diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_1494.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_1494.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-04_ta_all_1494.json.gz.jsonl" @@ -0,0 +1,511 @@ +{"url": "http://rightmantra.com/?p=20877", "date_download": "2021-01-27T20:52:13Z", "digest": "sha1:D3D6EO3BV2OPXCUB5UTOZRD55FCT6EV5", "length": 46904, "nlines": 290, "source_domain": "rightmantra.com", "title": "அடியார்கள் வழியனுப்பு விழாவும், ஏமாற்றத்தில் வெளிப்பட்ட அருளும்! ஆடி ஸ்பெஷல் (3) – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > அடியார்கள் வழியனுப்பு விழாவும், ஏமாற்றத்தில் வெளிப்பட்ட அருளும்\nஅடியார்கள் வழியனுப்பு விழாவும், ஏமாற்றத்தில் வெளிப்பட்ட அருளும்\nசென்ற வாரம் இரண்டு விஷயங்கள் மனதில் ஓடிக்கொண்டிருந்தன.\nஒன்று…. ஆடி ஸ்பெஷல் குறுந்தொடர் தளத்தில் துவக்கியாகிவிட்டது. குறைந்தது வாரத்துக்கு ஒரு பதிவாவது போடவேண்டும்.\nசும்மா அரைத்த மாவையே அரைக்காமல் புதிதாக ஏதேனும் நம் வாசகர்களுக்கு சொல்லவேண்டும. ஏதாவது சக்திமிக்க அதே சமயம் அதிகம் அறியப்படாத ஆலயத்திற்கு செல்லவேண்டும் என்று ஆசை. அப்போது மனதில் தோன்றியது தான் சிறு வயதில் நாம் சென்ற மத்தூர் மஹிஷாசுரமர்தினி ஆலயம். (திருத்தணி – திருப்பதி நெடுஞ்சாலையில், பொன்பாடி இரயில் நிலையத்தில் இருந்து மேற்கே அமைந்துள்ளது மத்தூர் மஹிஷாசுரமர்தினி அம்மன் ஆலயம்).\nஇந்தப் பதிவை தொடர்வதற்கு முன்பு இது தொடர்பான முந்தைய பதிவை முதலில் படிக்கவும்:\nதிருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்\nஎத்தனையோ அம்மன் கோவில்கள் இருந்தாலும் இந்த ஆலயம் ஏன் மனதுக்குள் தோன்றியது என்று தெரியாது. ஆனால், மத்தூரை பற்றிய சிந்தனை வந்தவுடன் அங்கு நம் ஆடி ஸ்பெஷல் பதிவுக்காக செல்லவேண்டும் என்கிற ஆசை அரும்பிவிட்டது. செல்லவேண்டும் என்கிற ஆசை தான் அரும்பியதே தவிர எப்போது செல்லவேண்டும், எப்படி செல்லவேண்டும் யாரை உடன் அழைத்துச் செல்லலாம் என்றெல்லாம் தீர்மானமாகவில்லை. ஏனெனில் அடுத்தடுத்து வார இறுதிகளில் நமக்கு பல்வேறு கமிட்மெண்ட்டுகள் இருந்தன.\nஇரண்டு…. கோ-சம்ரட்சணத்திற்கு வேறு ஒரு கோவிலை புதிதாக தேர்ந்தெடுக்கவேண்டும்.\nதற்போது மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலிலும் நூம்பல் அகத்தீஸ்வரர் கோவிலிலும் கோ-சம்ரட்சணம் செய்து வருகிறோம். நூம்பலில் வைக்கோல் + தீவனம் இரண்டுமே அளித்து வருகிறோம். நூம்பல் கோவிலுக்கு வைக்கோல் மட்டும் இனி அளித்துவிட்டு தீவனத்திற்கு வேறு கோவில் (சில பல காரணங்களால்) தேர்ந்தெடுக்க முடிவு செய்திருந்தோம். அடுத்தடுத்து இரண்டு மூன்று முறை நாம் நூம்பல் சென்றபோது இந்த எண்ணம் தோன்றியது. (இங்கே பசுக்களை மேய்ச்சலுக்கு அனுப்பிவிடுகிறார்கள்.) எனவே புதிய ஆலயத்தை தேர்ந்தெடுக்கவேண்டும் என்கிற அவசியம் ஏற்பட்டது.\nபிரபல கோ சாலைகளில் கோ-சம்ரட்சணம் செய்யலாம். ஆனால் அதில் நமக்கு விருப்பமில்லை.\nகோ-சம்ரட்சணத்திற்கு ஏற்றதொரு ஆலயத்தை தேர்ந்தெடுப்பது அத்தனை சுலபமான விஷயமா என்ன அதுவும் நமது CRITERIA வுக்குள் அந்த கோவில் அடங்குவது என்பது எளிதல்ல. உண்மையில் பசுக்களுக்கு தீவனத்தின் தேவையுள்ள நல்ல ஆலயமாக, பசுக்களை சும்மா கடமைக்காக பராமரிக்காமல் நன்கு பார்த்துக்கொள்கிற ஆலயமாக இருக்கவேண்டும். பாலை வைத்து வியாபாரம் செய்யக்கூடாது. இப்படி பல விஷயங்கள் உள்ளன.