இந்தியாவுக்கு எத\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொ\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து\nஇன்று பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது\nஇன்று (21ஆம் திகதி) பகல் 01.00 மணிக்கு சபாநாயகர் க\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்\nஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்\nசர்வதேச நாணய நிதியத்திடம் நிதியுதவி கோரியுள்ளார் பாகிஸ்தானிய பிரதமர்\nபாகிஸ்தானை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கும்\nபாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nபாகிஸ்தானுடனான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட\nலசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க ச\nதென் ஆபிரிக்கா அணி ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nதென் ஆபிரிக்கா அணி மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nசர்வதேச டி20 போட்டியில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்து ஆப்கானிஸ்தான் சாதனை\nசர்வதேச இருபதுக்கு இருபது (T20I) அரங்கில் அதிகூடிய\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக���காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇன்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சென்னையைத் தாக்கியது\nசென்னையிலிருந்து வட கிழக்கே 600 கிலோமீற்றர் தொலைவி\nஇன்று முதலில் அவுஸ்திரேலியா துடுப்பாட்டம்\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nஇந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவின் மத்திய தீவான சம்பாவா தீவின் ரபா நக\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nபங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல்\nபங்களாதேஷில் இன்று (30) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள\nமுதலாம் உலகப்போரின் நூறாவது ஆண்டு நிறைவு இன்று\nமனித உடல்களை கொத்தாய் கொத்தாய் காவு கொள்ளப்பட்ட மு\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குசல் ஜனித் பெரேரா விளையாடுவதில் சந்தேகம்\nஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் க\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nசர்வதேச ஒருநாள் தொடரை வெற்றிகொண்டால் அது உலகக் கிண்ணத் தொடருக்கு உளரீதியாக வலுப்\nஇங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரை வெற்ற\nஇன்று 20வது பிறந்த நாள் காணும் கூகுள் வழங்கும் அதிகம் தெரியாத சேவைகள்\nகூகுள் - கோடிக்கணக்கான மக்களின் பல ட்ரில்லியன் கேள\nசர்வதேச அளவில் குழந்தைகள் கொல்லப்படும் விகிதம் அதிகரிப்பு\nசமீபத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்திய ஆய்வு\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nஏ.பீ. டி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தென் ஆப்ப\n104 நாடுகளுக்கு சர்வதேச T20 அந்தஸ்து; ICC\nசர்வதேச கிரிக்கெட் சபையில் மொத்தம் 104 நாடுகள் உ\nகோல்கோஸ்ட் கொமன்வ���ல்த் விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம்\nகடந்த 1930 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுக\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள புதிய ரோபோ\nவிண்வெளியில் காணப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தி\nஇன்று சர்வதேச மகளிர் தினம்\nஇன்று சர்வதேச மகளிர் தினம் (International Women's\nஇன்று பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பம்\nஇன்று புதிய ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வ\nஇன்று மார்ச்‍‍-22 உலக தண்ணீர் தினமாகும்.\nஎமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உல\nஇன்று ஒக்டோபர்11 சர்வதேச பெண் பிள்ளைகள் தினம்.\nஉலகம் முழுவதும் வாழுகின்ற பெண் பிள்ளைகளுக்கான ஒரு\nஇன்று ஒக்டோபர்‍-06 \"சர்வதேச ஆசிரியர் தினம்\"\nஇன்று ஆசிரியர் தினமாகும். மாதா, பிதா, குரு, தெய்வம\nஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளராக ஹிலாரி கிளின்டன் அறிவிப்பு\nவரலாற்றில் முதன்முறையாக அமெரிக்காவின் பிரதான அரசிய\nஉலக ஏழைகள் தினம் இன்று-28-06-2016\nபொருள்படைத்தோர் பூட்டிக் கதவடைக்க வாழ்வின்இருளகற\n472 மகள்களிடமிருந்து தந்தையர் தினம் வாழ்த்து பெற்ற மாமனிதர்\nஅகமதாபாத்தில் தந்தையர் தினத்தை முன்னிட்டு மகேஷ் சவ\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இன்று\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இ\nஇத்தாலி சர்வதேச டென்னிஸ் மர்ரே சாம்பியன்\nரோம்: இத்தாலி சர்வதேச டென்னிஸ் (ரோம் ஓபன்) தொடரின்\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக சஷாங்க் மனோகர் போட்டியின்றித் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவராக BCCI யி\nகடவுச் சொல் தினம் : 2016 இல் பயன்படுத்தப்பட்ட மிகவும் மோசமான கடவுச் சொற்கள் :\nஇந்த வார தொடக்கத்தில் உலக ‘கடவுச்சொல் தினம்’ கெ\nஅன்னையர் தினம் கொண்டாடுவது ஏன்\nவசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் பல வகைகளில\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமா\nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமுடி நன்கு வளர்வதற்கு நெல்லிக்காய் சாப்பிட வேண்டும\nகியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ பிறந்த தினம் இன்று\n1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரு\nMay 23; இன்று உலக ஆமைகள் பாதுகாப்பு தினமாகும்\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க\nDec-03; சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம��� இன்று\nஉலகலாவிய ரீதியில் டிசம்பர் 3 ஆம் திகதியை சர்வதேச ம\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்ஸ் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\nஇலங்கை - இங்கிலாந்து; ஒருநாள் சர்வதேச போட்டி இன்று\nவிளையாட்டுச் சுற்றுலாவை மேற்கொண்டு இங்கிலாந்து அணி\nஇன்று மார்ச்-24 'சர்வதேச காசநோய் தினம்' ஆகும்\n“அடையாளங்காணப்படாத 4000 காசநோயாளர்கள் நம்மிடையே- அ\nNov - 14 ; உலக நீரிழிவு தினம் இன்றாகும்\nதொற்றா நோய்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் நீரிழிவு\nOct 17; உலக வறுமை ஒழிப்பு தினம் இன்றாகும்\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று (17) அனுஷ்டிக்கப்படு\nOctober 15; உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று\nஉலக வெள்ளை பிரம்பு தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்பட\nமனித உரிமைகள் ஆணையர் பதவியிலிருந்து நவநீதம்பிள்ளை இன்று ஓய்வு\nஐ.நா. மனித உரிமை ஆணையாளராக நவநீதம் பிள்ளை இன்று தன\nஎம்.எச்-17 மலேஷிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இன்று அஞ்சலி\nஎம்.எச்-17 மலேஷிய விமானத்தில் உயிரிழந்தவர்களுக்கு\nஉலக மனிதநேய தினம் இன்று\nஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி உலக மனிதநேய த\nசர்வதேச கிரிக்கெட் பேரவை தலைவராக என்.ஸ்ரீனிவாசன் நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னாள்\nஇன்று ஜூன்-20 உலக அகதிகள் தினமாகும்\nஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகி\nMay 22; சர்வதேச உயிர்ப் பல்வகைமை தினம் இன்றாகும்.\nதீவுகளின் உயிர்ப் பல்வகைமை என்ற தொனிப் பொருளில் இந\nசர்வதேச தரப்படுத்தலில் கூகுளுக்கு முதலிடம்\nஅமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல தேடல் இய\nஇலங்கை – இங்கிலாந்து முதல் போட்டி இன்று\nஇங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இல\nMay 18; சர்வதேச அருங்காட்சியக தினம் இன்றாகும்\nஒவ்வொரு ஆண்டிலும் மே 18ம் தேதி உலகலாவிய ரீதியில் ச\nஇன்று மே-17 சர்வதேச தொலைத்தொடர்பு தினம்\nஉலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர\nMay 15; சர்வதேச குடும்ப தினம் இன்றாகும்\n1992 ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச குட\nஐ.பி.எல் போட்டிகள் இன்று ஆரம்பம்\nஅனைத்து விளையாட்டு இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவ\nஇன்று ஏப்ரல் 12 உலக விண்வெளி வீரர்கள் தினம்\nஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் தேதி, உலக விண்வெளி வீரர\nவங்காளதேசம் - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்\nபிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்\nஇன்று உலக புலிகள் தினம்(29/07)\nஉலகில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா உள்ளிட்ட\nஇன்று மார்ச்-08 \"சர்வதேச மகளிர் தினம்\" ஆகும்\nமார்ச் 8ஆம் திகதி உலகம் முழுவதும் மகளிர் தினம் விம\nமகாகவி பாரதியாரின் 133 வது பிறந்தநாள்\nஇன்று மகாகவி பாரதியாரின் 133 வது பிறந்தநாள் கோலாகல\nOctober 6 - சர்வதேச ஆசிரியர் தினம் இன்றாகும்.\n'ஆசியர்களுக்காக மேற்கொள்ளப்படும் முதலீடு – எதிர்கா\nஒக்டோபர் 03 - இன்று மது ஒழிப்பு தினம்\nசர்வதேச நல்லொழுக்க தினமாகவும், மது ஒழிப்பு தினமாகவ\nஇன்று ஒக்டோபர்-01 உலக சிறுவர் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி உலக சி\nஇன்று செப்டெம்பர்-15 சர்வதேச ஜனநாயக தினமாகும்\nசர்வதேச ஜனநாயக தினம் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர்\nமஹேல ஜயவர்தனவின் இறுதி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது\nகிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கு\nஇன்று ஆகஸ்ட்-13 சர்வதேச இடதுகைப் பழக்கமுடையோர் தினமாகும்\nசர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம் (International\nசர்வதேச அகதிகள் சட்டத்தை இலங்கை மீறியுள்ளது - ஐ.நா\nபாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்களிடம் விசாரண\nஇன்று ஆகஸ்ட்-03 உலக ந‌ட்பு ‌தினமாகும்\nஉலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன\nஇன்று ஜூலை-11 உலக சனத்தொகை தினமாகும்\n1989 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜூலை 11 ஆம\nJune 15 - சர்வதேச தந்தையர் தினம் இன்றாகும்\nதமக்கென இன்றி நமக்கென வாழும் அனைத்து தந்தையர்களுக்\nJune 14 - இன்று சர்வதேச ரத்த தான தினமாகும்\nஉலக ரத்த தான தினம் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ம் தேத\nஇருபதாவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி இன்று ஆரம்பமாகின்றது\nஇருபதாவது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி பிரேசிலி\nஇன்று ஜூன்-12 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக (World Day Agai\nகராச்சி சர்வதேச விமான நிலையம் மீது ஆயுததாரிகள் தாக்குதல்; 23 பேர் பலி\nபாகிஸ்தானில் அமைந்துள்ளதும் மிகப்பெரிய விமான நிலைய\nஇன்று ஜூன்-08 உலக சமுத்திர தினம்\nஉலக சமுத்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 8ம் தேதி கொண்ட\nJune 05 - இன்று உலக சுற்றுச் சூழல் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ல் உலக சுற்றுச் சூழல் தினமா\nஇன்று யூன்-01 சர்வதேச குழந்தைகள் தினம்(International Children's Day)\nசர்வதேச சிறுவர் தினத்தை கொ���்டாடும்; போது திகதி குற\nMay 31 - இன்று சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாகும்\nஉலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே, 31 ஆம் தேதி சர்வதே\nஇன்று மே-31 உலக புகையிலை எதிர்ப்பு நாளாகும்\nஉலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் ந\nஇந்தியாவின் 14வது பிரதமராக மோடி இன்று பதவியேற்பு\nமக்களவை பொது தேர்தலில் பா.ஜ கட்சி அமோக வெற்றி பெற்\nவங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆப்கானிஸ்தான் 34 seconds ago\nதென் ஆபிரிக்கா அணி மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் தலையில் பந்து தாக்கி படுகாயம்\nசிறுநீரகத்தை பாதிக்குமா வலி நிவாரண மாத்திரைகள்\nமன அழுத்தத்தை குறைக்க உதவும் மூலிகை செடிகள் 3 minutes ago\nதினமும் ஒரு துண்டு தக்காளியை முகத்தில் தேய்ப்பதால் பெறும் நன்மைகள்\nஇங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி, ரங்கன ஹேரத் ஓய்வு 4 minutes ago\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/religion/03/109382?ref=archive-feed", "date_download": "2021-01-28T06:02:35Z", "digest": "sha1:KIHAW3IYKWGFPFW6FU3S2I26TK35KJUW", "length": 9934, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "விநாயக சதுர்த்தியை முன்னிட்டு லண்டன் கற்பக விநாயகர் ஆலயத்தில் திருமஞ்சன தீர்த்தத் திருவிழா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிநாயக சதுர்த்தியை முன்னிட்டு லண்டன் கற்பக விநாயகர் ஆலயத்தில் திருமஞ்சன தீர்த்தத் திருவிழா\nவோல்தம்ஸ்ரோ கற்பகபதி கற்பக விநாயகர் ஆலயம் இம்முறை ஏழாவது ஆண்டாக விநாயக சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் சதுர்த்தி கலாரூப விநாயகர் நிமஜ்ஜன திருமஞ்சன தீர்த்த திருவிழா எதிர்வரும் 17ம் தகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.\nஎமது வழிபாடு ஆத்மார்த்தம் அதாவது தனக்காக செய்வது, பரார்த்தம் மற்றவர்களின் பொருட்டு காம்யம் ஒரு காரணத்தை முன்னிட்டு செய்வது என மூ���்று வகைப்படும்.\nஇதில் பல காரியங்கள் தனக்காகவும், பிறருக்காகவும் செய்வது இதனை இருவழி அருள் வழிபாடு செய்பவர்கள் என்ற பொருள்படும்படி உபயகாரர்கள் என கூறுவார்கள்.\nகேதாரகௌரி விரத வழிபாடு ஆன்மார்த்த வழிபாடு அவ்வழிபாட்டில் சிவலிங்கம் புற்று மண்ணில் அல்லது சந்தனத்தில் செய்து வழிபாடு நிறைவடைந்ததும் நீர் நிலைகளில் விட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.\nஇவ்வாறு ஒரு தேவையை நோக்கி செய்யும் மண்ணாலான உருவங்கள் கணிக லிங்கம் எனப்படும் அதாவது குறிக்கப்பட்ட கணம் வரைக்கும் வைத்து ஆராதிப்பது பின்புன் நீர்நிலையில் விடுவது புராணமரபு.\nஅந்த வகையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செய்யும் களிமண்ணாலான திருவுருவங்கள், நீர் நிலையில் விடுவதை நிமஜ்ஜனம் என்பார்கள்.\nஇது ஒரு பரார்த்த காம்ய வழிபாடு அதாவது எல்லோரும் சேர்ந்து மன மகிழ்வாக வாழ்வதற்கு விநாயகர் அவதரித்த நாளை அவரது அருள் வேண்டி கணி கலிங்கமாகிய விநாயகர் திருவுருவத்தை அழகுற செய்து அருள் வேண்டி பின்பு நீர் நிலையில் விடுவது.\nஏனெனில்.மண்ணுருவங்கள் உடையும் முன்பு நீரினில் கரைத்து விடவேண்டும். இதனுள் பஞ்ச பூத தத்துவமும் அடங்கி விடும். களிமண் மண்ணுடன் தொடர்பு நீர் அடுத்து. விளக்கு காட்டுதல் அக்னியுடன் தொடர்பு பஜனை பாடுதல் காற்றுடன் தொடர்பு.\nஅதனை கடலில் கரைக்கும் போது மேலே ஆகாய தொடர்பும் இணைகின்றது இதனை வோல்தம்ஸ்ரோ கற்பகபதி கற்பக விநாயகர் ஆலயம் இம்முறை ஏழாவது ஆண்டாக செய்து வருகிறது.\nமேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/kottarakkara/cardealers/kairali-ford-194927.htm", "date_download": "2021-01-28T05:50:18Z", "digest": "sha1:3VMMH6F3XBSNQQAUTC7C4L2B2QU6X5MZ", "length": 4129, "nlines": 108, "source_domain": "tamil.cardekho.com", "title": "கைராலி ஃபோர்டு, கொட்டாரக்கரா, கொட்டாரக்கரா - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்போர்டு டீலர்கள்கொட்டாரக்கராகைராலி ஃபோர்டு\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n*கொட்டாரக்கரா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகொட்டாரக்கரா இல் உள்ள மற்ற போர்டு கார் டீலர்கள்\nடிவிஎம் சாலை, Pulamon, Lord கிரிஷ்ணா Building, கொட்டாரக்கரா, கேரளா 691532\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/lady-gaga", "date_download": "2021-01-28T06:33:43Z", "digest": "sha1:BYIVQ2B5FE5YQEOZJMZDNKGPYXB3U5W4", "length": 6463, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Lady Gaga News in Tamil | Latest Lady Gaga Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nஎதிர்பார்த்தது போன்றே காதலியை பிரிந்த நடிகர்: 'அந்த' நடிகை தான் காரணம் என்னும் நெட்டிசன்ஸ்\nஉலகப் புகழ்பெற்ற பாடகிக்கு உடல்நிலை பாதிப்பு - இசை நிகழ்ச்சி ரத்து\nவிளம்பரத்திற்காக இந்த நடிகை செய்த கூத்தை பார்த்தீங்களா\nஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு கருத்து... லேடி காகா நிகழ்ச்சிக்கு அபராதம் விதித்த ரஷ்ய நீதிபதி\nகஞ்சாவைக் கைவிட்டார் லேடி காகா\nமைக்கேல் ஜாக்சனின் 55 பொருட்களை ஏலம் எடுத்த லேடி காகா\nபாப் பாடகி காகா ஆணா, பெண்ணா\nகாகாவை காக்க வைத்த 'ஷா கா'\nகாகா ரொம்ப 'ஸ்வீட்', சொல்கிறார் ஷாருக்கான்\nஎப்1 பார்ட்டியில் இன்று இரவு லேடி ககாவின் சிறப்பு நிகழ்ச்சி\nஉலக வர்த்தக மையம் எரிவதை பள்ளி மாடியிலிருந்து பார்த்து அதிர்ந்தேன்- லேடி காகா\nஎன் பிள்ளைகள் 'கே கே'ன்னு வளரணும்- லேடி ககா\n10 Years Love இன்ப துன்பத்தில் இருந்த காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து | PSB + Rajvel\nBigg Boss Kondattam | நாங்க எல்லாம் Friends தான், அப்போ vote போட்ட நாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.utvnews.lk/?p=184360", "date_download": "2021-01-28T05:04:02Z", "digest": "sha1:U45GX57F3HA6R3FU3LQJAKLJ4OAFL7W5", "length": 8733, "nlines": 118, "source_domain": "tamil.utvnews.lk", "title": "பாமர உடல்களைப் பட்டம் விடாமல் போ புயலே போய்விடு - UTV News Tamil", "raw_content": "\nபாமர உடல்களைப் பட்டம் விடாமல் போ புயலே போய்விடு\n(UTV | இந்தியா ) – தமிழகத்திற்கு ஒவ்வொரு முறையும் புயல் வரும்போது மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கி விட்டு தான் செல்கிறது. குறிப்பாக கடலூர், நாகப்பட்டினம், பூம்புக���ர், சென்னை ஆகிய நகரங்கள் கடந்த ஆண்டுகளில் புயலால் பெரும் சேதங்களை சந்தித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் தற்போது தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் தமிழக கடற்கரை மாவட்டங்களுக்கு பெரும் சேதங்களை உண்டாக்கும் என்று தெரிகிறது. இந்த நிலையில் கவிஞர் கவியரசு வைரமுத்து தனது டுவிட்டரில் சேதம் உண்டாக்காமல் போய்விடு புயலே என்றும் சுகமாய் கடந்து சுவாசம் ஆகிவிடு என்றும் கவிதை பாணியில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார்.\nஉலகின் சிறந்த நிலத்தடி திட்டங்களில் உமா ஓயா\n(UTV | கொழும்பு) – உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி செயற்றிட்டம் 2020 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த...\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை\n(UTV | கொழும்பு) – மேல்மாகாணத்தில் இன்று(28) முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை...\nநாடு பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் [VIDEO]\n(UTV | கொழும்பு) – ஐரோப்பிய நாடுகளில் இனங்காணப்பட்ட உருமாறிய புதிய வைரஸ் இலங்கையிலும் காணப்படுகிறதை ஸ்ரீ ஜயவர்தனபுர...\nகொவிட் தடுப்பூசி பகிரப்படும் முறை\n(UTV | கொழும்பு) – கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் ஆறு பிரதான வைத்தியசாலைகளில் தடுப்பூசி...\nகொவிட் தடுப்பூசிகள் இன்று தாயகத்திற்கு\n(UTV | கொழும்பு) – இந்தியாவினால் வழங்கப்படும் கொவிட் தடுப்பூசிகள் இன்று முற்பகல் 11 மணியளவில் ஜனாதிபதி கோட்டாபய...\nசர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் இரு வீரர்களுக்கு தடை\n(UTV | துபாய்) – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணி வீரர்களான மொஹமட் நவீத் மற்றும் ஷைமான்...\nஅமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது\n(UTV | நெதர்லாந்து) – நாட்டில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாதென நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.\nபதவியேற்பின் பின்னர் புட்டின் – பைடன் இடையே உரையாடல்\n(UTV | அமெரிக்கா) – ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்...\nபேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்\n(UTV | கொழும்பு) – பேக்கரி உற்பத்திகளின் விலையை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, அகில...\nபங்குச் சந்தை தொடர்பிலான வதந்திகளை நம்ப வேண்டாம்\n(UTV | கொழும்பு) – பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாக,...\nஆயிரம் ரூபா கனவு கக்குமா\nபேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/hero-dealers-offering-attractive-discount-on-bs4-two-wheelers/", "date_download": "2021-01-28T04:51:31Z", "digest": "sha1:TZVEDNP6765VTKEYUSZSZGIQEND4NDGE", "length": 5726, "nlines": 85, "source_domain": "www.automobiletamilan.com", "title": "இறுதி வாய்ப்பு.., பிஎஸ்-4 இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி வழங்கும் ஹீரோ", "raw_content": "\nHome செய்திகள் வணிகம் இறுதி வாய்ப்பு.., பிஎஸ்-4 இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி வழங்கும் ஹீரோ\nஇறுதி வாய்ப்பு.., பிஎஸ்-4 இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி வழங்கும் ஹீரோ\nநாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப், தனது டீலர்களின் வசம் உள்ள இரு சக்கர வாகனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை தள்ளுபடி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.\nபிஎஸ்-4 வாகனங்ளை விற்பனை செய்ய லாக் டவுன் நீக்கப்பட்ட பிறகு 10 நாட்கள் வரை 10 சதவீத வாகனங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்த சலுகைகளைப் பெற ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் தங்களது அருகிலுள்ள டீலரை தொடர்பு கொண்டு விருப்பமான இரு சக்கர வாகனத்தின் பிஎஸ் 4 மாடல் இருப்பு குறித்து அறிந்து கொள்ளலாம். அதே நேரத்தில் ஆவணங்கள் மற்றும் விநியோகத்தின் மேலதிக நடைமுறைகள் தற்போதைய ஊரடங்கு உத்தரவு மேற்கொள்ளப்படலாம்.\nநாட்டில் மொத்தமாக ரூ.6,200 கோடி மதிப்பிலான 7 லட்சம் இரு சக்கர வாகனங்கள், 12,000 பயணிகள் வாகனம் மற்றும் 8,000 வர்த்தக வாகனங்கள் என மொத்தமாக விற்பனை செய்யப்படாமல் 7.20 லட்சம் வாகனங்கள் உள்ளது.\nPrevious articleகார் வாங்குவதனை தவிர்க்க.., முன்பதிவை ரத்து செய்ய தயாராகும் இந்தியர்கள்..\nNext articleபிஎஸ்-6 வெஸ்பா SXL 149, வெஸ்பா VXL 149 ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியானது\nவிற்பனையில் முந்திய ஆல்டோ.., டாப் 10 கார்கள் – டிசம்பர் 2020\nரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பை பெற்ற உலகின் முதல் இரு சக்கர வாகன தயாரிப்பாளர் – பஜாஜ் ஆட்டோ\nஃபோர்டு மஹிந்திரா கூட்டணி ஒப்பந்தம் கைவிடப்பட்டது..\nநாளை விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் பற்றி அறிந்து கொள்ளலாம்\nரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626948", "date_download": "2021-01-28T05:58:05Z", "digest": "sha1:5CCWEDPLHIORJXN7XTM3SFJVPBHTABKF", "length": 6170, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "வழிப்பறி சகோதரர்கள் கைது - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nஆவடி: திருநின்றவூர், மண்டபம் தெருவை சேர்ந்தவர் ஜீவரத்தினம்(22). கடந்த மாதம் 29ந்தேதி பட்டாபிராம் இந்து கல்லூரி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேர் அவரை வழிமறித்து கையில் வைத்திருந்த செல்போனை பறித்து தப்பினர். இதுகுறித்து புகாரின்பேரில் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக, பாலவேடு நாசிக் நகர் பவானி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாரதி(24) மற்றும் அவரது தம்பி மணிகண்டன்(22) ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களில் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்தல் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்து 5 சவரன் தங்கச்சங்கிலி, 3 செல்போன்கள் மற்றும் ஒரு பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nSewer brothers arrested வழிப்பறி சகோதரர்கள் கைது\nதுபாயில் இருந்து தங்கம் கடத்திய 3 பேர் கைது: ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nஅத்தையின் நகையை திருடியவர் நண்பருடன் கைது\nவீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை\nபெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவர் கைது\nஅதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள் மொபைல் போன் செயலி மூலம் ரூ.80 ஆயிரம் மோசடி\nதிருக்கழுக்குன்றம் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு: 4 பேருக்கு வலை\n28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மா���ல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/koottathil-oruvan-preview-tamilfont-news-189683", "date_download": "2021-01-28T05:06:27Z", "digest": "sha1:2NDGOZO2NUIYDS6JRCGRU3BO5RX2PVTL", "length": 13410, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "koottathil oruvan preview - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » அசோக் செல்வன் நடித்த 'கூட்டத்தில் ஒருவன்': திரை முன்னோட்டம்\nஅசோக் செல்வன் நடித்த 'கூட்டத்தில் ஒருவன்': திரை முன்னோட்டம்\n'தெகிடி', 144, 'சில சமயங்களில்' உள்பட ஒருசில படங்களில் நடித்த அசோக் செல்வன் நடித்த அடுத்த படம் 'கூட்டத்தில் ஒருவன்'. அறிமுக இயக்குனர் ஞானவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ராதாமோகன் இயக்கிய 'பயணம்', சூர்யாவின் 'ரத்த சரித்திரம்' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த், சமுத்திரஃக்கனி, பால சரவணன், நாசர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்டுள்ளார். டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு ஆகியோர் தயாரித்திருக்கும் இந்த படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது.\nஇந்த படத்திற்கான புரமோஷன் பாடல் ஒன்றில் சிவகுமார், சூர்யா, ஆர்யா, சிவகார்த்த்கேயன் விஜய்சேதுபதி, விஷ்ணு விஷால், பிரகாஷ்ராஜ், ஆர்ஜே பாலாஜி, லிங்குசாமி ஆகியோர் தோன்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த படத்தின் கதை குறித்து இயக்குனர் ஞானவேல் ஒரு பேட்டியில் கூறியபோது, 'நான் பத்திரிக்கையில் வேலை பார்க்கும் போது எனக்கு கிடைத்த அனுபவம் தான் இந்த படம். நான் கார்த்தியை பேட்டி காணும் போது \"நான் என்னுடைய குடும்பத்தில் நடு பையனாக பிறந்தததால் என் மீது யாருக்கும் பெரிதாக கவனம் இருக்காது. முதல் பையன் அண்ணன் சூர்யா அம்மா செல்லம் , எங்கள் வீட்டின் கடைசி பிள்ளை என் தங்கை அவர் அப்பா செல்லம். இடையில் பிறந்த நான் எல்லோருக்கும் பொது என்று இருந்து வந்தேன்\" என்று அவர் கூறியது தான் இந்த படம் உருவாவதற்கு முக்கிய புள்ளி. இந்த உலகத்தை மாற்றிய பலர் நடு பெஞ்ச் மாணவர்கள் தான். அப்படிப்��ட்ட நல்ல கருத்தை கூறும் படம் தான் இது' என்று கூறினார்.\nஇந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் ஹிட்டாகிய நிலையில் படமும் ஹிட்டாகுமா என்பதை வரும் வெள்ளியன்று திரை விமர்சனத்தில் பார்ப்போம்.\nரிலீஸ் ஆன 16 நாட்களில் ஓடிடியில் 'மாஸ்டர்\nமுடிந்தது 4 ஆண்டுகால சிறைவாசம்… சசிகலா விடுதலை\nசமநிலைக்கு இப்படி ஒரு விளக்கமா வைரலாகும் இளம் நடிகையின் யோகா புகைப்படம்\nஇளைஞருக்கு முத்தம் கொடுக்க முயற்சிக்கும் பிக்பாஸ் ஜூலி: வைரல் வீடியோ\nவிஜய் அரசியலுக்கு வரவேண்டாம்: எஸ்.ஏ.சி அதிரடி பேட்டி\nபிரபல நடிகையின் குட்டிப்பாப்பா பிறந்த நாளுக்கு மகளுடன் சென்ற நடிகை மீனா\nகே.எஸ்.ரவிகுமார் படத்தில் ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலங்கள்\n10 வருட காதலருக்கு ப்ரியா பவானிசங்கரின் உருக்கமான வாழ்த்து\nதிரையரங்குகளில் பார்வையாளர்களின் எண்ணிக்கை: மத்திய அரசு புதிய அறிவிப்பு\n'அண்ணாத்த' படத்தை முந்துகிறதா 'தளபதி 65\nஹரி-அருண்விஜய் படத்தின் நாயகி இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nபோராட்டம் ஜனநாயகத்தை கொல்லும் என்பவர்கள் கோமாளிகள்: தமிழ் ஹீரோ ஆவேசம்\n'மாஸ்டர்' ஓடிடி ரிலீஸ்க்கு ஆதரவு அளித்த திரையரங்க உரிமையாளர்\n'மஞ்சப்பை' இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபுதேவா: நாயகி யார் தெரியுமா\nகதாநாயகியாக நடிக்கும் வனிதா: யார் இயக்கத்தில் தெரியுமா\nசூர்யாவின் அடுத்த படத்தில் பிக்பாஸ் ரம்யா பாண்டியன்\nபெண்களுக்கு எதிரான அவமதிப்பு எதிர்க் கட்சியிலும் இருக்கக் கூடாது… நடிகை குஷ்பு கருத்து\nமாற்றத்தின் பயணம் விரைவில்: ரஜினிகாந்த் குறித்து அர்ஜூனாமூர்த்தி அறிக்கை\nஇது பாலியல்வாதிகளின் உலகம்: இளம் பாடகர் குறித்து சின்மயி சர்ச்சை கருத்து\nஇளைஞருக்கு முத்தம் கொடுக்க முயற்சிக்கும் பிக்பாஸ் ஜூலி: வைரல் வீடியோ\nசிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் மாஸ் டைட்டில் அறிவிப்பு\nவிஜய் அரசியலுக்கு வரவேண்டாம்: எஸ்.ஏ.சி அதிரடி பேட்டி\nரிலீஸ் ஆன 16 நாட்களில் ஓடிடியில் 'மாஸ்டர்\nகுட்டித்தல' மாஸ் புகைப்படத்திற்கு எஸ்.ஜே.சூர்யாவின் ரியாக்சன்\nசமநிலைக்கு இப்படி ஒரு விளக்கமா வைரலாகும் இளம் நடிகையின் யோகா புகைப்படம்\nஜெயலலிதா நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட தடை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவிமான விபத்தில் 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு\nதீரன்பட பாணியில் செய���்பட்ட கொள்ளைக் கும்பல் பிடிபட்டது எப்படி\nபிசிசிஐ தலைவர் கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nஸ்டாலின் புதுப்புது அறிவிப்பால் எகிறும் செலவு கணக்கு… புலம்பித் தள்ளும் திமுக தொண்டர்கள்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரம்மாண்ட நினைவிடம்.. தொண்டர்கள் மத்தியில் எழுச்சி பெற்ற தமிழக முதல்வர்\nரோஹித் சர்மா, ரஹானோ, ஷர்துல் வருகையால் களைக்கட்டும் சென்னை… குவாரண்டைன் இருக்குமா\nதண்ணீர் பக்கெட்டில் கவிழ்ந்த 2 வயது குழந்தை… பரிதாபச் சம்பவம்\nமுடிந்தது 4 ஆண்டுகால சிறைவாசம்… சசிகலா விடுதலை\nபாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஐஐடி பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை- மாணவி குற்றச்சாட்டு\nடெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் ஏற்றிய கொடி: பதட்டம் அதிகரிப்பு\nகிராமப்புற ஏழை விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள்களுக்கு இலவச கான்கீரீட் வீடுகள்: முதல்வரின் திட்டத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி\nஎன்னை வில்லன் என்று சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. விஷால்\nநித்யாவை தனிமைப்படுத்திய பிக்பாஸ் போட்டியாளர்கள்\nஎன்னை வில்லன் என்று சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU3MTY5Ng==/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-:-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2021-01-28T04:45:52Z", "digest": "sha1:AX4N4XFATGEFHNKCFC6UL67K4Q45G57Y", "length": 8061, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "தொடர்ந்து நடிப்பேன் : ஸ்டன்ட் சிவா", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nதொடர்ந்து நடிப்பேன் : ஸ்டன்ட் சிவா\nசிம்பு நடித்து உள்ள ஈஸ்வரன் படத்தில் டெரர் வில்லனாக நடித்திருக்கிறார் சண்டை இயக்குனர் ஸ்டன்ட் சிவா. படத்தில் நடித்திருப்பது குறித்து அவர் கூறியதாவது: 1989ம் ஆண்டு லவ் டுடே விஜய் படத்தில் தான் சண்டைப்பயிற்சி இயக்குநராக அறிமுகமானேன். தொடர்ந்து ஒன்ஸ்மோர், காதலுக்கு மரியாதை படங்களில் பணிபுரிந்தேன். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் 30 வருடங்கள் பணிபுரிந்திருக்கிறேன்.\nநடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. அவ்வப்போது சின்ன சின்ன கேரக்டர்களில் தலைகாட்டினேன். முழு நடிகரா சுசீந்திரன் சாம்பியன் படத்தில் என்னை வில்லனாக நடிக்க வைத்தார். இப்போது ஈஸ்வரனிலும் நடிக்�� வைத்துள்ளார். சிம்புவுக்கு எதிராக நிற்க வேண்டும். பெரிய படம், சிறிது பதற்றம் இருந்தது. ஷுட்டிங்கின் போது எல்லாம் மறந்து விட்டது.\nசிம்பு ஒரு அற்புதமான நடிகர். தொட்டி ஜெயா படத்தில் அவருடன் வேலை செய்திருக்கிறேன். அதே மாதிரியே சின்னப்பையனாக இந்தப்படத்தில் வந்து நின்றார். ஆக்சன் காட்சிகள் எல்லாம் நடிக்கும் போது மாஸ்டரை பார்த்து கொள்ளுங்கள் என்பார். என் மீது நிறைய அக்கறையுடன் இருந்தார். ஹீரோவை ஆக்சன் காட்சிகளில் அடிபடாமல் பார்த்து கொண்டிருப்பது தான் எங்கள் வேலையாக இருந்தது. அதே போல் அவர் என்னை பார்த்து கொண்டபோது அந்த உணர்வே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.\nநடிப்பு , ஸ்டண்ட் இனிமேல் இரண்டிலுமே சேர்த்து தான் பயணிக்க போகிறேன். ஸ்டண்ட் இயக்குநராக இருந்த போது திரை உலகில் நிறைய அங்கீகாரம் கிடைத்தது இப்போது ரசிகர்களிடம் இருந்து பாராட்டு கிடைத்து வருகிறது. இரண்டையும் பிரித்து தொடர்ந்து வேலை செய்வேன். இரண்டிலுமே என் பயணம் தொடரும். ரசிகர்களின் ஆதரவும் பாராட்டும் கிடைக்கும் என்று நம்புகிறேன். என்கிறார் சிவா.\n உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது: 21.82 லட்சம் பேர் உயிரிழப்பு\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\nஅணு ஆயுத கட்டுப்பாடு: ரஷ்யா ஒப்புதல்\nவேளாண் சட்டத்தால் விவசாயி வருவாய் உயரும்\nஅமெரிக்காவில் தம்பதி வேலைக்கு இருந்த சிக்கல் நீக்கம்\nஇந்தியாவில் குறைகிறது கொரோனாவின் தாக்கம் : 20 நாட்களுக்கும் மேலாக புதிய பாதிப்புகளை விட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் அமைச்சரவை பலமாக உள்ளது: அமைச்சர் பி.ஸ்ரீராமுலு பெருமை\nசென்னை-மைசூரு இடையே நாளை முதல் சிறப்பு ரயில்: தென்னக ரயில்வே அறிவிப்பு\nமாநகராட்சி மேயர் தேர்தல் இட ஒதுக்கீடு அறிவிக்கும் வரை முடிவு எடுக்கமாட்டோம்: எம்எல்ஏ சாரா மகேஷ் தகவல்\nஇரு கார்கள் மோதிய விபத்தில் இருவர் பலி\nசென்னை லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் ஜெயலலிதா சிலை இன்று திறப்பு\nஇந்தியா - அமெரிக்கா பாதுகாப்பு ஆலோசகர்கள் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை\nஇந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியது\nசீர்காழியில் நகை வியாபாரி வீட்டில் கொள்ளையடித்தவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்\nமுதல���வர் பழனிசாமி தலைமையில் நாளை மாலை 4.30 மணிக்கு நடக்கிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Nagarkovil-Kasi-have-listed-12-girls-name-news-goes-viral-on-web-21527", "date_download": "2021-01-28T04:49:07Z", "digest": "sha1:BN756T6VRVFC2XAQUKVV43FEZWZ4YRWB", "length": 12275, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "உல்லாசமாக இருந்த 12 பெண்களின் பெயரை வெளியிட்ட காசி..! நிர்வாண வீடியோ வெளியானது எப்படி? பரபரக்கும் நாகர்கோவில்! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nசசிகலாவுக்கு நோ... உறுதியான முடிவில் அ.தி.மு.க.... காத்திருக்கும் டி...\nஇந்த முறையும் ஸ்டாலினுக்கு ராசி இல்லையாமே... அதிர்ச்சியில் தி.மு.க. ...\nமீண்டும் அம்மாவின் ஆட்சி... ஸ்டாலின் சூழ்ச்சி பலிக்காது. ஜெ. நினைவிட...\nவெற்றிபெற அருள் கொடுங்கள் தாயே.... ஜெ. நினைவாலயத்தில் உருக்கம் காட்ட...\nவிவசாயப் புரட்சிக்கு எதிரான காவல்துறையின் அடக்குமுறைக்கு வைகோ கண்டனம...\nஉல்லாசமாக இருந்த 12 பெண்களின் பெயரை வெளியிட்ட காசி.. நிர்வாண வீடியோ வெளியானது எப்படி நிர்வாண வீடியோ வெளியானது எப்படி\nபோலீஸ் கஸ்டடியில் விசாரணையில் இருந்து வரும் நாகர்கோவில் காசி தன்னுடன் உல்லாசமாக இருந்த 12 பெண்களின் பெயரை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nதினந்தோறும் நாகர்கோவில் காசியின் விவகாரம் பல திருப்பங்களை சந்தித்து வருகிறது. பள்ளி சிறுமிகள் முதல் இளம் பெண்கள் குடும்பப் பெண்கள் உள்ளிட்ட பலரையும் தன்னுடைய காம வலையில் சிக்க வைத்து அந்தரங்க வீடியோக்களை எடுத்து அதன் மூலம் பணம் பறித்து வந்த அவர்களை போலீசார் பெண் மருத்துவர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு முதலில் இந்த வழக்கை விசாரிக்க 3 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டது. அந்த முதல் விசாரணையின் பொழுது காசி இடமிருந்து போலீசார் எதிர்பார்த்து தகவலை பெரிதாக பெற முடியவில்லை என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில் க���சியின் மீது 17 வயது சிறுமி ஒருவர் புகார் அளித்தார். அதனால் காசியை போலீசார் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி இரண்டாவதாக விசாரணை நடத்த அனுமதி கேட்டனர். இதனையடுத்து போலீசாருக்கும் 6 நாட்கள் காசியை விசாரணை செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது. விசாரணையின் போது போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு காசி மிகவும் கூலாக பதில் சொல்கிறார் என்று கூறப்படுகிறது. ஒரு சில கேள்விகளுக்கு காசி தன்னுடைய வாயை திறப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. சமீப நாட்களாகவே காசி பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் சமூகவலைதளத்தில் வெளியாகிய வண்ணம் உள்ளன.\nஅதாவது காசி இளம்பெண்கள் குடும்பப் பெண்கள் உட்பட பலருடன் உல்லாசமாக இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோக்கள் ஒவ்வொன்றாக இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி போலீசார் அவரிடம் விசாரணை செய்தபோது அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். போலீசார் காசியின் லேப்-டாப்பில் இருந்த வீடியோக்களை காண்பித்து இதில் இடம்பெற்றிருக்கும் பெண்கள் யார்\nமுதலில் அவர்களைப் பற்றி ஒன்றும் சொல்ல முடியாது என்று கூறிய காசியை போலீசார் வாயை திறக்க வைத்துள்ளனர். தற்போது அவர் தன்னுடன் உல்லாசமாக இருந்த 12 பெண்களின் பெயர்களை வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர்களிடம்.. நானா போய்ப் யாரையுமே ஏமாத்தல.. அவங்களா தேடித்தான் என்கிட்ட வந்தாங்க..என் உடம்புக்காக என்ன அவங்க யூஸ் பண்ணிக்கிட்டாங்க.. நானும் அவர்களை யூஸ் பண்ணிக்கிட்டேன் என்று காசி வாக்குமூலம் அளித்திருக்கிறார்.\nமேலும் காசி கூறி உள்ள அந்த 12 பெண்களின் பெயர் யாரென்று போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். காசியை போலீசார் விசாரணை செய்து வரும் அதே வேளையில் அவருடன் உல்லாசமாக இருந்து வந்த பல பெண்களின் நிர்வாண வீடியோக்கள் இணையத்தில் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்த வீடியோக்களை வெளியிடுவது வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் காசியின் நண்பராக இருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். விரைவில் இதனை போலீசார் ஊர்ஜிதப் படுத்துவார்கள் என நம்பப்படுகிறது. தற்போது இந்த சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nஇந்த முறையும் ஸ்டாலினுக்கு ராச�� இல்லையாமே... அதிர்ச்சியில் தி.மு.க. ...\nமீண்டும் அம்மாவின் ஆட்சி... ஸ்டாலின் சூழ்ச்சி பலிக்காது. ஜெ. நினைவிட...\nவெற்றிபெற அருள் கொடுங்கள் தாயே.... ஜெ. நினைவாலயத்தில் உருக்கம் காட்ட...\nடெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய விவசாயிகள்… அதிர்ச்சி தரும் மரணம்…...\nஇன்னும் எத்தனை காலம்தான் துரைமுருகனுக்கும் அவர் குடும்பத்துக்கும் ஓட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2010_09_08_archive.html", "date_download": "2021-01-28T05:24:42Z", "digest": "sha1:AABYWXHUW5AZFTFNLFMB5HQO6TDPI52J", "length": 24057, "nlines": 658, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Sep 8, 2010 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nசெப்டம்பர் 5-ம் தேதிதான் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படும் இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் என்றாலும், துரதிருஷ்டவசமாக, அந்த நாள் இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமையாக அமைந்துவிட்டதால், இந்தியாவில் பெரும்பாலான பள்ளிகளில் ஒருநாள் முன்னதாகவே கொண்டாடி முடித்துவிட்டனர். தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சிகூட பிரதமரால் சனிக்கிழமையே நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.\nடாக்டர் இராதாகிருஷ்ணன் படித்த வேலூர் ஊரிசு கல்லூரியில்கூட (ஒரு சிலர் மட்டும்) அவரது படத்துக்கு சனிக்கிழமையே மலர்தூவி வணங்கிவிட்டார்கள். முறைப்படியான விழா, கல்லூரி வேலைநாளில் நடைபெற உள்ளதாம்.\nஆசிரியர் தினம் மட்டுமன்றி, தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஆகியனவும்கூட, சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் அமைந்துவிடுமேயானால், வெள்ளிக்கிழமையே உறுதிமொழி ஏற்று, கடமையை சீக்கிரமே முடித்துக் கொள்கிற வழக்கம் அரசு அலுவலகங்களில் ஏற்பட்டுவிட்டது.\nஇந்த ஆண்டு சுதந்திர தினத்தைத் திட்டாத அரசு ஊழியர்களோ ஆசிரியர்களோ இல்லை என்றே சொல்லிவிடலாம். சுதந்திர தினம் என்ன ஆயுதபூஜையா, முதல்நாளே அலுவல்நேரத்தின் கடைசி ஒரு மணி நேரத்தில், பொரிகடலை வைத்து சாமி கும்பிடுவதைப் போல, முதல்நாளே கொடியேற்றிவிட கொடியேற்ற ஆசிரியர் வரவில்லை என்பதற்காக பள்ளிக்குப் பூட்டுப் போட்ட கிராமங்களையும் இந்த ஆண்டு பார்க்க நேர்ந்தது.\nஇப்படிச் சிணுங்கிக் கொண்டே கொண்டாடுவதைக் காட்டிலும் அந்த விழாவையே ரத்து செய்துவிடலாமே எதற்காக இப்படி ம��ன்னதாகவே கொண்டாடுவதும், அரைகுறையாக நடத்துவதும் எதற்காக இப்படி முன்னதாகவே கொண்டாடுவதும், அரைகுறையாக நடத்துவதும் தனியார் நிறுவனங்களிலும் சாலையோரத்திலும் ஓய்வுநாள் என்பதே இல்லாமல் பணியாற்றிக்கொண்டிருப்போர் ஒருபுறம் இருந்தாலும், ஒரு ஞாயிற்றுக்கிழமையைத் தியாகம் செய்யக்கூட இவர்களுக்கு மனம் வருவதில்லையே, இவர்களைப் பொதுநல ஊழியர்கள் என்று அழைப்பதேகூடத் தவறல்லவா\nஇதுபற்றிக் கேட்டால், \"நாங்கள் மனிதர்கள் இல்லையா ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் குடும்பத்தோடு இருக்க வேண்டாமா ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் குடும்பத்தோடு இருக்க வேண்டாமா' என்பார்கள். இவர்கள் எத்தனை மணி நேரத்தைக் குடும்பத்துக்காகச் செலவிடுகிறார்கள் என்று கணக்கிட்டால், மற்ற வாரக் கிழமைகளைவிட குறைவாகத்தான் இருக்கும்.\nஞாயிற்றுக்கிழமை ஜாலியாக இருக்க வேண்டும், மாலையில் ஓட்டலுக்குப் போக வேண்டும், விழாக்களில் பங்குகொள்ள வேண்டும், காலை முதல் மாலை வரை டிவி அல்லது டிவிடி பார்க்க வேண்டும், சிக்கன், மட்டன், மீன் என்று ஏதாவது ஒரு அசைவ உணவு உண்டே ஆக வேண்டும், மது அருந்த வேண்டும், இதுதான் ஜாலி என்பதாகக் கருதப்படும் நிலைமை உருவாகிவிட்டது. இது எந்த அளவுக்குப் போகிறதென்றால், நூலகத்துக்கும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வேண்டும் என்று கேட்கிற அளவுக்குப் போயுள்ளது. ஆண்டு முழுவதும் தீபாவளி, பொங்கலிலும்கூட செயல்பட்டால்தானே அது அறிவாலயம் (நூலகம்)\nஞாயிற்றுக்கிழமை ஜாலியாக இருக்க வேண்டும் என்கிற மனநிலை இளைஞர்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு வர வேண்டும்; வேறொரு நாளில் வாரவிடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னாலும்கூட, \"ஃபிரண்ட்ûஸ மிஸ் பண்ணிடுவேனே' என்று அந்த வேலையைத் தவிர்க்கிற மனநிலை இளைஞர்களிடம் உருவாகியிருக்கிறது என்றால், ஞாயிற்றுக்கிழமையிலும் உழைக்கின்ற மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதே நினைவுக்கு வராமல் மனது மரத்துப்போகும் என்றால், இதை ஞாயிறு நோய் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்ல\nஇதெல்லாம் போகட்டும். இந்த ஞாயிறு மனநோய் சேவைப் பிரிவு ஊழியர்களையும் பீடித்துக் கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மின்வாரியம், தொலைத்தொடர்பு ஊழியர்களைப் பிடிப்பது முயல்கொம்புதான். மேலிடத்தில் செல்வாக்கு இருந்தால் ���ட்டுமே சராசரி இந்தியக் குடிமகனுக்கு ஞாயிறு சேவை வாய்க்கும்.\nஇதெல்லாம்கூடத் தொலையட்டும். மருத்துவமனை மருத்துவர்களையும் இந்த நோய் பீடித்திருக்கிறது என்பதுதான் வேதனையிலும் வேதனை. ஞாயிற்றுக்கிழமையன்று திடீர் உடல்நலக் குறைவு அல்லது விபத்தில் காயம் என்பதற்காக எந்த மருத்துவமனைக்குப் போனாலும், டாக்டர்கள் இருப்பதில்லை. சாதாரண கிளீனிக்குகள் மூடப்பட்டிருக்கும். 24 மணி நேர சேவை மருத்துவமனை என்று அறிவிப்பு இருந்தாலும் செவிலியர் மட்டுமே இருப்பார்.\nகார்ப்பரேட் மருத்துவமனைகளிலும்கூட பயிற்சிமருத்துவர்கள் ஓரிருவர் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் தாற்காலிகமான சிகிச்சையைத்தான் தருவார்கள். அரசு மருத்துவமனை என்றால் டீன் தயவு இருந்தால்தான் முடியும். அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் மோதல், டாக்டர் மீது தாக்குதல் என்கிற செய்திகள் எந்தக் கிழமையில் நடைபெறுகிறது என்பதைக் கணக்கிட்டால் 99 விழுக்காடு ஞாயிற்றுக்கிழமையாகவே இருக்கும்.\nஞாயிற்றுக்கிழமை மட்டும் தமிழகம் முழுக்க, ஐந்து நட்சத்திர ஓட்டல் உள்பட, ஒரு நாள் மதுவிலக்கு அமல்படுத்தினாலும்கூட போதும், இந்த ஞாயிறுநோய் பாதி குணமடைந்துவிடும் இந்தக் கருத்தை நாம் முன்வைத்தால், அண்டை மாநிலங்களும் இதைப் பின்பற்றுமா என்கிற அசட்டுத்தனமான கேள்வி கேட்கப்படும்.\nநமக்குத் தெரிந்து இரவு பகல், நாள் கிழமை என்று பாராமல் இயங்கும் முதல்வர் கருணாநிதியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படைப்பாடமான உழைப்பை மட்டும் நம்மில் யாரும் பின்பற்றத் தயாராக இல்லையே என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். ஓய்வு தேவையில்லை என்பதல்ல நமது வாதம். ஓய்வு என்கிற பெயரில் பொழுது வீணடிக்கப்படுவதும், ஞாயிறு என்கிற காரணத்தால் கடமை மறப்பதும் தவறு என்பதுதான் நாம் வலியுறுத்த விரும்பும் கருத்து\nLabels: ஆசி​ரி​யர், கலாசாரம், தலையங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/lasvegas-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-50-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2021-01-28T05:17:43Z", "digest": "sha1:QBS4P5CY5UE7W3J65VYGVGQTPXNMZYDB", "length": 3983, "nlines": 39, "source_domain": "www.navakudil.com", "title": "LasVegas சூட்டுக்கு 50 பேருக்குமேல் பலி – Truth is knowledge", "raw_content": "\nLasVegas சூட்டுக்கு 50 பேருக்குமேல் பலி\nஅமெரிக்காவின் Nevada மாநிலத்தில் உள்ள Las Vegas என்ற ��ளியாட்ட நகரில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுக்கு 50 பேருக்கும் அதிகமானோர் கொலை செய்யப்பட்டும், 400 பேருக்கு மேலானோர் காயமடைந்தும் உள்ளனர். இந்த சம்பவம் Mandalay Bay Resort and Casino என்ற நிலையத்துக்கு முன்னாலேயே இடம்பெற்று உள்ளது.\nஞாயிறு இரவு 10:08 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு ஆரம்பமாகியது என்று கூறப்படுகிறது. Stephen Paddock என்ற 64 வயதுடையவரே இந்த துப்பாக்கி சூட்டை செய்துள்ளார். போலீசார் இவர் தங்கி இருந்த 32வது மாடியை அடைய முன்னரேயே இவர் தற்கொலை செய்து உள்ளார். இவருடன் தங்கியிருந்த ஆசிய நாட்டு பெண்ணான Marilou Danly தற்போது போலீசாரால் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.\nஇந்த படுகொலையே அமெரிக்காவின் வரலாற்றில் இடம்பெற்ற அதிபெரிய துப்பாக்கி சூட்டு படுகொலையாகும். அங்கு இடம்பெற்ற Route 91 Harvest Festival என்ற திறந்த வெளி பாடல் நிகழ்வு ஒன்றின்போது இந்த தாக்குதல் இடம்பெற்று உள்ளது. அப்போது பாடகர் Jason Aldeanனின் நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டு இருந்தது. சுமார் 22,000 மக்கள் அங்கு சூழ்ந்திருந்தனர்.\nMandalay Bay அந்நகரின் தெற்கே, விமான நிலையத்துக்கு அருகில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/forum/170", "date_download": "2021-01-28T06:30:16Z", "digest": "sha1:NVDO4YN7YQRWMAEIXYW2II7DK4LVR4JK", "length": 9787, "nlines": 236, "source_domain": "arusuvai.com", "title": "விவாதங்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டிமன்ற தலைப்புகள் - 2\nஎனது எடை இழக்க எப்படி\nபட்டி-102”பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்காக அதிக நேரத்தை ஒதுக்குவது நல்லதா நிதி ஒதுக்குவது நல்லதா \nபட்டிமன்ற சிறப்பு இழை - 2\nபட்டி - 101 \" பெண்களின் நேரம் யாருக்கு சொந்தம் அவளுக்கா \nபட்டிமன்றம் 62 : உறவுமுறைகளில் சிறந்தது எது \nஅனைத்து சகோதரிகலுக்கும் எனது வணக்கங்கள்\nஅனைத்து சகோதரிகலுக்கும் எனது வணக்கங்கள்\nமயிலாடுதுறை ஆவி உலக ஆராய்ச்சி மையம், ரமணி ஆவி உலக ஆராய்ச்சியாளர் ramani எங்கள் பக்கத்து ஊரில் அரண்மனை வீட்டிற்கு மூன்றாவது வீட்ட\n********** பட்டிமன்றம் - 28 ********** உலகில் சிறந்தது கல்வியா\nபட்டிமன்றம் - 10 : சிறந்தது எது நகரமா\n\"ப‌ட்டிமன்றம் 97 ‍_சமூக விழிப்புணர்வும் அக்கறையும் யாருக்கு அதிகம் இளைஞர்��ளுக்கா\nமாமியாருக்கு ஒரு சேதி மருமகளுக்கு ஒரு சேதி\nகடவுள் உண்டா இல்லையா என்பது குறித்த உங்களின் கருத்து\nபட்டிமன்ற சிறப்பு இழை - 4\nபட்டிமன்றம் 100 - உணவை ருசித்து ரசித்து புசிப்பவர்கள் ஆண்களா\nபட்டிமன்றம் ~ 99 \"உணவே மருந்தாவது இக்காலத்தில் சாத்தியமா சங்கடமா \nபட்டிமன்றம் 98 - உங்களை வாய்விட்டு சிரிக்க வைத்த காமெடி எது\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_7.pdf/300", "date_download": "2021-01-28T06:37:12Z", "digest": "sha1:7HN6ERRQ25SUEYP2RWKEEQR76QQ3SXXX", "length": 7675, "nlines": 93, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/300 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/300\nவழிப்பட்ட பொதுமைச் சமுதாயத்தைக் காக்கும் நிறுவனங்களாக விளங்காமல், சாதிகளையே காப்பாற்றி வருகின்றன. அப்பரடிகள் சாதி வேற்றுமைகளை மிகக் கடுமையாகச் சாடுகிறார். இன்றே போல, அன்றும் சாத்திரங்களை ஆதாரமாகக் காட்டிச் சாதி வேற்றுமைகளை நியாயப்படுத்தி அப்பரடிகளிடம் வழக்காடியுள்ளனர் சனாதானிகள். தண்ணருள் சார்ந்த நெஞ்சம் உடைய அப்பரடிகள் இந்தச் சனாதனிகளின் வீண்வம்படி வழக்கைத் தாங்க முடியாமல் திருப்பிக் கடுமையாகவே ஏசுகின்றார்.\nகோத்திரமும் குலமுங் கொண்டு என் செய்வீர்\nஎன்பது அப்பரடிகள் வாக்கு மக்கள் சிவத்தின் அருளைப் பெற்று நடமாடக் கோயில் எனப்படுவர். திருமூலர் வாக்கில் சிவம் எழுந்தருளுதற்குரிய நடமாடும் கோயில்கள் அங்ஙனம் நடமாடும் உயிர்வர்க்கத்தின் அருமையை உணராமல், குலம் கோத்திரம் சொல்லி ஒதுக்குதல் நீதியுமன்று; நெறியுமன்று. பிறப்பில் வேறுபாடு காட்டுதல் பெருநெறி அன்று. சீலத்தின் காரணமாக வேறுபாடு காட்டினாலும் காட்டலாம். அதனைக் கூட அப்பரடிகளின் அருள் நெஞ்சம் ஏற்றுக் கொள்ளவில்லை.\nசங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து\nதரணியொடு வானாளத் தருவ ரேனும்\nமங்குவார் அவர்செல்வம் மதிப்போம் அல்லோம்\nமாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்\nஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்\nஅவர்கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே,\nஎன்பது அவர் திருப்பாட்டு. ஏகாந்தர் = அன்பர்.\nஇப்பக்கம் கடைசியாக 4 நவம்பர் 2020, 05:01 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/amma-kavithai-thoguppu/", "date_download": "2021-01-28T05:42:52Z", "digest": "sha1:K774337O2KJEINJROU7SSP2L76JVFQZO", "length": 16122, "nlines": 250, "source_domain": "neerodai.com", "title": "Amma Kavithai Thoguppu | அம்மா கவிதை - அடுத்த பிறவி எதற்கு", "raw_content": "\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஅம்மா கவிதை – அடுத்த பிறவி எதற்கு\nகவிஞர் மணிகண்டன் அவர்களின் அம்மா கவிதையும், கவிஞர் பூமணி அவர்களின் அடுத்த பிறவி எதற்கு அம்மா வரிகளின் தொகுப்பு – amma kavithai thoguppu.\nஅதிகாலை அக்கடானு திரும்பி படுக்கும் யோசனையுமில்ல,\nசேவலையும் எழுப்பி கடுங்காப்பி குடுத்துப்புட்டு,\nநேத்து வெச்ச இராவு சோத்த தூக்குபோசியில ஊத்திக்கிட்டு…\nகசங்கிய கட்டாங்கியையும் சரி செய்ய நேரமில்ல,\nஆக்கி வெச்ச அரிசி சோத்த ஆற அமர சாப்பிடலாமுனு எனக்குமிங்கு ஆசைதாங்க,\nநாலுவாயி சாப்பிட்டதும் நாழி ஆகிடுச்சுனு கூவும்\nபோது நானுமிங்கு என்ன செய்ய…\nஅன்னநடை நடக்கலாமுனா கொஞ்சம் கூட காலமில்ல,\nஅரக்கபறக்க நடக்கலாமுனா அதுக்கான வயசுமில்ல,\nபுடுங்கி போட்ட கல்லக்கொடி தான் கொழுத்தும்\nவெயிலுக்கு எங்க தலைக்கு ஏசியிங்க…\nபொரிச்சு போட்ட கல்லக்காய அளந்து பாத்துட்டு போகும் போது அந்திமாலையே ஆகிடுமுங்க…\nகுடிச்ச தண்ணி கூட விக்கும்…\nஆனா என் கண்மணிகளை பாக்கும் போது பட்ட\nகஷ்டமெல்லாம் திக்குத் தெரியாம பறக்கும்…\n– மணிகண்டன் சுப்பிரமணியம், கோபிசெட்டிபாளையம்\nநீ பாத்திரம் தேய்த்த கைகளுக்கு\nநீ அடுப்பு புகையில் சிக்கி ஒளி மங்கிய உன் கண்களுக்கு\nநீ விறகு வெட்டும் நேரத்தில் வழியும் உன் வியர்வையை துடைக்க\nநான் தென்றலாக வந்து சேவை செய்யமாட்டேனோ \nவெயிலில் வேலை பார்த்து களைத்த உனக்கு\nநீ உடல் வலியால் தரையில் படுக்க\nஎன் மடியை உனக்கு மெத்தையாக மாட��டேனோ \n– க.பூமணி, செஞ்சி, விழுப்புரம்\nகாதலர்தின சிறப்பு கவிதை 2011\nஅன்னை பற்றிய அழகான வரிகள்🤱🤱🤰🤰\nஇரண்டு கவிதை யும் நன்கு இருக்கிறது\nஅம்மா அழகாகிறார் பூமணியின் பூ போன்ற மணியான மென்மை வரிகளால்..\nஇரு கவிதைகளும் அருமை.. கவிஞர்கள் மணிகண்டன், பூமணி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். கசங்கிய கண்டங்கியுடன், கல்லக்கொடி தலையில் போட்டு, வயக்காடு சென்று வரும் தாயாகட்டும் …இப்பிறவியிலேயே தாய்க்கு எல்லாமாய் இருந்து சேவை செய்ய விரும்பும் மகனைப் பெற்ற தாயாகட்டும் போற்றுதற்குரியவர்கள்…\nகவிஞர் மணிகண்டன் அவர்களின் கவிதை அம்மா பிள்ளையை நினைத்து வாழ்வதையும்,\nபூமணி அவர்களின் கவிதை பிள்ளை அம்மாவை நினைத்து வாழ்வதையும் காட்டுகிறது …சிறப்பு.\nதீர்க்க இன்னொரு பிறவி வேண்டாம்\nஉனக்கு நான் அன்னையாக வேண்டும்\nநம்மை உருவாக்கிய அம்மா வை கவியின் மூலமாக அழகாய் உருவாக்கிய இரு கவிஞர்களுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள்\nஇரண்டு கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்…கவிதைகள் அருமை….\nஇரண்டு கவிதைகளும் அருமையாக இருக்கின்றன. அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்\nஇரண்டு கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள். அவரின் தாயார்களுக்கு வணக்கங்கள்.\nNext story வாழைப்பூ பொரியல் செய்வது எப்படி\nPrevious story ஆடிப்பூரம் மற்றும் ஆடி மாத சிறப்பு\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nபல பருப்பு தோசை (அ) அடை\nஎன் மின்மினி (கதை பாகம் – 39)\nஇடை-வெளியில் உடையும் பூ – நூல் ஒரு பார்வை\nவார ராசிபலன் தை 11 – தை 17\nகவிதை தொகுப்பு – 36 (குடைக்குள் மழை சலீம்)\nகோலப்போட்டி 2021 – கலந்துகொண்ட கோலங்கள்\nநரகத்தின் வாயிலில் கிடைத்த சொர்க்கம் – சிறுகதை\nநூல் விமர்சனம் – கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்\nபொது கவிதைகள் தொகுப்பு – 3\nஜபம் (வழிபாடு) செய்தால் என்ன கிடைக்கும்\nவிவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)\nநீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்\nபுலம் பெயர்ந்தவன் – சிறுகதை\nநல்ல கவிதைகள்... விமர்சனம் நன்று..💐💐\nமிக அருமையாக நூலின் சிறப்பை ...கவிதைகளின் நயத்தை ...எழில்மிகு எழுத்துக் கோர்வையாய் வார்த்தைகளையும் வடிவை...\nகவி வரிகள் அருமை...நத்தையை சுமைதாங்கி ஆக்கியது அழகு\nமுதல் பெயர் (First name)\nகடைசி ப��யர் (Last name)\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\nKartheeswari on கோலப்போட்டி 2021 – கலந்துகொண்ட கோலங்கள்\nSIVARAMAKRISHNAN on இடை-வெளியில் உடையும் பூ – நூல் ஒரு பார்வை\nPriyaprabhu on இடை-வெளியில் உடையும் பூ – நூல் ஒரு பார்வை\nSumathi on கோலப்போட்டி 2021 – கலந்துகொண்ட கோலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/949853", "date_download": "2021-01-28T05:46:42Z", "digest": "sha1:TCGI3CJ6UZ2AISCQ6TWHYHMZYZ5GSQ7W", "length": 2857, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"குர்தி மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குர்தி மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:29, 11 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: mi:Reo Kuruti\n23:14, 3 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கிமாற்றல்: fr:Kurde)\n17:29, 11 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: mi:Reo Kuruti)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.utvnews.lk/?p=184362", "date_download": "2021-01-28T06:13:03Z", "digest": "sha1:TYHS7H3LLQDA6HHFTAN7WI6MGOCBLVVS", "length": 9055, "nlines": 101, "source_domain": "tamil.utvnews.lk", "title": "‘நிவர்’ புயலும் அடங்கும் காஜலின் பிகினி - UTV News Tamil", "raw_content": "\n‘நிவர்’ புயலும் அடங்கும் காஜலின் பிகினி\n(UTV |இந்தியா) – பிரபல நடிகையான காஜல் அகர்வால் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவரும் அவருடைய மும்பை தொழிலதிபர் கணவருமான கௌதம் என்பவரும் நவம்பர் 7ம் திகதி மாலைத்தீவுக்கு ஹனிமூன் சென்றார்கள் என்பதும் தெரிந்ததே.\nமாலைத்தீவு கடலில் அக்கோரியம் செட்டப்பில் அமைக்கப்பட்டுள்ள அழகிய ஹோட்டலில் தான் காஜல் ஹனிமூன் கொண்டாடி வருகிறார். அங்கு ஒரு இரவு தங்க மட்டும் 49 லட்சம் என கூறப்படுகிறது. காஜல் சுமார் 19 நாட்களாக அங்கயே தங்கி ரொமான்ஸில் மூழ்கி அவ்வப்போது நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nகடந்த ஒரு வாரமாக காஜல் இன்ஸ்டா பக்கத்தில் எந்த போட்டோவும் வெளியிடாத நிலையில் இன்று மீண்டும் பிகினி உடையில் நடுக்கடலில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள், அப்போ இன்னும் நீங்க வீடு போயி சேரலையா… புருஷனோட குஜால் பண்றது கூட பரவாயில்லமா. ஆனால், இப்படி ஹாட் போட்டோ போட்டு எங்களை டிஸ்டர்ப் பண்றியேம்மா புருஷனோட குஜால் பண்றது கூட பரவாயில்லமா. ஆனால், இப்படி ஹாட் போட்டோ போட்டு எங்களை டிஸ்டர்ப் பண்றியேம்மா இந்த பிகினி போட்டோவை பார்த்தால் நிவர் புயல் கூட அடங்கிடும் போல என நக்கல் அடித்து வருகின்றனர்.\nகிரிக்கெட் தெரிவுக்குழு 5 முக்கிய தீர்மானங்கள்\n(UTV | கொழும்பு) – புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை அமைப்பது உள்ளிட்ட 5 முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, விளையாட்டுத்துறை...\nதெனுவர மெனிக்கே : மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தம்\n(UTV | கொழும்பு) – மலையக ரயில் மார்க்கத்திலான தெனுவர மெனிக்கே ரயில் சேவை மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக...\nமாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை\n(UTV | கொழும்பு) – பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு...\nஉலகின் சிறந்த நிலத்தடி திட்டங்களில் உமா ஓயா\n(UTV | கொழும்பு) – உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி செயற்றிட்டம் 2020 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த...\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை\n(UTV | கொழும்பு) – மேல்மாகாணத்தில் இன்று(28) முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை...\nநாடு பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் [VIDEO]\n(UTV | கொழும்பு) – ஐரோப்பிய நாடுகளில் இனங்காணப்பட்ட உருமாறிய புதிய வைரஸ் இலங்கையிலும் காணப்படுகிறதை ஸ்ரீ ஜயவர்தனபுர...\nகொவிட் தடுப்பூசி பகிரப்படும் முறை\n(UTV | கொழும்பு) – கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் ஆறு பிரதான வைத்தியசாலைகளில் தடுப்பூசி...\nகொவிட் தடுப்பூசிகள் இன்று தாயகத்திற்கு\n(UTV | கொழும்பு) – இந்தியாவினால் வழங்கப்படும் கொவிட் தடுப்பூசிகள் இன்று முற்பகல் 11 மணியளவில் ஜனாதிபதி கோட்டாபய...\nசர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் இரு வீரர்களுக்கு தடை\n(UTV | துபாய்) – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணி வீரர்களான மொஹமட் நவீத் மற்றும் ஷைமான்...\nஅமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாத���\n(UTV | நெதர்லாந்து) – நாட்டில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாதென நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.\nபதவியேற்பின் பின்னர் புட்டின் – பைடன் இடையே உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.utvnews.lk/?p=186144", "date_download": "2021-01-28T05:14:22Z", "digest": "sha1:ORITOUERML5B7HIUV62TE2HBLCK6M4TC", "length": 8818, "nlines": 109, "source_domain": "tamil.utvnews.lk", "title": "ரஞ்சன் : பா.உ பதவி எதிர்வரும் 06 மாதங்களில் இரத்தாகும் - UTV News Tamil", "raw_content": "\nரஞ்சன் : பா.உ பதவி எதிர்வரும் 06 மாதங்களில் இரத்தாகும்\n(UTV | கொழும்பு) – நான்கு வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி சட்ட ரீதியாக எதிர்வரும் 06 மாதங்களில் இரத்தாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nகுற்றச்செயலுக்காக குறைந்தபட்சம் 2 வருடங்களுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அதில் 06 மாதங்களுக்கு மேல் தண்டனை அனுபவிக்கும் பட்சத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பதவி சட்டரீதியாக இரத்தாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹோவா குறிப்பிட்டார்.\nஎனினும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 6 மாதங்களுக்குள் தண்டனையை இடைநிறுத்தினால் பாராளுமன்ற உறுப்பினருக்கான பதவி நீக்கப்படாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக்கவுக்கு கொரோனா\nகடந்த 24 மணித்தியாலத்தில் 737 : 04\nமாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை\n(UTV | கொழும்பு) – பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு...\nஉலகின் சிறந்த நிலத்தடி திட்டங்களில் உமா ஓயா\n(UTV | கொழும்பு) – உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி செயற்றிட்டம் 2020 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த...\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை\n(UTV | கொழும்பு) – மேல்மாகாணத்தில் இன்று(28) முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை...\nநாடு பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் [VIDEO]\n(UTV | கொழும்பு) – ஐரோப்பிய நாடுகளில் இனங்காணப்பட்ட உருமாறிய புதிய வைரஸ் இலங்கையிலும் காணப்படுகிறதை ஸ்ரீ ஜயவர்தனபுர...\nகொவிட் தடுப்���ூசி பகிரப்படும் முறை\n(UTV | கொழும்பு) – கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் ஆறு பிரதான வைத்தியசாலைகளில் தடுப்பூசி...\nகொவிட் தடுப்பூசிகள் இன்று தாயகத்திற்கு\n(UTV | கொழும்பு) – இந்தியாவினால் வழங்கப்படும் கொவிட் தடுப்பூசிகள் இன்று முற்பகல் 11 மணியளவில் ஜனாதிபதி கோட்டாபய...\nசர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் இரு வீரர்களுக்கு தடை\n(UTV | துபாய்) – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணி வீரர்களான மொஹமட் நவீத் மற்றும் ஷைமான்...\nஅமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது\n(UTV | நெதர்லாந்து) – நாட்டில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாதென நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.\nபதவியேற்பின் பின்னர் புட்டின் – பைடன் இடையே உரையாடல்\n(UTV | அமெரிக்கா) – ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்...\nபேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்\n(UTV | கொழும்பு) – பேக்கரி உற்பத்திகளின் விலையை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, அகில...\nபங்குச் சந்தை தொடர்பிலான வதந்திகளை நம்ப வேண்டாம்\nகொவிட் தடுப்பூசிகள் இன்று தாயகத்திற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/07/vijay-tv-super-singer3-14-07-2011-3.html", "date_download": "2021-01-28T04:40:29Z", "digest": "sha1:ZSPG4U3CMQHD2VMGPMBY7OYX4ENBKDZE", "length": 6403, "nlines": 102, "source_domain": "www.spottamil.com", "title": "Vijay TV Super Singer3 14-07-2011 சூப்பர் சிங்கர் 3 - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின�� அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/benefits-of-curry-leaves/", "date_download": "2021-01-28T05:31:15Z", "digest": "sha1:XMSL367VCGE2JHG25U5L3CMI5FOMFRMF", "length": 15823, "nlines": 175, "source_domain": "www.theonenews.in", "title": "கறிவேப்பிலை - இனி ஒதுக்காதீர்கள் - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில���களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome மற்றவை கறிவேப்பிலை – இனி ஒதுக்காதீர்கள்\nகறிவேப்பிலை – இனி ஒதுக்காதீர்கள்\nஇயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடைதான் இந்தக் கருவேப்பிலை. நம்மைப் போன்ற இன்றய தலைமுறையினர் அனைவரும் உணவின் நறுமணத்திற்காகக் கறிவேப்பிலையைப் பயன்படுத்துகின்றனர் என்ற தவறான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம் முன்னோர்கள் கறிவேப்பிலையின் மருத்துவக் குணத்தினை கருத்தில் கொண்டே உணவில் சேர்த்து வந்துள்ளனர். கறிவேப்பிலையில் கீழ் காணும் 12 விதமான மருத்துவ பயன்கள் உள்ளன.\n1) இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது\n2) வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு உகந்தது\n3) குமட்டல் மற்றும் தலைச்சுற்றுக்குத் தீர்வு\n4) சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது\n5) வேதிச்சிகிச்சையால் ஏற்படும் (கீமோதெரபி) பக்க விளைவுகளைக் குறைக்கிறது\n6) கண்பார்வையை மென்மேலும் உறுதியாக்கிறது\n7) காயங்களுக்கு மருந்து : காயம், வீக்கம், பூச்சிக் கடி போன்றவற்றிற்கு கறிவேப்பிலைக்கு நிகர் எதுவுமில்லை. இதை அரைத்து தடவி வந்தால் விரைவில் காயங்கள் குணமாகும்.\n9) கெட்டக் கொழுப்பினைக் குறைக்கிறது. நோய் மற்றும் இத நோய்களிலிருந்து தடுக்கும் நல்ல கொழுப்பின் உற்பத்தி அளவை அதிகப்படுத்துகிறது.\n11) நீரிழிவு நோயாளிகளின் நண்பன் : இரத்தத்தில் சுரக்கும் குளுகோஸ் அளவை சமன் செய்வதில் கறிவேப்பிலை வல்லமை பெற்றது. இதில் உள்ள ஸிங்க், காப்பர், இரும்பு போன்ற ஊட்டச்சத்துகள் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை தரும்.\n12) செரிமான மண்டலத்திற்கு நல்லது\n13) கிருமிகளை அழிக்கும் : வயிற்றில் தொற்றுக் கிருமிகள், கிருமிகள் உருவாக்கம் இருந்தால் அவற்றை அடியோடு அழிக்கும் தன்மை கறிவேப்பிலைக்கு உண்டு.\nகறிவேப்பிலை - இனி ஒதுக்காதீர்கள்\nPrevious article3 அரசுப்பணி : 30 ஆண்டு சம்பளம் சுரேஷ் ராம் லீலைகள்\nNext articleஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற பி.வி.சிந்து\n`பார்த்த முதல் நொடி; 5 வருடக் காதல்’ – இஷாந்த் ஷர்மா பகிர்ந்த லவ் ஸ்டோரி\nலாரி – பேருந்து மோதி விபத்து – 18 பேர் பலி\n‘பொன்னியின் செல்வன்’ படத்தில் திரிஷா\nதிருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை\n“என் வாழ்க்கையில் சைத்தான், சகுனிகள்” – வடிவேல��� ஆவேசம்\nரபெல் நடால் தனது காதலியை திருமணம் செய்தார்\nகாஷ்மீர் விவகாரம்: சீன ராணுவ மூத்த அதிகாரியுடன் பாக். ராணுவ தளபதி ஆலோசனை\nபிசிசிஐ தலைவராக ஒருமனதாக தேர்வாகும் ‘தாதா’ கங்குலி\nஇன்றைய ராசிபலன் – 28.11.2019\nதுபாய்: தொழில் அதிபர்களை இன்று சந்தித்து பேசுகிறார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tyo.ch/ta/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%86/", "date_download": "2021-01-28T05:40:27Z", "digest": "sha1:TGM4FG3DG33WSUODJQXWEMRRE7W6VFND", "length": 18474, "nlines": 92, "source_domain": "www.tyo.ch", "title": "நாடு கடந்த தமிழீழ அரசு ஜெனீவாவில் இயங்க இருக்கிறது - Tamil Youth Organization", "raw_content": "\nநிதி உதவி வழங்கும் திட்டம்\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nசுவிஸ் கூட்டாட்சி அரசாங்கத்தின் (16.04.2020 ) வியாழக்கிழமை 15:15 நடைபெற்ற நேரலையின் போது குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் மற்றும் தீர்மானங்கள்..\nஏப்ரல் -26ம் திகதிவரை அவசரகாலநிலை நீடிக்கப்பட்டுள்ளது.\nYou are at:Home»செய்திகள்»ஈழம்»நாடு கடந்த தமிழீழ அரசு ஜெனீவாவில் இயங்க இருக்கிறது\nநாடு கடந்த தமிழீழ அரசு ஜெனீவாவில் இயங்க இருக்கிறது\nBy 15/10/2009 கருத்துகள் இல்லை\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடக அறிக்கை:\nநாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்கான செயற்குழு ஓக்ரோபர் மாதம் 2 ஆம் நாள் தொடக்கம் 4 ஆம் நாள் வரை ஒஸ்லோவில் கூடியது. நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்துவது தொடர்பான நடைமுறைகள் பற்றி விரிவாக ஆராய்ந்தது. ஒஸ்லோவில் உள்ள தமிழ் சமூகத்தை ஆலோசனைக் குழு பொதுமேடையில் சந்தித்தது. தனிப்பட்டவர்களோடும் கலந்தாலோசனை செய்தது.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடக அறிக்கை:\nநாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்கான செயற்குழு ஓக்ரோபர் மாதம் 2 ஆம் நாள் தொடக்கம் 4 ஆம் நாள் வரை ஒஸ்லோவில் கூடியது. நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்துவது தொடர்பான நடைமுறைகள் பற்றி விரிவாக ஆராய்ந்தது. ஒஸ்லோவில் உள்ள தமிழ் சமூகத்தை ஆலோசனைக் குழு பொதுமேடையில் சந்தித்தது. தனிப்பட்டவர்களோடும் கலந்தாலோசனை செய்தது.\nநாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்கு முதற்படியாக அரசியல் யாப்பு அவைக்கு ஒரு தேர்தலை நடத்த வேண்டும். அரசியல்யாப்பு அவை ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்குளையும் அனுமதிக்கும்\nகளமாக விளங்கும். இந்த ஆலோசனைக் குழு தேர்தல் தொடர்பான நடை முறைகள் பற்றிக் கலந்துரையாடியது. தேர்தலில் போட்டி இடுவதற்கும் தேர்தலில் வாக்களிப்பதற்கும் குறிப்பிட்ட வயதெல்லை கொண்டவராக இருக்க வேண்டும் என்றும் வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கும் குறிப்பிட்ட அகவை அடைந்தவர்கள் யார் என்பதையும் அதற்கான சான்றுகள் எவை என்பதையும் பற்றி ஆராயப்பட்டன.\nஅரசியல்யாப்பு அவைக்கு நேரடித் தேர்தல் நடத்தப்படும். அதற்கான நெறிமுறை வகுக்கப்படும்.