\nபொதுவாக ஒரு ஆலயத்தில் நான்கைந்து பசுக்கள் இருந்தால் அனைத்துமே கறவைப் பசுக்களாக இருக்காது. கறவை நின்று போன பசுக்களும் இருக்கும். இப்படி பல விஷயங்கள் உள்ளன.\nஇதனிடையே, நம்மை இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு நாள் நண்பர் ஸ்ரீராமுலு தொடர்புகொண்டார். தமது குழுவினருடன் தான் திருமலைக்கு பாதயாத்திரை புறப்படுவதாகவும் இதையொட்டி வீட்டில் அடியார்கள் பங்குபெறும் பஜனைக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் அவசியம் வந்து கலந்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\n(Check : ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்\nபஜனைக்கும் நாமசங்கீர்த்தனத்திற்கும் தனி சக்தி உண்டு. உங்கள் கிரகத்தில் அடிக்கடி இது நடைபெற்றால் மிகவும் நல்லது. இல்லையா அது நடைபெறும் இடங்களிலாவது அடிக்கடி தலையை காட்டிவிட்டு வரவேண்டும்.\nஎனவே அவர் அழைத்த நாளன்று, (சேக்கிழார் மணிமண்டபத்தில் நாம் உழவாரப்பணி செய்த நாள் அன்று) மாலை மதனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீராமுலு அவர்களின் வீட்டுக்கு சென்றோம்.\nஅவரது பஜனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பாதயாத்திரையை தலைமையேற்று நடத்திச் செல்லும் குரு திரு.பாபு என்பவர் மற்றும் ஸ்ரீராமுலுவின் மார்கழி மாத பஜனைக்குழு உறுப்பினர்கள் வந்திருந்தனர்.\nநமது முகநூலில் அறிமுகமான திருமதி.உஷா விஸ்வநாதன் அம்மா அவர்களையும் அங்கே சந்திக்க நேர்ந்தது. அவர்கள் ஸ்ரீராமுலு அவர்களின் குடும்ப நண்பர்.\nபஜனைக்குழுவினர் சுமார் ஒரு மணிநேரம் பல்வேறு பக்தி பாடல்கள் பாடினர். நாம் இரண்டு பாடல்கள் பாடினோம். ஒ��்று அம்மன் பாடல் மற்றொன்று நாராயண மந்திரத்தின் பெருமையை விளக்கும் பாடல்.\nமுடிவில், ஸ்ரீராமுலு அவர்களின் பூஜையறையை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. பூஜை அறையில் இருந்த ஏழுமலையான் திருவுருவப்படத்திற்கு மலர்களை போட்டுவிட்டு நமஸ்கரித்தோம்.\nஇறுதியாக சுடச் சுட கேசரியும் கொண்டைக்கடலை சுண்டலும். நம்பினால் நம்புங்கள்… கொஞ்சம்… கொஞ்சம் தான் நாம் சாப்பிட்டோம். (வீட்டுக்கு தனியாக பார்சல் கட்டி தந்துவிட்டார் ஸ்ரீராமுலு\nபுறப்படும் முன் அவரிடம் ஆசிபெற்றுக்கொண்டு புறப்பட்டோம்.\nஜூலை 26, சனிக்கிழமை காலை பூவிருந்தவல்லி வரதராஜப் பெருமாள் கோவிலிலிருந்து தாம் திருமலைக்கு யாத்திரை புறப்படுவதாகவும் நாம் அவசியம் வந்திருந்து வழியனுப்பவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nஆஹா.. நாம் தான் பாதயாத்திரை செல்லவில்லை. செல்பவர்களை வழியனுப்பவாவது வாய்ப்பு கிடைக்கிறதே என்று சந்தோஷப்பட்டோம்.\nஜூலை 26 சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் பூவிருந்தவல்லி வரதராஜப் பெருமாள் கோவில் சென்றிருந்தோம்.\nமிகவும் பழமையான கோவில் இது. இங்குள்ள தாயாரின் பெயர் தான் பூவிருந்தவல்லி தாயார். இவர் பெயர் தான் ஊருக்கு சூட்டப்பட்டு பூவிருந்தவல்லி என்று அழைக்கப்படலாயிற்று.\nநாம் சென்ற நேரம் யாத்திரை குழுவினர் ஒருவர் பின் ஒருவராக வந்துகொண்டிருந்தனர். அந்தக் காலை நேரம், கோவில் முழுதும் பாதயாத்திரை குழுவினரால் நிரம்பியிருந்தது.\nஸ்ரீராமுலு அவர்களை தேடிச் சென்று அவர் முன்னாள் நின்றோம்.\n“வாங்க சுந்தர் சார்… வாங்க… நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம்”\nஏற்பாடுகள் எல்லாம் எந்தளவு இருக்கிறது, நாம் ஏதேனும் உதவவேண்டுமா என்று கேட்டோம்.\nஎல்லாம் தயார் நிலையில் இருக்கிறது என்றும் நாம் இருந்து பூஜை முடிந்தவுடன் அடியார்களுடன் சேர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு தான் கிளம்பவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\n“சரி… நீங்க புறப்படுறதுக்கான வேலையை பாருங்க… நான் கோவிலை சுத்தி பார்த்துவிட்டு வந்துடுறேன்” என்றோம்.\nஉள்ளேயிருந்து கோபுரத்தின் ரம்மியமான தோற்றம்\nஆலயத்தில் வளர்க்கப்படும் புறாக்கள் பறக்கும் அழகு…\nசொல்லிவிட்டு சுவாமியை தரிசித்துவிட்டு கோவிலை சுற்றிப் பார்த்தோம். மிகவும் அழகான கோவில் என்பதால் நமது காமிராவுக்கு நல்ல தீனி.\nகொ��ிமரத்துக்கு அப்பால், ஒரு வேலிக்குள் இரண்டு பசுக்கள் மேய்ந்துகொண்டிருந்தன.\nஇந்த பக்கம் ஸ்ரீ வெங்கடேசப்பெருமாள் சன்னதிக்கு பக்கவாட்டில் கோ-சாலை. இதற்கு முன் இந்த ஆலயத்திற்கு வந்தோம். அப்போது இங்கு கோ-சாலை இருக்கவில்லை. தற்போது தான் அமைத்திருப்பார்கள் போல.\nகோ-சாலை பரமாரிப்பவர் யார் என்று விசாரித்ததில் அங்கிருந்த ஒரு பெரியவரை காண்பித்தார்கள். அவரிடம் பேச்சு கொடுத்ததில் அவர் தான் கோ-சாலையை பரமாரிப்பவர் என்று தெரிந்தது.\nமிகவும் ஆத்மார்த்தமாக பராமரிப்பு பணியை செய்து வந்தது கோ-சாலை இருந்த நேர்த்தியை பார்க்கும்போதே புரிந்தது. மொத்தம் 20 பசுக்கள் இருப்பதாக குறிப்பிட்டார்.\nஆனால் “கோ-சாலையில் இருந்தது மூன்று அல்லது நான்கு கொடி மரத்திற்கு அருகே மேய்ந்துகொண்டிருந்தது இரண்டு. ஆக மொத்தம் ஆறு பசுக்கள் தானே\n“என் கூட வாங்க” என்று கூறி பின்புறம் அழைத்துச் சென்றவர், அங்கே மதில் சுவற்றுக்கு பின்புறம் இருந்த காலி மனையை காண்பித்தார்.\nஎட்டிப் பார்த்தால் அங்கு சுமார் 10 பசுக்கள் இருந்தன. எங்களை பார்த்ததும் எங்களை நோக்கி வந்தன.\n“என் குரல் கேட்டாலோ எல்லாம் வந்துடும்” என்றார்.\n[pulledquote]இப்படி ஒரு கோ-சாலையைத் தான் தேடிக் கொண்டிருந்தோம். ஏனெனில் ஏற்கனவே சிவலாயத்தில் கோ-சம்ரட்சணம் நடைபெற்று வருகிறது. தற்போது பெருமாள் கோவிலிலும் செய்ய ஒரு அருமையான வாய்ப்பு\n“அவசியம் சார்… தீவனம் வைக்கோல் இதெல்லாம் தேவை.”\n“வாங்கித் தர்றதா இருந்தா எப்படி\n“மெயின்ரோட்ல தீவனக் கடை இருக்கு. அங்கே பணம் கட்டிட்டா போதும். அவங்க கொண்டு வந்து போட்டுடுவாங்க”\n“சரி… இத்தனை மாடு இருக்கே இந்த பால் எல்லாம் என்ன பண்ணுவீங்க\n“அத்தனை மாடும் பால் கறக்காது சார். ஒன்னு ரெண்டு தான் கறக்கும்.”\nமீண்டும் கோ-சாலைக்கு வந்தோம். மிகவும் சுத்தமாக இருந்தது. இப்படி ஒரு கோ-சாலையைத் தான் தேடிக்கொண்டிருந்தோம். ஏனெனில் ஏற்கனவே சிவலாயத்தில் கோ-சம்ரட்சணம் நடைபெற்று வருகிறது. தற்போது பெருமாள் கோவிலிலும் செய்ய ஒரு அருமையான வாய்ப்பு.\nஉள்ளே எட்டிப் பார்த்ததில், ஒரு பசுவின் காலடியில் புத்தம் புதிய கன்றுக்குட்டி. பிறந்து மூன்று நாட்கள் தான் ஆனதாம். ஆண் கன்று.\nகன்றுக் குட்டி கொள்ளை அழகு. உள்ளே செல்லாமல் வெளியே இருந்தபடியே நமது சிறிது நேரம் கொஞ்சினோம். (இந்த பசுக்கள் நம்மிடம் இன்னும் பழகவில்லை. இன்னும் இரண்டு மூன்று விசிட்களில் ஃபிரெண்ட்ஸாகிவிடுவோம்.)\n“அடுத்த மாதம் முதல் இங்கு தீவனம் ஏற்பாடு செய்கிறேன். போகப் போக அதிகரிக்கிறேன்” என்றோம்.