\nவாக்காளர்கள் முன்கூட்டியே பதிவு செய்யவும் பங்குகொள்ளவும் அனுமதிக்கப்���டுவர். ஆலோசனைக் குழு அரசியல்யாப்பு அவையில் இருபாலாரும் பிரதிநித்துவம் செய்வது பற்றியும் ஆராய்ந்தது. தேர்தல்\nபற்றிய திட்டமிடல், கண்காணிப்பு தொடர்பாக உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களை அமர்த்துவதுபற்றிய சாத்தியம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நாடளாவிய அடிப்படைடயில் அமைக்கப்படும் செயற்குழுக்கள் நாடுகடந்த தமிழீழ அரசை அமைக்கும் அடிப்படை வேலையை மேற்கொள்ளும். இதில், தேர்தலைத் திட்டமிட்டு நடத்துவதற்கு உதவுதல்,புலம்பெயர் தமிழர்களுக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் செய்திப் பரம்பல் செய்வது உள்ளடக்கப்படும்.\nஜெனிவாவில் அமைக்க இருக்கும் நாடு கடந்த அரசின் தலைமைச் செயலகமானது நாடளாவிய செயற்குழுக்களை ஒருங்கிணைக்கவும் மனிதவுரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்படும். வன்னியில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மனிதவுரிமை நெருக்கடிகள் பற்றி கலந்துரையாடிய ஆலோசனைக் குழு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறார்களை அவர்களது குடும்பத்தோடு\nமீள் சேர்த்து வைக்கவும் பன்னாட்டு மட்டத்தில் அவர்களுக்குரிய பாதுகாப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்கும் அதற்குத் தேவையான வழிவகைகள் பற்றியும் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கும்\nபாடுபடும். அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறார்களின் தரவுகளை ஆவணப்படுத்துவதில் ஆலோசனைக் குழு ஈடுபட்டுள்ளது.\nஸ்ரீலங்கா அரசு நிரந்தரமாக உச்ச சிங்கள மேலாண்மைக்கு கீழ்ப்பட்ட வன்னி வதை முகாம்களில் தொடர்ந்து 300000 தமிழ் மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கொடுமையை ஆலோசனைக் குழு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டும் இந்த வதைமுகாம்களைப் பார்வையிட செய்தியாளர்களுக்கும் பன்னாட்டு மனிதவுரிமை அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இடம் பெயர்ந்தோர் தொடர்பான 14 வது கோட்பாடு ‘சுதந்திரமாக நடமாடும் உரிமையை’ உறுதிப்படுத்தும் உரிமைக்கு எதிரானது. இது பன்னாட்டு சட்டத்தின் 13 ஆவது விதியையும் மீறுவததாக உள்ளது.\nமேலும் பன்னாட்டு அரசியல் சட்டத்தின் 9 ஆவது 12 ஆவது 14 ஆவது சட்டத்திற்கெதிராக மக்களின் அரசியல் குடியியல் உரிமைகளை மறுப்பதாக நாம் கருதுகின்றோம். ஐ.நா சபையின் மனிதவுரிமை ஆணையம் இவ்வுரிமைகள் மீறப்படாதிருப்பதைக் கண்காணிக்கும் பொறுப்புடையது. அகதி முகாமில் சித்திரவதைக்குள்ளாகியும் கடத்தப்பட்டும் காணாமற் போகும் தமிழ் இளைஞர்கள் குறித்து ஐ.நா.சபையின் மனிதவுரிமைக் குழ விசாரணை நடத்த வேண்டும். இப்படியான நடவடிக்கைகள் மனிதவுரிமைகளையும் மானிட நேயத்தையும் மீறும் செயலாகும். முனிதவுரிமை மீறல்களைச் செய்த அரசுக்கு வழங்கும் ஐப்எஸ்ரி வரிச்சலுகையையும் அளைத்துலக நாணய நிதியம் வழங்கும் கடனையும் முற்றுமுழுதாக நிறுத்த வேண்டும் என்று இவ் ஆலோசனைக் குழு கேட்டுக் கொள்கின்றது.\nஅகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் அனைவரையும் விடுதலை செய்ய அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் அத்துடன் அந்த மக்கள் அனைவரும் அவரவரது\nசொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்லவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்துல சட்ட வரைவுகளின்படி தமிழ் மக்களின் உரிமையை மறுத்தவர்களின் மீது நடவடிக்கை\nஎடுக்க வேண்டும். அனைத்துல சமூகம் வதை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பொதுமக்களது சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களை விடுவிக்கவும் தலையீடு செய்தல்\nவேண்டும். இது அவர்களது கடமையும் பொறுப்பும் ஆகும். பன்னாட்டு சமூகம் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nவைரஸ் சார்ந்த அவசர தொடர்பு\nநிதி உதவி வழங்கும் திட்டம்\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்���ள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_162.html", "date_download": "2021-01-28T06:32:14Z", "digest": "sha1:OMT4OTGLMLR3CBBR56UX6TQVW4L6P4OJ", "length": 5595, "nlines": 53, "source_domain": "www.uktamil.co.uk", "title": "தாக்குதலில் இருந்து நொடிப் பொழுதில் தப்பிய பெண் போராளி - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » உலகச் செய்திகள் » தாக்குதலில் இருந்து நொடிப் பொழுதில் தப்பிய பெண் போராளி\nதாக்குதலில் இருந்து நொடிப் பொழுதில் தப்பிய பெண் போராளி\nKurdhish பெண் ஸ்னைபர் துப்பாக்கிதாரியின் தலைக்கு அருகில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் துப்பாக்கி குண்டு ஒன்று செல்லும் அதிர்ச்சி காட்சி வெளியாகியுள்ளது.\nஅந்த துப்பாக்கி குண்டு செல்லும் காட்சியினை அருகில் இருந்து பார்த்த ஒருவர் காணொளியாக பதிவு செய்துள்ளார்.\nஅந்த சந்தர்ப்பத்தில் அந்த பெண்ணும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தார். எனினும் நொடிப் பொழுதில் அந்த வெடி குண்டில் இருந்து அவர் உயிர் தப்பியுள்ளார்.\nஅந்த வெடி குண்டு அவரது தலைக்கு அருகில் உள்ள சுவற்றில் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nவவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி வ...\nகர்ப்பிணிப் பெண்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள்…\nதிருமணமான புதியதில் தம்பதிகள் கருத்தரிக்க பெரிதாக விரும்பமாட்டார்கள். அந்த சமயத்தில் அவர்கள் ஆணுறை, மாத்திரைகள் போன்ற சில கருத்தடை உபகரணங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2018/02/blog-post_48.html", "date_download": "2021-01-28T05:32:22Z", "digest": "sha1:SA4V2FQHGYXPZ5JNQKZ6DZDQGBNVKIHV", "length": 6283, "nlines": 52, "source_domain": "www.uktamil.co.uk", "title": "பாலியல் உறவு கொள்ள மந்திரிகளுக்கு தடை - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » உலகச் செய்திகள் » பாலியல் உறவு கொள்ள மந்திரிகளுக்கு தடை\nபாலியல் உறவு கொள்ள மந்திரிகளுக்கு தடை\nஆஸ்திரேலிய துணை பிரதமர் பர்னபி ஜாய்ஸ், தன்னிடம் பத்திரிகை ஆலோசகராக பணியாற்றிய விக்கி கேம்பியன் என்ற பெண்ணுடன் ‘செக்ஸ்’ தொடர்பு வைத்திருந்த சம்பவம், சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன.\nஇந்நிலையில், மந்திரிகள் திருமணம் ஆனவராக இருந்தாலும், ஆகாதவராக இருந்தாலும், தங்களது பெண் ஊழியர்களுடன் ‘செக்ஸ்’ உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் நேற்று அறிவித்தார்.\nஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மந்திரிகளுக்கு அந்தரங்க உரிமை இருந்தபோதிலும், அவர்கள் கண்ணியமாக நடக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக நடந்து கொள்ள வேண்டும். ஆகவேதான், மந்திரிகளுக்கான நடத்தை விதிமுறைகளில் இந்த தடையை சேர்த்துள்ளேன்’ என்று அவர் கூறியுள்ளார்.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nவவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி வ...\nகர்ப்பிணிப் பெண்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள்…\nதிருமணமான புதியதில் தம்பதிகள் கருத்தரிக்க பெரிதாக விரும்பமாட்டார்கள். அந்த சமயத்தில் அவர்கள் ஆணுறை, மாத்திரைகள் போன்ற சில கருத்தடை உபகரணங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2014/11/blog-post_110.html", "date_download": "2021-01-28T04:49:05Z", "digest": "sha1:4CMSYXI3I76RPIP6BN4JPLZRO4N2AK36", "length": 19518, "nlines": 293, "source_domain": "www.visarnews.com", "title": "உடல் முழுவதும் ஒரே அரிப்பா? இதோ சூப்பர் மருந்து - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Medical » உடல் முழுவதும் ஒரே அரிப்பா\nஉடல் முழுவதும் ஒரே அரிப்பா\nவேம்பு இலை மூலிகைகளில் பெரும் சக்தி படைத்ததாக சிறந்து விளங்குகிறது.\nபராசக்தி மூலிகை, அரிட்டம், துத்தை, நிம்பம். பாரிபத்திரம், பிதமந்தம், வாதாளி போன்றவை வேம்பு இலையின் மற்ற பெயர்கள் ஆகும்.\nஇதன் இலை,பூ, பழம், விதை, பட்டை மற்றும் எண்ணெய் முதலியவை பயன்படுகிறது.\nவேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும் சமன் சேர்த்து நீர் விட்டு அரைத்துப் பட்டாணி அளவாய் மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி நாள் தோறும் 3 வேளை ஓரிரு மாத்திரை கொடுத்து வர அம்மை நோய் தணியும்.\nவேம்பு இலையை அரைத்துக் தேய்தால் உடல் அரிப்பு, ஆறாத ரணம், கட்டி, வீக்கம் ஆகிய பிரச்சனைகள் தீரும்.\nவேப்பங்கொழுந்து 20 கிராம், ஈர்க்கு 10, 4 கடுக்காய் தோல், பிரண்டைச் சாறு விட்டரைத்து அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கக் குடல் பூச்சி வெளியாகும்.\nவேப்பம் குச்சியால் தொடர்ந்து பல துலக்கி வந்தால் வாய் துர்நாற்றம் போகும், பற்கள் உறுதியாகும்.\n5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும். கல்லீரலை நன்கு இயக்குவிக்கும்.\nவேப்பம்பழ சர்பத் குடித்து வந்தால் உடலில் சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.\nவேப்பம் பூவில் துவையல், ரசம் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nபெண்களை பாதுகாக்கும் கண்ணாடி வளையல்கள்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nஇளம்பெண் பாலியல் வன்கொடுமை: கோவை விமானப்படை ஊழியர் கைது\nஈவ்டீசிங் செய்த 3 இளைஞர்களுக்கு தர்ம அடி\nகுஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்\nசாவகச்சேரி ஆலயம் அருகில் நஞ்சருந்திய கள்ள காதல் ஜோ...\n“சைதை தமிழரசி” குய்ப்பு மேடத்திற்கு மேடை நடிப்பிற்...\nஉங்கள் உடல் ரொம்ப சூடா இருக்கா\nபுற்றுநோய்க்கு தீர்வு தரும் வெள்ளரிக்காய், பூசணிக்...\nவிரைவில் அறிமுகமாகும் Samsung Galaxy A7\nமுடிவுக்கு வந்த ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கு\nகுஷ்புவின் அரசியல் பிரவேசம்: ஒரு ப்ளாஷ் பேக்\nஓரினச்சேர்க்கைக்கு இணங்காததால் கொலை செய்தேன்\nகுடிபோதையில் குழந்தைக்கு பாலூட்டிய தாய்: பலியான கு...\nகோடி மோசடி செய்த லதா: பொலிசில் புகார்\nமூதாட்டியின் உயிரை காப்பாற்றிய வாட்ஸ் அப்\nதப்பி ஓடிய விபச்சார அழகிகள்: ஏமாற்றம் அடைந்த பொலிஸ்\nகுஷ்புவை அலங்கார பொம்மையாக்கமாட்டோம்: ஈ.வி.கே.எஸ்....\nநடிகையுடனான உறவு... வெளியான புகைப்படம்: நடவடிக்கை ...\nதிருடனை நடுரோட்டில் நிர்வாணமாக்கி வெளுத்து வாங்கிய...\nபேஸ்புக்கில் கற்பழிப்பு மிரட்டல்: அசராமல் ஆப்பு வை...\n பந்து தாக்கி நடுவர் மரணம்\nடிராவிட், பொண்டிங்கை ஓரங்கட்டிய சங்கக்காரா\nசார்ஜா டெஸ்ட்: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அப...\nஅவுஸ்திரேலியாவின் சாதனையை தகர்த்தது நியூசிலாந்து\nபறிபோகும் கோஹ்லியின் வாய்ப்பு: களமிறங்குவாரா டோனி\nவிடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கமே: நடிகை ...\nஅக்காவை ஜெயிக்க முடியாது: நிரோஷா சொல்கிறார்\nராதிகா மன்னிப்பு கேட்க்கவேண்டும்: போர்கொடி தூக்கும...\nயுவன் இசையில் தனுஷ் பாடலை இளையராஜா பாடினார்\nவிஜய் சேதுபதி படத்திற்கு ஓப்பனிங் இல்லை\nதுளசியில் இத்தனை தீமைகளா: ஷாக் தகவல்\nவலுவான எலும்பிற்கு பச்சைப் பட்டாணி\nஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்த இளைஞர் நாடு திரும்பினார் ...\nதிருமணம் செய்வதாக கூறி நடிகையை கற்பழித்த நடிகர் கைது\nஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு இந்தியாவில் பெருகி வரும...\nகுஷ்புவால் ஒரு பலனும் இல்லை: ஞானதேசிகன்\nரயிலில் குத்தாட்டம் போட்ட ஈரானிய பெண்: வெடித்தது ச...\nநள்ளிரவில் நடிகையுடன் பைக்கில் ஊர் சுற்றிய ஜனாதிபத...\nகள்ளக் காதலனுடன் உல்லாசம்: குழந்தைகளை தவிக்க விட்ட...\n வேற்றுகிரக வாசிகளிடம் இருந்து ஒரு தகவல் (வீட...\nஇஸ்லாமிய மதத்தை அவமதித்த பிரபல நடிகை: 26 ஆண்டுகள் ...\nரோஹித்தை புகழ்ந்த பிரையன் லாரா\nதாங்க முடியாத வேதனை: கிளார்க் கண்ணீர் பேட்டி (வீடி...\nஇலங்கைக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து\nமகன் இயக்கத்தில் நடிக்கும் பாரதிராஜா\nஉடல் முழுவதும் ஒரே அரிப்பா\nமாதவிடாய் நின்ற பின்பும் கர்ப்பம்\nகணனியில் வாட்ஸ்-அப் யூஸ் பண்ணனுமா\nஆஸ்துமாவை குணப்படுத்தும் நொச்சி இலை\nநேற்று திமுக.. இன்று காங்கிரஸ்... நாளை யாரை பிடிக்...\nகுழந்தையுடன் ஐ.எஸ்.ஐ.எஸ்-யில் இணைந்த இந்திய வாலிபர...\nபெற்றோரை காப்பாற்ற உடலை விற்கும் மொடல் அழகி: பேஸ்ப...\nகோஷ்டி பூசலில் சிக்கி கொள்ளாதீர்கள்: குஷ்புவுக்கு ...\n200 திருநங்கைகளை பிச்சைகாரர்களுடன் அடைத்துவைத்த பொ...\nமாணவனை குத்திக்கொலை செய்த சகமாணவன்: கொலைகளமாகும் ப...\nஉமா மகேஸ்வரி கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் த...\nமருமகள் மேல் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மாமியார்: உ...\nவிபச்சார வேட்டையில் சிக்கிய பிரபல நடிகை (வீடியோ இண...\nரஜினிக்கு என்ன தகுதி இருக்கு\nசிறுவர்களை அடித்து பயிற்சியளிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்\nஐ.எஸ்.ஐ.எஸ்-யின் மாபெரும் சதி திட்டம்\nகிரிக்கெட் வரலாற்றை உலுக்கியெடுத்த மரணங்கள்\n9 ஆண்டுகால தோழியை கரம்பிடிக்கிறார் ஆண்டி முர்ரே\nடோனிக்கு கிடுக்குப்பிடி… சென்னை அணிக்கு சிக்கல்: ப...\nமாவீரர்களின் ஈகங்கள் வீண் போகாத வகையில் இடையறாது ப...\nமாவீரரை பாராளுமன்றில் நினைவுகூர்ந்த கனடிய தமிழ்ப் ...\nஇலங்கையே அணி திரண்டாலும் தமிழர்களின் உணர்வுகளை அழி...\nஅஞ்சலி செலுத்துவது எமது உரிமை\nகஷ்டப்பட்டேன்னு புலம்பாதிங்க - விஜய் சேதுபதி\nரஜினியுடனான சந்திப்பால்... தொகுப்பாளினியாக பிறவி ப...\nபொதிகையில் புதிய தொடர் நிழல்\nகாரிருள் நீக்க வந்த பேரொளி அறுபது அகவை - ச.ச.முத்து\nஇரு மனம் உடைந்தால் நடப்பது என்ன\nநீண்ட ஆயுள் வாழ வேண்டுமா\nதொலைக்காட்சியை சைகை மூலம் கட்டுப்படுத்தும் புதிய ச...\nமிளகாய் தூளில் குளியல் போட்ட சாமியார்: ஆசிபெற்ற மக...\nநித்யானந்தாவால் உடலுறவு கொள்ள முடியாது என்று கூற இ...\nகாங்கிரஸில் இணைந்த குஷ்பு பேட்டி\nபெண்களை மிரட்டி விபச்சாரம்: அதிர்ச்சி சம்பவம்\n50 வயது பிச்சைகாரிகள் பலாத்காரம்: சேலத்தில் கொடுமை\nஐ.எஸ்.ஐ.எஸ்-யை ஒழிக்க நாடு திரும்பிய \"யாஸிதி\" நபர்...\nவிபச்சாரத்தில் பெண்களை தள்ளும் பேஸ்புக் கும்பல்: அ...\nஉதறி தள்ளிய ஜெயவர்த்தனே: பொறுப்பை ஏற்ற மேத்யூஸ்\nஇலங்கை- இங்கிலாந்து தொடருக்கு புதிய சிக்கல்\nசல்மான் கான் தான் என் கணவராக வேண்டும்: சானியா மிர்சா\n“மாமாரிப் பொழிகின்ற நேரம் அந்த மகராசன் பிறந்தானே ஈ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/these-winter-foods-to-help-boost-immunity-and-stay-healthy-029728.html", "date_download": "2021-01-28T05:52:26Z", "digest": "sha1:G3TGAHV2KIAWBOVBPJIZ4FDUZXRAJ5V5", "length": 23715, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "winter foods to boost immunity : இந்த குளிர்காலத்தில் உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யணும் தெரியுமா? - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்றைய ராசிப்பலன் (28.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….\n1 hr ago தூங்கிக் கொண்டிருக்கும் போது நமது மன உணர்வு உண்மையில் என்ன செய்கிறது தெரியுமா\n2 hrs ago உங்க ராசிப்படி நீங்க எந்த மோசமான பழக்கத்துக்கு அடிமையாக இருப்பீங்க தெரியுமா\n6 hrs ago இன்றைய ராசிப்பலன் (28.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….\n17 hrs ago மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nSports தோனி சொல்லித்தந்த டெக்னிக்.. கடைசி ஓவர் திக்திக்..கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்த இளம் வீரர்\nNews அடேங்கப்பா.. ஹேமந்த் சோரன் அதிரடி.. தனியார் நிறுவனங்களில் 75% பணியிடங்கள் மாநில மக்களுக்கு மட்டுமே\nMovies மீண்டும் ஒலித்த தேனிசை குரல்.. சிவகார்த்திகேயன் படத்திற்கு இன்னாம்மா \"ஃபீல்\" பண்ணியிருக்காரு தேவா\nAutomobiles ஆர்ப்பரிக்கும் வசதிகளுடன் வந்துள்ள புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nFinance பட்ஜெட் பதற்றம்.. தொடர் சரிவில் சென்செக்ஸ்.. நிஃப்டியும் 13,900 கீழ் சரிவு.. \nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த குளிர்காலத்தில் உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யணும் தெரியுமா\nகுளிர்காலம் தொடங்கியவுடன், மக்கள் சளி, இரும்பல், குளிர் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். குளிர்காலத்தில் அரிக்கும் தோலழற்சி, வறண்ட சருமம், முடி உதிர்தல் மற்றும் கீல்வாதம் பற்றியும் பலர் புகார் கூறுகின்றனர். குளிர் காற்று மற்றும் காற்று மாசுபாட்டின் அளவு உயர்வு காரணமாக இவை அனைத்தும் நிகழ்கின்றன. இது நமது நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது, நோய்வாய்ப்படும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான ஒரு எளிய வழி, பருவத்திற்கு ஏற்ப உங்கள் உணவை மாற்றுவதுதான்.\nஉங்கள் கோடைகால உணவில் குளிரூட்டும் உணவுகள் அதிகம் இருக்க வேண்டும், அதே நேரத்தில் குளிர்காலம் என்பது வெப்பமயமாதல் அல்லது வெப்பத்தை உருவாக்கும் உணவுகளைப் பற்றியதாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான குளிர்கால உணவுகள் உடலை சூடாக வைத்திருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தோல் மற்றும் உடல்நலம் தொடர்பான அனைத்து வகையான பிரச்சினைகளையும் தடுக்கவும் உதவும். உங்கள் குளிர்கால உணவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டிய சில முக்கியமான உணவுகளை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநெய் உங்கள் உடலில் கொழுப்பை சேர்க்கிறது என்பது பொதுவான தவறான கருத்து. பசு பாலில் செய்யப்பட்ட தூய நெய் உடலில் உடனடி வெப்பத்தையும் சக்தியையும் உருவாக்குகிறது, இது குளிர்காலத்தில் உங்களை சூடாக வைத்திருக்கும். நெய் ஒரு ஆரோக்கியமான கொழுப்பு, இது வைட்டமின் ஏ, கே, ஈ, ஒமேகா -3 மற்றும் ஒமேகா 9 அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களின் நன்மைகளால் நிரம்பியுள்ளது. குளிர்காலத்தில் உங்கள் உணவில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்ப்பது உங்கள் சருமத்தையும் முடியையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.\nஉங்க உடல் எடையை குறைக்க அரிசி வேகவைக்கும்போது இத 2 டீஸ்பூன் சேர்த்துக்கோங்க....\nஇந்தியன் நெல்லிக்காய் என்றும் அழைக்கப்படும் ஆம்லா, வைட்டமின் சி என்ற ஊட்டச்சத்துடன் நிறைந்துள்ளது. சிறிய சிட்ரஸ் பழத்தில் அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இந்த சிறிய பச்சை குளிர்கால பழம் பெருங்குடலை சுத்தப்படுத்த உதவுகிறது. உடலில் இருந்து அதிகப்படியான நச்சுகளை நீக்குகிறது. பொடுகு மற்றும் பிற தோல் பராமரிப்பு பிரச்சினைகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும். குளிர்காலத்தில் காலையில் வெறும் வயிற்றில் ஒரு அம்லா சாப்பிடுவது கடுமையான வானிலை வழியாக எளிதாக பயணிக்க உதவும்.\nவேர்க்கடலை மிட்டாய் என்பது குளிர்காலத்தின் சிறப்பு விருந்தாகும். நோய்வாய்ப்படுவதிலிருந்து உங்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், இனிப்புகளுக்கான உங்கள் ஏக்கத்தையும் கட்டுப்படுத்தும் ஒரு சரியான இனிப்பு. வேர்க்கடலை, எள் மற்றும் வெல்லம் ஆகியவை ஒன்றாக குளிர்கால இனிமையாகின்றன. அவை உங்களை முழுதாக வைத்திருக்கின்றன மற்றும் துத்தநாகம், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களை உங்களுக்கு வழங்குகின்றன. சந்தையில் இருந்து வேர்க்கடலை மிட்டாய் வாங்குவதைத் தவிர்த்து, அதற்கு பதிலாக அதை வீட்டிலே செய்யுங்கள்.\nஉங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் குளிர் மற்றும் காய்ச்சலைத் தடுக்கும் மற்றொரு வெப்பமயமாதல் குளிர்கால உணவு பஞ்சிரி. நெய், கோதுமை மாவு, நட்ஸ்கள் மற்றும் விதைகள் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் பஞ்சிரி உடலில் வெப்பத்தை உருவாக்கி, சளி பிடிப்பதைத் தடுக்கலாம். நெய் மற்றும் சத்து ஆகியவற்றால் செய்யப்பட்ட லட்டையும் நீங்கள் சாப்பிடலாம்.\nசயின்ஸ்படி இந்த மாதிரியுள்ள ஆண்களைதான் பெண்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்...\nமக்காச்சோளம், பஜ்ரா, முத்து தினை போன்ற முழு தானியங்களைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் உணவை மிகவும் ஆரோக்கியமாக்குங்கள். முழு தானியங்களில் ஸ்டார்ச், ஃபைபர் மற்றும் புரதம் நிறைந்துள்ளன. அவை சருமத்திற்கு நல்லது, எடை இழப்பு, மனநிறைவை ஊக்குவித்தல் மற்றும் உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். ராகி கஞ்சி மற்றொரு சிறந்த குளிர்கால காலை உணவு விருப்பமாகும்.\nகுளிர்காலத்தில் முயற்சி செய்வதற்கான ஒத்துழைப்புகள்\nதுளசி தேநீர் மற்றும் தேன் மற்றும் பூண்டு ஆகியவற்றின் கலவையானது குளிர்காலத்தில் குளிர்ந்த காலநிலையை எதிர்த்துப் போராட உதவும். இஞ்சி மற்றும் பிற மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட மசாலா சாய் மற்றும் கேரம் விதைகள், பெருஞ்சீரகம் விதைகள் மற்றும் சீரக விதைகள் ஆகியவற்றால் ஆன தேநீர் குளிர்காலத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nமஞ்சள் வேர் மற்றும் பச்சை பூண்டு\nமஞ்சள் வேர் மற்றும் பச்சை பூண்டு பொதுவாக குளிர்காலத்தில் கிடைக்கின்றன. மேலும் ஆரோக்கியமாக இருக்க அவற்றை உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். சிறிது உப்பு மற்றும் நெய் சேர்த்து மஞ்சள் வேரை பொடி செய்து உங்க உணவில் சேர்க்கலாம். உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் பச்சை பூண்டையும் சேர்க்கவும்.\nவெல்லத்தைக் குறிப்பிடாமல் குளிர்கால உணவு முழுமையடையாது. பொதுவாக இந்தியில் குர் என்று அழைக்கப்படும் வெல்லம் உடலில் வெப்பத்தை உண்டாக்குகிறது. இது இரத்த நாளங்களை விரிவாக்க உதவுகிறது மற்றும் உடலில் வெப்பத்தை உருவாக்குகிறது. மேலும், உங்கள் நுரையீரலை சுத்தப்படுத்துகிறது. எனவே, நீங்கள் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை வெல்லத்துடன் இடமாற்றம் செய்யுங்கள். காய்ச்சலால் பாதிக்கப்படும்போது வெல்லம், அஜ்வைன் மற்றும் இஞ்சி சாறு ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதூங்கிக் கொண்டிருக்கும் போது நமது மன உணர்வு உண்மையில் என்ன செய்கிறது தெரியுமா\nஉங்க துணைகிட்ட 'அந்த' விஷயத்த பத்தி வெட்கப்படமா பேச இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க...\nவயதானவர்கள் அதிகமா டீ குடிக்கணும் என்பதற்கான அறிவியல் காரணங்கள் என்னென்ன தெரியுமா\nநுரையீரல் புற்றுநோயின் அபாயகரமான சில எச்சரிக்கை அறிகுறிகள்\nஒருபோதும் நம்பக்கூடாத ஆரோக்கியம் சம்பந்தமான சில தவறான தகவல்கள்\nசர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய மற்றும் சாப்பிடக்கூடாத காலை உணவுகள் என்னென்ன தெரியுமா\nஉடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற சாப்பிட வேண்டிய பழங்கள்\n அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...\nநாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க காலை வேளையில் செய்வதற்கு ஏற்ற எளிமையான 5 உடற்பயிற்சிகள்\nஉங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..\nஇந்த கீரை ஆண்களின் ஆண்மை குறைபாட்டை போக்கி பாலுணர்ச்சியை அதிகரிக்குமாம்.. தெரியுமா\nபார்வையையே இழக்கச் செய்யும் கண் அழுத்த நோயின் சில எச்சரிக்கை அறிகுறிகள்\nRead more about: health wellness foods winter immunity heart healthy diet உடல்நலம் ஆரோக்கியம் உணவுகள் குளிர்காலம் நோய் எதிர்ப்பு சக்தி இதயம் உணவு\nஇன்றைய ராசிப்பலன் (24.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வாகனங்களை மிகவும் கவனமாக ஓட்டணும்…\nஇந்த கீரை ஆண்களின் ஆண்மை குறைபாட்டை போக்கி பாலுணர்ச்சியை அதிகரிக்குமாம்.. தெரியுமா\nRepublic Day 2021: கு��ியரசு தினம் அன்னைக்கு உங்களுக்கு பிடிச்சவங்ககிட்ட இத சொல்ல மறந்துடாதீங்க மக்களே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/health/diet/foods-that-increase-immunity-1470.html", "date_download": "2021-01-28T06:11:33Z", "digest": "sha1:IRBX7YCWNUMCQJNXIWY33ZNDJGFYHQJR", "length": 16917, "nlines": 174, "source_domain": "www.femina.in", "title": "நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் உணவுகள்! - Foods That Increase Immunity! | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nநோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் உணவுகள்\nநோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் உணவுகள்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | March 17, 2020, 11:07 AM IST\nஇப்போது, ஒவ்வொருவரும் நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கிக்கொள்ளும் காலத்தில் இருக்கிறோம். அதனால், முடிந்தவரை கீழே குறிப்பிட்ட உணவுகளில் ஒரு நாளில் ஒன்றிரண்டாவது எடுத்துக்கொள்ளுங்கள.\nபூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும், காதல் உணர்வைத் தூண்டவும் செய்யும் அருமையான குணங்களைக் கொண்டுள்ளது. எதிர்ப்பு சக்தியைப் பொறுத்த விஷயத்தில் பூண்டின் பங்கு மிகவும் அருமையானது. இதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் பாக்டீரியாக்களையும், தொற்றுக்களையும் கொல்லவல்லது.\nநுண்ணுயிர்களுக்கு எதிராகப் போராடும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இதில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் எனப்படும் உடலை காக்கும் பொருள் நிறைந்துள்ளது.\nதயிரில் உடலுக்கு நல்லது செய்யும் நுண்ணுயிர்கள் நிறைந்துள்ளன. இந்த நல்ல நுண்ணுயிர்கள் செரிமான உறுப்புகளை குறிப்பாக குடற்பகுதியை நல்ல நிலையில் வைக்க உதவுகின்றன. ஆரோக்கியமன செரிமான மண்டலம் ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உறுதி செய்யும்.\nபார்லியும் ஓட்ஸும் ஒரு முக்கியமான நார்ச்சத்தான பீட்டா&க்ளூக்கன் எனப்படும் நுண்ணுயிர் கொல்லும் மற்றும் உடலைக் காக்கும் குணங்களைக் கொண்ட பொருளைக் கொண்டுள்ளன. இவை மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.\nபெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படும் இந்தக் கிழங்கு இணைப்புத் திசுக்களின் உற்பத்திக்கு உதவும் வைட்டமின் ஏ சத்தை அதிகம் கொண்டுள்ளது. சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடல் சருமத்தை தொற்று மற்றும் நுண்ணுயிர் தாக்குதலில் இருந்து காக்கிறது. உங்கள் சருமம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஉடலில் நோய்களோடு போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான ரத்த அணுக்கள் வளர்ச்சிக்கு காளான்கள் உதவுகின்றன. காளான்கள் துத்தநாகம் எனப்படும் ஜிங்க் சத்து மற்றும் பிற ஆரோக்கியம் தொடர்பான பல நன்மைகளையும் கொண்டுள்ளன.\nநோய் எதிர்ப்பு சக்தியை தருவதில் பழங்கள் முதலிடத்தில் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. இவற்றில் வைட்டமின் பி1, சி, ஏ மற்றும் உலோகச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், உலகிலேயே மிக ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக உள்ளது. இது மேலும் உணவுப்பாதையை இயற்கையாகவே சுத்திகரிக்க வல்லது.\nபெர்ரி பழங்கள் இல்லாமல் சத்தான உணவு. ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்ப்பெர்ரிப் பழங்கள், உடலைக் காக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே வலுப்பெறச் செய்கிறது. ப்ளூபெர்ரிப் பழங்கள் மற்ற பழங்களைக் காட்டிலும் குறைந்த சர்க்கரை அளவை கொண்டுள்ளதால், இவை ஆரோக்கியமானவையாக உள்ளன. இதில் அதிகம் உள்ள க்ளூட்டாமின் அமினோ அமிலங்களுக்கு நன்மை பயப்பதோடு, உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டது. பெர்ரி பழங்கள் இல்லாமல் சத்தான உணவு. ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்ப்பெர்ரிப் பழங்கள், உடலைக் காக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே வலுப்பெறச் செய்கிறது. ப்ளூபெர்ரிப் பழங்கள் மற்ற பழங்களைக் காட்டிலும் குறைந்த சர்க்கரை அளவை கொண்டுள்ளதால், இவை ஆரோக்கியமானவையாக உள்ளன. இதில் அதிகம் உள்ள க்ளூட்டாமின் அமினோ அமிலங்களுக்கு நன்மை பயப்பதோடு, உடல் நோய் எ��ிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டது.\nஎலுமிச்சையில் அதிக அளவு வைட்டமின் சி சத்து காணப்படுகிறது. இதில் காணப்படும் பிற சத்துக்களும் இணைந்து நோய் எதிர்ப்பு சக்திக்கு உந்துதலை அளிக்கிறது.\nபச்சை நிறக் கீரைகள் மற்றும் காய்கறிகள், வைட்டமின் பி1, ஏ மற்றும் சி சத்துக்களைக் அதிகம் கொண்டவை. இவற்றில் துத்தநாகச் சத்தும் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில், இந்த பச்சைக் காய்கறி மற்றும் கீரைகள் ஒரு சிறந்த உணவாகத் திகழ்கின்றன. இந்த உணவுகளை தவறாமல் உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொண்டால் நோய்களை அண்ட விடாமல் நமது உடலை பாதுகாத்து கொள்ளலாம்.\nஅடுத்த கட்டுரை : பழ தயிர் பச்சடி தயாரிப்பது எப்படி\nஆரோக்கியமான வழிகளில் எடையைக் குறைத்திடுங்கள்\nகண் பார்வையை மேம்படுத்தும் இயற்கை காய்கனிகள்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\nநோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் உணவுகள்\nபழ தயிர் பச்சடி தயாரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2020/01/800.html", "date_download": "2021-01-28T05:28:47Z", "digest": "sha1:6QCJAKZY65E5EEDQTKVDIWRPFRG4HK22", "length": 9921, "nlines": 100, "source_domain": "www.spottamil.com", "title": "சீனாவில் சிக்கியுள்ள 800 பேரை மீட்க மாட்டோம்: பாகிஸ்தான் அடம் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nHome Unlabelled சீனாவில் சிக்கியுள்ள 800 பேரை மீட்க மாட்டோம்: பாகிஸ்தான் அடம்\nசீனாவில் சிக்கியுள்ள 800 பேரை மீட்க மாட்டோம்: பாகிஸ்தான் அடம்\nஇஸ்லாமாபாத்:'சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புள்ள இடங்களில், சிக்கியிருக்கும் தங்கள் நாட்டைச் சேர்ந்த, 800 மாணவர்களை மீட்டுவரப்போவதில்லை' என, பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.\nசீனாவின் கொரோனா வைரஸ் தாக்கத்தால், இதுவரை, 213 பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு உருவான வுஹான் நகருக்கும் நாட்டின் பிற நகரங்களும் இடையே அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.\nசீனாவில் உள்ள தங்கள் நாட்டினரை, தனி விமானம் மூலம் தாயகத்துக்கு அழைத்துவரும் முயற்சியில் அனைத்து நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சீனாவில் உள்ள, 800க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் மாணவர்களை அழைத்துவரமாட்டோம் என, பாகிஸ்தான் பிரதமரின் நேரடி சிறப்பு சுகாதார ��லோசகர் சபீர் மிஸ்ரா கூறியுள்ளனார். சபீர் மிஸ்ரா தெரிவித்துள்ளதாவது:வுஹானில் இருப்பவர்களை மீட்க வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் கொள்கையும் இதுதான்.\nஇதை பாகிஸ்தான் அரசும் பின்பற்றும். சீனாவுடனான எங்களது ஒருமைப்பாட்டை இதன் மூலம் நாங்கள் வெளிப்படுத்துகிறோம். கொரோனா வைரசை சீன அரசு, வுஹான் நகருக்குள்ளேயே கட்டுப்படுத்தி வைத்துள்ளது. நாங்கள் அதிபுத்திசாலிகள் போல, வுஹான் நகரில் இருக்கும் எங்கள் மக்களை மீட்டு, இங்கு கொண்டுவந்தால், அந்த வைரஸ் காட்டுத்தீ போல இங்கும் பரவ வாய்ப்புள்ளது.\nகொரோனா வைரஸ் குறித்து, அனைத்து நாடுகளும் உணர்ச்சிப் பூர்வமாக முடிவுகளை எடுக்கக் கூடாது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.சீனாவும் பாகிஸ்தானும் நெருங்கிய நட்புநாடுகள் என்பதும், இந்தியாவுக்கு எதிராக அவ்வப்போது பாகிஸ்தானை சீனா ஆதரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.\nசீனாவில் சிக்கியுள்ள 800 பேரை மீட்க மாட்டோம்: பாகிஸ்தான் அடம் Reviewed by தமிழ் on ஜனவரி 31, 2020 Rating: 5\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraivanavil.com/?p=3271", "date_download": "2021-01-28T05:51:03Z", "digest": "sha1:II72ZKEZR73NBBGOYFITI4WZ52D6QT4I", "length": 11775, "nlines": 83, "source_domain": "adiraivanavil.com", "title": "சேதுபாவாசத்திரம் அருகே குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டம் சேதுபாவாசத்திரம் அருகே குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nபேராவூரணியில் உலக வெறிநோய் தடுப்பு தினம்\nபேராவூரணியில் திருச்சி அருகே பெரியார் சிலை அவமதிப்பைக் கண்டித்து கண்டன முழக்க ஆர்ப்பாட்டம்\nநவீன ஆன்லைன் கல்வி – ஒரு புதிய சகாப்தம்\nபேராவூரணி -இடையாத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி சுற்றுச் சுவர் அமைப்பதை தடுக்கும் ஆளும் கட்சி பிரமுகர் பொதுமக்கள் குற்றச்சாட்டு\nதஞ்சை மாவட்ட பகுதியில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் குறைப்பு\nதஞ்சை மாவட்டத்தில் டாக்டர், என்ஜினீயர் உள்பட 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 35 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஒடிசாவில் தோட்டப்பகுதியில் அரியவகை மஞ்சள் நிற ஆமை கண்டுபிடிப்பு\nபட்டுக்கோட்டை பகுதியில் இன்று முதல் 26 ம் தேதி வரை அனைத்து கடைகளும் அடைப்பு\nஅதிராம்பட்டினம் அருகே +2 பொதுத்தேர்வில் பிரிலியண்ட் CBSE பள்ளி 100 சதவீத தேர்ச்சி\nமல்லிப்பட்டினம் கோதண்டராமர் கோயில் ஆடி அமாவாசையன்று கடலில் தீர்த்த வாரி ரத்து\nசேதுபாவாசத்திரம் அருகே குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டம்\nதஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மணக்காடு ஊராட்சி பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை. இதனால் 150–க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று கிராம மக்கள் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் வெள்ளைச்சாமி தலைமை தாங்கினார்.\nமார்க்சிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினர் கருப்பையன், சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி, நிர்வாகிகள் வீரப்பெருமாள், சாத்தையா மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஊராட்சியில் மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.\nபேராவூரணி அருகே மரத்தில் மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலி\nஅதிராம்பட்டினத்தில் குப்பை கூண்டுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு\nஅதிரை கரையூர் தெரு தீ விபத்து செய்திகள்\nபேராவூரணியில் உலக வெறிநோய் தடுப்பு தினம்\nபேராவூரணியில் திருச்சி அருகே பெரியார் சிலை அவமதிப்பைக் கண்டித்து கண்டன முழக்க ஆர்ப்பாட்டம்\nநவீன ஆன்லைன் கல்வி – ஒரு புதிய சகாப்தம்\nபேராவூரணி -இடையாத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி சுற்றுச் சுவர் அமைப்பதை தடுக்கும் ஆளும் கட்சி பிரமுகர் பொதுமக்கள் குற்றச்சாட்டு\nதஞ்சை மாவட்ட பகுதியில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் குறைப்பு\nதஞ்சை மாவட்டத்தில் டாக்டர், என்ஜினீயர் உள்பட 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 35 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஒடிசாவில் தோட்டப்பகுதியில் அரியவகை மஞ்சள் நிற ஆமை கண்டுபிடிப்பு\nபட்டுக்கோட்டை பகுதியில் இன்று முதல் 26 ம் தேதி வரை அனைத்து கடைகளும் அடைப்பு\nஅதிராம்பட்டினம் அருகே +2 பொதுத்தேர்வில் பிரிலியண்ட் CBSE பள்ளி 100 சதவீத தேர்ச்சி\nமல்லிப்பட்டினம் கோதண்டராமர் கோயில் ஆடி அமாவாசையன்று கடலில் தீர்த்த வாரி ரத்து\nஅதிராம்பட்டினத்தில் ஒரே நாளில் இன்று 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பொதுமக்கள் அச்சம்\nபேராவூரணியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபேராவூரணி அருகே அக்னியாற்றின் மணல் பகுதியில் கிராம மக்களால் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் சிற்பம் – படங்கள் இணைப்பு\nஉறவினர் வீட்டுக்கு வந்த திருநெல்வேலி பெண்ணுக்கு கொரோனா…\nபேராவூரணியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம்\nஅதிராம்பட்டினத்தில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅதிராம்பட்டினத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nதஞ்சை மாவட்டத்தில் போலீஸ்காரர்- டாக்டர் உள்பட 15 பேருக்கு கொரோனா தொற்று\nதஞ்சை மாவட்டத்தில் இந்த மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு – ஆட்சியர் கோவிந்தராவ் தகவல்\nபட்டுக்கோட்டை அருகே தம்பியை அடித்ததை தட்டிக்கேட்ட இளம்பெண் அடித்து கொலை – சகோதரிகள் 3 பேர் படுகாயம்\nஅதிராம்பட்டினம் அருகே கழுத்தை அறுத்து பழ வியாபாரி கொலை – போலீசார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2020/12/01_89.html", "date_download": "2021-01-28T05:29:59Z", "digest": "sha1:WCXTVVVLYMGQZVK6OVSXPJHUP6CU3Y7R", "length": 46177, "nlines": 241, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: அர்ச். லூக்காஸ் சுவிசேஷம் - அதிகாரம் 01", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅர்ச். லூக்காஸ் சுவிசேஷம் - அதிகாரம் 01\nஅர்ச். லூக்காஸ் எழுதிய சேசு கிறீஸ்துநாதருடைய பரிசுத்த சுவிசேஷம்\nஅருளப்பருடைய பிறப்பும், திவ்விய வார்த்தையின் மனுஷாவதாரமும் முன் அறிவிக்கப்பட்டதும், அர்ச். கன்னிமரியம்மாள் எலிசபெத்தம்மாளைச் சந்தித்ததும், அருளப்பர் பிறந்ததும், சக்கரியாசுடைய சங்கீதமும்.\n1. நமது மத்தியில் நடந்தேறிய விஷயங்களின் வரலாற்றை ஒழுங் குடன் எழுத அநேகர் முயன்றபடியால்,\n2. துவக்கமுதல் கண்ணால் கண்டவர்களும், வாக்கியத்தைப் பிரசங்கிக்கிற உத்தியோகமுள்ளவர்களுமாய் இருந்தவர்கள் நமக்குக் கையளித்தபடியே,\n3. ஆதிமுதல் யாவற்றையுங் கவனமாய்க் கற்றுக்கொண்ட நானும், உத்தம தெயோபிலே, உனக்கு ஒழுங்குடன் எழுதுவது நலமென்று எனக்குத் தோன்றிற்று.\n* 3. தெயோபிலே என்பது தேவ பக்தனென்றர்த்தமாம். இதனால் சகல கிறீஸ்தவர்களும், குறிக்கப்படுகிறார்களென்றறிக. (அப். 1:1)\n4. ஏனெனில், உனக்குப் போதிக் கப்பட்டவைகளின் உண்மையை நீ அறிந்து கொள்ள வேண்டு மென்ப தைப்பற்றித்தான்.\n5. யூதேயா தேசத்து அரசனாகிய எரோதின் நாட்களிலே, அபியாவின் கோத்திரத்தார் முறையைச் சேர்ந்தவர் ராகிய சக்கரியாஸ் என்னும் பெயருள்ள ஓர் குருப்பிரசாதியிருந்தார். அவருடைய மனைவி ஆரோன் குமாரத்திகளில் ஒருத்தி; அவளுக்குப் பெயர் எலிசபெத். (1 நாளா. 24:10.)\n* 5-ம் வசனத்தில் சொல்லப்படுகிற எரோதன் யாரென்றறியும்படி, மத். 2-ம் அதி. முதல் வசனத்தின் வியாக்கியானம் காண்க.\n5. குரு கோத்திரமாகிய ஆரோன் வம்சம் பலுகிப் பெருகினதினால், தாவீது இராஜா அக்கோத்திரத்தாரை 24 குடும்பங்களாகப் பிரித்து, ஒவ்வொரு குடும்பத் தாரும் ஒவ்வொரு வாரம் திருப்பணி செய்யும்படி ஏற்பாடு செய்து அவர்களுக்குள் முறை குறிக்கும்படி சீட்டுப்போட்டதில், 8-வது சீட்டு அபியாஸ் என்பவர் குடும்பத்துக்கு விழுந்தது.\n6. அவர்கள் இருவரும் ஆண்டவ ருடைய சகல கற்பனைகளிலும் நீதி முறைமைகளிலும் குற்றமின்றி நடந்து, தேவ சமுகத்தில் நீதிமான்களாயிருந் தார்கள்.\n7. எலிசபெத் மலடியுமாய், இரு வரும் வயது சென்றவர்களுமாயிருந்த மையால், அவர்களுக்குப் பிள்ளையில் லாதிருந்தது.\n8. அப்படியிருக்கையில் சம்பவித்த தேதெனில், அவர் தேவசந்நிதானத் தில் தமது வரிசை முறையில் குருத்துவத் தொழில் நடத்திவருங் காலத்தில்,\n9. குருத்துவத் தொழிலுக்கடுத்த வழக்கப்படி, கர்த்தருடைய ஆலயத் துக்குள் பிரவேசித்துத் தூபங் கொடுக் கும்படி, அவருக்குச் சீட்டு விழுந்தது.\n* 9. சீட்டினால் குறிக்கப்பட்டாரென்கும்போது, இந்தச் சீட்டு முன் தாவீதன் போட்ட சீட்டைக் குறிப்பதல்ல. கோவில் திருப்பணியில் பலவகைச் சடங்குகளிருந்ததினால் இவருடைய கோத்திரத்தாரே, தங்களுக்குள் சீட்டுப்போட, தூபங் கொடுக்கும்படி இவருக்குச் சீட்டு விழுந்ததென்றறிக.\n10. தூபங்கொடுக்கும் வேளையில், ஜனங்க ளெல்லோரும் கூட்டமாய் வெளியே ஜெபம் செய்துகொண்டிருந் தார்கள்.\n11. அப்போது ஆண்டவருடைய தூதன் தூபப்பீடத்தின் வலது புறத்தில் நிற்கிறவராய் அவருக்குத் தரிசனை யானார்.\n12. சக்கரியாஸ் அவரைக் கண்டு கலங்க, பயமும் அவரைப் பிடித்தது.\n13. தேவதூதனோ அவரை நோக்கி: சக்கரியாஸே, நீ பயப்படாதே; ஏனெனில் உன்னுடைய மன்றாட்டு கேட்டருளப் பட்டது. உன் மனைவியாகிய எலிசபெத் உனக்கு ஓர் குமாரனைப் பெறுவாள். அவ னுக்கு அருளப்பனென்று பெயரிடுவாய்;\n14. உனக்குச் சந்தோஷமும் அக் களிப்பும் உண்டாகும்; அநேகரும் அவ னுடைய பிறப்பினால் மகிழ்வார்கள்.\n15. ஏனென்றால், அவன் ஆண்ட வருடைய சமுகத்தில் பெரியவனா யிருப்பான்; திராட்சை இரசத்தையும் மதுவையும் பானஞ்செய்யான். அவன் இன்னும் தாயின் உதரத்திலிருக்கும் போதே இஸ் பிரீத்துசாந்துவினால் நிரப்பப்படுவான் ;\n16. இஸ்ராயேல் புத்திரரில் அநே கரைத் தங்கள் தேவனாகிய கர்த்தரி டத்திற்குத் திருப்புவான்;\n17. பிதாக்களின் இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், அவிசுவாசி களை நீதிமான்களின் விவேகத்திற்குந் திருப்பி, கர்த்தருக்கு உத்தம் ஜனத்தை ஆயத்தப்படுத்தும்படி அவன் எலியாசு டைய ஞானத்தையும் வல்லமையையும் உடையவனாய் அவருக்கு முன்னாக நடப் பான் என்றார். (மலாக். 4:6; மத். 11:14.)\n18. அதற்குச் சக்கரியாஸ் தேவதூ தனை நோக்கி: இதை நான் அறிவ தெப்படி நானோ விருத்தாப்ப��யனா யிருக்கிறேன்; என் மனைவிக்கும் நாள் கடந்துபோயிற்றே என்றார்.\n19. தேவதூதன் அவருக்கு மாறுத் தாரமாக: நான் ஆண்டவருடைய சந்நிதானத்திலே நிற்கிற கபிரியேல்; உன்னுடன் பேசி இந்தச் சுபசெய்தி களை உனக்கு அறிவிக்கும்படியாய் அனுப்பப்பட்டேன்.\n20. தக்க காலத்திலே நிறைவேறப் போகிற என் வாக்கியங்களை நீ விசு வசியாத்தின் நிமித்தம், இவைகள் சம்ப விக்கும் நாளளவும் இதோ, நீ பேசக் கூடாத ஊமையாயிருப்பாய் என்றார்.\n21. ஜனங்களோ சக்கரியாசுக்காகக் காத்திருந்து, அவர் தேவாலயத்தில் தாமதிக்கிறதைப்பற்றி, ஆச்சரியப்பட் டுக்கொண்டிருந்தார்கள்.\n22. அவர் வெளியே வந்தபோது அவர்களிடத்தில் பேசக்கூடாதிருந்தார். அதனாலே அவர் தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டாரென்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். அவரோ அவர் களுக்குச்சயிக்கினை செய்து ஊமையா கவே இருந்தார்.\n23. பின்னும் சம்பவித்ததேதெனில், அவருடைய திருப்பணி நாட்கள் நிறை வேறினபின், அவர் தம்முடைய வீட்டுக் குத் திரும்பினார்.\n24. அந்நாட்களுக்குப்பின் அவரு டைய மனைவியாகிய எலிசபெத் கெஜ் பந்தரித்து, ஐந்து மாதமாக வெளிப் படாதிருந்து:\n25. மனிதருக்குள்ளே எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க, ஆண்டவர் என்னைக் கிருபாகடாட்சத்தோடு நோக்கின இந்த நாட்களிலே, எனக்கு இப்படிச் செய் தருளினார் என்று சொல்லிவந்தாள்.\n26. ஆறாம் மாதத்திலே, கபிரியேல் என்னும் தேவதூதன் கலிலேயா நாட்டி லுள்ள நசரேத்தூருக்குச் சர்வேசுரனால் அனுப்பப்பட்டு,\n27. தாவீதின் கோத்திரத்தாராகிய சூசையப்பர் என்னப்பட்ட ஓர் மனிதனுக்கு விவாக பந்தனமான ஓர் கன்னிகையிடத்தில் வந்தார். அந்தக் கன்னிகையின் பெயர் மரியம்மாள். (மத். 1:18.)\n* 27. இந்த வசனத்திற்கு மத்.1-ம் அதிகாரம் 18-ம் வசனத்தின் வியாக்கியானத்தைக் காண்க.\n28. தேவதூதன் அவளிருந்த இடத்தில் பிரவேசித்து: பிரியதத்தத்தினாலே பூரணமானவளே வாழ்க கர்த்தர் உம் முடனே; ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக் கப்பட்டவள் நீரே என்றார்.\n* 28. இந்த வாக்கியத்தினாலே தேவதூதன், அர்ச். கன்னிமரியாயை மூன்று வகையாய் விசேஷித்துப் புகழுகிறார். 1-வது, பிரியதத்தத்தினால், அதாவது: இஷ்டப்பிரசாதத்தினால் பூரணமானவளே அல்லது நிறைந்தவளேயென்றும்; 2-வது, கர்த்தர் உம்முடனிருக்கிறார், அதாவது: உம்முடைய ஆத்துமம் சர்வேசுரனுடைய சிம்மாசனம், அல்லது தேவாலயமாய் இருக்கிற��ென்றும்; 3- வது, ஸ்திரீகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே, அதாவது: உலகமுண்டானது முதல் உலகமுடியுமட்டும் உண்டான ஸ்திரீகளுக்குள்ளே அநேகர் ஆசீர்வதிக்கப் பட்டவர்களாயிருந்தாலும், எல்லோருக்கும் மேலாக நீர் மாத்திரம் விசேஷமாய் ஆசீர்வதிக்கப்பட்டவளென்றும் வசனிக்கிறார். ஓர் தேவதூதனால் இப்படிப்பட்ட புகழ்ச்சி சொல்லப்படுவதைப் பார்க்க மேலான மகிமை வேறேது\n29. இதை அவள் கேட்ட மாத்திரத்தில், அவருடைய வார்த்தையினால் கலங்கி, இந்த மங்களம் எத்தன்மையானதோ என்று யோசனையாயிருக் கையில்,\n30. தேவதூதன் அவளை நோக்கி: மரியே நீர் அஞ்சவேண்டாம், ஏனெனில் சர்வேசுரனிடத்தில் கிருபை பெற்றிருக்கிறீர்.\n31. இதோ, உமது உதரத்தில் கெற்பந்தரித்து, ஓர் குமாரனைப் பெறுவீர்; அவருக்கு சேசு என்னும் நாமஞ் சூட்டுவீர். (இசை . 7:14; லூக். 2:21.)\n32. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய சுதன் என்னப்படுவார்; ஆண்டவரான சர்வேசுரன் அவர் தந்தையாகிய தாவீதின் சிங்காச னத்தை அவருக்குத் தந்தருளுவார்; ஆதலால் அவர் யாக்கோபின் கோத்திரத் தில் என்றென்றைக்கும் அரசாளுவார். (மிக். 4:7; தானி. 7:14, 27.)\n33. அவருடைய அரசாட்சிக்கு முடிவு இராது என்றார்.\n* 32, 33. தாவீதின் சிங்காசனம் என்பது திருச்சபையின் அரசாட்சியாம். யாக்கோபு கோத்திரத்தில் என்றென்றைக்கும் அரசாளுவார் என்றதினால், அப்போஸ்தலர்களும் முந்தின விசுவாசிகளும் மாத்திரம் யாக்கோபின் வம்சத்தாரல்ல, ஞானஸ்நானம் பெற்ற அஞ்ஞானிகளெல்லோரும், விசுவாசத்தினால் அபிரகாம் யாக்கோபு என்பவர்களுடைய புத்திரராயிருக்கிறார்கள்.\n34. அப்போது மரியம்மாள் தேவ தூதனைப் பார்த்து: இது எப்படியாகும் நான் புருஷனை அறியேனே என்று சொல்ல,\n35. தேவதூதன் அவளுக்கு மாறுத் தாரமாக: இஸ்பிரீத்துசாந்து உமதுமேல் எழுந்தருளி வருவார்; உன்னதருடைய வல்லபமானது உமக்கு நிழலிடும்; ஆகை யால் உம்மிடத்தில் பிறக்கும் பரிசுத்தர் தேவசுதன் எனப்படுவார்.\n* 35. இதிலே தேவதூதன் அர்ச். கன்னிமரியாயிக்குச் சொன்ன மறுமொழிக்கு அர்த்தம் ஆவது: நீர் புருஷனையறியாத கன்னியாயிருக்கிறீரென்று எனக்குத் தெரியும். ஆனால் ஒரு கன்னி ஒரு குழந்தையைப் பெறுவாளென்றும், அந்தக் குழந்தை எம்மானுவேல், அதாவது: நம்முடன் வாசம்பண்ணுகிற சர்வேசுரன் என்று பெயரிடப்படுவாரென்றும் இசையாஸ் தீர்க்கத்தரிசியானவர் வசனித்திருக்கிறார். அந்தக் கன்னி நீர்தான். நீர் பெறப் போகிற திவ்விய பாலன் சர்வேசுரனுடைய குமாரன் எனப்படுவாரென்றும், இஸ்பிரீத்துசாந்து வானவர் தம்முடைய தேவ வல்லமையைக் கொண்டு உம்முடைய பரிசுத்த உதரத்தில் உமது இரத்தத்தினால், அந்தத் திருக்குழந்தையின் சரீரத்தை உண்டாக்குவாரென்றும் அர்த்தமாம்.\n36. இதோ, உமக்குப் பந்துவாகிய எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஓர் புத்திரனைக் கெற்பந்தரித்திருக்கிறாள். மலடி எனப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.\n37. ஏனெனில் சர்வேசுரனால் கூடாத வாக்கு ஒன்றுமில்லை என்றார்.\n38. அப்போது மரியம்மாள்: இதோ, நான் ஆண்டவருடைய அடிமை, உம் முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது என்றாள். என்றவுடனே தேவதூதன் அவளைவிட்டு அகன்று போனார்.\n* 38. ஆழ்ந்த தாழ்ச்சியும், மட்டற்ற கீழ்ப்படிதலுமுள்ள இந்த வார்த்தையினாலே சம்மனசு சொன்ன காரியத்திற்கு அர்ச். கன்னிமரியாயி சம்மதித்தவுடனே கர்த்தரு டைய மாம்ச ஐக்கியத்தின் பரமரகசியம் நிறைவேறிற்று.\n39. அந்நாட்களிலே மரியம்மாள் எழுந்து, மலைநாட்டிலே யூதா தேசத் திலுள்ள ஓர் பட்டணத்துக்குத் தீவிர மாய்ப் போய்,\n40. சக்கரியாசுடைய வீட்டில் பிரவே சித்து, எலிசபெத்தம்மாளை வாழ்த்தி னாள்.\n* 40. அர்ச். சூசையப்பர் திருக்கன்னிகையோடு எலிசபெத் வீட்டிற்கு வரவில்லை. வந்திருப்பாராகில், எலிசபெத்தம்மாள் தேவதாயாராக அவளைப் புகழ்ந்து கொண் டாடினபோது, தேவமாதா கர்ப்பிணியாயிருப்பதின் இரகசியத்தை அறிந்திருப்பார்.\n41. அப்போது சம்பவித்ததேதெனில், மரியம்மாள் சொன்ன வாழ்த்துதலை எலிசபெத்தம்மாள் கேட்ட மாத்திரத் தில், அவளுடைய உதரத்திலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்தம்மாளும் இஸ்பிரீத்துசாந்துவினால் நிரப்பப்பட்டு,\n42. உரத்த சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னதாவது: ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே உம்முடைய வயிற்றின் கனியும் ஆசீர்வதிக் கப்பட்டதாமே.\n43. என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் எழுந்தருளிவர எனக் குக் கிடைத்ததெப்படி \n44. இதோ, நீர் வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை அக்களிப்பால் துள்ளிற்று.\n* 44. ஸ்நாபக அருளப்பர் தாய்வயிற்றில் எந்தச் சமயத்தில் துள்ளினாரோ, அப்போதே அவருக்கு ஜென்ம தோஷம் நீங்கிப்போயிற்று. அதனிமித்தம் அவர் பிறந்த திருநாளும் திருச்சபையில் கொண்டாடப்படுகிறது. மேலும் இரட்சகர் செய்த இந்த முந்தின அற்புதத்தைத் தமது மாதாவின் வழியாகச் செய்ததினாலே, நாம் அவள் மட்டிலே எவ்வளவு உறுதியான நம்பிக்கை வைக்கத்தகுமென்று அறிந்துகொள்ளலாம்.\n45. அன்றியும் விசுவசித்தவளாகிய நீரே பாக்கியவதி: ஏனெனில் ஆண்ட வரால் உமக்கு வசனிக்கப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.\n46. அப்போது மரியம்மாள் வசனித்த தாவது: என் ஆத்துமமானது ஆண்ட வரை மகிமைப்படுத்துகின்றது;\n47. என் இரட்சண்யமாகிய சர்வே சுரனிடத்தில் என் மனமும் ஆனந்த மாய் எழும்பி மகிழ்கின்றது;\n48. ஏனெனில் தமது அடிமையா னவளுடைய தாழ்மையைக் கிருபா கடாட்சத்தோடு பார்த்தருளினார். ஆகையால் இதோ, இக்காலமுதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். (சங். 112:6.)\n49. ஏனெனில் வல்லபமிக்கவர் பெரு மையுள்ளவைகளை என்னிடத்தில் செய் தருளினார்; அவருடைய நாமம் பரிசுத்த முள்ளது.\n50. அவருடைய கிருபையும் தலை முறை தலைமுறையாக அவருக்குப் பயந்து நடக்கிறவர்கள்மேலிருக்கின் றது. (சங். 33:11; 102:17.)\n51. அவர் தம்முடைய கரத்தின் வல்லமையைக் காட்டியருளினார்; தங்கள் இருதய சிந்தனையில் கர்வ முள்ளவர்களைச் சிதறடித்தார். (இசை. 51:9; சங். 32:10.)\n52. வல்லபமுடைத்தானவர்களை ஆசனத்திலே நின்று தள்ளி, தாழ்ந்த வர்களை உயர்த்தினார்.\n53. பசித்திருக்கிறவர்களை நன்மை களினால் நிரப்பித் தனவான்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார். (1 அரச. 2:1-10.)\n54. தமது கிருபையை நினைவுகூர்ந்து, தம்முடைய தாசனாகிய இஸ்ராயேலை பரிக்கிரகம் பண்ணினார். (இசை. 41:8.)\n55. அப்படியே நமது பிதாக்களா கிய அபிரகாமுக்கும், ஊழியுள்ள காலம் அவர் சந்ததியாருக்கும் அவர் வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார் என்றாள். (ஆதி 17:9; 22:16; சங். 131:11; இசை . 41:8.)\n56. பின்னும் மரியம்மாள் அவ ளோடு ஏறக்குறைய மூன்றுமாதம் இருந்து, தன் வீட்டுக்குத் திரும்பிப் போனாள்.\n57. அப்படியிருக்க, எலிசபெத்தம் மாளுடைய பிரசவகாலம் நிறைவேறி, அவள் ஓர் குமாரனைப் பெற்றாள்.\n58. அப்போது ஆண்டவர் தமது கிருபையை அவளிடத்தில் விளங்கச் செய்தாரென்று அவளுடைய அய லகத்தாரும் சுற்றத்தாரும் கேள்விப் பட்டு, அவளுடன் மகிழ்ந்து அவளை வாழ்த்தினார்கள்.\n59. எட்டாம் நாளில் சம்பவித்த தேதெனில்: பிள்ளைக்கு விருத்த சேதனஞ்செய்ய அவர்கள் கூடிவந்து, அதன் தகப்பனுடைய நாமத்தின் படியே சக்கரியாஸ் என்று அதற்குப் பெயர���டப்போகையில்,\n60. அதன் தாய் எதிர்மொழியாக: அப்படியல்ல, அதற்கு அருளப்பன் என்று பெயரிடவேண்டும் என்றாள்.\n61. அவர்களோ அவளை நோக்கி: உன் உறவின்முறையாரில் இந்தப் பெயர் கொண்டவன் ஒருவனுமில் லையே என்று சொல்லி,\n62. அதன் தகப்பனுக்குச் சயிக்கினை காட்டி, அதற்கு என்ன பெயரிட வேண்டுமென்று கேட்டார்கள்.\n63. அவர் ஓர் எழுத்துப்பலகை யைக் கேட்டு வாங்கி, அதன் பெயர் அருளப்பனென்று எழுதினார். அதனால் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.\n64. அக்ஷணமே அவருடைய வாய் திறக்கப்பட்டு, நாவும் கட்டவிழ்க்கப் பட்டு, சர்வேசுரனைத் தோத்தரித்துப் பேசினார்.\n65. ஆகையால் அவருடைய அய லகத்தாரெல்லோருக்கும் பயமுண்டா னதுமன்றி, யூதாவின் மலைநாடெங் கும் இந்தச் செய்திகளெல்லாம் பிர சித்தமுமாயிற்று.\n66. (இவைகளை) கேள்விப்பட்ட யாவரும் தங்கள் இருதயங்களில் இவை களை வைத்துக்கொண்டு, ஒருவனொரு வனைப்பார்த்து: இந்தப்பிள்ளை எப் படிப்பட்டதாய் இருக்குமென்று நினைக் கிறாய் என்பார்கள். ஏனெனில் ஆண்ட வருடைய கரம் அதனோடிருந்தது.\n* 66. ஆண்டவருடைய கரம் அதனோடு இருந்தது என்பதற்கு சர்வேசுரனுடைய வல்லபமும், அவருடைய கிருபையுள்ள பராமரிப்பும் அவரோடு இருந்ததென்று பயனாம்.\n67. மீளவும் அதன் தந்தையாகிய சக்கரியாஸ் இஸ்பிரீத்துசாந்துவினால் நிரப்பப்பட்டுத் தீர்க்கதரிசனமாய் உரைத்ததாவது:\n68. இஸ்ராயேலின் தேவனாகிய கர்த்தர் தோத்தரிக்கப்படுவாராக. ஏனெனில் அவர் தம்முடைய பிரஜை களைச் சந்தித்து, அவர்களை மீட்டுக் கொண்டார். (சங். 73:12.)\n69-70. பூர்வீக முதலிருந்த தம்மு டைய பரிசுத்த தீர்க்கத்தரிசிகளின் வாயால் அவர் திருவுளம்பற்றினபடியே, தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்தில் நமக்கு ஓர் இரட்சண்யக் கொம்பை ஏற்படுத்தினார். (சங். 131:17; எரே. 23:6.)\n* 69. கொம்பு :- மூலபாஷையில் கொம்பு என்னும் பெயரால் வல்லமையைக் குறிக்கிறது வழக்கம். இவ்விடத்தில் இரட்சண்ய கொம்பு என்பது உலக இரட்சகரென்றறிக.\n71. நம்முடைய சத்துருக்களிடத் தினின்றும், நம்மைப் பகைக்கிறவர்க ளுடைய கையினின்றும் நம்மை இரட் சிக்கவும், (எரே. 30:10.)\n72. (இவ்விதமாய்) நம்முடைய பிதாக்களுக்கு இரக்கஞ் செய்யவும், தம்முடைய உடன்படிக்கையை நினைவுகூரவும் (அவ்வண்ணஞ் செய்தார்).\n73. நம்முடைய பிதாவாகிய அபிர காமுக்கு அவர் இட்ட ஆணையேதெனில்:\n74. நம்முடைய சத்துருக்களின் கையினின்று நாம் விடு���லையாகி, அச்சமின்றி,\n75. நம்முடைய வாழ்நாளெல்லாம் தமது சமுகத்தில் பரிசுத்தத்தோடும் நீதியோடும் தமக்கு ஊழியஞ்செய்யும் படி அனுக்கிரகம் செய்வோம் என்பதே. (ஆதி. 22:16; எரே. 31:33; எபி. 6:13,17)\n உன்னத மானவருடைய தீர்க்கதரிசி எனப் படுவாய்; ஏனெனில் ஆண்டவருடைய வழிகளை ஆயத்தஞ் செய்யும்படி யாகவும், (மலக். 3:1).\n77. நமது கடவுளின் இரக்க உருக் கத்தால் அவருடைய ஜனத்தின் பாவ மன்னிப்புக்காக அவர்களுக்கு இரட் சண்ய அறிவைக் கொடுக்கும்படியாக வும், அவருடைய சமுகத்துக்கு முன் நடந்துபோவாய். (மலக். 4:5).\n78. அந்த இரக்க உருக்கத்தால் உன்னதத்தினின்று உதயமானவர், (சக். 3:8; 6:12; மலக். 4:2.)\n79. அந்தகாரத்திலும் மரண நிழலி லும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு ஒளி வீசவும், நமது பாதங்களைச் சமாதானத் தின் பாதையில் நடத்தவும் நம்மைச் சந்தித்திருக்கிறார் என்றார். (இசை. 2:4.)\n80. பிள்ளையோ வளர்ந்து, ஞானத்தில் தேறி, தம்மை இஸ்ராயேல் ஜனத்துக்குக் காண்பிக்கும் நாள் வரைக்கும் வனாந்தரங்களிலே இருந்தார்.\n* 80. எரோதரசன் குழந்தைகளைக் கொல்லத்தேடின சமயத்தில், எலிசபெத்தம்மாள் தன் குமாரனை வனாந்தரத்துக்கு எடுத்துக்கொண்டு போனாளென்று நினைக்க இடமுண்டு.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-01-28T04:26:00Z", "digest": "sha1:3IVW5KK32H2BYCY4PS3TRKN5ALDDJM3M", "length": 8228, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "சென்சார் போர்டு Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகண்களைத் திறந்த கமலுக்கு நன்றி\nதணிக்கைத் துறையை விட மேலானவர்களான இஸ்லாமிய அமைப்பினர் கூறிய பல ‘பிழை’களை திருத்திக் கொள்வதாக அறிவித்திருக்கிறார் ‘கலைஞானி’ கமல்…. முஸ்லிம்கள் கலவரத்தில் இறங்கி விடுவார்கள் என்று அரசு அஞ்சுகிறதா கைப்பிடி அளவுள்ள மதவெறிக் கும்பலை கையாளத் தெரியாத அளவுக்கு தமிழக அரசு பலவீனமானதா கைப்பிடி அளவுள்ள மதவெறிக் கும்பலை கையாளத் தெரியாத அளவுக்கு தமிழக அரசு பலவீனமானதா திரையரங்குகளைத் தாக்கிய முஸ்லிம் அமைப்புகள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை திரையரங்குகளைத் தாக்கிய முஸ்லிம் அமைப்புகள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை….கோவை குண்டுவெடிப்பு பயங்கரவாதி ஒருவர் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர் என்பது உங்களுக்குத் தெரியுமா….கோவை குண்டுவெடிப்பு பயங்கரவாதி ஒருவர் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர் என்பது உங்களுக்குத் தெரியுமா ஓர் இயல்பான உரையாடல் மூலமாக உங்கள் எதிர்ப்பை உங்களால் பதிவு செய்ய முடியாதா ஓர் இயல்பான உரையாடல் மூலமாக உங்கள் எதிர்ப்பை உங்களால் பதிவு செய்ய முடியாதா உங்கள் இஸ்லாமில் கருத்து சுதந்திரமே கிடையாதா உங்கள் இஸ்லாமில் கருத்து சுதந்திரமே கிடையாதா உண்மையிலேயே முகமது நபி இவ்வாறு தான் கூறினாரா உண்மையிலேயே முகமது நபி இவ்வாறு தான் கூறினாரா\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 8\nஅஞ்சலி – கோபி நாத் முண��டே: பொதுஜனங்களின் தலைமகன்\nகாங்கிரசின் சமையல் எரிவாயு சதிகள், கருகும் மக்கள்\nஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 3\nகாவேரியைக் காக்க ஒரு யாத்திரை\n[பாகம் 20] மேலாம் வாழ்வு, உண்மை காணல்\nஅக்பர் எனும் கயவன் – 5\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/09/29/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/57415/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-28T06:05:04Z", "digest": "sha1:BXAK3YLBU5O23JFUOK7CKDBZVFLQZCZ2", "length": 12213, "nlines": 151, "source_domain": "www.thinakaran.lk", "title": "இந்திய-நேபாள எல்லையில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரிக்கும் பாகிஸ்தான் | தினகரன்", "raw_content": "\nHome இந்திய-நேபாள எல்லையில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரிக்கும் பாகிஸ்தான்\nஇந்திய-நேபாள எல்லையில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரிக்கும் பாகிஸ்தான்\nஇந்திய-நேபாள எல்லையில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எவ்வாறு ஆதரிக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஇந்திய பாதுகாப்பு முகவர்கள் தயாரித்த சமீபத்திய அறிக்கையில் இந்திய நேபாள எல்லையில் தீவிர நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.\nஅந்த அறிக்கையின்படி, பீகார் எல்லைக்கு அருகில் உள்ள இந்திய-நேபாளத்தில் ஏராளமான மசூதிகள் மற்றும் விருந்தினர் மாளிகைகளுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தாவத்-இ-இஸ்லாமியா என்ற அமைப்பால் நிதியளிக்கப்படுகின்றன, மேலும் இந்த மசூதிகள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.\nபாகிஸ்தான், இந்தியா மற்றும் நேபாளத்தின் தாவத்-இ-இஸ்லாமியா கிளைகளால் நிதியளிக்கப்படும் இந்த நிறுவனத்தின் திட்டத்தின் செலவு ரூ1.25 கோடி என்று அறிக்கை கூறுகிறது.\n\"ரவுட்டாஹாட், பார்சா, கபிலவஸ்து, சன்சாரி மற்றும் பரா ஆகிய எல்லை மாவட்டங்களில் வந்துள்ள வெளிநாட்டு நிதியுதவி கொண்ட மதரஸாக்கள் மற்றும் மசூதிகள் நேபாளத்தி��் தண்டனையின்றி செயல்படும் இந்திய எதிர்ப்பு சக்திகளின் நரம்பு மையங்கள் ஆகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும் போது பாகிஸ்தான், வங்காள தேசம் மற்றும் பிற நாடுகளில் இருந்து வரும் தவாத்-இ-இஸ்லாமியா விருந்தினர்களை தங்க வைக்க இரண்டு மாடி விருந்தினர் மாளிகை கட்டப்பட்டிருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த எல்லைப்புற மாவட்டங்களில் வாழுபவர்கள் நேபாளத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம் அளிக்கின்றன, இது இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்கும். இந்தோ-நேபாள எல்லையில் இஸ்லாமிய நடவடிக்கைகள் அதிகரிக்கிறது என்று அதிகாரி கூறினார். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழு லஷ்கர்-இ-தைபாவும் நேபாள எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளை குறிவைத்து உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் மற்றும் பைசாபாத்தில் ஒரு தளத்தை உருவாக்க முயற்சிக்கிறது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவிசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்\n- விவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறைவேளாண் சட்டங்களுக்கு எதிராக...\nடெல்மார் கீழ் பிரிவில் திடீர் தீ விபத்து; வீடொன்று முற்றாக எரிந்து நாசம்\n- இராஜாங்க அமைச்சர் ஜீவன் நேரில் சென்று ஆய்வுஉடபுஸ்ஸலாவ பொலிஸ்...\nமோட்சத்தை உறுதி செய்வதற்கு உபகாரமாக அமையும் காரணிகள்\nமோட்சத்தை உறுதி செய்வதற்கு முயற்சிக்கும் போது நற்குணங்கள் நன்கு...\nட்ரம்ப் மீதான விசாரணைக்கு குடியரசு உறுப்பினர் எதிர்ப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக அந்நாட்டு செனட் சபையில்...\n2020 தேசிய இளைஞர் விளையாட்டு விழா கை விடப்பட்டது\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் நடத்த முடியாமல் போன 32ஆவது...\nகுருநாகல் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் இன்று\nகுருநாகல் நகரின் வாணிபத் தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ...\nதுறைமுக கிழக்கு முனையம்; அதானிக்கு வழங்குவதால் இரு நாடுகளுக்கும் பயன்\n- இலங்கை முகவராக ஜோன் கீல்ஸ் நிறுவனம்இந்திய வெளிநாட்டமைச்சர் எஸ்....\nபொய் தகவலை எதிர்கொள்ள ட்விற்றரில் முன்னோடித் திட்டம்\nட்விற்றர் நிறுவனம் பொய்த்தகவலை எதிர்கொள்ளும் பணியில் அதன் பயனீட்டாளர்களை...\nஇது வரை க���லமும் பறிமுதல் செய்த மஞ்சளை சாப்பிட்ட து. யாரோ\nஜாவா புதைப்பு மற்றும் எரிப்பு\nஅரசாங்கமும் மக்களும் இதனை இஸ்லாமிய ரீதியாக மத ரீதியாக பார்க்காமல் நடுநிலையாக நோக்க வேண்டும். சகல மக்களையும் புதைப்பதே சிறந்த வழி. எரிப்பதால் வரக்கூடிய பாதிப்பு ஏராளமானது. சகல மக்களும் ஒன்றினைந்து...\nகொரோனா என ஏற்க முடியாது\nகொரோனா என ஏற்க முடியாது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2021-01-28T06:48:42Z", "digest": "sha1:NBJPJUNJTGVM46FPCHDPPF3HN4RWKRK7", "length": 15412, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிஎம் பங்க் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிலிப் ஜேக் புரூக்ஸ் (Phillip Jack Brooks) [1] (பிறப்பு: அக்டோபர் 26, 1978) சிஎம் பங்க் எனும் மேடைப் பெயரால் பரவலாக அறியப்படும் இவர் முன்னாள் அமெரிக்க மற்போர் வீரர், வரைகலை எழுத்தாளர் ஆவார். அதிக நாட்கள் உலக மற்போர் வாகையாளர் பட்டத்தினை தன் வசம் வைத்திருந்தவர்கள் பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளார்.\nதனது பதினைந்து ஆண்டு கால மற்போர் வாழ்க்கையில் உலக மற்போர் வாகையாளராக இரு முறையும் உலக மிகுஎடை வாகையாளர் பட்டத்தினை மூன்று முறையும் ஈ சி டபிள்யூ மற்றும் ஆர் ஓ எச் வாகையாளர் பட்டத்தினை தலா ஒரு முறையும் வென்றுள்ளார். மேலும் கோஃபி கிங்ஸ்டனுடன் இணைந்து கூட்டு வாகையாளர் பட்டத்தினையும் ஒரு முறை கண்டங்களுக்கிடையேயான வாகையாளர் பட்டத்தினயும் பெறுள்ளார். 2011 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட சிலாமி விருதுகளில் உலக மற்போர் மகிழ்கலை நட்சத்திர வீரராகத் தேர்வானார். உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் ஏற்பட்ட சில அதிருப்தி காரணமாக 2014 ஆம் ஆண்டில் தொழில் முறை மற்போர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். பின்பு அதே ஆண்டில் டிசம்பர் மாதம் இறுதி மோதல் வாகையாளர் போட்டியில் (அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்சிப்) விளையாட ஒப்பந்தமானார். செப்டம்பர் 10, 2016 இல் நடைபெற்ற முதல் தொழில்முறை போட்டியில் மிக்கி காலினை எதிர்த்து மோதினார். ஆனால் அந்தப் போட்டியில் பங்க் தோல்வியடைந்தார்.\nபுரூக்ஸ் அக்டோபர் 26, 1978 இல் சிக்காகோ, இல்லினாயிசில் பிறந்து லாக்போர்ட்டில் வளர்ந்தார்.[2] இவரின் தந்தை ஒரு பொறியாளர், தாய் இல்லத்தரசி ஆவார். இவர்களின் பெற்றோருக்கு பங்க் ஐந்தாவது குழந்தை ஆவார்.[3]\nபுரூக்கின் தந்தை குடிப்பழக்கத்தினால் பாதிக்கப்பட்டிருந்தார். இதுவே அவரினை குடிப்பழக்கம் அற்றவராக இருக்க உந்துசக்தியா அமைந்தது. மேலும் இவரின் தாய் இருமுனை பிறழ்வினால் பாதிக்கப்பட்டிருந்தார்.[4]\nமார்ச் 30 இல் நடைபெற்ற ரெசில்மேனியா 24 ஆவது ஆண்டில் நடைபெற்ற ஏணிப் போட்டியில் (லேடர் மேட்ச்) கர்லிடோ, கிறிஸ் ஜெரிகோ, ஆன் மாரிசன், மாண்டல் வாண்டவியஸ் போர்டர், கென்னடி மற்றும் செல்டன் பெஞ்சமின் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் இவர் வெற்றி பெற்று அந்த ஆண்டின் மணி இன் தெ பேங்க் என்பதனைப் பெற்றார்.[5] அதனைப் பெற்றவர், தான் விரும்பும் போது உலக மிகு கனவாகையாளருடன் அந்தப் பட்டத்தினைப் பெற போட்டியிடலாம் என்பது விதி. மே 15 இல் நடைபெற்ற ஜட்மெண்ட் டே நிகழ்ச்சியில் கெயினுடன் இணைந்து ஜான் மோரிசன் மற்றும் தெ மிசு இணையினை வீழ்த்தி கூட்டு வாகையாளர் பட்டத்தினைப் பெற்றார்.[6]\nசூன் 23 இல் நடைபெற்ற உலக மற்போர் மகிழ்கலை நிறுவன வரைவில் பங்க் ரா பிரிவில் இடம்பெற்றார்.[7] படிஸ்டா உலக மிகுகன வாகையாளரான எட்ஜினை வீழ்த்திய போது இவர் தனது மணி இன் தெ பேங்கினை வைத்து அந்தப் போட்டியில் விளையாடி வாகையாளர் பட்டம் பெற்றார். பின்பு அன்றைய இரவே ஜான் பிராட்ஷா லேஃபீல்டுவிற்கு எதிரான உலக மிகுகன வாகையாளர் போட்டியில் வெற்றி பெற்றார்.[8] அதன்பிறகு நடைபெற்ற பல போட்டிகளில் அவர் வெற்றி பெற்று அன்பர்கிவன் எனும் நிகழ்ச்சி வரை 69 நாட்கள் அவர் வாகையாளராகத் திகழ்ந்தார்.[9][10][11][12] லெகசி மற்றும் ரேண்டி ஆர்டன் தாக்கியதனால் கிறிஸ் ஜெரிகோவிற்கு எதிரான போட்டியில் இவரால் விளையாடாமல் போனதால் இவர் வாகையாளர் பட்டத்தினை இழந்தார்.[13] செப்டம்பர் 15 இல் ராவில் நடைபெற்ற போட்டியில் மீண்டும் ஜெரிஜோவிற்கு எதிராக விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். ஆனால் அந்தப் போட்டியிலும் இவர் தோல்வியடைந்தார்.[14]\n\". உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம். பார்த்த நாள் September 8, 2008.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2020, 20:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_7.pdf/303", "date_download": "2021-01-28T06:21:19Z", "digest": "sha1:3LEWXNBHKNPIKKTMCFM3S2CG5WXAKDV2", "length": 7392, "nlines": 89, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/303 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/303\nகருத்து வேற்றுமையில்லை. ஆனாலும், அந்த மருந்துகள் அவருக்கு உரிமையுடையன என்பதால் அவரே மருந்துகளை உண்ண முடியாதல்லவா நோயுடையார்க்குத் தானே மருந்து; வறுமையைப் “பிணி’ யென்றும், செல்வத்தை “மருந்து” என்றும் இலக்கிய உலகம் குறிப்பிடும். செல்வம் என்ற மருந்தைப் பெற்றிருப்பவர்கள் வறுமைப் பிணியாளர்களுக்கு வழங்கவேண்டும். அதுவே நியதி; நீதி. இந்த நீதி முறையில் வாழ்கின்றவர்களுக்கே நீதி தேவனின் அருள் கிடைக்கும். இந்த நீதியைப் புறக்கணிப்போரை நரகத்திலேயே இறைவன் இடுவன்.\nஅப்பரடிகள், “மக்கள் மனத்தில் வஞ்சகம் வற்ற வேண்டும்; பக்திப்புனல் பெருக்கெடுக்க வேண்டும்,” என்ற நோக்குடையவர். அப்பரடிகள் பக்தியிற் சிறந்து விளங்கினாலும், பக்தி வாழ்க்கையில் நம்மை ஆற்றுப்படுத்தினாலும் அவர் திருத்தொண்டின் நெறியை மேற்கொண்டொழுகினார். அப்பரடிகள் வரலாற்றின் சாரம் - அப்பரடிகள் அருளிச் செய்த திருமுறைகளின் சாரம் “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்பதாகும். “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற வாக்கியத்தில் உலகச் சமயங்களின் பிரிவினையும், மறைகளின் (வேதங்களின்) மறை முடிவுகளின் (உபநிஷதங்களின்) சாரத்தினையும் தந்துள்ளமை உய்த்-\nஇப்பக்கம் கடைசியாக 4 நவம்பர் 2020, 05:03 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.utvnews.lk/?p=184364", "date_download": "2021-01-28T04:57:02Z", "digest": "sha1:5KYX3HIJ6XDMIBXGNDSL3DSKG7CRKPC7", "length": 6951, "nlines": 102, "source_domain": "tamil.utvnews.lk", "title": "மேலும் 485 பேர் குணமடைவு - UTV News Tamil", "raw_content": "\nமேலும் 485 பேர் குணமடைவு\n(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 485 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன்பட�� இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15,447 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஉலகின் சிறந்த நிலத்தடி திட்டங்களில் உமா ஓயா\n(UTV | கொழும்பு) – உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி செயற்றிட்டம் 2020 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த...\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை\n(UTV | கொழும்பு) – மேல்மாகாணத்தில் இன்று(28) முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை...\nநாடு பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் [VIDEO]\n(UTV | கொழும்பு) – ஐரோப்பிய நாடுகளில் இனங்காணப்பட்ட உருமாறிய புதிய வைரஸ் இலங்கையிலும் காணப்படுகிறதை ஸ்ரீ ஜயவர்தனபுர...\nகொவிட் தடுப்பூசி பகிரப்படும் முறை\n(UTV | கொழும்பு) – கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் ஆறு பிரதான வைத்தியசாலைகளில் தடுப்பூசி...\nகொவிட் தடுப்பூசிகள் இன்று தாயகத்திற்கு\n(UTV | கொழும்பு) – இந்தியாவினால் வழங்கப்படும் கொவிட் தடுப்பூசிகள் இன்று முற்பகல் 11 மணியளவில் ஜனாதிபதி கோட்டாபய...\nசர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் இரு வீரர்களுக்கு தடை\n(UTV | துபாய்) – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணி வீரர்களான மொஹமட் நவீத் மற்றும் ஷைமான்...\nஅமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது\n(UTV | நெதர்லாந்து) – நாட்டில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாதென நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.\nபதவியேற்பின் பின்னர் புட்டின் – பைடன் இடையே உரையாடல்\n(UTV | அமெரிக்கா) – ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்...\nபேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்\n(UTV | கொழும்பு) – பேக்கரி உற்பத்திகளின் விலையை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, அகில...\nபங்குச் சந்தை தொடர்பிலான வதந்திகளை நம்ப வேண்டாம்\n(UTV | கொழும்பு) – பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாக,...\nஆயிரம் ரூபா கனவு கக்குமா\nபேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/singapore-committed-to-keeping-tamil-as-an-official/", "date_download": "2021-01-28T04:50:46Z", "digest": "sha1:V6DXBGATHNEN472C2AYF2YRRJ4GPYCJJ", "length": 5338, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "Singapore-committed-to-keeping-Tamil-as-an-official Archives - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிங்கப்பூரில் தமிழ் மொழி, அலுவல் மொழி அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைக்க உறுதி..\nசிங்கப்பூரில் தமிழ் மொழி, அலுவல் மொழி அந்தஸ்தை தொடர்ந்து...