\nவெளியே கொடிமரத்திற்கு அருகில் மேய்ந்து கொண்டிருக்கும் பசு தான் மூத்த பசுவாம். கிட்டத்தட்ட 10 கன்றுகளுக்கும் மேல் போட்டுள்ளதாம். காலை விஸ்வரூப தரிசனத்திற்கு இந்த பசு தான் செல்கிறதாம்.\nபசுவை பார்த்து கொஞ்ச நேரம் கண்கள் மூடி தியானித்தோம்.\nஸர்வ காமதுகே தேவி சர்வ தீர்த் தாபிஷேகினீ\nபாவனே ஸுரபிச்ரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே\nநீங்களும் இவளை பார்த்துவிட்டு ஒரு முறை சொல்லுங்கள்.\nசத்தியம் நீயே, தருமத் தாயே… குழந்தை வடிவே தெய்வமகளே\nகடந்த மார்கழி மாதம் நாம் தினமும் ஒரு கோவில் சென்றோம் அல்லவா அப்போது ஒரு நாள் காலை இந்த கோவிலுக்கு சென்றிருந்தோம். அப்போது விஸ்வரூப தரிசனத்தில் எடுக்கப்பட்ட கோ-பூஜை புகைப்படங்கள் இரண்டை கீழே தந்திருக்கிறோம். அவர் குறிப்பிட்ட அந்த பசு கன்றுடன் இருப்பதை கவனியுங்கள்…\nமார்கழி மாத விஸ்வரூப தரிசனத்தின் போது…\nஇவருடன் பேசிக்கொண்டிருக்கும்போதே பாதயாத்திரை குழுவினர் புறப்படத் தயாரானார்கள். அனைவரும் வந்து சேர்ந்த பின்னர், சுவாமியை தரிசனம் செய்துவிட்டு கோவிந்த நாமாவை கூறிக்கொண்டே மூன்று முறை கோவிலை வலம் வந்தனர்.\n9.00 மணிக்கு ராகு காலம் துவங்குகிற படியால் அதற்கு முன் புறப்படவேண்டும் என்கிற பதைபதைப்பு அனைவரிடமும் இருந்தது. அடுத்து உடனடியாக யாத்ரீகர்களுக்கு அன்னம் பாலிப்பு.\nகிட்டத்தட்ட ஒரு 200 பேர் சாப்பிடும் அளவிற்கு வெண்பொங்கலும் சாம்பாரும் சூடாக இருந்தது.\nயாத்ரீகர்கள் மட்டுமல்லாது அந்நேரம் கோவிலுக்கு வந்தவர்கள் அனைவருக்கும் இந்த பிரசாதம் கிடைத்தது.\nஅனைவரும் வரிசையில் நின்று வாங்கிச் சாப்பிட, நாமும் திரு.ஸ்ரீராமுலுவும் வாங்கிக்கொண்டு கோவில் தரையில் அருகருகே சாப்பிட அமர்ந்தோம்.\nஇது போன்று நாம் செய்யவேண்டும் என்றால் (அன்னம்பாலிப்பு) எவ்வளவு செலவாகும் என்று கேட்டோம். அது வேறு ஒருவர் ஏற்பாடு என்றும் விசாரித்துவிட்டு சொல்வதாகவும் சொன்னார்.\nஅடுத்த முறை நாம் அன்னம்பாலிப்பு செய்யவேண்டும் என்று ஒரு ஆசை.\nசாப்பிடும்போது அவர் தலைமையேற்று நடத்திய பிரார்த்தனை பற��றி குறிப்பிட்டு அவர்களுக்காக மீண்டும் ஒரு முறை ஏழுமலையானிடம் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொண்டோம்.\nமேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கும் போது ஸ்ரீராமுலு அவர்கள் சொன்ன தகவல் தான் முந்தைய பதிவில் படித்த ‘பிராமணப்பட்டு அம்மன்’ சம்பவம்.\nஅனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன், பின்னர் கொடி மரத்திற்கு அருகில் சூடம் ஏற்றி நமஸ்கரித்துவிட்டு, குழுவினர் புறப்பட்டனர்.\nநாம் வேகவேகமாக ஸ்ரீராமுலு அவர்களிடம் சென்றோம்.\n“சார்… உங்களையும் யாத்திரையை தலைமையேற்று நடத்தும் உங்கள் குரு திரு.பாபு அவர்களையும் என் வாசகர்கள் சார்பாக கௌரவிக்க ஆசைப்படுகிறேன்”\n“இது ஏதோ எங்க சந்தோஷத்துக்கு சார்… தவிர உங்களை கௌரவிக்கவேண்டியது எங்க கடமை”\n“அப்போ வெளியே கோபுரத்துக்கு கீழே வெச்சு பண்ணுங்க சார்” என்றார்.\nபல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு\nஎன்று பல்லாண்டு பாடியபடியே, தயாராக இருந்த இரண்டு பொன்னாடைகளில் ஒன்றை திரு.ஸ்ரீராமுலு அவர்களிடம் கொடுத்து முதலில் அவரது குருவுக்கு அவரைகொண்டே போடச் செய்தோம்.\n“கோவிந்தா… கோவிந்தா” நாமம் தான் எங்கும் ஒலித்தது.