\nமரபுக்கு மாறாக குற்றப்பத்திரிகை – ஆதிலிங்கேஸ்வரர் கோவில் பூசகர் உட்பட மூவருக்கு பிணை\nகுருந்தூர் மலை பகுதியில் அகழ்வாராட்சி ஆரம்பமாகிறது\nயாழ் மாநகர சபையின் வரவுசெலவுத்திட்டம் வெற்றி January 27, 2021\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nவியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mypno.blogspot.com/2011_06_11_archive.html", "date_download": "2021-01-28T05:38:54Z", "digest": "sha1:OJETFYXHAHMOAE4MCBM3PODQ3CDGPCIO", "length": 42847, "nlines": 861, "source_domain": "mypno.blogspot.com", "title": "06/11/11 | பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்", "raw_content": "\nசிங்கப்பூர் காசினோ: மிகத் தெளிவாக ஒரு சூதாட்ட பிசினெஸ் பிளான்\nby: M.Gee.ஃபக்ருத்தீன் சனி, 11 ஜூன், 2011 0 கருத்துரைகள்\nசிங்கப்பூர்: உலக அளவில் சூதாட்டத்தின் (காசினோ) அதிகப்படி வருமானம் கிடைக்கும் ஸ்பாட், Macau (ஹாங்காங்) என்பது உண்மைதான். ஆனால், அங்கிருந்து 5 மணிநேர விமானப் பயணத்தில் உள்ள சிங்கப்பூர்தான்.\nமார்னிங் ஸ்டார் நிறுவனத்தின் பொருளாதார அதிகாரி சாட் மோல்மன், “சிங்கப்பூரின் காசினோ மாடலைத்தான், தற்போது மற்றைய ஆசிய நாடுகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளன. காரணம், இது ஒரு மிகத் தெளிவான, எளிமையான பிசினெஸ் பிளான். நஷ்டம் ஏற்படவே சாத்தியமில்லாத வர்த்தக செட்டப்” என்கிறார்.\nஅவர் குறிப்பிடுவது சிங்கப்பூரிலுள்ள மரீனா பே சான்ட்ஸ் கசீனோவை.\nமரீனா பே சான்ட்ஸ் கசீனோ, சிங்கப்பூரிலுள்ள இரு பிரதான கசீனோக்களில் ஒன்று. இது அமெரிக்க முதலீடு. லாஸ் வேகஸ் சான்ட்ஸின் ஆசியப் பதிப்பு. இரண்டாவது காசினோ, ரிசாட்ஸ் வேர்ல்ட் சிங்கப்பூர். இது மலேசிய முதலீடு.\nசாட் மோல்மன் கூறியதுபோல, இவை இரண்டுமே மிக தெளிவான வியாபார முயற்சிகள்தான். இரண்டும், ஒன்றுடன் ஒன்று போட்டியிடவில்லை. மிக எளிமையாக, கஸ்டமர்களைத் தமக்கிடையே பங்கிட்டுக் கொள்கிறார்கள்.\nமிகச் சுலபம். இரு நிறுவனங்களும் இலக்கு வைக்கும் கஸ்டமர்கள் வெவ்வேறு. மரீனா பே சான்ட்ஸ் இலக்கு வைப்பது, கன்வென்ஷன் ரக கஸ்டமர்களை. பிசினெஸ் மீட்டிங்களுக்கான இடவசதி, ஹெ-என்ட் ரெஸ்ட்டாரென்ட் என்று இவர்களது உலகம் தனியானது.\nஎல்லாமே குரூப் கஸ்டமர்கள்தான் இவர்களது இலக்கு. காட்டில் தொலைந்துபோன ஆட்டுக்குட்டிபோல, எப்போதாவதுதான் ஒரு தனிநபரைக் காணமுடியும்.\nஆனால், ரிசாட்ஸ் வேர்ல்ட் இலக்கு வைப்பது குடும்பங்களை. இங்கு கன்வென்ஷன் குரூப்களைக் காண முடியாது. தீம் பார்க், அந்த விளையாட்டு. இந்த விளையாட்டு என்று குடும்பம் குடும்பமாகக் கவர்வதுதான் இவர்களது பாணி.\nஇப்படி தம்மிடையே போட்டியில்லாமல் கஸ்டமர்களைத் தமக்கிடையே பங்கி்ட்டுக் கொள்ளும் வர்த்தகங்கள், மிக அபூர்வம். அதனால்தான் சிங்கப்பூரின் காசினோ மாடலைப் பின்பற்ற மற்றைய ஆசிய நாடுகள் விரும்புகின்றன.\nஇரு நிறுவனங்களின் குறிக்கோளும் ஒன்றே. சிங்கப்பூர் என்ற நாட்டின் குறிக்கோளும் அதுவே. அது என்ன குறிக்கோள் உல்லாசப் பயணிகளிடமிருந்து சைட்-ட்டராக்காகப் பணம் சம்பாதிப்பது. இதில் ‘சைட்-ட்ராக்காக’ என்பது முக்கியம். காரணம், அது மாறினால், வேறு சாயம் பூசப்பட்டுவிடும்.\nஉதாரணமாக, அமெரிக்காவின் லாஸ் வேகஸை, அல்லது ஹாங்காங்கின் மக்காவை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த இரு இடங்களிலும் சூதாட்டம் சைட்-ட்ராக்காக இல்லை. பிரதான வர்த்தகமே அதுதான். அப்படியான தோற்றம், காலப்போக்கில் பல கஸ்டமர்களை அங்கிருந்து ஒதுங்க வைத்துவிடும்.\nவேறு ஒரு நகரம் காசினோவுக்குப் புகழ்பெறத் தொடங்கினால், கஸ்டமர்களின் ஒருபகுதி அங்கே போய்விடுவார்கள். வேறு ஒரு ப��ுதியினருக்கு, இந்த செட்டப்பே அலுத்துப்போய், வேறு இடங்களை நாடத் தொடங்கிவிடுவார்கள். (கடந்த வருடம் லாஸ் வேகஸின் கசீனோ வருமானம், 2009ம் ஆண்டு வருமானத்தில் 74 சதவீதம்தான்\nஆனால், சிங்கப்பூருக்கு வருபவர்கள் சூதாட மாத்திரம் வருவதில்லை என்று உறுதிப்படுத்திக் கொள்கின்றது சிங்கப்பூர் அரசு. வருபவர்களுக்கு மற்றைய ஆப்ஷன்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்கின்றது. சுருக்கமாகச் சொன்னால், ஒரு டிப்பிக்கல் உல்லாசப் பயணியின் ‘பார்க்க வேண்டிய பட்டியலில்’ காசினோவும் ஒன்று.\nபட்டியலில், இதைவிட வேறு விடயங்களே அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படுகின்றது.\nஇந்த இரு காசினோக்களுக்கும் வருட டேர்ன்ஓவர், 3 பில்லியன் டாலர். வருமானத்தை விடுங்கள். இரு காசினோக்களும் சிங்கப்பூரில் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டபின், உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 20% அதிகரித்திருக்கின்றது.\nமேலும் வாசிக்க>>>> \"சிங்கப்பூர் காசினோ: மிகத் தெளிவாக ஒரு சூதாட்ட பிசினெஸ் பிளான்\nby: M.Gee.ஃபக்ருத்தீன் 4 கருத்துரைகள்\nதெசன் தைக்கால் தெரு, மர்ஹும் முஹம்மது அப்துல் காதர் மரைக்காயர் அவர்களின் மகளாரும், பீர்கான் அவர்களின் மனைவியும், முஹம்மது முராது, நகுதா மரைக்காயர், ஜாபர் அலி ஆகியோரின் சகோதரியும் ஆகிய ரோஜா (எ) கவுஸ் பீவி மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை பகல் 12 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜுவூன்.\nமேலும் வாசிக்க>>>> \"இறப்புச் செய்தி\"\nரூ. 200 கோடிக்கும் மேலான மக்களின் பணம் என்ன ஆவது\nதமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கு பின்னர் தமிழக அரசின் கொள்கை முடிவிற்கு எதிரான முதல் தீர்ப்பு ஒன்றினை சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியுள்ளது. சமச்சீர் கல்விச் சட்டம் தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்ட சட்ட திருத்தத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.\nதிமுகவினரைப் பற்றிய பிரசாரத்துக்கு பயன்படும் வகையில் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அத்திட்டத்தைத் தள்ளிப்போடும் வகையில் சட்டப் பேரவையில் சமச்சீர் கல்வி முறை (திருத்தச்) சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது.\nஇதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை மற்றும் பூந்தமல்லியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆ���ிரியை மனோன்மணி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதல் பெஞ்ச் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.\nஅப்போது தமிழக அரசின் சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன், ஆர். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.\nஇந்த வழக்கு வெள்ளிக்கிழமை காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், சமச்சீர் கல்விச் சட்டம் தொடர்பாக தமிழக அரசு கொண்டுவந்த சட்ட திருத்தத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.\nதமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர், சமச்சீர் கல்வி தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக மே மாதம் 22-ம் தேதிதான் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. பின்னர் மே 23-ம் தேதி நடத்தப்பட்ட கூட்டத்தில் சமச்சீர் கல்வி பாட புத்தகங்களுக்குப் பதிலாக, பழைய பாடத் திட்டத்தின்படி புத்தகங்களை அச்சடிக்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.\nஒரே நாளில் அமைச்சரவை இந்த முடிவை எடுத்தது எப்படி இதுபோல் நிபுணர்கள் குழு ஒன்று, ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்கள் அனைத்துக்குமான பாடத் திட்டங்களை ஒரே நாளில் ஆய்வு செய்து சமர்ப்பிப்பது என்பதும் இயலாத காரியம்.\nஇந்த விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் அவசரத்தில் எடுக்கப்பட்டவை என்பது தெளிவாகிறது.\nமேலும், சமச்சீர் கல்வி முறை (திருத்த) சட்ட மசோதா கொண்டுவருவதற்கான காரணம், உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை.\nதமிழக அரசின் இந்த முடிவு நடைமுறைப்படுத்தப்படுமானால் 9 கோடி சமச்சீர் பாட புத்தகங்களை அச்சடிப்பதற்காக செலவிடப்பட்ட ரூ. 200 கோடிக்கும் மேலான மக்களின் பணம் என்ன ஆவது\nபழைய பாடத்திட்டத்தின் கீழ் புதிதாக புத்தகங்களை அச்சடித்து, தமிழகம் முழுவதும் உள்ள 45 ஆயிரம் அரசு பள்ளிகளுக்கும், 11 ஆயிரம் மெட்ரிக் பள்ளிகளுக்கும், 50 ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகளுக்கும், 25 ஓரியன்ட்டல் பள்ளிகளுக்கும் விநியோகிப்பது என்பது இயலாத காரியமாகும்.\nஏற்கெனவே 2010-11-ம் கல்வியாண்டில் பள்ளிகளில் 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி முறை நடமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது இதை நீக்கிவிட்டு பழைய கல்வி முறையை கொண்டுவருவது என்பது, சமச்சீர் கல்வித் திட்டம் சரியானதுதான் என கடந்த ஆண்டு உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கே எதிரானதாக அமைந்துவிடும்.\nஎனவே, மாணவர் சமுதாயத்தின் நலனையும் கருத்தில் கொண்டு, பழைய கல்வி முறையை அமல்படுத்துவதற்கு இந்த நீதிமன்றம் அனுமதி மறுக்கிறது. தமிழக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி முறை (திருத்த) சட்ட மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.\nஇதன்படி, 2011-12 கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறையையே அமல்படுத்த வேண்டும்.அதே நேரம், சமச்சீர் கல்வி பாட புத்தகங்களில் தேவையான பக்கங்களை நீக்கவோ அல்லது சேர்க்கவோ தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இந்த நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.\nஇந்த பாட புத்தகங்களில் குறிப்பிட்ட அரசியல் கட்சியையோ அல்லது தனி நபரையோ முன்னிருத்தும் வகையிலான பகுதிகள் இடம்பெறுவது தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இந்த விவகாரம் தொடர்பான முக்கிய வழக்கில், அரசுத் தரப்பு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவில் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் கூறியுள்ளார்.\nமேலும் வாசிக்க>>>> \"ரூ. 200 கோடிக்கும் மேலான மக்களின் பணம் என்ன ஆவது\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமின் வாரியம் - 253786\nதுணை மின்நிலையம் - 247220\nபஞ்சாயத்து யூனியன் - 243227\nகேஸ் சர்வீஸ் - 243387\nஅஞ்சல் நிலையம் - 243203\nDr அங்கயற்கண்ணி - 253922\nDr பார்த்தசாரதி - 243396\nDr பிரேம்குமார் - 253580\nDr ஷகீலா பேகம் - 243234\nபரங்கிப்பேட்டை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇவ்வூர் மஹ்மூதுபந்தர், போர்டோநோவோ (புதிய துறைமுக நகரம்) மற்றும் முத்து கிருஷ்ணபுரி என்றும் அறியப்படுகிறது. வங்காள வளைகுடா கடலோரத்தில் அமைந்துள்ள இவ்வூர் போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிசாரால் காலனி ஆதிக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இது முக்கிய கப்பல் துறைமுகமாகவும் விளங்கியது. ஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலை இங்கு நிறுவப்பட்டிருந்தது.\nகி.பி. 1781ல் ஆங்கிலேயரை எதிர்த்து ஹைதர் அலி இரண்டாம் மைசூர் போர் புரிந்தார். அதன் நினைவு போர்கொடி கம்பமும், கல்லறைகளும் இன்றும் அழியாச் சின்னங்களாக உள்ளது.\nஇங்கு கடல்சார் கல்வியான அண்ணாமலை பல்கலைகழகத்தினால் நிறுவப்பட்டு ஆராய்ச்சி படிப்புகள் நடைபெற்று வருகின்றது - இதின் கடல்சார் அருங்காட்சியகம் இங்கு பிரசித்தி பெற்றது.\nஇரயில் நிலையம்: விழுப்புரம் - மயிலாடுதுறை கோட்ட பாதையின் இடையே அமைந்துள்ளது. சிதம்பரம் இரயில் நிலையம் இங்கிருந்து 11 கி.மீ தூரத்திலும், கடலூ சந்திப்பு 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.\nஅருகில் உள்ள விமான நிலையங்கள்: திருச்சிராப்பள்ளி - 145 கி.மீ., சென்னை - 230 கி.மீ.\nதற்போதைய பேரூராட்சி தலைவர்: திரு. முஹமது யூனுஸ்\nஎஸ். டி. டீ. குறியீடு: 4144\nசிங்கப்பூர் காசினோ: மிகத் தெளிவாக ஒரு சூதாட்ட பிசி...\nரூ. 200 கோடிக்கும் மேலான மக்களின் பணம் என்ன ஆவது\nCopyright © 2010 பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/05/3.html", "date_download": "2021-01-28T04:47:54Z", "digest": "sha1:S6NIK6EXESQPIVYPVHKNPOMVTVTWN4Q6", "length": 43047, "nlines": 504, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: நியூட்டனின் 3ஆம் விதி - திரைவிமர்சனம்", "raw_content": "\nநியூட்டனின் 3ஆம் விதி - திரைவிமர்சனம்\nFor every Action there will be a Equal and Opposite Reaction. இதுதான் படத்தின் அடிப்படை. இதை வைத்து மிக அருமையாய் திரைக்கதை அமைத்து விளையாடியிருக்கிறார் இயக்குனர் தாய் முத்துசெல்வன்.\nகுருவும் பிரியாவும் காதலிக்கிறார்கள், குரு ஒரு ஆடை வடிவமைப்பாளன், ப்ரியா ஈகிள் டிவி காம்பையர். இருவருக்கும் தனியாட்கள், திருமணம் செய்ய விரும்பி நாள் அன்று, ப்ரியா தூக்கிலிட்டு செத்திருக்கிறாள். தன் சாவுக்கு காரணமான வில்லனை வீடியோ கேமரா மூலமாய் அடையாளம் காட்டிவிட்டு போயிருக்க.. அவள் இறந்த அதே நாளில் அவளின் சாவுக்கு காரணமான ஈகிள் டிவி ஓனர் ஜேப்பியை கொல்ல நாள் குறிக்கிறான். அதை அவனுக்கும் சொல்லி விடுகிறான். அவன் குறித்த நேரத்தில் ஜேப்பியை கொன்றானா.. இல்லையா ஜேப்பி குருவிடமிருந்து தப்பிக்க என்ன செய்தான் என்பதுதான் கதை.\nவழக்கமான பழிவாங்கும் கதையை திறமையான திரைக்கதையாலும், மிகைபடுத்தாத சூர்யாவின் நடிப்பாலும் அனல் பறக்க விட்டிருக்கிறார்கள். ஜேப்பிக்கும், குருவுக்க��ம் நடக்கும் கேட் அண்ட் மவுஸ் கேம் அசத்தல் ரகம். அதிலும் முதல் பாதி பூராவும் ஜேப்பியை பொறைக்கு அலையும் நாயை போல .. ஓட விட்டே பீதியை கிளப்புவதும், அவன் மூலமாகவே அவனின் கருப்பு பக்கத்தை மீடியாவுக்கு வெளியிட வைப்பதும், தன்னை அலைக்ழிப்பவன் யார் என்று தெரியாமல் நொந்து போயிருக்கும் நேரத்தில் தெரிந்தத்வுடன் ஜேப்பி ‘டேய் பர்ஸ்ட் ஆப் உன்னோடதா இருக்கலாம்.. செகண்ட் ஹாப் என்னுது” என்று உறுமும் இடத்தில் நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகிறது திரைக்கதை.\nஇயக்குனரின் நடிகராய் எஸ்.ஜெ.சூர்யா.. ஒரு ஹீரோவாய் பறந்து பறந்து சண்டை போட ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் அடக்கி வாசிக்க வைத்திருக்கும் திரைகதையால் உணர்ந்து செய்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் ஜேப்பியை கட்டி போட்டு அவர் பேசும் சில வசனங்கள் அருமை.. அட எஸ்.ஜே.சூர்யாவா இது.\nபுது இந்தி நடிகை.. சாயாலி ஓகே. கண்களை அகல விரித்து பயப்படுகிறார். பாடல்களில் கவர்ச்சி காட்ட பிரயத்தனபடுகிறார். பாவம் இருந்தால்தானே. சிரிக்கிறார், ஆடுகிறார், இறக்கிறார்.\nவில்லன் ஜேப்பியாய் ஆஹா படத்தின் கதாநாயகன் ராஜீவ் கிருஷ்ணா.. டிபிகள் கார்பரேட் வில்லனாய் வலம் வருகிறார். அருமை. முதல்லேர்ந்து அவரோட பல்லுதான் அவருக்கு பிராப்ளம்.\nசூர்யாவின் நண்பன், போலீஸ் ஆபீஸர் தலைவாசல் விஜய், தாரிகா, ராஜ்காந்த், வில்லனின் அடியாள் யுகேந்திரன் என்று எல்லோருமே குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். அதிலும் போலீஸ் ஆபீஸரின் போனை தன் போன் என்று நினைத்து உடைக்க போகும் இடத்தில் “சார்.. அது என் போன் “ என்பது போல படம் பூராவும் இயல்பான நகைச்சுவை கலந்த வசனங்கள். மிகையில்லாத ஒளிப்பதிவு. எடிட்டிங். என்று எல்லாமே நிறைவு.\nவினயின் இசையில் பாடல்களை விட பிண்ணனி இசை படத்திற்க்கு பெரிய பலம்.\nஇயக்குனர் தாய்முத்துசெல்வனின் திரைகதைதான் படத்திற்கு பலமே. அதை திறம்பட செய்திருக்கிறார். கொஞ்சம் மெனக்கெட்டிருந்து பாடல் காட்சிகளை தவிர்த்திருந்தால் இன்னும் பரபரப்பான படம் கிடைத்திருக்கும். க்ளைமாக்ஸ் உத்தி புதிது.\nஉபரி தகவல் இயக்குனர் விஜய் டிவியில் முதலில் வந்த காத்து கருப்பு சீரியலின் இயக்குனர்.\nநீயூட்டனின் 3ஆம் விதி - புயல் வேக திரைக்கதைக்காக..\nBlogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே ��ழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nLabels: tamil film review, திரைவிமர்சனம், நியூட்டனின் 3ஆம் விதி\nஹே ஹே நாந்தான் முதல... ஜெயிச்சேன் .... இருங்க பதிவை படிச்சிட்டு வரேன்\nஹைய்யா.. இன்னைக்கும் நான் தான் ஃபர்ஸ்ட்..\nதமிழிஷ் லிங்க் கொடுக்கலையா சங்கர்\nஎன்னாது சூர்யாவின் மிகைப்படுத்தாத நடிப்பா\nசூர்யா ஸ்பெஷல் இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கா\nஇது அழுகுணி ஆட்டம் சுகுமார். நான் பதிவு படிச்சிட்டு துண்டு போட்டா.. நீங்க படிக்காமலேயே போட்டுட்டூங்க.. நான் பதிவு படிச்சிட்டு துண்டு போட்டா.. நீங்க படிக்காமலேயே போட்டுட்டூங்க..\nஎஸ்.ஜெ சூர்யா அமைதியா நடிசிருக்காரா அப்ப கண்டிப்பா பாக்கணும்.... விமர்சனம் அருமை\nஹாலிவுட் பாலா சார்... ரொம்ப சாரி ... என்ன பண்றது இப்டியே பழகிடிச்சு\n//அட எஸ்.ஜே.சூர்யாவா இது. //\nஎன் தல, எப்போதுமே தல தான்\nஇந்த படத்தை உங்க விமர்சனம் படித்த பின் பார்க்க வேண்டும் என்று காத்து இருந்தேன்....\nபடம் அருமை ன்னு சொல்லிடிங்க .....\nநேரம் கிடைத்த உடன் போய் பார்க்கிறேன்.\nஉங்க பசங்க பட விமர்சனத்தையும் படித்தேன். நல்ல இருக்கு ....\n//என்னாது சூர்யாவின் மிகைப்படுத்தாத நடிப்பா\nசூர்யா ஸ்பெஷல் இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கா\nஆமாம் மிகைபடுத்தாத நடிப்புதான். ஆனால் இரட்டை அர்த்த வசனங்கள் இருப்பதாய் யார் சொன்னது..\nஎதை சொல்லி.. படம் நல்லாருக்குன்னு சொன்னதாலயா.. இல்ல...படம் பார்த்துட்டு உங்களுக்கு பிடிக்கலையா விதயா..\n//படம் அருமை ன்னு சொல்லிடிங்க .....\nநேரம் கிடைத்த உடன் போய் பார்க்கிறேன்.//\nகண்டிப்பா தியேட்டர்ல போய் பாருங்க.\n//உங்க பசங்க பட விமர்சனத்தையும் படித்தேன். நல்ல இருக்கு ....//\nபடம் நல்லாருக்கா.. விமர்சனம் நல்லாருக்கா..\nவருகைக்கும், கருத்துக்கும், மிக்க நன்றி பாலா.. சுகுமார்\nவழக்கமா விமர்சனங்களில் டெக்னிகல் சமாச்சாரங்களை ஒரு பிடி பிடிப்பீங்களே\nஉண்மைய தான் சொல்ரிங்கள எஸ்.ஜே. சூர்யா படம் தான இது..ஒரே கன்பியூஷன்..\nதல நானும் நேத்து தான் பாத்தேன் தல .நீங்க சொன்ன மாதிரி படம் நல்ல தான் இருக்கு . என்ன அந்த கிளைமாக்ஸ் time change trick எந்த தமிழ்\nபடத்துல யோ பார்த்த மாதிரி இருக்கு .ஒரு பைட் கூட இல்லாது ரொம்ப ஆறுதல் ..சூர்யா ரொம்ப அடக்கி வாசிச்சு இருக்கார்\nலக்கியும் ஆகா ஓகோவென்று புகழ்ந்து இருக்கிறார். இப்ப��து நீங்களும். ரெண்டு பேரும் சேர்ந்து பேசிக்கிட்டு எழுதறீங்களா\nநேற்றுதான் கேட்டேன் .. பார்க்கவில்லையான்னு..\nஅட.. வழக்கம் போல் நச் விமர்சனம்...\nபல திறமையான தொழில் முறை நடிகர்கள் இருக்கும் போது எஸ்.ஜே ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்..\nரெண்டு மூனு விமர்சனம் நல்லா இருக்குதுன்னு வாசிச்ச உடனே இந்தப் படத்தப் பாக்கனும்னு தோனுது.. ஆனா, இங்க ரிலீஸ் ஆகலையே :((\nஎன்னது S.J.சூர்யா நடிச்ச படம் நல்லாயிருககா நம்பமுடியில்லையே\nசரி நீங்க சொல்லிரீங்க நம்பாம இருக்கவும் முடில.\nஇன்னிக்கே படத்த பார்த்துர வேண்டியதுதான் \nமீ த 25வது பின்னூட்டம்.\nநல்ல அருமையான விமர்சனம். படத்தை போலவே விமர்சனம் ரொம்ப நல்லா இருக்கு\nதிருஷ்ட்டி சார் பசங்க, மூன்றாம் வித்யின்னு தமிழ்ல பார்க்க வேண்டிய லிஸ்ட் ஏறிக்கிட்டே போகுது\n//திருஷ்ட்டி சார் பசங்க, மூன்றாம் வித்யின்னு தமிழ்ல பார்க்க வேண்டிய லிஸ்ட் ஏறிக்கிட்டே போகுது\n//மீ த 25வது பின்னூட்டம்.\nநல்ல அருமையான விமர்சனம். படத்தை போலவே விமர்சனம் ரொம்ப நல்லா இருக்கு\nமிக்க நன்றி இராகவன்.. உஙக்ள் வருகைக்கும், கருத்துக்கும், 25வ்துக்கும்\nஎன்ன முரளி ஊர்லதான் இருக்கீங்களா..\n//இன்னிக்கே படத்த பார்த்துர வேண்டியதுதான் விமர்சன நடை அருமை //\nகண்டிப்பாய் பாருங்கள் உயிரன்பன்.. உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி..\n//என்னது S.J.சூர்யா நடிச்ச படம் நல்லாயிருககா நம்பமுடியில்லையே\nசரி நீங்க சொல்லிரீங்க நம்பாம இருக்கவும் முடில//\nநிஜமாத்தான் சொல்றேன் அசோக்.. நல்லா இருக்கு படம்..\n//ரெண்டு மூனு விமர்சனம் நல்லா இருக்குதுன்னு வாசிச்ச உடனே இந்தப் படத்தப் பாக்கனும்னு தோனுது.. ஆனா, இங்க ரிலீஸ் ஆகலையே :((\nநன்றி ஜியா.. உங்கள் முதல் வருகைக்க்கும், கருத்துக்கும்...\n//நேற்றுதான் கேட்டேன் .. பார்க்கவில்லையான்னு..\nஅட.. வழக்கம் போல் நச் விமர்சனம்...\nபல திறமையான தொழில் முறை நடிகர்கள் இருக்கும் போது எஸ்.ஜே ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்..\nஒரு வேளை அவருக்கு மார்கெட் இருக்கும் போது டேட் வாங்கி வைத்திருப்பார்கள்..\n//லக்கியும் ஆகா ஓகோவென்று புகழ்ந்து இருக்கிறார். இப்போது நீங்களும். ரெண்டு பேரும் சேர்ந்து பேசிக்கிட்டு எழுதறீங்களா\nஇதென்னடா வம்பா போச்சு.. நல்லாருக்குங்கிறதை .. நல்லாருக்குனுதானே சொல்லணும்..\n//தல நானும் நேத்து தான் பாத்தேன் தல .நீங்க சொன்ன மாதிரி படம் நல்ல தான் இருக்கு . என்ன அந்த கிளைமாக்ஸ் time change trick எந்த தமிழ்\nபடத்துல யோ பார்த்த மாதிரி இருக்கு .ஒரு பைட் கூட இல்லாது ரொம்ப ஆறுதல் ..சூர்யா ரொம்ப அடக்கி வாசிச்சு இருக்கார்//\nஅதுக்கென்ன.. ஒரு சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது.. ஆனால் மொத்ததில் பார்த்தால் நல்ல படம்.. அதனால் அதையெல்லாம் சொல்லவில்லை..அவ்வளவுதான்\n//உண்மைய தான் சொல்ரிங்கள எஸ்.ஜே. சூர்யா படம் தான இது..ஒரே கன்பியூஷன்..//\nகுழப்பமே வேண்டாம்.. அவரு படமேதான்.. ஆனால் அவரு படமாதிரி இருக்காது..\nஎன்னடா இன்னும் நம்ம இயக்குனரோட விமர்சனத்த காணோம்னு நெனச்சேன், வந்திருச்சு.\nஇந்த படத்தையும் பாத்துர வேண்டியதுதான்\n//பாடல்களில் கவர்ச்சி காட்ட பிரயத்தனபடுகிறார். பாவம் இருந்தால்தானே. //\nஎன்ன தல இப்டி பொசுக்குன்னு சொல்லிட்டிங்க\nசமீபத்தில் தான் தலைப்பிற்கும் கதைக்கும் பொருத்தமில்லாத திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கிறது என்று முரளியின் பதிவின் எழுதியிருந்தேன்\nதலைப்பிற்கு மிகவும் பொருத்தமான படம்\nFor every Action there will be a Equal and Same Reaction.(ஏன் என்றால் எனது நண்பர் என்னை அருந்ததி படம் பார்க்க கூடி சென்று பலி எடுத்தார்.அவருக்கு நான் இந்த படத்துக்கு). ''சங்கர் தாதா'' விமர்சனம் செய்த \"பசங்க\" படம் போலவே சரியாக இருக்குமுன்னு \"நம்பி\" போய் ஏமர்ந்தோம்.படம் தொடங்கிய 35 நிமிடம் வரை \"நியூ\" படம் போலவே பிளேடு வசனங்கள். \"நியூ\" படம் பார்த்தவர்கள் (பார்காதவர்களும்) 35 நிமிடம் வரை பார்க்காமலே இருப்பது மிக்க நன்று.படமே மிகவும் ஆமை வேகம்,பாடல்கள்() படத்தின் வேகத்தை நத்தை ஆக்குகின்றது. இயக்குனர் தாய்முத்துசெல்வனின் முயல் வேக திரைகதைதான் படத்திற்கு பலவீனமே. அதை திறம்பட செய்திருக்கிறார். அவருடன் இணைந்து பாடல் இசை முலம் இசைஅமைப்பாளர் நமது காதுகளை பதம் பார்க்கிறார்.ஜேப்பிக்கும், குருவுக்கும் நடக்கும் கேட் அண்ட் மவுஸ் கேம் சொதப்பல் ரகம். இதை வைத்து மிக அருமையாய் திரைக்கதை அமைத்து நம் வாழ்கையில் 2 1/2 மணிநேரம் விளையாடியிருக்கிறார் இயக்குனர் தாய் முத்துசெல்வன்.தன்னை அலைக்ழிப்பவன் யார் என்று தெரியாமல் நொந்து போயிருக்கும் நேரத்தில் தெரிந்தத்வுடன் ஜேப்பி ‘டேய் பர்ஸ்ட் ஆப் உன்னோடதா இருக்கலாம்.. செகண்ட் ஹாப் என்னுது” என்று உறுமும் இடத்தில் இனியாவது படம் வேகம் எட��க்குமா) படத்தின் வேகத்தை நத்தை ஆக்குகின்றது. இயக்குனர் தாய்முத்துசெல்வனின் முயல் வேக திரைகதைதான் படத்திற்கு பலவீனமே. அதை திறம்பட செய்திருக்கிறார். அவருடன் இணைந்து பாடல் இசை முலம் இசைஅமைப்பாளர் நமது காதுகளை பதம் பார்க்கிறார்.ஜேப்பிக்கும், குருவுக்கும் நடக்கும் கேட் அண்ட் மவுஸ் கேம் சொதப்பல் ரகம். இதை வைத்து மிக அருமையாய் திரைக்கதை அமைத்து நம் வாழ்கையில் 2 1/2 மணிநேரம் விளையாடியிருக்கிறார் இயக்குனர் தாய் முத்துசெல்வன்.தன்னை அலைக்ழிப்பவன் யார் என்று தெரியாமல் நொந்து போயிருக்கும் நேரத்தில் தெரிந்தத்வுடன் ஜேப்பி ‘டேய் பர்ஸ்ட் ஆப் உன்னோடதா இருக்கலாம்.. செகண்ட் ஹாப் என்னுது” என்று உறுமும் இடத்தில் இனியாவது படம் வேகம் எடுக்குமா என என்ன வைக்கிறது திரைக்கதை.என் சொந்த செலவில் எனக்கு மட்டுமல்ல என் உடன் திரைப்படத்தை ''நம்பி'' பார்க்க வந்த நண்பர்கள் இருவருக்கும் சூனியம் வைத்தது போல் இருந்தது.உபரி தகவல் இயக்குனர் விஜய் டிவியில் முதலில் வந்த காத்து கருப்பு சீரியலின் இயக்குனர்.மிக விரைவில் உங்கள் இல்லங்களில் உலக தொலைகாட்சி வரலாற்றில் முதன் முறையாக \"சூப்பர் ஹிட் சஸ்பென்ஸ்\" திரைப்படமாக வெளிவரும். வரும்.இனிமேலாவது விமர்சனத்தை படித்ததும் படம் பார்க்காமல் பின்னுட்டங்களையும் படித்த பின்பே படம் பார்க்க செல்வது நலம்,இந்த உண்மையை தெரிவதற்கு 150 ரூபாய் இன்று செலவானது.(இந்த நீண்ட பதிவு படம் காசு கொடுத்து மூட்டைபூச்சி கடியுடன் பார்த்ததன் விளைவு).\nநீயூட்டனின் 3ஆம் (நம் தலை)விதி - முயல் வேக திரைக்கதைக்காக...\nவணக்கம் சங்கர் ஜி ,\nஉங்களது பதிவுகள் ஓவன்ரும் அருமை.நான் உங்களது விசிறி.உங்களது திரை விமர்சனம் நீயூட்டனின் 3ஆம் விதி மிக அருமை. இப்பவே படம் பார்க்கணும் போல இருக்கு\n.நான் இன்று சென்று படம் பார்த்து நாளை எனது அனுபவங்களை பகரிந்து கொள்கிறான்.\nவணக்கம் சங்கர் ஜி ,\nஉங்களது பதிவுகள் ஓவன்ரும் அருமை.நான் உங்களது விசிறி.உங்களது பசங்க திரை விமர்சனம் படித்தவுடன் படம் பாத்தேன்.மிக அருமை.நன்றி\nஉங்களது திரை விமர்சனம் நீயூட்டனின் 3ஆம் விதி மிக அருமை. இப்பவே படம் பார்க்கணும் போல இருக்கு\n.நான் இன்று சென்று படம் பார்த்து நாளை எனது அனுபவங்களை பகரிந்து கொள்கிறான்.\nஉங்க விமர்சனமே படம் பார்த்த திருப்தியா தந்த��� விட்டது (உங்களுக்கும் நல்ல மனசு சார்).\nவிமர்சனத்தை படிச்சு பெருமூச்சுவிட்டுக்க வேண்டியதுதான்..\nநீயூட்டனின் 3ஆம் விதி படம் பாத்தேன்.உஷ் .முடுயல \nசரி மொக்கை . அதுவும் படத்துல இருக்குற ரோமன்சே சான்ஸ்'ei illai..\nஇரண்டே மணி நேரத்தில் எதிரியின் இமேஜை காலி செய்து அவனையும் காலி செய்வதுதான் படத்தின் பலம் ஆனால் லாஜிக் உதைப்பதும் இந்த ஏரியாவில்தான்.\nஇரண்டு மணி நேரத்தில் சூர்யா செய்யும் வேலைகளை இருபது நாட்களில் முடிப்பதுகூட கடினம்.\nவில்லன் யார், ஹீரோ யார், பழி வாங்குவதற்கான காரணம் என்ன என்பது தெரிந்த பிறகும் சட்டென்று சபதத்தை முடிக்காமல் சவ்வாக இழுப்பது மைனஸ். என்ன கொடுமை சார் \nராஜீவ் கிருஷ்ணா தனது சேனலில் காம்பியரிங் செய்யும் பெண்களை கட்டாயப்படுத்தி அனுபவிக்கும் சென்ஸ் மேனியாக். அதற்காக ஷாயாலியை அடைய துப்பாக்கி, ஒரு டஜன் அடியாள்கள், போலீஸ் பட்டாளம், போன் டார்ச்சர் என அவர் கொடுக்கும் டார்ச்சர், ஓவ‌ர் டோஸ். கொசு அடிக்க கொத்து குண்டா\nபாடல்கள் மகா குப்பையாக இருக்கிறது.\nமுதல பாடல - பனியன் விளம்பரத்துக்காக \nகடைசி பாடல - பைக் விளம்பரத்துக்காக \nமற்ற பாடல - இருக்கு ஆனா இல்லை\nதமிழ்சினிமாவில் இருந்து விலகி பல நூறு ஆங்கிலப்படங்களின் தாக்கத்தோடு ஒரு தமிழ்சினிமா முயற்சி எனக்கொள்ளலாம்.அனால் பாவம்\nஇதில் என்ன புதுமை என்றால் திட்டமிடலும் காதலும் படமல்ல.. பழிவாங்க அவன் எடுத்துக்கொள்ளும் இரண்டு மணிநேரம்.எங்கேயோ கேட்ட கதை போல் இருக்கிறதா கைதியின் டைரி இருபத்திநாலு மணிநேரம்\nநியூட்டனின் மூன்றாவது விதிப்படி சொல்லணும்னா...\nஎல்லாம் தலைவிதி தான். 'இன்னும் எத்தனை பேர் படம் பார்த்து சாக வைப்பாய் என் மக்க' .\nமொக்கையான S.J. சூர்யா படமல்ல என்ற திருப்தி மட்டும் தான்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஉலக சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்கள் -1\nபிரம்ம தேவா - திரைவிமர்சனம்\nராஜாதிராஜா – ஒரு பின்நவீனத்துவ திரைவிமர்சனம்\nகாங்- திமுக கூட்டணி வெற்றி பெற்றது எப்படி.\nவிகடனில் நம்ம Kutty கதை\nகாதல், சுப்ரமணியபுரம் மாதிரி ஒரு லைவ் கதை பண்ணுவது...\nதமிழ் சினிமாவின் 30 நாட்கள்\nநியூட்டனின் 3ஆம் விதி - திரைவிமர்சனம்\nமே –10 டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினியுடன்..\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப��பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2010/10/hunt.html", "date_download": "2021-01-28T06:12:14Z", "digest": "sha1:4XS5SNGJCQ5P5MZEP4QRV5ZIBPILURAY", "length": 28438, "nlines": 305, "source_domain": "www.radiospathy.com", "title": "ஷிக்கார் (The Hunt) - வேட்டையாடத் துரத்தும் பாவக்கணக்கு | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஷிக்கார் (The Hunt) - வேட்டையாடத் துரத்தும் பாவக்கணக்கு\n\"அன்று ருக்மணியின் கண்களில் தெரிஞ்ச நெருப்பு மறுநாள் தெலுங்கானாவில் தெரிந்தது\"\nபலராமன் (மோகன்லால்) 15 வருஷங்களுக்கு முந்திய அந்தக் கோரநினைவுகளை நினைத்துப் பார்க்கும் போது சொல்லிக் கொண்டது தான் ஷிக்கார் படத்தின் அடிநாதமும் கூட.\n\"ஷிக்கார்\" மலையாளப்படம் குறித்த செய்திகள் வந்தபோது சிட்னியில் அது தியேட்டரில் முத்தமிட்டால் கண்டு ரசிக்க வேண்டும் என்று காத்திருந்தேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் சமுத்திரக்கனி. நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் ஒரே நாளில் தமிழகம் முழுதும் புகழப்பட்ட இயக்குனர், கூடவே சுப்ரமணியபுரம் படத்தில் வில்லன் அண்ணனாக வந்து வித்தியாசமான நடிப்பைக் கொடுத்தவர் இவரை மலையாளப்படவுலகம் வேண்டி அழைத்து நடிக்க வைக்கின்றதென்றால் அப்படி என்னதான் இந்தப் படத்தில் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் வெளிப்பாடு தான் இந்தப் படம் பார்க்கும் ஆசையும். அந்த ஆசை இன்று சிட்னி தியேட்டரில் நிறைவேறிய சுகத்தோடு ஷிக்கார் பற்றி இனி.\nஇந்தப் படம் ஆரம்பிக்கும் போது சராசரியான நாட்டு ராஜாவு வகையறா மலையாளப் படங்களில் ஒன்றாகவே தென்பட்டது அது இடைவேளை வரை பாட்டும் கூத்துமாகத் தொடர்ந்தது. ஆனால் இடைவேளைக்குப் பின் தான் படம் சூடுபிடிக்க ஆரம்பித்து இறுதி முற்றுப்புள்ளி வரை அந்தச் சூட்டைக் காட்டி வேட்டையாடியது.\nபலராமன் (மோகன்லால்) என்னும் லாரி ஓட்டுனர் நகரவாழ்க்கையில் இருந்து ஒதுங்கிக் காடும் மலையும் தழுவிய பிரதேசத்தில் அவ்வூர் மக்களோடு வாழும் சராசரி மனிதன். அவனுக்குத் துணையாக மணியப்பன் (கலாபவன் மணி) என்னும் உதவியாளனும் சத்தியன் (லாலு அலெக்ஸ்) குடும்பமும் மட்டுமே. பலராமனின் கனவெல்லாம் காலமான தன் மனைவி காவேரி (சினேகா)யின் ஆசையாகத் தன் ஒரே மகள் கங்கா (அனன்யா)வை டாக்டர் பட்டத்துக்குப் படிக்க வைக்க வேண்டும் என்ற இலட்சியம் மட்டுமே. மாணவர் விடுதியில் தங்கிப்படித்த கங்கா தன் தந்தை பலராமனைத் தேடிக் காட்டுக்கு வந்த போது, பலராமனைச் சுற்றி அது நாள் வரை கண்ணுக்குத் தெரியாமல் துரத்திய அவனைக் குறித்த வேட்டை ஆரம்பமாகின்றது. அப்போது தான் 15 வருஷங்களுக்கு முன்னால் அவன் செய்த பாவக்கணக்குத் தீர்க்கும் காலம் வந்ததை உணர்கின்றான் அவன்.\nஇன்று இந்தியாவில் சூடுபிடிக்கும் விவகாரமாக ஆகிப்போயிருக்கும் ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதியைப் பிரித்துத் தெலுங்கானாவைத் தனி மாநிலம் ஆக்கவேண்டும் என்ற போராட்டத்தின் ஒரு பார்வையை ஷிக்கார் தொட்டுச் செல்கின்றது. நக்சலைட் தீவிரவாதி காம்ரேட் அப்துல்லா என்ற பாத்திரமாக வாழ்ந்திருக்கின்றார் நம் சமுத்திரக்கனி. உண்மையில் ஒரு போராட்டக்காரனின் எழுச்சி முகத்தை மிகவும் அன்னியப்படாத உடல்மொழி பாவங்களோடு அமைதியாக நடித்து நம் மனதில் ஆக்கிரமிக்கின்றார் சமுத்திரக்கனி. ஒரு எழுச்சியாளனாக, கவிஞனாகத் தன் சிந்தனைகளைப் பாடியும் பேசியும் பரப்பும் காம்ரேட் அப்துல்லா என்னும் சமுத்திரக்கனி, தன்னைப் பொறிவைத்துப் பிடித்து அழைத்துப் போகும் கான்ஸ்டபிள் பலராமனிடம் அவரின் பிள்ளையின் பெயர் கேட்டு அவள் பெயர் கங்கா என்று அறிந்துகொண்டு அவளுக்கும் ஒரு கவிதை எழுதித் தருகின்றேன் என்னும் போது அந்தப் புரட்சியாளனின் உள்ளே ஒளிந்துகொண்டிருக்கும் நேசத்தை நச்சென்று காட்டி வைக்கின்றது.\nஇப்போதுதான் தெரிகிறது சமுத்திரக்கனியைத் தேடி ஏன் மாநிலம் விட்டு மாநிலம் வந்தார்கள் என்று, அந்தளவுக்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகின்றார் இவர்.\nமுதற்பாதியில் ஒரு சராசரி லாரி ஓட்டுனர், அடுத்த பாதியில் தன் கடந்தகால நினைவுகளில் பயணிக்கும் போது ஒரு கான்ஸ்டபிள் இதுதான் பலராமன் என்னும் மோகன்லாலின் பாத்திரம். தன்னைச் சுற்றிக் கண்ணுக்குத் தெரியாத அபாயம் தன் மகளின் காதலன் ரூபத்தில் கூட வந்திருக்குமோ என்று பரிதவித்து அங்குமிங்குமாகப் பரிதவித்து அலைபாயும் மன உளைச்சலை வெகு இயல்பாகக் காட்டியிருக்கின்றார் மோகன்லால், இதெல்லாம் அவருக்குப் புதுசா என்ன\nகாம்ரெட் அப்துல்லாவைக் கைது செய்ய நடத்தும் நாடகத்தில் தன் இயலாமையைக் காட்டும் போதும், கண்ணுக்கு முன்னால் அப்துல்லாவுக்கு நேரப்போகும் நிலையைக் கண்டு கையறு நிலையில் இருக்கும் போதும், மகளையும் தன்னை யும் துரத்தும் மரணதூதர்களைத் தேடும் போதும் மோகன்லால்\nபலராமன் பாத்திரத்துக்குப் பெரும் பலம். மலையாளத்தின் ஒரு சூப்பர் ஹீரோ இப்படி ஒரு சாதாரண கதாபாத்திரமாக மாறும் வல்லமை அங்கு மட்டுமே எதிர்பார்க்கக் கூடியதொன்று.\nஇந்தப் படத்தின் பலவீனம் என்றால் ஒரு பெரும் செய்தியைத் தொக்கவைத்துக் கொண்டு இடைவேளை வரை ஏனோதானோவென்று சராசரிக்காட்சிகளோடு இழுத்துக் கொண்டு போயிருப்பது, பலம் என்னவென்றால் இடைவேளைக்குப் பின்னான அழுத்தமான கதைக்கருவை கச்சிதமாகக் காட்சிவடிவம் கொடுத்திருப்பது. காடுகளுக்குள் காமரா ஓடும்போது பரபரப்புத் தொற்றிக் கொள்கின்றது. இறுதியில் ஒரு சவாலான பிரச்சனையை எப்படி முடிக்கப் போகின்றார்கள் என்றால் அதையும் நாடகத்தனமில்லாமல் நம்ப���்தக்கவகையில் முடித்திருப்பதும் நேர்த்தியாக இருக்கின்றது. மோகன்லாலுக்குத் தெரியாத அந்த நக்சலைட் தீவிரவாதி குறித்த தன்னைச் சுற்றிய சந்தேகத்தோற்றத்தை நமக்கும் ஏற்றிவிடுகின்றது படத்தின் திரைகதை அமைப்பு. தெலுங்கானா சூழலின் அந்தக் காட்சிப்பரப்பை வெகுசிறப்பாகக் காட்டி வைக்கின்றார் இயக்குனர் பத்மகுமார். இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியிருப்பவர் சுரேஷ்குமார், கத்தி மேல் நடப்பது மாதிரியான மூலக்கதையம்சத்தை கவனமாகக் கையாண்டிருக்கின்றார்.\nதலைவாசல் விஜய் (சக கான்ஸ்டபிள்), சினேகா (மோகன்லால் மனைவி காவேரி) , நடன இயக்குனர் கல்யாண் (போலீஸ் தலைமை அதிகாரி), சமுத்திரக்கனி ( காம்ரேட் அப்துல்லா)என்று தமிழ் முகங்கள் முக்கிய பாத்திரங்களில் என்றால் கூடவே இயக்குனர் லால் கெளரவ வேஷத்தில் வந்து \"குதிரவாலு குலுங்குதடி குமரி நீயும் நடக்கையிலே\" என்று முழு நீளத் தமிழ்ப்பாட்டையும் பாடுகின்றார். ஒரு மலையாளப்படத்தில் மலையாளப்பாட்டுக்களோடு இந்த குதிர வாலு என்ற தமிழ்ப்பாட்டும், காம்ரேட் அப்துல்லா பாடும் \"பிரதிகாடின்சு\" என்ற தெலுங்குப் பாடலும் என்று மூன்று மொழிப்பாடல்கள் ஒரே படத்தில் இருப்பது புதுமை. பாடல்களுக்கான இசை சமீபகாலமாக மலையாள உலகின் \"இளைய\"ராஜாவாக இருக்கும் எம்.ஜெயச்சந்திரன், பின்னணி இசை கடந்த வருஷம் தேசிய விருதை வாங்கிக் கொண்ட அவுசப்பச்சன்.\nஷிக்கார் - மனதை வேட்டையாடி அப்துல்லா என்ற காம்ரேட்டை முத்திரையாகப் பதிக்கின்றது.\nமலையாளப்பாடல் \"எந்தடி எந்தடி பனங்கிளியே\"\nLabels: பிறஇசையமைப்பாளர், பிறமொழி, விமர்சனம்\nதல நேரம் கிடைக்கும் போது இந்த வருஷத்தின் சிறந்த மலையாள படங்கள் லிஸ்டு போடுங்களேன் பிலிஸ்.;)\nஆவலைத் தூண்டும்விதமாய்ச் சொல்லி இருக்கீங்க..... கிடைத்தால் பார்க்கிறேன்...\nவருகைக்கு நன்றி தமிழ்ப்பறவை நண்பா\nநல்ல அறிமுகம் நன்றி. கானா பிரபா. சமுத்திரக்கனி என்பதுதான் தயக்கமாக இருக்கிறது. :)\nநான் தற்போதுதான் மலையாளத் திரைப்படங்களை காண ஆரம்பித்துள்ளேன். ஜெமோவின் பதிவில் விடுபட்ட நல்ல மலையாளத் திரைப்படங்களின் பட்டியலை எனக்கும் அனுப்புங்கள் நன்றி.\nதமிழில் கண்ட சமுத்திரக்கனியை விட மிகவும் வித்தியாசமானதொரு அவரிடமிருந்து வெளிப்பட்டது, பார்க்கும்போது உணர்வீர்கள்.\nபட்டியல் கண்டிப்பாக வரும் ;)\nமிக அருமையான பதிவு //\nவாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே\nஷிக்கார்- படம் பாத்துட்டு மறுபடி வரேன்\nபடம் பாருங்க, இடைவேளைக்குப் பின் பிடிக்கும்.\nகுதிரைவால் பாடல் இணைப்பு தவறாக உள்ளது நண்பரே.. விமர்சனம் அருமை...\nநன்றி நந்தா, அந்தப் பாடல் இணைப்பில் சிக்கல் இருப்பதால் எடுத்துவிட்டேன்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"ஆண்பாவம்\" - 25 ஆவது ஆண்டு சிறப்புப் பதிவு\nறேடியோஸ்புதிர் 58 : தேசிய விருது பெற்ற அந்தக் கலைஞ...\nஎன்றோ கேட்ட இதமான ராகங்கள் - \"கல்யாணத் தேனிலா காய்...\nஷிக்கார் (The Hunt) - வேட்டையாடத் துரத்தும் பாவக்க...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 68 : உகாதி ஸ்பெஷல் \"என்ன தமிழ்ப்பாட்டு\"\nவணக்கம் மக்கள்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பின் இன்னொரு றேடியோஸ்புதிரில் சந்திப்பதில் மகிழ்ச���சியடைகின்றேன். இன்றைய உகாதி பண்டிகை தினத்தில் சற்று...\nறேடியோஸ்புதிர் 3 - வெண்ணிலா பாட்டுக்கு ஆடிய சார்லி\nவழக்கமாக றேடியோஸ்பதியில் இருவாரங்களுக்கு ஒருமுறை பாட்டுப் புதிர் கொடுப்பேன். அடுத்த வாரம் தீபாவளி வாரமாக இருப்பதால் முன் கூட்டியே ஒரு போட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctortamil.com/question/sir-anakku-baby-peranthu-indaikku-2-nal-anakku-thai-paal-ella-enna-paal-maa-kudikkalam-sir/", "date_download": "2021-01-28T06:25:04Z", "digest": "sha1:XA5CLUX24PTO2KX2DB7MRMMH7DQJPEZA", "length": 7405, "nlines": 142, "source_domain": "doctortamil.com", "title": "sir anakku baby peranthu indaikku 2 nal anakku thai paal ella enna paal maa kudikkalam sir – Dr.தமிழ்", "raw_content": "\nகுழந்தைக்கு தாய் பால் கொடுப்பதே சிறந்தது. உங்களுக்கு தாய் பால் சுரக்கவில்லை எனில் மருத்துவரை சந்தித்து எவ்வாறு அதிகரிப்பது என தெரிந்து கொள்ளுங்கள் .\nபால் சுரப்பதை அதிகபடித்த நீங்கள் செய்யகூடிய சில குறிப்புகள்\n-அடிக்கடி தாய்ப்பால் கொடுங்கள்.தேவை அதிகமாகும் பொழுது அதிகமாக பால் சுரக்கும்.\n– உங்கள் குழந்தை வாய் சரியான முறையில் இணைக்கபட்டுள்ளதா என உறுதி செய்து கொள்ளுங்கள். குழந்தை எவ்வாறு பாலை உறுஞ்சுவது என்பது முக்கியம்.உங்களுக்கு உதவி வேண்டும் எனில் ஒரு மருத்துவரை அல்லது செவிலியரை சந்திக்கவும் .\n-மார்பக பம்பைப் (pump) பயன்படுத்துங்கள். இது பால் உற்பத்தியைத் தூண்டுவதற்கு ஒரு சிறந்த வழியாகும்.\n-உங்கள் குழந்தையை அடிக்கடி கட்டி தழுவுங்கள் . உங்கள் குழந்தையுடன் தோல்-க்கு-தோல் தொடர்பு உங்கள் தாய்ப்பால் உற்பத்தியைத் தூண்டும் ஹார்மோன்களை சுரக்க உதவும்\n-பால் சுரப்பதை அதிகரிக்கம் உணவுகளை உண்ணுங்கள் . உதாரணமாக Oats. உங்கள் வீடு பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் .\nபிறந்த குழந்தைகளுக்காக விற்கப்படும் எந்த பசும் பால் மா என்றாலும் வாங்கி கொடுக்கலாம் . முக்கியமாக அதை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்று பருந்துரைக்க பட்டுள்ளது என்று தெரிந்து கொண்டு அவ்வாறு தயாரியுங்கள்.\nபுற்றுநோய்க்கான சிகிச்சையில் இருப்பவர்கள் அவசியம் தெரிந்து இருக்க வேண்டிய அவசர நிலைகள்\nதிடீர் மரணம் நிகழ்வது ஏன் - 5 முக்கிய காரணங்கள்\n- இதெல்லாம் காரணமாக இருக்கலாம்\n இதை மொதல்ல செக் பண்ணுங்க…\nமூட்டு வலி - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-28T06:45:57Z", "digest": "sha1:ZW52KLZ2ONHSVGQMNNPTOPX2MZWSOCUX", "length": 12870, "nlines": 278, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலகின் பிரபல உணவுகள் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "உலகின் பிரபல உணவுகள் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெய்முறைகள் - சமையல் பாத்திரங்கள்\nஉலகின் பிரபல உணவுகள் - ஆசியா - ஐரோப்பா - கருப்பியன்\nதெற்காசியா - இலத்தின் அமெரிக்கா\nமத்தியகிழக்கு - வட அமெரிக்கா - ஆப்பிரிக்கா\nபிரபல சமையலாளர் - சமையலறைகள் - உணவு கள்\n6 மத்திய அமெரிக்க உணவுகள்\n7 தென் அமெரிக்க உணவுகள்\n10 மத்திய கிழக்கு உணவுகள்\n12 உணவு சார் பிற பட்டியல்கள்\nபொரியல் சோறு - fried rice\nகுழம்பு (மரக்கறிகள் பட்டியல்: கத்தரி, வெண்டை, முருங்கை, உருளை கிழங்கு, கயூ, சோயா, டோfயு, காளான், கரட்)\nசவ் மின் - (ஒல்லிய நூடில்ஸ் (கோதுமை))\nஷன்காய் நூடில்ஸ் - (தடித்த நூடில்ஸ் & சோஸ்)\nசோப் சோய் (பொரித்த கலவை சோறு & மரக்கறி)\nபிஸ்சா - Pizza - வேகப்பம்\nபாஸ்ரா - Pasta - மாச்சேவை\nஸ்ப்கெற்ரி - Spaghetti - நூலப்பம்\nலசான்யா - Lasania - மாவடை\nசுசி - (Sushi) சோறு ஒரு பிடிக்கு மேலாக சமைக்கப்படாத மீன் துண்டொன்று வைத்து செய்யப்படுவது.\nசசிமி - (Sashimi) சமைக்கப்படாத கடல் உணவுகள் கொண்டது.\nசோபா - (Soba) Buckwheat என்ற தானியத்தால் செய்யப்பட்ட நூட்ல்ஸ்.\nறாமென் - (Ramen) சூப்-நூட்ல்ஸ் வகையொன்று.\nஉருளைக்கிழங்கு பொரியல் (பிரச் பிரைஸ்) \nஉணவு சார் பிற பட்டியல்கள்[தொகு]\nமரக்கறிகள் பட்டியல் (காய்கறிகள் பட்டியல்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 நவம்பர் 2017, 16:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_7.pdf/304", "date_download": "2021-01-28T06:44:04Z", "digest": "sha1:TOKNPUPROS3CI6NBCYFA6NZJ3JUEFLA4", "length": 8000, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/304 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/304\nதுணரத் தக்கது. ஒரு பக்தன் திருக்கோயிலில் திருவலகு செய்வது திருத்தொண்டு. அதே பக்தன் செய்திக்கும் படத்துக்குமாக அதனைச் செய்யின் திருத்தொண்டல்ல. கடன் என்ற உணர்ச்சியில் மட்டுமே அது செய்யப்பெறின் கடமையாகும். கூலியுணர்வில் செய்யப்படும் பொழுது அது வேலையென்று சொல்லப்பெறும். பணி என்பது எல்லாவற்றிலும் உயர்ந்தது. முனைப்பின்றிப் பணிந்து செய்யப்பெறுவது பணி. முனைப்பில்லாததால் அங்கு “யானும்” இல்லை; “என்னும்” இல்லை. “நான்”, “எனது” என்ற உணர்வு அற்றதால் பணியின் பயன் பற்றிய சிந்தனை இல்லை. அச் சிந்தனையின்மையால் உயர்திணையேயானாலும் - முனைப்பும், பற்றும் இல்லாத காரணத்தால் - அஃறிணை போலக் கூறப்பெறுகிறது. பழுத்தமனத்து அடியார்கள்-சீவன் முக்தர்கள் என அழைக்கப்படுதல் மரபு.\n⁠அப்பரடிகள், திருவவதாரத்தால் திருத்தொண்டின் நெறி வளர்ந்தது. அப்பரடிகளின் நெஞ்சம், இறைவன் திருவடிகளினின்று நீங்கியதே இல்லை. அப்பரடிகளின் திருக்கரங்கள் ஒருபோதும் உழவாரப் படையினை நெகிழவிட்டதில்லை. தமிழகத் திருக்கோயில்களைக் (ஏழாம் நூற்றாண்டில்) காக்கும் பணியென்று உழவாரப்பணியையே அப்பரடிகள் நம்பினார். ஆம்; இன்று தமிழகத்தின் சிற்றுார்களில் பல திருக்கோயில்கள் இடிந்து கொண்டிருக்கின்றன. ஏன் காலத்தின் கோலமா இல்லை, இல்லை; திருக்கோயிலின் மதில்களில்-தளங்களில் செடி கொடிகள் முளைக்கின்றன.\n⁠அவைகளை உடனுக்குடன் உழவாரப்படை கொண்டு அப்புறப்படுத்தாவிடில் செடிகள் மரங்களாகிக் கோயில்களை இடிக்கின்றன. இதனை அறிந்த அப்பரடிகள் உழவாரப் படை கொண்டு திருக்கோயில்களில் செடி கொடிகளை நீக்கும் திருத்தொண்டைச் செய்தார். இந்தப் பணியை மீண்டும் தமிழகம் முழுவதும் சமய நம்பிக்கை உடையோர் செய்ய\nஇப்பக்கம் கடைசியாக 4 நவம்பர் 2020, 05:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-q8-and-skoda-rapid.htm", "date_download": "2021-01-28T06:19:31Z", "digest": "sha1:CIOPG5BDPNDRFV26XREQ2XFUDY3ETNA6", "length": 31803, "nlines": 725, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்கோடா ரேபிட் vs ஆடி க்யூ8 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்நியூ ரேபிட் போட்டியாக க்யூ8\nநியூ ஸ்கோடா ரேபிட் ஒப்பீடு போட்டியாக ஆடி க்யூ8\nநியூ ஸ்கோடா ரேபிட் 1.0 பிஎஸ்ஐ monte carlo at\nநியூ ஸ்கோடா ரேபிட் போட்டியாக ஆடி க்யூ8\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி க்யூ8 அல்லது நியூ ஸ்கோடா ரேபிட் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி க்யூ8 நியூ ஸ்கோடா ரேபிட் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 98.98 லட்சம் லட்சத்திற்கு செலிப்ரேஷன் பதிப்பு (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 7.79 லட்சம் லட்சத்திற்கு 1.0 tsi rider (பெட்ரோல்). க்யூ8 வில் 2995 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் நியூ ரேபிட் ல் 999 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த க்யூ8 வின் மைலேஜ் 9.8 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த நியூ ரேபிட் ன் மைலேஜ் 18.97 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nகிளெச் வகை No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nபவர் பூட் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes No\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes No\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர No Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஓர்கா பிளாக்dragon ஆரஞ்சு metallicdaytona கிரே pearlescentcobra பழுப்பு metallicசாமுராய்-கிரே-உலோகஆழமான கருப்புஆர்கஸ் பிரவுன் மெட்டாலிக்பனிப்பாறை வெள்ளை உலோகம்vicuna பழுப்பு metallicமாடடோர் ரெட்+9 More புத்திசாலித்தனமான வெள்ளிலாபிஸ் ப்ளூகார்பன் எஃகுடோஃபி பிரவுன்ஃப்ளாஷ் சிவப்புமிட்டாய் வெள்ளை+1 More\nஇவிடே எஸ்யூவிஆல் இவிடே எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் Yes No\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வாஷர் Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes No\nமூன் ரூப் Yes No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் Yes No\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் No No\nரூப் ரெயில் Yes No\nஹீடேடு விங் மிரர் Yes Yes\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes No\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் No No\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் No No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nமிரர் இணைப்பு No Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் No No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of ஆடி க்யூ8 மற்றும் நியூ ஸ்கோடா ரேபிட்\nஒத்த கார்களுடன் க்யூ8 ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் போட்டியாக ஆடி க்யூ8\nபிஎன்டபில்யூ எக்ஸ7் போட்டியாக ஆடி க்யூ8\nவோல்வோ எக்ஸ்சி90 போட்டியாக ஆடி க்யூ8\nபோர்ஸ்சி கேயின்னி போட்டியாக ஆடி க்யூ8\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக ஆடி க்யூ8\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் நியூ ரேபிட் ஒப்பீடு\nவோல்க்ஸ்வேகன் வென்டோ போட்டியாக நியூ ஸ்கோடா ரேபிட்\nஹோண்டா சிட்டி போட்டியாக நியூ ஸ்கோடா ரேபிட்\nஹோண்டா சிட்டி 4th generation\nஹோண்டா சிட்டி 4th generation போட்டியாக நியூ ஸ்கோடா ரேபிட்\nஹூண்டாய் வெர்னா போட்டியாக நியூ ஸ்கோடா ரேபிட்\nமாருதி சியஸ் போட்டியாக நியூ ஸ்கோடா ரேபிட்\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன க்யூ8 மற்றும் ரேபிட்\nBS6 சகாப்தத்தில் 1.5 லிட்டர் டீசலை ஸ்கோடா நிறுத்தவுள்ளது\nரேபிட்டிற்கு புதிய 1.0-லிட்டர் TSI டர்போ-பெட்ரோல் எஞ்சின் கிடைக்கவுள்ளது...\nஅடுத்த-தலைமுறை ஸ்கோடா ரேபிட் ஒரு ஆக்டேவியா போன்ற நோட்ச்பேக்காக இருக்கும். 2021 இல் தொடங்கவுள்ளது\nஇது கிட்டத்தட்ட முழுமையாக உள்ளூர்மயமாக்கப்பட்ட MQB-A0-IN தளத்தை அடிப்படையாகக் கொண்டது...\nஅடுத்த ஜென் ஸ்கோடா ரேபிட் ரஷ்யாவில் கிண்டல் செய்யப்பட்டது; இந்தியா 2022 இல் துவங்கக்கூடும்\nவடிவமைப்பில் ஸ்கலா மற்றும் சூப்பர் உடன் ஒற்றுமையைக் கொண்டுள்ளது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ttv-dinkaran-ineterview-about-mgr-centenary-public-meeting-at-madurai/", "date_download": "2021-01-28T06:39:17Z", "digest": "sha1:TYLCGY5OD2XEN3VQBQ36NPLM7FFUHM3O", "length": 21756, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எடப்பாடி பழனிசாமி யார் என்பதை இன்று மாலை தெரிவிப்பேன்: டிடிவி தினகரன்", "raw_content": "\nஎடப்பாடி பழனிசாமி யார் என்பதை இன்று மாலை தெரிவிப்பேன்: டிடிவி தினகரன்\nஜெயலலிதா இருந்ததால் வாய்ப் பொத்தி, நவ துவாரங்களையும் பொத்தி மிக அமைதியாக இருந்தவர்கள், இப்போது தறிக்கெட்டு இருக்கிறார்கள்.\nமதுரை மாவட்டம் மேலூரில் அ.தி.மு.க. அம்மா அணியின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு முன், செய்தியாளர்களின் பல கேள்விகளுக்கு டிடிவி தினகரன் இன்று பதிலளித்தார். அதன் விவரம் பின்வருமாறு:\nஎடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தொடர்வாரா என்பது மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் (இன்று) தெரிந்துவிடும் என கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளர் புகழேந்தி கூறியிருக்கிறாரே\nஇது புகழேந்தியின் தனிப்பட்ட கருத்து. இது என்னுடைய சொந்த கருத்து இல்லை. மீடியாக்காரர்களாகிய நீங்கள் தான் இது உண்மையா என்பதை கணிக்க வேண்டும்.\nஅதிமுகவின் இரு அணிகளும் இணைவதை உங்கள் அணியில் இருக்கும் அமைச்சர்கள் தான் தடுக்கிறார்கள் என குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே\nஉங்களை நீக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் அணியின் தீர்மானத்தை ஓ.பி.எஸ். அணியினர் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கிறார்கள். இதை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்\nஎடப்பாடி பழனிசாமி அணி எப்படி என்னை நீக்க முடியும் அந்த தீர்மானத்தில் எனது நியமனம் செல்லாது என குறிப்பிட்டுள்ளார்கள். அதற்கு அன்றே நான் தஞ்சையில் சிறப்பான விளக்கம் கொடுத்தேன். கழகப் பொதுச் செயலாளரின் நியமனத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்கள். அதுபோல், தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்திலேயே, டிடிவி தினகரன் தான் எங்களது துணைப் பொதுச் செயலாளர் என்று சொல்லிவிட்டு, இங்கே நிர்வாகிகள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள் என நான் ஏற்கனவே கூறியுள்ளேன். அதுதான் இந்தக் கேள்விக்கும் பதில்.\nநீங்கள் கொடுத்த பதவியை சில எம்.எல்.ஏ.க்கள் முதலில் ஏற்காமல், பின் ஏற்பது போல் தெரிவித்தனர். அவர்கள் இந்த பொதுக் கூட்டத்திற்கு வருவார்களா\nநாங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். யார் வந்துள்ளார்கள், வரவில்லை நீங்களே இன்று பார்க்கத்தான் போகிறீர்கள்.\nதமிழக அரசை பாஜக தற்போது கையில் வைத்திருப்பதாக கூறப்படுவது குறித்து உங்கள் பதில் என்ன\nநான் அப்படி நினைக்கவில்லை. இவர்கள் தங்களது சுயநலத்திற்காக, விருப்பம் போல் செயல்பட வேண்டும் என்பதற்காக, மற்றவர்களை காரணம் காட்டி, சட்டமன்ற உறுப்பினர்களையும், இயக்க தொண்டர்களையும், கழக நிர்வாகிகளையும் ஏமாற்றி வருகிறார்கள். விரைவில், அவர்களது பொய் வெளிப்பட்டுவிடும்.\nஇன்றைய மேலூர் பொதுக் கூட்டத்தில் ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் இருக்குமா உங்களை எதிர்க்கும் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது ஏதும் நடவடிக்கை எடுக்கப்படுமா\nமாலையில் தானே நான் பொதுக் கூட்டத்தில் பேசப் போகிறேன். நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் எந்த பேச்சில் பதில் கிடைக்கும்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி ‘420’ என்பது உங்களுக்கு தான் பொருந்தும் என கூறியிருக்கிறாரே\nதேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டுவிட்டு, அதற்கு மாறாக தீர்மானத்தில் வேறு ஒன்றை குறிப்பிட்டால், யாராக இருந்தாலும் ‘420’ தான் என்று கூறினேன். அதை நான் செய்தால் கூட ‘420’ தான் என பெருந்தன்மையுடன் கூறினேன். இப்படி மாற்றி குறிப்பிட்டு அந்த தீர்மானத்தில் கையெழுத்திட்ட முதல்வர் உட்பட 27 பேரும் மோசடி செய்ததாக தான் அர்த்தம். அது யாராக இருந்தாலும் ‘செக்ஷன் 420’ பிரிவில் தான் நடவடிக்கை எடுக்கப்படும். அதை கூட புரிந்து கொள்ளாமல் எடப்பாடி பதில் அளித்திருக்கிறார்.\nபத்திரிக்கையாளர்கள் ‘முதல்வரைத் தான் 420 என சொல்கிறீர்களா’ என கேட்டதற்கு ‘ஆம்’ என்று சொன்னேன். அப்படி சொல்ல எனக்கு பயம் கிடையாது. கழக பொதுச் செயலாளர் சசிகலாவால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி. எங்களால் தான் அவர் முதல்வரானார். ஆகையால், அவரைப் பார்த்தெல்லாம் எங்களுக்கு பயம் இல்லை. யாரைப் பார்த்தும் எங்களுக்கு பயம் கிடையாது.\nபுரட்சித் தலைவர் மறைவிற்கு பிறகு நாங்கள் பல எதிர்ப்புகளை சந்தித்து வந்திருக்கிறோம். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், அண்ணா, காமராஜர் அவர்கள் எல்லாம் அமர்ந்திருந்த பதவியில், இன்று விபத்தின் காரணமாகவும், சந்தர்ப்ப சூழ்நிலையாலும் எடப்பாடி பழனிசாமி அமர்ந்துள்ளார். அந்த பதவியின் கண்ணியம் கருதி நான் வெளிப்படையாக சொல்லாமல், மறைமுகமாக சொன்னேன். அதைகூட அவர் புரிந்து கொள்ளாமல், இன்று மீண்டும் என்னை உங்கள் முன்னே அப்படி சொல்ல வைத்திருக்கிறார்.\nஎங்கள் இயக்கத்திலே திருப்பூர் மாவட்டத்திலே ‘விசைத்தறி’ பழனிசாமி என்று ஒருவர் உள்ளார். ’28’ பழனிசாமி என்று ஒருவர் இருந்தார். அதுபோல் இப்போது ஒரு பழனிசாமி உருவாகியிருக்கிறார். அவர் யார் என்பதை, இன்று மாலை பொதுக் கூட்டத்திலே கூறுகிறேன்.\nஉங்களது ‘அறுவை சிகிச்சை’ எப்போது தொடங்கும்\nநீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். பேஷண்ட்டுக்கு எப்போது சர்ஜரி தேவையோ, அப்போது அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து அவர்களை காப்பாற்றிவிடுவோம்.\nபொதுக் கூட்டத்திற்கு உங்களுடைய தொண்டர்களை அழைத்து வரும் பேருந்துகளின் பெர்மிட்டுகள் ரத்து செய்யப்படும் என்பது குறித்த உங்கள் கருத்து என்ன\nஇன்று இவர்கள் முதல்வராக, அமைச்சர்காளாக மீண்டும் தொடர்வதற்கு காரணமாக இருந்த பொதுச் செயலாளரின் படங்களையும், பேனர்களையும் தலைமைக் கழகத்தில் இருந்து அகற்றும் அளவிற்கு சென்றுவிட்ட இந்த மனிதர்களின் செயல்பாடுகள் எல்லாவற்றையும் நான் நன்றாக அறிவேன். பதவி இருக்கும் காரணத்தனால் இவர்கள் இன்றைக்கு இவ்வளவு ஆட்டம் போடுகிறார்கள். நிச்சயம் அவர்கள் திருந்துவார்கள் அல்லது திருத்தப்படுவார்கள்.\n‘நமது எம்.ஜி.ஆர்’-ல் மத்திய அரசுக்கு எதிராக தலையங்கம் போடுகிறார்கள். அது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது\n‘நமது எம்.ஜி.ஆர்’ சசிகலாவின் மேற்பார்வையில் இருந்தது. இப்போது அருமை உறவினர் ‘விவேக்’ அவர்களின் மேற்பார்வையில் உள்ளது. அதில் நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்ட ‘கருப்பு ஆடுகளை’ அவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டார். நிர்வாகத்தின் ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்பட்ட கட்டுரைகளுக்கவும், கவிதைகளுக்கவும் அவர்கள் கண்டிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் ஜெயலலிதா காலத்தில் இருந்தே பல ஆண்டுகளாக பணி புரிந்து வருவதால், அவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. அநேகமாக, இன்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என நம்புகிறேன்.\nஇந்த அரசு மக்கள் நல���ில் அக்கறை கொள்வது போலவே தெரியவில்லையே\nஎங்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் இல்லை. இந்த அரசு தான் நீங்கள் இப்படி கேள்விக் கேட்க காரணமாக அமைந்துவிட்டது. நாங்கள் இப்போது கட்சியை வலுப்படுத்தும் பணியில் இருக்கிறோம். ஜெயலலிதாவின் வழியை பின்பற்றி ஆட்சி செய்யும் இவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. நம்ம ஊரில் ஒரு பழமொழி உண்டு. ‘அற்பனுக்கு வாழ்வு வந்தால், அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்’ என்று. அதுபோல், சிலரின் செயல்பாடு உள்ளது.\nஅப்போது ஜெயலலிதா இருந்ததால் வாய்ப் பொத்தி, நவ துவாரங்களையும் பொத்தி மிக அமைதியாக இருந்தவர்கள், இப்போது தறிக்கெட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு மூக்கணாங்கயிறு போடப்பட்டு, தறிக்கெட்டு செல்பவர்கள் சரி செய்யப்படுவார்கள்.\nஇவ்வாறு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.\nகுடியரசு தின வன்முறை எதிரொலி : 25 எஃப்.ஐ.ஆர்கள், 30 விவசாயத் தலைவர்கள் மீது வழக்கு\nகோவாக்சின் இங்கிலாந்து மாறுபாட்டிற்கு எதிராக செயல்படுகிறது – ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை\nகுடியரசு தின வன்முறை எதிரொலி : 25 எஃப்.ஐ.ஆர்கள், 30 விவசாயத் தலைவர்கள் மீது வழக்கு\n‘நம்ம ஷிவானி எங்கே காணோம்’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்\nTamil News Today Live : ஜெயலலிதாவின் போயஸ் நினைவு இல்லத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார் \nஇட்லி உப்புமா… இப்படி செஞ்சி கொடுங்க அப்புறம் பாருங்க\nகாலாவதி தேதியுடன் மின்னஞ்சல்கள் அனுப்புவது எப்படி\nஎள்ளுருண்டை, எள்ளு சாதம், எள்ளுப் பொடி... இவ்ளோ நன்மையா\nகஷ்டப்பட்டு அக்காவ காப்பாத்துனா..அடுத்து தங்கச்சியா எங்க போய் முடிய போதோ\nபேங்க் ஆபிசர் டூ சூப்பர் சிங்கர்... விஜய் டிவி செளந்தர்யா கெரியர் லைஃப்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nஉங்களுக்கு 18 வயது நிரம்பினாலே போதும்.. எஸ்பிஐ தரும் இந்த அட்டகாசமான திட்டத்தை யூஸ் பண்ணிக்கலாம்\nஇது நல்ல ஆஃபர்: வாஷிங்டன் சுந்தர் தேர்தல் அசைன்மென்ட்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்: நடிகையை மணக்கும் இயக்குனர்\nசெங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்: போராட்டத்தில் ஒருவர் பலிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.utvnews.lk/?p=186147", "date_download": "2021-01-28T04:28:49Z", "digest": "sha1:NHH636SLYTLZTSY7FIKFSP4KZEPAALUL", "length": 12339, "nlines": 116, "source_domain": "tamil.utvnews.lk", "title": "சாய்னா நெவாலின் கொரோனா பரிசோதனையில் சந்தேகம் - UTV News Tamil", "raw_content": "\nசாய்னா நெவாலின் கொரோனா பரிசோதனையில் சந்தேகம்\n(UTV | இந்தியா) – இந்தியாவின் பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை முடிவு குறித்த தனது சந்தேகத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.\nதாய்லாந்தில் இரு சர்வதேச பாட்மிண்டன் போட்டிகள் நடைபெறுகின்றன. யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன் போட்டி ஜனவரி 12 முதல் 17 வரையும், டோயோடா தாய்லாந்து ஓபன் போட்டி ஜனவரி 19 முதல் 24 வரையும் நடைபெறவுள்ளன.\nஇப்போட்டிகளில் கலந்து கொள்வதற்காக தாய்லாந்தின் பாங்காக்குக்குச் சென்றுள்ளார் இந்தியாவின் பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால்.\nகொரோனா சூழல் காரணமாக பல்வேறு போட்டிகள் பாதிக்கப்பட்டதால் ஓய்விலிருந்த சிந்து, சாய்னா உள்ளிட்ட முக்கிய வீரர், வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் விளையாட இருப்பது இது முதல் முறையாகும்.\nஇந்நிலையில் பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சாய்னாவின் கணவரும் பாட்மிண்டன் வீரருமான காஷ்யப் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.\nகொரோனாவால் தான் பாதிக்கப்பட்டது குறித்து சந்தேகம் எழுப்பியுள்ள சாய்னா நெவால், டுவிட்டரில் அது தொடர்பில் பதிவிட்டுள்ளார்.\nஅதில், நேற்று எடுத்த கொரோனா பரிசோதனை முடிவு இன்னும் எனக்கு வழங்கப்படவில்லை. இதனால் குழப்பமாக உள்ளது.\nஇன்று ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு, நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பாங்காக்கில் உள்ள மருத்துவமனைப் போகச் சொன்னார்கள். விதிமுறையின்படி, பரிசோதனை மேற்கொண்ட ஐந்து மணி நேரத்துக்குள் முடிவு கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஇதனிடையே உலக பாட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாய்லாந்து போட்டியில் பங்கேற்க வந்த இரு இந்திய வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது. இருப்பினும் மறுபரிசோதனையில் ஒரு இந்திய வீரருக்கு கொரோனா இல்லை, அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்படும் என்று கூறியுள்ளது.\nமேலும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள வீரருடன் அறையில் ஒன்றாக தங்கியுள்ள மற்றொரு வீரர் இதன் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். எனவே இன்று அவர் பங்கேற்கவிருந்த ஆட்டத்திலிருந்து அவர் விலகியுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.\nமேலும் இன்றைய ஆட்டத்திலிருந்து விலகியுள்ள வீரர்களின் பட்டியலில் சாய்னா நெவால், காஷ்யப் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.\nஇதன்மூலம் கொரோனாவால் சாய்னா நெவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nநாடு பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் [VIDEO]\n(UTV | கொழும்பு) – ஐரோப்பிய நாடுகளில் இனங்காணப்பட்ட உருமாறிய புதிய வைரஸ் இலங்கையிலும் காணப்படுகிறதை ஸ்ரீ ஜயவர்தனபுர...\nகொவிட் தடுப்பூசி பகிரப்படும் முறை\n(UTV | கொழும்பு) – கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் ஆறு பிரதான வைத்தியசாலைகளில் தடுப்பூசி...\nகொவிட் தடுப்பூசிகள் இன்று தாயகத்திற்கு\n(UTV | கொழும்பு) – இந்தியாவினால் வழங்கப்படும் கொவிட் தடுப்பூசிகள் இன்று முற்பகல் 11 மணியளவில் ஜனாதிபதி கோட்டாபய...\nசர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் இரு வீரர்களுக்கு தடை\n(UTV | துபாய்) – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணி வீரர்களான மொஹமட் நவீத் மற்றும் ஷைமான்...\nஅமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது\n(UTV | நெதர்லாந்து) – நாட்டில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாதென நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.\nபதவியேற்பின் பின்னர் புட்டின் – பைடன் இடையே உரையாடல்\n(UTV | அமெரிக்கா) – ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்...\nபேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்\n(UTV | கொழும்பு) – பேக்கரி உற்பத்திகளின் விலையை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, அகில...\nபங்குச் சந்தை தொடர்பிலான வதந்திகளை நம்ப வேண்டாம்\n(UTV | கொழும்பு) – பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாக,...\nபாதுகாப்பான தடுப்பூசியையே இந்தியாவிடமிருந்து பெறுகிறோம்\n(UTV | கொழும்பு) – உலக சுகாதார ஸ்தாபனத்தின் மூன்றாம் கட்ட பரிசோதனையிலும் வெற்றி கண்டு அனுமதியைப் பெறும்...\nவிசாரணை ஆணைக்குழுவின் இறுதி அமர்வு இன்று\n(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசார���ை ஆணைக்குழுவின்...\nகொரோனா தடுப்பூசி வெள்ளியன்று விநியோகிக்கப்படும்\nபாதுகாப்பான தடுப்பூசியையே இந்தியாவிடமிருந்து பெறுகிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.net/2010/09/blog-post_07.html", "date_download": "2021-01-28T04:41:13Z", "digest": "sha1:3R7UQU3ELRWQ2S5XM3E62A4HJFO22H23", "length": 2820, "nlines": 64, "source_domain": "www.bibleuncle.net", "title": "தமிழ் யூனி கோடு எழுதியை உங்கள் கணினியில் பதிவிறக்கிக்கொள்ள...", "raw_content": "\nHomeTamil Unicode writer free Downloadதமிழ் யூனி கோடு எழுதியை உங்கள் கணினியில் பதிவிறக்கிக்கொள்ள...\nதமிழ் யூனி கோடு எழுதியை உங்கள் கணினியில் பதிவிறக்கிக்கொள்ள...\nதமிழ் யூனிகோடு எழுதியை தற்போது உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து Off line‍ ல் கூட தட்டச்சு செய்து சேமிக்க முடியும், இந்த பலகையை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வேறு தளங்களில் இந்த பலகையை பதிவேற்றம் செய்வதைத் தவிர்க்கவும் நன்றி\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nதாவீது ராஜா திரைப்படம் ( king David Movie Online)\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Kanyakumari-Bhagavathi-Amman-Temple", "date_download": "2021-01-28T05:07:58Z", "digest": "sha1:B3KOJDNNN3ZFIVQEPKRLBQFMHWRF2L3O", "length": 6287, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Kanyakumari Bhagavathi Amman Temple - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை நாளை நடக்கிறது\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 5-30மணிக்கு நடக்கிறது.\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nநடிகை சரண்யா ப���ன்வண்ணன் வீட்டில் விசேஷம் - குவியும் வாழ்த்துக்கள்\nபட்ஜெட் நாளில் பாராளுமன்றத்தை நோக்கிய பேரணி ரத்து -விவசாய சங்கங்கள் அறிவிப்பு\nதமிழகத்தில் 82,039 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி எம்.பி.க்களுக்கு முக்கிய பதவி\nதைப்பூச திருவிழாவையொட்டி வடலூர் சத்திய ஞானசபையில் நடந்த ஜோதி தரிசனம்\nபழங்காலம் முதல் தற்காலம் வரையிலான ஓட்டுமுறை மரச்சிற்பத்தில் வடிவமைப்பு\nஇந்தியாவிடம் இருந்து இலங்கை 30 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து வாங்குகிறது\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 2 மாதங்களில் தொடங்கும் - மத்திய அரசு தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2017/11/", "date_download": "2021-01-28T04:14:19Z", "digest": "sha1:ZP56U5DGCYMPJ5TVOK2EA4ACOAX3V3BS", "length": 75748, "nlines": 254, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்: November 2017", "raw_content": "\nமெட்ராஸும் கறுப்பர் நகரமும் : என் சாட்சியம்\nஇந்தக் கட்டுரையை எழுதவேண்டியது எனக்கு அவசியமானதா என்று தெரியவில்லை, ஆயினும் சில சமயங்களில் நமக்குத் தெரிந்ததை வெளிப்படையாக சொல்ல வேண்டியதும் கூட ‘அறம்’ தான் என்ற அடிப்படையில், சிலவற்றை பேச வேண்டியதிருக்கிறது.\nமெட்ராஸ் திரைப்படத்தின் கதைக்கு உரிமையாளர் யார் என்ற விவாதம், இப்போது கோபி நயினாரின் ‘அறம்’ வெற்றிக்குப் பின் துவங்கி இருக்கிறது. அத்தகைய விவாதம் இப்போது அவசியமா என்ற கேள்வி ஒருபுறமும், அத்தகைய விவாதத்தின் மூலம், நம் சமூகம் எதை நிறுவ முயல்கிறது என்ற கேள்வி மறுபுறமும் தொங்கி நிற்கிறது.\nநீண்ட காலமாக நடந்துவரும் அல்லது அப்படிச் சொல்லப்படும் கதைத் திருட்டு என்ற குற்றச்சாட்டை, இதுகாலம் வரை நம் சமூகம் எப்படி அணுகி இருக்கிறது என்பதைப்பார்த்தால்.. அதுவொன்றும் அத்தகைய உவப்பானதில்லை. பெரும்பாலும், அத்தகைய குற்றச்சாட்டை சாட்டியது யார், சாட்டப்பட்டவர் யார் என்பதன் அடிப்படையில்தான் அக்குற்றச்சாட்டின் நம்பகத்தன்மை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும், குற்றம் சாட்டியவருக்கு பெரிதாயொரு நன்மையும் விளைந்ததில்லை இதுவரை. அக்குற்றச்சாட்டில் ‘சந்தேகத்தின் பலன்’ பெரும்பாலும் குற்றம் சாட்டப்பட்டவருக்க���தான் தரப்பட்டிருக்கிறது இதுகாலம் வரை. காரணம், குற்றம் சாட்டப்பட்டவர் பெரும்பாலும் வெற்றியாளராக இருப்பார். அதனால் அவர் பக்கமே சமூகம் நிற்கும். எனில், அதில் நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்ற அறச்சீற்றம் எல்லாம் இருந்ததாக தெரியவில்லை. அது அந்த நேரத்து செய்தி அவ்வளவுதான். அடுத்து அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். இதான், நம் பொதுபுத்தியின் இயல்பு.\nஇப்போது, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்ட குற்றச்சாட்டை இச்சமூகம் (அல்லது சிலபேர்) தோண்டி எடுத்திருக்கிறது. அதில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளியா, இல்லையா என்ற கேள்வியைக்கூட அது எழுப்பவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளிதான் என்று தீர்ப்பு எழுத முயல்கிறது. இங்கே சந்தேகத்தின் பலன், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராகப் பிரயோகிக்கப்படுகிறது.\nசட்டத்தில் ஒரு வழக்கம் இருக்கிறது. ஒரு வழக்கில் குற்றம், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்றால் ‘சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாகத் தந்தே’ தீர்ப்பு சொல்லப்படும். இதுவே நடைமுறை. ஆனால், இங்கே அது எதிர்மறையாக இருக்கிறது. அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன..\n1. குற்றம் சாட்டியவர் இன்று ஜெயித்து விட்டார். அதுவும் சமூகம் போற்றும் ஒரு நல்ல படத்தை எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். இதுவே முதல் காரணம். ஜெயிக்கவில்லை என்றால், அவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று இருந்தவர்கள் தான் நாம்.\n2. அன்று, கோபி அவர்கள் போராடிய போது, மௌனம் காத்தவர்கள் அல்லது அவருக்கு எதிராக பேசியவர்களுக்கு இன்று, ஏதோ ஒருவிதத்தில் மனச்சாட்சி சுடுகிறது. தங்களின் குற்ற உணர்ச்சிக்கு களிம்பாக, இப்பிரச்சனையை இப்போது கையில் எடுத்திருக்கிறார்கள். மற்றபடி உண்மை எது என்று நிறுவ வேண்டிய நோக்கமெல்லாம் இல்லை.\n3. குற்றம் சாட்டியவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பின்புலமும், அவர்களின் சாதியும் () இங்கே முக்கியத்துவம் பெறுகிறது. அதனைப் பொறுத்தே, இங்கே இத்தனைக் கூச்சல் ஏற்படுகிறது. கூர்ந்து கவனிக்க வேண்டியது கூட இல்லை, மேலோட்டமாக பார்க்கும்போதே அது தெரிகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் இரண்டு பேர், அதில் ஒருவர் மீது மட்டும், இன்று தீர்ப்பு எழுத முற்படும��� போக்கை பார்த்தால் அதனை புரிந்துக்கொள்ளலாம். மற்றபடி நீதி, நியாயம், அறம், உண்மை எல்லாம் ஒரு பாவலா..\nஏன், இத்தனை விரிவாக பேசவேண்டியதிருக்கிறது என்றால்.. இப்பிரச்சனையின் அடிநாதத்தை தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது. அப்போதுதான், சந்தேகத்தின் பலனை குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக ஏன் பிரயோகிக்கிறார்கள் என்பதையும் புரிந்துக்கொள்ள முடியும்.\nசரி.. நான் விஷயத்திற்கு வருகிறேன். எனக்குத் தெரிந்த ‘கறுப்பர் நகரத்தின்’ கதையும் ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் கதையும் ஒன்றா..\nஇதற்கு ஒருவார்த்தையில் ஆம்.. இல்லை என்று பதில் சொல்லுவதற்கு முன்பாக கொஞ்சம் பேச வேண்டியதிருக்கிறது. அதற்கு காரணங்கள் மூன்று..\n1. எதையும் முடிவெடுப்பதற்கு முன்பாக தீர விசாரிப்பதே நலம்.\n2. எனக்கு தெரிந்தது மட்டும்தான் உண்மை என்றில்லை. எனக்குத் தெரியாத சில விஷயங்களும் இதில் இருக்கின்றன.\n3. ஒரு திரைப்படத்தை, அதன் மையத்தை, அதன் அரசியலை, அதன் கலைத்தன்மையை புரிந்துக்கொள்ளுவதும், விவாதிப்பதும், “சாம்பாரில் உப்பு இருக்கிறதா. இல்லையா..” என்பதைப்போன்று இலகுவானது இல்லை.\nஎனக்கு எப்படி ‘கறுப்பர் நகரத்தின்’ கதை தெரியும் என்பதற்கான பதில்.. நான் அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தேன். அப்போது, அத்திரைப்படத்தின் முழு திரைக்கதையையும் நான் படித்திருக்கிறேன்.\n‘கறுப்பர் நகரம்’ திரைப்படத்தின் களம், வட சென்னையும் அதன் மக்களும்தான். பொதுவாக ஒரு திரைப்படத்தை எடுப்பதற்கு முன்பாக, காட்சிகளை படித்துவிட்டு, அதற்கான ‘லொக்கேஷன்களை’ இயக்குநர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், மேலாளர் மற்றும் உதவியாளர்கள் அடங்கிய ஒரு குழு சென்று தேர்ந்தெடுத்து, மற்ற ஏற்பாடுகளுக்கு பின்பு படப்பிடிப்பிற்குச் செல்லுவோம். அதுதான் நடைமுறை. ஆனால், கறுப்பர் நகரத்தில் அது மட்டுமே நடக்கவில்லை. இயக்குநர் கோபி அவர்கள், தனியாக என்னை மட்டும் மீண்டும் வட சென்னை பகுதிகளுக்கு அழைத்துச்செல்லுவார். காரணம், ஒளிப்பதிவாளராக நான் வட சென்னையை முழுமையாக புரிந்துக்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். அப்போதுதான், அதன் களம் மற்றும் எதார்த்தம் முழுமையாக திரைப்படத்தில் வரும் என்று நம்பினார். அவருக்கு தன் மண்னின் நிலைமையை,அதன் இயல்பை தன் படைப்பில் அப்படி��ே கொண்டு வந்துவிட வேண்டும் என்ற ஆவல். அதனால், பல தடவை நாங்கள் இருவரும் வட சென்னையின் பெரும்பாலான பகுதிகளைச் சுற்றி வந்திருக்கிறோம்.\nபடித்தும், கேள்விப்பட்டும், மட்டுமே இருந்த வடசென்னையைப் பற்றி அப்போதுதான் எனக்கு பல விஷயங்கள் தெரியவந்தது. இதுகாலம் வரை, நம் திரைப்படங்களில் பார்த்துக்கொண்டிருக்கும் வட சென்னை உண்மையில் அதன் எதார்த்தத்திற்கு அருகில் கூட செல்லவில்லை என்று புரிந்துக் கொள்ள முடிந்தது.\nகுடிசையும், ஹவுசிங் போர்ட் அடுக்குமாடி கட்டிடங்களும் நிறைந்தப் பகுதிகள் அவை. ஒவ்வொரு கட்டிடத்திலும் பல நூறு குடும்பங்கள் வாழுகின்றன. பெரும்பாலான கட்டிடங்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலைமையில் தான் இருக்கின்றன. அநேகமாக, இரண்டு கட்டிடங்களுக்கு இடையே இருக்கும் இடைவெளி குப்பை கொட்டும் இடமாகத்தான் எல்லாவிடத்திலும் இருக்கிறது. ஜன நெருக்கடி நிறைந்த பகுதி கூட. அங்கிருக்கும் மக்கள், ஒரு நாளின் பெரும்பகுதியை வீட்டிற்கு வெளியேதான் கழிக்கிறார்கள். அது குளிப்பதாகட்டும், சாப்பிடுவதாகட்டும், சண்டை இடுவதாகட்டும், விளையாட்டாகட்டும்.. எல்லாம்.. எல்லாம் தெருவில்தான். காரணம், வீட்டில் இடமிருப்பதில்லை. வீடு என்பது இரவில் உறங்குவதற்கு மட்டும்தான் போல.\nஎல்லாமே சிறிய வீடுகள். அதில், பெரும்பகுதி பொருட்களால் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறது. இருட்டால் நிரம்பி வழியும் வீடுகள் அவை. இதுவே எனக்கு முதல் அதிர்ச்சி.. காரணம், படபிடிப்பிற்கு தேவையான, இடம், ஒளி போன்றவற்றை எப்படி இவ்வீடுகளில் கொண்டு வருவது. சிறிய இடம் அதனால், டிராலி, கிரேன் போன்ற துணைக்கருவிகளை பயன்படுத்த முடியாது. இருட்டால் சூழ்ந்த வீடுகள். படபிடிப்பிற்கு ஏற்ற அதிக ஒளி அமைத்தால், அது எதார்த்தத்திலிருந்து விலகியதாக இருக்கும்.. எனில் எப்படிதான் அதன் இயல்பு தன்மையை திரைப்படத்தில் கொண்டு வருவது. இதற்காகதான்.. இந்த புரிதலுக்காகத்தான் கோபி அவர்கள் என்னை அங்கே அழைத்துச் சென்றார்.\nமேலும், வட சென்னையின் பிரத்தியேக அடையாளங்களான.. ‘ஃபுட்பால் வாலிபர்கள்’, ‘பாக்சர்கள்’, ‘சுவர் ஓவியங்கள்’, ‘ரோட்டில் பாடித் திரியும் பைத்தியக்காரன்’, ‘முந்நாள், இந்நாள் ரவுடிகளின் சுவர் ஓவியங்கள்’, ‘அநேகமாக எல்லா வீட்டிலும் இருக்கும் ஒவ்வொ��ு இளைஞனின் மீதும் சுமத்தப்பட்டிருக்கும் குற்றங்கள்’, ‘பிக்பாக்கட்டிலிருந்து.. கொலை வரை செய்து விட்டு இயல்பாக நடமாடிக்கொண்டிருக்கும் நபர்கள்’, ‘போலிஸின் பொய் குற்றச்சாட்டுகள், அதில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள்’, ‘வீட்டுக்கு ஒரு அரசியல்’, ‘ஏழ்மை’, ‘சுகாதாரமின்மை’, ‘வேலை வாய்ப்புகள்’, ‘அன்பு நிறைந்த மனிதர்கள்’, ‘எந்நேரமும் சண்டைக்கு தயாராகயிருக்கும் நபர்கள்’, ‘குழாயடி சண்டைகள்’, ‘அவர்களின் விழாக்கள்’, ‘சடங்குகள்’, ‘எளிய மனிதர்களின் நட்பு’.. என பலவற்றை எனக்கு கோபி அறிமுகப்படுத்தினார். அப்பகுதி ‘சாவு மேளம்’, இறப்புக்கு பாடப்படும் பாடல், அதன் தன்மை எல்லாமே தனித்துவம் வாய்ந்தவை. தமிழகத்தின் பிறகு பகுதியின் வழக்கத்திலிருந்து இது வேறுபட்டிருக்கிறது என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது.\n‘கறுப்பர் நகரம்’ திரைப்படத்தில், ஃபுட்பால் இளைஞர்கள், பாக்சர்கள், சுவர் ஓவியங்கள், ரோட்டில் பாடித் திரியும் பைத்தியக்காரன், சாவு வீடு, அரசியல், அரசியல்வாதிகள் என எல்லாமிருந்தன. கதையை நான் இங்கே சொல்லலாமா என்று தெரியவில்லை. திரு.கோபி அவர்களே சொன்ன மாதிரி, அது ‘ஒரு ஃபுட்பால் பிளேயரின் வாழ்க்கை.. விளையாட்டில் சாதித்திருக்க வேண்டிய அவனை எப்படி ஒரு ரவுடியாக அந்த சூழல், அதன் அரசியல் மாற்றுகிறது’ என்பதுதான் கதை.\nஅது ஒருவனுடைய கதை அல்ல. அதுதான் அங்கே பெரும்பாலான ரவுடிகளின் கதை என்றார் கோபி. அவர்களின் வாழ்வில், ஃபுட்பால் உண்டு. பாக்சிங் உண்டு. அது அவர்களின் வாழ்கையோடு எப்படி வந்து ஒட்டிக்கொண்டது என்பதற்கும் ஒரு வரலாறு உண்டு. கறுப்பர் நகரம் என்று அப்பகுதிக்கு ஏன் பெயர் வந்தது என்பதைப்பற்றியும் கோபி விளக்கி கூறினார். இப்போதும், சர்வதேச தரத்தில் விளையாடக்கூடிய ஃபுட்பால் பிளேயர்கள் அங்கே உண்டு, பாக்சர்கள் உண்டு. இந்தியாவின் பெரும்பகுதியில் எப்படி கிரிகெட்டில் ஆர்வமிருக்கும் சிறுவர்கள், இளைஞர்கள் இருக்கிறார்களோ அதுபோல, அங்கே பெரும்பாலான இளைஞர்கள், சிறுவர்கள், பெற்றோர்கள் ஃபுட்பாலிலும், பாக்சிங்கிலும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். தாங்கள், தங்கள் பிள்ளைகள் அவ்விளையாட்டுகளில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலானோருக்கு இருக்கிறது. இந்திய அளவில் போட்டிகளில் பங்கு பெறும் பல விளைய��ட்டு வீரர்களை சந்தித்தோம்.\nசிறந்த விளையாட்டு வீரனாக திகழும் அவர்களின் ஒருவனைத்தான், அரசியல்வாதிகள், அவர்களின் அரசியல் மற்றும் சூழல் ரவுடியாக மாற்றுகிறது என்பதுதான் கசக்கும் நிஜம் அங்கே. அதைத்தான், அதன் களத்தின் தன்மையோடு ஒரு திரைப்படமாக பதிவு செய்ய கோபி முயன்றார்.\nஎனக்கு அதன் கதையையும், களனையும் அறிந்த போது, உண்மையில் மலைப்பாகத்தான் இருந்தது. இதை எப்படி ஒரு திரைப்படத்தில் கொண்டுவருவது. அதுவும், ஒரு சிறிய படத்தில். அக்கதையை திரைப்படமாக்க பெரும் பொருட்செலவு ஆகும்..கூடவே கடின உழைப்பும் நீண்ட நாட்களுக்கு தேவைப்படும். காரணம், அப்பகுதியின் வாழ்வியல் முறை, சன நெருக்கடி, இடப்பற்றாக்குறை போன்றவை, படிப்பிடிப்பிற்கு ஏற்றவை அல்ல. பல இடைஞ்சல்கள் உண்டு அங்கே. அவற்றிற்கிடையே ஒரு முழுமையான படத்தை எடுக்க அசாத்தியமான துணிச்சல் மற்றும் உழைப்பு தேவைப்படும்.\nஆயினும், எங்களுக்கு ஒரு உற்சாகம் இருந்தது. ஒரு வாழ்வியலை அதன் களத்தோடு பதிவு செய்யப்போகிறோம் என்ற எண்ணமே பெரும் ஊக்கமாக இருந்தது. உற்சாகமாக பணிகளை தொடர்ந்திட்டோம்.படபிடிப்பு நம்பிக்கையோடு நடந்தது. ஆயினும், திட்டமிட்டபடி படப்பிடிப்புகளை தொடர்ந்து நடத்த முடியவில்லை. அதற்கு பல காரணங்கள் இருந்தன. பின்பு சில காலங்களுக்கு பிறகு அப்படத்திலிருந்து சில காரணங்களால் நான் விலகிக் கொண்டேன். மேலும் சில காலங்களுக்கு பிறகு அப்படம் கைவிடப்பட்டது என்ற தகவலும் அறிந்தேன். அதே நேரம், மெட்ராஸ்,கத்தி திரைப்படங்களின் சர்ச்சையும் செய்திக்கு வந்தது.\nஇது ஒருபுறமிருக்க, இடையே ‘அட்டக்கத்தி’ திரைப்படம் வெளியாகி, அதை நான் பார்த்த போது, எனக்கு கறுப்பர் நகரம் நினைவுக்கு வந்ததற்கு காரணம் பல உண்டு.. அதில் முதன்மையானது.. அப்படத்தில் பதிவாகியிருந்த வட சென்னையின் வாழ்வியல் மற்றும் களம். அதிலிருந்த உண்மை எனக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்ததனால், அதன் இயக்குநரை உயர்வாக மதிப்பிடவும் செய்தேன். மேலும், அட்டக்கத்தியில் இடம் பெற்ற பெரும்பாலான சூழல்களை (கவனிக்கவும்.. சூழல்களை என்றுதான் சொல்லுகிறேன்.. காட்சிகள் அல்ல) நான் ஏற்கனவே அறிந்திருக்கிறேன். அதன் சாயலில், பின்புலத்தில் காட்சிகள் எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அது கறுப்பர் நகரம் திரைக்கதையில் இருந்தன. ஒரே ச���ழலில், அதன் களத்தின் தன்மையில் காட்சிகளை வடிவமைப்பது என்பது யார் வேண்டுமானாலும் செய்யலாம், எத்தனை பேர் வேண்டுமானாலும் செய்யலாம். அவருக்கு அச்சூழல் பழக்கமானதா இல்லையா என்பதைப் பொறுத்து அதன் கலைத்தன்மை மற்றும் இயல்பு தன்மை வெளிப்படும். அவ்வகையில் அட்டக்கத்தியில் நான் பல காட்சிகளைப்பார்த்தேன். அதனால் எனக்கு வடசென்னையின் களமும், கறுப்பர் நகரத்தின் நினைவுகளும் வந்து போயின. ஆனால், ஒருபோதும் அது கறுப்பர் நகரத்தின் காப்பி என்ற எண்ணம் எனக்கு எழவே இல்லை. படம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அதன் இயல்புதன்மை, வாழ்வியல் பதிவு மற்றும் கதை சொன்ன விதம் என்று அப்படம் எனக்கு நிறைவைக் கொடுத்தது. அப்படத்தைப்பற்றியும், அதன் கலைத்தன்மைப்பற்றியும் அப்போது என் வலைப்பூவில் எழுதினேன்.\nபின்பு, மெட்ராஸ் திரைப்படத்தின் முன்னோட்டம் வந்தது. அதுவும் வடசென்னை மற்றும் அதன் வாழ்வியலை அடிப்படையாக கொண்ட கதைகளம் என்பதனால், மீண்டும் கறுப்பர் நகரத்தின் நினைவும் கோபியின் நினைவும் வந்தன. குறிப்பாக ’அந்த சுவர்’ காட்டப்பட்டபோது, வட சென்னையின் பெரிய பெரிய சுவர்களில் வரையப்பட்டிருந்த ஓவியங்கள் நினைவுக்கு வந்ததன. கறுப்பர் நகரத்தில் அச்சுவர் ஓவியம் மையக் கதாப்பாத்திரம் அல்ல. ஆனால், அப்படியான சுவர்கள் தம் கதையில் இருக்க வேண்டும் என்று கோபி விரும்பினார். சொல்லப்போனால், அதற்காக போராடினார் என்றுதான் சொல்ல வேண்டும்.\nகறுப்பர் நகரத்தின் நாயகன் மற்றும் அவனின் நண்பர்கள் பாக்சிங் மற்றும் ஃபுட்பால் பயிற்சி எடுக்கும் பகுதியின் பின்புலத்திலிருக்கும் சுவர்களில் இப்பிரமாண்டமான ஓவியங்கள் இருக்க வேண்டும் என்று இயக்குநர் கோபி விரும்பினார். ஆனால், அது பெரும் செலவு பிடிக்கும் என்று தெரியவந்தபோது, தயக்கம் வந்தது. அதை பேனராக வைத்துவிடுவோமா.. செலவு குறையும்..அல்லது அது அவசியம்தானா என்ற கேள்வியும் எழுந்தது. ஆயினும் அது தமக்கு கண்டிப்பாக வேண்டும் என்று கோபி பிடிவாதமாக இருந்தார். காரணம் அது சொல்லும் அரசியல் மற்றும் சூழலின் தன்மை என்பதை எங்களால் புரிந்துக் கொள்ள முடிந்தது. இதெல்லாம்தான் மெட்ராஸ் திரைப்படத்தின் முன்னோட்டமும், அச்சுவரும் நினைவுப்படுத்தியது. அதன் பின்புதான் மெட்ராஸ், கத்தி திரைப்படங்களின் கதைப் ��ிரச்சனை பெரிதாக பேசப்பட்டது.\nமெட்ராஸ் திரைப்படம் வெளியானது. நான் முதல் நாளே அப்படத்திற்கு சென்றிருந்தேன். காரணம், அப்படத்தின் முன்னோட்டம் ஏற்படுத்தியிருந்த ஆர்வம் மற்றும் ரஞ்சித்தும் அவரின் முந்தைய படமான அட்டக்கத்தியும். எல்லோருக்கும் தெரிந்ததுதான், மெட்ராஸ் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம். அதன் கதை, திரைக்கதை,கலைநயம், வாழ்வியல் பதிவு, அரசியல் என பலத்தளங்களில் அப்படம் நம்மை வசீகரித்தது. நிறைவான திரைப்படமும் கூட. என்னைப் பொறுத்த வரை, அது ‘ரஞ்சித்’ என்கிற மகத்தான கலைஞனின் படைப்பு. அரசியலிலும், கலையிலும் பயிற்சியும், தகுதியும் கொண்ட ஒரு கலைஞனின் படைப்பு அது. அவ்வளவுதான். அதைத்தாண்டி.. அது வேறெந்த மலரும் நினைவுகளையும் ஏற்படுத்தவில்லை எனக்கு.\nஇடையில், ஒரு உணவகத்தில் கோபி அவர்களை சந்தித்தேன். அதைப்பற்றி என்னுடைய ‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்’ கட்டுரையில் எழுதி இருக்கிறேன்.\nபின்பு, கத்தி பிரச்சனை பெரிதாக பேசப்பட்டது. கோபி பேட்டிகளை கொடுத்தார். அதில் ஒரு பேட்டியைப் பார்த்துவிட்டுதான், மேலே குறிப்பிட்ட கட்டுரையை எழுதினேன். அது அப்போது, மிக அதிகமாக ‘ஷேர்’ செய்யப்பட்டது. பல இணைய பத்திரிக்கைகள் நகல் எடுத்து எழுதியிருந்தன. காரணம், அதுநாள் வரை கோபி மாத்திரம் தனியாக தன் கதை திருடப்பட்டது.. திருடப்பட்டது என்று முறையிட்டுக்கொண்டிருந்தார். கோபியின் கதை தெரிந்தவர்களில், திரைத்துறைக்கு வெளியே இருந்த சில நண்பர்கள் அவருக்கு ஆதரவாக எழுதி இருந்தனர். ஆனால், திரைத்துறையில் அவரோடு பணிபுரிந்தவர்கள், கோபியின் கதை தெரிந்தவர்கள் யாரும் அவருக்கு ஆதரவாக பேசவில்லை. இந்நிலையின் என்னுடைய கட்டுரை, பெரும் சாட்சியாக மாறியது. கோபியின் பக்கம் ஏதோ உண்மை இருக்கும்தான் போல என்று பெரும்பாலானோர் நம்ப முயன்றார்கள். (நம்பினார்களா என்று எனக்கு தெரியாது.. அல்லது நம்பத்தான் வேண்டுமா..\nஎன்னைப் பொறுத்தவரை, கோபியின் வீடியோ பேட்டியைப் பார்த்துவிட்டு, அதைப்பற்றி பலர் பலவிதமாக பேசிக்கொண்டிருந்ததனாலும், அப்பேட்டியில் கோபி அவர்கள் பேசி இருந்த பெரும்பாலான தகவல்கள் எனக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்ததனாலும், அப்பேட்டியில் கோபி அவர்கள் உண்மைதான் பேசுகிறார் என்று நான் கருதியததனாலும், ��னக்கு தெரிந்த உண்மையை நான் எழுத வேண்டியது வந்தது. அவ்வளவே. மறுக்க முடியாத உண்மை இதுதான் என்று எனக்கு இப்போதும் தெரியாது. கோபியின் தகுதியை பற்றி பேசிய கட்டுரை அது. அவ்வளவுதான்.\nஇப்போது, அறம் திரைப்படத்திற்கு பின்பு, மெட்ராஸ் திரைப்படத்தின் கதைப்பற்றிய சர்ச்சையில், என்னுடைய\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்’ கட்டுரையை மேற்கோள் காட்டி விவாதிக்கப்படுவதனால், நான் இப்போதும் பேச வேண்டியதாயிற்று.\nஎன்னைக்கேட்டால், இருவேறு திரைப்படங்களை ஒப்பிடும் போது, அதன் கதை, அக்கதையின் மைய ஓட்டம், அதன் பின்புலம், களம், அதன் கதாப்பாத்திரங்கள், அதன் அரசியல், அதன் திரைக்கதை, அது பயணிக்கம் பாதை, நோக்கம் என எல்லாவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். வெறும் ஒற்றைவரியை மட்டும் வைத்துக்கொண்டோ, அதன் கதாப்பாத்திரங்களின் ஒன்றுமையை மட்டும் வைத்துக்கொண்டோ, அதில் இடம் பெறும் சில காட்சிகளைக் கொண்டோ, வசனங்களை கொண்டோ மதிப்பிட முடியாது, கூடாது.\nஎனில், இவ்விரு படங்களின் கதைக் களம் ஒன்றாக இருப்பதனாலும், அதன் சில கதாப்பாத்திரங்களிலிருக்கும் ஒன்றுமையினாலும் இவை ஒரே கதை என்று சொல்ல மாட்டேன். இரண்டும் வெவ்வேறான கதைகள். இரு வெவ்வேறான கலைஞர்களின் வாழ்விலிருந்து வந்த படைப்பு என்றே நினைக்கிறேன்.\nஇப்போது கேளுங்கள்.. மெட்ராஸ் கதையும், கறுப்பர் நகரத்தின் கதையும் ஒன்றா.. இல்லை என்பதே என் ஒரு வார்த்தை பதில். ஆனால்… இந்த ஆனாலுக்குதான் மேலே சொன்னவை அனைத்தும். இதைப் புரிந்துக்கொள்ளவே மேலே அத்தனை நீட்டி முழக்கி கதை சொல்ல வேண்டி வந்தது. ஆர்வமும், உண்மையிலேயே அக்கறையும் கொண்டவர்கள்.. கொஞ்சம் நிதானமாக படித்து புரிந்துக்கொள்ளுங்கள்.\nஅப்புறம், ரஞ்சிதத்திடம் கோபி அவர்கள் கதை சொன்னாரா இல்லையா.. சொல்லப்பட்ட கதையிலிருந்து இன்ஸ்பயர் ஆகி வேறுகதை ரஞ்சித் எழுதினாரா.. சொல்லப்பட்ட கதையிலிருந்து இன்ஸ்பயர் ஆகி வேறுகதை ரஞ்சித் எழுதினாரா.. என்பது போன்ற கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. அவர்கள் சந்தித்தார்களா.. கதை பேசினார்களா.. என்பதெல்லாம் அவர்களுக்குதான் தெரியும், எனக்கு தெரியாது. இப்பிரச்சனையின் ஆணிவேரை அவர்கள்தான் பிடுங்கிப்போட வேண்டும். நாம் அல்ல.\nமேலும், மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள். ஒரு கதையை திருடி, மெட்��ாஸ் போன்ற ஒரு படத்தை எடுக்க முடியுமா.. வாழ்ந்து பார்க்காமல் அப்படியான படத்தை எடுத்துவிட முடியுமா.. வாழ்ந்து பார்க்காமல் அப்படியான படத்தை எடுத்துவிட முடியுமா.. அதேப்போல ’அறம்’ போன்ற ஒரு படத்தை வேறொருவர் எடுத்துவிட முடியுமா அதேப்போல ’அறம்’ போன்ற ஒரு படத்தை வேறொருவர் எடுத்துவிட முடியுமா எழுதி விட முடியுமா மக்களிலிருந்து வந்த கலைஞர்களால் மட்டுமே இப்படியான படைப்புகளைத் தந்திட முடியும் என்பதே உண்மை. அதை இன்று உலகம் ஏற்றுக் கொள்ளுகிறது.\nஎன்னைப் பொறுத்தவரை.. பா.ரஞ்சித், கோபி நயினார் இருவருமே மகத்தான கலைஞர்கள். எளிய மனிதர்களாக.. எளிய மனிதர்களின் மத்தியில் வாழ்ந்து, அவர்களுக்கான கதையை, அவ்வாழ்க்கையிலிருந்தே எடுப்பவர்கள். அவர்கள் இருவரையும் வாழ்த்துவதும், அவர்கள் தொடர்ந்து இயங்கிட உதவுவதுமே நாம் செய்யக்கூடிய அறச்செயலாக இருக்கும் என்று நம்புகிறேன்.\nஒளிப்பதிவாளர்கள், இயக்குநர்கள் மற்றும் குறும்படமெடுப்பவர்களுக்கான ‘சினிமேட்டோகிராஃபி லைட்டிங்’ பயிற்சிப்பட்டறை. 26 நவம்பர் 2017 - சென்னை\nகாட்சிமொழிக்கு ‘ஒளியமைப்பே’ பிரதானம் என்பது உலகின் பெரும்பாலான திரைமேதைகளின் கூற்றாகும்.\nஉங்கள் காட்சிகளை படம்பிடிப்பது எப்படி என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.\nஒளிப்பதிவின் ஆதாரமான ஒளியமைப்பின் அடிப்படை மற்றும் கலை நுணுக்கத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்.\nஓர் ஒளிப்பதிவாளனாக, திரைக்கதையை எப்படி அணுகுவது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nஒரு காட்சியை கோர்வையாக, படத்தொகுப்பின் விதிகளுக்கு உட்பட்டு எப்படி பல்வேறு ஷாட்டுகளாக பிரித்து படம் பிடிப்பது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.\nஒரு காட்சியின் தன்மையை, அதன் ஆதார மையத்திலிருந்து புரிந்துகொள்ளுவது, அதனை ஷாட்டுகளாக பிரிப்பது, அதற்கு ஏற்ற லென்ஸை தேர்ந்தெடுப்பது, அதற்கான ஒளியமைப்பு, வண்ணம், டெப்த் ஆஃப் ஃபீல்ட், கேமராவின் கோணம் மற்றும் நகர்வு ஆகியவற்றை அமைப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nHMI, Tungsten, LED மற்றும் Fluorescent விளக்குகளை பயன்படுத்தி நேர்த்தியான ஒளியமைப்பை செய்வது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள்.\nஒரு காட்சிக்கும் (scenes) ஒரு தனிமனித முகத்துக்கும் (portraits) எவ்வாறு ஒளியமைப்புசெய்வது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.\nகதையின் தன்மைக்கேற்ப ஒளிப்பதிவில�� செய்ய வேண்டிய வெவ்வேறு ஒளியமைப்பு முறைகளை அறிந்து கொள்ளுங்கள்.\nகாட்சிப் பூர்வமாக ஒரு கதையை சொல்லும் நுட்பத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.\n ‘ஒரு தாயின் உணவைப்போல இருக்க வேண்டும்.. தேவை அறிந்து, சுவை அறிந்து கொடுப்பதோடு மட்டுமல்லாமல், வயிற்றையும் கெடுக்க கூடாது. உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும்’ அதுவே என்னளவில் நல்லப்படம். - பாலுமகேந்திரா\nபடைப்பாளிகளில் இரண்டு விதம் உண்டு. ஒரு சாரார் ‘கலை என்பது பொழுதுபோக்கு’ என்று நம்புபவர்கள், மற்றொரு சாரார் ‘கலை என்பது மக்களுக்கானது’ என்று நம்புபவர்கள். இது எல்லா கலைகளுக்கும் பொருந்தும். திரைத்துறையிலும் அப்படியே..\nபொழுது போக்கு என்று குப்பையை எடுப்பவர்களை விட்டுத்தள்ளுங்கள். பொழுது போக்கு அம்சத்தில், கொஞ்சம் கலையை, அரசியலை, சிந்தனையை கலப்பவர்கள் சிலர் உண்டு இங்கே. பாப்கார்ன் மீது தூவப்படும், மசாலாவைப்போல அது. ஒரு பாசாங்கு..\nதிரைப்படம் என்பது பெரும் வணிகத்தோடு சம்பந்தப்பட்டது, அதனால் அதில் லாப நட்டம் மட்டுமே பார்க்க முடியும் என்ற கோட்பாடு ஒன்றுண்டு இங்கே. கலையை மக்களுக்கானது என்று நம்பும் படைப்பாளிகளும் உண்டு. அவர்கள் அரிதாகவே இருக்கிறார்கள். ஆயினும், அவ்வப்போது அப்படியான படைப்பாளிகளும் உருவாகிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.\n‘கோபி நயினார்’ அப்படியான ஒரு படைப்பாளி. மக்களிலிருந்து வந்த மக்களுக்கான படைப்பாளி. கோபி நயினாரை உங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை, ‘மீஞ்சூர் கோபி’ என்றால் சட்டென்று ஞாபகத்திற்கு வந்துவிடுவார். ஆம், அவரேதான். கத்தி திரைப்படத்தின் கதை தன்னுடையது என்றும், அது தன்னிடமிருந்து திருடப்பட்டது என்றும் கிடைத்த இடங்களிலெல்லாம் முறையிட்டுக் கொண்டிருந்தாரே அவரேதான். அவரின் புகார் மீது எத்தனை பேருக்கு அவநம்பிக்கை இருந்தது.. ஏன்.. இப்போதும் கூட பலருக்கு இருக்கிறது. ஜெயித்தவனின் வெற்றியை பறிக்க நினைப்பவராக, தகுதி அற்றவராக, பொய்யனாக, ஏமாற்றுக்காரனாக இந்த சமூகம் அவரைப்பார்த்தது. அதில் சிலர்.. “கதை திருடப்பட்டால் என்ன.. ஏன்.. இப்போதும் கூட பலருக்கு இருக்கிறது. ஜெயித்தவனின் வெற்றியை பறிக்க நினைப்பவராக, தகுதி அற்றவராக, பொய்யனாக, ஏமாற்றுக்காரனாக இந்த சமூகம் அவரைப்பார்த்தது. அதில் சிலர்.. “கதை திருடப்பட்டால் என்ன.. யாரால் அதை முறையாக எடுக்க முடியுமோ அவர்கள் எடுக்கட்டும். இவரால் அக்கதையை திரைப்படமாக எடுக்கவே முடியாது.. தெரியாது” என்று சப்பை கட்டு கட்டினார்கள்.\nஇருப்பதிலேயே மிகச்சிறந்த பழிவாங்குதல் என்ன தெரியுமா.. ‘வாழ்ந்து காட்டுவதுதான்’ என்றொரு வாசகம் உண்டு. அதைத்தான் இப்போது கோபி செய்திருக்கிறார் ‘அறம்’ திரைப்படம் மூலமாக.\n‘ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி ’ ‘மூடப்படாத போர்வெல் துளையில் விழுந்த சிறுவன் மரணம்’\nஎத்தனை முறை இத்தகைய செய்திகளை கடந்து வந்திருப்போம். நூற்றுக்கணக்கான முறை இது நிகழ்ந்திருக்கிறது. நமக்கு அது வெறும் செய்திதான். ஆனால்.. அக்குழந்தைகளின் பெற்றோருக்கு. நூற்றுக்கணக்கான முறை இது நிகழ்ந்திருக்கிறது. நமக்கு அது வெறும் செய்திதான். ஆனால்.. அக்குழந்தைகளின் பெற்றோருக்கு. அவர்களின் உறவினர்களுக்கு அச்சூழலை கையாண்ட அரசு மற்றும் அரசியல்வாதிகளுக்கு.\nநாம் கடந்து வந்த அச்செய்தியைத்தான் கோபி தன் கதையாக தேர்ந்தெடுத்திருக்கிறார். சராசரி மனிதர்கள் எதையும் கடந்து வந்துவிடுகிறார்கள். கலைஞர்களால் அதனை அத்தனை இலகுவாக கடந்து வந்துவிட முடியாது. அது அவர்களை தூங்க விடாமல் செய்யும். மனதை கூர் கூராக அறுத்துப்போடும். கலைஞர்களுக்கே இப்படி என்றால், கோபி போன்றவர்கள் போராளிகள். மக்களோடு மக்களாக களத்தில் நின்று போராடக்கூடியவர்கள். இத்தனை காலமும் அதைத்தான் அவர் செய்து வந்திருக்கிறார். மக்களோடு மக்களாக நின்றே.. அவர்களுக்கான கதையை தேர்ந்தெடுக்கிறார். அவர்களுக்காகவே அவர் கதை சொல்ல முற்படுகிறார்.\nஇதுதான் களம். மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒரு சிறுமியை எப்படி மீட்டார்கள்.. மீட்டார்களா இல்லையா..\nமாவட்ட ஆட்சியராக ‘நயன்தாரா’ அவர்கள், அக்குழந்தையை மீட்க எடுத்துக்கொண்ட முயற்சியும், அதன் பின்னே இருந்த அரசியல், கயவாளித்தனம், கையாலாகாத்தனம், போராட்டம், உணர்ச்சி பெருக்கு என படம் முழுவதும் உங்களை கட்டிப்போடும், கலங்கடிக்கும் திரைக்கதை.\nஇதுதான்.. இதைத்தான்.. கோபி போன்ற ஒரு படைப்பாளியிடமிருந்து எதிர்பார்த்தோம். அதை நிறைவாக செய்திருக்கிறார்.\nவாழ்விலிருந்து ஒரு கதை, அதற்கான கதாப்பாத்திரங்கள், அதற்கேற்ற நடிகர்கள் தேர்வு, திரைக்கதையை கையாண்டவிதம், காட்சி மொழி, படைப்பாற்றல், வசனம், அது பேசும் எதார்த்தம், அது பேசும் அரசியல், அதைப்பேசும் கதாப்பாத்திரங்கள் என ஒரு முழுமையான நேர்த்தியான திரைப்படத்தை திரு. கோபி நயினார் அவர்கள் நமக்கு கொடுத்திருக்கிறார்.\n// மேலும், கத்தி திரைப்படம் பேசும் உட்பொருளை கோபி உருவாக்கியிருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காரணம், கோபி ஒரு சிறந்த படிப்பாளி, சமூக ஆர்வலர், மக்களின் நலன் பேணும் செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர். பொதுவுடமை பேசும் தோழர், நல்ல படைப்புகளை உருவாக்கும் பேரவா கொண்டவர், மாற்று சினிமா மீதான ஆர்வம் கொண்டவர். குறிப்பாக கடைநிலை மனிதர்களின் வாழ்வும், நிலையும் படைப்புகளாக மாற்றப்பட வேண்டுமென்ற விருப்பம் கொண்டவர், சமநிலை சமூகமொன்று உருவாகவும் அதற்கு கலை உதவ வேண்டுமென்ற எண்ணமும் கொண்டவர். இவைதான் அவரோடு நான் பழகிய நாட்களில் அவரைப்பற்றிய என் மதிப்பீடுகள். எனக்கு அவர் முன்பே பழக்கமில்லை. கருப்பர் நகரம் திரைப்படத்திற்காக சந்தித்ததுதான் எனக்கும் அவருக்குமான பழக்கம். இன்று வரையும் அவ்வளவுதான். கருப்பர் நகரம் படம் நிறுத்தப்பட்டபின்பு எங்களுக்குள் தொடர்பற்றுப் போயிற்று. சில காலம் கழித்து, அட்டக்கத்தியும், மெட்ராஸ் படத்தின் முன்னோட்டமும் வந்தபோதெல்லாம் அவரை நினைத்துக்கொண்டேன். காரணம் அதில், கருப்பர் நகரத்தின் சாயல்கள் இருந்தன. அதைப்பற்றிக்கூட அவரிடம் நான் விவாதித்ததில்லை. பின்பு ஒருநாள் உணவுக்கூடமொன்றில் அவரைப்பார்த்தேன், முதல் கணத்தில் அடையாளம் கண்டுக்கொள்ள முடியாத அளவு மாறிப்போயிருந்தார். நாற்பதை ஒட்டிய வயதுக்காரர், உடல் நலமின்மை, வறுமை, போராட்டம், தளர்ச்சி என உருவம் குலைந்து காணப்பட்டார். பின்பு அடையாளம் தெளிந்து பேசிக்கொண்டோம். கருப்பர் நகரத்தைப்பற்றி குறிப்பிடும் படியாக செய்தியில்லை என்றும், தான் திரைத்துறையிலிருந்தே விலக விரும்புவதையும், தன் மனம் உகந்த 'ஆவணப்படங்களை' மட்டுமே இனி இயக்கப் போவதாகவும் சொன்னார். மேலும் சிறிது நேரம் உரையாடிவிட்டு பிரிந்தோம். எனக்கு, உண்மையிலேயே பெரும் துயரமாக இருந்தது. அவரைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். சிறந்த படைப்பாளியாக பரிமாணிக்கும் தகுதி உடைய ஒருவர், தமிழ்த் திரைத்துறையின் போராட்டக்களத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் விலகிப்போவதை நினைத��து மனம் வேதனைக்கொண்டது. //\nஇது நான் கத்தி பிரச்சனையின் போது எழுதிய கட்டுரையில் இருக்கும் வாசகம். அதன் கடைசி வரியில் “சமூக அக்கறை, மக்கள் நலம், கலையின் மேன்மை, அழகியலோடு கூடிய உண்மை பேசும் படைப்புகளை உருவாக்கும் தகுதி, படிப்பு, பயிற்சி கொண்ட கலைஞர்களை தமிழ்த்திரையுலகம் இன்னும் கொஞ்சம் நன்றாக நடத்தலாம் என்பது என் ஏக்கம். அவர்களை துரத்தி துரத்தி.. வாழ்வின் எல்லைக்கே விரட்டும் பழக்கத்தை அது கைவிட்டு திருந்தினால்.. நன்றாக இருக்கும்.” என்று எழுதி இருந்தேன். அது இப்போது நிஜமாகி விட்டது என்றுதான் நினைக்கிறேன்.\n‘அறம்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரா அல்லது நயன்தாரா அவர்களா என்று தெரியாது.. இப்படம் நடப்பதற்கு யார் காரணமாக இருந்தார்கள் என்று தெரியாது. யாராக இருந்தாலும், அவர்கள் இருக்கும் திசை நோக்கி ஒரு கும்பிடு போட வேண்டும். இத்தகைய படைப்பாளியை கை தூக்கி விட்டதற்காக. இது கோபிக்காக மட்டுமல்ல.. வருங்காலத்திற்கே உதவும். இத்தகைய தகுதியோடு தங்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற எவ்வித கணிப்புமில்லாத பல நூறு படைப்பாளிகளுக்கு இது உதவும். இக்கதையும், அதை கையாண்ட கோபியும் வெற்றி பெறுவது அத்தனை முக்கியம். அதை கோபி செய்து விட்டார்.\nஇப்படம், கண்டிப்பாக ஒரு வெற்றிப்படம். சிறந்த படமும் கூட. பல மொழிகளில் எடுக்கப்படலாம். அல்லது மொழி மாற்றம் செய்யப்படலாம். காரணம், இது இந்திய பிரச்சனை. நாடு முழுவதும் பரவிக்கிடக்கும் பிரச்சனை.\nஇப்படம் எண்ணிக்கையில்லா விருதுகளை வென்று குவிக்கும்.. கூடவே மக்களின் மனங்களையும்..\nமகிழ்ச்சியும்.. வாழ்த்தும் திரு. கோபி நயினார் அவர்களுக்கு.\nநல்ல படமென்பது ‘ஒரு தாயின் உணவைப்போல இருக்க வேண்டும்.. தேவை அறிந்து, சுவை அறிந்து கொடுப்பதோடு மட்டுமல்லாமல், வயிற்றையும் கெடுக்க கூடாது. உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும்’ அதுவே என்னளவில் நல்லப்படம். - பாலுமகேந்திரா\nகத்தி பிரச்சனையின் போது, நான் எழுதிய கட்டுரையின் லிங்கை இது. நேரமிருப்பவர்கள், ஆர்வமிருப்பவர்கள் ஒருமுறை படித்துப்பாருங்கள். கோபியின் மீதான உங்கள் எண்ணம் இப்போதாவது மாறுகிறதா என்று பார்ப்போம்.\nLabels: திரைப்படக் கட்டுரைகள், திரைப்படம்:உண்மைச்சம்பவம்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திர��ப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\n(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்ற...\nஇரண்டு இனங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு 5,00,000 முதல் 10,00,000 மக்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் ...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\nகாலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந...\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6386:%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D&catid=44:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&Itemid=68", "date_download": "2021-01-28T04:39:36Z", "digest": "sha1:NLRFL4IM5HOKV7GQ4X65NFDLP5LQVVLK", "length": 23001, "nlines": 136, "source_domain": "nidur.info", "title": "கைக்குள் பிரபஞ்சம்", "raw_content": "\nHome கட்டுரைகள் விஞ்ஞானம் கைக்குள் பிரபஞ்சம்\nஅரபு நாடுகளில் தோன்றிய ஜனநாயக இயக்கங்களுக்கு பெருந்துணை புரிந்தவை இணைய தளங்கள்தான். அவற்றை உருப்படியான வகையில் பயன்படுத்துவது நம் கையில்தான் உள்ளது.\nமுகலாய சாம்ராஜ்யத்தின் மன்னராக இருந்த ஒற்ரங்கசீப் தக்காணத்தில் போரிட்டுக் கொண்டிருந்த சமயத்தில் காலமாகிவிட்டார் என்ற செய்தி தலைநகர் தில்லிக்குப் போய்ச் சேர மூன்று மாதங்களாயின. ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சாதனங்களெல்லாம் வந்து விட்ட பிறகு இப்படி செய்திகளைத் தாமதப்படுத்த முடியாது. ஒரு சம்பவம் நிகழும் போதே அதைப் பற்றிய செய்திகள் விரிவான படங்களுடன் உலகெங்கும் பரவி விடுகிறது.\nசெய்திகளை உடனுக்குடன் பெறுவதன் முக்கியத்துவத்தை அரசுகளும் தொழில்துறையினரும் பங்குச்சந்தை வியாபாரிகளும் உணர்ந்தேயிருக்கிறார்கள். வானொலி, கம்பித் தந்தி, கம்பியில்லாத் தந்தி போன்ற புதுப்புனைவுகள் விரைவான செய்திப் பரிமாற்றத்துக்கு உதவுகின்றன.\nடைட���டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானபோது வானொலித் தந்தி மூலம் மற்ற கப்பல்கள் செய்தியறிந்து உதவிக்கு ஓடி வந்ததால் பல நூறு மக்கள் காப்பாற்றப்பட்டனர்.\nவார்ட் கன்னிங்ஹாம் என்பவர் உருவாக்கிய விக்கி என்ற மென்பொருள், எல்லாத் தரப்பு மக்களும் கூடி, பங்கு கொண்டு, ஒத்துழைத்து உலகளாவிய விக்கிபீடியா என்ற தகவல் களஞ்சியத்தை உருவாக்க வழி செய்திருக்கிறது. அதனாலேற்பட்டுள்ள காரிய சாத்தியங்கள் விரிவானவை; எண்ணற்றவை; மகத்தானவை.\nவானில் உலவும் செயற்கைக்கோள்கள் பெருந்தொலைவில் இருந்து கொண்டு உலகின் ஒவ்வொரு பகுதியிலும் நிகழ்கிறவற்றைக் கண்காணிக்கின்றன. ஆனால் ட்விட்டரும், ஃபேஸ்புக்கும், விக்கிபீடியாவும் தரைத்தளத்தில் ஒவ்வொரு தெருவிலும் சந்திலும் நிகழ்கிற சம்பவங்களை ஒளிப்படங்களாகவும், உரைகளாகவும் பகிரங்கப்படுத்துகின்றன.\nஎன்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா, என்சைக்ளோபீடியா அமெரிக்கானா போன்ற வர்த்தக ரீதியிலான தகவல் தொகுப்புகள் பெரும் நிபுணர்களாலும் வல்லுநர்களாலும் உருவாக்கப்படுகிறவை. ஒவ்வொரு தகவலும் பலமுறை சரிபார்க்கப்பட்டே அச்சாகும். அதற்கு பெரும் பொருள் செலவும் உழைப்பும் நிர்வாக அமைப்பும் தேவை.\nஎனவே பத்தாண்டுகளுக்கு ஒருமுறை தான் அவற்றின் பதிப்புகள் வெளிவரும். அவை சாமானிய மக்களால் வாங்க முடியாத அளவுக்கு விலையுயர்ந்திருக்கும். ஒவ்வொரு நாளும் புதுப்புதுத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நாடுகளின் அரசியல், பொருளாதார நிலைமைகளும் பெயர்களும் கூட மாறி விடுகின்றன. இந்த நிலையில் ஒரு புதுப் பதிப்பு வெளியான அன்றே அது காலம் கடந்ததாகி விடுவது தவிர்க்க முடியாததாகிறது.\nவிக்கிபீடியா இந்த அம்சத்தில் சிறப்பானது. எங்கேயும், எதிலேயும் ஏற்படுகிற மாற்றங்கள் அக்கணமே பதிவேற்றம் செய்யப்பட்டு விடுகின்றன. உலகளாவிய வலைப் பின்னலான இணையதளம் சாமானியர்களைக்கூட படைப்பாளிகளாக மாற்றிவிட்டது.\nயார் வேண்டுமானாலும் தனது கருத்துகளையும் தகவல்களையும் ஒப்பீடுகளையும், விருப்பமான கொள்கைகளையும் விமர்சனங்களையும் உலக மக்களின் முன் வைக்க முடிகிறது. படங்களாகவும் உரைகளாகவும் இசையாகவும் தமது படைப்புகளை வெளியிட வாய்ப்புக் கிடைக்கிறது.\nஅவற்றை எல்லாரும் இலவசமாகவும் நிபந்தனையில்லாமலும��� பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எல்லாரும் அவற்றை ரசிப்பதுடன், அவற்றை விமர்சிக்கவும், கூட்டிக் கழிக்கவும், செம்மைப்படுத்தவும், தவறுகளைத் திருத்தவும் முடியும்.\nஇத்தகைய பின்னூட்டங்கள் நேர்மறையானவையாக இருக்கும்போது, படைப்புகளும் படைப்புத் திறன்களும் தரத்தில் மேம்படுகின்றன. வர்த்தக நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு தமது ஆத்ம திருப்திக்காகப் படைப்பாளிகளாக மாறும் சாமானியர்களுக்கு விக்கிபீடியா பொன் விளையும் பூமியாக ஆகியுள்ளது.\nதமது மேதைமையைப் பணமாக்கும் நோக்கத்துடன் அறிவுசார் உரைகளை வெளியிடும் அறிவுஜீவிகளுடன் சமமாக நின்று சாமானியர்கள் எந்த ஒரு தலைப்பிலும் நம்பகமான, நேர்மையான, நிரூபிக்கக் கூடிய தகவல்களை உலகின் முன்வைக்க முடிகிறது.\nமற்றவர் படைப்புகளில் குற்றம் கண்டுபிடித்தே பெயர் சம்பாதித்து பிரபலமாக விழையும் பல நக்கீரர்கள் முனைந்து பாடுபடுவதால் விக்கிபீடியாவில் பதிவாகும் தகவல்கள் தவறாக இருக்குமானால், அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டு விடுகின்றன. இந்த வகையில் மாமேதைகளும் சாமானியர்களுடன் தோளோடு தோள் நின்று விக்கிபீடியாவின் தரத்தையும் நம்பகத்தன்மையையும் உயர்த்துகிறார்கள்.\nஒரே துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் தத்தம் கருத்துகளையும் கண்டுபிடிப்புகளையும் உலகெங்கிலுமுள்ள அத்துறை ஆய்வர்களுடன் பகிர்ந்து கொண்டு தமது ஆய்வுகளை மேம்படுத்திக் கொள்கிறார்கள்.\nகல்வியாளர்கள் அன்றைய தகவல்கள் வரை இடம்பெறுகிற வகையில் சிறப்பான பாடநூல்களைப் படைக்க முடிகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் கூட விக்கிபீடியா வெளிவருவது மேல்நாட்டுச் சாத்திரங்களை நம் நாட்டாரின் பார்வையில் பட வைக்க உதவுகிறது.\nசெய்திப் பரிமாற்றம் என்பதில் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவை இமாலயச் சாதனை படைத்துள்ளன. புயல், நில நடுக்கம், ஆழிப்பேரலை போன்ற பேரிடர்களானாலும் சரி, அரசு மாற்றம், உள்நாட்டுக் கலகம், புரட்சி போன்ற அரசியல் நிகழ்வுகளானாலும் சரி உடனுக்குடன் படங்களாகவும் உரைகளாகவும் பதிவேறி விடுகின்றன.\nஓர் அலைபேசி வைத்திருப்பவர்கள்கூட தம் கண்ணில் படுகிற விபரீதங்களைப் படமெடுத்து உலகெங்கும் பரப்பி விடுகிறார்கள். அரசியல் பிரபலங்களின் அடாவடிச் செயல்கள் இவர்களிடமிருந்து தப்புவதில்லை. பேனாவிலும் பி��்தான்களிலும் ஒளித்து வைக்கப்பட்ட ஒளிப்படக் கருவிகள், தாதாக்களுக்கும் ஊழல் மன்னர்களுக்கும் தூக்கத்தைப் போக்கிவிட்டன.\nஇவ்வாறான சாதனங்களை பொதுமக்கள் பொது நலன்களைப் பாதுகாப்பதில் ஈடுபடுத்த முடியும். கடற்கரை மணலையும் கருங்கற் பாறைகளையும் சூறையாடுகிறவர்களை உடனுக்குடன் காட்டிக் கொடுக்க முடியும். காவல்துறையினரின் கண்காணிப்புக் காமிராக்களைப் போல நம் ஒவ்வொருவரின் அலைபேசியும் குற்றச் செயல்களை பதிவு செய்து குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவலாம்.\nஅனுமதியின்றியும் அனுமதியை மீறியும் செயல்படும் கல் குவாரிகள், கடற்கரை மணல் திருட்டுகள், வனப் பிரதேச ஆக்கிரமிப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் அம்பலப்படுத்துவதுடன் விதிமீறல்களைக் கண்டுகொள்ளாத அரசு அலுவலர்களையும் அரசியல்வாதிகளையும்கூட தட்டியெழுப்ப முடியும். ஊழலையும் லஞ்சத்தையும் தடுக்க முடியும்.\nசுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தத்தம் பகுதிகளில் இயற்கை வளம், சுற்றுச்சூழல், விவசாயம், நீர் நிலைகள், ஆறுகள், பல்லுயிர்ப் பெருக்கம், வன அழிப்பு போன்றவற்றை இடையறாது கண்காணிக்கவும் அவை பாதிக்கப்படும்போது அரசுக்கு எச்சரிக்கை விடவும் தொண்டர் அணிகளை உருவாக்கலாம்.\nஆற்றங்கரைகளில் வசிப்பவர்களில் சிலரைத் தேர்வு செய்து எளிய முறைகள் மூலம் நீரின் தூய்மையிலும் தன்மையிலும் தென்படும் மாற்றங்களைப் பதிவு செய்து, தொடர்புடைய துறையினருக்குத் தெரிவிக்கும் ஆர்வலர் குழுக்களாகப் பயிற்றுவிக்கலாம். இத்தகைய ஆற்றுநீர்க் கண்காணிப்புக் குழுக்கள் ஆஸ்திரேலியாவில் இயங்கி வருகின்றன.\nதூய நீரில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யும் ஊசித்தட்டான் பூச்சிகள், மாசுபட்ட நீரில் மட்டுமே வாழும் உயிரிகள் போன்றவற்றின் எண்ணிக்கை நீரின் தரத்தை மதிப்பிட உதவும். பள்ளி மாணவர்களுக்கு எளிய கருவிகளை வழங்கி சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகளை அளவிடும் புராஜக்ட்டுகளை மேற்கொள்கிற வகையில் கல்வித் திட்டங்களை வகுக்கலாம்.\nபாரம்பரியமான விவசாய உத்திகளை அறிந்து வைத்திருக்கும் விவசாயிகள், அரிய மூலிகைகளை அடையாளம் காணவல்ல காடுவாழ் பழங்குடிகள், கை வைத்தியத்தின் மூலமே பல நோய்களைக் குணப்படுத்தவல்ல நாட்டு மருத்துவர்கள் போன்றோரைத் தேடிப் பிடித்து அவர்களுடைய அனுபவ அறிவைப் பதிவு செய்து ஆவணப்படுத்த வேண்டும்.\nஅவற்றை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து புதுப்புனைவுகளுக்கான காப்புரிமையை நிறுவ முடியும். உலகெங்கிலுமுள்ள நிபுணர்கள் அவற்றைப் பரிசீலித்துச் சரியானவற்றை அங்கீகரிக்கவும் தவறானவற்றைப் புறந்தள்ளவும் வாய்ப்பு கிடைக்கும்.\nஅரசுகளின் தயவின்றி செயற்கைக்கோள்களின் மூலம் வனங்கள், நீர் நிலைகள், விவசாய நிலங்கள் போன்றவற்றின் பரப்பளவிலும் தரத்திலும் தன்மையிலும் ஏற்படும் மாற்றங்களை கண்டறிய முடியும். அதன்மூலம் சட்ட விரோதமாக நடைபெறும் வன அழிப்புகளையும் மணல் கொள்ளைகளையும் உடனுக்குடன் அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்த முடியும்.\nஇத்தகைய சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குப் பாடுபடும் தனிநபர்களுக்கும் குழுக்களுக்கும் விக்கிபீடியா, ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவை உலகெங்கிலுமிருந்து ஆதரவாளர்களை திரட்டித் தரும்.\nஅரபு நாடுகளில் தோன்றிய ஜனநாயக இயக்கங்களுக்கு பெருந்துணை புரிந்தவை இணைய தளங்கள்தான். அவற்றை உருப்படியான வகையில் பயன்படுத்துவது நம் கையில்தான் உள்ளது.\nBy கே.என். ராமசந்திரன், -தினமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=e807b1d8d863fafeb99c01a226b54c8e&searchid=1626894", "date_download": "2021-01-28T05:45:27Z", "digest": "sha1:UCAATPGIRKXMWSFMVG5CLCGT37D6KAMQ", "length": 10641, "nlines": 272, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: கேக், கேக் அலங்கரிப்பு.. ஸ்விட்டான சுவிஸ்\nஇரண்டு கமபங்களும் ஒரே இடத்தில் தான் உள்ளன. அதாவது...\nஇரண்டு கமபங்களும் ஒரே இடத்தில் தான் உள்ளன. அதாவது இடைவெளி 0. சரியா ஜெகதீசன் ஐயா\n75. கைத்தடியாய் இருக்க வேண்டிய பாட்டியைக்...\n73. கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ...\n ஆனால் ஒரு திருத்தம். இவைகளை படைத்தவர்...\n72. எதைக்கண்டு மிரள்கின்றன இந்த வரிக்குதிரைகள் ...\nThread: கவிச்சமர் - களம்\nSticky: பாவையவள் கனவு கலைத்த பனி விழும் காலைப் பொழுதில்...\nபனி விழும் காலைப் பொழுதில்\nசாலை மரங்களின் உதிர்ந்த பூக்கள்\nசூடான செய்தி சுமந்த செய்தித்தாள்,\nஏன் இன்னும் நீ தூங்கவில்லை\nஇரைந்து கிடந்தக் குவியலுக்குள்ளிலிருந்தும் இதுநாள்வரை\nமறைந்து கிடக்கும் பொக்கிஷத்தை தப்பாமல் எடுத்தேன்..\nவரிசையாய் அடுக்கி வையேன் என்று மனைவி சொன்னதை\nசரியென்று சொல்லி அடுக்கி அழகாய் வைத்த பிற���ு,...\nஇருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம்...\nஇருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே இது கருடன் சொன்னதல்ல...கௌதமன் சொல்வது...\nநல்ல அவதானிப்பு. மகிழ்ச்சி ஜெகதீசன் ஐயா\nThread: விடுப்பில் செல்பவர்கள் பதிவேடு\nSticky: மிக நீண்ட விடுப்புக்குப் பிறகு மீண்டும் தமிழ்...\nமிக நீண்ட விடுப்புக்குப் பிறகு மீண்டும் தமிழ் மன்றத்துக்கு வருகை தருவது மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நண்பர்கள் அனைவரும் நலமா\nThread: கெஜ்ரிவாலுக்கு இருக்கும் நிஜமான சவால்\nகெஜ்ரிவாலுக்கு இருக்கும் நிஜமான சவால்\nThread: சமீபத்திய அவலம் சொல்லும் செய்தி என்ன\nசமீபத்திய அவலம் சொல்லும் செய்தி என்ன\nவிலை ஏறிய பிறகும் ஏற்றம் பெறவில்லை ...\nஇரசாயனம் போடாத கத்தரிக்காய் அறுக்கும் போது...\nஅறுக்கும் போது அழகாக இருந்தது\nவீழ்ந்த பகலின் மிச்சங்கள் இரவின் வீதியெங்கும்...\nவீழ்ந்த பகலின் மிச்சங்கள் இரவின்\nஏழு புரவிகளில் எழுந்து வருகிறான்\nThread: இந்திய சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nஅருமை காந்தி ஐயா.. மற்றும் ஜெகதீஸன் ஐயா...\nThread: தந்தையர் தின வாழ்த்து...\nThread: இரு கேள்விக்கு ஒரு பதில்...விளையாடலாம் வாங்க...\nஅர்ச்சுனா அர்ச்சுனா என்றதும் ஒருகணம் நமீதா வந்து...\nThread: இரு கேள்விக்கு ஒரு பதில்...விளையாடலாம் வாங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_594.html", "date_download": "2021-01-28T05:23:50Z", "digest": "sha1:7ROGO6VABQLAMESVHSTQT24D6SZRX66M", "length": 23851, "nlines": 295, "source_domain": "www.visarnews.com", "title": "ராகுல் சாமி கும்பிட்டாலும் குத்தம் சொல்லும் பா.ஜ.க.! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » ராகுல் சாமி கும்பிட்டாலும் குத்தம் சொல்லும் பா.ஜ.க.\nராகுல் சாமி கும்பிட்டாலும் குத்தம் சொல்லும் பா.ஜ.க.\nகுஜராத் சட்டப்பேரவை தேர்தல் பா.ஜ.க.வை படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறது. ராகுலுக்கு குஜராத் மக்கள் கொடுக்கும் வரவேற்பு மோடியையும் அமித் ஷாவையும் கதிகலங்கச் செய்திருக்கிறது.\nராகுல் எதைச் செய்தாலும் அதை குறைகூறுவது என்ற இழிவான நிலைக்கு பா.ஜ.க. தலைவர்கள் சென்றிருக்கிறார்கள். குஜராத் தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற ராகுல் அந்தப் பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்குகிறார். இதுகூட பா.ஜ.க. தலைவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத��தி இருக்கிறது.\n\"சாமி கும்பிடுவது இந்திய கலாச்சாரம்தான். ஆனால், அது இயல்பாகவே வரவேண்டும். தேர்தல் சமயத்தில் மட்டும் சாமியைக் கும்பிடக் கூடாது\" என்று பாஜகவின் பொதுச்செயலாளர் பூபேந்தர் யாதவ் கூறியிருக்கிறார்.\nஅதாவது ராகுல் எதைப் பேசினாலும், எதைச் செய்தாலும் அதை திசைதிருப்ப முயற்சிப்பதே பா.ஜ.க.வின் முழுநேர வேலையாகிவிட்டது.\nஆனால், ராகுல் தான் கையில் எடுத்துக்கொண்டுள்ள விஷயங்களை பளிச் பளிச் என்று மக்களுக்கு புரிகிற மாதிரியும், வாக்காளர்களின் கஷ்டங்களுக்கு காரணம் யார் என்பதை தெளிவுபடுத்தும் வகையிலும் பேசுகிறார்.\nமோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எ.ஸ்.டி. வரிவிதிப்பு ஆகியவற்றால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை அவர் பேசுகிறார். ஊழல் பற்றி வாய்கிழியப் பேசும் மோடி தனது கட்சியினர் மீதான ஊழல் புகார்களைப் பற்றி பேசவே மறுப்பது ஏன்\nகுஜராத் முதல்வர் ருபானி பங்கு பரிவர்த்தனையில் முறைகேடு செய்திருப்பதால் அவருக்கு 15 லட்சம் ரூபாயை செபி நிறுவனம் அபராதம் விதித்திருப்பதை ராகுல் சுட்டிக் காட்டுகிறார்.\nபா.ஜ.க. தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா வெறும் 50 ஆயிரம் ரூபாய் மூலதனத்தைப் போட்டு சில மாதங்களில் அதை 80 கோடி ரூபாய் ஆக்கியது எப்படி என்று கேட்கிறார். இதற்கெல்லாம் மோடி வாய்திறந்து பதில் சொல்லவேண்டும் என்று வற்புறுத்துகிறார். மோடி பதில் சொல்லாமல் போனால் அவருடைய ஊழல் எதிர்ப்பு கோஷம் சும்மா வெத்துக் கூச்சல் என்றுதான் மக்கள் நினைப்பார்கள் என்கிறார்.\n\"நானும் பேசமாட்டேன். மற்றவர்களையும் பேச விடமாட்டேன்\" என்பதுதான் இப்போது மோடியின் புதிய முழக்கமாக இருக்கிறது என்கிறார் ராகுல்.\nகுஜராத்தின் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு போன ராகுல் அந்த மக்களுடன் நெருங்கி உரையாடினார். அப்போது அவர்கள் தங்களுடைய வருமானம் ரொம்பவும் குறைந்துவிட்டது என்றார்கள். அவர்களில் சிலர் வருமானத்துக்காக மேஜிக் செய்து பிழைப்பதாக கூறினார்கள்.\nஒருவர் மேஜிக் செய்து பணம் வரவைத்தார். அதை ரசித்த ராகுல்...\n\"மோடியும் இப்படித்தான் மேஜிக் செய்கிறார். நீங்கள் வெறுங்கையைக் காட்டி பணத்தை வர வைக்கிறீர்கள். மோடி ஏதேனும் திட்டம் என்று பணத்தை காணாமல் போக்கிவிட்டார்\" என்று சொல்கிறார். இதைக் கேட்டதும் மக்கள் சி���ிக்கிறார்கள்.\nகுஜராத் தேர்தல் பிரச்சாரம் களைகட்டிவிட்டது. காங்கிரசை நோக்கி மக்கள் நகரத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nபெண்களை பாதுகாக்கும் கண்ணாடி வளையல்கள்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஇளம்பெண் பாலியல் வன்கொடுமை: கோவை விமானப்படை ஊழியர் கைது\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைது..\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உ��ன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்டி\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார்\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2018/03/blog-post_680.html", "date_download": "2021-01-28T04:34:23Z", "digest": "sha1:R6EVBPIV67PSJC6XDLQUXE3ASEHVLYSN", "length": 6257, "nlines": 53, "source_domain": "www.uktamil.co.uk", "title": "எகிப்தில் குண்டுவெடிப்பு : பொலிஸ் உயரதிகாரி உட்பட இருவர் பலி!!! - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » உலகச் செய்திகள் » எகிப்தில் குண்டுவெடிப்பு : பொலிஸ் உயரதிகாரி உட்பட இருவர் பலி\nஎகிப்தில் குண்டுவெடிப்பு : பொலிஸ் உயரதிகாரி உட்பட இருவர் பலி\nஎகிப்தில் அலெக்ஸான்டிரியா நகர பொலிஸ் உயரதிகாரியை குறிவைத்து இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.\nஎகிப்து நாட்டின் அலெக்ஸான்டிரியா நகர பாதுகாப்புத்துறை உயரதிகாரியாகவும், பொலிஸ் மேஜர் ஜெனரலுமான மொஸ்தபா அல்-நேம்ர் இன்று தனது பாதுக்காப்பு அதிகாரிகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது வீதியோரம் நின்றிருந்த ஒரு காரில் மறைத்து வைத்திருந்த குண்டு வெடித்ததில் பொலிஸ் உயரதிகாரியும் கார் சாரதியும் உடல் சிதறி உய��ரிழந்துள்ளனர்.\nமேலும் 4 பொலிஸ் அதிகாரிகள் படுகாயம் அடைந்துள்ளனர் என எகிப்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.\nஇன்னும் இரு நாட்களில் எகிப்தில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்றைய குண்டுவெடிப்பு சம்பவத்தால் அலெக்ஸான்டிரியா நகர மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nவவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி வ...\nகர்ப்பிணிப் பெண்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள்…\nதிருமணமான புதியதில் தம்பதிகள் கருத்தரிக்க பெரிதாக விரும்பமாட்டார்கள். அந்த சமயத்தில் அவர்கள் ஆணுறை, மாத்திரைகள் போன்ற சில கருத்தடை உபகரணங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/storytelling-competition-for-children-cs239-1/", "date_download": "2021-01-28T04:42:41Z", "digest": "sha1:2ETRZV7I3ZVF6VVLJUUWHO5NVRD24P5G", "length": 7272, "nlines": 137, "source_domain": "bookday.co.in", "title": "குழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS239 1 #StoryTelling #Contest - Bookday", "raw_content": "\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS239 1 #StoryTelling #Contest\nபாரதி புத்தகாலயத்தின் *கதை சொல்லுங்க பரிசு வெல்லுங்க* போட்டி முடிவுகள்…\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS1046 #StoryTelling #Contest\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS1453 #StoryTelling #Contest\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS1446 #StoryTelling #Contest\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS756-1 #StoryTelling #Contest\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS702 #StoryTelling #Contest\nநினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…\nஇக்கதை வாசிப்பிற்கு தங்களது வாக்குகளை பதிவு செய்ய கீழே கிளிக் செய்க..\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS238 #StoryTelling #Contest\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS228-2 #StoryTelling #Contest\nபாரதி புத்தகாலயத்தின் *கதை சொல்லுங்க பரிசு வெல்லுங்க* போட்டி முடிவுகள்…\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS1046 #StoryTelling #Contest\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS1453 #StoryTelling #Contest\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS1446 #StoryTelling #Contest\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS756-1 #StoryTelling #Contest\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS702 #StoryTelling #Contest\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nமொழிபெயர்ப்புக் கவிதைகள் – ஹிந்தியில் : காத்யாய்னீ | தமிழில் : வசந்ததீபன் January 27, 2021\nஉரைச் சித்திரத் தொடர் 5: மூன்றாம் கண் – கவிஞர் ஆசு January 27, 2021\nவீட்டுப் பணிகளுக்கு வேண்டுமா ஊதியம் நீதிமன்றக் கருத்தும் கமல்ஹாசன் பேச்சும் – அ.குமரேசன் January 27, 2021\nநேற்று போல் இல்லை ~ ஷினோலா January 27, 2021\nஇரவு நண்பன் – ஜெயஸ்ரீ January 27, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/gold-rate-down-as-on-4th-nov-2019-q0flg9", "date_download": "2021-01-28T05:06:31Z", "digest": "sha1:CUW3QW2A4PDXIU3TFFV6JMFJ5QZYXU6F", "length": 12603, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மீண்டும் குறைந்தது தங்கம் விலை..! கிராமுக்கு எவ்வளவு ரூபாய் குறைவு தெரியுமா..?", "raw_content": "\nமீண்டும் குறைந்தது தங்கம் விலை.. கிராமுக்கு எவ்வளவு ரூபாய் குறைவு தெரியுமா..\nதங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.\nமீண்டும் குறைந்தது தங்கம் விலை.. கிராமுக்கு எவ்வளவு ரூபாய் குறைவு தெரியுமா..\nசவரன் விலை தொடர் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், இன்றைய காலை நேர நிலவரப்படி கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து உள்ளது.\nதங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. மீண்டும் மெல்ல மெல்ல உயர்ந்த சவரன் விலை தற்போது 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது.\nஇன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண��டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 31 ஆயிரம் முதல் 33 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.4 குறைந்து 3701.00 ரூபாயாகவும், சவரனுக்கு 32 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 608 ரூபாய்க்கும் விற்பனையாகிறது\nகிராமுக்கு 20 பைசா குறைந்து வெள்ளி 50.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nமகத்தான மக்கள் சேவை.. அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் சாந்தா காலமானார்... பிரதமர் இரங்கல்..\nதிருமணமாகாத பெண்கள் நோம்பிருந்து வழிபடும் கன்னிப்பொங்கல்\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nபுதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வருவாய் பெருகும்.. ஐஎம்எப் தலைமை பொருளாதார நிபுணர் அதிரடி சரவெடி..\nஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் நினைவு இல்லமாக மாறுகிறது.. முதலமைச்சர் எடப்பாடியார் திறந்து வைக்கிறார்.\nபீகாரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய ராஜஸ்தான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/annamalai-fears-udhayanidhi--qmrrvu", "date_download": "2021-01-28T06:02:31Z", "digest": "sha1:ALAZCX3TTRAHIOY7MCJKTRWGMPTXYTCG", "length": 13968, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "போகிற இடமெல்லாம் நல்லாத்தான் இருக்கும்... க்ளைமாக்ஸில் இருக்கு வேடிக்கை... உதயநிதிக்கு பயம் காட்டும் அண்ணாமலை! | Annamalai fears Udhayanidhi!", "raw_content": "\nபோகிற இடமெல்லாம் நல்லாத்தான் இருக்கும்... க்ளைமாக்ஸில் இருக்கு வேடிக்கை... உதயநிதிக்கு பயம் காட்டும் அண்ணாமலை\nஉதயநிதி ஸ்டாலின் தான் செல்லும் கூட்டங்களில் எல்லாம் கைத்தட்டல் வாங்க வேண்டும் என்பதற்காக வாயில் வந்ததை எல்லாம் பேசி கொண்டிருக்கிறார். அது கைத்தட்டலை வேண்டும் என்றால் வாங்கி தரும்.\nமுதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. அறிவித்தபிறகும், பா.ஜ.க. முறைப்படி அறிவிக்கவே இல்லை. ஆகவே, கூட்டணி இருக்கிறதா இல்லையா என்ற குழப்பம் கீழ்மட்ட தொண்டர்களிடையே நிலவி வருகிறது. இந்த நிலையில், காரமடையில் பேசிய பா.ஜனதா துணைத் தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் எந்தவித குழப்பமும் கிடையாது. எங்கள் கூட்டணி ஒரே நேர் கோட்டு பாதையில் பயணித்து வருகிறது‘ என்று தெரிவித்துள்ளார்.\n‘கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் தி.மு.கவுக்கு ஆட்சி செய்யும் பொறுப்பை வழங்கவில்லை. இனி வரும் 5 ஆண்டுகளும் தி.மு.க.வுக்கு மக்கள் ஆட்சி செய்யும் வாய்ப்பை வழங்க மாட்டார்கள். தி.மு.க தலைவர் ஸ்டாலின் நடத்துவது மக்கள் கிராமசபை கூட்டம் கிடையாது. அது தி.மு.க தொண்டர்களின் கூட்டம். உதயநிதி ஸ்டாலின் தான் செல்லும் கூட்டங்களில் எல்லாம் கைத்தட்டல் வாங்க வேண்டும் என்பதற்காக வாயில் வந்ததை எல்லாம் பேசி கொண்டிருக்கிறார். அது கைத்தட்டலை வேண்டும் என்றால் வாங்கி தரும். ஆனால் அந்த கைத்தட்டல்கள் அனைத்தும் வாக்காக மாறாது என்பது அவருக்கு தேர்தலின் முடிவில் புரியும்.\nவேல் யாத்திரைக்கு பிறகு 8.5லட்சம் பேர் வேல் பூஜை செய்துள்ளனர். இது பொறுக்க முடியாமல் தான் திருமாவளவன் இந்து தெய்வங்கள் குறித்து அ���தூறு பேசி வருகிறார். வருகிற தேர்தலில் இந்துக்களுக்கு எதிரானவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று பேசி இருக்கிறார். ஆக, அ.தி.மு.க. கூட்டணியில் எல்லாமே அப்படியே செட்டாகிறது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஜனநாயகத்தின் குரல்வளையை மீண்டும் நெறிக்கும் செயல் இது... எடப்பாடியை மிரளவைக்கும் ஸ்டாலின்..\nசென்னையிலேயே சுத்தாதீங்க... மதுரையில் போட்டியிட முடியுமா..\nஜனவரி 29ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தெறிக்கவிட போகும் திமுக.. புதிய கோணத்தில் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்.\nதேர்தலுக்கு முன்பாக திமுக உடையும்... எடப்பாடி பழனிச்சாமி தாறுமாறு கணிப்பு..\nதரம் இல்லாமல் தரங்கெட்டுப்போன பழனிசாமி.. இப்படி ஒருமையில் பேசுவது உங்கள் பதவிக்கு அழகல்ல.. ஸ்டாலின் விமர்சனம்\nதிமுகவின் கட்டளைக்கு பணிந்த திருமாவளவன்... தனித்தன்மையை இழக்கும் வைகோ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nதெருவில் விளையாடிக் கொண்டிருந்த 3 குழந்தைகள் ஏரியில் இருந்து சடலமாக மீட்பு.. எப்படி நடந்தது இந்த கொடூரம்.\nவிரைவில் எங்கள் பாதுகாப்பு இல்லாமல் நீங்கள் வெளியில் நடக்ககூட முடியாது.. அமைச்சர்களுக்கு கனிமொழி எச்சரிக்கை.\nஇந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் மாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/i-don-t-know-write-and-speak-as-karunanithi-but-i-can-struggle-to-victory-q0r2x3", "date_download": "2021-01-28T05:35:12Z", "digest": "sha1:X7IVJNPMU6ZJH5AY3AYB5IJ4JD43A3NN", "length": 18680, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கருணாநிதியைப் போல எனக்கு எழுதவோ, பேசவோ, தெரியாது..!! திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்..!!", "raw_content": "\nகருணாநிதியைப் போல எனக்கு எழுதவோ, பேசவோ, தெரியாது.. திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்..\nபின்னர் மேடையில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், அமைச்சர்கள் அதிக செலவு செய்து இடைத்தேர்தலில் வெற்றி பெற்றனர் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என மாநில அரசு மட்டுமல்ல, மத்திய அரசும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வெற்றி சாதாரணமாக கிடைக்காது. துடைக்கவும் விடமாட்டார்கள். நம்மிடம் ஒற்றுமை இன்றி உழைத்தால் வெற்றி கிடைக்காது. எனக்கு கலைஞரைப் போல பேசவோ, எழுதவோ, தெரியாது ஆனால் எதையும் முயற்சி செய்யும் துணிவு உண்டு\nஎன்னுடைய சக்தியையும் தாண்டி நான் உழைத்து வருகிறேன். எனக்கு கருணாநிதி போல் பேசவோ, எழுதவோ தெரியாது, ஆனால் எதையும் முயற்சி செய்யும் துணிவு எனக்குண்டு என பொதுக்குழுவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார் இது திமுக தொண்டர்கள் மத்தியில் உருக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nதிமுக பொதுக்குழு கூட்டம் முதன்முதலாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கட்சியின் ஆக்கப்பணிகள், உள்ளாட்சி தேர்தல், கட்சியின் சட்ட திருத்தம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் வரை தற்போதைய நிர்வாகிகள் அதே பொறுப்பில் நீடிக்க பொதுக்குழுவில் முடிவு எடுக்கப் பட்டுள்ளது, அத்துடன் 21 தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது, குறிப்பாக, திருநங்கைகளை திமுகவில் சேர்ப்பதற்கு கட்சி விதிகள��ல் திருத்தம், திமுக அமைப்புத் தேர்தலை அடுத்த ஆண்டுக்குள் நடத்தி முடிப்பது என தீர்மானம்.\nவெளிநாடுவாழ் இந்தியர்களை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்க கட்சி விதிகளில் திருத்தம். வாக்குச்சாவடிக்கு 10 பேர் கொண்ட உட்குழு அமைக்கப்படும் என திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம். நிறைவேற்றப் பட்டுள்ளது. அத்துடன், திமுக இளைஞரணி உறுப்பினர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 35 வரை நிர்ணயித்து கட்சி விதிகளில் திருத்தம் செய்வது, மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி தீர்மானம், தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாண வலியுறுத்தி தீர்மானம். அத்துடன் கூட்டாட்சி அமைப்பு முறையைதான் திமுக வலியுறுத்தி வருகிறது - அரசியலமைப்பு சட்ட முகப்பில் உள்ள அடிப்படை பண்புகளை சிதைக்க திமுக ஒப்புக்கொள்ளாது. மாநில அரசின் சில அதிகாரங்களை, மத்திய அரசு தன் கைவசம் வைத்துள்ளது. விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை இந்தியாவில் பின்பற்ற வேண்டும்.தேர்தலில் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவ அதிகாரம் வேண்டும். தனியார் துறை வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு தர மத்திய அரசு உரிய சட்டத்திருத்தம் செய்யக்வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nபின்னர் மேடையில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், அமைச்சர்கள் அதிக செலவு செய்து இடைத்தேர்தலில் வெற்றி பெற்றனர், திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என மாநில அரசு மட்டுமல்ல மத்திய அரசும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வெற்றி சாதாரணமாக கிடைக்காது. கிடைக்கவும் விடமாட்டார்கள், நம்மிடம் ஒற்றுமை இன்றி உழைத்தால் வெற்றி கிடைக்காது. எனக்கு கலைஞரைப் போல பேசவோ, எழுதவோ, தெரியாது. ஆனால் எதையும் முயற்சி செய்யும் துணிவு உண்டு. மாவட்ட செயலாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். முரசொலியை மூடுவோம் என பொன். ராதாகிருஷ்ணன் பேசுகிறார், அதை பூட்டு போட நாங்கள் விட்டுவிடுவோமா. முரசொலி இருக்கும் நிலம் பஞ்சமி நிலம் என அரசு கண்டுபிடித்தால் அந்த தகவலை வெளியிடாமல் இருப்பார்களா. விரைவில் கொள்ளைக் கூட்டத்தை வெளியே அனுப்புவோம் என அவர் பேசியுள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nவேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளை கைது, சிறை.. அரசின் நடவடிக்கைகள் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.\nஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் நினைவு இல்லமாக மாறுகிறது.. முதலமைச்சர் எடப்பாடியார் திறந்து வைக்கிறார்.\nசீமானுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி... திமுகவில் இணையும் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய ராஜீவ் காந்தி..\nசிறையில் இருந்து விடுதலை ஆகிட்டார்.. ஆனால் டிச்சார்ஜ் எப்போது. சசிகலாவுக்கு நாளை மீண்டும் கொரோனா பரிசோதனை..\nதமிழக மீனவர்களை கொடூரமாக கொல்லும் இலங்கை கடற்படை. கச்சத்தீவில் மீன்பிடிஉரிமையை மீட்க கோரும் மீனவர்கள்.\nவன்முறைக்கு காரணமான 6 விவசாய சங்க தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்.. 300 காவலர்கள் படுகாயம். போலீஸ் தொடர் விசாரணை.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n“என்னால் நம்ப முடியவில்லை”... பத்ம பூஷண் விருது குறித்து பாடகி சித்ரா மகிழ்ச்சி... வைரல் வீடியோ..\nவேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளை கைது, சிறை.. அரசின் நடவடிக்கைகள் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.\nநாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய திமுக... மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ஸ்டாலின்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/uk-approves-use-of-fifzer-bioentech-vaccine-for-its-people-tomb-for-corona-qkpf6w", "date_download": "2021-01-28T05:34:33Z", "digest": "sha1:M5FWHUFFGKMSHDW3GPVVJSULBMZ7XD7O", "length": 21755, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தங்கள் நாட்டு மக்களுக்கு ஃபிப்சர்- பயோஎன்டெக் தடுப்பூசியை பயன்படுத்த இங்கிலாந்து ஒப்புதல்.. கொரோனாவுக்கு சமாதி | UK approves use of Fifzer-Bioentech vaccine for its people .. Tomb for Corona", "raw_content": "\nதங்கள் நாட்டு மக்களுக்கு ஃபிப்சர்- பயோஎன்டெக் தடுப்பூசியை பயன்படுத்த இங்கிலாந்து ஒப்புதல்.. கொரோனாவுக்கு சமாதி\nஅடுத்த வாரம் முதல் தடுப்பூசி போட இங்கிலாந்து சுகாதாரத்துறை தயாராக உள்ளது, இதற்காக சுமார் 50 மருத்துவமனைகள் தயாராக உள்ளன. பொதுக்கூட்டங்கள் ஒருங்கிணைக்கப்படும் மைதானங்கள், விளையாட்டு உள் அரங்குகள் தடுப்பூசி மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.\nஃபிப்சர்- பயோஎன்டெக் என்ற கொரோனா வைரஸ் தடுப்பூசியை தங்களது நாட்டில் பரவலாக பயன்பாடுத்துவதற்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத் தடுப்பூசியை முதல் முதலாக அங்கீகரித்த நாடாக இங்கிலாந்து உள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க உலகின் முன்னணி நாடுகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு உட்பட பல்வேறு தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளது. இதற்கிடையில் அமெரிக்காவின் ஃபிப்சர் மருந்து நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட ஆய்வு முடிவு கடந்த நவம்பர் 9 ஆம் தேதி வெளியானது. அதில் தடுப்பூசி 90% கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கிறது என ஃபிப்சர் மருந்து நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த தடுப்பூசியால் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏதும் இல்லாததே இதன் சிறப்பு எனவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. இதனால் கொரோனா வைரசை எளிதில் கட்டுப்படுத்த முடியும் எனவும்,\nபல நாடுகளும் ஃபிப்சர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை வாங்க ஆர்வம் காட்டி வந்தன. இந்நிலையில் தடுப்பூசியை வாங்க இங்கிலாந்து அரசு ஒப்பந்தம் செய்திருந்தது, டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து தடுப்பூசியை தங்கள் நாட்டு மக்களுக்கு செலுத்தவும், இங்கிலாந்து முடிவு செய்திருந்தது. எனவே டிசம்பர் முதல் வாரம்முதலே இங்கிலாந்து சுகாதாரப் பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அந்நாட்டின் சுகாதாரத்துறை செயலாளர் மேட் ஹேன்ஹாக் உத்தரவிட்டிருந்தார்.\nஇந்நிலையில் ஃபிப்சர் பயோடெக் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் செயல்பாடுகளை தீர ஆராய்ந்த இங்கிலாந்து, தங்களது நாட்டு மக்களுக்கு பரவலாக பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது. தடுப்பூசியை நாடு முழுவதும் பயன்படுத்த ஒப்புதல் வழங்கிய உலகின் முதல் நாடாக இங்கிலாந்து திகழ்கிறது. குறிப்பாக அதிகம் நோய் பாதித்த பகுதிகளில் இந்த மருந்து வினியோகம் இன்னும் ஒருசில தினங்களில் தொடங்கப்படலாம் என இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 40 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசியை ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 8 லட்சம் டோஸ்கள் கிடைக்கப் பெறும் எனவும் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை செயலாளர் ஹேன்ஹாக், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து மக்களுக்கு உதவிகள் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த வாரம் முதல் தடுப்பூசி போட இங்கிலாந்து சுகாதாரத்துறை தயாராக உள்ளது, இதற்காக சுமார் 50 மருத்துவமனைகள் தயாராக உள்ளன. பொதுக்கூட்டங்கள் ஒருங்கிணைக்கப்படும் மைதானங்கள், விளையாட்டு உள் அரங்குகள் தடுப்பூசி மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.\nதடுப்பூசி மக்களுக்கு கிடைக்க தொடங்கினாலும், மக்கள் இன்னும் விழிப்புடன் இருக்கவேண்டும். மேலும் வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் வைரஸ் தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல், வைரஸ் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்துதல் போன்றவை தொடர வேண்டும் என அவர் கூறியுள்ளார். இந்தவகை தடுப்பூசியை எம்.ஆர்.என்.ஏ பவகை தடுப்பூசி எனவும், இது தொற்று வைரஸில் இருந்து ஒரு சிறிய மரபனு குறியீட்டை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.\nஅதாவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் உடலை பாதுகாக்கிறது எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்��� வகை தடுப்பூசிகள் சுமார் ஐந்து நாட்கள் வரை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாக்க முடியும் என்றும், அதிக ஆபத்தில் உள்ள மக்களை முதலில் தடுப்பூசி சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீடுகளில் பராமரிப்பு இல்லாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.\nஅதற்கடுத்த வாரம் 50 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த தடுப்பூசி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது, 2021 ஆம் ஆண்டில் நடுப்பகுதியில் இளைஞர்களுக்கு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது, 21 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது, இதேபோல ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா என வேறு வகையான கோவிட் தடுப்பூசிகளையும், சுமார் 100 மில்லியன் அளவு இங்கிலாந்து ஆர்டர் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல மக்கள் பயன்பாட்டிற்கு ரஷ்யா ஸ்பூட்னிக்-வி எனப்படும் மற்றொரு தடுப்பூசியை பயன்படுத்துகிறது, மேலும் சீன ராணுவம் கேன்சினோ பயாலஜிக்கல் தயாரித்த மற்றொரு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஇந்தியா ரஷ்யா உச்சி மாநாடு ரத்திற்கு காரணம் குவாட் அல்ல.. கொரோனாதான்.. ரஷ்யா வெளியுறவுத்துறை விளக்கம்.\nஅமெரிக்காவின் முக்கிய பொறுப்புகளில் இந்தியர்கள்.. ஜோ பைடன், கமலா ஹாரிஸ் எடுத்த அதிரடி சரவெடி முடிவு.\nமீண்டும் வந்தார் ஜாக் மா.. பிரபல தொழிலதிபருக்கு சீன அரசு டார்ச்சர்.. ஜி ஜின் பிங் அட்ராசிட்டி.\nபதவியேற்ற 10 நாட்களில் பிடன் எடுக்க உள்ள அதிரடி நடவடிக்கைகள். நிறவெறிக்கு முற்றுபுள்ளி வைக்க முடிவு.\nஅதிபர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மாட்டேன். டரம்ப் அதிரடி.. இது நல்ல முடிவு, பிடன் பதிலடி.\nவன்முறையை தொலைக்காட்சியில் பார்த்து நடனமாடி கொண்டாடும் ட்ரம்ப் குடும்பம்.. கழுவி கழுவி ஊற்றும் அமெரிக்கர்கள்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n“என்னால் நம்ப முடியவில்லை”... பத்ம பூஷண் விருது குறித்து பாடகி சித்ரா மகிழ்ச்சி... வைரல் வீடியோ..\nவேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளை கைது, சிறை.. அரசின் நடவடிக்கைகள் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.\nநாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய திமுக... மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ஸ்டாலின்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oh-sunandha-song-lyrics/", "date_download": "2021-01-28T05:57:16Z", "digest": "sha1:XJ6HN2F2RV45SLEU5P3ADRBDD63PHYDX", "length": 6788, "nlines": 210, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oh Sunandha Song Lyrics", "raw_content": "\nபாடகா் : ராமன் மகாதேவன்\nஇசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்\nஆண் : ஓ சுனந்தா\nஆண் : முதல் முறை\nநீ அலை போலே நான்\nஆண் : ஓ சுனந்தா\nஆண் : மழை விழுகின்ற\nமலா் ஒரு புறம் சாிகிறதே\nஆண் : நேற்று நான்\nவான் நிலா பௌா்ணமி ஆனதே\nஆண் : ஓ சுனந்தா\nஆண் : துயில் கலைந்திடும்\nஆண் : யாா் இவன்\nஆண் : ஓ சுனந்தா\nஆண் : முதல் முறை\nநீ அலை போலே நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2018/04/blog-post_46.html", "date_download": "2021-01-28T05:08:57Z", "digest": "sha1:RWJORMMUH5XBEWYOUZRFJCEO7SKTARDZ", "length": 10821, "nlines": 62, "source_domain": "www.uktamil.co.uk", "title": "ஊழல் வழக்கில் முன்னாள் அதிபருக்கு சிறை தண்டனை!!! - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » அ���சியல் , உலகச் செய்திகள் » ஊழல் வழக்கில் முன்னாள் அதிபருக்கு சிறை தண்டனை\nஊழல் வழக்கில் முன்னாள் அதிபருக்கு சிறை தண்டனை\nஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது நெருங்கிய தோழியுடன் சேர்ந்து ஊழல் செய்த தென்கொரியா முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹேவுக்கு இன்று 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nதென்கொரியா நாட்டின் முன்னாள் அதிபர் பார்க் சுங்-ஹீ கடந்த 1963 முதல் 1979 வரை அந்நாட்டின் சர்வாதிகாரிபோல் ஆட்சி செலுத்தி வந்தார். கடந்த 1978ஆம் ஆண்டில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.\nஅவரது மறைவுக்கு சில ஆண்டுகளுக்கு பின்னர் அரசியலில் குதித்த பார்க் சுங்-ஹீ-யின் மகள் பார்க் கியூன் ஹே கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று தென்கொரியாவின் அதிபராக பதவி ஏற்றார்.\nஊழலற்ற ஆட்சியை வழங்குவேன் என்ற வாக்குறுதியுடன் ஆட்சியை கைப்பற்றிய பார்க் கியூன் ஹே வெகு குறுகிய காலத்தில் பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கினார்.\nஅதிபரின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் அரசு விவகாரங்களில் தலையீடு செய்துவருவதாகவும் அரசின் மிகமுக்கிய ரகசிய கோப்புகளை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பின.\nமேலும் அதிபருடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி சாம்சங் உள்ளிட்ட பல நிறுவனங்களிடம் இருந்தும் நன்கொடைகளை பெற்று சோய் ஆதாயம் அடைந்து வருவதாகவும் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் குற்றம் சுமத்தின.\nஇதையடுத்து சோய் சூன் சில் கைது செய்யப்பட்டார். அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.\nஅதிபர் பார்க் கியூன் ஹே உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுமார் 13 இலட்சம் மக்கள் பங்கேற்ற பேரணியும் ஆர்ப்பாட்டமும் சியோல் நகரில் நடைபெற்றது.\nஇதையடுத்து பாராளுமன்றத்தில் பார்க் கியூன் ஹேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.