\nபின்னர் நாம் ஸ்ரீராமுலு அவர்களுக்கு நாம் போட விரும்பி சுற்றும் முற்றும் பார்த்தோம்… நமது காமிராவை எதிரே நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கொடுத்து, நாம் பொன்னாடை போர்த்துவதை படமெடுக்குமாறு கேட்டுக்கொண்டோம்.\nபின்னர் அப்படியே சாஷ்டாங்கமாக அவர்கள் கால்களில் அப்படியே விழுந்து வணங்கி ஆசிபெற்றோம்.\n(பாதயாத்திரை செல்பவர்களை கண்டால் விழுந்து வணங்கவேண்டும்\n“பெருமாளோட அருள் உங்களுக்கு என்னைக்கும் உண்டு சார்” என்றார்.\nஉங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்\nஇந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nகுழுவினர் அனைவரிடம் விடைபெற்றுக்கொண்டு, மேலும் ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா என்று கேட்டோம்.\n“நீங்க வந்ததே சந்தோஷம் சார்… எதுவும் வேண்டாம்… ரொம்ப நன்றி” என்றனர்.\n“இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்ததற்கு நான் தான் நன்றி சொல்லவேண்டும் நீங்கள் அல்ல” என்று கூறிவிட்டு மீண்டும் ஒருமுறை கோபுர தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டோம்.\nபாதயாத்திரை குழுவினருக்கு குடிதண்ணீர் மற்றும் சமைப்பதற்குரிய மளிகை பொருட்களை எடுத்துச் செல்லும�� வேன்\nஅலுவலகத்துக்கு புறப்பட்டு வந்து முகநூலில் முதலில் இதை பகிரலாம் என்று மெமரி கார்டை கார்ட் ரீடரில் சொருகி புகைப்படங்களை பார்த்தால், எல்லாப் புகைப்படங்களும் இருக்கிறது. நாம் ஸ்ரீராமுலு அவர்களை கௌரவிக்கும் படத்தை தவிர.\nநம்மிடம் காமிராவை வாங்கிய நபர், அதை எடுக்கவே இல்லை என்று அப்போது தான் புரிந்தது. அவருக்கு புகைப்படம் எடுக்கத் தெரியவில்லை. அதை நம்மிடம் சொல்லவும் இல்லை. ஏதோ காமிராவை வாங்கி எடுக்கத் தெரியாமல் அதை ஆப்பரேட் செய்துவிட்டு திருப்பி கொடுத்துவிட்டார் என்பது புரிந்தது.\nநமது சந்தோஷமே இது போன்ற அடியார்களுடன் எடுக்கும் புகைப்படங்களும் சாதனையாளர்களுடன் எடுக்கும் புகைப்படங்களும் தான். நமக்கு எப்படி இருக்கும்\nஆசை ஆசையாய் அலுவலகம் வந்து கடைசியில் ஏமாற்றத்தில் தள்ளப்பட்டது ஒரு மாதிரி இருந்தது.\nஇதற்கு பின்னணியில் ஏதோ காரணம் இருக்கிறது ஆனால், அது என்ன என்று மட்டும் புரியவில்லை.\nபிறகு தான் புரிந்தது அது மத்தூர் மகிஷாஷுர மர்த்தினி நடத்திய லீலை என்று.\n(மேலே நாம் கடைசியாக அளித்துள்ள அடியார்களுக்கு உணவு & மளிகைப் பொருட்களை எடுத்துச் செல்லும் வேன் புகைப்படத்தை பாருங்கள். புகைப்படங்களை தரவிறக்கம் செய்தபோது தான் அதை கவனித்தோம்\nபோற்றாத நாளில்லை தாயே உன்னை,\nபொருளோடு புகழோடு வைப்பாய் என்னை\n இந்த நிகழ்வுக்கும் மத்தூருக்கும் என்ன தொடர்பு\n– விடை அடுத்த பதிவில்…\nதிருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்\nஆடியின் சிறப்பு & துர்முகனை வதைத்த சதாக்ஷி – ஆடி ஸ்பெஷல் (1)\nஎந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும் \nஅன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்\nஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்\nஅன்னையின் அருள் வெளிப்பட்ட ‘தை அமாவாசை’ – திருக்கடையூர் கோவில் குருக்கள் கூறும் தகவல்கள்\nசிவன் துவக்கிய ஆனந்தலஹரி, சங்கரர் முடித்த சௌந்தர்யலஹரி – காலடி பயணம் (4)\nஉருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர் உண்மை சம்பவம் – நவராத்திரி SPL 1\nதிருமுறை, திருப்புகழ் விளக்கை