\nபாராளுமன்றத்தின் தீர்மானத்தை எதிர்த்து பார்க் கியூன் ஹே அந்நாட்டின் அரசியலமைப்பு சட்ட உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இம் முறையீட்டின் மீது விசாரணை நடத்திய நீதிபதி பார்க் கியூன் ஹேவை பதவி நீக்கம் செய்தது.\nஇந்நிலையில் ஆட்சி அதிகாரத்தை தவற��க பயன்படுத்தி தனது நெருங்கிய தோழியுடன் சேர்ந்து ஊழல் செய்ததன் மூலம் 2 கோடியே 30 இலட்சம் வோன் (அமெரிக்க டொலர்களில் சுமார் 2 கோடியே பத்து இலட்சம்) அதிகமான பணப்பலன்களை பார்க் கியூன் ஹே அடைந்ததாக விசாரணை மூலம் நிரூபணமானது.\nஇதையடுத்து இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி கிம் சேயூன், குற்றவாளி பார்க் கியூன் ஹேவுக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு கோடியே 80 இலட்சம் வோன் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.\nவழக்கமாக நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்துவந்த பார்க் கியூன் ஹே இந்த தீர்ப்பின்போதும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. தென்கொரியா நாட்டு நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக இந்த தீர்ப்பு முழுவதும் தொலைக்காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பானமை குறிப்பிடத்தக்கது.\nLabels: அரசியல், உலகச் செய்திகள்\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nவவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி வ...\nகர்ப்பிணிப் பெண்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள்…\nதிருமணமான புதியதில் தம்பதிகள் கருத்தரிக்க பெரிதாக விரும்பமாட்டார்கள். அந்த சமயத்தில் அவர்கள் ஆணுறை, மாத்திரைகள் போன்ற சில கருத்தடை உபகரணங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_7.pdf/306", "date_download": "2021-01-28T06:07:03Z", "digest": "sha1:EC5YQ5TTHKK2H4VWSZ7NGBS5PFMLENTX", "length": 8058, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/306 - வி���்கிமூலம்", "raw_content": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/306\nமுடிவுகளினும் மிக்குயர்ந்தன. நாள்தோறும் இத்திருவடித் திருத்தாண்டகத்தை ஒதுவோர் பக்தி நலத்திற்சிறந்து மேன்மையுறுவர். இது, முக்காலும் உண்மை.\nஅப்பரடிகளின் திருமுறைப் பாடல்கள் பத்திமை உணர்ச்சியில் வெளிவந்தவை யானாலும் “கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பே” போல இலக்கிய நயம் பொதுள அமைந்திருக்கின்றன. அப்பரடிகள் அருட்பெருஞ் சூலையினால் ஆட்கொள்ளப்பெற்ற பிறகு, திருவதிகையில் “கூற்றாயினவாறு” என்று முதற் பதிகம் பாடுகின்றார். அப்பதிகத்தில், தமிழகத்தின் அன்றிருந்த சமய நெறியின் குறைபாட்டினைக் குறிப்பில் உணர்த்துகின்றார். அப்பர் அடிகள் வழிவழிச் சிவநெறி மரபில் தோன்றியவர். ஆயினும், தமக்குப் புறச் சமயங்களின் இயல்பினையும், சிவநெறியின் சிறப்பினையும் எடுத்துக்கூறி நெறி நிறுத்தும் ஆசிரியர்கள் இல்லையே என்ற குறிப்பை உணர்த்துகின்றார். திலகவதியார் வழிவழி மரபில் அவரை வளர்த்தாரானாலும் சமய, தர்க்க விவாத முறையில் வளர்க்கவில்லை.\nஅன்று, சிவ நெறியில் நின்ற சான்றோர்கள் இங்ஙனம் தம்மை நெறி முறைப்படுத்திப் பாதுகாக்காமல், புறச் சமயத்தில் மூழ்கி, அளவு காணும்படி செய்து விட்டனர் என்று குறைபட்டுக்கொள்கின்றார். ஆம்: அப்பரடிகள் சிவநெறியிலிருந்து புறச் சமயத்திற்குச் சென்றபொழுது பரபரப்பில்லை; தேடுவாரில்லை. திலகவதியார் கவலைப்பட வில்லையா என்று கேட்கலாம். திலகவதியார் வருந்தியது உண்மை. திலகவதியார் வருத்தத்தைச் சமய உலகத்தின் வருத்தமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அது' உடன் பிறப்பு வழிப்பட்ட உணர்வு கலந்த பாசத்தின் வழிப்பட்டதே: ஆனால், அப்பரடிகள் புறச் சமயத்தினின்றும் சைவம் வந்தபோது, எவ்வளவு பரபரப்பு அது சமய நிகழ்வாக மட்டுமல்லாமல் அரசியல் நிகழ்வாகவும் வடிவம் பெறும்\nஇப்பக்கம் கடைசியாக 4 நவம்பர் 2020, 11:06 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-28T05:19:38Z", "digest": "sha1:Q7YRAR5R3AKRK5QHBKEPCHY5DROQ6UMT", "length": 4620, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "காந்தக்கல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 ஏப்ரல் 2016, 10:26 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU3MTY0Ng==/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-1,075-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2021-01-28T06:19:24Z", "digest": "sha1:GHQBAEDXBLPZM5MRG34W3R7ARBRLQWLE", "length": 7895, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "மத வழிபாட்டுத் தலைவருக்கு 1,075 ஆண்டுகள் சிறைத் தண்டனை", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nமத வழிபாட்டுத் தலைவருக்கு 1,075 ஆண்டுகள் சிறைத் தண்டனை\nஇஸ்தான்புல்: துருக்கி நாட்டை சேர்ந்த மத வழிப்பாட்டுத் தலைவருக்கு பாலியல் குற்றங்களுக்காக 1,075 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.\nதுருக்கி நாட்டை சேர்ந்தவர் அட்னான் அக்தார் (வயது 64) வழிபாட்டு பிரிவு ஒன்றின் தலைவராக இருந்த அவர், தனது தொலைக்காட்சி சேனலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட கவர்ச்சியான பெண்கள் சூழ பிரசங்கம் நடத்தி வந்தார். இதற்கு துருக்கியின் மதத் தலைவர்களிடமிருந்து கண்டனங்கள் குவிந்தது. இதன் தொடர்ச்சியாக அக்தார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. 2016ல் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாகவும் துருக்கி அரசு இவர் மீது குற்றம் சாட்டியது. இதை தொடர்ந்து 2018-ம் ஆண்டில் அக்தார் கைது செய்யப்பட்டார்.\nதுருக்கியின் ஊடக கண்காணிப்புக் குழு அக்தாரின் தொலைக்காட்சி சேனலுக்கு அபராதம் விதித்ததோடு, அவரது நிகழ்ச்சிகளின் ஒளிபரப்புகளுக்கு தடை விதித்தது. அவரைச் சுற்றிலும் நிற்கும் அழகிய பெண்கள் கைது செய்யப்பட்டனர். 10க்கும் மேற்பட்ட தனித்தனி குற்றச்சாட்டுகள் அக்தார் மீது சுமத்தப்பட்டது. தற்போது இந்த வழக்கில் துருக்கி நீதிமன்றம் அவருக்கு 1,075 ஆண்டு��ள் சிறைத்தண்டனை விதித்துள்ளது என அரசு நடத்தும் அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அக்தார். மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனக்கு ஆயிரம் தோழிகள் இருப்பதாக டிசம்பர் மாதம் அக்தார் தலைமை நீதிபதியிடம் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.\n: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 2 மாதங்களில் தொடங்கும்...மத்திய அரசு தகவல்..\nடெல்லி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட நடிகர் தீப் சித்து தலைமறைவு\nடெல்லி விவசாயிகள் பேரணியில் விதிமீறல்.. 3 நாட்களில் பதிலளிக்க விவசாய சங்கத்திற்கு டெல்லி போலீசார் கடிதம்\n: டெல்லி வன்முறையில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது...சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்..காவல் ஆணையர் ஸ்ரீவத்சவா..\nசெங்கோட்டையில் தேசியக் கொடி அவமதிக்கப்பட்டதை சகித்துக்கொள்ள முடியாது : மத்திய அரசு காட்டம்\nடெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியின்போது காயமற்ற போலீசாரை சந்தித்து அமித்ஷா ஆறுதல்\nதமிழக மீனவர் படுகொலையை கண்டித்து திமுக நாளை உண்ணாநிலை போராட்டம்\nசென்னை லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் ஜெயலலிதா சிலையை திறந்து வைத்தார் முதல்வர்\nஈரோடு பழையபாளையத்தில் இயங்கி வரும் துணி பதனிடும் ஆலையில் தீ விபத்து\nஎதுவும் இங்கு வீண் இல்லை: மாற்றி யோசித்தால் பலன் உண்டு\nமருத்துவமனையில் கங்குலி | ஜனவரி 27, 2021\nகடைசி பந்தில் சோலன்கி சிக்சர் * அரையிறுதியில் பரோடா | ஜனவரி 27, 2021\nதென் ஆப்ரிக்க பவுலர்கள் ஏமாற்றம்:முன்னிலை பெற்றது பாக்., | ஜனவரி 27, 2021\nகோஹ்லி ‘நம்பர்–1’: ஒருநாள் போட்டி தரவரிசையில் | ஜனவரி 27, 2021\nஅஷ்வின், நடராஜன், சுந்தருக்கு விருது: ஐ.சி.சி., பரிந்துரை | ஜனவரி 27, 2021\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/28-theem-thanakka-thillana-tamil-songs-lyrics", "date_download": "2021-01-28T05:11:12Z", "digest": "sha1:PSXIR556NDLUXPLJWCLWJXTVRN4MJS65", "length": 7451, "nlines": 133, "source_domain": "www.tamilpaa.com", "title": "Theem thanakka Thillana songs lyrics from Villu tamil movie", "raw_content": "\nதீம் தனக்க தில்லானா தீம் தனக்க\nதீம் தனக்க தில்லானா தீம் தனக்க தில்லானா\nதீம் தனக்க தில்லானா தீம் தனக்க தில்லானா\nதீப்பிடிச்ச நிலா நான்தானே ....\nநான் ஒற்ற கிஸ்சு தாறேன் உன் ரத்த தேச பாரேன்\nநூறு குதிரை வேகத்தோட போட்டி போடுமே\nநான் ஒத்த ஹக்கு தாறேன் கி��்கு ஏறும் பாரேன்\nமதம் பிடிச்ச யானை போல மாறுவ\nஏ கண்ணன் நான் கண்ணனுக்கு அண்ணன்\nஅந்த மன்மதனின் மாமன் நான்தானே\nஅத்தை நான் மேனகைக்கு அத்தை\nநான் கத்துதாரன் வித்த அந்த\nவெட்டி வச்ச ஆப்பிள் போல உன் கன்னம் இருப்பதால\nபார்த்தாலே நாக்கெல்லாம் எச்சில் ஊறிப்போகுதே\nபூட்டி வச்ச புதையல் போல உன் உடம்பு இருப்பதால\nதிருடத்தான் என் நெஞ்சு திட்டம் தீட்டிப்பார்க்குதே\nஏ கத்தி கத்தி கத்தி உன் கண்ணுரெண்டும் கத்தி\nநேரம் காலம் பாக்காம வருதே என்னை சுத்தி\nவெட்டி வெட்டி வெட்டி என் வெட்க்கத்த நீ வெட்டி\nவேக வைக்க கேக்கிறியே தீப்பெட்டி\nஏ கண்ணன் நான் கண்ணனுக்கு அண்ணன்\nஅந்த மன்மதனின் மாமன் நான்தானே\nஅத்தை நான் மேனகைக்கு அத்தை\nநான் கத்துதாரன் வித்த அந்த\nசஹாராவின் இழனி போல சிறு புஞ்சி தீயைப்போல\nஎங்கேயும் எப்போதும் உன் தாகம் தீர்ப்பேனே\nபுல்டோவின் ஆற்றைப்போல என் ஓடும் நெஞ்சுக்குள்ள\nயாருக்கும் தெரியாம ஒளிஞ்சுருக்க நீதானே\nராரா ராரா ராரா நீ ரங்கம் லூக்கி ராரா\nஇன்பமான இன்ம்சை பண்ணு ராத்திரி மீரா\nஏ வாடி வாடி வாடி நீ மீசை இல்லா கேடி\nஒக்க சாரி சொர்க்கத்த நீ பாரிடி\nஏ கண்ணன் நான் கண்ணனுக்கு அண்ணன்\nஅந்த மன்மதனின் மாமன் நான்தானே\nஅத்தை நான் மேனகைக்கு அத்தை\nநான் கத்துதாரன் வித்த அந்த\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nNee Kopapattal Naanum (நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்)\nTheem thanakka Thillana (தீம் தனக்க தில்லானா தீம் தனக்க)\nVaada Maapillai (ஏ வாடா மாப்பிள்ளை)\nDaddy Mummy (டாடி மம்மி வீட்டில் இல்லை)\nJalsa Jalsa (ஜல்சா ஜல்சா)\nTags: Villu Songs Lyrics வில்லு பாடல் வரிகள் Theem thanakka Thillana Songs Lyrics தீம் தனக்க தில்லானா தீம் தனக்க பாடல் வரிகள்\nநீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்\nதீம் தனக்க தில்லானா தீம் தனக்க\nடாடி மம்மி வீட்டில் இல்லை\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/beauty/try-this-banana-face-pack-to-remove-blemishes-and-pimples-180920/", "date_download": "2021-01-28T04:16:41Z", "digest": "sha1:BENSWLBYAW2LNRV7VKEIUC7F2R4B74JK", "length": 15541, "nlines": 177, "source_domain": "www.updatenews360.com", "title": "கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை நீக்க இந்த ஃபேஸ் பேக்கை முயற்சிக்கவும்..!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தி���ா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகரும்புள்ளிகள் மற்றும் பருக்களை நீக்க இந்த ஃபேஸ் பேக்கை முயற்சிக்கவும்..\nகரும்புள்ளிகள் மற்றும் பருக்களை நீக்க இந்த ஃபேஸ் பேக்கை முயற்சிக்கவும்..\nசில நேரங்களில் நம் தோல் பிரச்சினைகள் நம்மை மிகவும் வருத்தப்படுத்துகின்றன. அதற்காக நாம் நிறைய தயாரிப்புகளைப் பயன்படுத்துகிறோம், ஆனால் இன்னும் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. நம் சருமத்தில் இவ்வளவு செலவு செய்து, அதைப் பற்றி அவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்ள முடிந்தால், நாம் ஒரு சில இயற்கை தயாரிப்புகளையும் பயன்படுத்தலாம்.\nஃபேஸ் பேக் உங்களுக்கு பொருத்தமாக இருந்தால், அதை ஒவ்வொரு நாளும் பயன்படுத்தவும். ஒப்பனை ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்துவதை விட இயற்கையான ஃபேஸ் பேக்குகளை ஒருவர் எப்போதும் பயன்படுத்த வேண்டும். இந்த ஃபேஸ் பேக் கிளிசரின் மற்றும் வாழைப்பழத்துடன் தயாரிக்கப்படுகிறது, மேலும் இந்த ஃபேஸ் பேக் பயனுள்ள முடிவுகளையும் காட்டுகிறது. இந்த ஃபேஸ் பேக் உங்கள் நிறைய சிக்கல்களை நீக்க வேலை செய்கிறது.\nஇந்த ஃபேஸ் பேக்கிற்கு மூன்று பொருட்கள் மட்டுமே தேவை:\n(உங்களுக்கு டி-ட்ரீ ஆயில் பிடிக்கவில்லை என்றால், அதில் சில சிறப்பு தோல் சாரம் எண்ணெயையும் சேர்க்கலாம்)\nஇந்த ஃபேஸ் பேக் செய்ய, ஒரு வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வாழைப்பழத்தை உரிக்க வேண்டாம். இப்போது வாழைப்பழத்தை தோலுடன் அரைக்கவும். இது தவிர, நீங்கள் பிசைந்து கொள்ளலாம், இருப்பினும் நீங்கள் அதை சரியாக அரைத்தால் ஒரு நல்ல பேஸ்ட் தயாரிக்கப்படும்.\n1/2 ஸ்பூன் கிளிசரின் மற்றும் தேயிலை மர எண்ணெயின் நான்கு துளிகள் சேர்க்கவும்.\nவாழைப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளன, எனவே இது உங்கள் சருமத்திற்கு நல்லது. வாழைப்பழத்தில் பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. கூடுதலாக, இது சருமத்திற்கு பளபளப்பைக் கொண்டுவருவதற்கும் வேலை செய்கிறது. இது உங்கள் சருமத்தின் கறைகளை நீக்கும். கிளிசரின் உங்கள் முகத்தை மென்மையாகவும், தேயிலை மர எண்ணெயாகவும் மாற்றுகிறது, இது பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்���்பு பண்புகளையும் கொண்டுள்ளது, இது உங்கள் முகத்தின் பருக்களை அகற்ற உதவும். இது மிகவும் சிக்கனமானது மற்றும் இது மிகவும் பயனுள்ள ஃபேஸ் பேக் ஆகும், இது குறுகிய காலத்தில் செய்யப்படலாம்.\nPrevious சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கும் ஷியா வெண்ணெய்யின் பிற நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்..\nNext என்றும் இருபது போல் காட்சியளிக்கவும், பட்டு போன்ற சருமம் பெறவும் பட்டு தூள் தான் பயன்படுத்த வேண்டும்\nஐந்தே நிமிடத்தில் பற்களை வெண்மையாக்கும் கடுகு எண்ணெய் மற்றும் உப்பு\nஉங்கள் தலைமுடியை விரைவாக காய வைக்க சூப்பர் டிப்ஸ்\nரோஜா போன்ற மென்மையான சருமம் பெற ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரினை இப்படி யூஸ் பண்ணுங்க\nமுகத்தின் அழகை கூட்டி கொடுக்கும் இந்த சணல் விதை எண்ணெயில் அப்படி என்ன தான் உள்ளது\nபிளாக்ஹெட்ஸை எப்படி போக்குவது என தெரியாமல் இருந்தால் இத படிங்க\nபிரசவத்திற்கு பிறகு உங்கள் வயிறு தொங்கி போய் உள்ளதா… உங்களுக்கான டிப்ஸ்\nஆண்களே… பொலிவிழந்த சருமத்தை சரி செய்ய நீங்கள் ஃபாலோ பண்ண வேண்டிய டிப்ஸ்\nவீட்டில் இருக்கும் அரிசி மாவை வைத்து பியூட்டி பார்லர் ரேஞ்சில் ஃபேஸ் பேக் தயாரிக்கலாம் வாங்க\nகருவளையம் முதல் முகப்பரு வரை போக்கும் இந்த தைலம் பற்றி நீங்கள் கோள்பட்டுள்ளீர்களா…\nநினைவு இல்லமாகிறது ‘வேதா நிலையம்’: இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி…\nQuick Shareசென்னை: ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை, நினைவு இல்லமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். தமிழக…\nடிராக்டர் பேரணி மூலம் வன்முறையில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது.. டெல்லி போலீஸ் கமிஷனர் உறுதி..\nQuick Shareகுடியரசு தினமான நேற்று விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த பரவலான வன்முறைகள் குறித்து கடுமையாக செயல்பட்ட டெல்லி போலீஸ்…\nஇப்ப இல்லனா எப்பவுமே இல்ல.. கர்நாடகாவின் பகுதிகளை கைப்பற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே அரசு..\nQuick Shareமகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மீண்டும் மராத்திய உணர்ச்சியைத் தூண்டும் வகையில், சர்ச்சைக்குரிய மகாராஷ்டிரா-கர்நாடக எல்லைப் பகுதிகளில் தங்கியுள்ள மக்கள்…\nபாஜக புது பிளான் : புதுச்சேரி காங்கிரஸ் அரசு ‘அவுட்’ \nQuick Shareபுதுச்சேரி மாநில அரசியல் களம் விறுவிறுப்பு அடையத் தொடங்கி இருக்கிற��ு. அந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸில் உட்கட்சி…\nசிங்கப்பூரில் மசூதிகளில் தாக்குதல் நடத்த சதித் திட்டம்.. 16 வயதே ஆன இந்திய வம்சாவளி சிறுவன் கைது..\nQuick Shareநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, வரும் மார்ச் மாதம் இரண்டு மசூதிகளில் முஸ்லீம்களைத் தாக்க ஒரு கத்தியைப் பயன்படுத்த…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/women-jumping-into-the-river-with-their-hands-tied-in-kanyakumari-150920/", "date_download": "2021-01-28T04:35:38Z", "digest": "sha1:37ZQPPTLBLNHZBUPTFK65AI6BKPJ2CG7", "length": 13951, "nlines": 172, "source_domain": "www.updatenews360.com", "title": "கையை கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்த பெண்கள்! வறுமையால் எடுத்த முடிவு!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகையை கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்த பெண்கள்\nகையை கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்த பெண்கள்\nகன்னியாகுமரி : சுசீந்திரம் அருகே வறுமை காரணமாக குளத்தில் விழுந்து தாய் மற்றும் இரு மகள்கள் தற்கொலையில் ஈடுபட்ட நிலையில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இளைய நயினார் குளத்தில் 3 பெண்கள் நீரில் மூழ்கி இருப்பதாக சுசீந்திரம் போலீசாருக்கும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடம் சென்ற போலீசார் மூன்று பேரையும் நீரில் இருந்து மீட்ட நிலையில் ஒருவர் உயிருடனும் 2 பேர் உயிரிழந்த நிலையிலும் காணப்பட்டனர்.\nஉயிருடன் இருந்த பெண் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் உயிருடன் மீட்கப்பட்டவரிடம் போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணையில், உயிருடன் மீட்கப்பட்டவர் பெயர் சச்சு (வயது 40) எனவும், உயிரிழந்தவர்கள் தாயார் பங்கஜம் (வயது 70), மற்றும் சகோதரி மாலா (வயது 48) எனவும் தெரிய வந்துள்ளது.\nஅவர்கள் மூன்று பேரும் தனிமையில் வாழ்ந்த நிலையில் உணவிற்கு வழியின்றி இருந்த்தாகவும், ��றுமை காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்து குளத்தில் கைகளை ஒருவருக்கு ஒருவர் கட்டி கொண்டு குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் சுசீந்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nTags: ஒருவர் உயிருடன் மீட்பு, கன்னியாகுமரி, தாய் மகள்கள் தற்கொலை, வறுமை\nPrevious புதுச்சேரியில் வேகம் எடுக்கும் கொரோனா : 20 ஆயிரத்தை தாண்டியது பாதிப்பு\nNext ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : தொடர்ந்து மிரட்ட விடுத்த நபர் கைது \nதைப்பூச திருவிழாவிற்கு முதல்முறையாக அரசு விடுமுறை: முருகன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்..\nதைப்பூச திருவிழா: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் திரண்ட பக்தர்கள்..\nதமிழகத்தில் வரும் 31ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் : 43 ஆயிரத்து 51 மையங்கள் ஏற்பாடு..\nஜன.,28: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..\nதமிழக மீனவர்களை விரட்டி சென்ற ஆந்திர மீனவர்கள் : நடுக்கடலில் சிறைபிடித்ததால் பரபரப்பு\nதமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ்\nஅதிர்வலையை ஏற்படுத்திய சீர்காழி கொலை, கொள்ளை வழக்கு : முக்கிய கூட்டாளி கைது\nபள்ளி மைதானத்தில் வேஷ்டி மற்றும் செருப்புடன் கிடந்த எலும்புக்கூடு : கன்னியாகுமரி அருகே பரபரப்பு\nஇன்று 512 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு : மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுபவர்களின் விபரம்..\nநினைவு இல்லமாகிறது ‘வேதா நிலையம்’: இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி…\nQuick Shareசென்னை: ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை, நினைவு இல்லமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். தமிழக…\nடிராக்டர் பேரணி மூலம் வன்முறையில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது.. டெல்லி போலீஸ் கமிஷனர் உறுதி..\nQuick Shareகுடியரசு தினமான நேற்று விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த பரவலான வன்முறைகள் குறித்து கடுமையாக செயல்பட்ட டெல்லி போலீஸ்…\nஇப்ப இல்லனா எப்பவுமே இல்ல.. கர்நாடகாவின் பகுதிகளை கைப்பற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே அரசு..\nQuick Shareமகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மீண்டும் மராத்திய உணர்ச்சியைத் தூண்டும் வகையில், சர்ச்சைக்குரிய மகாராஷ்டிரா-கர்நாடக எல்லைப் பகுதிகளில் தங்கியுள்ள மக்கள்…\nபாஜக புது பிளான் : புதுச��சேரி காங்கிரஸ் அரசு ‘அவுட்’ \nQuick Shareபுதுச்சேரி மாநில அரசியல் களம் விறுவிறுப்பு அடையத் தொடங்கி இருக்கிறது. அந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸில் உட்கட்சி…\nசிங்கப்பூரில் மசூதிகளில் தாக்குதல் நடத்த சதித் திட்டம்.. 16 வயதே ஆன இந்திய வம்சாவளி சிறுவன் கைது..\nQuick Shareநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, வரும் மார்ச் மாதம் இரண்டு மசூதிகளில் முஸ்லீம்களைத் தாக்க ஒரு கத்தியைப் பயன்படுத்த…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/case-seeking-an-order-to-release-the-corona-test-results-within-a-specified-period-17092020/", "date_download": "2021-01-28T04:46:27Z", "digest": "sha1:SPB4CR4MG5MSHTL6INHVPF2MPDEH6UTE", "length": 15601, "nlines": 171, "source_domain": "www.updatenews360.com", "title": "கொரோனா பரிசோதனை முடிவுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியிட உத்தரவிடக் கோரிய வழக்கு: பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு… – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகொரோனா பரிசோதனை முடிவுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியிட உத்தரவிடக் கோரிய வழக்கு: பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு…\nகொரோனா பரிசோதனை முடிவுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியிட உத்தரவிடக் கோரிய வழக்கு: பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு…\nமதுரை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியிட உத்தரவிடக் கோரிய வழக்கை, அது தொடர்பான வழக்குகளிடன் சேர்த்துப் பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nதிருச்சி மாவட்டம் வீரேஸ்வரம் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சிவா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,” கொரோனா நோய் பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் சில குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டது. கொரோனா பரிசோதனை முடிவுகளை குறிப்பிட்ட கா��� இடைவெளிக்குள் வழங்க வேண்டும் என்பது போன்ற எவ்வித விதிகளும் பிறப்பிக்கப்படவில்லை. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை செல்வோருக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவராமல் சிகிச்சைகள் அளிக்கப்படுவதில்லை.\nமாரடைப்பு, இருதயக் கோளாறுகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கும் முதல் உதவி செய்யக்கூட மருத்துவமனை நிர்வாகம் தயங்குகிறது. இதன் காரணமாக சில நேரங்களில் உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. எனது மனைவிக்கும் இதுபோல கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவர 8 நாட்களுக்கும் தாமதம் ஆன நிலையில், பல நாட்களுக்குப் பிறகு அவரை பரிசோதித்த மருத்துவர், முன்கூட்டி அழைத்து வந்திருந்தால் பிரச்சனை குறைவாக இருந்திருக்கும்” என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது போல பலரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.\nஆகவே குறைந்தபட்சம் அவசர சிகிச்சை தேவைப்படுவோரின்ன் கொரோனா பரிசோதனை முடிவுகளையாவது விரைவாக வெளியிட கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே தமிழகத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியிட உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, இது போன்ற கோரிக்கைகளைக் கொண்ட வழக்குகளுடன் சேர்த்துப் பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.\nTags: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மதுரை\nPrevious 70 அடி நீள கேக்.. ஆட்டம் பாட்டத்துடன் பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nNext பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு: மேலும் ஒரு இளைஞர் கைது…\nசமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூச தெப்ப திருவிழா…\nதனியார் பிளாஸ்டிக் தயாரிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து: பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் கருகி நாசம்\nமாபெரும் எருது விடும் விழா: சீறிப் பாய்ந்த எருதுகளை விரட்டி, பரிசுகளை தட்டி சென்ற இளைஞர்கள்\nரயில்வே மேம்பாலப் பணிகள் திடீர் நிறுத்தம் குறித்து ஆலோசனை\n24 ஆண்டுகள் தலை மறைவான குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை\nஅரசு பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிய விபத்து\nசசிகலா விடுதலையானதை பட்டாசு வெடித்து கொண்டாடிய அமமுகவினர்\nஇளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சைக்கிள் பயணம்: விருதுநகரில் கல்லூரி மாணவருக்கு வரவேற்பு\nசிறுமி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு: குற்றவாளிக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனை\nநினைவு இல்லமாகிறது ‘வேதா நிலையம்’: இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி…\nQuick Shareசென்னை: ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை, நினைவு இல்லமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். தமிழக…\nடிராக்டர் பேரணி மூலம் வன்முறையில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது.. டெல்லி போலீஸ் கமிஷனர் உறுதி..\nQuick Shareகுடியரசு தினமான நேற்று விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த பரவலான வன்முறைகள் குறித்து கடுமையாக செயல்பட்ட டெல்லி போலீஸ்…\nஇப்ப இல்லனா எப்பவுமே இல்ல.. கர்நாடகாவின் பகுதிகளை கைப்பற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே அரசு..\nQuick Shareமகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மீண்டும் மராத்திய உணர்ச்சியைத் தூண்டும் வகையில், சர்ச்சைக்குரிய மகாராஷ்டிரா-கர்நாடக எல்லைப் பகுதிகளில் தங்கியுள்ள மக்கள்…\nபாஜக புது பிளான் : புதுச்சேரி காங்கிரஸ் அரசு ‘அவுட்’ \nQuick Shareபுதுச்சேரி மாநில அரசியல் களம் விறுவிறுப்பு அடையத் தொடங்கி இருக்கிறது. அந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸில் உட்கட்சி…\nசிங்கப்பூரில் மசூதிகளில் தாக்குதல் நடத்த சதித் திட்டம்.. 16 வயதே ஆன இந்திய வம்சாவளி சிறுவன் கைது..\nQuick Shareநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, வரும் மார்ச் மாதம் இரண்டு மசூதிகளில் முஸ்லீம்களைத் தாக்க ஒரு கத்தியைப் பயன்படுத்த…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/10/blog-post_752.html", "date_download": "2021-01-28T05:40:42Z", "digest": "sha1:455M3QZNEJ474MWBYS536ABT6M4ZQEBF", "length": 2916, "nlines": 35, "source_domain": "www.yazhnews.com", "title": "நுவரெலியாவுக்கு சுற்றுலா மேற்கொள்பவர்களுக்கு எதிராக தனிமைபடுத்தல் சட்ட நடவடிக்கை!", "raw_content": "\nநுவரெலியாவுக்கு சுற்றுலா மேற்கொள்பவர்களுக்கு எதிராக தனிமைபடுத்தல் சட்ட நடவடிக்கை\nநாட்டின் கொரோனா பரவல் நிலைமை குறித்து மேலதிக அறிவிப்பு வரும் வரை நுவரெலியாவுக்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம்என்று நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர். புஷ்பகுமார மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅவ்வ��று வருபவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தை அமுல்படுத்துமாறு பாதுகாப்பு படையினருக்குஅறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் இன்று (29) ஊடகங்களுக்கு சிறப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nநுவரெலியாவில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன என்றும், தற்போதைய தொற்றுநோயை எதிர்கொண்டுநாட்டைப் பாதுகாக்க அரசாங்கத்தின் சுகாதார மற்றும் பாதுகாப்புத் திட்டத்திற்கு அனைவரின் ஆதரவும் அவசியம் என்றும் மாவட்டசெயலாளர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-28T05:53:37Z", "digest": "sha1:ASJ3ELOLEMHX6U6YZSWG5CO2GDHP2PYJ", "length": 9788, "nlines": 121, "source_domain": "www.tamilhindu.com", "title": "கொள்ளையர் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஈமு கோழிகளும், சுவிசேஷ ஆவிகளும்: மோசடியின் நூறு முகங்கள்\nபிரமிடின் அடித்தட்டில் இருப்பவர்கள் மிகவும் ஏமாளிகள், கொஞ்சம் மேல் அடுக்கில் உள்ளவர்கள் சுமாரான ஏமாளிகள்,மேலே உள்ளவர்கள் ஏமாற்றத் தெரிந்தவர்கள். அனுபவிக்கத் தெரிந்தவர்கள்… எந்த நிறுவனத்திலும் எந்த வியாபாரத்திலும், லாபமும் இருக்கும், நஷ்டமும் இருக்கும். ஆனால், இந்த ‘எம்.எல்.எம்’-ல் மட்டும் நஷ்டமே இல்லை…. நேஷனல் ஜியாகரஃபி சேனலில் மட்டுமே பார்த்திருந்த ஆஸ்திரேலிய பறவை இனத்தை எதை நம்பி அது பொன்முட்டையிடும் என்று தமிழர்கள் நம்பினார்கள்…. நேஷனல் ஜியாகரஃபி சேனலில் மட்டுமே பார்த்திருந்த ஆஸ்திரேலிய பறவை இனத்தை எதை நம்பி அது பொன்முட்டையிடும் என்று தமிழர்கள் நம்பினார்கள்… பாசி நிறுவத்திடம் 10 கோடியை லஞ்சமாக பெற்ற டி.எஸ்.பி, 3 கோடியை பெற்ற இன்ஸ்பெக்டர் இவர்கள் தான் மக்களை காப்பாற்ற வேண்டும்… பாசி நிறுவத்திடம் 10 கோடியை லஞ்சமாக பெற்ற டி.எஸ்.பி, 3 கோடியை பெற்ற இன்ஸ்பெக்டர் இவர்கள் தான் மக்களை காப்பாற்ற வேண்டும் என்ன செய்வது\nஅதிமுக அரசின் கவனம் முழுவதும் எங்கு செலுத்தப்பட வேண்டுமோ அங்கு செலுத்தப்படாமல், தேவையற்ற பகுதிகளில் விரயமாகிறது. சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய காவலர்கள், முன்னாள் அமைச்சர்களின் பழைய சரித்திரத்தை புரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அரசை விழிப்புணர்வுடன் காக்க வேண்டிய உளவுத்துறையோ சில்லறை விஷயங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்து பத்து மாதங்கள் முடிவடையும் நிலையில், இன்னும் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்து கொண்டிருப்பது, அவர்கள் மீது அனுதாபத்தையே உருவாக்கும்…\nஉ.பி.யில் 5500 பேர் தாய்மதம் திரும்பினர்\nஈரோட்டில் அந்தர்யோகம் முகாம் (30-செப், ஞாயிறு)\nபெட்ரோல் விலை உயர்வு – 2\nஅபத்தமான பேச்சு, ஆபத்தான முடிவு\nகபில் சிபல், காங்கிரஸ், கழகம் \nஎழுமின் விழிமின் – 31\nமுஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச்: தேசியத்தில் சங்கமிக்கும் இஸ்லாமியர்கள்\nரமணரின் கீதாசாரம் – 7\nமாமிதன் மகன், தழிஞ்சி: ஸ்ரீஆண்டாள் பாசுர அனுபவம்\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 4\nஏசு கிறிஸ்து: ஓர் ஏகபோக ஏமாற்று வியாபாரம்\nஅறம் காக்கப் போராடும் மலேசிய மங்கையர்: பங்காரம்மா,ரேவதி\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/317986", "date_download": "2021-01-28T06:14:49Z", "digest": "sha1:QLHGCVIRVXKLZ5NV36TE5XR4XEOODZWW", "length": 2941, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அடிப்படை விசைகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அடிப்படை விசைகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:52, 14 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்\n27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: ar:قوة أساسية\n10:17, 10 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ml:അടിസ്ഥാന ബലങ്ങള്‍)\n14:52, 14 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJotterbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ar:قوة أساسية)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/jos-buttler-chris-gayle-wi-vs-eng-46-sixes/", "date_download": "2021-01-28T06:05:34Z", "digest": "sha1:C7UP2ZVN235NM2GXRYCUVINOL3IHALHQ", "length": 10345, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Chris Gayle, Jos Buttler world record: ஒருநாள் போட்டியில் 46 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை! (வீடியோ)", "raw_content": "\nChris Gayle, Jos Buttler world record: ஒருநாள் போட்டியில் 46 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை\nக்றிஸ் கெயில் 97 பந்துகளில் 162 ரன்களை விளாசித் தள்ளினர். இதில் 11 பவுண்டரிகளும், 14 சிக்ஸர்களும் அட��்கும்\nJos buttler, chris gayle Wi vs Eng 46 sixes – ருத்ரதாண்டவம் ஆடிய பட்லர், க்றிஸ் கெயில் ஒருநாள் போட்டியில் 46 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை ஒருநாள் போட்டியில் 46 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை\nஒரு கிரிக்கெட் போட்டியில் மழைச்சாரல் போல சிக்சர்ஸ் அடிச்சு பார்த்து இருப்பீங்க. அடை மழையாக சிக்சர்ஸ் அடிச்சு பார்த்து இருப்பீங்க… பேய் மழையாக, காட்டடி மழையாக சிக்சர்ஸ் அடிக்கப்பட்டு பார்த்து இருக்கீங்களா\nவெஸ்ட் இண்டீஸின் செயின்ட் ஜார்ஜியாவில் நேற்று(பிப்.27) நடந்த இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டியில் தான் இந்த மெகா மிரட்டல் சம்பவம் அரங்கேறியுள்ளது.\nஅதாகப்பட்டது, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 418 ரன்களை குவித்தது. இதில், இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 77 பந்துகளில் 150 ரன்களை விளாசினார். ஸ்டிரைக் ரேட் 194.81. இதில் 13 பவுண்டரிகளும், 12 சிக்ஸர்களும் அடங்கும். தவிர, கேப்டன் மோர்கன் 103 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 82 ரன்களும் எடுத்தனர்.\nஇதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில், தொடக்க வீரர் க்றிஸ் கெயில் 97 பந்துகளில் 162 ரன்களை விளாசித் தள்ளினர். இதில் 11 பவுண்டரிகளும், 14 சிக்ஸர்களும் அடங்கும். டேரன் பிராவோ 61 ரன்களும், பிரத்வெயிட் 50 ரன்களும் எடுத்தனர். இருப்பினும், மற்ற வீரர்களின் பங்கு சிறப்பாக இல்லாததால், 48 ஓவர்களில் 389 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட்டானது.\nஇந்தப் போட்டியில் மொத்தமாக 807 ரன்கள் அடிக்கப்பட்டன. மொத்தமாக 46 சிக்ஸர்கள் விளாசப்பட்டது. சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவேயாகும்.\nதவிர, 2015 உலகக் கோப்பைக்குப் பிறகு இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டிகளில் 400 ரன்களுக்கும் மேல் அடித்தது இது ஐந்தாவது முறையாகும். ‘தி கிரேட்’ கிறிஸ் கெயில் 51 பந்துகளில் சதம் அடித்து, தனது அதிவேக ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். தவிர, ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களையும் கடந்தார்.\n40 வயதான க்றிஸ் கெயிலின் பேட் இன்னமும் தனது ஆவேசத்தை கொஞ்சம் கூட நிறுத்தவில்லை\nதிரையரங்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான இருக்கைகள் அனுமதி: மத்திய அரசு\nமதிமுகவிலும் வாரிசு அரசியல்: மகனை களம் இறக்கும் வைகோ\nகலவை விமர்சனங்கள் பெரும் சமந்��ாவின் புதிய கெட்-அப்\nஉங்க ஆதாரில் இந்த அப்டேட் அவசியம்: எந்த ஆவணங்களும் தேவையில்லை\nகட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்\nகுடியரசு தின வன்முறை எதிரொலி : 25 எஃப்.ஐ.ஆர்கள், 30 விவசாயத் தலைவர்கள் மீது வழக்கு\n‘நம்ம ஷிவானி எங்கே காணோம்’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்\nTamil News Today Live : ஜெயலலிதாவின் போயஸ் நினைவு இல்லத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார் \nஇட்லி உப்புமா… இப்படி செஞ்சி கொடுங்க அப்புறம் பாருங்க\nகாலாவதி தேதியுடன் மின்னஞ்சல்கள் அனுப்புவது எப்படி\nபூண்டு இருந்தால் போதும் உங்களுக்கு நோயே வராது… அதுவும் இப்படி செய்து பாருங்கள்\nஎள்ளுருண்டை, எள்ளு சாதம், எள்ளுப் பொடி... இவ்ளோ நன்மையா\nகஷ்டப்பட்டு அக்காவ காப்பாத்துனா..அடுத்து தங்கச்சியா எங்க போய் முடிய போதோ\nபேங்க் ஆபிசர் டூ சூப்பர் சிங்கர்... விஜய் டிவி செளந்தர்யா கெரியர் லைஃப்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nஉங்களுக்கு 18 வயது நிரம்பினாலே போதும்.. எஸ்பிஐ தரும் இந்த அட்டகாசமான திட்டத்தை யூஸ் பண்ணிக்கலாம்\nஇது நல்ல ஆஃபர்: வாஷிங்டன் சுந்தர் தேர்தல் அசைன்மென்ட்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்: நடிகையை மணக்கும் இயக்குனர்\nசெங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்: போராட்டத்தில் ஒருவர் பலிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/10865", "date_download": "2021-01-28T05:14:44Z", "digest": "sha1:PBECIL33QJYYX5EEKS2JEVSEXUZN343L", "length": 6500, "nlines": 50, "source_domain": "vannibbc.com", "title": "சமூக வலைத்தளங்களில் அ டி க் க டி வீ டி யோ க்களை ப திவி ட்ட ம னைவி : ந ள்ளி ரவில் க ண வ ணால் ந டந்த வி ப ரீ த ச ம் பவ ம் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nசமூக வலைத்தளங்களில் அ டி க் க டி வீ டி யோ க்களை ப திவி ட்ட ம னைவி : ந ள்ளி ரவில் க ண வ ணால் ந டந்த வி ப ரீ த ச ம் பவ ம்\nஇந்தியாவில் ம னை வி யை ந ள் ளி ரவி ல் கொ லை செ ய் து வி ட்டு த ப் பி யோ டிய க ண வ ன் பொ லி சா ரால் கை து செ ய் ய ப் ப ட்டுள்ளார்.\nபஞ்சாப் மா நி ல த்தை சேர்ந்தவர் அஷோக் சைனி. இவர் ம னை வி சு தி ஷ் சை னி.\nகடந்த 14ஆம் திகதி சு திஷ் தனது வீட்டு கு ளி ய ல றையில் இ ர த் த வெ ள் ள த் தில் ச ட ல மா க கி ட ந் தார். அவரை அஷோக் கொ லை செ ய் து வி ட்டு த ப் பி யோ டியது பொ லி ஸ் வி சா ர ணை யி ல் தெ ர��� ய வ ந்தது.\nஇ தை ய டு த் து த லை ம றை வா க இருந்த அஷோக்கை பொ லி சா ர் ச மீ ப த் தில் கை து செ ய் த ன ர்.\nஅவர் அ ளி த் த வா க் கு மூ ல த்தில், ச ம் ப வ த் த ன் று எ ன் ம னை வி சு திஷ் செ ல் போ னை பார்க்க முயன்றேன், ஆனால் அவர் கொ டு க்க ம று த் து எ தி ர் ப்பு தெ ரி வி த்தார்.\nஇதனால் இரவு வரை எங்களுக்குள் வா க் கு வா த ம் ஏ ற் ப ட் டது, அ ன் று ந ள் ளிரவு 1.30 மணிக்கு தூ ங் கி கொ ண் டி ருந்த எ ன் ம னை வி யை கோ டா ரி யா ல் க டு மை யா க தா க் கி கொ லை செ ய் தே ன், பி ன் ன ர் ச ட ல த்தை கு ளி ய லறை யி ல் போ ட் டு விட்டு த ப் பி விட்டேன்.\nஎன் ம னை வி சு திஷ் அ டி க்க டி ச மூ க வ லைத ளங்களில் வீ டி யோ ப தி வி ட்டார், இது எனக்கு பி டி க் கவில்லை, அவள் ந ட த் தையி ன் மீ து ஏ ற் பட்ட ச ந் தே கம் காரணமாகவே கொ லை செ ய் தே ன் எ ன கூ றியு ள் ளார்.\nபே ஸ் பு க் மூ ல ம் ஒ ரு வ ரு டத் தி ற்கு மு ன் பு பெ ண் ணு க் கு அ றி மு க மா ன இ ளை ஞ ர் : வா ட் ஸ் அப் மூ ல ம் ஏ ற் ப ட்ட அ தி ர் ச் சி ச ம் ப வ ம்\nதி ரு நங் கை யை கொ டூ ர மா க கொ ன் ற பி ரியா ணி மா ஸ் டர் : தி ரு நங் கை மீ து ஏற்பட்ட ஆ சையால் நடந்த வி ப ரீ தம்\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு வாரத்தில் 256 ஆக…\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல்…\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dhamma.org/ta/about/code", "date_download": "2021-01-28T06:42:58Z", "digest": "sha1:KEQUIPCHFFENRDXLDNSRDUNN6JPLCJAM", "length": 49126, "nlines": 234, "source_domain": "www.dhamma.org", "title": "Vipassana Meditation", "raw_content": "\nவாழும் கலை: விபஸ்ஸனா தியானம்\nவிபஸ்ஸனா தியானம் பற்றிய கேள்வி பதில்கள்\nமொழி பெயர்ப்பு நடந்து கொண்டிருக்கிறது.\nஸயாஜி ஊ பா கின் அவர்களின் வழிமரபில்\nதிரு. ச.நா. கோயங்கா அவர்களால் கற்பிக்கப்பட்ட முறை\nஸயாஜி ஊ பா கின் அவர்களின் வழிமரபில்\nதிரு. ச.நா. கோயங்கா அவர்களால் கற்பிக்கப்பட்ட முறை\nவாழும் கலை: விபஸ்ஸனா தியானம்\nவிபஸ்ஸனா தியானம் பற்றிய கேள்வி பதில்கள்\nமொழி பெயர்ப்பு நடந்து கொண்டிருக்கிறது.\nவிபஸ்ஸனா இந்திய நாட்டின் தொன்றுதொட்ட தியான வழிமுறைகளில் ஒன்றாகும். விபஸ்ஸனா என்ற சொல்லுக்கு 'உள்ளதை உள்ளபடி பார்த்தல்' என்று பொருள். 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கௌதம புத்தர் இந்த முறையை மீண்டும் கண்டறிந்தார். இது தன்னை கவனித்தல் மூலம் மனத் தூய்மையாக்கம் அடைவதற்கான ஒரு வழிமுறையாகும்.\nஒருவர் முதலில் தம் மூச்சுக்காற்றின் மீது கவனம் செலுத்தி மனதை ஒருநிலைப்படுத்துகிறார். பின் கூர்மையடைந்த மனதுடன் தன் உடல் மற்றும் மனதில் எப்பொழுதும் நிகழ்ந்துகொண்டிருக்கும் மாற்றங்களைக் கவனித்து, அதன் மூலம் நிலையாமை, துன்பநிலை மற்றும் சாரமின்மை(அகந்தையின்மை) ஆகிய உலகப்பொதுவான உண்மைகளை உணர்ந்தறிகிறார். இவ்வாறு பேருண்மையை நேரடியாக உணர்ந்தறிவதில் மனம் தூய்மை அடைகிறது. இந்த தம்ம பாதை முழுக்க முழுக்க அனைவருக்கும் பொதுவானது. உலகப் பொதுவான நோய்களுக்கு உலகப் பொதுவான மருந்தாக அமைவது. இது எந்த ஒரு மதத்தையோ, இனப்பிரிவையோ சாராதது. எனவே, இன-குல-மத வித்தியாசங்கள் இன்றி யாவரும் எங்கும் எப்போதும் இதைப் பயிற்சி செய்யலாம். அனைவர்க்கும் இது சம அளவில் பயனளிக்க வல்லது.\nஇவை அல்ல விபஸ்ஸனா: இது கண்மூடித்தனமான நம்பிக்கையை சார்ந்த ஒரு சடங்கோ, வழக்கோ அல்ல. இது அறிவார்ந்த அல்லது தத்துவம் சார்ந்த விளையாட்டோ அல்ல. இது ஓய்வு எடுக்கவும், விடுமுறையைக் கழிக்கவும், பலரைச் சந்தித்து பழகவும் ஏற்பட்ட ஒரு வாய்ப்பு அல்ல. இது அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளிலிருந்து தப்பித்து ஓட ஒரு வழியும் அல்ல.\nஇதுதான் விபஸ்ஸனா: இது மனத்துயர்களை வேரோடு அழிக்கும் ஒரு வழிமுறை ஆகும். இது சமுதாயத்திற்கு நற்பணிகள் ஆற்ற உதவும் வாழும் கலை ஆகும். இது வாழ்வின் இன்னல்களை அமைதியுடனும் சமநோக்குடனும் எதிர்கொள்ளும் வண்ணம் மனதைத் தூய்மைப்படுத்தும் முறை ஆகும்.\nமனமாசுகளிலிருந்து முழு விடுதலை அடைதலும், அகத்தெளிவு பெறுதலும் ஆகிய உயரிய ஆன்மீக நோக்கங்களே விபஸ்ஸனா தியான முறையின் உயரிய குறிக்கோள்கள் ஆகும். உடற்பிணிகளை நீக்குவது இதன் நோக்கமல்ல. ��யினும் மனம் தூய்மை அடைவதன் பயனாக மனநிலை சம்பந்தப்பட்ட பல நோய்கள் குணமடைகின்றன. சொல்லப்போனால், விபஸ்ஸனா மனத்துயர் எழக் காரணமான விருப்பு, வெறுப்பு, அறியாமை என்ற மூன்றையுமே அழிக்கிறது. தொடர் பயிற்சியினால் இந்தத் தியான முறை அன்றாட வாழ்வில் ஏற்படும் மன-இறுக்கத்தைத் தளர்த்துகிறது. விரும்பத்தக்க அல்லது வெறுக்கத்தக்க சந்தர்ப்பங்களை சந்திக்க நேரும்போது சமநிலை இழக்கும் மனதின் பழைய பழக்கத்தினால் விளைந்த முடிச்சுகளை இது அவிழ்க்கிறது.\nவிபஸ்ஸனாவை ஒரு தியானப் பயிற்சியாக புத்தர் தோற்றுவித்திருந்தாலும், இது பௌத்தர்களுக்கு மட்டுமே உரியது அல்ல. மதமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. உலக மக்கள் யாவரும் ஒரே வகையான பிரச்சினைகளை எதிர்கொள்வதால், அப்பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும் முறையும் அனைவர்க்கும் பொதுவானதாகவே இருக்கவேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையைக் கொண்டே இந்த தியான முறை செயல்படுகிறது. பல மதங்களை சேர்ந்த பலதரப்பட்ட மக்கள் விபஸ்ஸனா முறையின் பயன்களை அனுபவித்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரும் இந்த தியான முறைக்கும், தம் தொழில் அல்லது சமய நம்பிக்கைகளுக்கும் முரண்பாடு ஏதும் உள்ளதாக கண்டதே இல்லை.\nஅக-ஆராய்வின் மூலம் மனதை தூய்மைப்படுத்தும் இந்த முறை சுலபமானது அன்று. பயிற்சி பெறுபவர்கள் கடும் முயற்சி செய்ய வேண்டியிருக்கும். அவரவர் தம் சொந்த முயற்சியினால் தமக்கே உரிய இயல்புகளை புரிந்துகொள்ள வேண்டி இருக்கும். வேறு யாரும் அவர்களுக்காக இதை செய்ய முடியாது. ஒழுக்க நெறியைக் கடைபிடித்து, மிகுந்த ஈடுபாட்டுடன் முயற்சி செய்ய வல்லவர்களுக்கே இந்த முறை ஒவ்வும்.\nஒருவர் தம் ஆழ்மனதின் அடித்தளம் வரை ஊடுருவிச் சென்று, அங்கே தேங்கியிருக்கும் மாசுகளை அழிக்கும் பணிக்கு பத்து நாட்கள் என்பது மிகக் குறைந்த கால அளவே ஆகும். தனித்திருந்து தொடர்ந்து செய்யும் பயிற்சியே இந்தத் தியான முறையின் வெற்றி இரகசியமாகும். இந்த நடைமுறைத் தேவையை கவனத்தில் கொண்டே விதிகளும், கட்டுப்பாடுகளும் வரையப்பட்டுள்ளன. அவை ஆசிரியருக்கோ அல்லது நிர்வாகிகளுக்கோ உதவுவதற்காக விதிக்கப்பட்டவை அல்ல. அவை எந்த மத நம்பிக்கையையோ, பாரம்பரியத்தையோ எதிர்ப்பதற்காக விதிக்கப்பட்டவையும் அல்ல. பல்லாயிரக்கணக்கான பயிற்சியாளர்களின் ��ல்லாண்டு அனுபவத்தைக் கொண்டு வரையப்பட்ட அறிவியல் அடிப்படை கொண்ட பகுத்தறிவுப்பூர்வமான விதிகளே அவை. ஒழுக்க நெறியைப் பின்பற்றுவது, சூழலை தியானம் செய்ய உகந்ததாக்குகிறது. நெறியை மீறுவது சூழலை மாசுபடுத்துகிறது.\nபயிற்சி பெறுவோர் பயிற்சி நடக்கும் பத்து நாட்களும் பயிற்சி நடக்கும் இடத்திலேயே தங்கியிருக்க வேண்டும். மற்ற விதிகளையும் சரியாகப் படித்தறிந்து பின்பற்றவேண்டும். தன்னால் ஒழுக்க நெறியை நேர்மையுடன் சிறிதும் தவறாமல் பின்பற்ற முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு பின்பற்ற தயாராக இல்லாதவர்கள் தம் நேரத்தையும் வீணடித்து, முறைப்படி பயிற்சி செய்யும் பிறருக்கும் இடையூறாக அமைவர். பத்து நாட்களும் பயிற்சி பெற்று முடிக்காமல் கடினமான ஒழுக்க விதிகளை காரணம் காட்டி இடையில் பயிற்சியை விட்டுச் செல்லுதல் தகாததும், தீங்கு விளைவிக்கக் கூடியதும் ஆகும். அதைப் போன்றே, பலமுறை நினைவுறுத்தப்பட்டும் ஒருவர் ஒழுக்க நெறியை பின்பற்றாததால் அவரைப் பயிற்சியிலிருந்து வெளியேற்ற நேர்ந்தால் அது மிக்க வருந்தத்தக்கது ஆகும்.\nதீவிர மன நோய்கள் உள்ள நபர்கள்\nவிபஸ்ஸனா தியான முறை தம் மனம் சார்ந்த குறைபாடுகளை குணப்படுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் என்ற தவறான நம்பிக்கையுடன் சில தீவிர மன-நோயாளிகள் இந்தப் பயிற்சி பெற வந்துவிடுகின்றனர். நிலைப்பட்டு பிறருடன் பழக இயலாமை மற்றும் பல்வேறு குணப்படுத்தும் முறைகளை பின்பற்றியதாலான விளைவுகள் ஆகியவை இத்தகைய நோயாளிகள் பயனடைவதைக் கடினமாக்குகின்றன. சிலருக்கு பத்து நாட்கள் பயிற்சியை முடிப்பதுகூட கடினமாக உள்ளது. நாங்கள் தொழில் அடிப்படையில் இன்றி, தாங்களாகவே முன்வந்து சேவை புரிபவர்களைக் கொண்டே பயிற்சி முகாம்களை நடத்துவதால் இத்தகைய பின்னணி கொண்ட பிணியாளர்களை முறைப்படி கவனித்துக் கொள்வது இயலாததாகிறது. விபஸ்ஸனா தியான முறை பெரும்பாலானவர்களுக்கு நற்பயன் விளைவிக்கக் கூடியதே ஆயினும், அது மருத்துவ அல்லது மனச் சிகிச்சைக்கு மாற்றாக அமையாது. எனவே, நாங்கள் தீவிர மன-நோயாளிகளுக்கு இந்த முறையை அறிவுறுத்துவதில்லை.\nபயிற்சியின் அடித்தளம் சீலம் அதாவது ஒழுக்க நெறியாகும். சீலம், ஸமாதியை வளர்த்துக்கொள்ள ஓரு ஆதாரமாக அமைகிற��ு; மனதின் தூய்மையாக்கம் பஞ்ஞா அதாவது ஞானம், தெள்ளறிவு மூலம் கிட்டுகிறது.\nவிபஸ்ஸனா முகாமில் பங்கேற்கும் அனைவரும் முகாம் முழுவதும் - எந்த உயிரியையும் கொலை செய்யாமலிருத்தல், திருடாமல் இருத்தல், பாலியல் செயல்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு இருத்தல், பொய் சொல்லாமல் இருத்தல், போதை பொருட்கள் உட்கொள்ளாமல் இருத்தல் ஆகிய ஐந்து ஒழுக்கங்களை மேற்கொள்கின்றனர்.\nபழைய மாணவர்கள் (அதாவது, திரு சத்திய நாராயண் கோயங்கா அவரிடமோ அல்லது அவர்தம் துணை ஆசிரியர்களிடமோ ஒரு முறையாவது பத்து-நாள் பயிற்சி பெற்றவர்கள்), பின்வரும் மேலும் மூன்று உறுதிமொழிகளை மேற்கொள்ள வேண்டும்:\nமதியத்திற்கு மேல் உண்ணாமல் இருத்தல்\nஉணர்ச்சியேற்றும் பொழுதுபோக்குகளையும் உடலை அழகுப்படுத்துதலையும் தவிர்த்தல்\nஉயர்ந்த அல்லது சொகுசான படுக்கைகளைத் தவிர்த்தல்\nபழைய மாணவர்கள் ஆறாவது உறுதிமொழியை பின்பற்றும் பொருட்டு மாலை 5 மணி இடைவேளையின்போது மூலிகைத் தேநீரோ அல்லது பழச்சாறோ மட்டும் அருந்துவர். புதிய மாணவர்கள் கொஞ்சம் பழம் உண்டு, தேநீரோ அல்லது பாலோ குடிக்கலாம். தேவைப்பட்டால், உடல்நிலை கருதி ஆசிரியர் பழைய மாணவருக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கலாம். ஆயினும், ஏழாவது மற்றும் எட்டாவது உறுதிமொழிகளை அனைத்து பழைய மாணவர்களும் பின்பற்ற வேண்டும்.\nஆசிரியர் மற்றும் வழிமுறையை ஏற்றுக்கொள்ளுதல்\nபயிற்சி நடக்கும் பத்து நாட்களும் ஆசிரியரின் வழிநடத்தலையும், அவர் கூறுவனவற்றையும் முழுவதுமாக ஏற்று நடப்பதாக மாணவர்கள் உறுதியளிக்க வேண்டும். அதாவது, ஒழுக்க நெறியை பின்பற்றி வந்து, ஆசிரியர் கூறுவதிலிருந்து எதையும் கூட்டியோ குறைத்தோ கொள்ளாமல் கூறியவாறே பின்பற்றி தியானம் செய்ய வேண்டும். இது வெறும் கண்மூடித்தனமான சரணடைதலாக இல்லாமல், காரணமறிந்து புரிந்துகொண்டு வைக்கும் நம்பிக்கையாக இருக்கவேண்டும். நம்பும் மனநிலை இருந்தால் மட்டுமே மாணவர்கள் சீராகவும், நிறைவாகவும் செயலாற்ற முடியும். தியானத்தில் வெற்றி காண ஆசிரியர் மீதும், வழிமுறை மீதும் இத்தகைய நம்பிக்கை கொள்வது அவசியமாகும்.\nமற்ற தியான முறைகள், சடங்குகள் மற்றும் வழிபாட்டு முறைகள்\nபயிற்சியின்போது விரதமிருப்பது, ஊதுபத்தி அல்லது பிற வாசனை தரும் பொருட்களை ஏற்றி வைப்பது, மணிகளை உர���ட்டுவது, மந்திரம் ஓதுவது, பாடி ஆடுவது போன்ற பிற வழிபாட்டு முறைகளையும், மதச்சடங்குகளையும் அறவே பின்பற்றக் கூடாது. வேறு ஏதாவது தியான முறை, குணப்படுத்தும் முறை அல்லது ஆன்மீக முறைகளைக் கற்றிருந்தால் அவற்றையும் தாற்காலிகமாக ஒதுக்கி வைக்க வேண்டும். இது மற்ற முறைகளை எதிர்ப்பதற்காக அன்று; விபஸ்ஸனா முறையை அதன் தூய்மை கெடாமல் நாம் முழுமையாக முயற்சி செய்து பார்ப்பதற்காகவே ஆகும்\nவிபஸ்ஸனா முறையுடன் பிற முறைகளை வேண்டுமென்றே கலப்படம் செய்வது, பயிற்சி செய்பவரின் முன்னேற்றத்தை தடுக்கவோ பின்னடைவை ஏற்படுத்தவோ கூடும். ஆசிரியரின் எச்சரிக்கைகளையும் மீறி, விபஸ்ஸனா முறையுடன் பிற சடங்குகளையோ முறைகளையோ வேண்டுமென்றே கலந்து தங்களுக்கு தாங்களே தீங்கு விளைவித்துக் கொண்டவர்கள் சிலர் இருந்திருக்கிறார்கள். ஏதேனும் சந்தேகமோ அல்லது குழப்பமோ எழுந்தால் உடனே ஆசிரியரை சந்தித்துத் தெளிவு பெற வேண்டும்.\nஆசிரியர் நேர்காணல் நேரங்கள்: மதியம் 12 முதல் 1 மணி வரையிலும், மாலை 9 மணி முதல் 9:30 மணி வரையிலும் ஆகும். இந்த நேரங்கள் தியான சந்தேகங்களையும் பேருரையின் மூலம் எழும் கேள்விகளையும் தெளிவுபடுத்திக் கொள்வதற்காகத் தான்.\nபயிற்சி தொடங்கியது முதல் இறுதி நாள் காலை வரை அனைத்து மாணவர்களும் 'புனித அமைதி' மேற்கொள்ள வேண்டும். புனித அமைதி என்றால் உடல், வாக்கு மற்றும் மனம் ஆகியவற்றின் அமைதி ஆகும். உடன் பயில்வோரிடம் செய்கைகள், குறியீடுகள், எழுத்து மூலமான பரிமாற்றங்கள் முதலிய எந்த ஒரு வகையிலும் தொடர்புகொள்ளக் கூடாது.\nஆயினும் மாணவர்கள் தேவை ஏற்படும் போதெல்லாம் ஆசிரியரிடம் பேசலாம். உணவு, தங்குமிடம், உடல்நிலை முதலியவை குறித்து ஏதேனும் பிரச்சினைகள் தோன்றினால் நிர்வாகிகளிடம் எடுத்துச் செல்லலாம். ஆனால் இத்தகைய தொடர்புகளும் மிகக் குறைவாகவே இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தாம் தனித்து இயங்குவதாகவே எண்ணிச் செயல்பட வேண்டும்.\nஆடவர்களும், பெண்டிரும் பயிற்சியின்போது முழுதும் தனித்தனியே இயங்கவேண்டும். மணமுடித்த அல்லது அவ்வாறற்ற ஜோடிகள் ஒருவரை ஒருவர் எம்முறையிலும் தொடர்பு கொள்ளக் கூடாது. இதைப் போன்றே, நண்பர்கள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அங்கத்தினர்கள் முதலியோரும் தம்மிடையே தொடர்பின்றி இருக்க வேண்டும்.\nஆழ்ந்து அக-ஆராய்வ�� செய்யும் தன்மை வாய்ந்த தியானமுறை இதுவாதலால், பயிற்சி நடைபெறும்போது மாணவர்கள் தம் பாலினத்தைச் சேர்ந்தவரையோ, எதிர்பாலினரையோ எந்த வகையிலும் தொடர்பு கொள்ளாமல் இருத்தல் அவசியம்.\nயோகா செய்வதும், உடற்பயிற்சி செய்வதும் விபஸ்ஸனா முறையுடன் ஒத்துச் செல்வதே ஆயினும், பயிற்சி நடக்கும் இடத்தில் இவற்றுக்கான சரியான தனிமையான இட வசதிகள் இல்லாத காரணத்தால் இவற்றை ஒதுக்கி வைக்க வேண்டும். ஓடுதலும் அனுமதிக்கப்படமாட்டாது. உடற்பயிற்சியாக ஓய்வு நேரங்களின்போது அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் நடைப்பயிற்சி செய்யலாம்.\nபூஜைப் பொருட்கள், மணிமாலைகள், ஸ்படிகம், தாயத்துகள் முதலியன\nஇவை போன்ற பொருட்களை பயிற்சி நடக்கும் இடத்திற்கு எடுத்துவரக்கூடாது. தவறி எடுத்துவந்துவிட்டால், அவற்றை பயிற்சி ஏற்பாடு செய்தோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்து பயிற்சி முடிந்தபின் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்.\nமதுவகைகள், போதைப்பொருட்கள் முதலியவற்றை பயிற்சி நடைபெறும் இடத்திற்கு எடுத்துவரக்கூடாது. தூக்க மாத்திரைகள், அமைதியூட்டும் மருந்துகள், மயக்க மருந்துகள் போன்றவையும் இதில் அடங்கும். மருத்துவ ஆலோசனையின் பேரில் மருந்து-மாத்திரைகள் உட்கொள்ள வேண்டுவோர் ஆசிரியரிடம் அனுமதி பெற வேண்டும்.\nபயிற்சி பெறுவோரின் உடல்நிலை மற்றும் வசதியைக் கருத்தில் கொண்டு புகைப்பிடிப்பது, புகையிலை அல்லது சீவல் போடுவது, மூக்குப்பொடி போடுவது போன்றவை பயிற்சி நடைபெறும் இடத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.\nதியானம் செய்யும் அனைவரின் தனிப்பட்ட உணவு விருப்பங்களையும் பூர்த்தி செய்வது இயலாத செயல். எனவே, நிர்வாகிகள் வழங்கும் எளிய சைவ உணவையே உண்ணுமாறு பயிற்சி பெறுவோர் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பல்வகை புரதங்கள் சமநிலைப்பட்ட, செறிவான, தியானம் செய்ய உகந்த உணவையே வழங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். உடல்நோய் கருதி எவருக்கேனும் தனிப்பட்ட உணவுமுறை அறிவுறுத்தப்பட்டிருந்தால், தயவுகூர்ந்து அதைப்பற்றி விண்ணப்பிக்கும்போதே நிர்வாகிகளிடம் தெரிவிக்கவும்.\nபயிற்சி பெறுவோர் எளிய, அடக்கமான, பொருத்தமான உடைகளையே அணியவேண்டும். அரை-கால்சட்டை, குட்டையான அரைபாவாடை, கையில்லாத மேல்சட்டை போன்ற உடலை இறுக்கும் அல்லது உடலை வெளிக்காட்டும் உட���களை அணியக்கூடாது. மிக மெல்லியதான அல்லது பிறர் கவனத்தை ஈர்க்கும் உடைகளையும் தவிர்க்க வேண்டும். சூரியக்குளியல், அரை நிர்வாணம் ஆகியவையும் தவிர்க்கப்பட வேண்டும். உடன்பயில்வோர் ஒருநிலைப்பாட்டைக் குலைக்காமல் இருக்க இவை அவசியம்.\nபயிற்சி நடக்கும் இடத்தில் துணி-துவைக்கும் இயந்திரம் இல்லாமையால் மாணவர்கள் போதுமான எண்ணிக்கையில் உடைகள் கொண்டு வரவேண்டும். சிறு ஆடைகளை கையால் துவைத்துக்கொள்ள இயலும். தியான நேரங்களில் குளியல் மற்றும் சலவை செய்தல் கூடாது; இடைப்பட்ட ஓய்வு நேரங்களில் மட்டுமே செய்யலாம்.\nபயிற்சி நடைபெறும் பத்து நாட்களும் மாணவர்கள் பயிற்சி நடக்கும் இடத்தின் எல்லையைத் தாண்டிச் செல்லக்கூடாது. அவ்வாறு செல்லவேண்டுமாயின் ஆசிரியரின் சிறப்பு அனுமதி பெற்றே செல்ல வேண்டும். பயிற்சி முடியும் வரை மாணவர்கள் கடிதத்தொடர்பு, தொலைபேசித்தொடர்பு, பார்வையாளர்கள் வருகை உட்பட எந்தவிதமான வெளித்தொடர்பும் கொள்ளக்கூடாது. மிக அவசரமானால் மாணவரின் நண்பரோ உறவினரோ எவராவது பயிற்சி நடத்துபவர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.\nஇசைப்பது, படிப்பது மற்றும் எழுதுவது\nஇசைக்கருவிகளை மீட்டுவதும், வானொலி முதலியவை கேட்பதும் தடை செய்யப்பட்டவையாகும். படிப்பதற்கு நூல்களோ, எழுதுபொருட்களோ எதுவும் கொண்டுவரக்கூடாது. மாணவர்கள் ஆசிரியரின் உரைகளைக் குறிப்பெடுத்து தம் ஒருநிலைப்பாட்டை இழக்கக்கூடாது. இந்த தியான முறையின் உறுதியான நடைமுறைத் தன்மையை பெரிதும் வெளிக்கொணரவே படிப்பதும் எழுதுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.\nஒலிநாடா பதிவுப்பொறி, புகைப்படக்கருவி முதலியன\nஆசிரியரின் சிறப்பு அனுமதி இன்றி இவை பயன்படுத்தப்படக்கூடாது.\nவிபஸ்ஸனா முறையின் பாரம்பரியப்படி பயிற்சி முகாம்கள் நன்கொடைகளை மட்டும் கொண்டு நடத்தப்படுகின்றன. திரு சத்திய நாராயண் கோயங்கா அவரிடமோ அல்லது அவர்தம் உதவி ஆசிரியரிடமோ ஒரு முறையாவது பத்து-நாள் பயிற்சி பெற்றவர்களிடமிருந்து மட்டுமே நன்கொடைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. முதன் முறையாக பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் ஒருவர், முகாமின் கடைசி நாள் அன்றோ, அதன் பின்னரோ நன்கொடை வழங்கலாம்.\nஇந்த முறையில், பயிற்சியின் பயனை தாமே சொந்தமாக உணர்ந்தவர்களே மேலும் பயிற்சி முகாம்கள் நடக்க வழிவகுக்கிறார்கள். தாம் பெற்ற பயனை பிறருக்கும் அளிக்கும் வகையில் மனமுவந்து தம்மால் இயன்றதைக் கொடுக்கலாம். இவ்வாறு வரும் நன்கொடைகள் மட்டுமே உலகம் முழுவதும் இந்த பாரம்பரியத்தின் கீழ் நடக்கும் பயிற்சி முகாம்கள் நடத்துவதற்கான ஒரே வருவாயாகும். செல்வந்தர்களான எந்த நிறுவனமோ தனிப்பட்டவரோ இந்த பயிற்சி முகாம்களுக்கு உபயம் செய்வதில்லை. மேலும், இதன் ஆசிரியரோ நிர்வாகிகளோ எந்தவிதமான சம்பளமும் பெற்றுக்கொள்வதில்லை. இவ்வாறாக, விபஸ்ஸனா நோக்கத் தூய்மையுடன் பொருள் ஈட்டும் குறிக்கோள் எதுவும் இன்றி பரவி வருகிறது.\nநன்கொடை பெரியதாகினும், சிறியதாகினும், 'எனக்கு முன்னால் பயிற்சி பெற்றவர்களின் வள்ளன்மையினாலேயே நான் பயிற்சி பெறுவது சாத்தியமாயிற்று; எனக்குப் பின்னால் பலரும் இந்த தியான முறையின் பயன்களைத் அனுபவிக்க நானும் இனிவரும் பயிற்சி முகாம்கள் நடத்தும் பொருட்டு ஏதாவது வழங்குகிறேன்' என்கிற பிறருக்கு உதவும் நல்லெண்ணத்தோடே அளிக்கப்படவேண்டும்.\nஇந்த தியான முறையின் ஒழுங்குமுறை மற்றும் விதிகளின் உட்கருத்தைப் பின்வருமாறு சுருக்கி வரையலாம்:\nஉங்கள் செயல்கள் எதுவும் பிறருக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பிறர் அவ்வாறு ஏதும் இடையூறு செய்யினும் நீங்கள் அதைப் பொருட்படுத்தாதீர்கள்.\nமேற்கூறிய விதிகளின் நடைமுறைப் பயன்களை சிலரால் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். எதிர்மறை மனப்போக்கையும் சந்தேகத்தையும் வளர்த்துக்கொள்ளாமல், இது சம்பந்தமான கேள்விகளை அவ்வப்பொழுதே ஆசிரியரிடம் கேட்டு, தௌ¤வு பெற வேண்டும்.\nமுறையான ஒழுங்கைப் பின்பற்றி வந்து, தம்மால் எவ்வளவுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு முயற்சி செய்வதனால் மட்டுமே ஒருவர் பயிற்சி விளக்கங்களை முழுமையாக அறிந்துகொண்டு பயன் அடைய இயலும். இந்தத் தியானப் பயிற்சியில் செயல்பாட்டிற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தாம் தனிமையில் இருப்பதாக நினைத்துக்கொண்டு, அசௌகரியங்களையும் இடையூறுகளையும் பொருட்படுத்தாமல் இருந்து, மனதை உள்நோக்கி செலுத்துவதே மிகச் சிறந்த வழியாகும்.\nஇறுதியாக, மாணவர்கள் விபஸ்ஸனா முறையில் தாம் முன்னேற்றம் அடைவது தம் நற்குணங்களையும், மனமுதிர்ச்சியையும் மேலும் விடாமுயற்சி, நம்பிக்கை, ஈடுபா���ு, உடல்நிலை மற்றும் அறிவாற்றல் ஆகிய ஐந்தையும் பொருத்தே அமையும் என்பது கவனிக்கத்தக்கது ஆகும்.\nமேற்கூறிய தகவல்கள் தாங்கள் தியான பயிற்சியின் முழுப்பயனையும் அடைய உதவுமாக. தங்களுக்கு சேவை செய்ய கிடைத்த வாய்ப்பிற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். தாங்கள் விபஸ்ஸனா அனுபவத்தின் மூலம் அமைதியையும் நல்லிணக்கத்தையும் அனுபவிப்பீர்களாக.\nபயிற்சியின் தொடர்ச்சியைக் கருத்தில் கொண்டு பின்வரும் கால அட்டவணை வரையப்பட்டுள்ளது. சிறந்த பயனை பெற மாணவர்கள் முடிந்தவரை இந்த அட்டவணைப்படி தவறாது காலத்தை பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nகாலை 04.00 மணி விழித்தெழுதல்\nகாலை 04.30 முதல் 06.30 வரை தியானக்கூடத்திலோ தங்கள் தங்கும் அறையிலோ தியானம்\nகாலை 06.30 முதல் 08.00 வரை காலைச் சிற்றுண்டி இடைவேளை\nகாலை 08.00 முதல் 09.00 வரை தியானக்கூடத்தில் கூட்டுத்தியானம்\nகாலை 09.00 முதல் 11.00 வரை தியானக்கூடத்திலோ தங்கள் தங்கும் அறையிலோ தியானம்\nகாலை 11.00 முதல் நண்பகல் 12.00 வரை மதிய உணவு\nநண்பகல் 12.00 முதல் மாலை 01.00 மணி வரை ஓய்வு அல்லது ஆசிரியருடன் நேர்காணல்\nமாலை 01.00 முதல் 02.30 வரை தியானக்கூடத்திலோ தங்கள் தங்கும் அறையிலோ தியானம்\nமாலை 02.30 முதல் 03.30 வரை தியானக்கூடத்தில் கூட்டுத்தியானம்\nமாலை 03.30 முதல் 05.00 வரை தியானக்கூடத்திலோ தங்கள் தங்கும் அறையிலோ தியானம்\nமாலை 05.00 முதல் 06.00 வரை தேநீர் இடைவேளை\nமாலை 06.00 முதல் 07.00 வரை தியானக்கூடத்தில் கூட்டுத்தியானம்\nமாலை 07.00 முதல் இரவு 08.15 வரை தியானக்கூடத்தில் ஆசிரியரின் பேருரை\nஇரவு 08.15 முதல் 09.00 வரை தியானக்கூடத்தில் கூட்டுத்தியானம்\nஇரவு 09.00 முதல் 09.30 வரை தியானக்கூடத்தில் கேள்வி நேரம்\nஇரவு 09.30 மணி தங்கும் அறைக்குச் செல்லுதல்; விளக்கணைப்பு\nYou may download a copy of the above Code of Discipline in Adobe Acrobat format here for careful reading and review before you register for a course. ஒரு விபஸ்ஸனா தியான முகாமில் கலந்துகொள்ள, அட்டவணையில் உள்ள முகாமை தேர்ந்தெடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijaymahendran.blogspot.com/2015/02/", "date_download": "2021-01-28T05:45:34Z", "digest": "sha1:G33FDQXZPXKFR3RWX3BRX6F5CVNIJSSN", "length": 17498, "nlines": 217, "source_domain": "vijaymahendran.blogspot.com", "title": "விஜய் மகேந்திரன்: February 2015", "raw_content": "\nநானும் நண்பர் விநாயக முருகனும் இணைந்து \"செவ்வி\" என்ற அமைப்பு ஆரம்பித்துள்ளோம். \"செவ்வி\" அமைப்பின் சார்பாக அவ்வளவாக கவனம் பெறாத ஆனால் சிறந்த நூல்களை ஒவ்வொரு மாதமும் அறிமுகம் செய்கிறோம். பெரும்பாலும் இளம் எழுத்தாளர்கள் அல்லது மொழிப்பெயர்ப்பு நூல்கள் அல்லது தமிழில் அவ்வளவாக கவனம்பெறாத உலக புனைவு எழுத்தாளர்களை மட்டும் முதன்மைப்படுத்த போகிறோம்.\nமுதல் கூட்டம் வரும் பிப்ரவரி எட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணி அளவில் மேற்கு கே.கே.நகர் டிஸ்கவரி புக் பேலசில் நடைபெறும். முதல் கூட்டத்தில் மூன்று நூல்களை பற்றி வாசகர்களுடன் கலந்துரையாடல் நடைபெறும். மூன்று நூல்களை பற்றி சிறு அறிமுகத்தை இங்கு தருகிறோம்.\nநாவல்:- சூர்ய ரத்னாவின் \"பரமபதம்\" என்ற நாவல் - அறிமுகப்படுத்தி பேசுபவர் விஜய் மகேந்திரன். சிங்கப்பூரின் பப் கலாச்சாரம் பற்றியும் ஆண் பெண் உறவின் நுட்பங்களையும் விவரிக்கிறது இந்த நாவல்\nகட்டுரைத்தொகுப்பு:- வெ. நீலகண்டனின் \"எமக்குத் தொழில் எழுத்து\" - அறிமுகப்படுத்தி கே.என் .சிவராமன். எழுத்தை தொழிலாக கொள்ளாமல் உயிராக நினைக்கும் எழுத்தாளர்களை பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு\nமொழிப்பெயர்ப்பு நாவல்:- ஸ்டீஃபான் ஜ்யேஸ்வேக் Stefan Zweig எழுதிய Royal Game என்ற நாவல் தமிழில் லதா ராமகிருஷ்ணன் மொழிப்பெயர்ப்பில்ராஜ விளையாட்டு என்று வெளிவந்துள்ளது. - அறிமுகப்படுத்தி பேசுபவர் விநாயக முருகன். அரசியல் ,அதிகாரம் நெருக்கடிக்குள்ளாகும்போது ஒரு மனிதன் எப்படி தனிமைச்சிறையில் தனக்கான ஒரு புனைவு உலகை சித்தரித்து கற்பனையில் வாழுகிறான் என்பதையும், புனைவுக்கும், அசலுக்குமான போராட்டங்களையும் நுட்பமாக சித்தரித்து எழுதப்பட்ட ஒரு நவீனத்துவ நாவல்.\nஇடம் டிஸ்கவரி புக் பேலஸ்\nநாள் 8/2/2015 ஞாயிறு நேரம் மாலை 4 மணி\nதிரு. ரவி சுப்பிரமணியன்,கவிஞர், ஆவணப்பட இயக்குநர்\nதிரு இந்திரன்,கவிஞர், கலை இலக்கிய விமர்சகர்\nவிஜய் மகேந்திரன் -விநாயக முருகன்\nபரமபதம் - நாவல் - சூர்ய ரத்னா (தங்கமீன் பதிப்பகம்)\nநூல் அறிமுகம் செய்பவர் -விஜய் மகேந்திரன்\nஎமக்குத் தொழில் எழுத்து -கட்டுரைகள் -வெ.நீலகண்டன்(சூரியன் பதிப்பகம்)\nநூல் அறிமுகம் செய்பவர் - கே.என்.சிவராமன்\nராஜ விளையாட்டு -மொழிப்பெயர்ப்பு நாவல்:- ஸ்டீஃபான் ஜ்யேஸ்வேக்(புதுப்புனல் பதிப்பகம்)\nநூல் அறிமுகம் செய்பவர் -விநாயக முருகன்\nநூல் அறிமுகம் முடிந்தவுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறும்.\nநிகழ்வு ஒருங்கிணைப்பு - மு.வேடியப்பன்\nஒரு கதையும், ஒவ்வொரு கதையும் எம்.ஜி சுரேஷ்\nஒரு கதையும், ஒவ்வொரு கதையும் எம்.ஜி.சுரேஷ் m.g.சுரேஷ் தமிழின் தனித்துவமான எழுத்தாளர்.அவருடைய புதிய சிறுகதை தொகுப்பு ''அவந்திகாவி...\nநிஜந்தன் எழுதிய, ‘என் பெயர்,’ நாவல் அறிமுகக் கூட்டம்\nஎழுத்தாளரும், ஊடகவியலாளருமான நிஜந்தன் எழுதிய, ‘என் பெயர்,’ என்ற நாவலின் அறிமுகக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. ‘காவ்யா,’ பதிப்பக உரிமையாள...\nஷோபாசக்தி தடிதடியான நாவல்களின் பெருக்கத்தைப் பற்றி லஷ்மிமணிவண்ணன் டிசம்பர் மாத அம்ருதாவில் எழுதியுள்ளார். \"காண்டாமிருகம்\",\"...\n\"\"பாலுறவை உணர்வுப் பூர்வமாக எழுதினால் அது இலக்கியம்'' - வா.மு. கோமு நேர்காணல் நன்றி : , இனிய உதயம் வா.மு. கோமு என்க...\nஎன் மகளுக்கு இரண்டரை வயதாகிறது. வெளியில் போகும்போது டயாபர் அணிவது அவளுக்கு பிடிப்பதில்லை. நானும் பலநேரங்களில் அதை கட்டாயப்படுத்துவதில்லை. வ...\nநகரத்திற்கு வெளியே – நூல் விமர்சனம் -நிலா ரசிகன்\nகடந்த சில ஆண்டுகளாக கவிதைகளே இலக்கிய இதழ்களில் கோலோச்சி வந்தன. எங்கு பார்த்தாலும் கவிதை என்கிற நிலை இருந்து வந்தது.இந்த நிலை கடந்த இரு ஆண்டு...\nமலையாளத்தின் 'ஹாஸ்ய சாம்ராட்' என்று கருதப்படுபவர் வி.கெ.என். 2004 இல் காலமான இவருடைய 'பையன் கதைகள்' தொகுப்பு 1980 இல் மத்திய...\n''மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது”\n''மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது” கவிதை தொகுப்பிற்காக 2015-ம் ஆண்டின் தமிழ் இலக்கிய தோட்டத்தின் “கவிதை பரிசு”, நண்...\nபிட்டாக இருக்க செய்ய வேண்டியவை\nஉடலை ‘ஃபிட்’டாக வைத்திருப்பது என்றால் உடற்பயிற்சிகளை செய்து உடலைக் கட்டமைப்புடன் வைத்துக்கொண்டால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால...\nநகரத்திற்கு வெளியே - விமர்சனம்\nஎதார்த்தங்களை பதிவு செய்யவும், தமது தவறுகளை ஏற்றுக்கொள்ளவும், அதை மனத்துணிவோடு வெளியில் கூறவும் ஒரு படைப்பாளியால் மட்டுமே முடியும்... ஒர...\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க மேலே உள்ள படத்தை சொடுக்கவும்\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க மேலே உள்ள படத்தை சொடுக்கவும்\nTWITTER இல் பின்தொடர கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.\n1978ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் கதைகள் எழுதிவருகிறார். இளம் படைப்பாளிகளை மையமாகக் கொண்டு Ôஇருள் விலகும் கதைகள்Õ என்ற தொகுப்பினை தொகுப்பாசிரியராக இருந்து உருவாக்கியிருக்கிறார். பிஸியோதெரபி துறையில் பணியாற்றி வரும் இவர், அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இப்போது சென்னையில வசித்து வருகிறார்.நகரத்திற்கு வெளியே இவரது சிறுகதை தொகுப்பு உயிர்மை வெளியிட்டு உள்ளது\n''நீயா நானா'' நிகழ்ச்சி (1)\n'நகரத்திற்கு வெளியே'நூல் விமர்சனக் கூட்டம் (1)\n100 வது பதிவு (1)\nஅனுபவம் 50 வது பதிவு (1)\nஇருள் விலகும் கதைகள் (1)\nஉயிர்மை சுஜாதா விருதுகள் (1)\nஒரு மனிதனின் ஒரு நகரம் (1)\nகனவு புதிய இதழ் (1)\nநகரத்திற்கு வெளியே’ விஜய மகேந்திரன் சிறுகதைகள் (1)\nநீயா நானா நிகழ்ச்சி (1)\nமற்றும் கலந்துரையாடல் கூட்டம். (1)\nவா.மு. கோமு நேர்காணல் (1)\nவிஜய மகேந்திரனின் நூல் விமர்சனக் கூட்டம் (1)\nவிஜய் மகேந்திரன் ஊடுருவல் (1)\nஜெயந்தன் நினைவு இலக்கியப்பரிசு (1)\nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் (1)\nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் விழா அழைப்பிதழ் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-wordpress-8/", "date_download": "2021-01-28T06:17:50Z", "digest": "sha1:RN74S2QPKDC4YAK2D2DIQYHR6V36MO3V", "length": 14620, "nlines": 217, "source_domain": "www.kaniyam.com", "title": "எளிய தமிழில் WordPress-8 – கணியம்", "raw_content": "\nCategories எனப்படும் (பதிவின்) வகைகளைப் பற்றிய எளிய அறிமுகம் ஏற்கனவே நமக்கு உண்டு. ஆதலால், இன்னும் கொஞ்சம் விரிவாக அதைப் பார்ப்பதில் சிரமம் ஏதுமில்லை.\nபதிவின் வகையைத் தீர்மானிப்பது பதிவின் உள்ளடக்கம் தான் என்றாலும், தளத்தில் அதை நேர்த்தியாக தொகுக்க categories பக்கம் உதவும். அப்பக்கத்திற்குச் செல்ல\ntaxonomy=category என்ற முகவரியை உள்ளிட வேண்டும்.\nyour_blog எனுமிடத்தில் உங்கள் தளத்தின் பெயரை கொடுக்க வேண்டும்.\nஇந்த உரலி நீங்கள் log in செய்திருந்தால் மட்டுமே செயல்படும்.\nஇந்த முகவரியை நினைவில் கொள்வது கடினம். எனவே Dashboard-ல் Posts எனும் பிரிவைத் தேர்வு செய்தால் அதில் உட்பிரிவாக Categories இருக்கும். அதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மேற்கண்ட பக்கத்தை அடையலாம்.\nபுதிதாக வகைகளைச் சேர்க்க அப்பக்கத்திலேயே வழிகாட்டும் விதமாக குறிப்புகள் உண்டு.\nName: அந்த பதிவின் வகை எந்தப் பெயரில் இருக்கவேண்டும் என்பதை இங்கே பதியலாம்.\nParent: வகைப்பிரிவை உட்பிரிவாக கொடுக்கலாம் என விரும்பினால் Parent-ல் பதியலாம். உதாரணமாக, இளையராஜா எனும் வகையை திரைப்பாடல்கள் எனும் Parent –ன் கீழ் உட்பிரிவாக கொடுக்கலாம்.\nDescription: வகை குறித்த குறிப்பை இங்கே பதியலாம். இது விருப்பத்திற்குட்பட்ட்து. சில தீம்கள் இவற்றை காண்பிக்கக் கூடும்.\nநீங்கள் குறிப்பிட்ட வகைப்பிரிவை அழித்தால், அதன்கீழ் உள்ள பதிவுகள் அழியாது. மாறாக அவை Uncategorized பிரிவில் இணையும்.\nஅடுத்ததாக, பதிவு எழுதும்போதே வகைப்பிரிவுகளை கொடுப்பதைப் பார்க்கலாம்.\nபுதிய பதிவு எழுதும் இடத்திற்குச் சென்று பதிவினை முடித்தவுடன் வலப்பக்கம் படத்தில் கண்டவாறு ஒரு பெட்டி காணப்படும். ஏற்கனவே உள்ள வகைகளைக் கொடுக்க ’டிக்’ செய்யலாம் அல்லது புதிதாக அங்கேயே வகையை உருவாக்கவும் வசதி உண்டு. அதன் கீழே உள்ள பெட்டியில் புதிய வகையை உள்ளிட்டு Add new category எனும் பட்டனை அழுத்தினால் புதிய வகைப்பிரிவு உருவாகும். எந்த வகையையும் கொடுக்காவிடில் இயல்பாகவே Uncategorized தேர்வாகும். இதை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.\nவகைப்பிரிவுகளைப் போல வகைச்சொற்களும் ஒரு பதிவிற்கு முக்கியமானதாகும். தேடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான சொற்களை இங்கே கொடுக்கலாம். இதற்கு your-blog-name.wordpress.com/wp-admin/edit-tags.php என்ற இணைப்பில் வகைச்சொற்களை இணைக்கலாம். அதற்கு பதிலாக Dashboard –ல் Posts எனும் பிரிவின் உட்பிரிவாக உள்ள Tags –ஐ கிளிக்கினால் இதே இணைப்பிற்கு எளிதாகச் செல்லலாம்.\nName: அந்த பதிவின் வகைச்சொல் எந்தெந்த பெயர்களில் இருக்கவேண்டும் என்பதை இங்கே பதியலாம்.\nDescription: வகைச்சொல் குறித்த குறிப்பை இங்கே பதியலாம். இது விருப்பத்திற்குட்பட்டது.\nஆகியவற்றைக் கொடுத்து வகைச்சொற்களைக் கொடுக்கலாம். இதிலும் வழக்கமான Edit, Quick Edit, Delete, View ஆகிய தேர்வுகள் உண்டு.\nஇதுதவிர பதிவு எழுதும் இடத்திலேயே நாம் வகைச்சொற்களை உள்ளிடலாம். முன்பு பார்த்த Categories பெட்டிக்கு அடுத்தாற்போல Tags பெட்டி உண்டு. அதிலும் வழக்கம்போல உள்ளிடலாம்.\nChoose from the most used tags என்றொரு வசதி உண்டு. அதை கிளிக்கினால், (அதிகம்) பயன்படுத்திய வகைச்சொற்களை எளிதாக உள்ளிடலாம்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G training video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Renault/Kochi/car-service-center.htm", "date_download": "2021-01-28T05:14:13Z", "digest": "sha1:3YIQNNJU6EYDWMPP442MR2JAYGFYI2YW", "length": 7101, "nlines": 147, "source_domain": "tamil.cardekho.com", "title": "இல் கொச்சி உள்ள 3 ரெனால்ட் கார் சர்வீஸ் சென்டர்கள் | ரெனால்ட் கார் பழுதுபார்த்தல், சர்வீஸிங்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட்car சேவை centerகொச்சி\nகொச்சி இல் ரெனால்ட் கார் சேவை மையங்கள்\n3 ரெனால்ட் சேவை மையங்களில் கொச்சி. கார்டிகோ உங்கள் முழு முகவரி மற்றும் தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ரெனால்ட் சேவை நிலையங்கள் கொச்சி உங்களுக்கு இணைக்கிறது. ரெனால்ட் கார்கள் சேவை அட்டவணை மற்றும் உதிரி பாகங்களைப் பற்றிய மேலும் தகவலுக்கு ஜெய்ப்பூரில் உள்ள பின்வரும் சேவை மையங்களை தொடர்பு கொள்ளவும். அங்கீகரிக்கப்பட்ட ரெனால்ட் டீலர்ஸ் கொச்சி இங்கே இங்கே கிளிக் செய்\nரெனால்ட் சேவை மையங்களில் கொச்சி\nரெனால்ட் கொச்சி டி.வி.எஸ் சந்தி, கலாமாசெர்ரி, வோடபோன் கட்டிடம் அருகில், கொச்சி, 682022\nரெனால்ட் மராடு building no xvi-9a, என்.எச் பைபாஸ், எர்ணாகுளம், நெட்டூர் போஸ்ட், கொச்சி, 682001\nரெனால்ட் சேவைகள் ஏ2, ஏஞ்சல் ஆர்கேட்,, தெற்கு கலாமசேரி, T.v.s சந்தி., கொச்சி, 692306\nகொச்சி இல் 3 Authorized Renault சர்வீஸ் சென்டர்கள்\nடி.வி.எஸ் சந்தி, கலாமாசெர்ரி, வோடபோன் கட்டிடம் அருகில், கொச்சி, கேரளா 682022\nBuilding No Xvi-9a, என்.எச் பைபாஸ், எர்ணாகுளம், நெட்டூர் போஸ்ட், கொச்சி, கேரளா 682001\nஏ2, Angel Arcade, தெற்கு கலாமசேரி, T.V.S சந்தி., கொச்சி, கேரளா 692306\nரெனால்ட் கார் வோர்க்ஷோப் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்\nBuy Now ரெனால்ட் டஸ்டர் மற்றும் Get Loyalty Ben...\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110721/", "date_download": "2021-01-28T04:14:48Z", "digest": "sha1:5TH6FLE57KKJVEOXGW6HWQDWDFPF742T", "length": 17649, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "அம்மா வருகை – கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் அம்மா வருகை – கடிதம்\nஅம்மா வருகை – கடிதம்\nஅன்புள்ள ஜெமோ சார் அவர்களுக்கு வணக்கம்.\nநேற்றிரவு நெடு நேரம் தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தேன்.காரணம் ’அம்மா வந்தாள்’.முப்பது ஆண்டுகளுக்கு முன் என் முப்பதாவது வயதில் தி.ஜாவை வாசிக்கத்தொடங்கியிருப்பேன்.அவரது அனைத்து நாவல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகளையும் வாசித்தேன்.ஆனால் அப்போதெல்லாம் நாவல் வாசிப்பென்பது வெறுமனே கதையோட்டத்திற்கான ரசனையோடு மட்டுமே நின்று விட்டதற்காகவும் வாசிப்பைக் கூர்மைப் படுத்திக்கொள்ள தற்போதைய காலகட்டத்திலுள்ளதைப் போன்ற வசதிகளும் வாய்ப்பும் இல்லாமல் போய் விட்டதே என்கிற ஒரு அங்கலாய்ப்பும்,சிறுமையுணர்வும் ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை.\nதற்போது தங்கள் தளத்தில் ’அம்மா வந்தாள்’ பற்றிய பதிவுகளை வாசித்த பிறகு அதை மீள் வாசிப்பு செய்ய நேர்ந்தது.தற்போது முன்போல் ஒரே மூச்சாக வாசித்துப்போக முடியவில்லை.காரணம் தங்கள் எழுத்தையும்,தளத்தையும் தொடர்ந்து வாசித்து வருவதினாலோ என்னமோ வாசிப்பனுபவம் பட்டை தீட்டிக்கொண்டு விட்டதாக உணர்கிறேன்.அதனால் நாவலை இரண்டு,மூன்று அத்தியாயங்களாக மட்டுமே படிக்கமுடிந்தது.படித்ததை அசை போட்டு அசை போட்டு, அனுபவித்து அனுபவித்து சுவைத்தேன். நேற்றுதான் படித்து முடித்தேன்.தூக்கம் வராததற்கு அதுவே காரணம். உள்ளுக்குள் ஒரு புயலுக்கான அத்தனை அம்சங்களும் முட்டி மோதி அலைகழித்துக் கொண்டிருந்தன.( ஒரு வேளை வெண்முரசின் மழைப்பாடலில் தாங்கள் எழுதியிருந்ததைப்போல் நானும் பேரரசி சத்தியவதியைப்போல இரவில் விழிப்புவந்தால் மீண்டும் துயில் வரும் காலத்தைக் கடந்துவிட்டேனோ என்னமோ) இரவு முழுக்க நனவிலும் கனவிலும் அலங்காரத்தம்மாளும்,அப்புவும்,தண்டபாணியும், பவானியம்மாளும்,இந்துவுமாக மாறி மாறி வந்து போனார்கள்.அவரவர் தரப்பு நியாயங்களை என்னிடம் கூறி முறையிட்டுக் கொண்டேயிருந்தார்கள்.\nஇந்த அவஸ்தையை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளாமல் தீராது என்று தோன்றியது.சரி காலையில் உங்களிடமே கொட்டித் தீர்த்துக்கொள்வது என்று முடிவெடுத்த பின்னர்தான் தூங்கவே முடிந்தது.இந்த அனுபவத்தை அவஸ்தை என்ற ஒற்றை வார்த்தையில் சுருக்கினால் அது சரியாகப் படவில்லை.அது ஒரு சுகானுபவம்,ஒரு புதிய திறப்பு என்றுதான் கொள்ள வேண்டும்.இந்த மாதிரியான இலக்கியம் சார்ந்த சுகானுபவங்களை பெற காரணமாய் அமைந்த தங்களுக்கும்,தங்கள் தளத்தின் வழியாக கட்டுரைகளை எழுதிவரும் தேர்ந்த வாசக எழுத்தாளர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளவே இக்கடிதம்.\nஅம்மா வந்தாள் – கடிதங்கள்\nஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை…\nவலசைப்பறவை 6 : பகற்கனவின் பாதையில்\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 31\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 14\nபின் தொடரும் நிழலின் குரல் -கடிதம்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 88\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப���பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/akila-kannans-thaagam-15/", "date_download": "2021-01-28T06:08:54Z", "digest": "sha1:PSULVTDATYCRAHO6I2DIQQTKKDMUVQ7Q", "length": 29638, "nlines": 194, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Akila Kannan’s Thaagam 15 | SMTamilNovels", "raw_content": "\nரமேஷ் கன்னத்தில் அறைந்ததில் அதிர்ச்சியான விக்ரம், “ஏய் என்ன காரியம் பண்ற..” பாவம்.. அவளை ஏன் அடிச்ச…” பாவம்.. அவளை ஏன் அடிச்ச… கொஞ்சமாவது அறிவு இருக்கா..” என்று கோபமாக கேட்டான்.\n குழந்தையையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்டறீங்களா” , என்று நக்கலாக கேட்டாள் திவ்யா.\nவிக்ரம் “நேரம் ஆச்சு வீட்டுக்கு கிளம்புங்க …” , என்று பொதுவாக கூறினான் .\n ” , என்று முணுமுணுத்த திவ்யா , “எந்த நேரம் எங்க போகணுமுன்னு எனக்கு தெரியும்” , என்று தெனாவட்டாக கூறினாள்.\n” நல்லா தெரியும்…. “, என்று கடுப்பாக கூறிய ரமேஷ், “மணி என்னனு தெரியுமா.. 11:00. உன் மொபைலை ஒழுங்கா வச்சிக்க தெரியல… எட்டு மணில இருந்து உன்னைய தேடி தான் சுத்திட்டு இருக்கேன் … வீட்ல எல்லாரும் பதட்டத்தோடு இருக்காங்க.. வீட்ல உள்ளவங்கள நிம்மதியா இருக்க வைக்க முடியலை.. உனக்கு இந்த பொது சேவை எல்லாம் தேவையா 11:00. உன் மொபைலை ஒழுங்கா வச்சிக்க தெரியல… எட்டு மணில இருந்து உன்னைய தேடி தான் சுத்திட்டு இருக்கேன் … வீட்ல எல்லாரும் பதட்டத்தோடு இருக்காங்க.. வீட்ல உள்ளவங்கள நிம்மதியா இருக்க வைக்க முடியலை.. உனக்கு இந்த பொது சேவை எல்லாம் தேவையா”, என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்.\n இந்த வாட்ச்மன் கிட்ட சண்டை போட்டதுல, நேரம் போனதே தெரியல.. ரமேஷ் கடுங்கோபத்தில் இருக்கான் போல தெரியுதே.. இவன் இன்னக்கி வீட்ல நம்மள போட்டு கொடுத்திருப்பானோ.. திவ்யா இப்ப நீ அடக்கி வாசி.. ” , என்று தனக்கு தானே மனதுக்குள் கூறிக் கொண்டாள்.\n இவன் முன்னாடி ரமேஷ் என்னை எப்படி அடிக்கலாம்.. “, என்று திவ்யா நினைக்க, அவள் தன்மானம் அவளை சீண்டி எழுப்பியது.\n“நீ இங்க வரலனாலும் நான் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்திருப்பேன்”, என்றாள் வீம்பாக.\n“எதுக்கு இப்ப பேசிக்கிட்டு… வீட்டுக்கு கிளம்புங்க “, அமைதியாக ரமேஷிடம் கூ���ினான் விக்ரம்.\nஎதுவும் பேசாமல், திவ்யாவிடம் சாவியை வாங்கி கொண்டு வண்டியை கிளப்பினான் ரமேஷ்.. திவ்யா அமைதியாக வண்டியில் எற.. “தேங்க்ஸ் விக்ரம்… பை.. நாளைக்கி பாப்போம்”, என்று கூறிக் கொண்டு கிளம்பினான் ரமேஷ்.\nஅவர்கள் சென்றதும் , காரில் பாடலை ஆன் செய்தபடி வண்டியை ஓட்டினான் விக்ரம்.\n“மழை அழகா வெயில் அழகா கொஞ்சும் போது மழை\nஅழகு கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு கண்ணா நீ\nபாடலை கேட்ட, விக்ரமின் முகத்தில், புன்னகை தவழ்ந்தது.. ” இந்த சென்னை வெயில் கூட அழகு ஆகுமா… ” , என்று சிந்தித்தவாறே காரின் ஆக்ஸிலேட்டரை வேகமாக அழுத்தினான் விக்ரம்.\nபுன்னகைத்தவாறே வீட்டுக்குள் வேகமாக நுழைந்த விக்ரம், ஹாலில் அமர்ந்திருந்த அவன் அம்மாவைப் பார்த்து , ” அம்மா டின்னர் முடிஞ்சிதா…. ” , என்று வினவினான்.\n“இன்னும் அரை மணி நேரம் கழித்து வந்திருந்தா, இன்னக்கி நாள் முடிஞ்சிருக்கும் “, என்று கடுப்பாக கூறினார் விக்ரமின் தாயார்.\n“குளிச்சுட்டு வா…”, என்று அவர் கூற..\n“இல்லம்மா சாப்பிட்டுட்டே போறேன்”, என்று கூறினான் விக்ரம்.\nஉணவை பரிமாறிட்டு அமைதியாக உண்ண ஆரம்பித்தார் விக்ரமின் தாயார்.\n“என்ன அம்மா.. ரொம்ப கோபமா ” , என்று வினவினான் விக்ரம்.\n ” , என்று விக்ரமின் தாய் வினவ, ” ஒரு பிரச்சனை அம்மா … அது தான் கொஞ்சம் நேரம் ஆகிருச்சு …” , என்று கம்மலான குரலில் கூறினான் விக்ரம் .\n“இப்ப எல்லாம் சரி ஆகிருச்சா ” , என்று அக்கறையாக கேட்டார் விக்ரமின் அம்மா .\n“சரி ஆகிருச்சு அம்மா…” , என்று சாப்பிடப்படியே கூறினான்.\n“சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோடா.. பொண்ணு பாக்கவா ” , என்று தாய் வினவ.. ” மிடில் கிளாஸ் பேமிலில ஒரு பொண்ணு பாருங்க அம்மா ” , என்று குரலில் கவனத்தோடு விக்ரம் கூறினான் .\nஅவனை கூர்ந்து பார்த்த விக்ரமின் தாயார், “நீ எதுவும் பொண்ணு பார்த்து வச்சிருக்கியா ” , என்று நேரடியாக கேட்டார்.\nஇந்த கேள்விக்கு விக்ரம் பதில் தெரியாமல் முழிக்க, ” பாத்திருந்தா என்கிட்டே சொல்லியிருக்க மாட்டியா.” , என்று புன்னகைத்த படியே தான் கேட்ட கேள்விக்கு தானே பதில் கூறிக் கொண்டார் விக்ரமின் தாயார்.\nஇருவரும் பேசியவாறே சாப்பிட்டு முடித்தனர்.\n“குட் நைட் “, கூறி விட்டு அவர் படுக்க செல்ல , விசில் அடித்தபடி படியேறினான் விக்ரம்.\nஏறிய படிகளில் இருந்து பின் பக்கமாக இறங்கி மீன்களைப் பார்த்தான். விக்ரமுக்கு திவ்யாவின் ஞாபகம் வந்தது. அவள் கண்களும் இப்படி தான் மீன் போன்று வளைந்திருக்கும் என்று நினைத்தான்.\n“தன்னை மணப்பவள் மீனை ரசிப்பாளா ” , என்று விக்ரம் யோசித்த காலம் மலை ஏறிவிட்டது.\nவிக்ரம் ரசிக்க ஆரம்பித்து விட்டான். இந்த மாற்றம் விக்ரமிற்கு தெரிகிறதா என்று தெரியவில்லை.., நமக்கு தெரிகிறது.\nவிக்ரம் படுக்க செல்வது போல் தெரியவில்லை.. அவன் கண்கள் மீன்களை தான் பார்த்துக் கொண்டிருந்தது.\n விக்ரமின் கனவுகளுக்கு நாம் ஏன் இடைஞ்சலாக\nவண்டியின் சத்தம் கேட்டு ஷண்முகம் வெளியே வந்தார்.\nஅந்த அபார்ட்மெண்ட்க்குள் திவ்யாவின் வண்டி உள்ளே நுழைந்தது. ரமேஷ் அந்த வண்டியை ஓட்டிக் கொண்டு வர, திவ்யா எதுவும் பேசாமல் அமர்ந்துக் கொண்டிருந்தாள். வண்டியை நிறுத்தி விட்டு ரமேஷ் முன்னே செல்ல, திவ்யா பின்னே உள்ளே நுழைந்தாள்.\n உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா” , என்று சத்தம் போட்டார் ஷண்முகம்.\n“உனக்கு வேலை இருந்தா, நீ லேட்டா வா.. எதுக்கு திவ்யாவையும் உன்கூட வெயிட் பண்ண வைக்கிற ” , என்று கேட்டார் ஷண்முகம்\nரமேஷ் திவ்யாவின் முகத்தை பார்த்தான் .. திவ்யா தலையை குனிந்து கொண்டாள்.\n“அப்பா , திவ்யாவிற்கும் லேட் ஆகிருச்சு.. அவளை தனியே அனுப்ப வேண்டாமுன்னு தான் வெயிட் பண்ண வெச்சேன். கூட கொஞ்சம் நேரம் ஆகிருச்சு.” , என்று கூறி விட்டு உள்ளே சென்றான்.\n“ரொம்ப நல்லவன்…… என்னை காட்டிக் குடுக்க மாட்டான். ஆனா கண்டவன் முன்னாடி , என்னை அடிப்பான்”, என்று மனதிற்குள் ரமேஷை திட்டினாள்.\n“அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன், எல்லார் கிட்டயும் மறைக்கிற அளவுக்கு, வேலையா போன இடத்துல கொஞ்சம் நேரம் ஆகிருச்சு .. அதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா ” , என்று மனதுக்குள் நொந்து கொண்டாள்.\n நேரம் ஆகும்னா ஒரு கால் பண்ண முடியாதா எட்டு மணில இருந்து உன்னை தேடிட்டு இருக்கோம். உனக்கு கால் பண்ணா சுவிட்ச் ஆப்னு வருது.. வீட்ல இருக்குறவங்க மேல அக்கறை இல்லை.. ” , என்று கோபமாக பேசினார் திவ்யாவின் அம்மா.\n“ரமேஷ், இவளால தானே நேரம் ஆச்சு “, என்று வினவினார் திவ்யாவின் அம்மா.\n“அதெல்லாம் ஒன்னும் இல்லை அத்தை.. “, என்று கூறிக்கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தான் ரமேஷ்.\n“நீ இப்படி பொய் சொல்லி…, பொய் சொல்லி மறைக்கிற வரைக்கும், வீட்ல இருக்கிறவங்க பத்தி அவளுக்கு பொறுப்பே வரப்போறதில்லை ” , என்று ரமேஷை திட்டினார் திவ்யாவின் தாய்.\nநடக்கும் அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்தார் ரமேஷின் தாய்.\nநடக்கும் விஷயத்திற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் திவ்யா.\nசாப்பிட்டு முடித்த பின், ரமேஷும் , திவ்யாவிடம் பேச விரும்பவில்லை திவ்யாவும் ரமேஷிடம் பேசவில்லை.\nஇருவரும் அவர்களது அறைக்குச் சென்றனர்.\nரமேஷ் அவன் அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான்.\n“திவ்யாவிடம் பக்குவமாய் பேசி வேலையை விட்டு விட சொல்ல வேண்டும் “, என்று எண்ணினான்.\nதிவ்யா கண்ணை மூடி கொண்டு படுத்திருந்தாள். தூக்கம் வர வில்லை. என்ன நடந்திருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.\n” விக்ரம் ரமேஷிடம் நம்மை பற்றி எதாவது சொல்லி, ரமேஷ் கோபப்பட்டுவிட்டானா அல்லது, வீட்டில் உள்ளவர்கள் “ என்னை காணவில்லை என்று பதறி” , ரமேஷை கோபப் படுத்திவிட்டார்களா… அல்லது, வீட்டில் உள்ளவர்கள் “ என்னை காணவில்லை என்று பதறி” , ரமேஷை கோபப் படுத்திவிட்டார்களா… ஏன் இன்று ரமேஷ் இவ்வளவு கோபப்பட்டான்.. நான் விக்ரமை கிரிமினல் என்று சொன்னது தான் காரணமோ.. ஏன் இன்று ரமேஷ் இவ்வளவு கோபப்பட்டான்.. நான் விக்ரமை கிரிமினல் என்று சொன்னது தான் காரணமோ.. விக்ரம் மீது எந்த தவறும் இல்லாமல் நான் தான் லூசு மாதிரி கற்பனை செய்து கொண்டிருக்கிறேனோ.. விக்ரம் மீது எந்த தவறும் இல்லாமல் நான் தான் லூசு மாதிரி கற்பனை செய்து கொண்டிருக்கிறேனோ.. இருந்தாலும் ரமேஷ் என்னை விக்ரம் முன் அடித்திருக்க கூடாது. ” , என்று யோசித்தாள்.\nதன் அறையில் இருந்து வெளியே வந்த திவ்யா ரமேஷின் “அறைக்கு செல்லலாமா வேண்டாமா”, என்று யோசித்தாள். அவன் அறையின் முன் நின்று சிறிது நேரம் யோசித்தாள். ரமேஷின் அறைக் கதவை தட்ட வேண்டாம் என்று எண்ணி தன் அறைக்கு திரும்புகையில், ரமேஷின் அறைக் கதவு திறந்தது.\n” உள்ள வா திவ்யா” , என்று ரமேஷ் கூற, ” நான் உன் ரூமுக்கு வரலை.. சும்மா இந்த பக்கமா நடந்தேன் “, என்று திரும்பிக் கொண்டாள்.\n“பரவால்ல உள்ள வா.. உனக்கு தூக்கத்துல நடக்கிற வியாதி இல்லைனு எனக்கு தெரியும்” , என்று சிரித்துக் கொண்டே கூறினான் ரமேஷ்.\nஅவன் அறைக்கு சென்ற திவ்யா , அங்கிருந்த தலையணையை ரமேஷ் மேல் எறிந்தாள். அதை கையில் பிடித்து கொண்��ான் ரமேஷ்.\n“திவ்யா , நீ நினைக்கிற மாதிரி விக்ரம் சார் மோசம் கிடையாது… ” , என்று ரமேஷ் தன் பேச்சை ஆரம்பிக்க , “அவரை பற்றி பேசாத”, என்று சிடுசிடுத்தாள் திவ்யா.\n“திவ்யா ப்ளீஸ் ” , நான் சொல்றதை கேளு என்று ரமேஷ் அழுத்தமாக கூற, திவ்யா அமைதி காத்தாள்.\n“அன்னக்கி அவர் பணம் எதுவும் கொடுக்கல… இவர் போய் சொன்ன உடனே கரண்ட் வந்திருச்சு ” , என்று ரமேஷ் கூற,\n” உனக்கு புரியலையா ரமேஷ்.. அதிகார பலம்.. தீபா மாதிரி ஏழைங்க எதையும் காசு குடுத்து கூட வாங்க முடியாது.. நம்மள மாதிரி மிடில் கிளாஸ், பணம் குடுத்து முடிந்ததை வாங்கிரலாமுன்னு நினைக்கிறோம்.. விக்ரம் மாதிரி ஆளுங்க அதிகார பலத்தை உபயோகிச்சு எல்லாம் பணத்தால் சாதிச்சிக்கிறாங்க… ” , என்று திவ்யா தன் மனதிற்கு பட்டதை பேசினாள்.\n“அன்னக்கி அவங்களுக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா.. தண்ணி இல்லாம அவ்வளவு கஷ்டப் பட்டிருக்காங்க.. மூணு நாளைக்கு ஒரு தடவை தான் அவங்களுக்கு தண்ணி வரும்.. இவர் பண்ண வேலையால அவங்களுக்கு இன்னும் கஷ்டம்….” , என்று மேலும் தொடர்ந்து பேசினாள்.\n“இது அவங்களோட விதி “, என்று கூறினான் ரமேஷ்.\n“இல்லை.. அவரை மாதிரி பணக்காரங்களும் , உன்னை மாதிரி தன் வாழ்க்கை நல்லா இருந்தா போதுமுன்னு நினைக்கிற நடுத்தர வர்க்கத்தினரும் செய்ற சதி…. “, என்று திவ்யா கூறினாள்\n“முட்டாள் மாதிரி பேசாத..அன்னக்கி விக்ரம் சார் மட்டும் அவங்களுக்கு உதவி பண்ணலனா , அவங்களுக்கு மறு நாளும் தண்ணி வந்திருக்காது. அந்த பாட்டி ஓட பேரன் கீழ விழுந்து சாக கிடந்தான் . விக்ரம் சார் தான் காப்பாத்தினார் தெரியுமா..” , என்று கோபப்பட்டான் ரமேஷ்.\n“கீழ விழுந்ததே உங்க கம்பனிக்கு கரண்ட் வந்து , அவங்களுக்கு கரண்ட் இல்லாம போனதால தானே அந்த இருட்டுல தானே அந்த சின்ன பையன் கீழே விழுந்தான்” , என்று கட்டை விரலை உயர்த்தி நியாயம் கேட்டாள் திவ்யா.\n“திவ்யா அது ஒரு கோய்ன்ஸிடென்ஸ்.. அவ்வளவு தான்.. ஒரு சில மாற்றங்கள் ஒரு சில பாதிப்புகளை உண்டாக்க தான் செய்யும்.. அதுக்காக ஒரு வர்க்கத்தினரை பழி சொல்ல முடியுமா.. இன்னக்கி விக்ரம் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரியால எத்தனை குடும்பங்கள் வாழுது தெரியுமா.. இன்னக்கி விக்ரம் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரியால எத்தனை குடும்பங்கள் வாழுது தெரியுமா..” , என்ற கேள்வியோடு முடித்தான்.\n“அவருக்கு எப்பவுமே இது பழக்கம் தான் போல…” , என்று திவ்யா கூறினாள்.\n ” , என்று கண்களை சுருக்கி கொண்டு திவ்யாவை உற்று நோக்கினான் .\n“குழந்தையையும் கிள்ளி விட்டுட்டு , தொட்டிலையும் ஆட்டி விடறது..” , என்று முணுமுணுத்த திவ்யா, “இன்னக்கி என்னை பற்றி விக்ரம் என்ன சொன்னார் நீ ஏன் இவ்வளவு கோபப்பட்ட நீ ஏன் இவ்வளவு கோபப்பட்ட ” , என்று கோபமாக முடித்தாள்.\n“திவ்யா உண்மையா நான் பயந்துட்டேன்.. எட்டு மணிக்கு கால் பண்ணிருக்காங்க…. மொபைல் சுவிட்ச் ஆப்.. வாட்ஸப் லாஸ்ட் சீன் 4:30. உன் பிரெண்ட்ஸ்க்கும் நீ எங்க இருக்கிறேனு தெரியல.. . நாங்க என்ன பண்ணுவோம் உன்னை தேடி ரோடு ரோடா திரிஞ்சோம்…..” , என்று அதன் பின் நடந்ததை முழுமையாக கூறினான்.\n” எதுக்கு இப்படி பயப்படணும் ரமேஷ் நான் பத்திரமா வர மாட்டேனா நான் பத்திரமா வர மாட்டேனா” , என்று திவ்யா கேட்க , ரமேஷ் அவள் தலையை ஆதரவாக தடவி, ” நீ சொல்றது நிஜம் . நான் ஒரு சுயநலவாதி. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த சராசரி மனிதன். என் வாழ்க்கை , என் குடும்பம் நல்லார்ந்தா போதுமுன்னு நினைக்கிற சாதாரண மனுஷன். நீ பல பிரச்சனைகளை கண்டு பிடித்து, சாதனை பண்ணறதை விட , நீயும் அத்தையும் நிம்மதியா இருக்கணுமுனு நினைக்கிறேன்.. அவ்வளவு தான்.. எனக்கு இது தப்பா தெரியல… ” , என்று தீவிரமாக கூறினான்.\n நான் சந்தோஷமா இருக்கனுமுனு நினைச்சி தான், அந்த மனுஷன் முன்னாடி என்னை அடிச்சியோ ” , என்று கோபமாக வினவினாள் திவ்யா.\n“விக்ரம் நீ நினைக்கிற அளவுக்கு மோசமான ஆள் இல்லை.. பிஸினஸ்னா கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கும்.. அப்படி அவர் தப்பே பண்ணாலும் , நம்மளால ஒன்னும் பண்ண முடியாது.. நமக்கு எதுக்கு ஊரு வம்பு .. எனக்கு தெரிஞ்சி விக்ரம் எந்த தப்பும் பண்ணல..” , என்று பொறுமையாக எடுத்துரைத்தான் ரமேஷ்..\n“அதுக்காக என்னை அவன் முன் அடிப்பியா.. என்னை விட விக்ரம் உனக்கு முக்கியமா என்னை விட விக்ரம் உனக்கு முக்கியமா” , என்று தன் முகத்தை சுருக்கி கொண்டு கேட்டாள் திவ்யா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://current.onlinetntj.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE/15972", "date_download": "2021-01-28T04:14:09Z", "digest": "sha1:W322T2DR3MAYXTDMGYPOE4KY77ZTTEHA", "length": 149938, "nlines": 472, "source_domain": "current.onlinetntj.com", "title": "ஜனநாயகம் நவீன இணைவைத்தலா? - Online TNTJ", "raw_content": "\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nகுறை கூறுதல் விமர்சனம் செய்தல்\nகணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்\nகுடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள்\nளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்)\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nஅனைத்தும்தர்கா வழிபாடுகராமத் – அற்புதங்கள்நபிமார்களை நம்புதல்இணை கற்பித்தல்மறைவான விஷயங்கள்ஷபாஅத் பரிந்துரைஅல்லாஹ்வை நம்புதல்மறுமையை நம்புதல்தரீக்கா பைஅத் முரீதுபைஅத்வானவர்களை நம்புதல்இதர நம்பிக்கைகள்வேதங்களை நம்புதல்பொய்யான ஹதீஸ்கள்விதியை நம்புதல்ஹதீஸ்கள்பித்அத்கள்சோதிடம்குறி சகுனம் ஜாதகம்மத்ஹப் தக்லீத்இஸ்லாத்தை ஏற்றல்மூட நம்பிக்கைகள்ஷைத்தான்களை நம்புதல்முன்னறிவிப்புக்கள்மன அமைதிபெறகுர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்நபித்தோழர்கள் குறித்துமுகஸ்துதிவழிகெட்ட கொள்கையுடையோர்ஏகத்துவமும் எதிர்வாதமும்\nவிபச்சாரத்தை கண்டு கொள்ளாதே – பிஜேவின் புதிய ஃபத்வா\nதுஆக்களின் சிறப்பும், ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும்\nஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள்\nஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்\nஅனைத்தும்நல்லோர் வரலாறுநபிகள் நாயகம் (ஸல்)நபிமார்கள்கஅபா\nநஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்றது எப்படி\nகுழந்தைப் பருவத்தில் பேசியவர்கள் எத்தனை பேர்\nஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்\nஅனைத்தும்வறுமையை எதிர்கொள்வதுஅன்பளிப்புகள்வீண் விரயம் செய்தல்தான தர்மங்கள்வட்டிகடன்அடைமானம்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்வாடகை ஒத்திவீண் விரையம்ஆடம்பரம்கண்டெடுக்கப்பட்டவை புதையைல்வாழ்க்கை முறை\nஜன் சேவா எனும் வட்டிக் கடை\nவங்கிகளில் வட்டி தொடர்பில்லாத இதர பணிகளைச் செய்யலாமா\nநல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்\nஅனைத்தும்தூக்கத்தின் ஒழுங்குகள்ஸலாம் கூறுதல்சுய மரியாதைபேராசைநாணயம் நேர்மைபிறர் நலம் பேணுதல்நன்றி செலுத்துதல்பாவ மன்னிப்புமல ஜலம் க்ழித்தல்குறை கூறுதல் விமர்சனம் செய்தல்முஸாபஹா செய்தல்பிறருக்கு உதவுதல்\nஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா\nபெண்கள் ஆண்களிடம் முஸாஃபஹா செய்யலாமா\nபணக்கார முஸ்லிம்களுக்கும், ஏழை முஸ்லிம்களுக்கும் மிகப் பெரிய இடைவெளி ஏன்\nஇஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாதது ஏன்\nஅனைத்தும்பலதாரமணம்திருமணச் சட்டங்கள்மணமுடிக்கத் தகாதவர்கள்திருமண விருந்துமஹர் வரதட்சணைகுடும்பக்கட்டுப்பாடுகணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்தாம்பத்திய உறவுபெண்களின் விவாகரத்து உரிமைமணமக்களைத் தேர்வு செய்தல்குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள்கற்பு நெறியைப் பேணல்எளிமையான திருமணம்இத்தாவின் சட்டங்கள்விவாக ரத்துதிருமணத்தில் ஆடம்பரம்ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்)\nதனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nதனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:\nகஅபா வடிவில் மதுபான கூடமா\nகுளோனிங் முறையில் படைக்கப்பட்டவர்கள் வணங்கத் தேவையில்லையா\nஇறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா\nHome அரசியல் ஆட்சி முறை ஜனநாயகம் நவீன...\nஇந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பான்மையான நாடுகளில் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதற்கு ஜனநாயக முறை பின்பற்றப்படுகின்றது. மக்களில் பெரும்பான்மையினர் யாருக்கு வாக்களிக்கின்றனரோ அவர்களைத் தேர்வு செய்வது தான் ஜனநாயகம் என்றழைக்கப்படுகிறது.\nமன்னராட்சி முறையில் மன்னர்கள் இறந்த பின் அவர்களது வாரிசுகள் மன்னராகத் தேர்வு செய்யப்படுவார்கள். மன்னராட்சித் தத்துவத்தில் தங்கள் ஆட்சியாளரைத் தேர்வு செய்வதில் குடிமக்களுக்கு எந்த உரிமையும் இல்லை.\nஆனால் ஜனநாயகம் என்றழைக்கப்படும் மக்களாட்சித் தத்துவத்தில் முழுக்க முழுக்க மக்களே தங்கள் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதாவது தங்களை ஆளப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்களின் கைகளில் உள்ளதால் இது மக்களாட்சி எனப்படுகிறது.\nபெரும்பான்மை மக்கள் யாருக்கு ஆதரவளிக்கிறார்களோ அவரை ஆட்சியளராகத் தேர்வு செய்யும் ஜனநாயக முறை இஸ்லாத்திற்கு எதிரானதா என்றால் ஒருக்காலும் எதிரானதல்ல\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆன்மீகத் தலைவராகவும், ஆட்சித் தலைவராகவும் திகழ்ந்தார்கள். எனவே அவர்களது காலத்தில் மக்கள் யாரையும் தலைவராகத் தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இருக்கவில்லை.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்குப் பிறகு இன்னார் ஆட்சித் தலைவராக வர வேண்டும் என்று எந்த நியமனமும் செய்து விட்டு மரணிக்கவில்லை. பல சந்தர்ப்பங்களில் அபூபக்ர் (ரலி) அவர்களை தனக்கு அடுத்த நிலையில் உள்ளவர் என்று அடையாளம் காட்டி முன்னிறுத்தினார்கள் என்றாலும் அடுத்த ஆட்சித் தலைவர் அபூபக்ர் தான் என்று வெளிப்படையாகக் கூறவில்லை.\nஎனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பல்வேறு வாக்குவாதங்களுக்குப் பின் அபூபக்ர் (ரலி) அவர்களை ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டு மக்கள் அவருக்கு வாக்களித்தனர். அடுத்தடுத்த ஆட்சியாளர்களும் இவ்வாறே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், மக்களாட்சித் தத்துவம் இஸ்லாத்திற்கு எதிரானதல்ல என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகத் தான்.\nஆனால் சிலர், இஸ்லாத்தில் ஜனநாயகத்திற்கு அனுமதியில்லை என்றும், தேர்தலில் வாக்களிப்பது இறை மறுப்பு என்றும் கூறி வருகின்றனர்.\nஎந்த ஒரு இயக்கமானாலும் தேசமானாலும் அதன் தலைவரை அதிகப்படியான உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும். தலைவர் யார் என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து வஹி வராது.\nமார்க்கத்தில் நுனிப்புல் மேயும் சிலர், சில காலத்திற்கு முன் ஜனநாயகம் நவீன ஷிர்க் என்று வாதிட்டு, விபரமறியாத இளைஞர்களை மதி மயக்கினார்கள். ஆனால் அந்த மயக்கம் இவ்வாறு வாதிட்டவர்களுக்கே நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஜனநாயக அடிப்படையிலான தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்றைக்கு அவர்கள் இன்று அலைவதே இதற்கு உதாரணம்.\nஜனநாயகம் நவீன கால இணைவைப்பு என்று கட்டுரை எழுதி மாணவர்களின் மூளையை மழுங்கச் செய்தவர்கள் இன்று தேர்தலில் போட்டியிடும் நிலைக்கு வந்துள்ளதைப் பார்க்கிறோம்.\nஜனநாயகம் ஷிர்க் என்று வாதிப்பவர்கள் எல்லோருமே குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஜனநாயகத்தை ஆதரிப்பதுடன் நின்றால் பரவாயில்லை. அதன் பின்னர் அதள பாதாளத்தில் விழுந்து, ஓட்டுப் பொறுக்கி அரசியலில் ஈடுபடுவது தான் இதில் வேடிக்கையான விஷயம்.\nஜனநாயகம் இணை வைத்தல் என்று கூறி கூட்டம் சேர்ப்பதும் போதுமான கூட்டம் சேர்ந்தவுடன் அவர்களைப் பயன்படுத்தி அதே இணை வைத்தலில்() விழுவதும் தொடர் கதையாக இந்தச் சமுதாயத்தில் நடந்து வருகிறது.\nஜனநாயகம் ஷிர்க் எனக் கூறுவோர் குர்ஆன் வசனங்கள் சிலவற்றை ஏறுக்கு மாறாகத் திசை திருப்பி மக்களை ஏமாற்றுகின்றனர்.\nஜனநாயகம் நவீன இணை வைத்தல் என்ற வாதத்தை எடுத்து வைப்பவர்கள் எவ்வாறு தங்கள் வாதத்தை நிலை நாட்டுகிறார்கள் என்பதைப் பா��்ப்போம்.\nஅவனன்றி நீங்கள் வணங்குபவை வெறும் பெயர்களே. நீங்களும், உங்களின் முன்னோர்களும் அவற்றுக்குப் பெயரிட்டீர்கள் இது குறித்து அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. அவனைத் தவிர எதையும் நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுவே நேரான மார்க்கம். எனினும் அதிகமான மனிதர்கள் விளங்குவதில்லை.\nஅல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர் அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர் அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைக் குழப்புவார்கள் என்பதில் கவனமாக இருப்பீராக அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைக் குழப்புவார்கள் என்பதில் கவனமாக இருப்பீராக அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக மனிதர்களில் அதிகமானோர் குற்றம் புரிவோராகவுள்ளனர். அறியாமைக் காலத் தீர்ப்பைத் தான் அவர்கள் தேடுகிறார்களா மனிதர்களில் அதிகமானோர் குற்றம் புரிவோராகவுள்ளனர். அறியாமைக் காலத் தீர்ப்பைத் தான் அவர்கள் தேடுகிறார்களா உறுதியாக நம்புகிற சமுதாயத்திற்கு அல்லாஹ்வை விட அழகிய தீர்ப்பளிப்பவன் யார்\nஅல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அதிகாரம் இல்லை.\nதிருக்குர்ஆன் 6:57, 12:40, 12:67\nஆட்சி அதிகாரமும், சட்டமியற்றும் அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்று இந்த வசனங்களில் கூறப்படுகிறது. ஆனால் ஆட்சி அதிகாரமும் சட்டமியற்றும் அதிகாரமும் மக்களுக்கு உள்ளது என்று இந்தியாவில் உள்ள ஜனநாயகம் கூறுகிறது. எனவே ஜனநாயகம் குர்ஆனுக்கு எதிரானது. அல்லாஹ்வின் அதிகாரத்தைப் பறித்து மனிதர்களிடம் கொடுப்பதால் இது நவீன இணைவைப்பு என்பது இவர்களின் வாதம்.\nஇந்த வாதம் இன்று புதிதாக எடுத்து வைக்கப்படுவதல்ல. காரிஜிய்யாக்கள் என்ற கூட்டத்தினர் இதே வசனங்களை எடுத்துக் காட்டி, இவர்கள் வாதிட்டது போலவே வாதிட்டார்கள். குர்ஆன் கூறாத கருத்தை குர்ஆனில் திணித்த இவர்கள் அலீ (ரலி) அவர்களாலும் முஆவியா (ரலி) அவர்களாலும் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட்டனர்.\nஅந்த வரலாற்றை ஓரளவு அறிந்து கொண்டால் இந்த நவீன கால காரிஜிய்யாக்களையும் நாம் அறிந்து கொள்ளலாம்.\nஇஸ்லாமியக் குடியரசின் தலைவராக இருந்த உஸ்மான் (ரலி) அவர்கள் தலைநகரமான மதீனாவில் கொல்லப்பட்டார்கள். அதன் பின் அலீ (ரலி) அவர்கள் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டனர். பெரும்பாலான மக்களின் ஆதரவு அவர்களுக்கு இருந்தாலும் அவர்களை எதிர்ப்பவர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர். அலீ (ரலி) அவர்களை எதிர்த்தவர்கள் ஒரே நிலைபாட்டில் இருக்கவில்லை.\nஉஸ்மான் (ரலி) கொல்லப்பட்டதில் அலீ (ரலி) அவர்களுக்குத் தொடர்பும், ஒத்துழைப்பும் இருந்தது என்பது சிலரது நிலைபாடாக இருந்தது.\nஉஸ்மான் (ரலி) அவர்களின் கொலையில் அலீ (ரலி) அவர்களுக்குத் தொடர்போ, உடன்பாடோ இல்லை. ஆயினும் கொலையாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிப்பதில் அலீ (ரலி) தயக்கம் காட்டுகிறார்; கொலையாளிகளிடம் கருணையுடன் நடந்து கொள்கிறார் என்பது மற்றும் சிலரின் நிலைபாடாக இருந்தது. ஆயிஷா (ரலி), முஆவியா (ரலி) போன்றவர்கள் இந்த நிலைபாட்டில் இருந்தனர்.\nஅலீ (ரலி) அவர்களது ஆதரவாளர்களின் நிலையும் ஒன்றுபட்டதாக இருக்கவில்லை. அலீ (ரலி) அவர்களின் மீது முழு நம்பிக்கை வைத்து அவர்களைத் தகுதியான தலைவர் என நம்பியவர்களும் அவர்களில் இருந்தனர்.\nஉஸ்மான் (ரலி) அவர்களின் கொலையில் சம்பந்தப்பட்டு தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அலீயின் ஆதரவாளர்களைப் போல் நடித்தவர்களும் இருந்தனர்.\nஉஸ்மான் (ரலி) அவர்களின் உறவினரும், அவர்களால் சிரியாவின் ஆளுனராக நியமிக்கப்பட்டவருமான முஆவியா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் தலைமையை ஏற்க மறுத்தார்கள். சிரியாவைத் தனி நாடாக்கி அதன் அதிபராகத் தம்மை அறிவித்துக் கொண்டார்கள். முஆவியா (ரலி) அவர்களின் கீழ் உள்ள நிலப்பரப்புக்களை வென்று ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்காக அலீ (ரலி) அவர்கள் போர் தொடுத்தனர். சிஃப்பீன் என்ற இடத்தில் இரு படையினருக்கும் இடையில் போர் நடைபெற்றது. இப்போரில் இரு தரப்பிலும் கடுமையான சேதம் ஏற்பட்டது.\nஇதனைக் கண்டு கவலை கொண்ட நல்லவர்கள் இரு தரப்பிலும் இருந்தனர். இரு தரப்பும் ஒன்றுபடுவதற்கான சமாதான உடன்படிக்கை செய்து போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர்கள் முயற்ச�� செய்து அதில் வெற்றியும் கண்டனர். இரண்டு தரப்பிலும் தலா ஒரு நடுவரை நியமித்து, அவ்விரு நடுவரும் பிரச்சனையை அலசி ஆராய்ந்து கூட்டாக நல்ல முடிவை எட்ட வேண்டும். அந்த முடிவை இரு தரப்பும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது தான் அந்த சமாதானத் திட்டம்.\nஇத்திட்டத்தை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். அதன் படி அலீ (ரலி) தரப்பில் அபூ மூஸா (ரலி) அவர்களும், முஆவியா (ரலி) தரப்பில் அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்களும் நடுவர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த ஒப்பந்தம் இரு தரப்பிலும் இருந்த நன்மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்று விட்டு அலீ (ரலி) அவர்கள் அணியில் கலந்திருந்த கொலையாளிகளுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்த ஒப்பந்தம் மூலம் சமுதாயம் ஒன்றுபட்டால் உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்ற நாம் தப்பிக்க முடியாது என அவர்கள் அஞ்சினார்கள்.\nஅதே நேரத்தில் சமாதான முயற்சியை நேரடியாக எதிர்த்தால் மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்கும் நிலை ஏற்படும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். எனவே சமாதான முயற்சியை வேறொரு முகமூடி அணிந்து எதிர்க்கத் திட்டமிட்டார்கள். இஸ்லாமிய அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டுவதற்குக் கொள்கைச் சாயம் பூச வேண்டிய நிர்பந்தம் இவர்களுக்கு ஏற்பட்டது. இந்தச் சமாதான உடன்படிக்கை இஸ்லாத்துக்கு எதிரானது என்ற வாதத்தை எடுத்து வைத்து அலீ (ரலி) அவர்களையும், முஆவியா (ரலி) அவர்களையும் ஒரு சேர இவர்கள் எதிர்க்கலானார்கள். இவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் காரிஜிய்யாக்கள் (கலகக்காரர்கள்) எனப்படுகின்றனர்.\nஇந்த விஷக் கருத்துக்கு இவர்கள் எப்படி மார்க்கச் சாயம் பூசினார்கள் என்பதையும் விபரமாக அறிந்து கொள்வோம்.\nஅல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அதிகாரம் இல்லை.\nதிருக்குர்ஆன் 6:57, 12:40, 12:67\nஇந்த வசனங்களை ஆதாரமாகக் கொண்டு சமாதான உடன்படிக்கையை இவர்கள் எதிர்த்தனர். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்று குர்ஆன் கூறும் போது இரண்டு நடுவர்களுக்கு அதிகாரம் வழங்கி அவர்களின் முடிவை ஏற்பது குர்ஆனுக்கு முரண் என்பது இவர்களின் வாதம்.\nஅலீ (ரலி) அவர்களையும், முஆவியா (ரலி) அவர்களையும் ஒரு சேர எதிர்த்த இவர்கள் ஹரூரா என்ற இடத்தில் தளம் அமைத்துக் கொண்டனர். அல்லாஹ்வின் தீர்ப்பைப் புறக்கணித்து மனிதர்களை நடுவர்களாக நியமித்த அ��ீ (ரலி), முஆவியா (ரலி) ஆகிய இருவரும், இவ்விருவருடன் இருந்த மக்களும் காஃபிர்கள் எனவும் இவர்கள் ஃபத்வா கொடுத்தனர்.\nஅல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பு அளிக்கவில்லையோ அவர்கள் காஃபிர்கள்.\nஇந்த வசனத்தையும் தவறான இடத்தில் பயன்படுத்தி நன்மக்கள் அனைவரையும் காஃபிர்கள் என்றனர். அனைவரையும் காஃபிர்கள் என்று ஃபத்வா கொடுத்ததுடன் காஃபிர்களுடன் போர் செய்ய வேண்டும்; காஃபிர்களைக் கொல்ல வேண்டும்; அலீ (ரலி), முஆவியா (ரலி) ஆகியோரைக் கொல்வது ஜிஹாத் என்றெல்லாம் அடுத்த நிலைபாட்டை எடுத்தனர்.\nஜிஹாத் பற்றிய வசனங்களை இதற்கு ஆதாரமாக எடுத்துக்காட்டி இதை நியாயப்படுத்தினர். இவர்கள் குர்ஆனுக்குத் தம் இஷ்டம் போல விளக்கம் கூறி ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம்களைக் கொல்லத் துணிந்ததால் ஹிஜ்ரீ 38ஆம் ஆண்டில் அலீ (ரலி) அவர்கள் ஹரூராவின் மீது படையெடுத்துச் சென்று அவர்களின் கொட்டத்தை அடக்கினார்கள். பின்னர் முஆவியா (ரலி) அவர்கள் காரிஜிய்யாக்கள் மீது போர் தொடுத்து அவர்களை முற்றிலுமாக அழித்தார்கள். இப்போது கவனியுங்கள்\nகாரிஜிய்யாக்கள் எப்படி மனிதர்களின் தீர்ப்பை ஏற்பது இறை மறுப்பு என்று வாதிட்டார்களோ அது போலவே நவீன காரிஜிய்யாக்களான இவர்கள் நவீன இணைவைப்பு எனக் கூறுகின்றனர். அவர்கள் எந்த வசனங்களைத் தவறான இடத்தில் பயன்படுத்தினார்களோ அதே வசனங்களை அதே இடத்தில் இவர்களும் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.\nஇவர்களின் வாதமும் இவர்களின் முன்னோடிகளான காரிஜிய்யாக்களின் வாதமும் சரியா என்பதை ஆராய்வோம்.\nஅல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அதிகாரம் இல்லை என்று குர்ஆன் கூறுவது உண்மை தான். ஆனால் இவர்கள் திசை திருப்பும் கருத்தைத் தான் இவ்வசனங்கள் தருகின்றனவா என்றால் நிச்சயமாக இல்லை.\nஎந்த அதிகாரம் தனக்கு உரியது என அல்லாஹ் உரிமை கொண்டாடுகிறானோ அந்த அதிகாரம் பற்றியே இவ்வசனங்கள் கூறுகின்றன. எந்த அதிகாரங்களை மக்களுக்கு வழங்கியுள்ளதாக அல்லாஹ் கூறுகிறானோ அந்த அதிகாரத்தை மக்களுக்கு வழங்குவது இவ்வசனங்களுக்கு முரணாகாது.\nமனிதர்களுக்கு மத்தியில் பிரச்சனைகள் ஏற்படும் போது மற்ற மனிதர்கள் தலையிட்டுத் தீர்ப்பு வழங்குவதையும், தீர்த்து வைப்பதையும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். பல்வேறு பிரச்சனைகளில் இவர்கள் கூட இதன் அடிப்படையில��� செயல்படக் கூடியவர்களாக இருந்தனர். எனவே தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக மனசாட்சிக்கு விரோதமாக அவர்கள் இவ்வாறு வாதிட்டனர்.\nஇவர்களின் வாதம் மார்க்க அடிப்படையில் அமைந்தது தான் என்று சிலர் எண்ணி அவர்கள் பின்னே சென்றது தான் இதில் வேதனையான விஷயம். இவர்களது வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதைப் பின்வரும் வசனங்கள் மூலம் அறியலாம்.\nஅவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள் அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.\nதம்பதிகளுக்கு மத்தியில் பிரச்சனை ஏற்படும் போது இரண்டு நடுவர்களின் தீர்ப்பை ஏற்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இது முரணாகுமா என்றால் நிச்சயம் முரணாகாது.\nஅமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனா கவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.\nஅவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களிடையே நீர் தீர்ப்பு வழங்கலாம். அல்லது அவர்களை அலட்சியம் செய்யலாம். அவர்களை நீர் அலட்சியம் செய்தால் அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் தர முடியாது. நீர் தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.\nமக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இது ஒரு போதும் முரண் கிடையாது.\n இஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள் உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வ���ண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும்.\nஉங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இதுவும் முரணாகாது.\nவழக்குரைக்க வந்தோரின் செய்தி உமக்குத் தெரியுமா தொழுமிடத்தைத் தாண்டி, தாவூதிடம் அவர்கள் வந்த போது அவர்களைக் கண்டு திடுக்குற்றார். பயப்படாதீர் தொழுமிடத்தைத் தாண்டி, தாவூதிடம் அவர்கள் வந்த போது அவர்களைக் கண்டு திடுக்குற்றார். பயப்படாதீர் நாங்கள் ஒருவர் மீது மற்றவர் வரம்பு மீறிய இரண்டு வழக்காளிகள். எங்களுக்கிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவீராக நாங்கள் ஒருவர் மீது மற்றவர் வரம்பு மீறிய இரண்டு வழக்காளிகள். எங்களுக்கிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவீராக தவறிழைத்து விடாதீர் நேரான வழியில் எங்களை நடத்துவீராக\nஒரு சமுதாயத்தின் ஆடு (இன்னொரு சமுதாயத்தின்) விளை நிலத்தில் மேய்ந்த போது தாவூதும், ஸுலைமானும் தீர்ப்பளித்ததை நினைவூட்டுவீராக அவர்களின் தீர்ப்புக்கு நாம் சாட்சியாக இருந்தோம்.\nதாவூது, ஸுலைமான் தீர்ப்புக்கு நாம் சாட்சியாக இருந்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இது நிச்சயம் முரணானதல்ல.\nநம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள் அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள் அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள் அக்கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள் அக்கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள் நீதி செலுத்துங்கள் நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.\nமனிதர்களுக்கிடையே பிரச்சனைகள் ஏற்படும் போது சக மனிதர்கள் தலையிட்டு நீதியான முறையில் தீர்த்து வைக்க வேண்டும் என இவ்வசனம் தெளிவாக அனுமதிக்கி��்றது.\nஇந்த வசனங்கள் அனைத்தும் மனிதர்கள் தீர்ப்பளிக்க முடியும்; தீர்ப்பளிக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்றன. அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்ற வசனத்தின் அடிப்படையில் இவ்வாறு தீர்ப்பளிப்பது தவறு என்று ஒரு போதும் கூற முடியாது.\nஆயினும் இவர்கள் தமது மனசாட்சிக்கு எதிராகவும், குர்ஆனுக்கு எதிராகவும் குர்ஆன் வசனத்தைப் பொருத்தமற்ற இடத்தில் பயன்படுத்தி மக்களை வழிகெடுக்கின்றனர்.\nமேலும் பல வசனங்கள் சிந்திக்குமாறு நமக்குக் கட்டளை இடுகின்றன. சிந்தனையின் மூலம் நல்லது கெட்டதை மனிதன் அறிந்து கொள்ள முடியும் என்பதால் தான் இறைவன் அவ்வாறு கூறுகிறான். ஒரு மனிதன் சிந்தித்து எடுக்கும் நல்ல முடிவுகளை மற்றவர்கள் ஏற்கலாம் என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.\nஅல்லாஹ்வுக்கே அனைத்து அதிகாரமும் என்பதன் பொருள் இப்போது நமக்குத் தெளிவாக விளங்குகின்றது.\nமறுமையில் வெற்றி பெறுவதற்குரிய வணக்க வழிபாடுகள், ஹலால் ஹராம் ஆகிய சட்டங்கள் இயற்றும் அதிகாரம் பற்றியே அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான். இதைத் தவிர உள்ள அதிகாரங்கள் மனிதர்களுக்கு உண்டு என்பதைத் திருக்குர்ஆனின் மேற்கண்ட வசனங்களிலும் இன்னும் பல வசனங்களிலும் அல்லாஹ் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறான்.\nமறுமையில் வெற்றி பெறுவதற்கான வழிகளைக் காட்டவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அதனுடன் தொடர்பில்லாத உலக விஷயங்களைக் காட்ட அவர்கள் அனுப்பப்படவில்லை. அந்த ஞானமும் அதிகாரமும் மனிதர்களுக்கு இறைவனால் இயல்பாகவே வழங்கப்பட்டுள்ளது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது மதீனாவின் நபித் தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் கண்டார்கள். பேரீச்சை மரத்தைப் பயிரிட்டுத் தொழில் செய்து வந்த மதீனாவின் மக்கள் ஒட்டு முறையில் மரங்களை இணைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்யாதிருக்கலாமே எனக் கூறினார்கள். மதீனாவாசிகள் இவ்வழக்கத்தை உடனே விட்டு விட்டார்கள். ஆனால் இதனால் முன்பை விட மகசூல் குறைந்து விட்டது. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் பேரீச்சை மரங்களுக்கு என்ன நேர்ந்தது எனக் கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நபித் தோழர்கள் நினைவு படுத்தினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் உலக விஷயங்களில் நீங்களே நன்கு அறிந்தவர்கள் எனக் குறிப்பிட்டார்கள்.\nநூல் : முஸ்லிம் 4358\nமற்றொரு அறிவிப்பில் நானும் மனிதன் தான். மார்க்க விஷயமாக நன் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதைக் கடைப்பிடியுங்கள். என் சொந்தக் கருத்தைக் கூறினால் நானும் மனிதன் தான் எனக் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமற்றொரு அறிவிப்பில் நான் எனது கருத்தைக் கூறினேன். அதற்காக என்னைப் பிடித்து விடாதீர்கள். ஆனால் அல்லாஹ்வின் சார்பாக நான் ஒரு கருத்தைக் கூறினால் அதைக் கடைப்பிடியுங்கள். ஏனெனில் அல்லாஹ்வின் பெயரால் நான் பொய் சொல்ல மாட்டேன் எனக் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஎது அல்லாஹ்வுக்கு உள்ள அதிகாரம் எது மனிதனுக்கு உள்ள அதிகாரம் எது மனிதனுக்கு உள்ள அதிகாரம் என்பது இந்த நபிமொழியில் மிகத் தெளிவாக வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது.\nஉலகின் ஜனநாயக நாடுகளில் மக்களின் கருத்தைக் கேட்டு மறுமைக்கான வழிகளை முடிவு செய்வதில்லை. எப்படித் தொழுவது என்பதை மக்களின் கருத்தைக் கேட்டு முடிவு செய்வதில்லை. மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் பற்றி முடிவு செய்யவே ஜனநாயகம் பயன்படுகிறது.\nசில விஷயங்களில் இஸ்லாம் தடுத்துள்ள சில காரியங்களை அனுமதிக்கும் வகையில் ஆட்சியாளர்கள் சட்டம் இயற்றி விடுவார்கள். அதை மட்டும் நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை, காரிஜிய்யாக்களைப் பின்பற்றி மக்களை வழி கெடுப்பதற்காகத் திசை திருப்புகின்றனர்.\nஇந்த இடத்தில் இவர்கள் தங்கள் மனசாட்சிக்கு விரோதமாக, தவறான கருத்தைக் குர்ஆனில் திணிக்கிறார்கள் என்பதை இவர்களின் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.\nமனிதர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அதிகாரமே மனிதர்களுக்கு இல்லை என்று வாதிடும் இவர்கள் எந்த அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ளதோ அந்த அதிகாரத்தை மனிதர்களுக்கு வழங்குகின்றனர்.\nமறுமையில் வெற்றி பெறுவது தொடர்பான விஷயங்களில் அல்லாஹ்வுக்குத் தான் அதிகாரம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்திருக்க இவர்கள் மத்ஹபை ஆதரிப்பார்கள்; பின்பற்றுவார்கள். இதன் அர்த்தம் என்ன வணக்க வழிபாடுகளில் சட்டம் இயற்றும் அதிகாரம் இமாம்களுக்கு உண்டு என்பது தானே வணக்க வழிபாடுகளில��� சட்டம் இயற்றும் அதிகாரம் இமாம்களுக்கு உண்டு என்பது தானே அல்லாஹ்வுக்கு இல்லை என்பது தானே\nஇவர்கள் மத்ஹப் அடிப்படையில் தான் தொழுவார்கள். மற்ற எல்லா வணக்கங்களையும் மத்ஹப் கூறும் முறையில் தான் செய்வார்கள்.\nஉலக விஷயங்களிலேயே மனிதர்களுக்கு அதிகாரம் வழங்குவது ஷிர்க் என்ற இவர்களின் கொள்கைப்படி வணக்க வழிபாடுகளில் மனிதர்களுக்கு அதிகாரம் வழங்குவது கொடிய ஷிர்க் ஆக வேண்டுமல்லவா\nமீலாது விழா உள்ளிட்ட எல்லா பித்அத்களையும் இவர்கள் செய்வார்கள். அல்லாஹ்வும், அவனது தூதரும் செய்யாதவற்றைச் செய்வது தானே பித்அத். அதாவது மனிதர்கள் உண்டாக்குபவையும் வணக்கமாகும் என்பது தானே இதன் பொருள். அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே என்ற வசனம் இப்போது ஏன் மறந்து போனது\nஇதிலிருந்து தெரிய வருவது என்ன எந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்கு மட்டும் அதிகாரம் உள்ளதோ அந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்கு அதிகாரம் இல்லை என்று ஆக்கப் பார்க்கிறார்கள்.\nஎந்த விஷயத்தில் அல்லாஹ் மனிதனுக்கு அதிகாரம் வழங்கியுள்ளானோ அந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்குத் தான் அதிகாரம் என்கின்றனர். இதிலிருந்து இவர்களின் அறியாமை வெளிச்சத்துக்கு வருகின்றது.\nஇந்த வாதத்தில் இவர்கள் பொய்யர்கள் என்பதை இவர்களின் நடவடிக்கைகளே அம்பலப்படுத்துவதை நாம் காணலாம்.\nஇவ்வாறு வாதிடும் இயக்கத்தினர் தமது இயக்கத்திற்காகவோ, அல்லது தமக்காகவோ ஒரு சொத்தை வாங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். சொத்தின் உரிமையாளரிடம் பணத்தைக் கொடுத்துப் பேசி முடித்தவுடன் அந்தச் சொத்து அவர்களுக்குரியதாகி விடும். இன்னும் உறுதிப்படுத்த நாடினால் இருவரும் எழுதி வைத்துக் கொள்ளலாம். இப்படித் தான் குர்ஆனும், நபிவழியும் கூறுகின்றன.\nஆனால் சொத்தின் மதிப்புக்கு ஏற்ப முத்திரைத் தாள் வாங்குவதும், அந்த முத்திரைத் தாளில் அதை எழுத வேண்டும் என்பதும், எழுதிய பின் அதைப் பத்திரப் பதிவாளர் முன் பதிவு செய்வதும் மனிதர்கள் இயற்றிய சட்டமாகும்.\nஇந்த வாதத்தைச் செய்வோர் தமது வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் மேற்கண்ட மனிதச் சட்டங்களை மீற வேண்டும். வெற்றுத் தாளில் மட்டும் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇந்த வாதத்தைச் செய்யும் ஒரே ஒருவர் கூட இப்படிச் செய்வதில்லை. எந்த அதிகாரம் மனிதர்களுக்கு இல்லை ���ன்று இவர்கள் கூறிக் கொண்டிருந்தார்களோ அந்த அதிகாரத்துக்கு இவர்களே கட்டுப்படும் போது தங்கள் வாதம் பொய்யானது என்று தம்மையும் அறியாமல் ஒப்புக் கொள்கின்றனர்.\nஇது போன்ற வாதங்களைச் செய்பவர்கள் தமது அலுவலகத்துக்காகவோ, அல்லது சொந்தப் பயன்பாட்டுக்காகவோ ஒரு கட்டடம் கட்ட நினைக்கிறார்கள். அல்லது ஒரு பள்ளிவாசலையே கட்ட நினைக்கிறார்கள். நமக்குச் சொந்தமான இடத்தில் நாம் விரும்பும் கட்டடத்தைக் கட்டிக் கொள்ளும் உரிமை இஸ்லாத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஆனால் மனிதச் சட்டங்கள் இதில் பல விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளன.\nகட்டப்படும் கட்டடத்தின் அளவு, பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள், கட்டடத்தின் உயரம் மற்றும் அடுக்குகள் அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டு, பல மட்டங்களில் ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் பெறாமல் கட்டடம் கட்டக் கூடாது என்பது மனிதச் சட்டம்.\nஇப்போது இவர்கள் தமது வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் எனது சொந்த இடத்தில் சொந்தக் கட்டடத்தைக் கட்ட நான் எவரிடமும் அனுமதி பெற மாட்டேன் என்று கூற வேண்டும். ஆனால் தமது வாதத்தைத் தாமே மீறும் வகையில் அந்த மனிதச் சட்டத்தை அப்படியே இவர்கள் பேணுவதைக் காண்கிறோம். அல்லாஹ்வுக்கே அதிகாரம் என்பது இப்போது இவர்களுக்கு மறந்து போய் விடுகின்றது.\nஇவர்கள் தமது கொள்கைகளை மக்களிடம் சொல்வதற்காக வார, மாத இதழ்களை நடத்துகிறார்கள். இஸ்லாம் இந்த உரிமையை வழங்கியுள்ளது. ஆனால் இவர்கள் அற்பமான தபால் சலுகை வேண்டும் என்பதற்காக இதழ்களின் பெயரைப் பதிவு செய்கிறார்கள். அதற்காகப் பல்வேறு துறைகளில் அனுமதி பெறுகிறார்கள்.\nமனிதச் சட்டங்களுக்குப் பணிந்து நாங்கள் அனுமதி வாங்கியுள்ளோம் என்பதைத் தெரிவிக்கும் வகையில் பதிவு எண்களைக் குறிப்பிடுகிறார்கள். சட்டம் இயற்றும் அதிகாரம் மனிதனுக்கு உள்ளதை அப்போது மட்டும் ஒப்புக் கொள்கிறார்கள்.\nஇந்த வாதத்தைச் செய்பவர்களை ஒருவன் மோசடி செய்து விட்டால் இவர்கள் என்ன செய்கிறார்கள் மனிதச் சட்டங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படியோ அல்லது இந்திய உரிமையியல் சட்டத்தின்படியோ புகார் தெரிவிக்கின்றனர். நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கின்றனர். மனிதச் சட்டங்களின்படி எங்களுக்கு நீதி வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகுவதன் மூலம் தங்கள் வாதம் அபத்தமானது என்பதை ஒப்புக் கொள்கின்றனர். மனிதச் சட்டங்களை ஏற்றுக் கொண்டால் தான் மோசடி செய்யப்பட்ட பணம் எங்களுக்குக் கிடைக்கும் என்றால் அது எங்களுக்குத் தேவையில்லை என்று கூற வேண்டியது தானே\nஇவர்களின் வீட்டில் ஒருவன் திருடி விடுகிறான். இலட்சக் கணக்கான ரூபாய் மதிப்புடைய பொருள் திருட்டுப் போய் விடுகின்றது. இஸ்லாமியச் சட்டத்தின்படி திருடனின் கையை வெட்ட வேண்டும். இந்தியாவில் சில மாதங்கள் சிறைத் தண்டனை தான் அளிக்கப்படும்.\nஅல்லாஹ்வின் சட்டத்திற்கு மாற்றமான சட்டம் தான் இந்தியாவில் உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டே இவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர். மனிதச் சட்டப்படியாவது எங்களுக்கு நீதி வழங்குங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடுகின்றனர். இவர்கள் செய்து கொண்டிருந்த வாதம் இப்போது என்னவானது\nஹஜ் எனும் கடமையைச் செய்ய எந்த மனிதரிடமும் இஸ்லாமியச் சட்டப்படி நாம் அனுமதி வாங்க வேண்டியதில்லை. ஆனால் பாஸ்போர்ட், விஸா என்று பல்வேறு அனுமதிகளை வாங்கினால் தான் ஹஜ் செய்ய முடியும் என்று மனிதச் சட்டங்கள் கூறுகின்றன.\nமனிதச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஹஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை என்ற முடிவுக்கு இவர்கள் வருகிறார்களா அல்லது மனிதச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஹஜ் செய்ய வேண்டும் என்று கூறுவார்களா\nஇவர்கள் ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்தித் தான் எல்லாவிதமான கொடுக்கல் வாங்கல்களையும் செய்கிறார்கள்.\nதங்கம், வெள்ளி போன்றவை இயற்கையாகவே மதிப்புடைய பொருட்கள். அதன் மூலம் கொடுக்கல், வாங்கல் நடத்தினால் அதில் குறை ஏதும் சொல்ல முடியாது.\nஅல்லது பண்டமாற்று முறையில் கொடுக்கல் வாங்கல் நடத்தினால் அதையும் குறை கூற முடியாது. ஏனெனில் பண்டங்களுக்கு இயற்கையாகவே மதிப்பு உள்ளது.\nஆனால் ரூபாய் நோட்டுக்களுக்கு இயற்கையாக எந்த மதிப்பும் கிடையாது. 1000 ரூபாய் நோட்டுக்கு உரிய இயற்கையான மதிப்பு அதைத் தயாரிக்க ஆகும் செலவு தான். அதாவது 1000 ரூபாய் நோட்டைத் தயாரிக்க 10ரூபாய் ஆகும் என்றால் அது தான் அந்தக் காகிதத்தின் மதிப்பு அந்த ரூபாய் செல்லாது என்று அரசு அறிவித்து விட்டால் அது காது குடைவதற்குத் தான் பயன்படும்.\nஅரிசி பருப்பு தங்க��் வெள்ளி செல்லாது என்று அறிவித்தால் அந்த அறிவிப்புத் தான் செல்லாமல் போகும்.\nமனிதச் சட்டங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி, அந்தப் பேப்பரைக் கொண்டு வருபவனுக்கு 1000ப் ரூபாய் மதிப்புடைய பொருளைக் கொடுக்கலாம் என்று உத்தரவாதம் தருவதால் தான் அதற்கு செயற்கையாக மதிப்பு கூடுகின்றது.\nஒருவர் ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்திக் கொடுக்கல் வாங்கல் செய்யும் போதே, மனிதச் சட்டங்களைப் பின்பற்றாமல் என்னால் வாழ முடியாது என்று வாக்குமூலம் தருகிறார்.\nகுடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை, சாலை விதிகள் என ஆயிரமாயிரம் விஷயங்களில் சட்டமியற்றும் அதிகாரம் மனிதனுக்கு இருப்பதை ஒப்புக் கொள்கிறார்கள். இதற்குக் கட்டுப்படாமல் ஒரு மனிதனும் வாழ முடியாது என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது.\nயாரும் சொல்லாத தத்துவத்தைச் சொன்னால் கூட்டம் சேர்க்கலாம் என்பதற்காக மக்களை மடையர்களாக்குகிறார்களே தவிர எள்ளளவும் இவர்களது வாதத்தில் நேர்மையில்லை.\nதேர்தலைப் புறக்கணிப்பதற்கு மட்டும் தான் இவர்களது வாதத்தை நடைமுறைப்படுத்த முடியுமே தவிர இதைத் தவிர வேறு எந்த ஒன்றிலும் இவர்களின் வாதம் செல்லத்தக்கதாக இல்லை.\nதமது வாதத்தைத் தாமே மறுக்கும் இழிவு தான் இவர்களுக்குக் கிடைத்துள்ளது.\nமனிதச் சட்டங்களின் காரணமாகத் தான் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. குடும்பக்கட்டுப்பாடு போன்ற சட்டங்களும் இதன் காரணமாகவே கொண்டு வரப்படுகின்றன என்பது ஜனநாயகம் கூடாது என்பதற்கு இவர்கள் கூறும் துணைக் காரணங்கள்.\nமதுக்கடைகளை அரசாங்கம் திறந்தால் ஒவ்வொரு முஸ்லிமும் குடித்தாக வேண்டும் என்று அதன் அர்த்தமில்லை. குடித்தே ஆக வேண்டும் என்று எந்த நாட்டிலும் சட்டம் இயற்ற முடியாது. நாம் குடிக்காமல் இருந்து கொள்வதற்கும் உரிமை உள்ளது.\nஅது போல் கட்டாயம் குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை. மனிதச் சட்டங்கள் ஆட்சி புரியும் நாடுகளில் கோடானுகோடி பேர் குடும்பக் கட்டுப்பாடு செய்யாமலேயே வாழ்கின்றனர்.\nஇஸ்லாத்திற்கு எதிரான ஒன்றிரண்டு சட்டங்கள் முஸ்லிம்கள் மீது திணிக்கும் வகையில் அமைந்தால் அதை மட்டும் எதிர்த்து நின்று போராடி அதை ரத்துச் செய்ய முடியும்.\nவிவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ண��க்குக் கட்டாய ஜீவனாம்சம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்ட போது முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரண்டு அந்தச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கு இந்த ஜனநாயகம் தான் காரணமாக அமைந்தது.\nமுஸ்லிம்கள் உண்மை முஸ்லிம்களாக வாழ விரும்பினால் அதை எந்த மனிதச் சட்டத்தாலும் மறுக்க முடியாது என்பது தான் யதார்த்த நிலை\nவணக்க வழிபாடுகள் தவிர மற்ற விஷயங்களில் மனிதர்களுக்குச் சட்டமியற்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி மனிதர்கள் இயற்றும் சட்டங்கள் மார்க்கத்திற்கு எதிராக இல்லாவிட்டால் அதற்குக் கட்டுப்படுவதில் எந்தத் தவறும் இல்லை. மார்க்கத்திற்கு எதிராக இருந்தால் அதை எதிர்த்துப் போராடும் கடமை நமக்கு உள்ளதே தவிர மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய அதிகாரத்தை ஒட்டு மொத்தமாகப் பறிப்பது நமது வேலையில்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇன்னொரு கோணத்திலும் இதை நாம் சிந்திக்க வேண்டும்.\nமனிதச் சட்டம் என்ற வாதத்தை எடுத்து வைப்போர் எத்தனையோ மதரஸாக்கள், பள்ளிக்கூடங்களை நடத்துகிறார்கள். பல நிறுவனங்களையும் தொழில்களையும் நடத்துகின்றனர். அங்கெல்லாம் சட்டம் இயற்றும் அதிகாரத்தை இவர்கள் எடுத்துக் கொள்கிறார்களே\nதங்கள் பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் குறிப்பிட்ட நிறத்தில், குறிப்பிட்ட ஆடையைத் தான் அணிய வேண்டும் என்று கூறுவதன் மூலம் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.\nதங்கள் நிறுவனத்துக்கு இத்தனை மணிக்குப் பணியாளர்கள் வர வேண்டும்; இத்தனை மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்றெல்லாம் கூறுகிறார்களே இதன் மூலம் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தமது கைகளில் எடுத்துக் கொள்கிறார்கள்.\nஒரு குடும்பத் தலைவன் தனது மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் சில ஒழுங்குகளையும், கட்டுப்பாடுகளையும் விதிக்கிறான். இப்படி எல்லா மனிதர்களும் தத்தமது வட்டத்துக்குள் சட்டம் இயற்றும் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்ளாமல் இல்லை.\nஅது போல் தான் நாட்டை ஆளும் பொறுப்பு சுமத்தப்பட்டவர்கள் அதற்குரிய சட்டங்களை வகுக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்கள் என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் இவ்வாறு வாதிடுகின்றனர்.\nமுஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ள நாடுகளில் அவர்களால் இஸ்லாம் கூறுகின்ற சட்டதிட்டங்களைச் செயல்படுத்���ும் ஆட்சியை அமைக்க முடியாது. இத்தகைய நாடுகளில் ஆட்சியைக் கைப்பற்றக் களமிறங்கும் கட்சிகளில் ஒரு கட்சி அதிகத் தீமை செய்யும் கட்சியாகவும், இன்னொரு கட்சி குறைந்த தீமை செய்யும் கட்சியாகவும் இருக்கலாம்.\nநமது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் அதிகத் தீமை செய்பவர்கள் ஆட்சியைக் கைப்பற்றாமல் நம்மால் தடுக்க முடியும். இதை நாம் புறக்கணித்தால் மிகவும் அதிகத் தீமை செய்பவர்கள் ஆட்சிக்கு வரக் கூடிய நிலை நமது மடத்தனத்தால் ஏற்பட்டு விடும் என்பதையும் இவர்கள் உணரவில்லை.\nமனிதச் சட்டங்களின் அடிப்படையில் அமைந்த ஆட்சியை ஏற்படுத்த வாக்களிப்பது ஒரு புறமிருக்கட்டும். அத்தகைய ஆட்சியில் நாம் அங்கம் வகிப்பதற்கும் நமக்கு அனுமதி உண்டு.\nநம்முடைய மானம், மரியாதை, நமது கொள்கை ஆகியவற்றை மீறாமல் அத்தகைய வாய்ப்பு நமக்குக் கிடைக்குமானால் அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதே என்பதற்கு யூசுப் நபியின் வரலாறு சான்றாக அமைந்துள்ளது.\nயூசுப் நபியின் வரலாறு பற்றி அல்லாஹ் கூறும் போது, கேள்வி கேட்பவர்களுக்கு அவரது வரலாற்றில் சான்றுகள் உள்ளன என்று அல்லாஹ் கூறுகின்றான்.\nயூசுப் நபியவர்கள் இறைத்தூதராக இருந்தும் மனிதச் சட்டத்தின்படி நடந்த ஆட்சியில் அமைச்சர் பதவியைக் கேட்டுப் பெற்றார்கள்.\nஇப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள் நான் அறிந்தவன்; பேணிக் காப்பவன் என்று அவர் கூறினார்.\nமேலும் மன்னர் இறைச் சட்டத்தின்படி ஆட்சி நடத்தவில்லை என்பதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறியலாம்.\nஅல்லாஹ் நாடினால் தவிர அந்த மன்னரின் சட்டப்படி தமது சகோதரரை எடுத்துக் கொள்ள முடியாதவராக இருந்தார்.\nஇவ்வசனங்களில் (12:74-76) முக்கியமான ஒரு படிப்பினை இருக்கிறது.\nயூஸுஃப் நபியவர்கள் ஒரு நாட்டில் அமைச்சராக இருக்கிறார்கள். அந்த நாட்டின் மன்னரின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அதனைச் செயல்படுத்தக் கூடிய பொறுப்பிலும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் தமது நாட்டில் உள்ள சட்டப்படி தமது சகோதரரை அவர்கள் கைப்பற்ற இயலவில்லை.\nஎனவே தான் தமது சகோதரர்களிடம் உங்கள் நாட்டில் திருடர்களுக்குரிய தண்டனை என்ன என்று கேட்கிறார்கள். அவரைப் பிடித்துக் கொள்வதே அதன் தண்டனை என்ற பதிலை அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அதன் அடிப்படைய���ல் தம் சகோதரரைப் பிடித்துக் கொள்கிறார்கள்.\nமன்னரின் சட்டப்படி சகோதரரை அவரால் எடுத்துக் கொள்ள முடியாமல் இருந்தது என்ற வாசகம் ஒரு மன்னரின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கலாம் என்பதற்குச் சான்றாக இருக்கிறது.\nமேலும் தம் சகோதரரைத் தம்முடன் சேர்த்து வைத்துக் கொள்வதற்காகத் தான் யஃகூப் நபியுடைய சமுதாயத்தின் சட்டம் என்னவென்று கேட்டு அதைப் பயன்படுத்துகிறார்கள். மற்றவர்கள் விஷயத்தில் தமது தந்தை வழியாகக் கிடைத்த சட்டத்தை அவர்கள் பயன்படுத்தவில்லை என்பதும் இவ்வசனங்களிலிருந்து தெரிகிறது.\nஎனவே முஸ்லிம் அல்லாதவர்கள் ஆட்சி புரியும் நாடுகளில் மார்க்கம், வணக்கம் தொடர்பான விஷயங்களைத் தவிர்த்து மற்ற சட்டங்களில் அந்த ஆட்சிக்குக் கட்டுப்படுவதும், அதை நடைமுறைப்படுத்துவதும் குற்றமில்லை என்பதற்கு இந்த வசனங்கள் சான்றாக உள்ளன.\nஅல்லாஹ்வின் சட்டங்களையே பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் வசனங்கள் யாவும் அதற்கான ஆட்சி, அதிகாரம் கிடைக்கும் போது செயல்படுத்த வேண்டியவையாகும். எனவே இந்த வசனத்தை அதற்கு முரணாக எடுத்துக் கொள்ளக் கூடாது.\nஜனநாயகம் ஒரு இணை வைத்தலே என்பதற்கு இவர்கள் மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கின்றனர்.\nஜனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்வதாகும். ஆனால் திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் பெரும்பான்மைக்குக் கட்டுப்படக் கூடாது என்று எச்சரிக்கிறது. எனவே பெரும்பான்மையினரின் முடிவை ஏற்க வேண்டும் என்பது குர்ஆனுக்கு எதிரானது என்று கூறுகின்றனர். இதுவும் அரைவேக்காட்டுத் தனமே ஆகும்.\nஅடிப்படைக் கொள்கை, வணக்க வழிபாடுகள், ஹலால் ஹராம் உள்ளிட்ட மறுமை வெற்றிக்கான வழிமுறைகளில் பெரும்பாலோரைப் பின்பற்றக் கூடாது என்பது தான் இதன் பொருள். கொள்கையில் முரண்பட்டவர்களுக்கு கொள்கையை விளக்கும் போது தான் பெரும்பானமையைப் பின்பற்ற வேண்டாம் என்று கூறப்படுகிறது. உலக நடை முறை குறித்து அல்ல.\nபெரும்பாலான மக்கள் கோதுமை உணவு உட்கொண்டதால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீறவில்லை. பெரும்பாலான மக்கள் நோய் வரும் போது சிகிச்சை செய்து கொண்டதால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீறவில்லை.\nபெரும்பாலோர் ஆடை அணிந்ததால் அவர்களுக்கு எதிராக நிர்வாணத்தை நபிகள் நாயகம் ��ல் அவர்கள் போதிக்கவில்லை.\nஇன்றும் கூட பெரும்பான்மையோர் செய்யும் காரியங்களை நாமும் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.\nஆனால் எந்த ஜனநாயக நாட்டிலும் இரண்டு ரக்அத் தொழுவதா நான்கு ரக்அத் தொழுவதா என்று வாக்கெடுப்பு நடத்துவதில்லை. மார்க்கம் தொடர்பு இல்லாத விஷயங்களில் பெரும்பாலோர் நடப்பது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்துள்ளதால் நாமும் நடக்கலாம்.\nஆனால் இவர்கள் மார்க்க விஷயங்களில் பெரும்பாலானவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக மக்கள் செய்யும் பித்அத்களை ஆதரிப்பதைக் காண்கிறோம்.\nதவ்ஹீத் ஜமாஅத்தாக இருந்தாலும், வேறு எந்த அமைப்பாக இருந்தாலும் பெரும்பான்மை ஆதரவு அடிப்படையில் தான் அதன் தலைவர் தேர்வு செய்யப்பட முடியும். தப்லீக் தரீக்கா போன்ற இயக்கங்களில் மக்கள் தேர்வு செய்யாவிட்டாலும் நியமனத்தை அவர்கள் ஏற்றுக் கொள்வதால் தான் தலைமை உருவாகிறது. அதன் உறுப்பினர்களின் அதிகமானோர் ஏற்க மறுத்தால் தலைவராக முடியாது. உங்கள் இயக்கத்துக்குன் நீங்கள் எப்படி தலைவரானீர்கள் அல்லாஹ் வஹீ மூலம் நியமித்து தலைவரானீரா அல்லது உங்கள் உறுப்பினர்கள் தேர்வு செய்து அல்லது ஏற்றுக் கொண்டதன் மூலம் தலைவரானீரா அல்லது உங்கள் உறுப்பினர்கள் தேர்வு செய்து அல்லது ஏற்றுக் கொண்டதன் மூலம் தலைவரானீரா இக்கேள்விக்கு அவர்கள் அளிக்கும் விடையில் இருந்தே ஜனநாயகம் இணை வைத்தல் அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம்.\nஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்\nஇஸ்லாம் வாரிசு அரசியலை ஏற்கிறதா\nபெண்கள் ஆட்சிக்கு வருவதற்கு வாக்களிக்கலாமா\nஅனைத்துக் கட்சிகளும் நமக்குத் துரோகம் செய்திருக்க அவர்களை ஆதரிப்பது சரியா\n (1) பிறை ஓர் விளக்கம் (1) இயேசு இறைமகனா (1) இதுதான் பைபிள் (1) சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் (1) யாகுத்பா ஓர் ஆய்வு (1) மாமனிதர் நபிகள் நாயகம் (1) அர்த்தமுள்ள இஸ்லாம் (1) Accusations and Answers (1) விதி ஓர் விளக்கம் (1) இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் (3) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் (1) இதுதான் பைபிள் (1) சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் (1) யாகுத்பா ஓர் ஆய்வு (1) மாமனிதர் நபிகள் நாயகம் (1) அர்த்தமுள்ள இஸ்லாம் (1) Accusations and Answers (1) விதி ஓர் விளக்கம் (1) இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் (3) நபிகள் நாயகம் (ஸ��்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் (1) தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு (1) நோன்பு (1) அர்த்தமுள்ள கேள்விகள் (1) தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு (1) நோன்பு (1) அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் (1) ஜகாத் சட்டங்கள் (13) திருக்குர்ஆன் விளக்கம் (19) கிறித்தவர்களின் ஐயங்கள் (9) இஸ்லாத்தின் தனிச்சிறப்பு (11) முஸ்லிம் சமூக ஒற்றுமை (7) வரலாறுகள் (6) தமிழக முஸ்லிம் வரலாறு (1) விதண்டாவாதங்கள் (20) ஹஜ்ஜின் சட்டங்கள் (28) நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் (9) குற்றவியல் சட்டங்கள் (7) திருமணச் சட்டங்கள் (9) பேய் பிசாசுகள் (1) புரோகிதர்கள் பித்தலாட்டம் (1) திருக்குர்ஆன் பற்றிய சட்டங்கள் (14) பிறமதக் கலாச்சாரம் (7) அறுத்துப்பலியிடல் (2) நேர்ச்சையும் சத்தியமும் (5) இதர வணக்கங்கள் (9) குர்பானி (3) குர்பானி (14) குடும்பவியல் (102) பலதாரமணம் (4) திருமணச் சட்டங்கள் (26) மணமுடிக்கத் தகாதவர்கள் (8) திருமண விருந்து (11) மஹர் வரதட்சணை (10) குடும்பக்கட்டுப்பாடு (4) கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும் (21) தாம்பத்திய உறவு (15) பெண்களின் விவாகரத்து உரிமை (8) மணமக்களைத் தேர்வு செய்தல் (13) குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள் (13) கற்பு நெறியைப் பேணல் (14) எளிமையான திருமணம் (6) இத்தாவின் சட்டங்கள் (4) விவாக ரத்து (14) திருமணத்தில் ஆடம்பரம் (5) ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்) (1) பெற்றோரையும் உறவினரையும் பேணல் (4) உபரியான வணக்கங்கள் (2) ஹதீஸ் கலை (5) மறுமை (2) சொர்க்கம் (1) நரகம் (1) குற்றச்சாட்டுகள் (1) போராட்டங்கள் (1) பெருநாள் (1) டி.என்.டி.ஜே. (2) பொது சிவில் சட்டம் (4) இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் (44) வாரிசுரிமைச் சட்டங்கள் (12) ஆடல் பாடல் கேளிக்கை (16) தூங்கும் ஒழுங்குகள் (3) தலைமுடி தாடி மீசை (7) மருத்துவம் (3) ஜீவராசிகள் (4) விஞ்ஞானம் (1) ஆய்வுகள் (4) தேசபக்தி (1) தமிழக தவ்ஹீத் வரலாறு (4) சாதியும் பிரிவுகளும் (2) வீடியோ (1) விசாரணை (1)\nயூசுப் நபியின் அழகிய வரலாறும் குற்றமற்றவர் என்பதற்கான ஆதாரங்களும்\nசூனிய நம்பிக்கையும், காஃபிர் ஃபத்வாவும்\nகிரகணம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்\nரமலான் தொடர் உரை – 2019\nஎலி வளர்க்கலாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் மார்க்கத் தீர்ப்பு வழங்கியதா\nபெருநாள் அறிவிப்பு குறித்த மறுஆய்வுக் கூட்டம்\nமுஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஸஹீஹானதா\nஅனைத்து பிரிவுகள் Select Category குர்பானி கட்டுரைகள் குர்பானியின் நோக்கம் நல்லோர் வரலாறு முகநூல் கட்டுக்கதைகள் தர்கா வழிபாடு வருமுன் உரைத்த இஸ்லாம் சலபிகளின் விமர்சனம் உண்மைப்படுத்தப்படும் இஸ்லாம் இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா திருக்குர்ஆன் உருது اردو قرآن پڑھنے سے پہلے یہ اللہ کی کتاب ہے یہ اللہ کاکلام ہونے کی دلیلیں پیشنگوئیاں منطقی دلائل قرآن نازل ہو نے کے واقعات عربی زبان میں کیوں اتارا گیا؟ قرآن کس طرح نازل ہوا؟ قرآن ترتیب دینے کے واقعات فنی الفاظ فہرست مضامین اللہ پر ایمان لانا فرشتوں پر ایمان لانا کتب الٰہی پر ایمان لانا انبیاء ۔ رسولوں پر ایمان لانا قیامت کے دن پر ایمان لانا تقدیر پر ایمان لانا دیگر عقیدے عبادات تاریخ صفات معاشیات تعلیم خانگی ترجمة القرآن 1الفاتحہ : آغاز 2 البقرہ : بیل آل عمران ۔ عمران کا گھرانہ 3 النساء ۔ عورتیں 4 سوراۃ المائدہ ۔کھانے ک خوان 5 سورۃالانعام۔چوپائے 6 سورۃ الاعراف ۔ آڈی دیوار 7 الانفال ۔ مال غنیمت 8 سورۃالتوبہ ۔ معافی 9 سورۃ یونس ۔ ایک رسول کا نام 10 سورۃ ھود ۔ ایک رسول کا نام 11 سورۃ یوسف ۔ ایک رسول کا نام 12 سورۃ الرعد ۔ گرج 13 سورۃ ابراھیم ۔ ایک رسول کا نام 14 سورۃُ الحجر ۔ ایک بستی 15 سورۃ النحل ۔ شہد کی مکھی 16 سورۃ بنی اسرائیل ۔ اسرائیل کی اولاد 17 سورۃ الکھف ۔ وہ غار 18 سورۃ مریم ۔ عیسیٰ نبی کے والدہ کا نام 19 سورۃ طٰہٰ ۔ عربی زبان کا سولہواں اور چھبیسواں حرف 20 سورۃ الانبیاء ۔ انبیاء 21 سورۃ الحج ۔ ایک فرض عبادت 22 سورۃ المومنوں ۔ ایمان والے 23 سورۃالنور ۔ وہ روشنی 24 سورۃ الفرقان ۔ فرق کر کے دکھانے والا 25 سورۃ الشعراء ۔ شعرا 26 سورۃ النمل ۔ چیونٹی 27 سورۃ القصص ۔ گذشتہ خبریں 28 سورۃ العنکبوت ۔ مکڑی 29 سورۃ الروم ۔ رومی حکومت 30 سورۃ لقمان ۔ ایک نیک آدمی کا نام 31 سورۃ السجدہ ۔ سر جھکانا 32 سورۃ الاحزاب ۔ اجتماعی فوج 33 سورۃ سبا ۔ ایک بستی 34 سورۃ فاطر ۔ پیدا کر نے والا 35 سورۃ یٰسٓ ۔ (عربی زبان کے 28 اور 12 ویں حروف ) 36 الصَّافَّات ۔ صف آرائی کرنے والے 37 سورۃ ص ٓ : عربی زبان کا 14 واں حرف 38 سورۃ الزمر ۔ گروہ 39 سورۃ المؤمن ۔ ایمان والا 40 سورۃ فصّلت ۔ واضح کر دی گئی 41 سورۃ الشورٰی ۔ مشورہ 42 سورۃ الزخرف ۔ آرائش 43 سورۃ الدخان ۔ وہ دھواں 44 سورۃ الجاثیہ ۔ گھٹنے ٹیکے ہوئے 45 سورۃ الاحقاف ۔ ریت کے ٹیلے 46 سورۃ محمد ۔ آخری رسول کا نام 47 سورۃ الفتح ۔ کامیابی 48 سورۃ الحجرات ۔ کمرے 49 سورہ ق ۔ عربی زبان کا اکیسواں حرف 50 سورۃ الذاریات ۔ گرد بکھیرنے والی ہوائیں 51 سورۃ الطور ۔ ایک پہاڑ کا نام 52 سورۃ النجم ۔ ستارہ 53 سورۃ القمر ۔ چاند 54 سورۃ الرحمن ۔ بہت ہی مہربان 55 سورۃ الواقعہ ۔ وہ واقعہ 56 سورۃ الحدید ۔ لوہا 57 سورۃ المجادلہ ۔ بحث کرنا 58 سورۃ الحشر ۔ خارج کرنا 59 سورۃ الممتحنہ ۔ جانچ کر دیکھنا 60 سورۃ الصف ۔ صف بستہ 61 سورۃ المنافقون ۔ منافق لوگ 63 سورۃ التغابن ۔ بڑا نقصان 64 سورۃ الملک ۔ اقتدار 67 سورۃ القلم ۔ قلم 68 سورۃ الحاقہ ۔ وہ سچا واقعہ 69 سورۃ المعارج ۔ درجات 70 سورۃ نوح ۔ ایک پیغمبر کا نام 71 سورۃ الجن ۔ انسانی نگاہ سے ایک پوشیدہ مخلوق 72 سورۃ المزمل ۔ اوڑھنے والے 73 سورۃ المدثر ۔ اوڑھنے والے 74 سورۃ القیامۃ ۔ رب کے سامنے کھڑے ہو نے کا دن 75 سورۃ الدھر ۔ زمانہ 76 سورۃ المرسلٰت ۔ بھیجی جانے والی ہوا 77 سورۃ النبا ۔ وہ خبر 78 سورۃ النازعات ۔ کھینچنے والے 79 سورۃ عبس ۔ ترش رو ہوئے 80 سورۃ التکویر ۔ لپیٹنا 81 سورۃ الانفطار ۔ پھٹ جانا 82 سورۃ المطففین ۔ ناپ تول میں کمی کر نے والے 83 سورۃ الانشقاق ۔ پھٹ جانا 84 سورۃ البروج ۔ ستارے 85 سورۃ الطارق ۔ صبح کا ستارہ 86 سورۃ الاعلیٰ ۔ سب سے بلند 87 سورۃ الغاشیہ ۔ ڈھانپ لینا 88 سورۃ الفجر ۔ صبح صادق 89 سورۃ البلد ۔ وہ شہر 90 سورۃ الشمس ۔ سورج 91 سورۃ الیل ۔ رات 92 سورۃ الضحیٰ ۔ چاشت کا وقت 93 94سورۃ الم نشرح ۔ (الانشراح) ۔ کشادہ کرنا سورۃ التین ۔ انجیر 95 سورۃ العلق ۔ باردار بیضہ 96 سورۃ البینہ ۔ کھلی دلیل 98 سورۃ الزلزال ۔ زلزلہ 99 سورۃ العٰدےٰت ۔ تیزی سے دوڑنے والے گھوڑے 100 سورۃ القارعۃ ۔ چونکا دینے والا واقعہ 101 سورۃ التکاثر ۔ کثرت کی طلب 102 سورۃ العصر ۔ زمانہ 103 سورۃ الھمزہ ۔ غیبت کرنا 104 سورۃ الفیل ۔ ہاتھی 105 سورۃ فریش ۔ ایک خاندان کا نام 106 سورۃ الماعون ۔ ادنیٰ چیز 107 سورۃ الکوثر ۔ حوض 108 سورۃ الکافروں ۔ انکار کرنے والے 109 سورۃ النصر ۔ مدد 110 سورۃ تبت ۔ تباہ ہوا 111 سورۃ الاخلاص ۔ پاک دل 112 113 سورۃ الفلق ۔ صبح کا وقت سورۃ الناس ۔ لوگ 114 تفصیلات 1۔ قیامت کا دن سورۃ الطلاق ۔ نکاح کی منسوخی 65 سورۃ القدر ۔ عظمت 97 سورۃ التحریم ۔ حرام ٹہرانا 66 سورۃ الجمعہ ۔ جمعہ کے دن کی خصوصی نماز 62 سیاست ஹாமித் பக்ரி பற்றி முஜாஹித் 2۔ معنی نہ کئے جانے والے حروف 3 ۔ غیب پر ایمان لانا 4 ۔پہلے جو نازل ہوئیں 5 ۔ انسانی شیاطین 6۔ کیا اللہ مجبور ہے؟ 7 ۔قرآن کی للکار 8 ۔ کیا جنت میں عورتوں کے لئے جوڑی ہے؟ 9 ۔ قرآن گمراہ نہیں کرتا 10 ۔ اللہ پاک ہے، اس کا مطلب 11 ۔کیا انسان کو سجدہ کر سکتے ہیں؟ 12 ۔ وہ جنت کونسی ہے جہاں آدم نبی بسے تھے தேர்தல் முடிவுகள் தொழுகையின் சிறப்புக்கள் ஸலவாத் 13 ۔ وہ درخت کونسا ہے جس سے روکا گیا؟ 14 ۔ آدم نے کس طرح معافی چاہا؟ 15۔ سب باہر نکلو، یہ کس لئے کہا گیا؟ 16۔ فضیلت دے گئے اسرائیل 17۔ کیا سفارش کام آئے گی؟ 18۔ کئی عرصے تک بغیر کتاب کے موسیٰ نبی 19۔ سامری نے کس طرح معجزہ دکھایا؟ 20۔ کیا خودکشی کے لئے حکم ہے؟ பிற ஆடியோ தொடர் உரை சூனியம் நபிமார்கள் வரலாறு யூசுஃப் நபி Uncategorized முன்னறிவிப்புகள் தர்கா வழிபாடு பள்ளிவாசல் சட்டங்கள் சமரசம் செய்து வைத்தல் வறுமையை எதிர்கொள்வது பெயர் சூட்டுதல் தற்கொலை பலதாரமணம் குர்பானியின் சட்டங்கள் பிறை ஓர் விளக்கம் ஃபித்ராவின் சட்டங்கள் மது மற்றும் போதைப் பொருட்கள் அடக்கத்தலம் பற்றிய சட்டங்கள் ஜிஹாத் பீஜே பற்றியது பைஅத் நபிகள் நாயகம் (ஸல்) பிரச்சாரம் செய்தல் தமிழக முஸ்லிம் வரலாறு தூக்கத்தின் ஒழுங்குகள் பருகும் ஒழுங்குகள் முன்னுரை திருக்குர்ஆன் கராமத் – அற்புதங்கள் சுன்னத்தான தொழுகைகள் திருமணச் சட்டங்கள் ஸலாம் கூறுதல் பாலூட்டுதல் ஜகாத் சுன்னத்தான நோன்புகள் உண்ணும் ஒழுங்குகள் அன்பளிப்புகள் உடலை அடக்கம் செய்தல் நபிமார்கள் இயேசு இறைமகனா உலகக் கல்வி ஆட்சி முறை தமிழாக்கம் ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை) நபிமார்களை நம்புதல் உளுவின் சட்டங்கள் இஃதிகாப் மணமுடிக்கத் தகாதவர்கள் கருக்��லைப்பு விருந்தோம்பல் வீண் விரயம் செய்தல் சுய மரியாதை மண்ணறை வாழ்க்கை இதுதான் பைபிள் கஅபா சிந்தித்தல் விளக்கங்கள் இணை கற்பித்தல் தொழுகை சட்டங்கள் தொழுகையில் தவிர்க்க வேண்டியவை பிறை திருமண விருந்து தான தர்மங்கள் பேராசை தத்தெடுத்தல் சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும் சைவம் அசைவம் மறைவான விஷயங்கள் உணவுகள் தொழுகையை பாதிக்காதவை பெருநாள் மஹர் வரதட்சணை வட்டி நாணயம் நேர்மை அத்தியாயங்களின் அட்டவணை அகீகா யாகுத்பா ஓர் ஆய்வு ஷபாஅத் பரிந்துரை தடை செய்யப்பட்டவை தயம்மும் சட்டங்கள் திருமணம் குடும்பக்கட்டுப்பாடு கடன் பிறர் நலம் பேணுதல் மாமனிதர் நபிகள் நாயகம் அல்லாஹ்வை நம்புதல் முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள் அசுத்தங்கள் கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும் அடைமானம் நன்றி செலுத்துதல் அர்த்தமுள்ள இஸ்லாம் மறுமையை நம்புதல் ஹலால் ஹராம் ஆடைகள் தாம்பத்திய உறவு நவீன பொருளாதாரப் பிரச்சனைகள் பாவ மன்னிப்பு Accusations and Answers தரீக்கா பைஅத் முரீது சமுதாயப்பிரச்சனைகள் பாங்கு பெண்களின் விவாகரத்து உரிமை வாடகை ஒத்தி மல ஜலம் க்ழித்தல் விதி ஓர் விளக்கம் வானவர்களை நம்புதல் அரசியல் கிப்லாவை முன்னோக்குதல் மணமக்களைத் தேர்வு செய்தல் வீண் விரையம் குறை கூறுதல் விமர்சனம் செய்தல் இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும் இதர நம்பிக்கைகள் வரலாறு தொழுகை நேரங்கள் குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள் ஆடம்பரம் முஸாபஹா செய்தல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் வேதங்களை நம்புதல் ஆடை அணிகலன்கள் குளிப்பின் சட்டங்கள் கற்பு நெறியைப் பேணல் கண்டெடுக்கப்பட்டவை புதையைல் தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு பிறருக்கு உதவுதல் பொய்யான ஹதீஸ்கள் நற்பண்புகள் தீயபண்புகள் தொழுகையில் ஓதுதல் எளிமையான திருமணம் வாழ்க்கை முறை விசாரணை நோன்பு விதியை நம்புதல் மரணத்திற்குப்பின் குனூத் ஓதுதல் இத்தாவின் சட்டங்கள் அர்த்தமுள்ள கேள்விகள் வேதங்களை நம்புதல் ஆடை அணிகலன்கள் குளிப்பின் சட்டங்கள் கற்பு நெறியைப் பேணல் கண்டெடுக்கப்பட்டவை புதையைல் தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு பிறருக்கு உதவுதல் பொய்யான ஹதீஸ்கள் நற்பண்புகள் தீயபண்புகள் தொழுகையில் ஓதுதல் எளிமையான திருமணம் வாழ்க்கை முறை விசாரணை நோன்பு விதியை நம���புதல் மரணத்திற்குப்பின் குனூத் ஓதுதல் இத்தாவின் சட்டங்கள் அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் ஹதீஸ்கள் கல்வி அத்தஹிய்யாத் இருப்பு விவாக ரத்து பித்அத்கள் பாவங்கள் தராவீஹ் தஹஜ்ஜுத் இரவுத்தொழுகை திருமணத்தில் ஆடம்பரம் சோதிடம் துன்பங்கள் நேரும் போது தொழுகை செயல்முறை ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்) குறி சகுனம் ஜாதகம் பொருளாதாரம் ஜமாஅத் தொழுகை மத்ஹப் தக்லீத் குழந்தை வளர்ப்பு ஸஜ்தா இஸ்லாத்தை ஏற்றல் தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு பயணத்தொழுகை மூட நம்பிக்கைகள் பெண்களுக்கான சட்டங்கள் தொழுகையில் மறதி ஷைத்தான்களை நம்புதல் நவீன பிரச்சனைகள் ருகூவு முன்னறிவிப்புக்கள் முஸ்லிமல்லாதவர்கள் பற்றியது சுத்ரா எனும் தடுப்பு மன அமைதிபெற களாத் தொழுகை வியாபாரம் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் ஜும்ஆத் தொழுகை சட்டங்கள் நபித்தோழர்கள் குறித்து ஜனாஸா தொழுகை ஏகத்துவம் இதழ் முகஸ்துதி காலுறைகள் மீது மஸஹ் செய்தல் தவ்ஹீத் ஜமாஅத் வழிகெட்ட கொள்கையுடையோர் கேள்வி-பதில் பெருநாள் தொழுகை விமர்சனங்கள் கிரகணத் தொழுகை ஏகத்துவமும் எதிர்வாதமும் பிறை பார்த்தல் பற்றிய சட்டங்கள் மழைத்தொழுகை குழந்தைகளுக்கான சட்டங்கள் தொழுகையில் துஆ துஆ – பிரார்த்தனை நோன்பின் சட்டங்கள் நூல்கள் ஜகாத் சட்டங்கள் திருக்குர்ஆன் விளக்கம் கிறித்தவர்களின் ஐயங்கள் இஸ்லாத்தின் தனிச்சிறப்பு முஸ்லிம் சமூக ஒற்றுமை வரலாறுகள் விதண்டாவாதங்கள் ஹஜ்ஜின் சட்டங்கள் நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் குற்றவியல் சட்டங்கள் திருமணச் சட்டங்கள் பேய் பிசாசுகள் புரோகிதர்கள் பித்தலாட்டம் திருக்குர்ஆன் பற்றிய சட்டங்கள் பிறமதக் கலாச்சாரம் அறுத்துப்பலியிடல் நேர்ச்சையும் சத்தியமும் இதர வணக்கங்கள் குர்பானி குடும்பவியல் பெற்றோரையும் உறவினரையும் பேணல் உபரியான வணக்கங்கள் ஹதீஸ் கலை மறுமை சொர்க்கம் நரகம் குற்றச்சாட்டுகள் போராட்டங்கள் பெருநாள் டி.என்.டி.ஜே. பொது சிவில் சட்டம் இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் வாரிசுரிமைச் சட்டங்கள் ஆடல் பாடல் கேளிக்கை தூங்கும் ஒழுங்குகள் தலைமுடி தாடி மீசை மருத்துவம் ஜீவராசிகள் விஞ்ஞானம் ஆய்வுகள் தேசபக்தி தமிழக தவ்ஹீத் வரலாறு சாதியும் பிரிவுகளும்\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், க��்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\nஇஸ்லாம் வாரிசு அரசியலை ஏற்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/04/27/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE/?replytocom=3538", "date_download": "2021-01-28T04:40:50Z", "digest": "sha1:F7LXPAZJ3QWTLEPTJTMAKK5UZLOE2XM3", "length": 72557, "nlines": 128, "source_domain": "solvanam.com", "title": "ஒரு சுவர் குட்டிச்சுவரானது – சொல்வனம் | இதழ் 239 | 24 ஜன. 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 239 | 24 ஜன. 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபொன் குலேந்திரன் ஏப்ரல் 27, 2016 1 Comment\nபழமையில் ஊறிய அந்த ஊரின் பிரதான வீதியில் கேட் முதலியார் முருகேசம்பிள்ளை 1928ல் இரும்பு கேட் வைத்து கட்டிய ஐந்தறைகளை உள்ளடக்கிய நாற்சதுர முதற்கல் வீடு அது. கேட்டின் இரு பக்கத்திலும், இரு தூண்கள்.. அவ்விரு தூண்களுக்கு மேல், கற்களில் செதுக்கிய அழகிய இரு அன்னங்களின் உருவங்கள். அதற்கு உகந்தாற்போல் வீட்டின் ஒரு தூணில்.; பித்தளைத்தகட்டில் “அன்னவாசா” பெயர் பிரகாசித்துக் கொண்டிருந்தது. மற்றறையை தூண்ல் வீட்டுககு சொந்தக்காரன் பட்டத்தோடு முருகேசம்பிள்ளையின் பெயரை விளம்பரப்படுத்தியது.\nஅன்னங்களின் ஞாபகமாக கேட் முதலியார் அந்தப் பெயரை வீட்டுக்கு வைக்கவில்லை. அவர் மனைவி அன்னலஷ்மியின் சீதனக் காணியில், சீதனப் பணத்தில் கட்டிய வீடது. அதனால் அந்தப் பெயரை அவ்வீட்டுக்கு வைத்திருக்காவிடில் அவர் மாமனார் வீட்டில் பூகம்பம் வெடித்திருக்கும். வீட்டுக்கு இரும்பு கேட்வைத்து முதலில் கட்டியதால் அவருக்கு கேட் முதலியார் என்ற பெயர் வரவில்லை. எல்லாம் வெள்ளைக்காரனுக்கு முன் கை கட்டிஇ வாய் பொத்தி நின்று அவன் இட்ட வேலைகளைச் செய்ததிற்கும், பல தடவை இளித்து சேர் போட்டதிற்கும், ஊரில் மற்றவர்களை விட தான உயர் சாதி என்று அரசுக்கு நி���ூபித்ததற்குமாக கிடைத்த கௌரவப் பதவி கேட் முதலியார். பல நிலங்களுக்கு சொந்தக்காரராக இருந்ததாலும் மரியாதைக்காக அவருக்கு கிடைத்த பட்டம் அது. ஒரு காலத்தில் முதலியார் என்ற பட்டம் உள்வர்கள் யாழ்ப்பாணத்தில் உயர்ந்த கௌரவமுள்ள பணக்கார்களாக மதிக்கப்பட்டனர். அதில் முருகேசம் பிள்ளையரும் ஒருவர்.\nதூண்களுக்கு இருபக்கத்திலும்; துணையாக வீட்டடின் கௌரவத்தை பாதுகாக்கும் மதில்கள்., அந்த மதிலுக்கு; வயது முப்பதுக்கு மேல் இருக்கும். அதன் அகலம் மட்டும் சுமார் ஆறு அங்குலம.; உயரம் ஆறடி. கருங் கற்களால் அத்திவாரமிடப்பட்டுக் கட்டப்பட்டது அந்த மதில். ஒரு கோட்டையின் அரண் போல் ஒரு காலத்தில் தோற்றமளித்தது. சாதாரணமான தற்போதைய சுவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அதற்கு தான் உயர்ந்தவன், பெலமானவன், முதிர்ந்தவன் , அகண்ட மனம் உள்ளவன் , அனுபவசாலி என்ற பெருமைகள் வேறு. அதோடு கூட கேட் முதலியார் வீட்டிற்குப் பாதுகாப்பு கொடுக்கும் கம்பீரம் கூட அதன் அமைப்பில் தெரிந்தது. அவ்வளவு உயரத்துக்கு மதிலை முருகேசம்பிள்ளை கட்டுவதற்கு அவரது வயது வந்த அழகான மகள்களும் ஒரு காரணம். களுசரைப் பெடியன்கள் தன் இரு பெண்களை பார்த்து கண் அடிக்கக் கூடாது என்பதும் அக் காரணங்களில்; ஒன்றாக இருந்திருக்கலாம்.\nசுவர் உருவாக்கப்பட்ட போது பளீச்சென்று வெள்ளையடித்து புது மாப்பிள்ளை போல் அழகாகக் காட்சியளித்தது. தலைமயிர்களைப் போல கூரான கண்ணாடித் துண்டுகள் அதன் மேல் பகுதியை அலங்கரித்தன. “விளம்பரம் ஒட்டப்படாது” என்று கொட்டை எழுத்தில் இரு சுவர்களிலும் ஆரம்பத்தில் எழுதியிருந்தாலும்; யாரோ சில புத்தி ஜீவிகள் “ ஆனால் எழுதலாம்” என்ற சொற்றொடரையும் சேர்த்து எழுதிவிட்டு தமக்குள் தங்கள் கெட்டித்தனத்தை பாராட்டிக் கொண்டார்கள். சுவரில் பிக்காசோவை நினைவுப் படுத்தி கிராப்டி வரைந்தார்கள் சித்திரக் கலைஞர்கள்.\n“குட்டிச் சுவர்கள் இதுகள்” என்று சுவர் தனக்குள் எழுதியவர்களைத் திட்டிக்கொண்டது. தானும் ஒரு காலத்தில் குட்டிச் சுவராகப் போகிறோமே என்று அதற்குத் தெரியவாப் போகுது.\nகேட் முதலியார் சுவரை உயர்த்தி கட்டியதற்கு அன்னலஷ்மியின் அழகையும் இரு பெண்களையும் காரணம் காட்டினார்கள் ஊர் சனங்கள். ஊர் இளசுகள் அவள் மேல் எங்கே கண்வைத்து விடுவார்களோ என்று ���யந்து தான் அவர் மதிலை உயர்த்தி கட்டினார் என்பது பலர் கொடுத்த விளக்கம். உண்மையில் அன்னலஷ்மி அன்னத்தைப் போல் அழகானவள் தான். வீட்டுக்கு வெளியே அவளைக் காண்பது அரிது. கோயிலுக்குக் போவதானாலும் காரில் ; கேட்முதலியாரின் பாதுகாப்புடன் தான் போய் வருவாள். டீரைவரை நம்பி தனியாக விடமாட்டார். முருகேசம்பிள்ளையைத் திருமணம் செய்ய முன், அன்னலஷ்மிக்கு அவளின் மாமன் மகன் மைனர் மணியத்துடன் தொடர்பு இருந்ததாக ஊருக்குள் கதைத்துக் கொண்டார்கள். இதையெல்லாம் அறிந்து தான் மனைவியின் பாதுகாப்பு கருதி; சுவரின் உயரத்துக்கும் இரும்பு கேட்டின் வலிமைக்கும் முக்கியத்துவம் கொடுத்தார் கேட் முதலியார் முருகேசம்பிள்ளை.\n“ஆறடி மதில் வீடு,” “அன்ன வாசா” , “கல் வீடு” , “கேட் முதலியார் வீடு”, “பேய் மதில் வீடு” இப்படி அடுக்கடுக்காக வீட்டுக்குப் பல பெயர்கள் அவ்வூர் வாசிகளால் சூட்டப்பட்டது. கேட் முதலியார் மறைந்து சில வருடங்களில் கேட்முதலியார் வீடு என்ற வீட்டுப் பெயர் மறையத் தொடங்கியது. அந்தச் சுவருடன் ஒரு வருஷத்தில் இரு தடவை கார்கள்; மோதி இருவர் அதே இடத்தில் துடிக்கத் துடிக்க இறந்ததினால் பேய் மதில் வீடு என்ற பட்டம் வலு வடைந்தது. மதிலைக் காக்க அதற்கு பக்கத்தில் ஒரு சூலம் வீட்டுக்காரர்களால் நட்டப்பட்டது. மதிலுக்கு செக்கியூரிட்டி வேலை செய்ய சூலம் தோன்றியவுடன் சுவருக்கு தன்னைப்பற்றி தற்பெருமை. இனி ஒருவரும் கண்டபடி தன்னோடு மோதி களங்கத்தை உண்டுபண்ண முடியாது என்ற தைரியம் அதற்கு.\nமுதலியாரின் மறைவிற்குபின் வீடு அவரின் ஒரே மகள் ஜெயலஷ்மிக்கு 1942ல் சீதனமாக கைமாறியது. முதலியாரின் பிணம் கேட்வழியே எடுத்துச் சென்றால் இன்னொரு பிணம் அதைத் தொடர வேண்டி வரும் என்று முதியோர்கள் ஆலோசனை சொன்னார்கள். சுவரின் ஒரு பகுதியை இடித்து, வழி அமைத்து முதலியாhரின் பிணத்தை சுடலைக்கு எடுத்துச் சென்றார்கள். பாவம் சுவர். தன்னை உருவாக்கியவருக்காக தன்னில் ஒரு பகுதியை சிபிச் சக்கரவர்த்தியைப் போல் தியாகம் செய்தது. சிறுது காலம் அங்ககீனமாக சுவர் காட்சியளித்தது. அந்த சுவரின இடைவெளியூடாக சிறுவர்கள் வீட்டு வளவுக்குள் வந்து மல்கோவா மாமரத்தையும,; கொய்யா மரத்தையும், இலந்தை மரத்தையும் ஒரு கை பார்த்துச் செல்லத் தொடங்கினார்கள். தன்னால் திறமையாக வீட்டைப் பாதுகாக்க முடியாமல் இருக்கிறதே என்று சுவர் மனம் வருந்தியது. அதன் வருத்தத்தை உணர்ந்தோ என்னவோ கேட் முதலியாரின் முதலாம் திவசத்திற்கு முன்னரே சுவரின் சிதைவைப் பிளாஸ்டிக் சேர்ஜரி செய்யப்பட்டு திருத்தப்பட்டது. சுவரில் படர்ந்திருந்த பாசியையும் விளம்பரங்களையும் சுரண்டி எடுத்து, வெள்ளை அடித்து சுவரைத் துய்மைப் படுத்திவிட்டார்கள். சுவருக்கு ஒரே மகிழ்ச்சி. ஏதோ வெகு காலத்துக்குப் பின் குளித்து புது ஆடை அணிந்தது போன்ற ஒரு பிரமை அதற்கு.\nசில நாட்களில் சுவருடன் சேர்த்து இரு வாழை மரங்கள் நடப்பட்டு, மாவிலைத் தோரணம் கட்டி மேளமும் நாதஸ்வரமும் கேட்ட போது தான் சுவருக்கு விஷயம் புரிந்தது. முதலியாரின பேத்தி பாக்கியலஷ்மிக்கு கலியாணம் என்று. சுவர் ஓரத்தில் கிடந்த கலியாணவீட்டுச் சாப்பாட்டை உள்ளுர் சொரி நாய்களும் காகங்களும் போட்டிபோட்டுக்கொண்டு சாப்பிடுவதைக் கண்ட சுவருக்கு ஏதோ தான் இனாமாக சாப்பாடு போடுவது போன்ற உணர்வு. ஆனால் அந்த சொறிநாய்கள் சாப்பாட்டுக்குப்பின் தன் மேல் மலசலம் கழித்துவிட்டு போன போது சுவருக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. “நன்றி கெட்ட நாய்கள்” என்று மனதுக்குள் திட்டிக் கொண்டது.\nபாக்கியலஷ்மியின் கணவன் ஒரு கட்டிடக்கலைஞர். அவருக்கு சீதனமாக கிடைத்த வீட்டைத் திருத்தியமைக்கத் திட்டம் போட்டார்;;. சுவரை இடித்து புதுமையான வடிவத்தில் கட்டவேண்டும் என்று பிளான்; போட்டார். தனது விருப்பத்தை மனைவிக்கு எடுத்துவிளக்கினார். பாக்கியலஷ்மி எதையும் தாயிடமும் பேத்தியார் அன்னஷ்மியிடமும் பேசி முடிவெடுப்பவள். சுவரை புதுப்பிக்கும் திட்டம்; பாக்கியலஷ்மியின் தாயுக்குத் தெரியவேண்டி வந்தவுடன் அவள் கண்தெரியாத, தொன்னூறு வயதாகியும் ஆனால் காது கூர்மையாக கேட்கக் கூடிய தன் தாய் அன்னலஷ்மியிடம் விஷயத்தைக் கக்கினாள்.\n“என்ன பிள்ளை கதை கதைக்கிறாய். இந்த வீடு உன் அப்பாவால் வாஸ்துசாஸ்திர முறைப்படி கட்டப்பட்டது. அந்தச் சுவரைப் பார். அது கூட நல்ல நாள் நட்சத்திரம் பார்த்து அத்திவாரமிட்டு கட்டப்பட்டது. எங்கள் குடும்ப கௌரவத்தின் சி;ன்னம்.. எங்கடை வீட்டு கூரைஇ பக்கத்து வீட்டுக் கூரையிலும் பார்க்க ஒரு முழம் உயரம். ஆதனால் தான் இந்த வீட்டிலை நடக்கிறதெல்லாம் நல்லதாக நடக்குது. அந்த மதில் ஓரத்தில் இர��க்கிற சூலம் கூட வீட்டைக் காக்கிறதிற்காக உன் அப்பாவால் வைக்கப்பட்டது. தம்பிக்குச் சொல்லு நான் உயிரோடை இருக்கும் மட்டும் வீட்டையும்; மதிலையும் மாற்றி அமைக்க விடமாட்டன் என்று.” அன்னலஷ்மி மகளுக்கும் பேத்திக்கும் சொன்னதைக் கேட்டு, தன் மேல் அவர்கள் வைத்திருந்த பாசத்தைக் அறிந்து சுவர் பூரிப்படைந்தது.\nசுவரை இடித்து புதுப்பிக்க முடியாததையிட்டு பாக்கியலஷ்மியின் கணவனுக்கு மனதுக்குள் கோபம். “ என்ன கேடு கெட்டுப் போகட்டும், என்று சுவரைப் பராமரிக்காமல் விட்டான் பாக்கியலஷ்மின் கணவன். அதனால் சுவரை சினிமா போஸ்டர்களும், அரசியல் பிரச்சாரங்களும், தூஷண வார்த்தைகளும் அலங்கரித்தன.\n“சைக்கிளுக்குப் புள்ளடி யானைக்குப் பொல்லடி”, “அம்மன் கோயில் பூசாரி அம்மன் நகையைத் திருடாதே” “பாரளுமன்ற உறுப்பினரா பாதாளக் குழுக்களின் தலைவனா”. இப்படி சுவையான பத்திரிகைத் தலையங்கங்கள் மதிலில் தோன்றின. வீதியில் நடப்போருக்கு சுவர் பத்திரிகையாயிற்று. கடவுளே என் உடம்பை எதற்காக இவர்கள் தீய காரியங்களுக்குப் பாவிக்கிறார்கள் என்று மனம் நொந்தது சுவர். பலர் சுவரில் உள்ள வாசகங்களை வாசிக்க தன் முன் கூடி நிற்பதைக்கண்டு அவர்களை திட்டவேண்டும் போலிருந்தது சுவருக்கு.\nஅந்தக் காலக் கட்டத்தில் ஈழத்துப் போர் உச்சக் கட்டத்தை அடைந்தது. இந்திய சமாதானப் படை விடுதலைப் புலிகளை வேட்டையாடி திரிந்த காலமது. பாக்கியலஷ்மி குடும்பம். பயத்தில் வீட்டைப் பூட்டிக்கொண்டு தற்காலிகமாக வெகு தூரத்துக்கு சென்றுவிட்டார்கள். அன்னலஷ்மிக்கோ வீட்டை அனாதையாக விட்டு போக விருப்பமில்லை.\nஒரு அமாவாசை இரவன்று. மூன்று போராளிகள் தனக்கருகே எதையோ தோண்டுவதைக் கண்ட சுவருக்கு மனதுக்குள் பயம் வந்துவிட்டது. ஏதாவது செய்வினை சூனியம் செய்கிறார்களோ என யோசித்தது சுவர். ஆனால் நடந்தது வேறு. அடுத்த நாள் காலை அவ்வழியே இராணுவ வாகனத்தில் சென்ற ஐந்து இந்திய அமைதிப்படை வீரர்கள் கண்ணி வெடிக்குப் பலியானார்கள். அவர்கள் உடல்கள் சிதறித் தெறித்தது. சுவரும் வெடியில் சிதைந்து குட்டிச்சவராயிற்று. கேட் முதலியார் போட்ட இரும்பு கேட், உருமாறி சுவர் கற் குவியலாய.;; பரிதாபமாகக் கிடந்தது. வீட்டுக் கூரையின் ஒரு பகுதிக்குப் பலத்த சேதம். இந்திய இராணுவ வீரர்களி;ன் சதைகளும் இரத்தம��ம் கலந்து, குட்டிச்சுவரான சுவரில் தெறித்து கிடந்தன. எங்கிருந்தோ பறந்து வந்த காகம் ஒன்று சுவரில் ஒட்டிக் கிடந்த சதைத் துண்டொன்றை கொத்திக் கொண்டு பறந்து சென்றது. சொரி நாய்களும் தங்கள் பங்கை இடிந்த சுவரின் கற்குவியலைக் கிளரிச் சுவைக்கத் தயங்கவில்லை. ஒரு காலத்தில் உயர்ந்து கம்பீரத்துடன் நின்ற சுவர் குட்டிச்சுவராகி. உருமாறி, மயானமாகத் தோற்றமளித்தது. அடுத்தது தன் நிலை என்ன என்று சிந்தித்தது. மனிதனின் வாழ்க்கையுடன் தன்னையும் ஒப்பிட்டுக்கொண்டது. கண்ணிவெடியில் இடிந்து குட்டிச்சுவரான சுவரை மேலும் தரைமட்டமாக்கும் நோக்கத்துடன் தூரத்தில் வந்துகொண்டிருந்த இந்திய இராணுவத்தைச் சேர்ந்த புல்டோசர் வாகனத்தின் இரைச்சல் சத்தம் கேட்டு இடிந்த மதில் பெருமூச்சுவிட்டது, இருந்த இடம் தெரியாமல் போகப் போகிறோமே என்று.\nOne Reply to “ஒரு சுவர் குட்டிச்சுவரானது”\nமே 28, 2016 அன்று, 7:54 காலை மணிக்கு\n ஒரு 40 ஆண்டு வரலாற்றை ஒரு சுவரின் உணர்வாக இக்கதை பயணிப்பது எனக்கு புது வாசிப்பு அனுபவம்\n“….இடிந்த மதில் பெருமூச்சுவிட்டது, இருந்த இடம் தெரியாமல் போகப் போகிறோமே என்று. ” இக்கடைசி வரியின் மூலம் எதையோ சொல்ல வருகிறார், எனக்குதான் விளக்கவில்லை… அது சரி “What lies beneath the iceberg” என வாசிப்பாளனை சிந்திக்க வைப்பதுதானே எழத்தாழனுக்கு அழகு, கர்வம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆ���்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநி���ுத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பர���தி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜ��யம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nஆடம் கர்டிஸ்: & மாஸிவ் அட்டாக் இசைக்குழு\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nசித்தார்த் வெங்கடேசன் – பேட்டி\nஅமெரிக்காவில் இந்தியர்களின் கை அரசாங்க பதவிகளிலும் ஓங்குகிறதா\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-28T06:54:31Z", "digest": "sha1:P4HMO2ZHQJWN4HDPDX36OF5CB7DWHPX5", "length": 5062, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ராமநகரம் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமா��� விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► ராமநகரம் மாவட்ட நபர்கள்‎ (4 பக்.)\n\"ராமநகரம் மாவட்டம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nகர்நாடக மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 நவம்பர் 2014, 08:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_7.pdf/309", "date_download": "2021-01-28T05:47:18Z", "digest": "sha1:SCTZKHZXITIQXWK2PSXE5PCQ3HRPC4KL", "length": 7872, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/309 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/309\nயொன்று தழுவி நிற்கவேண்டியவை. தனி உரிமை பொது உரிமை ஆகியவற்றில் முதலிடம் கொடுத்துப் பேணத்தக்கது பொது உரிமையேயாம். பொது உரிமை தாய்; தனி உரிமை சேய், ஆனால், சமுதாயப் பேரறிவு வளராததனால் தனி உரிமையிலிருந்துதான், பொது உரிமை தோன்றுகிறது என்ற கருத்து மேலோங்கியிருக்கிறது. ஆனால் மனித சமுதாய வரலாற்றுப் படியும், வாழ்வியல் முறைப்படியும் பொது உரிமை தோன்றி வளர்ந்து செழுமையடையும் பொழுதே, தனி உரிமை தோன்றுகிறது. நம்முடைய சமுதாயத்தில் தனி உரிமை உணர்வு வளர்க்கப்பட்டமையின் காரணமாகப் பொது உரிமையைவிடத் தனி உரிமையே முதன்மைப் படுத்தப்பட்டு வருகிறது. இன்றும் நம்முடைய சமுதாயத்தில் பொது உரிமை இயக்கங்களாகிய கூட்டுறவு இயக்கங்கள் பலவீனமுற்றே இருக்கின்றன.\n⁠அரசு வழிப்பட்ட பொதுத் தொழில்கள், தனியார் தொழில்களைவிட - தனியார் தொழில்களை நோக்கிடச் செழுமையான இலாபங்களைத் தரவில்லை. ஏன் நம்முடைய சமுதாயத்தின் பொது நிறுவனங்களாகிய கோயில்களை எடுத்துக் கொள்வோமே; அவைகளைப் பேண வேண்டுமென்ற உணர்வு எல்லாருக்குமா இருக்கிறது நம்முடைய சமுதாயத்தின் பொது நிறுவனங்களாகிய கோயில்களை எடுத்துக் கொள்வோமே; அவைகளைப் பேண வேண்டுமென்ற உணர்வு எல்லாருக்குமா இருக்கிறது இல்லவே இல்லை; இன்று கோயில்களைப் பேணும் பொறுப்பு ஏற்றிருக்கின்ற சிலரிடத்தில்கூட “அது பொது; ஆதலால் பேணுகிறோம்” என்ற உணர்வு இல்லை. இங்ஙனம் பேணுவோரில் சிலருக்கு அது 'வேலை'; பலருக்கு அது ‘பிழைப்பு' இல்லவே இல்லை; இன்று கோயில்களைப் பேணும் பொறுப்பு ஏற்றிருக்கின்ற சிலரிடத்தில்கூட “அது பொது; ஆதலால் பேணுகிறோம்” என்ற உணர்வு இல்லை. இங்ஙனம் பேணுவோரில் சிலருக்கு அது 'வேலை'; பலருக்கு அது ‘பிழைப்பு' அதனாலேயே நம்முடைய பொது நிறுவனங்களுடைய உடைமைகளும் முதலீடுகளும், பல்கிப் பெருக வில்லை. அண்மைக் காலமாகப் பொது நிறுவனங்களும் வளர்ந்து வருகின்றன. இது நல்ல திருப்புமுனை.\n⁠சமுதாயத்தின் இழிமனப் போக்கு இன்று நேற்றுத் தோன்றியதன்று. அப்பரடிகள் காலத்திலும் இதே நிலைமை தான். ஊர் நடுவே ஒரு மன்றம். மன்றம் என்றால் பொது\nஇப்பக்கம் கடைசியாக 4 நவம்பர் 2020, 05:09 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/icc-world-cup-2019-j-anbazhagan-cricket-review/", "date_download": "2021-01-28T05:59:36Z", "digest": "sha1:CUVCZEVQHCVPEHEVQ5SY5XV4RTRSPWY4", "length": 19424, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அரை இறுதிக்கு வரும் அணிகள் இவைதான்: கிரிக்கெட் விமர்சகராக ஜெ.அன்பழகன்", "raw_content": "\nஅரை இறுதிக்கு வரும் அணிகள் இவைதான்: கிரிக்கெட் விமர்சகராக ஜெ.அன்பழகன்\nஇங்கிலாந்து அணியில் ஓப்பனர்ஸ் முதல், அப் டு லெவன்... எல்லோருமே நல்லா செட் ஆகியிருக்காங்க.\nஜெ.அன்பழகன், அதிரடியாக மேடைகளில் பேசும் அரசியல்வாதி மட்டுமல்ல… அபாரமான கிரிக்கெட் ரசிகர். திமுக எம்.எல்.ஏ. மற்றும் மாவட்டச் செயலாளரான அவர், உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கான வாய்ப்பு குறித்து இங்கு அலசுகிறார்…\n2019 உலகக் கோப்பைத் தொடர் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. எல்லா அணிகளுமே முழுத் தயார் நிலையில் இங்கிலாந்துக்கு போய்ச் சேர்ந்திருக்கின்றன. மேட்ச் ஃபார்மட், நாக் அவுட் முறையில் இல்லை. பாயிண்ட்ஸ் அடிப்படையில்தான் இருக்கிறது. நான்கு மேட்ச் விளையாடி மூன்று ஜெயித்தால்தான் பாயிண்ட் டேபிளில் மேலே வர முடியும். எனவே ஒவ்வொரு ஆட்டமும் முக்கியம்.\nஇந்தியாவைப் பொறுத்தவரை பேட்டிங்கில் நல்ல ���பார்மில் இருப்பதாகவே நான் கருதுகிறேன். இந்திய அணியின் முக்கிய பலம் அது. ஃபாஸ்ட் பவுலிங்கும் நல்லா இருக்கு. உலக அளவில் சிறப்பான வீரர்களான பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் மீது நம்பிக்கை இருக்கு.\nஅதேசமயம், ஸ்பின்னர்களைப் பற்றி அவ்வளவு நம்பிக்கையாக பேச முடியவில்லை. சாஹல், குல்தீப் ஆகிய ரெண்டு பேருக்குமே இது ஃபர்ஸ்ட் வேர்ல்ட் கப். ஜடேஜா இருக்கிறார். இன்னும் அனுபவமுள்ள ஒரு ஸ்பின்னரை எடுத்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து.\nகுறிப்பாக ரவிசந்திரன் அஸ்வினை சேர்த்திருக்க வேண்டும். அவர் தமிழ்நாட்டுக்காரர் என்பதால் இதைச் சொல்லவில்லை. இங்கிலாந்து மண்ணில் பந்து நன்றாக ஸ்விங் ஆகும். இப்போ இருக்கிற ஸ்பின்னர்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் எல்லாப் போட்டிகளிலும் அவர்களால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை.\nஅஸ்வின் நல்ல விக்கெட் டேக்கர். இங்கிலாந்து மண்ணில் அவருக்கு அனுபவம் இருக்கிறது. இந்திய அணி அவரை மிஸ் பண்ணிவிட்டதாகத்தான் சொல்வேன்.\nதவிர, இந்திய அணியில் இன்னும் கூடுதலாக ஆல்ரவுண்டர்களை சேர்த்திருக்கலாம். இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர் என ரெண்டு ஆல்ரவுண்டர்கள் இருக்கிறாங்க. ஆனா பிளேயிங் லெவன்னு பார்த்தா, ரெண்டு பேருல ஒருத்தருக்குத்தான் இடம் கிடைக்குது. அது இல்லாம மூணு, நாலு ஆல்ரவுண்டர்கள் வேண்டும்.\nகபில்தேவ் மாதிரியான ஆல்ரவுண்டர் தேவை. ஹர்திக் பாண்ட்யாவை அப்படிச் சொல்கிறார்கள். ஆனா சில நேரங்களில் தொடர்ச்சியா சொதப்பிடுறாரு. இந்த வேர்ல்ட் கப்பில் அவர் ஆடுறத வச்சுத்தான், இன்னொரு கபில்தேவா\n1983 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல முக்கியமான காரணகர்த்தாக்கள் கபில்தேவ், பின்னி, மதன்லால், மொகிந்தர் அமர்நாத். இவங்க எல்லாருமே ஆல்ரவுண்டர்கள். ஸ்பின்னரா, கீர்த்தி ஆசாத் இருந்தார். அவரும் 10 ஓவர் போட்டார். பேட்டிங்கும் செய்வார். பல்வீந்தர் சந்து மட்டும்தான் பேட்டிங் நல்லா பண்ணமாட்டார். மற்ற எல்லாருமே 20, 30 ரன்கள் அடிக்கக்கூடியவர்கள்.\nஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்ட்யா ஜொலித்தால், செமி ஃபைனல் வாய்ப்பு இந்தியாவுக்கு பிரகாசம் ஆகும். செமி ஃபைனலில் யாருடன் மோதுகிறோம் என்பதைப் பொறுத்து, இறுதிப் போட்டி வாய்ப்பு இருக்கும்.\nஇன்று இருக்கிற டீம்களில் பலமான அணியாக இங்கிலாந்தையே நான் மதிப்பிடுகிறேன். சமீப காலமாக 400 ரன்களையெல்லாம் சுலபமா அடிக்கிறாங்க. சொந்த மண் என்பதும், அவர்களுக்கு சாதகம். இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்கள், ஸ்பின்னர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவருமே நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள்.\nதவிர, நல்ல ஹிட்டர்களாகவும் இருக்கிறார்கள். கொஞ்ச பந்துகளில் அதிக ரன்களை குவிக்கிறார்கள். மிடில் ஆர்டரில் வருகிற மொயின் அலி அதிரடியாக ஆடுகிறவர் மட்டுமல்ல, ஒன்றிரண்டு விக்கெட்டுகளையும் எடுக்கக்கூடியவர். கேப்டன் மோர்கன் பெரும்பாலான மேட்ச்களில் நல்லாவே விளையாடுகிறார்.\nநமக்கு விராட் கோலி மாதிரி, அவங்களுக்கு ஜோ ரூட் இருக்கிறார். இங்கிலாந்து அணியில் ஓப்பனர்ஸ் முதல், அப் டு லெவன்… எல்லோருமே நல்லா செட் ஆகியிருக்காங்க.\nஅடுத்தபடியா, ஆஸ்திரேலியாவின் பேட்டிங், பந்துவீச்சு ரெண்டுமே ஸ்ட்ராங். ஓப்பனர் வார்னர், மிடில் ஆர்டரில் ஸ்மித் ரெண்டு பேருமே திரும்பியிருப்பது பெரிய பலம். பந்து வீச்சாளர்களும் நல்லாவே பெர்ஃபார்ம் பண்றாங்க. எனவே இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் டாப் 3-க்கு வருவாங்கன்னு நினைக்கிறேன்.\nநான்காவது இடத்திற்கு ஆப்கானிஸ்தான் மாதிரி புதுசா ஒரு அணி வர வாய்ப்பு இருக்கு. ஆப்கானிஸ்தானை குறைச்சு மதிப்பிட முடியாது. ரஷித்கான் மாதிரி தரமான ஸ்பின்னர்களும், அதிரடியாக பேட்டிங் செய்யக்கூடிய ஹிட்டர்களும் இருக்காங்க.\nவங்கதேசமும் டேஞ்சரஸ் டீம்தான். பாகிஸ்தான் அணியில் பந்து வீச்சு, பேட்டிங் இருந்தாலும், பல போட்டிகளில் சோபிக்கவில்லை. உலகக் கோப்பை போட்டியில் இதுவரை இந்தியாவுடன் எல்லா ஆட்டத்திலும் தோத்திருக்காங்க. இப்போ சவால் விட்டுருக்காங்க. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, அன்றைய ஆட்டத்தில் சிறப்பாக செயல்படும் அணி ஜெயிக்கும் என்பது உண்மைதான். ஆனாலும் பாகிஸ்தான் அணியில் வெற்றிக்கான கலவை இல்லை.\nஅண்மையில் இங்கிலாந்து டூரிலும் பாகிஸ்தான் எல்லாப் போட்டியிலும் தோற்றது. இங்கிலாந்து 400 ரன்கள் அடிச்சா, இவங்களால அடிக்க முடியல. இவங்க 350 ரன்கள் அடிச்சா, இங்கிலாந்து துரத்திப் பிடிச்சாங்க. ஆக, சேஸிங்கும் இல்லை, ரன் குவிப்பும் இல்லை.\nநியூசிலாந்து மீதும் எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை. ட்ரெண்ட் போல்ட், டிம் சவுதி என அதே பழைய வீரர்களை அவர்கள் வைத்துக் கொண்டிருக்கி��ார்கள். இவர்களுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 400 ரன்களைத் தாண்டி குவித்தது. இதற்கு காரணம், பவுலர்களை மாற்றாமல் வைத்திருப்பதுதான்.\nபவுலர்களின் பலவீனங்களை இன்று துல்லியமா தெரிஞ்சுகிறாங்க. கம்யூட்டர் மூலமா இதை கணிச்சுக் கொடுக்கிறதுதான் கோச்களின் வேலையா இருக்கு. இதையும் மீறி பந்து வீச்சு உத்திகளில் மாற்றுகிறவர்கள், ஜெயிக்க முடியும்.\nஒரு காலத்தில் 230, 250 ரன்களே பெரிய ஸ்கோர். இன்று 350 ரன்களையும் விரட்டி எடுக்கிறாங்க. இங்கிலாந்து பிட்ச்களில் பந்து நன்றாக ஸ்விங் ஆகும். அது இங்கிலாந்து அணிக்கும், இந்திய அணிக்கும் சாதகமான அம்சம். எனவே நம்பிக்கையுடன் இருப்போம்.\nதிரையரங்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான இருக்கைகள் அனுமதி: மத்திய அரசு\nமதிமுகவிலும் வாரிசு அரசியல்: மகனை களம் இறக்கும் வைகோ\nகலவை விமர்சனங்கள் பெரும் சமந்தாவின் புதிய கெட்-அப்\nஉங்க ஆதாரில் இந்த அப்டேட் அவசியம்: எந்த ஆவணங்களும் தேவையில்லை\nகட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்\n‘நம்ம ஷிவானி எங்கே காணோம்’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்\nTamil News Today Live : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்\nஇட்லி உப்புமா… இப்படி செஞ்சி கொடுங்க அப்புறம் பாருங்க\nகாலாவதி தேதியுடன் மின்னஞ்சல்கள் அனுப்புவது எப்படி\nபூண்டு இருந்தால் போதும் உங்களுக்கு நோயே வராது… அதுவும் இப்படி செய்து பாருங்கள்\nவோடபோன், ஏர்டெல், ஜியோ : கூடுதல் 50 ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்\nஎள்ளுருண்டை, எள்ளு சாதம், எள்ளுப் பொடி... இவ்ளோ நன்மையா\nகஷ்டப்பட்டு அக்காவ காப்பாத்துனா..அடுத்து தங்கச்சியா எங்க போய் முடிய போதோ\nபேங்க் ஆபிசர் டூ சூப்பர் சிங்கர்... விஜய் டிவி செளந்தர்யா கெரியர் லைஃப்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nஉங்களுக்கு 18 வயது நிரம்பினாலே போதும்.. எஸ்பிஐ தரும் இந்த அட்டகாசமான திட்டத்தை யூஸ் பண்ணிக்கலாம்\nஇது நல்ல ஆஃபர்: வாஷிங்டன் சுந்தர் தேர்தல் அசைன்மென்ட்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்: நடிகையை மணக்கும் இயக்குனர்\nசெங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்: போராட்டத்தில் ஒருவர் பலிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/chhattisgarh/", "date_download": "2021-01-28T04:51:31Z", "digest": "sha1:RO6MSV7JMK622OPGOM7YW3BEAHAPKAQG", "length": 22665, "nlines": 158, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "சத்தீஸ்கர் Tourism, Travel Guide & Tourist Places in சத்தீஸ்கர்-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» சத்தீஸ்கர்\nசத்தீஸ்கர் சுற்றுலா – இயற்கை எழில், தொல்லியல் மற்றும் பழங்குடி பாரம்பரியம்\nசத்தீஸ்கர் மாநிலம் இந்தியாவின் 10 வது பெரிய மாநிலம் எனும் அந்தஸ்தையும், மக்கள் தொகையில் 16 இடத்தையும் பெற்றிருக்கிறது. மின் உற்பத்தி மற்றும் இரும்பு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்திய மாநிலங்களில் இதுவும் ஒன்றாகும். 2000ம் ஆண்டில் நவம்பர் 1ம் தேதி இந்த மாநிலம் மத்திய பிரதேசத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டது.\nராய்பூர் நகரத்தை தலைநகராக கொண்டுள்ள இம்மாநிலம் மத்தியபிரதேஷ், மஹாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேஷ், ஒடிஷா, ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களை தனது அண்டை மாநிலங்களாக கொண்டிருக்கிறது.\nசத்தீஸ்கர் பிரதேசம் ஆதியில் தக்ஷிண் கோசலா என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த ராஜ்ஜியம் பற்றிய குறிப்புகள் ராமாயணம் மற்றும் மஹாபாரத இதிகாசங்களில் இடம் பெற்றிருக்கின்றன.\nபிரசித்தமான சத்தீஸ்ஹரிணி தேவி கோயில் இம்மாநிலத்தில் 36 தூண்களுடன் அமைக்கப்பட்டு காட்சி தருகிறது. இந்த கோயிலின் பெயரிலேயே இம்மாநிலம் அழைக்கப்படுவதும் ஒரு குறிப்பிடவேண்டிய தகவலாகும்.\nபருவநிலை மற்றும் புவியியல் அமைப்பு\nசத்தீஸ்கர் மாநிலத்தின் வடபகுதியிலும் தென்பகுதியிலும் மலைப்பாங்கான பூமி மிகுதியாக காணப்படுகிறது. பாதிக்கும் மேற்பட்ட இம்மாநிலத்தின் நிலப்பரப்பு இலையுதிர் காடுகளால் நிரம்பியுள்ளது.\nஇந்தோ கங்கப்படுகை மற்றும் மஹாநதி முகத்துவார படுகை போன்றவற்றை வாய்க்கப்பெற்றுள்ளதால் விவசாயத்துக்கேற்ற மண் வளத்தை இந்த மாநிலம் பெற்றுள்ளது.\nசத்தீஸ்கர் மாநிலம் வெப்பமண்டலப் பருவநிலையை கொண்டுள்ளது. இங்கு கோடைக்காலத்தில் கடுமையான உஷ்ணமும் குளிர்காலத்தில் இனிமையான சூழலும் நிலவுகிறது.\nமழைக்காலத்தில் சராசரியான மழைப்பொழிவையும் இம்மாநிலம் பெற்றுவிடுகிறது. பொதுவாக நவம்பர் முதல் ஜனவரி வரையிலான பருவம் சுற்றுலாப்பயணத்துக்கு ஏற்றதாக உள்ளது.\nசத்தீஸ்கர் மாநிலம் ரயில்பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைகள��� மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது. மாநில நெடுஞ்சாலைகளோடு சேர்ந்து 11 தேசிய நெடுஞ்சாலைகள் இம்மாநிலம் வழியே செல்வதால் போக்குவரத்து வசதிகளுக்கு சிறிதும் குறைவில்லை.\nமுக்கிய ரயில் சந்திப்பான பிலாஸ்பூர் மற்றும் துர்க், ராய்பூர் ரயில் நிலையங்களிலிருந்து நாட்டில் எல்லா பகுதிகளுக்கும் ரயில் இணைப்பு சேவைகள் கிடைக்கின்றன. ராய்பூரில் உள்ள ஸ்வாமி விவேகானந்தா விமான நிலையம் இம்மாநிலத்தின் முக்கிய விமான நிலையமாக அமைந்திருக்கிறது.\nசத்தீஸ்கர் மாநில சுற்றுலா சிறப்பம்சங்கள்\nசத்தீஸ்கர் மாநிலத்தின் பழமையான பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் அகழ்வுச்சான்றுகள் இங்கு நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வராய்ச்சிகளில் ஏராளமாக கிடைத்திருக்கின்றன.\nஇயற்கை எழில் அம்சங்களை பொறுத்தவரை இம்மாநிலத்தில் இல்லாததே இல்லை எனும் அளவுக்கு அனைத்தும் நிரம்பியுள்ளன. காட்டுயிர்வளம், வனப்பகுதி, மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் என்று இயற்கை ரசிகர்களை வசப்படுத்தும் சுற்றுலா அம்சங்களை இம்மாநிலம் தன்னுள் கொண்டிருக்கிறது.\nஇங்குள்ள சில முக்கியமான நீர்வீழ்ச்சிகளாக சிதிரகொடே நீர்வீழ்ச்சி, திரத்கர் நீர்வீழ்ச்சி, தம்ரா கூமர் நீர்வீழ்ச்சி, மண்டவா நீர்வீழ்ச்சி, கங்கேர் தாரா, அகுரி நலா, கவர் காட் நீர்வீழ்ச்சி மற்றும் ராம்தாஹா நீர்வீழ்ச்சி போன்றவற்றை சொல்லலாம்.\nபுராதன சின்னங்கள் மற்றும் பாரம்பரிய பின்னணி கொண்ட கோயில்கள் போன்றவற்றையும் சட்டிஸ்கர் மாநிலம் உள்ளடக்கியுள்ளது. அவ்வளவாக வெளியுலகிற்கு தெரியவராத பல்வேறு இடங்கள் இந்த மாநிலத்தில் சுற்றுலாப்பயணிகளுக்காக காத்திருக்கின்றன.\nமல்ஹார், ரத்தன்பூர், சிர்பூர் மற்றும் சர்குஜா போன்ற ஸ்தலங்கள் இங்கு முக்கியமான புராதன தொல்லியல் ஸ்தலங்களாக அமைந்திருக்கின்றன.\nஇங்குள்ள பஸ்தார் ஸ்தலம் இயற்கை ரசிகர்கள் விரும்பக்கூடிய ஒரு அழகுப்பிரதேசமாகும். வெந்நீர் ஊற்றுகள் மற்றும் குகைகள் போன்ற சுவாரசியமான அம்சங்கள் இந்த ஸ்தலத்தில் காணக்கிடைக்கின்றன.\nஇவை தவிர இம்மாநிலத்தில் காட்டுயிர் சரணாலயங்களும் அதிகம் அமைந்திருக்கின்றன. ஜக்தல்பூரில் உள்ள இந்திரவதி தேசியப்பூங்கா மற்றும் கங்கேர்காடி தேசியப்பூங்கா, ராய்கரில் உள்ள கோமர்தா பாதுகாப்பு வனச்சரகம், பிலாஸ்பூரில் உள்ள பர்ணவபாரா காட்டுயிர் சரணாலயம் மற்றும் அசனக்மர் காட்டுயிர் சரணாலயம், தம்தரியில் உள்ள சீதாநதி காட்டுயிர் சரணாலயம் போன்றவை சட்டிஸ்கர் மாநிலத்திலுள்ள முக்கியான சரணாலயங்கள் மற்றும் இயற்கைப்பூங்காக்கள் ஆகும்.\nமேலும், கொடும்ஸர் குகைகள், கடியா மலை, கைலாஷ் குகைகள் மற்றும் இதர குகை அமைப்புகள் போன்றவை புராதன சான்றுகள் மற்றும் ஆன்மிக யாத்திரை அம்சங்களுக்காக புகழ் பெற்றுள்ளன.\nகாவர்தா எனும் இடத்திலுள்ள போரம்தேவ் கோயில், ராய்பூரிலுள்ள சம்பரண், ஜாங்கிர் சம்பா எனும் இடத்தில் உள்ள தமுதாரா, தண்டேவாடாவில் உள்ள தண்டேஷ்வர் கோயில், மஹாமயா கோயில் போன்றவை இம்மாநிலத்தில் உள்ள பிரசித்தமான ஆன்மீக வழிபாட்டுத்தலங்களாகும். வருடம் முழுக்க ஏராளமான பக்தர்கள் மற்றும் பயணிகள் இந்த வழிபாட்டு ஸ்தலங்களுக்கு விஜயம் செய்கின்றனர்.\nஜக்தல்பூரில் உள்ல மானுடவியல் அருங்காட்சியகம் ஒன்றில் பஸ்தார் இனத்தாரின் நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தை விளக்கும் அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.\nஇங்குள்ள பஸ்தார் அரண்மனை மற்றொரு முக்கியமான வரலாற்று கவர்ச்சி அம்சமாகும். இந்த ஜக்தல்பூர் அரண்மனை ஒரு காலத்தில் பஸ்தார் வம்சத்தின் ஆட்சிப்பீடமாக இருந்திருக்கிறது. தற்போது இது அரசாங்க பாதுகாப்பில் பராமரிக்கப்படுகிறது. இப்படி பல்வேறு சுற்றுலா அம்சங்கள் சத்தீஸ்கர் மாநிலம் முழுக்க நிரம்பியுள்ளன.\nமக்கள், கலாச்சாரம் மற்றும் திருவிழாக்கள்\nசத்தீஸ்கர் சுற்றுலாவின்போது இம்மாநிலம் பற்றிய விரிவான புரிதலை பயணிகள் பெறலாம். இம்மாநிலத்தின் மக்கள் தொகையில் பெரும்பாலும் கிராமப்புற மக்களே இடம் பெற்றுள்ளனர்.\nகோண்ட், ஹல்பி, ஹல்பா, கமர் மற்றும் ஒராவோன் பழங்குடிகள் இந்த மாநிலத்தில் அதிகம் வசிக்கின்றனர். ஹிந்தி பரவலாம இம்மாநிலத்தில் பேசப்பட்டாலும் சத்தீஸ்ஹர்ஹி எனும் ஹிந்தி துணை மொழியும் இங்கு வசிக்கும் கிராமப்பகுதி மக்களால் பேசப்படுகிறது. கோசாலி, ஒரியா மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளும் இம்மாநிலத்தில் பேசப்படுகின்றன.\nஇம்மாநிலத்தின் பெண்கள் கிராமப்பகுதியினராக இருந்தபோதிலும் சுதந்திர மனப்பான்மை கொண்டவர்களாகவும், வெளிப்படையான கருத்துப்பரிமாற்ற திறன் மிக்கவர்களாகவும் உள்ளனர்.\nஇங்குள்ள பல கோயில்களில் கூட பெண் தெய்வங்களுக்கே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. கிராமப்புற மக்களின் ஒரு பிரிவினர் மாயா மாந்தீரிகம் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டவர்களாக காணப்படுகின்றனர்.\nபல்வேறு இனப்பிரிவுகளை சேர்ந்த மக்கள் இம்மாநிலத்தில் வசிக்கின்றனர். இங்குள்ள சம்பரண் எனும் இடம் வல்லபச்சாரியார் எனும் குரு அவதரித்த இடம் என்பதால் குஜராத்திகளிடையே பிரசித்தமடைந்துள்ளது. ஒரிஸாவை ஒட்டி அமைந்துள்ளதால் அதனை ஒட்டிய எல்லைப்பகுதிகளில் இங்கு ஒரியா கலாச்சாரமும் சிறிதளவு கலந்துள்ளது.\nஇம்மாநிலத்தில் தயாராகும் கோசா பட்டுப்புடவைகள் மற்றும் சல்வார் உடைகள் இந்தியா முழுமைக்கும் புகழ் பெற்றுள்ளன. பந்தி, ரவாத் நச்சா, கர்மா, பண்ட்வாணி, சைத்ரா, கக்சர் போன்ற நாட்டுப்புற நடன வடிவங்களை சத்தீஸ்கர் மாநிலம் பெற்றிருக்கிறது.\nநாடகக்கலை வடிவங்களிலும் இம்மாநில மக்கள் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக உள்ளனர். ‘மத்திய இந்தியாவின் அரிசிக்கிண்ணம்’ என்ற சிறப்புப்பெயருடன் அறியப்படும் இந்த மாநிலத்தின் சமையல் தயாரிப்புகளில் அரிசி மற்றும் அரிசி மாவு ஆகிய இரண்டும் முக்கியமாக இடம் பெறுகிறது. இம்மாநிலத்தில் தயாராகும் இனிப்புகள் மற்றும் கள் வகைகளும் தனித்தன்மையானதாக அறியப்படுகின்றன.\nசத்தீஸ்கர் மாநிலத்தின் நகரச்சமூகம் பல்வேறு தொழில்துறை சார்ந்த செயல்பாடுகளின் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. மின்னுற்பத்தி, இரும்புத்தொழில், அலுமினியத்தொழில், கனிமத்தாது உற்பத்தி போன்ற துறைகள் இந்த மாநிலத்தின் வாழ்வாதாரங்களாக இயங்குகின்றன.\nகல்வித்துறையிலும் இம்மாநிலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. பல்வேறு பிரசித்தமான கல்வி நிறுவனங்கள் இம்மாநிலம் முழுதும் விரவி அமைந்திருக்கின்றன.\nஶ்ரீ உவசாகரம் பர்வஷா தீர்த், நாக்புரா\nஅனைத்தையும் பார்க்க சத்தீஸ்கர் ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க சத்தீஸ்கர் சேரும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/news/1279-nayanthara-gaveup-centiment-for-love.html", "date_download": "2021-01-28T05:05:50Z", "digest": "sha1:S26JK436CBRNHQOTRIZCVX5F2XEUSD2F", "length": 20396, "nlines": 147, "source_domain": "vellithirai.news", "title": "காதலுக்காக தன்னை மாற்றிக்கொண்ட நயன்தாரா....இப்ப என்ன ஆச்சு செண்டிமெண்ட்? - Vellithirai News", "raw_content": "\nகாதலுக்காக தன்னை ���ாற்றிக்கொண்ட நயன்தாரா….இப்ப என்ன ஆச்சு செண்டிமெண்ட்\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nசித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’\nலாக்அப் – LOCK UP – படம் எப்படி\nPENGUIN – பெண்குயின் – பணிப்பெண் – விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் -பொருள் பாதி தந்தாள் …\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\n100 கோடி வீடு.. 50 கோடியில் கெஸ்ட் ஹவுஸ்.. ராஜாவாக வலம் வரும் பிரபாஸ்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரஜினிக்காக சண்டை போடும் மீனா குஷ்பு… கலாய்த்த ரசிகர்.. வைரல் வீடியோ\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nபாடகரான விஜயகாந்த் மகன்… ‘என் உயிர் தோழா’அசத்தல் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு\nஇது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்.. சார்பட்டா ஃபர்ஸ்ட் லுக்…\nஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’..\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லு��்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nவீடு திரும்பிய நிஷாவுக்கு குடும்பத்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி – வைரல் வீடியோ\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nகாதலுக்காக தன்னை மாற்றிக்கொண்ட நயன்தாரா....இப்ப என்ன ஆச்சு செண்டிமெண்ட்\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் 'பானு ஸ்ரீ ரெட்டி' நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n'பிசாசு 2' படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nகாதலுக்காக தன்னை மாற்றிக்கொண்ட நயன்தாரா….இப்ப என்ன ஆச்சு செண்டிமெண்ட்\nடிசம்பர் 11, 2020 3:56 மணி\nநானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பில்தான் விக்னேஷ் சிவனுக்கும், நயனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன் பின் இருவரும் காதலர்களாகவே வலம் வருகிறார்கள்.\nஇந்நிலையில், மீண்டும் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்கிற படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை நேற்று காலை 8 மணிக்கு நடைபெற்றது. இதில், விஜய்சேதுபதி கலந்து கொண்டார். ஆனால், நயன்தாரா வரவில்லை. அதன்பின் விஜய் சேதுபதியை வைத்து சில காட்சிகள் மட்டும் விக்னேஷ் சிவன் எடுத்துவிட்டு அவரை அனுப்பிவிட்டார்.அதன்பின் 12 மணிக்கு நயன்தாரா வந்தார். அவரை வைத்தும் சில காட்சிகளை விக்னேஷ் சிவன் எடுத்தார்.\nவழக்கமாக தான் நடிக்கும் திரைப்படங்கள் தொடர்பான எந்த விழாக்களிலும் நயன்தாரா கலந்து கொள்வதில்லை.அப்படி கலந்து கொண்டால் அந்த திரைப்படம் ஓடாது என்பது அவரின் செண்டிமெண்ட். ஆனால், இது காதலனின் திரைப்படம். மேலும், அவர்தான் இப்படத்திற்கு தயாரிப்பாளரும் கூட. எனவே, செண்டிமெண்டை உடைத்து விட்டு வந்துள்ளார். அதேநேரம், அவர் பூஜை நடக்கும் போது வராமல், 12 மணிக்கு வந்து படப்பிடிப்பில் மட்டுமே கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:Cinema newsNayantharavignesh shivanVijay sethupathiகாத்து வாக்குல ரெண்டு காதல்சினிமா செய்திகள்நயன்தாராவிக்னேஷ் சிவன்விஜய் சேதுபதி\nரஜினி பிறந்த நாள் ட்ரீட்.. சன் பிக்சர்ஸ் தரப்போகும் இன்ப அதிர்ச்சி….\nகூகுளில் சாதனை செய்த சூரரைப்போற்று – தென் இந்தியாவில் முதலிடம்…\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nமெகா ஸ்டார் சிரஞ்சீவியை இயக்கும் மோகன் ராஜா – அசத்தல் அப்டேட்\nஅந்த இயக்குனர் இல்லனா நானு – அஜித்திற்காக காத்திருக்கும் இயக்குனர்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nபிரச்சார பீரங்கியாக மாறும் சத்தியராஜ் – யாருக்காக தெரியுமா\nஇனிமேல் அந்த மாதிரி நடிக்க மாட்டேன் – நடிகர் சோனூ சூட் அதிரடி அறிவிப்பு\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசெய்திகள்15 மணி நேரங்கள் ago\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\nபுதுமுகம் ஆத்ரேயா விஜய் – பானு ஸ்ரீ ரெட்டி நடித்திருக்கும் முழுநீள த்ரில்லர் ‘கேட்’.. லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’.. லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’.. ஜி.கே சினி மீடியா நிறுவனம்...\nசெய்திகள்15 மணி நேரங்கள் ago\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nமிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படத்திற்காக மெய்சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிப்பில் வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படம்...\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nநாளை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், சித்ரா தற்கொலை விவகாரத்தில், வரதட்சணை கொடுமைக்கான முகாந்திரம் இல்லை என்று தெரிய வந்துள்ளதாக\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு க���ரோனா\nஅண்ணாத்த படத்தில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலா் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு – வெற்றி, இசை –...\nசித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’\nஅதில்தான் ஹேம்நாத் சிக்கிக் கொண்டுள்ளார். அதன் பின்னரே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.\nசெய்திகள்15 மணி நேரங்கள் ago\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\nசெய்திகள்15 மணி நேரங்கள் ago\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nசெய்திகள்15 மணி நேரங்கள் ago\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/01/27200812/1283085/Books-that-changed-Tamannas-life.vpf", "date_download": "2021-01-28T04:16:28Z", "digest": "sha1:JLYF4MXDHPS4IYTG2R3QVIQ5RIEX2IWL", "length": 6666, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Books that changed Tamannas life", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதமன்னாவின் வாழ்க்கையை மாற்றிய புத்தகங்கள்\nதமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகை தமன்னா, தன்னுடைய வாழ்க்கையை புத்தகங்கள் மாற்றியிருக்கிறது என்று கூறியுள்ளார்.\nதமிழில் புதிய படங்கள் இல்லாத தமன்னா, தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமன்னா, தனது வாழ்க்கையை மாற்றிய இரண்டு புத்தகங்களைப்பற்றி கூறினார்.\nஅதாவது, நான் அதிகமாக புத்தகங்களை படிக்க மாட்டேன். ஆனபோதும் நான் படித்த இரண்டு புத்தகங்கள்தான் எனது வாழ்க்கையே மாற்றின. ஓஷோவின் உண்மையான பெயர் என்ற புத்தகத்தை பிடித்தபிறகு ஆன்மீகத்தில் எனக்கு ஈ���ுபாட்டையும், புதிய தாக்கத்தையும் ஏற்படுத்தியது.\nஅதையடுத்து, ரோரி ப்ரீட்மேன் மற்றும் கிம் பர்னூயின் எழுதிய ஸ்கின்னி பிட்ச் என்ற புத்தகத்தை படித்த பிறகு அசைவ உணவுகளை விட்டு விட்டு சைவத்துக்கு மாறினேன். இப்படி இந்த இரண்டு புத்தகங்களும் எனது வாழ்க்கை முறையையே மாற்றி விட்டன என்கிறார் தமன்னா.\nதமன்னா பற்றிய செய்திகள் இதுவரை...\nரசிகர்களுக்கு அட்வைஸ் சொன்ன தமன்னா\nகமர்ஷியல் படங்களில் அதிகம் ஆர்வம் காட்டுவது ஏன் - நடிகை தமன்னா விளக்கம்\nமரண பயத்தை காட்டீருச்சு - கொரோனா குறித்து தமன்னா\nவேகம் குறைந்து விட்டது... பயத்தில் இருக்கும் தமன்னா\nவீடு திரும்பிய தமன்னா... கட்டியணைத்து வரவேற்ற பெற்றோர்கள்\nமேலும் தமன்னா பற்றிய செய்திகள்\nசிம்புவுக்கு வில்லனாகும் கவுதம் மேனன்\nசைக்கிளில் 400 கி.மீ. பயணம் - ஆர்யாவுக்கு குவியும் பாராட்டு\n - யாஷிகா ஆனந்த் விளக்கம்\nமீண்டும் பிரபல நடிகருடன் இணைந்த பிரியா பவானி சங்கர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் - குவியும் வாழ்த்துக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/09/22/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-01-28T05:56:54Z", "digest": "sha1:CSIDVOBVGS4OMMT3DAMPOR42JNJ77JWZ", "length": 12801, "nlines": 126, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nமரண பயத்தையும்… பதட்டத்தையும்… அகற்றக்கூடிய உபாயங்கள்\nமரண பயத்தையும்.. பதட்டத்தையும்… அகற்றக்கூடிய உபாயங்கள்\nபாம்போ மற்ற உயிரினங்களோ ஒரு தரம் ஒன்று எதிர்த்துத் தாக்கி விட்டால் அதைக் கண்டு அஞ்சும்.\nஒரு நாய் குரைத்துக் கொண்டு கடிக்க வருகிறதென்றால் ஒரு கல்லை எடுத்து அதை நீங்கள் எறிந்தீர்கள் என்றால் அடுத்த முறை உங்களைக் கண்டாலே அது குரைத்துக் கொண்டு ஓட ஆரம்பித்து விடும்.\nஆனால் அதே சமயத்தில் அந்த நாய் வரும் போது எதிர்த்துத் தாக்குமோ… என்ற எண்ணத்தில் நீங்கள் ஐய்யய்யோ… ஐய்யய்யோ… என்ற எண்ணத்தில் நீங்கள் ஐய்யய்யோ… ஐய்யய்யோ… என்று ஓடினால் விரட்டி கொண்டு வரும். நம் உணர்வுக்குத்தக்க நுகர்ந்த பின் அது தாக்கும் நிலைகள் வருகின்றத��.\nகல்லைக் கொண்டு அடித்தால் இந்த உணர்வு வலியான பின் “நம்மைத் தாக்குபவன்” என்ற உணர்வு கொண்டு அஞ்சி ஓடுகிறது.\nஇதைப்போன்ற இயற்கையின் நியதிகளை நாம் தெரிந்து கொண்டால் மெய் ஞானிகள் காட்டிய வழியில் வலுவான உணர்வை எடுக்கப்படும் போது தீமையான உணர்வு நமக்குள் வராது தடுத்துக் கொள்ள முடியும்.\nதீமைகள் வரும் சமயம் பயமானால்… “ஈஸ்வரா…” புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அங்கே புருவ மத்தியில் சேர்த்து அடைத்துப் பழக வேண்டும்.\n2.உயிரில் பட்டு அந்தப் பய உணர்வு நமக்குள் உள் செல்லாதபடி\n3.மன உறுதி கொண்டு நாம் என்ன செய்ய வேண்டும்…\n4.சிந்தித்துச் செயல்படும் சக்தி வலுவாக வரும்.\nஉதாரணமாக காட்டுக்குள் செல்லும்போது வழியில் நரி இருக்கிறது என்று நாம் அதைக் கண்டு பயந்து ஓடினால் துரத்தும். அப்படித் துரத்தும் சமயம் நாம் வேகமாக ஓடி வரும் பொழுது ஒரு மரத்தின் அருகில் வந்து “சடார்…” என்று விலகி விட்டால் போதும்.\nகுருநாதர் சொன்ன முறைப்படி நான் (ஞானகுரு) காட்டுக்குள் செல்லும் பொழுது இதே போல ஒரு சமயம் யானை என்னைத் துரத்திக் கொண்டு வருகிறது. மற்றொரு சமயம் புலி என்னை துரத்திக் கொண்டு வருகிறது. இதெல்லாம் நடந்த நிகழ்ச்சிகள்.\nபுலி வேகமாக வந்த பின் “நேராக… மரத்தை நோக்கி ஓடு…” என்றார் குருநாதர். நேராக ஓடிய பின் “டப்…” என்று திரும்பிக் கொள்… என்றார். அவர் சொன்ன மாதிரி நான் செய்ததும் வந்த வேகத்தில் மரத்தில் முட்டிக் கொண்டது புலி.\nஅதே மாதிரி இன்னொரு சமயம் யானை எம்மைக் குறி வைத்துத் துரத்துகிறது. நேராக மரத்தை நோக்கி நேராக ஓடி “டபக்..” என்று விலகி நான் அடுத்த மரத்தின் பக்கம் ஓடியவுடனே யானை வந்த வேகத்தில் பிரேக் (BRAKE) போட முடியாதபடி மரத்தில் போய் முட்டுகிறது.\nஇதே போல பல நிலைகள். இவையெல்லாம் மனிதனால் செய்யக் கூடிய நிலைகள்.\nமரத்திலே இரண்டு முறை முட்டிய உடனே யானை சோர்ந்து போகிறது. விரட்டிப் பார்க்கிறது… இரண்டு அடி பட்ட உடனே தன்னாலே விலகி விடுகிறது. இந்த உணர்வின் இயக்கங்கள் மனிதனானவன் தன்னைக் கொன்று விடுவான்…\nதனி ஒரு யானையாக இருந்தால் மனிதனை விரட்டுகிறது. யானை கூட்டமாக இருந்தால் மனிதனை விரட்டாது. ஆனால் அது பயமில்லை. பயத்தால் தாக்குவது தான் யானை.\nஅதிலிருந்து வந்தவர்கள் தான் நாம். ஆகையின��ல் “மனிதன் அனைத்தும் அறிந்தவன்…” என்று உணர்வின் அலையால் மற்ற உயிரினங்கள் அறிந்து கொள்ளும் சக்தி வருகின்றது.\n1.ஒரு உயிரினம் மற்றதை எப்படித் துரத்துகிறது…\n2.நாம் எப்படி அஞ்சி ஓடுகின்றோம்…\n3.நுகர்ந்து விட்டால் அந்தப் பயமான அதிர்ச்சியான உணர்வுகள் நம் உடலுக்குள் என்ன செய்கிறது…\n4.இதிலிருந்து தப்பும் மார்க்கம் என்ன…\nஅதையெல்லாம் அனுபவத்தில் அறிந்து கொள்வதற்காகத்தான் நமது குருநாதர் காடு மேடு மலைகளிலெல்லாம் அலையச் செய்து இயற்கையின் உணர்வுகளை அறிந்துணரும்படி செய்தார்.\n3.அந்த உணர்வின் தன்மையை மீண்டும் எண்ணும்போது அந்த உணர்ச்சிள் கிளர்ந்து\n4.நம்மைப் பாதுகாக்கும் உணர்ச்சிகள் அந்தந்தச் சந்தர்ப்பத்திற்குத் தக்க நம்மைச் செயல்படுத்தும்.\n“பிடர்தல்…” என்னும் பிளந்து அறியும் சக்தி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபரம்பரை நோயும் பரம்பரைக் குணமும் நமக்கு வரக்கூடாது\nமனிதன் வாழக்கூடிய பூமியாக மாற்றி மெய் ஞானத்தையும் மனிதனுக்குள் விளையச் செய்தவர்கள் “பண்டைய கால மகரிஷிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/234672?ref=archive-feed", "date_download": "2021-01-28T04:39:30Z", "digest": "sha1:EXN4SSPHOFMIFATHT6KTPDZ3TIKMEL4D", "length": 7583, "nlines": 134, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்ஸ் தாக்குதலில் புதிய திருப்பம்: இரண்டாவது நபர் கைது! வெளியான முக்கிய தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்ஸ் தாக்குதலில் புதிய திருப்பம்: இரண்டாவது நபர் கைது\nபிரான்சின் Nice தாக்குதல் தொடர்பில் காவல்துறையினர் இரண்டாவது நபரை கைது செய்துள்ளதால் இந்த தாக்குதல் மிகவும் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற பயத்தை அதிகரித்துள்ளது.\nNice தேவாலய தாக்குதலில் ஈடுபட்ட துனிசியாவைச் சேர்ந்த 21 வயதான Brahim Aoussaoui-யின் கூட்டாளி என சந்தேகிக்கப்படும் இரண்டாவது நபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.\nகைது செய்யப்பட்ட 47 வயதான சந்தேக நபர், தீவிரவாதி Brahim Aoussaoui-க்கு மொபைல் போன் வழங்கியதாக நம்பப்படுகிறது.\nNiceல் தீவிரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 47 வயதான சந்தேக நபர் மீது தீவிரவாதிக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇத்தாக்குதல் தொடர்பில் காவல்துறையினர் இரண்டாவது நபரை கைது செய்தபின், இத்தாக்குதல் தனி நபர் தீவிரவாத தாக்குதல் அல்ல மற்றும் மிகவும் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற பயம் அதிகரித்துள்ளது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/spiritual/03/109396?ref=archive-feed", "date_download": "2021-01-28T05:21:51Z", "digest": "sha1:6HK47W6OHYU35EAWK6MM5QJFKPX5EMBV", "length": 6522, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "அன்பு எனும் தாரகச்சொல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகத்திலுள்ள சகல மதங்களும், புனிதர்களும், தேவியர்களும், முனிவர்களும் நமக்கு சொல்லித் தந்த தாரக மந்திரம் அன்பு.\n“மனிதா நீ உன் முன்னால் தெரிகின்ற மனிதனுக்கு அன்பு செலுத்தவில்லை என்றால் கண்ணுக்கு தெரியாத கடவுள் மீது எவ்வாறு அன்பு செலுத்துவீர்” என கேள்வி எழுப்பினார் அன்னை தெரேசா\nஅன்பினால் எல்லோரையும் வசப்படுத்தலாம். அன்பின் உருவமாக எல்லாவற்றையும் பார்க்கலாம் அவ்வாறான அன்பின் விரிவான விளக்கத்தை கீழே உள்ள காணொளிப்பதிவு மூலம் பார்க்கலாம்.\nமேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2018/11/22/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-01-28T05:23:00Z", "digest": "sha1:2ZZHXWCBXT352D5RDB7FYMPPXATUUCHD", "length": 28692, "nlines": 223, "source_domain": "noelnadesan.com", "title": "தமிழச்சி தங்கபாண்டியன் மெல்பனில் உரையாற்றுகிறார் | Noelnadesan's Blog", "raw_content": "\nமெல்பனில் நடந்த “நிழல்வெளி” நூல் வெளியீடும் தமிழச்சி தங்கபாண்டியனுடனான இலக்கியச்சந்திப்பும் →\nதமிழச்சி தங்கபாண்டியன் மெல்பனில் உரையாற்றுகிறார்\nதமிழ் கலை இலக்கிய அறிவுச்சூழலின் நிகழ்வுகளை பதிவுசெய்துவரும் அரங்கச்செயற்பாட்டாளர் தமிழச்சி தங்கபாண்டியன்\nமெல்பனில் எதிர்வரும் 25 ஆம் திகதி உரையாற்றுகிறார்.\nசுமதி என்னும் இயற்பெயரைக்கொண்டிருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்தவர்.\nவிருதுநகரில் ஆரம்பக்கல்வியையும் மதுரையில் கல்லூரிப்படிப்பையும் நிறைவுசெய்துகொண்ட சுமதி, இளம் வயதிலிருந்தே கலை , இலக்கிய ஆர்வலராகவும் சமூகச்செயற்பாட்டாளராகவும் வளர்ந்தவர். கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, நாடகம், நடனம், ஆய்வு முதலான துறைகளில் ஈடுபாடுகொண்டிருந்தவர். தனக்கு தமிழச்சி என்ற புனைபெயரையும் சூட்டிக்கொண்டவர். சிறுகதைகளும் எழுதத் தொடங்கியிருக்கும் இவரது பாடல்கள் திரைப்படங்களிலும் ஒலிக்கின்றன.\nசுமதி, தமிழச்சி என்ற பெயருடன் எழுதத் தொடங்கியதும் இந்தப்பெயரையே ஊடகங்களும் அடையாளப்படுத்துகின்றன. சென்னையில் ராணி மேரி கல்லூரிக்கு ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக பணி நிமித்தம் இடம்பெயர்ந்தவர். தான் பிறந்த கிராமத்து மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்துவருபவர். கட்டிடக்காட்டுக்குள் வாழத்தலைப்பட்டாலும், தான் வாழ்ந்த கரிசல் காட்டின் மணத்தை தனது கவிதைகளில் தொடர்ந்து பரப்பிவருபவர். தமிழக இலக்கிய உலகில் நிரம்பவும் பேசப்படும் தமிழச்சி, ஈழத்தமிழ் மக்கள் குறித்தும் கரிசனை கொண்டிருப்பவர். இவரது சில படைப்புகளில் ஈழத்தின் மீதான நேசமும் பதிவாகியிருக்கும்.\nசென்னை ராணிமேரி கல்லூரியின் ஆங்கில இலக்கிய விரிவுரையாளர��க பணியாற்றிய வேளையில் 2005 இல் அவுஸ்திரேலியாவுக்கு தனது முனைவர் பட்ட ஆய்விற்காக முதல் முதலில் வந்திருக்கும் தமிழச்சி, குறிப்பிட்ட ஆய்வினை பூர்த்திசெய்து, அதனை தமிழுக்கும் வரவாக்கி நூலுருவில் அறிமுகப்படுத்துவதற்கு மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ளார்.\nகுறிப்பிட்ட ஆய்வு நூலில், அவுஸ்திரேலியாவிலும் வெளிநாடுகளிலும் நன்கு அறியப்பட்ட கலைஞர் ஏர்னஸ்ட் தளையசிங்கம் மெர்க்கண்டையரை முன்வைத்து எழுதியுள்ளார். நிழல்வெளி என்னும் பெயரில் எழுதப்பட்டுள்ள இந்நூலில் இலங்கை அரசியல் குறித்தும் பேசப்படுகிறது. முக்கியமாக ஏர்னஸ்ட் தளையசிங்கம் மெர்க்கண்டையரின் பிரபல நாடகமான Rasanayagams Last Riot (1983) பற்றியும் அவரது இதர நாடகங்கள் பற்றியும் இந்த நூல் பேசுகிறது.\n2009 முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் மாண்ட இன்னுயிர்களுக்கு இந்த நூலை சமர்ப்பித்துள்ளார்.\nதமிழச்சியின் தந்தையார் தங்கபாண்டியன், அறிஞர் அண்ணாதுரை 1967 இல் தமிழகத்தின் முதல்வரான சமயத்தில் அவரது அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பதவி வகித்தவர். அருப்புக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.\nதி. மு.க.விலிருந்த எம்.ஜி.ஆர்., பறங்கிமலையிலும் ஆண்டிப்பட்டியிலும் தேர்தலில் நின்று வென்றவர். அனைத்திந்திய அண்ணா தி.மு. க. தொடங்கிய பின்னர் எம்.ஜிஆர். , அருப்புக்கோட்டையில் களத்தில் இறங்கி தங்கபாண்டியனை தோற்கடிக்கிறார். தொடர்ந்தும் தி.மு.க.விலிருந்த தங்கபாண்டியன், ராஜபாளயத்தில் நடந்த ஒரு கலவரத்தை நேரில் பார்த்து அங்கு அமைதியை ஏற்படுத்த சென்ற வேளையில் மாரடைப்பு வந்து காலமானார்.\nதந்தையின் திடீர் மறைவு மகள் தமிழச்சியை மிகவும் பாதித்தது. மல்லாங்கிணறில் தந்தையின் நினைவாக உருவாக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் வருடந்தோறும் பல தானதருமங்களையும் பொது நிகழ்ச்சிகளையும் தமிழச்சி நடத்திவருகிறார். தொழில் நிமித்தம் சென்னை மாநகரவாசியானபோதிலும் அடிக்கடி கிராமத்துக்குச்சென்று மக்களை சந்தித்து திரும்புகிறார். திரும்பும்போது அவருக்கு பல கவிதைகளும் கட்டுரைகளும் வரவாகின்றன. அவற்றில் கிராமத்தின் ஆத்மாவும் மலர்களின் வாசனையும் கனிகளின் சுவையும் மரங்களின் கிளைகளில் பிறக்கும் காற்றும் படர்ந்திருக்கும்.\nதமிழச்சியின் தம்பி தங்கம் தென்னரசு முன்னைய கலைஞரின் ஆட்சியில் கல்வி அமைச்சர். தற்பொழுது சட்டமன்ற உறுப்பினர். தமிழச்சியின் கணவர் சந்திரசேகரன் காவல் துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றியவர். இரண்டு அழகான பெண்குழந்தைகளின் தாய். ஒரு மகளுக்கு கடந்த ஆண்டு சென்னையில் திருமணமும் நடத்திவைத்துவிட்டார். வீட்டில் குடும்பத்தலைவி. பொதுவெளியில் கவிஞர், ஆய்வாளர். பேச்சாளர். இயங்குநிலை சமூகச் செயற்பாட்டாளர்.\nதமிழச்சியின் எஞ்சோட்டுப்பெண், வனப்பேச்சி, அருகன், மஞ்சனத்தி, பாம்படம் முதலான கவிதைத் தொகுப்புகள் அவர் உளமாற நேசிக்கும் மல்லாங்கிணறு கிராமத்தையே உயிர்ப்புடன் சித்திரிக்கின்றன.\nதமிழ்நாடு கணையாழி இதழ், அவுஸ்திரேலியா சிறப்பிதழை வெளியிட்டபோது, அதில் பிரசுரமான மெல்பன் எழுத்தாளர் ( அமரர்) அருண். விஜயராணியின் தொத்துவியாதிகள் என்ற சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, சென்னைப்பல்கலைக்கழகத்தில் அவுஸ்திரேலியன் ஸ்டடீஸ் சென்டரில் நடந்த கருத்தரங்கில் ஆய்வு செய்தார்.\nதமிழச்சியின் பாம்படம் என்னும் கட்டுரைத்தொகுப்பில் “சிலோன் காலனி ” என்ற படைப்புள்ளது. அதனை 2010 ஜூலையில் எழுதியிருக்கிறார். அதனை கட்டுரையாக அல்லாமல் ஒரு நல்ல சிறுகதையாகவே பார்க்கமுடிகிறது. தமிழச்சியின் கிராமத்துக்கு அருகேயுள்ள ஒரு ஈழ அகதிகளின் முகாமில் அவர் சந்தித்த ஒரு சிறுமி பற்றிய கதை.\nவட- கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் (1956-2008) அறிக்கையின் ஒரு சிறுகுறிப்புடன் அந்தக்கதையை சொல்கிறார் தமிழச்சி.\nவிடுமுறை காலத்தில் கிராமத்துக்குச்செல்லும்போது, அந்த அகதிமுகாம் பிரதேசத்தில் நடமாடிய தமிழச்சியை, அந்த ஈழத்து அகதிச்சிறுமி யுகாமினி கவர்ந்துவிடுகிறாள். தனது வீட்டுக்கு அவளை அழைப்பதற்கு தமிழச்சி பலதடவை முயன்றும் அவள் வரவில்லை. காரணமும் தெரியவில்லை.\nஒருநாள் யுகாமினியின் குடும்ப சூழ்நிலை பற்றி நன்கு தெரிந்துவைத்துள்ள தமிழச்சியின் ஊர்ச்சிநேகிதியான பெருமாளக்காவே அந்தப்புதிரை இப்படி அவிழ்க்கிறாள்.\n“ யுகாமினியோட குடும்பம் மொத்தமும் ஷெல் ஆமே, அதுல அடிபட்டுச்செத்துப்போச்சுது. அவளோட பாட்டிதான் சின்னவளா இருந்தவள இங்க கூட்டிவந்து வளர்த்துச்சுது. அதுவும் இரண்டு வருஷத்துக்கு முன்னால செத்துப்போச்சு. காலனி ஆளுகதான் அதுக்கப்புறம் அவள பார்த்துக்கறாங்க. கவர்மென்ட் கொடுத்த வீ���்டுல தானே சமைச்சு இருந்துக்கிறா. ராத்திரிக்கு மட்டும் துணைக்கு அந்தக்கிருபாணியும் காலனி பெரிசுகளும் மாறி மாறி துணைக்குப் படுத்துக்குவாங்க. இப்ப தானே மீன் குழம்பு வைக்கிற அளவுக்கு தேறிட்டா. சாமி கைவிட்டப்புறம், சக மனுஷங்கதான துணை. ஆனா, ரொம்பச்சூட்டிகை. படிப்பு படம் வரையறுதுன்னு ஸ்கூலுக்கே செல்லப்பொண்ணு அவதான். போனவருசம் அவ பெரியவளானப்ப, டீச்சர்மாருக கூடப்படிக்கிற புள்ளகன்னு காலனியே விழாக்கோலம்தான். ஆகாசமும் கரிசல் மண்ணும்தான் அவளுக்கு இப்ப அப்பன் ஆத்தா.\nஇந்த ஆக்கத்தை தமிழச்சி இப்படி முடிக்கிறார்.\nயுகாமினி அந்தப்புதைகுழியில் அமிழாமல் இந்தக் கரிசலின் பருத்திப்பூவாய் மலரவேண்டுமென நினைத்துக்கொண்டேன்.\nஅவளிடமிருக்கின்ற ஞாபகத்தின் எச்சம் கிளராமல் நாளை என் சந்திப்பில் கவனமாக இருக்கவேண்டுமெனவும் தீர்மானித்துக்கொண்டேன். அதில் என் சுயநலமும் இருக்கிறது – என் குற்றவுணர்வை எதிரே இருக்கின்ற அந்தச்சுமைதாங்கிக்கல் மேல் முழுவதுமாக இறக்கிவைக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அனாரின் கீழ்க்கண்ட கவிதை நினைவுக்குவர வீடு திரும்புகிறேன்.\n“இருள் என்னைக்கவ்வியபடி தூக்கிச்செல்கிறது ஒரு வேட்டை நாயென.”\n(அனார் – கிழக்கிலங்கையில் சாய்ந்தமருதுவில் வசிக்கும் கவிஞர்)\nதமிழச்சி, சொல்தொடும் தூரம் என்ற தனது தொகுப்பில் நாவல், கவிதை, நாடகம், காப்பியம், ஒப்பீடு தொடர்பாக எவ்விதமான பாரபட்சமுமின்றி, உள்நோக்கமுமின்றி எழுதியிருப்பதாகச் சொல்கிறார்.\nஇந்நூலில் கவிச்சக்கரவர்த்தி கம்பனையும் ஆங்கில நாடக இலக்கிய மேதை ஷேக்‌ஸ்பியரையும் நேர்த்தியாக அழகியலோடு சுவாரஸ்யம் பொங்கும் வகையில் ஒப்பீடு செய்துள்ளார்.\nதான் எழுதிவரும் கட்டுரைகளை விமர்சனப்பாங்கில் எழுதினாலும் தன்னை இவ்வாறுதான் அடையாளப்படுத்துகிறார்.\n” கட்டுரைகளை, விமர்சகராகவேண்டுமென்ற நோக்கில் எழுதவில்லை. விமர்சகராக மாறவேண்டும் என்பது எனது ஆசையுமில்லை. பல விஷயங்கள் கவனப்படுத்தாதன் காரணமாக அழிந்துபோயிருக்கின்றன. நாம் பல விஷயங்களில் இன்னும் பல்வேறு காரணங்களினால் தயக்கத்துடனே செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். இந்தத் தயக்கத்தினால், கவனப்படுத்தவேண்டியதை கவனப்படுத்தாமலும் இருக்கிறோம். புறந்தள்ளவேண்டியதை முன்னிலைப்படுத்��ுகிற முரண்பாடான காரியங்களும் நடக்கின்றன. நான் அறிந்தவற்றை, முக்கியமென்று கருதியவற்றைக் கவனப்படுத்த விரும்பினேன்.”\nசொல் தொடும் தூரம் தொகுப்பில் இறுதியாக இடம்பெறும் கட்டுரை, மரண தண்டனைக்கு எதிரான அவருடைய கருத்துக்களை பதிவுசெய்கிறது. அதற்கு தமிழச்சி சூட்டியிருக்கும் தலைப்பு: “நீதியின் அளவுகோல்கள் – நியாயங்களைத் தீர்மானிப்பவை அதிகார மையங்களே”\nமீள் பிரசுரத்திற்கு தகுந்த பல கட்டுரைகளை இந்நூலில் தமிழச்சி வரவாக்கியிருக்கிறார்.\nதமிழச்சியின் படைப்புலகம் பற்றி பலரும் விரிவாகத்திறனய்வு செய்துள்ள காலமும் கவிதையும் என்ற நூலும் வெளியாகியுள்ளது. ஒரு படைப்பை உருவாக்க மட்டுமல்ல, ஒரு படைப்பை அணுகவும் பயிற்சி வேண்டும் எனச்சொல்லிவருபவர் தமிழச்சி.\nமெல்பனில், தமிழச்சி தங்கபாண்டியனுடனான சந்திப்பும் நிழல்வெளி நூல் அறிமுகமும் எதிர்வரும் 25 ஆம் திகதி (25-11-2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் சங்கத்தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் வேர்மண்ட் தெற்கு சமூக இல்லத்தில் ( Karobran Dr, Vermont South VIC 3133 ) நடைபெறும். கலை இலக்கிய ஆர்வலர்கள் அழைக்கப்படுகின்றனர்.\nமெல்பனில் நடந்த “நிழல்வெளி” நூல் வெளியீடும் தமிழச்சி தங்கபாண்டியனுடனான இலக்கியச்சந்திப்பும் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்\nமெல்பன் நகரம் சொல்லும் கதை\nமெல்பன் நகரம் சொல்லும் கத… இல் நாஞ்சில் நாடன்\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் noelnadesan\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Saravanan\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Shan Nalliah\nதாங்கொணாத் துயரம் இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Jaguar/Hyderabad/cardealers", "date_download": "2021-01-28T04:49:48Z", "digest": "sha1:CYDWIODEIMQZLIV3X5LWUYBG7UPPZO5R", "length": 5040, "nlines": 110, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஐதராபாத் உள்ள ஜாகுவார் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஜாகுவார் ஐதராபாத் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஜாகுவார் ஷோரூம்களை ஐதராபாத் இல் ���ண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஜாகுவார் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஜாகுவார் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து ஐதராபாத் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஜாகுவார் சேவை மையங்களில் ஐதராபாத் இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா ஜாகுவார் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/tucson/videos", "date_download": "2021-01-28T06:18:06Z", "digest": "sha1:YUOAL2ZGNPGEPA4HAKFW6Y7DI5RAMIJC", "length": 11301, "nlines": 268, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஹூண்டாய் டுக்ஸன் வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் டுக்ஸன்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n க்கு zigff: 🚙 ஹூண்டாய் டுக்ஸன் 2020 பேஸ்லிப்ட் தொடங்கப்பட்டது | more bang\nஹூண்டாய் டுக்ஸன் 2020 unveiled ஏடி ஆட்டோ எக்ஸ்போ 2020 | here...