அனைவருக்கும் ஒளிரச் செய்யும் ஓர் அன்னை\nவள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு\nபக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண���மை சம்பவம்\nமுஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்\nஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்\nஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்\nகோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை\nஅறங்களில் உயர்ந்த கோ சம்ரோக்ஷனத்தின் அருமையும் பெருமையும்\nமீனவர் வலையில் மாட்டிக்கொண்ட முனிவர்… எப்படி மீட்கப்பட்டார்\n‘நல்ல காலம் நிச்சயம் வரும்\nதிருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்\nமகா பெரியவாவும் மத்தூர் மஹிஷாசுரமர்த்தனி அம்மனும் \nமஹாளய அமாவாசையும் நமது ஏழு தலைமுறையும் – அரிதினும் அரிய உண்மைகள்\nதொண்டும் பேரானந்தமும் – சேக்கிழாருக்காக செலவிட்ட சில மணி நேரங்கள் \nதெய்வ பக்தி சாதிக்காததை குரு பக்தி சாதிக்கும் – குரு தரிசனம் (4)\n4 thoughts on “அடியார்கள் வழியனுப்பு விழாவும், ஏமாற்றத்தில் வெளிப்பட்ட அருளும்\nவாவ்.. . படிக்க படிக்க ஆனந்தம் . பெருமாள் கோவிலிலும் தங்களின் கோஷால சம்ரோக்ஷனம் தொடரட்டும் .\nஇந்த பதிவை படிக்கும் பொழுது மனதில் இனம் புரியாத ஓர் அதிர்வலை ஏற்பட்டது .\nஅடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்\nஇன்று நம் தளத்தை திறந்த உடன் இன்ப வெள்ளம் என்றே சொல்ல வேண்டும். நேற்றைய அம்மன் தரிசன மகிழ்ச்சி கடலில் மூழ்கி கொண்டுஇருக்கும் போது..அடுத்த ஆடி ஸ்பெஷல் பதிவு..\nஆடி ஸ்பெஷல் பதிவுகள் அனைத்தும் அருமை. அனைத்துமே வழக்கமான பதிவுகள் அல்ல.ஒவ்வொரு ஆடி ஸ்பெஷல் பதிவும் ஆனந்தம் தான்.\nநம் தளம் மூலமாக ஆன்மிகம் மட்டும் கற்றுக்கொள்ளவில்லை.வாழ்தலுக்கான புரிதல்,நெறிகள் என ஒவ்வொன்றாக கற்றுகொள்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மை.\nகோமாதாவை பார்த்து சொல்லிவிட்டோம் .\nஸர்வ காமதுகே தேவி சர்வ தீர்த் தாபிஷேகினீ\nபாவனே ஸுரபிச்ரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே\n“அம்மன் அருள்” மூலம் தாங்கள் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு அடுத்த பதிவினை நோக்கி காத்திருக்க செய்கிறது.\nதாங்கள் தளத்திற்கு என்று அலுவலகம் தொடங்கியதும் பல முத்தான பதிவுகளும், ஆன்மிக சேவைகளும் அடுத்து அடுத்து அளிப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் சேவைகளில் பங்கு எடுக்க முடியாவிட்டாலும், உங்கள் வளர்ச்சியினையும், விடா முயற்சியினையும் பாராட்டியே தீர வேண்டும் த��்களுக்கு உதவும் வாசகர்கள் அனைவருக்கும் அதுவே ஒரு பரிகாரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. வெறும் பணம் மட்டும் இல்லாமல் களத்தில் இறங்கி அந்த உதவி சரியான நபருக்கு சரியான நேரத்தில் செய்வதில் உங்களுக்கு இணை தாங்கள் தான் தங்களுக்கு உதவும் வாசகர்கள் அனைவருக்கும் அதுவே ஒரு பரிகாரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. வெறும் பணம் மட்டும் இல்லாமல் களத்தில் இறங்கி அந்த உதவி சரியான நபருக்கு சரியான நேரத்தில் செய்வதில் உங்களுக்கு இணை தாங்கள் தான் ஏன் இந்த நேரத்தில் இதை சொல்லுகிறேன் என்றால் தளத்தின் தொடக்க காலம் எமக்கு நினைவு வந்ததால் இப்போதிய வளர்ச்சிக்கு உங்களை பாராட்ட தோன்றியது \nஇன்னும் பல சேவைகள் செய்து நீங்களும் தள வாசகர்களும் நன்றாக வாழ எல்லாம் வல்ல மஹா பெரியவா