\n1 - 5 அதன் 10 வீடியோக்கள்\nடுக்ஸன் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nடுக்ஸன் வெளி அமைப்பு படங்கள்\nCompare Variants of ஹூண்டாய் டுக்ஸன்\nடுக்ஸன் ஜிஎல் opt டீசல் ஏடிCurrently Viewing\nடுக்ஸன் ஜிஎல்எஸ் டீசல் ஏடிCurrently Viewing\nடுக்ஸன் ஜிஎல்எஸ் 4டபில்யூடி டீசல் ஏடிCurrently Viewing\nடுக்ஸன் ஜிஎல்எஸ் ஏடிCurrently Viewing\nஎல்லா டுக்ஸன் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with four சக்கர drive\nடுக்ஸன் மாற்றுகளின் வீடியோக்களை ஆராயுங்கள்s\nஎல்லா க்ரிட்டா விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா காம்பஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஹெரியர் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஃபார்ச்சூனர் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா க்யூ2 விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nWhat ஐஎஸ் the மைலேஜ் அதன் ஹூண்டாய் Tucson\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nஎல்லா ஹூண்டாய் டுக்ஸன் நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக ���திர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vallinam.com.my/version2/?p=6265", "date_download": "2021-01-28T06:28:40Z", "digest": "sha1:PCUSC6Y5VDJPI3X4JNRWUZF7GZCKFVLM", "length": 89220, "nlines": 302, "source_domain": "vallinam.com.my", "title": "சுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)", "raw_content": "\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\nஇந்தத் தடவை பள்ளி விடுமுறையின்போது, நான் கட்டாயம் சுன்னத் (விருத்தசேதனம்) செய்துகொள்ள வேண்டும் என்று அப்பா கட்டளையிட்டார். நானும் அதற்குத் தயாரானேன். அப்பாவின் முடிவைக் கேட்டு அம்மா அழுதார். இந்த சின்னப் பையன் சுன்னத் செய்வதை அம்மாவின் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அது அப்பா எடுத்த முடிவு, அம்மாவால் எதுவும் செய்ய இயலாது.\nஎங்கள் பின் வீட்டில் வசிக்கும் பாங் ஜாப்பாரிடம் அம்மா, ஹபிப் நொஹ் கல்லறைக்கு என்னை அழைத்துச் சென்று எல்லாம் நல்லபடியாக நடந்தேற அந்த புனிதத்திடமிருந்து நல்லாசி பெற்று வருமாறு கேட்டுக்கொண்டார். பூக்கள், சாம்பிரானி,ஒருசீப்புவாழை, கொஞ்சம் மஞ்சள் பூலூர் கொண்டு சென்று அங்கு படைத்தேன். அதற்கு பதிலாக, கையில் காப்பும்,இடைவார்செய்து போட்டுக்கொள்ள மெல்லிய மஞ்சள் துணியும்அங்கு கிடைத்தது.\n“இன்ஷா அல்லாஹ், உனக்கு வலிக்காது\nநான் சுன்னத் செய்துகொள்ளப் போவதை அறிந்த எனது மாமா வந்தார். நான் அவரிடம் கேட்டேன்.\nமாமா அதற்கு மிகவும் உற்சாகமாகப் பதில் அளித்தார்.\n“வலிக்காது, எறும்புக் கடிபோல்தான் இருக்கும்\nநானும் அவர் சொன்னதை நம்பினேன். அவர் சொன்னதை அப்படியே அம்மாவிடம் ஒப்புவித்தேன். எனக்கு இனி பயம் இல்லை என்றேன். ஆனால் அம்மா மீண்டும் அழுததைப் பார்த்து, மீண்டும் எனக்குப் பயம் ஏற்பட்டது.\n“சின்னப்பையனாக இருக்கிறான், சுன்னத் செய்யத்தான் வேண்டுமா” அம்மா என் அடர்ந்தமுடியை கோதியவாரே மாமாவிடம் முறையிட்டார். மாமாவும் தலையாட்டி தன் கவலையை வெளிப்படுத்தினார். ஆனால் அம்மாவின் புலம்பலைக் கேட்ட அப்பாஉடனே குறுக்கிட்டார்.\n“டீனின் குரல், பெரிய ஆள் குரல்போல மாறிவிட்டது\nஅம்மா அந்த விளக்கத்தால் திருப்தியடையவில்லை. நான் இப்போதுதான் மலாய்ப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கின்றேன். ஒவ்வொரு காலையும் என் அத்தைத��ன் என்னைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வாள். இல்லாவிட்டால், மதியம் வரை வீட்டில் தூங்கிக்கொண்டுதான் இருப்பேன். என்வெள்ளைச் சட்டையும் வெள்ளை முழுக்கால் சிலுவாரும் கொஞ்சம் அழுக்காக இருந்தாலும் நான் பள்ளிக்குப் போகமாட்டேன். என் சப்பாத்து மழைப் பட்டு அழுக்காகியிருந்தாலும்போதும், அதுவே நான் பள்ளிக்கு மட்டம் போட போதுமான காரணமாகிவிடும்\nசுன்னத் செய்து கொள்ள நாள் நெருங்க நெருங்க, நான் விளையாடுவதை அம்மா தடுத்தார். ஏன்\n“அங்கும் இங்கும் ஓடாதே, ஆட்டம் போடாதே, டீன்\nஅதனால் நான் வீட்டிலியே விளையாடினேன். வீட்டின் அடிப் பகுதியில் பேடாவுடன்“கூட்டாஞ்சோறு” விளையாடினேன். பேடா, மான் காலில் வீட்டில் என்னுடன் குர் ஆன்படிப்பவள், என் வயதை ஒத்தவள்.\n“நீ சுன்னத் செய்துகொள்ளப் போகிறாயா” ஒன்றாக விளையாடும்போது பேடா கேட்டாள்.\nபேடா நடுங்குவது போன்று பாசாங்கு செய்தாள்.\n” என்றேன். நாங்கள் விளையாட்டைத் தொடர்ந்தோம், இலைகளை வெட்டினோம்,சிகரெட் டின்னைசட்டியாக்கி அதில் ‘சாயுர் லோடே’குழம்பு‘சமைத்தோம்’.\n“டீன், நீ சுன்னத் செய்த பிறகு நாம் ஒன்றாகக் கூட்டாஞ்சோறு விளையாட்டு விளையாட முடியாதா\n“முடியும்,” நம்பிக்கையுடன்நான்கூறினேன். “ஏன் முடியாது கொஞ்ச நாளில் சரியாகிவிடும்\nபேடா பேசாமல் இருந்தாள், ஆனால் அவள் முகம் நான் சொன்னதை நம்பவில்லை என்று காட்டியது.\n“போடீனால் ஒரு மாதத்திற்கு பிறகுதான்நடக்கமுடிந்தது,” பேடாவின் குரலில் கவலை தொனித்தது.\n” என்றேன், பேடாகலகலவென்றுசிரித்தாள். நாங்கள் வாழை இலைகளை சின்ன சின்னதாக நறுக்கி சாயுர் லோடே’ குழம்பு வைக்கும் வேலையைத் தொடர்ந்தோம்.\nபோடீனின் சம்பவம் எனக்கு இன்னமும் நினைவிருக்கின்றது. ஒரு வருடத்திற்கு முன்பு அவனுக்கு சுன்னத் செய்த பிறகு, அவன் கால்களை அகட்டிவாத்துபோல் நடந்தான். ஒரு கையால் கைலியைத் தூக்கிக்கொண்டு, இன்னொருகையில் விசிறியைப் பிடித்திருந்தான். நடக்கும்போது கால்களுக்கு இடையில் அவ்வப்போது விசிறிக்கொண்டான்.\nநான் கேட்டபோது“காற்றோட்டமாக இருந்தால், எரிச்சல் குறையும்,”என்றான். உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க நான் அவனது மஞ்சள் கைலியைத் தூக்க முயன்றேன். போடீன் கத்தினான். நான் அவனது கைலியை வேக வேகமாக கீழே விட்டேன்.\n“எரியுது.” வலியை உறுதிப்படுத்திக்கொள���ள முகத்தைச்சுளித்தான்.\nபோடீன் இப்போது பெரியவனாகிவிட்டான், எங்கள் வீட்டு முச்சந்தி வரை சைக்கிள் மிதிக்கிறான், தென்னை மரம் ஏறுகிறான். அவனது தலைமுடி ஹிமாலயா எண்ணெய்யினால் மின்னுகிறது. விசிலடிக்கிறான், சமயங்களில் சிகரெட்டும் பிடிக்கின்றான்.\n“நானும் போடீன் போலஆகப்போகிறேன்,” திடீரென்று பேடாவிடம் கூறினேன்.\nபேடா ‘மீன்’ ஆய்வதை நிறுத்தினாள். மீனாகபு பாவித்த செடுடுக் மரக்கட்டையை ஓரமாக நகர்த்திவிட்டு என் முகத்தைப் பார்த்தாள்.\n” பேடா தன் உதட்டைப் பிதுக்கினாள்.\n“என்னைத் தினமும் தொந்திரவு செய்கிறான். நேற்று என்னைத் துரத்தினான். நான் மாமாககடைக்குப்போகும்போது விசில் அடித்தான்.”\n“அவன் சிகரெட் பிடிக்கிறான்,” நான் தெரிவித்தேன்.\n“தெரியவில்லை. இன்னும் புகைக்க முயற்சிக்கவில்லை,” சிரித்துக்கொண்டே கூறினேன்.\n“நீ நிஜமாகவே போடீன்போல ஆகப்போகிறாயா” பேடா மேலும் கேட்டாள்.\nநான் தலையாட்டினேன். ஆம், நான் அவன் போன்றுதான் ஆகப் போகின்றேன். சைக்கிள் விடலாம்,சிகரெட் பிடிக்கலாம், தலைக்கு எண்ணெய் வைக்கலாம், விசில் அடிக்கலாம், இரவில் வெளியே போகலாம், பள்ளிக்கூடம் போக வேண்டியதில்லை. பிறகு மான் காலில் வீட்டில் குர் ஆன் வகுப்புக்கும் போக வேண்டியதில்லை.\n“நீ போடீன் போன்று ஆகிவிட்டால், நாம் இருவரும் கூட்டாஞ்சோறு விளையாட முடியாது.”\nபேடாவின் அச்சுறுத்தலைக்கேட்டு சிறிது நேரம் மௌனமானேன். பேடா என்னுடன் “கூட்டாஞ்சோறு” விளையாட்டு விளையாடாவிட்டால், சிரமம்தான்.\nஎன்னுடைய அக்காள்கள் யாவரும் பெரியவர்களாகிவிட்டனர். அம்மாவிற்கு சமையற்கட்டில் உதவி செய்து கொண்டுகாலையிலிருந்து சாயங்காலம் வரை வீட்டுக்குள்தான் அடைந்து கிடப்பார்கள். என் தம்பி, தங்கைகளோ மிகவும் சிறு பிள்ளைகள். பேடாவைத் தவிற வேறு இரண்டு, மூன்று நண்பர்கள்எனக்குஉண்டு. எனக்கு நண்பர்கள் குறைவுதான். அம்மாவிற்கு நான் தூரமாகச் சென்று விளையாடுவது பிடிக்காது. கண்ட கண்ட பிள்ளைகளுடன் நான் பழகுவதும் பிடிக்காது. கடலோரத்திற்கு அல்லதுகம்பத்திற்குப் பக்கத்தில் இருக்கும் காய்கறித் தோட்டத்திற்கு சென்று விடுவேன் என்றும் அவருக்குப் பயம். பேடா ஒருத்திதான் என்னுடன் நட்பாக நம்பிக்கையான ஆள். சமயங்களில் நான்தைரியத்தை வரவைத்துக்கொண்டு முச்சந்தியைத் தாண்டி மிட்டாய் அல்லதுஐஸ் கெப்பால் வாங்கச் சென்றால், என்னைத் தேடுவார். நான் பேடா வீட்டிற்கு சென்றேன் என்பேன். அம்மா அதற்கு மேல் ஒன்றும் கேட்கமாட்டார்.\n” நான் மீண்டும் பேடாவிடம் கேட்டேன்.\nபேடா முகத்தை சுளித்து உதட்டைப் பிதுக்கினாள்.\n“அவன் என்னுடன் நன்றாக பழகுகின்றான்” நான் போடீனுக்குஆதரவாகப் பேசினேன்.\n“அவன் கெட்டவன். நேற்று மக்ரிப் நேரத்தில்வீட்டு முன் குழாயடியில் குளித்துக் கொண்டிருந்தேன்.அவன்ஒரு வாளி நிறையத் தண்ணீரைஅள்ளி என் மேல் கொட்டினான். எனக்கு மூச்சடைத்து” பேடா வருத்தமாகச் சொன்னாள்.\n“எனக்கும் உன் மீது தண்ணீர் ஊற்றப் பிடிக்கும்,”சிரித்துக்கொண்டே சொன்னேன்.\nநான் மீண்டும் சிரித்தேன். ஆனால் என் உள் மனம்,சுன்னத் முடிந்ததும் போடீன் போல ஆக வேண்டும் என்று தூண்டியது.\nஇரவு உணவின்போது, என் அம்மாவிடம் ஒரு கேள்வியை வைத்தேன்.\n“சுன்னத்திற்கு பிறகு நான் சைக்கிள் மிதிக்கப் பழகலாமா, மா\n“நீ ஏன் சைக்கிள் பழகஆசைப்படுகிறாய்” அம்மா ஆச்சர்யத்துடன் கேட்டார்.\n“நான் போடீன் போன்று ஆகப் போகிறேன்\n“நீ இன்னும் சின்னப் பையன். உன் அப்பா போன்று பெரியவனானதும், சைக்கிள் விடலாம்,” சிரித்தவாரே அம்மா பதில் அளித்தார்.\n“நான்தான் சுன்னத் செய்த பிறகு பெரியவனா ஆகிவிடுவேனே\nஅம்மா சிரித்தார். என் அக்காள்களும் உடன்சேர்ந்து சிரித்தனர். நான் பெரியவனாகிவிட்டதாக நினைத்தால் இனிமேல் அத்தை என்னை பள்ளிக்கு அழைத்துச் செல்லத் தேவை இல்லை என்று கிண்டலடித்தனர்.\n“பள்ளியில் கொண்டுவிடவேண்டும், வரும்போது அழைத்துவர ஆள்வேண்டும்,” என்று கூறினார்கள்.\nசுன்னத் முடிந்த பின் நான் சைக்கிள் விடப் பழகுவதைப் பற்றி அம்மா உறுதியளிக்காதது எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.\n“மூன்று சக்கர சைக்கிள்,” அக்கா சொன்னாள். அது என் தம்பி, தங்கைகள் வீட்டைச் சுற்றி மிதிக்கும் சிறு பிள்ளைகளுக்கான சைக்கிள்.\n“அந்த சைக்கிள் இல்லை,போடீன் பாவிக்கும்சைக்கிள்மாதிரி,”என்றேன்.\nஅவர்கள் சிரித்தனர். அவர்கள் ஏன் அதற்கு அவ்வளவு சத்தமாய் சிரித்தனர் அன்று எனக்கு புரியவில்லை.\nபள்ளிவிடுமுறை இன்னும் சிறிது நாட்களில் தொடங்கி விடும். அம்மா எனது ‘பெரிய’ நாளுக்காக தயார்நிலையில் இருந்தார். ஒவ்வொரு இரவும் அதைப் பற்றிய விசயங்களை என் அப்பாவுடன் கலந்தோசித்துக் கொண���டிருந்தார் .எங்கள் உறவுக்காரர்கள் யாரையெல்லாம்அழைப்பது, அதேநாளில் எனது குர்ஆன் பாடநிறைவு விழாவையும் வைக்கலாமா (நான்மான் காலிட் வகுப்பில் 30 ஜூஸ்களை ஓரளவு மனனம் செய்திருந்தேன்). விருந்தில் நெய்ச் சோறு அல்லது வெள்ளைச் சோறு பரிமாறுவது போன்ற விபரங்கள் பேசினர்.\nஎனக்கு சந்தோசமாக இருந்தாலும், நான் அவர்கள் உரையாடலில் கலந்து கொள்ளவில்லை.(அவர்கள் பேசிக்கொள்ளுவது சரியாகப் புரியவும் இல்லை) அம்மா அடிக்கடி எனக்கு சுன்னத்தன்று என்னவிதமான ஆடை வேண்டும் என்றும் அன்றைய தினம் காலையில் என்ன உணவு வேண்டும் என்றும் கேட்டவண்ணமிருந்தார். எனக்குஇளநீல நிற பட்டுத் துணியிலான பாஜூ குரொங் வாங்கிக் கொடுப்பதாகச் சொன்னார்.\n“சுன்னத் செய்வதற்கு முன் நீ அழகாக உடுத்த வேண்டும்.” என்றார்அம்மா.\nஎனக்கு எந்த மாதிரியான சொங்கோக் வேண்டுமென்றும் கேட்டார். கறுப்புவெல்வெட்துணியில் செய்தது வேண்டுமா, நீலவெல்வெட்துணியில் வேண்டுமா என்று கேட்டார். என்னுடைய உணவு முறைகளிலும் அக்கறை எடுத்துக்கொண்டார். இறால், நண்டு வகைகள் சாப்பிடக்கூடாதாம். மீன் கிச்சாப் மட்டும் சாப்பிடலாமாம். முட்டையும் நான் தொடக்கூடாதாம், இல்லாவிட்டால் சுன்னத் அன்று உடம்பு அரிக்குமாம்.\nஅம்மா சொன்னதையெல்லாம் கடைப்பிடித்தேன். மேலும் எனக்கு அதில் சந்தோசம்தான். ஏனென்றால் ஹரி ராயா தொலைவில் இருக்கும் போதே எனக்கு புதிய ஆடைகள் கிடைக்கும். அப்பா இளநீல நிற பட்டுத் துணி வாங்கிவந்த அன்று, அம்மா அதனை வெட்டும் வரையில் எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. மாமாவும் அடிக்கடி எனக்கு சாக்லேட்,மிட்டாய், பலகாரங்கள் வாங்கிக்கொடுத்தார். அவை எனக்கானசன்மானமாம்.\n“நீ தைரியசாலி, அதற்குதான் உனக்கு இதையெல்லாம் மாமா வாங்கி வந்தேன்.”\n“எறும்புக்கடி போலத்தான் இருக்கும். யாராக இருந்தாலும் தைரியமாக இருப்பார்கள்,” சிரித்துக் கொண்டே சொன்னேன். மாமாவும் சிரித்தார் ஆனால் முந்தைய அளவுக்கு இல்லை.\nநான் இன்னமும் பேடாவுடன் சமையல் விளையாட்டு விளையாடுகின்றேன். சமயங்களில் வீட்டின் முன் இருக்கும் புதர்களில் குருவிக் கூடு தேடுவோம். அம்மா தூரமாக எங்களைப் போகவிடமாட்டார். காத்துக் கறுப்பு பிடித்திடுமாம்.\n“நீ சுன்னத் செய்துகொள்ளப் போகிறாய். உடல்நலமாக இருக்க வேண்டும்\nஆனால் நான் பேடாவ���டன் இருப்பதால் அம்மா தடுக்கவில்லை. ஆகையால் நாங்கள் இருவரும் கைகோர்த்து லாலாங் காட்டிலும் புதர்களிலும் குருவிக் கூடு தேடுவோம். அன்றைய நாளிலேயே என் குர்ஆன் பாட நிறைவையும் செய்துவிடலாம் என்று அப்பா முடிவு செய்துவிட்டதால் நான் மான் கலீல் வீட்டுக்குச் செல்வதில்லை. மான்கலீல் வீட்டில் செலவிடும் நேரத்தையும் புதர்களில் சுற்றச் செலவிட்டோம். அல்லதுமரவள்ளிக் கிழங்கு, சக்கரவள்ளிக்கிழங்கு தேட கம்பத்து விளிம்பில் இருக்கும் காய்கறித் தோட்டத்திற்குச் சென்று விடுவோம்.\nதிரும்பி வரும்பொழுது சூரியன் மறைந்திருக்கும். அம்மாவும் வாசற்படியில் கவலையுடன் காத்திருப்பார். நாங்கள் இருவரும் எங்கள் அழுக்கேறிய உடைகளுடனும், சேற்றுக் கால்களுடனும், வியர்வையுடன் மூச்சுவாங்க சமைற்கட்டுக்குள் ஓடிவிடுவோம். ஆனால் நாங்கள் அம்மாவின் ஏச்சுக்களை கேட்டபடி, சிரித்துக்கொண்டே துண்டையும் வாளியையும் சமையல்கட்டிலிருந்து எடுத்துக்கொண்டு,பேடா வீட்டின் முன் இருக்கும் குழாய் அடியில் குளிக்கச் செல்வோம்.\nஒரு ள் வாரக் கடைசியில், நாங்கள் இருவரும் பசியாறலுக்குப்பின் வெளியே சென்றோம். நாங்கள் வெளியே சென்றது அம்மாவுக்குத் தெரியாது. அவர் நாங்கள் வீட்டின் கீழ் “கூட்டாஞ்சோறு” விளையாட்டு விளையாடுவதாய் நினைத்துக்கொண்டார். நாங்கள் இருவரும் மரவள்ளிக்கிழங்கு வாங்க காய்கறித் தோட்டத்திற்குச் சென்றோம். பேடாதான், பொய்யாக “கூட்டாஞ்சோறு” விளையாட்டு விளையாடுவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்றாள்.\n“நாம் உண்மையாகவே சமைக்க வேண்டும்,” என்று கூறியபின் என்னைக் காய்கறித் தோட்டத்திற்கு அழைத்தாள். எங்களிடம் இருந்த காசைக் கணக்கிட்டோம். ஐந்து காசு இருந்தது.\n“போதும்,” என்ற பேடா என் கையை இழுத்தாள், பிறகு அம்மாவிற்கு தெரிவதற்குள் அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.\nஎங்களுக்கு அந்த சீனக் காய்கறித் தோட்டக்காரர்களின் பிள்ளைகளை நன்கு தெரியும். ஐந்து காசு கொடுத்து ஒரு கூடை மரவள்ளிக்கிழங்கு வாங்கினோம். கிளம்புவதற்கு ஆயுத்தமானபோது, அந்த சீனப் பிள்ளைகள் எங்களைத் தடுத்தனர்.\n“இங்கேயே சமைத்துக்கொள்ளுங்களேன்,” என்றனர். “வீட்டுக்குக்கொண்டு போக வேறு தருகின்றோம்” அவர்கள் எங்களை கட்டாயப்படுத்தினர். நாங்களும் அந்த காய்கறி கொல்லையிலேயேகி��ங்குகளைஅவித்து அவர்களுடன் ஒன்றாக சாப்பிட்டோம்.\nஏறக்குறைய மூன்று மணி போலத்தான் நாங்கள் வீட்டிற்குப் புறப்பட்டோம். எங்கள் முகம் அவ்வளவு நேரம் வெய்யிலில் காய்ந்ததால் வறுத்த இரால் போன்று சிவந்துஇருந்தது. எங்களது உடைகள் மண்ணும் சகதியும் பட்டு அழுக்கேறி கிடந்தன.\nஅம்மாவும், அக்காள்களும் மதியம் நான் சாப்பாடிற்கு வராததால் கலவரமாகிப் போயிருந்தனர். அம்மா என்னை பேடா வீடு வரைக்கும் சென்று தேடியிருக்கின்றார். அங்கே நான் இல்லை. அக்காள்களையும் அண்டை வீடுகளில் தேடிப் பார்க்க சொல்லியிருக்கின்றார். அங்கேயும் நான் இல்லை.\nநாங்கள் வீடு வந்தபோது, அம்மா பைத்தியம் பிடித்தவர்போல் இருந்தார்.\n“டீன், நீ எங்கே போனாய் டீன், நீ எங்கே போனாய் டீன், நீ எங்கே போனாய்” அம்மா கத்தினார். பிறகுஅழுதார். நானும்அம்மாவுடன்சேர்ந்துஅழுதேன்.பேடாவுக்கும்முகம்கோணிப் போனது.\n” அம்மா மீண்டும் கேட்டார்.\n“நான் மரவள்ளிக்கிழங்குவாங்கப்போனேன்,” என் மனம் சாந்தம் அடைந்தபின் வாய்த்திறந்தேன். ஆனால் அம்மா இன்னும் வேகமாக ஒப்பாரி வைத்தார்.\n“உனக்கு சுன்னத் ஆகப்போறது தெரியுமா, தெரியாதா” அதே கேள்வியை பலதடவை கேட்டார்.\nஎனக்கு அவ்வளவாக புரியவில்லை. நான் பேடாவுடன் காய்கறித் தோட்டத்திற்குச் சென்று மரவள்ளிக்கிழங்கு வாங்கியதில் என்ன தவறுஅந்த சீன விவசாயின் குடிசைக்கு வெளியே காலியான மண்ணெண்ணெய்டின்னில் மரவள்ளிக்கிழங்குகளை நாங்களேஅவித்து சமைத்ததில் நாங்கள் மிகவும் சந்தோசம் அடைந்தோம். ஒன்றுகூட கடினமாக இல்லை. எல்லாமே சாப்பிட மிகவும் மிருதுவாக இருந்தன. அந்த சீனப் பிள்ளைகள் மரவள்ளிக்கிழங்கில் சிறிது உப்புச் சேர்க்கச் சொன்னார்கள், அப்போதுதான் சுவை கூடுமாம். நான்தான் குடிசைக்கு பின்னால் இருந்த காய்ந்தகுச்சிகளைக் கொண்டு நெருப்பைமூட்டினேன், தண்ணீர் நன்றாகக் கொதிக்கும் அளவுக்கு எரிய வைத்து விசிறியும் விட்டேன்\n“பேடா, டீனுக்கு சுன்னத் ஆக போகிற விசயம் உனக்கு தெரியாதா” அம்மா சலித்துக்கொண்டார், பல தடவை பெருமூச்சு விட்டார்.\nபாவம் பேடா. அவள் பார்க்கப் பரிதாபமாக இருந்தாள். நான் சுன்னத் செய்துகொள்ளப் போவதால், அம்மா என்னை ஏன் காய்கறித் தோட்டத்திற்கு போவதை தடுக்கின்றார்என்பதுஅவளுக்குப் புரியவில்லை. ஒருவேளை காய்கறித் தோட்டத்தில் பன்றியோ அல்லது காத்துக் கருப்போ என்னைச் சீண்டிவிடும் என்று அம்மாகூறியிருந்தால் பேடா புரிந்துக்கொள்வாள். பிறகு அழுதாள்.\nபேடா சென்ற பிறகு, அம்மா என்னைப் பார்த்துச் சொன்னார்,“நீ இனிமேல் வெளியே போகாதே. அப்படி விளையாடுவதாக இருந்தால், வீட்டுத் தாழ்வாரத்தில் விளையாடு.” ஆனால் அம்மா அன்று என்னை அடிக்கவில்லை.\nஎப்போது எனக்கு சுன்னத் செய்வது முடிவாகியதோ, அன்றிலிருந்து அம்மா என்னை அடிப்பதே இல்லை. இல்லாவிட்டால், இதுபோன்ற தவறுகளுக்கு என் தொடைகள் வீங்கும் அளவிற்குக் கிள்ளுவார். இப்போது என்னவென்றால் அழுகிறார், என் கைபிடித்து வீட்டினுள் அழைத்துச்சென்று சுத்தமான மாற்றுத் துணிகளைப்போட வைக்கிறார்.\nஅப்பாவும் என்னிடம் சத்தம் போடுவது இல்லை. அவருக்குத் தெரியும் நான் காய்கறித் தோட்டத்தில் சுற்றினேன் என்று. ஆனால் ஒன்றாக இரவு உணவுக்கு அமரும்போது அவர் ஒன்றும் சொல்லவில்லை. அதைவிட ஆச்சர்யம் என்னையும் பேடாவையும் அடுத்த வாரம் சினிமாவிற்கு அழைத்துச் செல்வதாக வாக்களித்தார்.\nஒரு வாரத்திற்கு பிறகு அம்மாவின் கட்டளையை மறந்துவிட்டேன். எவ்வளவு கெஞ்சிக் கூப்பிட்டும்பேடாமுதலில் காய்கறித் தோட்டத்திற்கு வர மறுத்துவிட்டாள்.\n“கொஞ்ச நேரம்தான்’” என்று அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு கிளம்பினேன். “நாம் மரவள்ளிக்கிழங்கை வாங்கி வந்து வீட்டில் சமைப்போம்,” என்றபடியே அவளை இழுத்துக்கொண்டுசென்றேன். சற்றுநேரத்தில் நாங்கள்காணாமல் போய்விட்டோம்.\nஆனால் அங்கு சென்றதும் சந்தோசத்தில்நேரம் போனதே தெரியாமல் அம்மாவின் தடைகளை மறந்தேன். பேடாவும் அவ்வாறே என்னுடன் சந்தோசத்தில்சேர்ந்துகொண்டாள். சீனப் பிள்ளைகளுடன் சேர்ந்து நாங்களும் மண்வெட்டியால் மரவள்ளிக்கிழங்கு செடியைக் கொத்தினோம்.தழைத்துவளர்ந்தசெடிகளாகத் தேர்த்தெடுத்துப் பிடிங்கினோம். நன்கு கொழுத்த கிழங்குகளாய்ப் பார்த்து கூடையில் போட்டோம்.\nபேடா நான் சொல்வதைக் கேட்டுத் தயங்கினாள். ஆனால் அதை நான்பொருட்படுத்தவில்லை. நான் குடிசைக்குப் பின்னால் கிடந்த காய்ந்த குச்சிகளைப் பொறுக்கி வந்து நெருப்புப் பற்ற வைத்தேன். அன்று போன்றே கிழங்குகளைஅவித்துச் சாப்பிட்டோம்.\nஆனாலும்இந்தத் தடவை மதியத்துக்கு முன்பே வீட்டிற்கு வந்துவிட்டோம். ஆனால் நாங்கள் ��ாலையிலிருந்தே வீட்டில் இல்லை என்பது அம்மாவிற்குத் தெரிந்துவிட்டது. நாங்கள் மூச்சிரைக்க வந்தோம் எங்கள் முகங்களும் சிவந்திருந்தன.\n” அம்மா கேட்டார். அவர் முகம்காட்டமாயிருந்தது\n“சும்மா காத்து வாங்கப் போனோம்,” பேடா சொன்னாள்.\nஅம்மா நம்பவில்லை. நாங்கள் இதுவரையில் அம்மாவிடமும் வேறு யாரிடமும் பொய் சொன்னதில்லை. அதனால் காய்கறித் தோட்டத்திற்கு சென்று மரவள்ளிக்கிழங்கு வாங்கியதை ஒப்புக் கொண்டேன்.\nஅம்மா விரைந்து வீட்டிற்குள் சென்று, அவரது அறையிலிருந்து சிறிய பிரம்பை எடுத்துக்கொண்டு வந்தார்.\nஎனது பிட்டத்தில் மூன்று முறை அடித்தார். வேகமாக அல்ல. ஆனால் ஏதோதிருக்கைவால் சவுக்கால்அடித்தது போன்று நான்அழுது ஆர்ப்பாட்டம் செய்தேன். அம்மாவும் சேர்ந்து அழுதார். என் அக்காள்கள் என்னைத் தூக்கி பிட்டத்தில் தட்டிக் கொடுத்தனர். சமையற்கட்டே அல்லோலகல்லோலப்பட்டது. நான் கத்தினேன்.\n“நான் சுன்னத் செய்துகொள்ள மாட்டேன் எனக்கு சுன்னத் வேண்டாம்\nஅம்மா மேலும் கத்தி அழுதார். நான் அழுவதைப் பார்த்து அழுதாரா அல்லது நான் சுன்னத் செய்து கொள்ள மறுத்ததை கேட்டு அழுதாரா தெரியவில்லை.\nசற்று அமைதியான பின், அம்மா மீண்டும் என்னிடம் கேட்டார்.\nநான் கண்களைத் துடைத்தேன். என முகம் சோர்ந்திருந்தது.\n” நான் வேண்டுமென்றே என் பிட்டத்தைத் தடவினேன்.\n“அப்படி சொல்லாதே டீன். நான் சும்மாதான் அடித்தேன்,” அம்மாவின் குரலில் கவலை தெரிந்தது.\n” நான் முனகிக்கொண்டே பிட்டத்தைத் தடவினேன்.\n“நீ குறும்பு செய்கிறாய், நான்தான் உன்னை வீட்டை விட்டு தூரத்தில் போய் விளையாட வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேனே உனக்கு சுன்னத் ஆகப்போகிறது. நீ உடம்பை பார்த்துக்கொள்ளவேண்டும்,” என்ற அவரது குரல் கவலையில் தொனித்தது. பிறகு அன்போடு என்னை அணைத்து என் கன்னங்களைத் தடவினார்.\nஅதனால் நான் ஆனந்தம் அடையவில்லை. சுன்னத் செய்யக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தேன்.\n“நீ சுன்னத் செய்துகொள்ளாவிட்டால் அப்பா ஏசுவார்.” அம்மா பயமுறுத்தினார்.\nநான் பேசாமல் இருந்தேன். அப்பா ஏசினால் நான் எப்படியும் சுன்னத் செய்யத்தான் வேண்டும்.\n“நான் போடீன் போன்று சைக்கிள விட வேண்டும்,” என்றேன்.\nஅம்மா தலையசைத்தார். புன்னகைத்தார். என்னை இறுக அணைத்துக்கொண்டார்.\n“எனக்கு போடீன் வைத்திருப்பது போன்று சைக்கிள் வாங்கிக் கொடுப்பீர்களா” நான் கட்டாயப் படுத்தினேன்.\nஅம்மா உண்மையாகத் தலையாட்டினாள், தன் சிவந்த கண்களைத் துடைத்துக்கொண்டார்.\n“நீ போடீன் மாதிரி சைக்கிளில் சென்றால் அப்போ பேடாஎன்னசெய்வாள் நீ அவளுடன்கூட்டாஞ்சோறு விளயாட்டை விளையாட முடியாதே நீ அவளுடன்கூட்டாஞ்சோறு விளயாட்டை விளையாட முடியாதே\nநான் பேசாமல் இருந்தேன். பேடாவிற்கு நான் போடீன் போன்று ஆவது பிடிக்காது. எனக்கும் அது மாதிரி சைக்கிள் இருந்தால், நிச்சயம் நான் அவனுடன்தான் நெருக்கமாக சந்து பொந்துகளில் கடைத்தெருவிற்கு சைக்கிளை மிதித்து செல்வேன்.\nஎன்னால் பேடாவை விட்டுப் பிரிய இயலாது. நாங்கள் ஒரு தடவை கூட விளையாட்டின் போது சண்டையிட்டுக் கொண்டதில்லை. ‘கீரை’ நறுக்கும்போதும் ‘மீன்’ ஆயும்போதும் ‘சோறு’ சமைக்கும்போதும் எங்களுக்குள் பிணக்குவந்ததே இல்லை. ஆனால், குர்ஆன் வகுப்பில் மட்டும் சமயங்களில் முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்வோம். நான் தட்டுத்தடுமாறி வாசிக்கையில் மான் காலில் அதட்டியதைப் பார்த்து பேடா என்னைக் கிண்டலடித்தாள். சில சமயங்களில் பேசிக்கொள்ளமாட்டோம், ஆனால் சிறிது நேரத்திற்குத்தான். காரணம் என்னால் தனியாக விளையாட முடியாது. பிறகு நானே போய் அவளிடம் பேசுவேன்.\n“உனக்குக் கட்டாயம் போடீன் பாவிக்கும் சைக்கிள் போன்றதொன்றுதான் வேண்டுமா” நான் பேசாமல் இருப்பதைப் பார்த்த அம்மா மீண்டும் வினவினார்.\nநான் தலையாட்டினேன். பேடாவிற்கு போடீன் மீது கோபம். அவன் எப்போதும் அவளைத் தொந்தரவு செய்கிறான். நான் சைக்கிள் ஓட்டிப் பழகிய பின் பேடாவிற்கும் கற்றுக்கொடுப்பேன். மேலும்நாங்கள் இருவரும் ஒன்றாக அந்த சைக்கிளில் வலம் வரலாம்.\nமறுநாள் நான் பேடாவை சந்தித்தபோது, அம்மா எனக்கு சைக்கிள் வாங்கித்தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார் என்று கூறினேன்.\n“அப்படிவாங்கித்தராவிட்டால் நான் சுன்னத் செய்து கொள்ளப்போவது இல்லை,” என்றேன்.\n“நீயும் போடீன் போலத்தான் ஆகப் போகிறாயா” முகத்தை சுருக்கிக கொண்டு கேட்டாள் பேடா.\n“இல்லை,” என்றேன். “நாம் இருவரும் ஒன்றாகவே சைக்கிளில் பயணிக்கலாம்\n“ஆனால் எனக்கு சைக்கிள் ஓட்டப் பிடிக்காது. பையன்கள்தான் சைக்கிளில் ஏறுவார்கள்,” என்றாள் பேடா. “பெண்கள் சைக்கிள் விட மாட்டார்கள். நீ எங்காவது பெண்கள் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்திருக்கிறாயா\nஅதுவும் ஒரு வகையில் உண்மைதான். எங்கள் கம்பத்தில் ஒரு தடவைகூட பெண்கள் சைக்கிள் மிதித்து நான் பார்த்ததில்லை.\n“இல்லை,”என்றாள் பேடா. “ஆனால் நான் போடீன் போன்று ஆக விரும்பவில்லை\n“ஆனால் நீ போடீன் இல்லையே\nஅன்றுமாலை நாங்கள் இருவரும் “கூட்டாஞ்சோறு” விளையாட்டு விளையாடவில்லை. பேடாவும் எப்போதும் போல் என்னுடன் சேர்ந்து குழாய் அடியில் குளிக்க வரவில்லை.அவள் விரைவாகவே வீட்டிற்குச் சென்றுவிட்டாள். வயிற்று வலியாம்.\nசுன்னத் செய்யும் நாள் நெருங்க நெருங்க, அம்மா நான் வெளியில் சென்று விளையாடுவதைக் கடுமையாகத் தடுத்தார். நான் சமையற்கட்டு பக்கமே பெரும்பாலான நேரத்தில் விளையாடினேன். வீட்டின் கீழே கூட விளையாட அனுமதிப்பதில்லை.\n” என்றார் அம்மா ஒருநாள்.\n“ஆனால் நான் பேடாவுடன்தானே விளையாடினேன்,” என்றேன் ஆச்சர்யமாக.\nஇதற்கு முன்பு நான் பேடாவுடன் “கூட்டாஞ்சோறு” விளையாட்டு விளையாடும்போது அம்மா தடுத்ததில்லை, ஆனால் இப்போது மட்டும் ஏன் தடுக்கின்றார் அது மட்டுமல்லாமல் என்னை வீட்டிலியே குளிக்கச் சொல்லிஎன்சந்தேகத்தைஅதிகமாக்கினார்.\n“ஆனால்எனக்குகுழாய் அடியில்தான் குளிக்கப் பிடிக்கும்,” என்றேன்.\n“நீ குழாய் அடியில் பல மணி நேரம் குளிக்கிறாய். மக்ரீப்புக்கும் நீ வந்தபாட்டைக் காணாம்.” அம்மா சொன்னார்.\n“நிறைய பேர் … ம்மா\n“மக்ரீப் சமயத்தில் குளிப்பது நல்லதல்ல,” அம்மா மேலும் சொன்னார்.\nஆக, அன்று சாயங்காலம் நான் குழாய் அடியில் குளிக்கவில்லை. அம்மா என்னை வீட்டிலியே குளிப்பாட்டிவிட்டார். பாவம் பேடா, நிச்சயம் அவள் குழாய் அடியில் காத்திருப்பாள். என் மனம் பல தடவை இதை நினைத்தது.\nநான் நினைத்த மாதிரியே மறுநாள் பேடா முகத்தை தூக்கி வைத்துக்கொண்டாள்.\n“நேற்று நான் குழாய் அடியில் உனக்காக காத்திருந்தேன். ஆனால் நீ வரவில்லை” அவள் கடுகடுப்புடன் சொன்னாள்.\nநான் பேசாமலே இருந்தேன். என் தவறுதான்.\n“எனக்குக் களைப்பாக உள்ளது,” என்றேன், சோம்பல் முறிப்பது போன்று பாவனை செய்தேன்.\n“நான் சமைப்பதை பார்த்தால் மட்டும்போதும். நீ ஒன்றும் செய்யவேண்டாம். நானே சமையல் செய்கிறேன்” பேடா என்னை வற்புறுத்தி என் கையைப் பிடித்து இழுத்தாள்.\nநான் அக்கம் பக்கம் பார்த்தேன். அம்மா பார்த்து விடப்போகிற��ர் என்ற பயம்தான். ஆனால் அம்மா வீட்டினுள் இருந்தார்.\n“வீட்டுக்குக் கீழே விளையாட வேண்டாம்,” என்றேன்.\n“சமையல் அறைக்குப் பின்னால்,” என்றவாறே நான் சமையற்கட்டுப் பின்னால் ஓடினேன்.\nநாங்கள் அங்கு சற்றுத்தள்ளி மறைந்துகொண்டோம். எனக்கு பயம்தான். எங்கே அக்காள்கள் நான் பேடாவுடன் “கூட்டாஞ்சோறு”விளையாடும்போது பார்த்து விடுவார்களோ என்று. ஆனால் பேடாவின் வாய் தொனதொனத்துக்கொண்டே இருந்தது. வாழைஇலைகொண்டுவா, தண்ணீர்கொண்டுவாஎன்றுதொடரும்அவள்ஆணைகளைசெய்துகொண்டிருப்பதால்எங்கேஅம்மாவுக்குத் தெரிந்துவிடுமோஎன்றுபதற்றமாகவேஇருந்தது.\nஅரை மணி நேரத்திற்குப்பின், எனக்கு வயிற்றுவலி வந்தது போன்று நடித்தேன்.\n“நான்தான்அப்பவே சொன்னேனே எனக்கு வயிற்ற வலி என்று. நீ என்னை வேலை வாங்காமல் இருந்தால்,இப்போது வலிபோயிருக்கும்\n” என் குரலை கடுமையாக்கிக் கூறினேன்.\n“நாம் சும்மாதானே விளையாடுகிறோம்,” பேடா சிரித்துக்கொண்டே சொன்னாள்.\nநாங்கள் “சமைத்த” பண்டங்களை அவளைச் “சாப்பிடச்” சொன்னேன்.\n“பசிஎடுத்திடுச்சி,” என்றவாறு நாங்கள் “சமைத்த” பண்டங்களைஅள்ளிஅள்ளிச் சாப்பிடுவதுபோலபாவனைசெய்தேன். பிறகுசிரித்துக்கொண்டே“சாப்பிட்டோம்”.\n“குளிக்க குழாய் அடிக்கு வர மறந்திடாதே” “சாப்பிட்ட” பின் பேடா சொன்னாள்.\n“எனக்கு வயிற்றுவலி, குழாய்த் தண்ணீரில் குளிக்க முடியாது,” அவளுக்கு பதில் அளித்தேன்.\nபேடா என்னையே உற்றுப் பார்த்தாள், அவளது பெரிய கண்கள் சந்தேகத்துடன் பிதுங்கின.\nநம்பவில்லை என்பதற்கான அடையாளமாகத் தலையாட்டினாள்.\n“எனக்கு உண்மையாகவேவலிவந்துவிட்டால், உன்னால் என்ன செய்ய முடியும்\n“சாயங்காலம் குழாயடியில் நீ குளிக்க வராவிட்டால், நான் இனிமேல் உன்னிடம் பேசமாட்டேன்\nசில விநாடிகள் பேசாமல் இருந்தேன். “எனக்கு வலி இல்லாவிட்டால், குழாயில் குளிக்க வருவேன்,” என்றேன்.\nசாயங்காலம் அம்மா குளிக்கச் சொன்னபோது, நான் கேட்காதது போன்று இருந்தேன். என் அக்காள்கள் என்னைக் குளிக்க அழைத்தபோது நான் கழிப்பறைக்குள் ஒளிந்துகொண்டேன். பிறகு துண்டு, சுத்தமான ஆடைகளை அக்குளில் அமுக்கிகொண்டு சமையல் அறை வழியாக வெளியேறினேன்.\nஎன்னைப் பார்த்ததும் பேடா சிரித்தாள்.\n“வீட்டில் இருக்கு. நான் கொஞ்ச நேரம் தான் குளிப்பேன். எனக்கு இன்னும் வயிறு வலிக்���ிறது\nஇருந்தாலும் நான் எப்போதும் போலத்தான் குளித்தேன். பேடாவுடன் சிரித்து விளையாடினேன். அவள் மேல் நான் தண்ணிர் ஊற்ற, அவள் என் மீது ஊற்ற, சத்தம் போட்டு, பாட்டுப் பாடினோம், அம்மாவுடைய தடையை மறந்தேன். மக்ரீப்புக்கு பிறகுதான் வீட்டிற்குச் சென்றேன். உடல் காயும் வரைக்கும் நன்றாக துவட்டினேன், அப்போதுதானே நான் குழாய் அடியில் குளித்தது அம்மாவுக்கு தெரியாது.\nநான் வீடு வந்த சமயம், அம்மாதொழுதுகொண்டிருந்தார், பிறகு உணவருந்தினோம். அம்மா, அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தார். நான் சில மணி நேரம் காணாமல் போனதை பற்றி மறந்துவிட்டார் போலும். அவருக்கும் அக்காள்களுக்கும் நான் குழாயடியில் குளித்த விசயம் தெரிந்திருக்கக்கூடும், நான் வீட்டினுள் புகும்போது என் தலைமுடி ஈரமாகவே இருந்தது.\nஓவ்வொரு சாயங்காலமும் நான் முதலில் ஒளிந்துகொண்டு பிறகு பேடாவுடன் குழாயடியில் குளிக்க ஓடிவிடுவேன். அதே போன்றுதான் “கூட்டாஞ்சோறு” விளையாடவும் மறைவான இடம் தேடித்தான் என் தோழியுடன் விளையாடுவேன்.\nஎனினும், அம்மா முன்புபோல என்னைத் திட்டுவதில்லை. களைப்பாக ஆகும் வரை பேடாவுடன் ஓடி விளையாடாதே,காய்கறித்தோட்டம் வரைக்கும் போகாதே, என்பார்.\nநான் சுன்னத் செய்துகொள்ளும் நாளும் வந்தது.விருந்தாளிகள்பலர் வந்தனர். மூன்று நான்கு நாட்களுக்கு முன்பே எங்கள் சொந்தபந்தங்கள் வரத்தொடங்கி விட்டனர். எல்லோரும் என் பெற்றோருக்கு அன்பளிப்பு கொண்டு வந்தனர். என் மாமாவும்அத்தையும்மற்றசொந்தங்களுடன்இரவுவீட்டில்தங்கினர்.விடியற்காலை வரை சமையற்கட்டில்உறவினர்கள் வேலைசெய்துகொண்டிருந்ததால்என்னால் தூங்கக்கூட முடியவில்லை.\nஎனக்குமுடீம் அவர்கள் சுன்னத் செய்தார். வயதானவர், பேசும்போது திக்கித் திக்கி தடித்த ஜாவா நடையில் பேசினார். வெள்ளை சொங்கொக் அணிந்திருந்தார். சுன்னத் செய்வதற்கு முதல்நாள் இரவுஎன்னைத் தண்ணீரில் உட்கார்ந்து ஊறச் சொன்னார். அப்படிச் செய்தால் “சதை” இளகுவாகுமாம், எனக்கு மிகவும் குளிர்ந்தது. மறுநாள் காலையில்எழுப்பிமீண்டும் ஒர முறை பேசினில் தண்ணீர் ஊற்றி என்னை அதில் ஊற வைத்தார் அம்மா. இன்னும் எத்தனை மணி நேரத்திற்கு என்று தெரியவில்லை.\nசுன்னத் செய்யும் அறையில் அப்பாவும் மாமாமார்களும் இருந்தனர். அம்மா சமையற்கட்டில் அழுது கொண்டிருந்தார், அக்காள்களும் அவருடன் சேர்ந்து அழுதனர். ஆனால் நான் அழுவில்லை. என் மாமா தொடர்ந்து என்னைப் புனித வசனங்களை வாசிக்கச் சொன்னார். நான் அந்த வசனங்களை மனப்பாடம் செய்து வைத்திருந்தேன். சுன்னத் ஆகும் பொது மூடிம் அவர்கள் என் காதுக்கு அருகில் துவா ஓதினார், நானும் என் கண்களை இறுக மூடிக்கொண்டு நான் மனப்பாடம் செய்த வசனங்களை ஒப்புவித்தேன்.\n” மாமா என் தோள்களை இறுக அழுத்தியவாறு சொன்னார்.\nசுன்னத் முடிந்தவுடன் எனக்கு மிகுந்த களைப்பாக இருந்தது. ஆனாலும் தூங்க முடியவில்லை. நான் நாற்காலியில் அமர்ந்தே இருந்தேன். இரண்டு கால்களை பரப்பி விட்டுக்கொண்டு நாற்காலியில் அமர்ந்திருந்தேன். சாம்பிரானிப் புகையும், ஊதுவர்த்திப் புகையும் நாற்காலியின் அடியிலிருந்து எழும்பி பரவி அறையை வாசமாக்கிக்கொண்டிருந்தன. வந்த விருந்தாளிகள் இடைவிடாது என் அறைக்குள் வந்து என்னைத் தட்டிக்கொடுத்து, தெம்பான வார்த்தைகளை உதிர்த்துவிட்டுச் சென்றனர். அதில் சிலர் நாற்காலிக்கு அடியில் குனிந்து பார்க்க முயன்று, சாம்பல் நிரம்பிய பேசினில் ரத்தம் சொட்டுவதைப் பார்த்துச் சிலிர்த்துக்கொண்டனர்.\nஅந்த சமயத்தில் என்னால் பேடாவை பார்க்க இயலவில்லை. உண்மையில் சுன்னத் செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே அவளை நான் பார்க்கவில்லை. என்னைத்தான் அறையிலேயே அடைத்துவிட்டார்களே. வெளியே எங்கும் விடவில்லை. புது மாப்பிள்ளைபோல.\nநான் அம்மாவிடம் கேட்டபோது, அவர் காதில் விழாததுபோல் பாசாங்கு செய்தார். பேடாவும் என்னைத் தேடி வரவில்லை. அவளது தாயார் மட்டுமே என் அறைக்குள் வந்து விசாரித்தார்.\n“அவள் வீட்டில் இருக்கிறாள்,” அவளது தாயார் பதிலளித்தார்.\nஅசதியால், என்னால் மேலும் பேச இயலவில்லை. அவரும் பேடாவைப்பற்றி அதிகம் ஏதும் சொல்லவில்லை.\nசுன்னத் முடிந்து ஒரு வாரம் சென்ற பிறகு, என்னால் வீட்டினுள் நடக்க முடிந்தது. நான் விளையாடுவதற்கு மிகவும் ஏங்கினேன்.\nஎன் நிலைமையை பற்றி அதிகம் நினைத்ததால், பேடாவை மறந்திருந்தேன்.சுன்னத் செய்தசதைப்பகுதியில் ஒட்டியிருந்த வெள்ளைக்கட்டை கழற்ற, காலையிலேயே பல மணி நேரம் அந்த பெரிய பேசின் நிறைய தண்ணீரில் ஊற வேண்டும். சமயங்களில் நான் சத்தம் போட்டுக் கதறி அழுவேன். அப்படி வலிக்கும். எரிச்சலில் நான் கதறும்போது அம்மா சொல்வார், “அழுவதற்கு உனக்கு வெட்கமாக இல்லையா, அந்த பேடா பொண்ணு காதில்விழப்போகிறது\nநானும் அழுகையை நிறுத்தி விடுவேன். அந்தச் சமயத்தில்தான் எனக்கு பேடாவின் நினைவு வரும். ஆனால் சிறிது நேரத்திலேயே அழுது ஆர்ப்பாட்டம் செய்வேன். அப்போது அவளை மறந்து விடுவேன்.நீரில் ஊறிய பிறகு, பல மணி நேரம் நாற்காலியின்கீழே அந்த நீரு பூத்த நெருப்பில்இருந்துகிளம்பும்சாம்பிரானிப் புகை, ஊதுவர்த்திப் புகையின் மேல் உட்கார்ந்து காயத்தை ஆறவைக்க வேண்டும்.\nஒரு மாதத்திற்குப்பின்தான் என்னால் முன்புபோல காற்சட்டைபோட முடிந்தது. என்னால் நடக்க முடிந்தாலும், பார்த்துதான் நடக்க வேண்டும். அங்கும் இங்கும் ஓடமுடியாது.\nஅப்பா எனக்கு ஒரு சிறிய சைக்கிள் வாங்கினார். அது போடீன் சைக்கிள் போன்று இல்லாவிட்டாலும், புதிதாகவும் நன்றாகவும் இருந்தது. அப்போதுஎனக்குபேடாவின்ஞாபகம்வந்தது. அவளிடம் என் சைக்கிளைக் காண்பிக்க வேண்டும்.\nநான் அம்மாவிடம் கேட்டேன், ஆனால் அம்மா தெரியாது என்றார்.\n“ரொம்ப நாளாச்சு பார்த்து,” என்றார்.\nநானும் பேடா வீட்டிற்குச் சென்று, படியிலிருந்து உரக்க கூப்பிட்டேன்.\n எனக்கு இப்போ சைக்கிள் இருக்கு.” நான் அவளை என் வீட்டிற்கு அழைத்துச் சென்று சைக்கிளைக் காட்ட ஆயுத்தமானேன்.\nஆனால் அவளுடைய தாயார்தான் தாழ்வாரம் வரை வந்தார்.\n“டீன், உனக்கு என்ன வேண்டும்” அவளுடைய தாயார் கேட்டார்.\n” சந்தோசமாக என் முகம் பூக்கக் கேட்டேன்.\n“நான் அவளுடன் விளயாடப் போகிறேன்,” என்றேன்.\nஅவளது தாயார் பேசாமல் இருந்தார்.\n“கொஞ்ச நேரம் அவளைக் கூப்பிடுங்களேன்” நான் உரக்க சொன்னேன்.\n“அவள் சமையற்கட்டில் இருக்கிறாள், அவளுக்குஉடம்புக்கு முடியவில்லை,” கதவு நடுவே நின்றுகொண்டு கூறினார், பேடாவின் தாயார்.\nநான் வாசற்கதவிலேயே நின்றேன். பேடாவின் தாயார் அசையாமல் அங்கேயே நின்றார். என்னை உள்ளே செல்லவிடாமல் தடுப்பது போன்று அது இருந்தது.\n’ நான் மீண்டும் கேட்டேன்.\nபேடாவின் தாயார் சற்று நகர்ந்து, நான் உள்ளேசெல்லஇடம்விட்டார். எப்போதுமே நான் சமையற்கட்டுக்குள்தான் ஓடுவேன்.பேடாவுக்குஎன்வீடுபழக்கமானதுபோலவே பேடாவின் வீடும் எனக்கு என் வீடு போன்றுதான்.\nஆனால்ஏனோ தெரியவில்லை, இந்த தடவை நான்அந்தவீட்டினுள்ஒட்டம் பிடிக்கவில்லை.\n” பேடாவின் தாயார் க��ட்டார்.\nபேடாவின் தாயாரும் உரக்க பேடாவின் பெயரைச் சொல்லி அழைத்தார். சிறிது நேரத்தில் பேடா வந்தாள்.\n“வா நாம் சைக்கிள் விடலாம்\nஆனால் அவள் அசையாமல், வீட்டின் நடுக் கதவின் பின் நின்றுகொண்டிருந்தாள்.\n“வா, சைக்கிள் விடலாம், அப்பா எனக்கு சைக்கிள் வாங்கிக கொடுத்தார். ரொம்ப அழகு. போடீன் சைக்கிள் தோற்றுவிடும்\nபேடா என்னையே உற்று நோக்கினாள், பிறகு தன் தாயாரை நோக்கினாள்.\n“டீன், அவள் உடம்புக்கு முடியவில்லை” எனறார் அவளது தாயார்.\nநான் பேடாவைப் பார்த்தேன். அவள் மெதுவாகத் தலையசைத்தாள்.\n“சரி, பரவாயில்லை. உனக்கு சரியான பிறகு நான் என் சைக்கிளை காண்பிக்கின்றேன்\n” என் அம்மா கேட்டார்.\n“உனக்கு இன்னும் சரியாகவில்லை. வீட்ட விட்டு வெளியாகாதே\n“நான் பேடா வீட்டிற்குத்தான் சென்றேன், மா,” பதிலளித்தேன். “அவளுக்கு உடல் சரியில்லை,” மேலும் சொன்னேன்.\n“நீ இனிமேல் பேடா வீட்டிற்கு போகக்கூடாது\n“என்னால் இப்போது நடக்க முடியும்,” என்றேன்.\n“நீ இப்போது பெரியவனாகிவிட்டாய். இனிமேல் பேடா வீட்டிற்குப் போகாதே,” அம்மா சொன்னார்.\n“நான் என்னுடைய சைக்கிளை அவளுக்குக் காட்ட வேண்டும்,” பதிலளித்தேன்.\n“டீன், நீ பெரியவனாகிவிட்டாய். உன் அப்பா போன்று, உன் மாமா போன்று, போடீன் போன்று ஆகி விட்டாய். பேடா வீட்டிற்கு இனிமேல் போகாதே” அம்மா திட்டவட்டமாகக் கூறினார்.\nஅம்மா ஏன் அப்படி கூறினார் என்று எனக்குப் புரியவில்லை. நான் கீழே சென்று என் சைக்கிளைத் தேடினேன், மிதித்துப் பழக வேண்டும்.\nபேடா சுகமாகி வந்தபின், அவளுக்கு என் சைக்கிளை விடக் கற்றுக்கொடுக்க வேண்டும்.\nஎழுத்து: ஏ. சாமாட் இஸ்மாயில்\nமொழி பெயர்ப்பு: எம். பிரபு, பெந்தோங்\n← கரு நாகம் (கினி குடியரசு சிறுகதை)\nஇரத்தம் விற்பவனின் சரித்திரம் →\n5 comments for “சுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)”\nமொழிபெயர்ப்பு நன்றாக இருந்தாலும் முஸ்லிம். பெயர்கள் பிழையாக எழுதப்பட்டிருக்கின்றன. ‘தீன்’ என்பதை ‘டீன்’ என்றும், ‘முஅத்தின்’ என்பதை ‘முடீன்’ என்றும் இது போல அநேகமாக எல்லாப் பெயர்களும் பிழையாக உச்சரிக்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற கதைகளை மொழிபெயர்க்கும்போது மொழிபெயர்ப்பாளர் ஒரு முஸ்லிம் அணுகி பெயர்களைச் சரிபார்ப்பது நலம். முஸ்லிம்களுக்கா பஞ்சம்\nஎழுத்தாளர் பெயரே பிழை. சமத் இஸ்மாயில், சமாட் இஸ்மாய��ல் அல்ல.\nமலாய் மொழியில் வாசிக்கும் போது மலாய்க்காரர்களின் பெயர்கள்,நான் எழுதிய விதமே உச்சரிக்கப்படுகின்றன. பெயர்களை தமிழ்ப் படுத்த விரும்பவில்லை. -எம். பிரபு.\nஇதழ் 127 – ஜனவரி 2021\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2014/08/", "date_download": "2021-01-28T04:16:09Z", "digest": "sha1:SUBWSPEH3XSQZK3U3BEFP7DOZCCVAKUY", "length": 74340, "nlines": 1079, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka", "raw_content": "\nமரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது\" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்\nஎல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது\" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம் ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, \"எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா\nமுஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்திய பிரதமரை சந்தித்து முஸ்லிம்களுக்கான தீர்வு ப���்றி பேச வேண்டும்\nதமிழ் தேசிய கூட்டமைப்பினர் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இந்தியாவை நாடியமையை உலமா கட்சி வரவேற்பதுடன் இலங்கையில் அரசியல் செய்யும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்திய பிரதமரை சந்தித்து இலங்கை முஸ்லிம்களுக்கான தீர்வு பற்றி பேச முயற்சி எடுக்க வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கோரியுள்ளார். இது பற்றி அவர்; தெரிவித்ததாவது,\nஎழுத்தாளர் அறிஞர் மர்ஹ_ம் முகம்மது சமீம் அவர்களின் நினைவுப்பரவல் கொழும்பு தமிழ்ச்ங்கத்தில்\n(அ~;ரப் ஏ சமத்) கொழும்பு தமிழ் சங்கத்தில் உப தலைவராக கடமையாற்றியவரும். இலங்கையின் முற்போக்கு எழுத்தாளர் அறிஞர் மர்ஹ_ம் முகம்மது சமீம் அவர்களின் நினைவுப்பரவல் கொழும்பு தமிழ்ச்ங்கத்தில் நடாத்தியது. இந் நிகழ்வு கொழும்பு தமிழ்சங்கத்தின் துணைக் காப்பாளர் எஸ்.எச்.எம் ஜெமீல் தலைமையில் நடைபெற்றது.\nகல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அணி வெற்றிபெற்று அரையிறுதிப்போட்டிக்கு தகுதி\nஇலங்கை பாடசாலைகள் பேரவை மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை இணைந்து நடாத்திய 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான பாடசாலை கிரிக்கெட் சுற்றுப்போட்டி 2014 போட்டியின் காலிறுதி போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அணி வெற்றிபெற்று அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.\nசெய்தித்திருத்தம்: பாகிஸ்தான் கிரிக்கட் வீரர்கள் தம்புள்ளையில் தொழுதனர்\nநேற்று வெள்ளிக்கிழமை தம்புள்ள பள்ளிவாயலில் ஜும்ஆ தொழ பாகிஸ்தான் வீரர்களுக்கு பொலிசாரால் தடை விதிக்கப்பட்டது.\nஇளைஞர்களுக்கு உண்மை புரிய ஆரம்பித்து விட்டது. சம்மாந்துறையிலிருந்து மு. கா விரட்டப்படும் காலம் நெருங்கி விட்டது.\nமு.கா தனது பேரம் பேசல் சக்தியால் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன -துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்- அரசிற்கும் மு.கா இற்குமிடையிலான உறவு பல ஆண்டு காலமாக விரிசலுடன் இருப்பதை யாவரும் அறிவர். எனினும் மு.கா இன் தேவை அரசுக்கு இருப்பதால் அரசு மு.காங்கிரசை மெல்லவும் இயலாது, துப்பவும் இயலாத ஓர் இக்கட்டான சூழ் நிலையில் தன்னோடு வைத்துக் கொண்டிருக்கிறது.\nபள்ளிவாசலுக்கு செல்ல பாகிஸ்தான் கிரிக்கட் அணிக்கு மறுப்பு: அதிருப்தியில் வீரர்கள்\nஇலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபடதம்புள்ள பள்ளிவாசலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டி கண்டியில் இடம்பெறவுள்ளது.\nஜனாதிபதி முறைமை இல்லாது போனால் நாட்டில் ஏற்படும் பிரச்சினைகளை கட்டுப்படுத்த முடியாது போகும்\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நடை முறையில் இல்லாது போனால் நாடு எதிர் கொள்ளும் பிரச்சினை களை கட்டுப்படுத்த முடியாமல் போகும் என பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்தார். நேற்று கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் ஜயரட்ண, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்போம் என்பவர்களுக்கு கட்டுக்கட்டாக டொலர்கள் கிடைப்பதாகவும் குறிப்பிட்டார்.\nபொய்யை ஹலாலாக்குவோரை காதி நீதிவான்களாக்குமாறு கோரி இஸ்லாம் தெரியாத முஸ்லிம் மொடல் பெண்கள் அமைப்பு புத்தகம்.\n(அ;ரப் ஏ சமத்) Women Claiming Rights and Spaces – Muslim Personal Law in Sri Lank - book Launching ceremony இலங்கை முஸ்லீம்களின் விவாக, விவாகரத்துச் சட்டங்கள் பற்றிய நூல் முஸ்லீம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியினால் இன்று வெளியீட்டு வைக்கப்பட்டது. இந் நிகழ்வு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரும், முஸ்லீம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் தலைவருமான ஜெசீமா இஸ்மாயில் தலைமையில் கொழும்பு லக்~;மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்றது.\nதலைப்பாகை அணிவித்து கெளரவிக்கும் போது\nஅச்சுவேலி கைத்தொழில் பேட்டை அங்குரார்ப்பண நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்ட\nISIS டன் இணைந்திருந்த 15 அவுஸ்திரேலியர்கள் மரணம்\n0 ஈராக் மற்றும் சிரியாவை மையப்படுத்தி தாக்குதல்களை நடத்தி வரும் ஐ.எஸ். முஸ்லிம் வாதிகளுடன் இணைந்து 15 அவுஸ்திரேலியர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச புலனாய்வாளர்களின் அறிக்கைகள் இதனைத் தெரிவித்துள்ளன.\nவடமாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலை\n(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்) வடமாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் வகையில் நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும்\nமுதலீடுகளை அதிகரிக்கும் வகையில் பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா ஏற்பாட்டில் ஐரோப��பிய ஒன்றிய கலந்துரையாடல்\nதொழில்சார் ஊடகவியலாளனின் பணியும் பொறுப்புடமையும்\"\nசமூக சேவை அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தினால் ராஜகிரிய அதன் தலைமையக கேட்போர் கூடத்தில்\"சமூக அபிவிருத்தியல் தொழில்சார் ஊடகவியலாளனின் பணியும்\nசீச்சி இந்தப்பழம் புளிக்கும் முஸ்லிம் காங்கிரசின் புதிய ஞானம்.\nகிழக்கின் முதலமைச்சர் பதவியைப் பெற்று எவ்வித சாதனையையும் சாதித்து விடமுடியாது; ஹசன் அலி ,கேள்வி: ஊவா மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்பாராத கூட்டில் சேர்ந்திருப்பது ஐ.தே.கட்சிக்குப் பாதகத்தையும் அரசுக்கு ஆதரவையும் ஏற்படுத்தும் நோக்குடன் கூடிய விடயமா\nசூறா சபை என்பது அரசின் கைப்பொம்மை என்ற உலமா கட்சித்தலைவரின் கருத்து உண்மையாகிறது. தேசிய சூறா கவுன்சிலிடம் நாம் எப்படி நீதி கேட்பது சூறா சபையின் பிரபல சட்டத்தரணியே பௌசியின் பக்கம்\nசெரண்டிப் ஹஜ் முகவர்கள் சங்கத்தின் 70 உறுப்பிணர்களின் ஆலோசனைப்படி பின்வரும் ஊடக அறிக்கையை தலைவர் முஹம்மத் வெளியீட்டுள்ளார். ஜமியதுல் உலமா, சிரேஸ்ட அமைச்சர் பௌசி ஆகியோர் தெரிவித்த செரண்டிப் ஹஜ் குழு பற்றி வெளிவந்த செய்திகள் பற்றி ஊடக அறிக்கைகளுக்கு பதிலாக இவ் அறிக்கையை நான் வெளியிடுகின்றேன். இந்த நாட்டின் முஸ்லீம்கள் மத்தியில்\nதமிழ் கூட்டமைப்பின் அரசியல் வியுகம் வெற்றியை நோக்கி. -அரசு நேரடிப் பேச்சுக்குத் தயார்\nஇந்தியாவுக்கோ வேறு நாடுகளுக்கொ சென்று பயனில்லை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவுக்கோ வேறு நாட்டிற்கோ சென்று கோரிக்கைகளை முன்வைப்பதில் எதுவித பிரயோசனமுமில்லை. ஐக்கிய இலங்கைக்குள் உள்ளக தீர்வொன்றை காண வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருக்கிறார். எனவே த.தே.கூ.\nபலஸ்தீன் கோரிக்கைகளின் அடிப்படையில் போர் நிறுத்தம்\n1 -காஸா மீது யூத பயங்கரவாதிகளின் முற்றுகை முழுமையாக விளக்கப்படுவதற்க்கு ஒப்புதல்.\nபுல்மோட்டை அரிசிமலை காணி அளவீடு\nசெவ்வாய்க்கிழமை (26)புல்மோட்டை அரிசிமலை காணி அளவீடு தொடர்பாக பிரதேச மக்கள் கடை அடைப்பு செய்து தமது எதிர்ப்புக்களை தெரிவித்தனர் பின்னர் பிரதேச பொலிசார் குவிக்கப்பட்டு பதட்ட மான நிலைமை ஏற்பட்டு பின்னர் நீதி அமைச்சர்\nமுஸ்லிம்கள் காட்டிக்கொடுப்பை வெளிப்படுத்தியுள்ளனர்:முஜிபுர் ரஹ்மான்\nஊவா மகாண சபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரும் களமிறக்கப்படாத நிலையில் சில முஸ்லிம் தலைமைகள் காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகளில் களமிறங்கியுள்ளனர் என மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.\nஐக்கிய அரபு இராச்சியத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட மருத்துவ உபகரணத் தொகுதி\nஐக்கிய அரபு இராச்சியத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட மருத்துவ உபகரணத் தொகுதி நேற்று ராகம போதனா வைத்தியசாலைக்கு முதல் பெண்மணி திருமதி ஷிரந்தி ராஜபக்ஷவினால் கையளிக்கப்பட்டது. அதனையடுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களையும் அவர் நேரில் நலம் விசாரித்தார். அரபு இராச்சிய தூதுவர் மற்றும் ஆஸ்பத்திரி அதிகாரிகளும் படத்தில் காணப்படுகின்றனர்.\nகருமலையூற்று பள்ளிவாசல் விவகாரத்தை ஆளுநர் கவனமாக கையாளவுள்ளதாக தெரிவித்தார்; ஹரீஸ் எம் பி\nதிருகோணமலையிலுள்ள கருமலையூற்று பள்ளிவாசல் உடைக்கப்பட்டதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதோடு அதன் மீள் நிர்மாணித்திற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநரிடம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஹக்கீம் தலைமைக்கு பொருத்தமற்றவர் என்கிறாரா பசீர்\nஅஷ்ரப் போன்று உணர்ச்சி வசப்படாத சிந்தனைத் தலைமைத்துவமே இன்று முஸ்லிம்களுக்குத் தேவை பெரும்பான்மை சமூகம் முஸ்லிம்களை சந்தேகத்துடன் நோக்கும் நடவடிக்கைகளில் முஸ்லிம் அமைப்புகள் செயற்படக் கூடாது என தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரான உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷிர் சேகுதாவுத் நாட்டின் இன்றைய சூழ்நிலையில் உணர்ச்சி வசப்படாத சிந்தனைத் தலைமைத்துவமே முஸ்லிம்களுக்குத் தேவை என்றும் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 19 வது பேராளர் மா\nஆயுதத்தை களைவதற்கு அதிக பெரும்பான்மை பலஸ்தீனர் எதிர்ப்பு\nபலஸ்தீன எதிர்ப்பு போராட்டக்குழுக் கள் ஆயுதத்தை களைவதற்கு காசா வில் வாழும் பெரும்பாலான பலஸ் தீனர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள் ளது.\nதென் கொரிய ஜியொல் வெனம்டோ மாகாண ஆளுநர்\nதென் கொரிய ஜியொல் வெனம்டோ மாகாண ஆளுநர் வென்ங் மென்வாய், பிரதமர் தி.மு ஜெயரத்னவை அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில் சந்தித்த போது எடுக்கப்பட்ட படம். பிரதமருக்கு தென் கொரிய மாகாண ஆளுநர் நினைவுச் சின்னமொன்றை வழங்குவதைக் காணலாம்.\n(அஷ்ரப் ஏ சமத்) அக்கரைப்பற்றைச் சேர்ந்த பௌமி அவர்களை ஆசிரியராகக் கொண்டு நிஜம் மாதாந்த சஞ்சிகை இன்று கொழும்பு தபால் கேட்போர் நிலையத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் ரவுப் ஹக்கீம் கலந்து கொண்டு சஞ்சிகையின் முதல் பிரதியை மனித நேயன் தேசமான்ய இர்சாத் ஏ காதரிடம் கையளித்தார்.\nஇலங்கை அழகான மிகவும் சுத்தமான ஒழுங்குமுறையுள்ள நாடு\nஇலங்கையிலும் இலங்கை மக்களும் இன்று உண்மையான சுதந்திரத்தை அனுபவித்து வருகிறார்கள் என இலங்கை வந்துள்ள இந்திய ஊடகவிய லாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மிகவும் பழைமையான மிகப் பெரிய\nபுறக்கோட்டை ஏழைகளின் கடைகளை உடைத்து விட்டு மிதக்கும் வர்த்தக சந்தை\nகொழும்பு நகர நிர்மாண வேலைத்திட்டத்தின் கீழ் புறக்கோட்டை பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மிதக்கும் வர்த்தக சந்தை (25) இன்று மாலை 5.00 மணிக்கு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.\nஅமைச்சரானதும்தான் புதுப்புது ஞானம் பிறக்கிறதோ உணர்ச்சிவசப்படாத தலைமையே முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அவசியம்\nபெரும்பான்மை சமூகம் முஸ்லிம்களை சந்தேகத்துடன் நோக்கும் நடவடிக்கைகளில் முஸ்லிம் அமைப்புகள் செயற்படக் கூடதென தெரிவித்த உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷிர் சேகுதாவுத் நாட்டின் இன்றைய சூழ்நிலையில் உணர்ச்சி வசப்படாத சிந்தனைத் தலைமைத்துவமே முஸ்லிம்களுக்குத் தேவை என்றும் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 19 வது பேராளர் மாநாடு கடந்த சனிக்கிழமை கொழும்பு நூதனசாலையில் இடம்பெற்றது.\nஜம்ய்யத்துல் உலமாவில் சண்டை. கண்ணாடிகள் நொருங்கின.\nநேற்று கொழும்பில் நடைபெற்ற ஜம்இய்யத்துல் உலமாவின் கூட்டத்தில் வாய் தர்க்கமும், அதனை தொடர்ந்து கண்ணாடி உடைவுகளும் ஏற்பட்டதாக அறியக்கிடைக்கிறது. இது பற்றி தெரிய வருவதாவது,\nஹஜ் கோட்டாவை மாகாண ரீதியில் வழங்க வேண்டும் - உலமா கட்சி\nஅமைச்சர் பௌசியால் பாதிக்கப்பட்ட ஹஜ் முகவர்கள் பொதுபலசேனாவை சந்தித்தமையை உலமா கட்சி வன்மையாக கண்டித்தருப்பதுடன் இத்தகைய பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது ஹஜ் கோட்டாவை மாகாண ரீதியில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.\nஓட்டமாவடிக்கு அமைச்சர் ஹக்கீம் வந்து இரண்டரை வருடங்களாம்\nமுஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் நேற்றிரவு காத்தான்குடியில் நடந்த கட்சியின் எழுச்சிக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 19வது வருடாந்த மாநாடு\n(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்) ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 19வது வருடாந்த மாநாடு கொழும்பு தேசிய நூதனசாலையின் கேட்போர்கூடத்தில் போரத்தின் தலைவர்\n''முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றுத் தவறு'' - ஹசன் அலி\nJaffna Muslim 18ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்தமை ஓர் பாரிய வரலாற்றுத் தவறாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 18ம் திருத்தச் சட்டத்தை அரசாங்கம் அறிமுகம் செய்த போது அதற்கு ஆதரவளித்தமை கட்சி இழைத்த பாரிய தவறாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.\nபள்ளிவாசலுக்குள் ஷியாக்கள் வெறியாட்டம் - 70 முஸ்லிம்கள் வபாத்\n0 ஈராக்கில் ஷியா-சன்னி பிரிவு மக்களுக்கிடையே ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இனப்பகை நீடித்து வருகிறது. சன்னி பிரிவினர் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் ஷியா பிரிவினரும், ஷியா இனத்தவர் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் சன்னி இனத்தவரும் மேலாதிக்கம் செலுத்தி வருகின்றனர்.\nமுஸ்லிம் காங்கிரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட கத்தம் ஓதும் நிகழ்வு.\nஅண்மையில் வபாத்தான எஸ் எல் எம் ஹசன் மௌலவிக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட கத்தம் ஓதும் நிகழ்ச்சியின் போது.\nஐக்கிய தேசிய கட்சியை காட்டிக்கொடுத்தமைக்காக பிரதியமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்த பி. திகாம்பரம்\nதேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதியமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்த பி. திகாம்பரம் அமைச்சுக்கு சென்று பொறுப்பேற்ற பின்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவைச் சந்தித்தார்.\nகாசாவிலிருந்துஸ்ரேலுக்குஉளவு 11 துரோகிகளுக்கு ஹமாஸ் மரண தண்டனை வழங்கியது\nகாசாவிலிருந்து இஸ்ரேலுக்கு உளவுபார்த்த , கஸ்ஸாம் போராளிகள் மூவர் கொல்லப்பட காரணமான 11 துரோகிகளுக்கு ஹமாஸ் மரண தண்டனை வழங்கியது\nமுஸ்லிம் அமைச்சர்களின் போலியான தேர்தல் ஒற்றுமைக்கு பதுளை முஸ்லிம்கள் ஏமாற மாட்டார்கள் என்பது எமது நம்பிக்கையாகும்.\nபதுளை மாவட்டத்தில் அரச கட்சியில் முஸ்லிம் ஒருவரை வேட்பாளராக நியமிக்காமல் விட்டதன் மூலம் அரசுக்கு சோரம் போன முஸ்லிம் அமைச்சர்களின் கூட்டணி என்பது முஸ்லிம்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை அரசுக்கு தாரை வார்க்கும் மோசடி என்பது தெளிவாகியுள்ளது என\nஇஸ்லாம் தெரியாதவர்களெல்லாம் இஸ்லாமிய இலக்கியத்தை காக்கப்படையெடுப்பு.\nமுஸ்லீம் இலக்கிய பிரகடணம் சம்பந்தமாக நவாஸ் சௌபி ஏற்பாடு செய்த கூட்டம் (21) அமைச்சர் பசீர் சேகுதாவுத் தலைமையில் அவரது அமைச்சில் நடைபெற்றது.\nதற்செயலாகத்தான் பொது பல சேனாவை சந்தித்தார்களாம். ஹஜ் முகவர்கள் சமாளிப்பு\n-அஸ்ரப் ஏ சமத்- செரண்டிப் ஹஜ்முகவர்கள் பொதுபலசேனாவைச் சந்தித்து ஹஜ் சம்பந்தமாக முறையிட்டதாக ஊடகங்களில் தவறான செய்தி வெளிவந்துள்ளது. அச் செய்தி பற்றிய உண்மையான நி\nசவூதி அரேபிய முக்கியஸ்தர்கள் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரமுகர்களுடன் சந்திப்பு\nஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள சவூதி அரேபியாவைச் சேர்ந்த அதிமுக்கிய பிரமுகர்கள் இருவர் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கடந்த பல வருடங்களாக இலங்கையில் பல்வேறு மட்டங்களிலும் சமூக சேவை வேலைத் திட்டங்களுக்கு பங்களிப்பு செய்து வருகின்ற சவூதி அரேபிய அல்-கஷீம் பல்கலைக்கழக பேராசிரியர் சாலிஹ் ஹத்லூல் மற்றும் சவூதி அரேபிய மனித வள அபிவிருத்தி தாபனத்தின் கிழக்காசியாவுக்கான பிரதிநிதி ஷேக் ஹாலித் ஹைரூத் ஆகியோரே இச்சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.\nபதுளையில் தமிழ் மக்கள் ஐ.ம.சு.முவுக்கே வாக்களிப்பர்\n.நா.விசாரணைக்குழுவை அனுமதிக்க முடியாது அரசின் முடிவில் மாற்றமே இல்லை ஜனாதிபதியின் உறுதியான கொள்கையினாலேயே மக்கள் தொடர்ந்தும் அரசுக்கு ஆதரவு இலங்கைக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ள வருவதாகக் கூறும் நவிபிள்ளையின் குழுவுக்கு அனுமதி வழங்குவதில்லை என்ற அரசின்\nசூனியக்காரர் திருப்பூர் தீனுடன் அடுத்த சூனிய ஒப்பந்தம்\nகையெழுத்தான ஒப்பந்த விபரம் : 20.08.14 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமயகத்தில் மாந்திரீகவாதி அத்லு எஸ்.கே.தீன் அவர்களுக்கும் டிஎன்டிஜேவிற்கு இடையே நடைபெற்ற சூனியம் குறித்த ஒப்பந்தத்தின் விபரம் : நாளை 21.08.14 வியாழக்கிழமை முதல் சரியாக 144 நாட்களுக்குள் (மூன்று மண்டலங்களுக்குள், அதாவது 1மண்டலம் என்பது 48 நாட்கள் ஆகும்) வரக்கூடிய 2015 ஜனவரி 11ஆம் தேதிக்குள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொறுப்பில் உள்ள கீழ்க்கண்ட ஐந்து நபர்களுக்கு கீழ்க்குறிப்பிட்ட பாதிப்புகளை சூனியத்தின் மூலம் மாந்திரீகவாதி அத்லு எஸ்.கே.தீன் ஏற்படுத்துவதாக கூறியுள்ளார் பீ.ஜைனுல் ஆபிதீன் சூனியத்தின் மூலம் ஊமையாக்கப்படுவார் என்றும், எம்.எஸ்.சையது இப்ராஹீம் சூனியத்தின் மூலம் இரண்டு கண்களும் குருடாக ஆக்கப்படுவார் என்றும், கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ் சூனியத்தின் மூலம் கோமா நிலைக்கு ஆளாக்கப்படுவார் என்றும், எம்.ஐ.சுலைமான் சூனியத்தின் மூலம் புத்தி சுவாதீனமின்றி ஆடையின்றி அலையச் செய்யப்படுவார் என்றும், எஸ்.கலீல் ரசூல் சூனியத்தின் மூலம் இடது கை மற்றும் கால் செயலிழந்து முடமாக்கப்படுவார் என்றும\nஐ.தே.க.வின் 68ஆவது வருடாந்த மாநாடு பதுளையில்\nஇதற்கமைய செப்டெம்பர் 6 முதல் 17 வரை தேசிய தலைவரின் தலைமையில் பொது கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.\nவடக்கு மக்களின் வாக்குகளால் ஆட்சியைப் பிடிக்கும் பகற் கனவில் ரணில்\nவடக்கு மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெறலாம் என்ற பகற்கனவுடனேயே ரணில் விக்கிரமசிங்க செயற்படுகிறார் என உயர் கல்வியமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார். பிரபாகரன் கோரியதையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர்\nபுலிகளுக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கிய இந்தியாவின் தீர்மானம் வரலாற்றுத் தவறு\nராஜீவ்காந்தியே என்னிடம் பலதடவை கூறி வருத்தப்பட்டார் - சுப்பிரமணியம் சுவாமி இலங்கையின் உள்ளூர் விடயங்கள் தொடர்பாக தலையீடுகளை மேற்கொள்ளவோ, இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு சர்வதேச விசாரணைக்கோ இந்தியா ஒரு போதும் ஒத்துழைக்காது என்று இந்திய பாரதீய ஜனதாக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்தார்.\n“வரலாற்றிலோர் ஏடு” நூல் வெளியீடு\n(அஷ்ரப் ஏ சமத்) சம்மாந்துறை கலாப+ஷணம் மௌலவி ஏ.சி.எம் புகாரி (கப+ரி) எழுதிய “வரலாற்றிலோர் ஏடு” நூல் வெளியீடு 25ஆகஸ்ட் திங்கட் கிழமை பி.பகல் 04.00 மணிக்கு வெள்ளவத்தையில் உள்ள கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ளது.\nபதவிக்காக சமூகத்தை ஏமாற்றுவதில் ஹக்கீமை விஞ்சும் ரிசாத்\nமுஸ்லிம்களின் உரிமைகளையும் புனித குர்ஆனையும் பாதுகாக்கும் தேர்தலே ஊவா மாகான சபை தேர்தல் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்கவே முஸ்லிம் கட்சிகள் கூட்டமைப்பாக போட்டியிடுகின்து என்ற அரசாங்கத்தினதும் ஐ.தே.க வினதும் குற்றச்சாட்டு எந்தவித அடிப்படை ஆதாரமும் அற்றது என மிகக் காட்டமாக கருத்து வெளிப்படுத்தியுள்ள அ.இ.ம.கா. தேசியத்தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் , இது அவ்விரு கட்சிகளினதும் முஸ்லிம்கள் ஆதரவு இன்மை தொடர்பிலான வங்குரோத்து நிலையை எடுத்துக் காட்ட போதுமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஉள்@ராட்சி தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள்\nஉள்ளூராட்சி தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான ஐந்து திருத்தச் சட்டமூலங்கள் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இது தொடர்பான சட்டங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இ\nஸ்ரீமாவோவின் ஆட்சிக்காலத்திலேயே இழந்த காணிகள் சுவீகரிக்கப்பட்டன - ஜனாபதிபதி\nதாய் நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வருகின்ற போது நாலா பக்கங்களிலிருந்தும் எமக்கெதிராக வரும் தாக்குதல்கள் இன்னும் நிறுத்தப்படவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். எத்தகைய தூற்றுதல்கள்\nகல்முனைக்குடி பெரிய பள்ளிவாயல் செயற்றிட்டம் சம்பந்தமான பிரச்சினை - நீதி மன்றம் வரை சென்றது கவலையானது\nகல்முனைக்குடி பெரிய பள்ளிவாயல் செயற்றிட்டம் சம்பந்தமான பிரச்சினையை சுமுகமான பேச்சுவார்த்தை மூலம் தீர்;க்காமல் நீதி மன்றம் வரை சென்றது கவலையானது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,\nஉயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி.\nமுஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் என்பன இணைந்து வருடாந்தம் நடாத்துகின்ற இளைஞர் அபிவிருத்தி நிகழ்சி(Youth Development Program) இம்முறையும் நாடு பூராகவும் அமைக்கப்படவுள்ள பயிற்சி நிலையங்களில் நடாத்தப்படவுள்ளன.\nமொசூல் நகரை கைப்பற்றியது ஐ.எஸ்.ஐ.எஸ்; மொசூல் அணையை மீட்டது குர்திஷ்\nஈராக்கில் போர் உக்கிரம்; ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க படைகள், வான்வெளித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. ஈராக்கில் அந்நாட்டு ராணுவத்துக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான சண்டை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில், மொசூல் நகரை கைப்பற்றியுள்ள பயங்கரவாதிகள் தொடர்ந்து முக்கிய நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nகருமலையூற்று பள்ளிவாசலை புனரமைக்க நடவடிக்கை எடுக்கவும்- . எச். எம். அஸ்வர்\nதிருமலை வெள்ளைமணல் கருமலை யூற்று பள்ளிவாசலை மீள அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகத்துறை மேற்பார்வை எம்.பி. யுமான ஏ. எச். எம். அஸ்வர் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் கேட்டுள்ளது டன் இப்பள்ளிவாசலுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை பற்றி ஜனாதிபதி யின் கவனத்திற்கு கொண்டு வந்துள் ளார்.\nமஹேலவுக்கு ஜனாதிபதி தங்கத்துடுப்பு வழங்கி கெளரவம்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன தமது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதையிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று அவருக்குத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.\nகரிமலையூற்று பள்ளிவாசல் உடைக்கப்பட்ட பின் லெப்டினன்ட் கேணலுடன் தவ்பீக் எம் பி பேச்சாம்.\n(அஸ்ரப் ஏ சமத்) திருகோணமலை கருமலைத்தீவு வெள்லை மணல் ஜூம்ஆப் பள்ளிவசால் சம்பந்தமாக ஸ்ரீ.ல.முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் தொளபீக் தலைமையில் லெப்டிணன் கேணல் கெசுலுடன் இன்று கலந்துறையாடப்பட்டது.\nகுருக்கள் மடம் முஸ்லிம் புதை குழி தோண்டும் நடவடிக்கை நவம்பர் மாதம் 24 திகதிக்கு ஒத்தி வைப்பு\nமட்டக்களப்பு குருக்கள் மடம் முஸ்லிம் புதை குழி தோண்டும் நடவடிக்கை நவம்பர் மாதம் 24 திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த புதைகுழியை 18.8.2014 திகதி திங்கட்கிழமை தோண்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு களுவ��ஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.றியாழ்இ ஜூலை 01 ஆம் திகதி களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார். சட்ட வைத்திய நிபுனர்கள் வரவில்லை என்பதை களுவாஞ்சிகுடி\nமேயர் முதல் எம் பி வரை பல்புதான் போடுகிறார்கள் கல்முனையில்\nகல்முனைக்குடி, சாய்ந்தமருது பிரதான வீதியில் அலங்கார மின்விளக்குகள் பொருத்தும் பணி ஆரம்பம் கல்முனை மாநகரத்தினை அழகுபடுத்தும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கல்முனைக்குடி, சாய்ந்தமருது பிரதேச பிரதான வீதியில் நவீன அலங்கார மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nமுஸ்லிம்களை ஏமாற்றும் ஹக்கீமின் அடுத்த கட்ட ஏமாற்று வியூகம். அரச அமைச்சர்களை சாட ஆரம்பித்து விட்டார்.\nஅமைச்சர் நிமால் சிறி­பா­ல டி.சில்வாவின் கருத்து எம்மை படு­மோ­ச­மாக பாதித்­துள்­ளது; அமைச்சர் ஹக்கீம் விசனம் ஊவா தேர்தலில் முஸ்லிம் கூட்டணியில் எமது வேட்பாளர்கள் போட்டியிடுவதாலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை என்கின்ற அமைச்சர் நிமால் சிறி­பா­ல டி.சில்வாவின் கருத்து எம்மை படு­மோ­ச­மாக பாதித்­துள்­ளது ஊவா தேர்தலில் முஸ்லிம் கூட்டணியில் எமது வேட்பாளர்கள் போட்டியிடுவதாலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை என்கின்ற அமைச்சர் நிமால் சிறி­பா­ல டி.சில்வாவின் கருத்து எம்மை படு­மோ­ச­மாக பாதித்­துள்­ளது முஸ்லிம் கட்­சிகள் ஒரே அணி­யாக இன்று நிற்­ப­தனால் ஆளும் கட்­சிக்கும் எதிர்க்­கட்­சிக்கும் அச்சம் ஏற்­பட்­டுள்­ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் தலை­வரும் நீதி­யமைச்சரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.\nதமிழ் இராணுவ வீராங்கனையின் மரணத்துக்கு புற்றுநோயே காரணம்\nயாழ்.வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானி உறுதி இராணுவ சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட கிளிநொச்சி திருமுருகண்டியைச் சேர்ந்த பிரசாத் அஜந்தா (வயது 23) என்ற பெண் மரணமடைந்தமைக்கு புற்றுநோயே காரணமென யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்துள்ளார்.\nஅரச சாகித்திய விழா ஜனாதிபதி தலைமையில் பி..எம்.ஜ.சி.எச் செப்டம்பர் 3ஆம் திகதி\n(அஸ்ரப் .ஏ. சமத்) 57வது அரச சாகித்திய விருது வழங்கல் நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் 03ஆம். திகதி பி.பகல். 02.30 மணிக்கு பண்டார நாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளது.\nகாசாவில் மேலும் ஐந்து தினங்களுக்கு யுத்த நிறுத்தம் அமுல்\nஎகிப்தில் இஸ்ரேல்-பலஸ்தீன் சமரச பேச்சு தொடர்கிறது காசாவில் மேலும் ஐந்து தினங்களுக்கு யுத்த நிறுத்தத்தை நீடிப்பதற்கு இஸ்ரேல்-பலஸ்தீன பிரதிநிதிகளுக்கு இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் இரு தரப்புக்கும் இடையில் சிறு தாக்குதல்\nதீவிரவாதத்திற்கு எதிராக சவ+தி 100 மில்லியன் டொலர் நிதியுதவி\nசர்வதேச தீவிரவாதத்திற்கு எதி ரான மையத்திற்கு சவு+தி அரேபியா 100 மில்லியன் டொலர் நிதியுத வியை வழங்கியுள்ளது. இதற்கான காசோலை ஐ.நா. பொதுச் செய லாளர் பான் கீ மூனிடம் வழங்கப் பட்டுள்ளது. இந்த நிதியுதவியை தனது அலுவலகத்தில் வைத்து பெற்றுக் கொண்ட பான் கீ மூன், பல நாடுகள் மற்றும்\nபாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு\nபாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் உயர்ஸ்தானிகர் கேக் வெட்டுவதை படத்தில் காணலாம்.\nஇந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ\nஇந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்த போது பிடிக்கப்பட்ட படம்.\nமாளிகாவத்தையில் தெளஹீத் ஜமாஅத்தினர் ஆர்ப்பாட்டம்;\nதௌஹித் ஜமாஅத், பொதுபல சேனா மற்றும் சிங்கள ராவய ஆகிய அமைப்புக்களுக்கு கொழும்பு, கோட்டை பகுதிகளில் இன்று புதன்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலேயே ஶ்ரீலங்கா தெளஹீத் ஜமாஅத் மாளிகாவத்தையில் இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இவ் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டடனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/India's-first-Test-against-England---India-scored-274-runs-375", "date_download": "2021-01-28T05:15:48Z", "digest": "sha1:CIGJCITQZZBMMKOSMRICYEIVXB2FVILP", "length": 11250, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் - இந்திய அணி 274 ரன்கள் குவிப்பு", "raw_content": "\nசபரிமலையில் மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க திட்டம்\nபோலியோ ச���ட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்…\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை- சிற்பக் கலைஞர் அசத்தல்\nகண்ணீர்விட்டு அழுத சிராஜ் - என்ன காரணம்\nதிமுகவை அழிக்க ஸ்டாலினே போதும், வேறு யாரும் தேவையில்லை - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்…\nமக்கள்தான் முதல்வர்; மக்களின் உத்தரவை நிறைவேற்றுவதே தனது பணி - முதலமைச்சர்…\nநாமக்கல்லில் முதலமைச்சர் 2-வது நாளாக தேர்தல் பிரசாரம்\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..…\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nபாலிவுட்டில் முத்தக்காட்சி என்பது மிகவும் சகஜம் - இயக்குநர் டேவிட் தவான்…\nமாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது மகிழ்ச்சியான செய்தி - தனுஷ்…\nபீனிக்ஸ் பறவை வடிவில் கம்பீரமான நினைவிடம் - அதிநவீன வசதிகளுடன் ரூ.80 கோடியில் உருவாக்கம்\nசாதனைகளை விளக்கும் ஜெயலலிதாவின் நினைவிடம்\n``ஸ்டாலின் போல மோசமான தலைவர் உலகத்திலேயே எங்கும் இருக்க மாட்டார்”…\nசட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு - கராத்தே தியாகராஜன் அறிவிப்பு\nஜல்லிக்கட்டு - கால்கோள் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.…\nமாணவர்கள் முன்னேற்றத்திற்கான பயிற்சி முகாம்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி\nசெம்பரம்பாக்கம் நீர் திறப்பு உயர்வு\nசட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு - கராத்தே தியாகராஜன் அறிவிப்பு\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nநெருங்கும் பொங்கல் பண்டிகை - சொந்த ஊர்களுக்குச் செல்ல 1 லட்சம் பயணிகள் முன்பதிவு…\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் - இந்திய அணி 274 ரன்கள் குவிப்பு\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது . முதல் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி 287 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர், இதனையடுத்து வந்த வீரர்களும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் குறைந்த ரன்களில் எடுத்து ஆட்டமிழந்தனர். 5 விக்கெட்டுகளுக்கு 100 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணி தடுமாறியது. இந்தநிலையில், ஹர்திக் பாண்டியா - கேப்டன் கோலி இணை நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தது. இந்திய அணி 274 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி, 149 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 13 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இந்தநிலையில் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில், ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் மட்டுமே எடுத்து, 22 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.\n« காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு - 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை பெண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி -அயர்லாந்தை அணி அரையிறுதிக்கு முன்னேற்றம் »\nஉலக கோப்பை கால்பந்து போட்டி: பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் இன்று பலப்பரீட்சை\nஜாம்பவான்கள் பட்டியலில் இன்று இணைவரா டோனி\nபீனிக்ஸ் பறவை வடிவில் கம்பீரமான நினைவிடம் - அதிநவீன வசதிகளுடன் ரூ.80 கோடியில் உருவாக்கம்\nசாதனைகளை விளக்கும் ஜெயலலிதாவின் நினைவிடம்\n``ஸ்டாலின் போல மோசமான தலைவர் உலகத்திலேயே எங்கும் இருக்க மாட்டார்”…\nசட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு - கராத்தே தியாகராஜன் அறிவிப்பு\nவீரதீர செயல் புரிந்தோருக்கான விருது மற்றும் பதகங்களை வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}