துணை இருக்கட்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-political-news_32_1271646.jws", "date_download": "2021-01-27T19:21:50Z", "digest": "sha1:FILLNJYUUJFP7C56AA36J6F6VN3G5X7R", "length": 11734, "nlines": 154, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "கொரோனா ஆய்வு கட்டணத்தை 800 ஆக குறைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல், 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nபிப்.1-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லும் திட்டத்தை ஒத்திவைக்க விவசாய சங்கங்கள் முடிவு\nநாம் தமிழர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்\nநாமக்கல் சட்டமன்ற தொகுதி திமுக முன்னாள் எம்.எல்.ஏ பழனிவேலன் காலமானார்\nசென்னை - திருப்பதி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிப்பு\nபிப். 2ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் நடத்தவுள்ள போராட்டத்திற்கு திமுக ஆதரவு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,086 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்\nபிப். இறுதியில் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை\nவிவசாய சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டதாக எப்போதும் கூறவில்லை: மத்திய அமைச்சர் விளக்கம்\nநடிகர் தீப் சித்துவுக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு\nசீர்காழி இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nடெல்லியில் விவசாயிகள் தாக்குதலை கண்டித்து இந்திய ...\nதைப்பூசத்தை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் ...\nகாஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி பொது ...\n9 மாதங்களுக்கு பின்பு குறைந்தது 96 ...\nவிவசாயிகள் டிராக்���ர் பேரணியில் நடிகர் தீப் ...\nடெல்லி அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் ...\nகொரோனாவுக்கு உலக அளவில் 2,164,678 பேர் ...\nநாயிடம் பால் குடிக்கும் பூனைக்குட்டி..\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ...\nநகை வாங்க சூப்பர் சான்ஸ் : ...\nஜன-27: பெட்ரோல் விலை ரூ.88.82, டீசல் ...\nஸ்டார் லிங்க் வரிசையின் 60 செயற்கைக் ...\nகடலுக்கடியில் ஆய்வு செய்ய பாம்பு வடிவ ...\nபுதிய செல்போன் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக ...\nமரங்களை ஆராய்ந்தால் சூரியனைப் புரிந்துகொள்ளலாம்\nவிவோ ஒய்12எஸ் (விலை ...\nகார்மின் விவோ ஆக்டிவ் ...\nஎல்ஜி ஏர்பட்ஸ் விலை சுமார் ரூ/24,990 ...\nபுதுமுகங்களை இயக்கும் வசந்தபாலன் ...\nவெற்றிமாறன் படத்தில் விஜய் சேதுபதி ...\nஎல்லாம் தெரிந்த மாளவிகா ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nகொரோனா ஆய்வு கட்டணத்தை 800 ஆக குறைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nசென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: கொரோனா தொற்றைக் கண்டுபிடிப்பதற்கான ஆர்.டி. - பி.சி.ஆர் ஆய்வுக்கு தமிழகத்திலுள்ள தனியார் ஆய்வகங்களில் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், 3,000 முதல் 3,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களின் குறைந்தபட்ச கட்டணத்தை விட 4 மடங்குக்கும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது.\nகொரோனா ஆய்வுக்கான கருவிகளின் விலை தொடக்கத்தில் மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், இப்போது ஓர் ஆய்வுக்கான கருவியின் ரூ.200 ஆக குறைந்து விட்ட நிலையில், அதைவிட 15 மடங்கு கட்டணம் வசூலிப்பது நியாயமல்ல. எனவே, பொதுநலன் கருதி தமிழ்நாட்டில் தனியார் ஆய்வகங்களின் கொரோனா ஆய்வுக் கட்டணத்தை மற்ற மாநிலங்களுக்கு இணையாக ரூ.800 ஆக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஐ.நா மனித உரிமை ...\nஅதிமுக.வை மீட்பதே தாரக மந்திரம்: ...\n31ம் தேதிக்குள் உள்ஒதுக்கீடு ...\nடெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் ...\nஊழல் வழக்கில் தண்டனை பெற்றவருக்கு ...\nதாம்பரத்தில் நூலகம், மீன் மார்க்கெட் ...\nவிவசாயிகளுக்காக போராடும் திமுக மற்றும் ...\nவிவசாய அமைச்சர் பதவியை ...\nஅதிமுக கூட்டணியில் 41 தொகுதி ...\nமதிமுக அறிவிப்பு: கட்சி வளர்ச்சி ...\nரஜினி தொடங்க இருந்த ...\nஅரசு ஊழியர் கோரிக்கையை கேட்க ...\nசசிகலாவுக்கு ஆதரவாக பேனர் வைத்த ...\n79.75 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ...\nதிறந்த ஒரு மாதத்தில் தடுப்பணை ...\nசமக ஆலோசனை கூட்டம் ...\nசென்னை கிழக்கு மாவட்ட பொதுக்குழு ...\nநாம் தமிழர் ராஜீவ்காந்தி திமுகவில் ...\n10 தொகுதிகள்தான் என அதிமுக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/27598/DMK-Working-President-MKStalin-Postcard-Protest", "date_download": "2021-01-27T20:02:00Z", "digest": "sha1:P4COKBUXSL7PXNXA4TRMCHFWP2XYPUCH", "length": 9596, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்டாலின் புதிய போஸ்ட் கார்டு போராட்டம் | DMK Working President MKStalin Postcard Protest | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஸ்டாலின் புதிய போஸ்ட் கார்டு போராட்டம்\nஇரண்டு குழுக்களாக பிரிந்து காவிரி உரிமை மீட்புப்பயணம் மேற்கொள்ளப்படும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமையில் தோழமைக்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் திருநாவுக்கரசர், தொல் திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன், ஜவாஹிருல்லா, காதர் உசேன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் 2‌ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முதலாவதாக அறவழியில் போராட்டம் நடத்திவரும் அனைத்துக்கட்சியினருக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்தும், வணிகர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் ஓரணியில் நின்று நேற்றைய முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிபெற வைத்ததற்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nமத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த காலஅவகாசம் கேட்கும் மனுவை திரும்பப்பெற்று உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி உரிமை மீட்பு நடைபயணம் இரண்டு குழுக்களாகப் பிரித்து நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nஇந்நிலையில் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாளை தொடங்கவிருக்கும் காவிரி உரிமை மீட்புப் பயணத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி வழிநெடுக இருக்கின்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடத்தில் அஞ்சலட்டைகளில் கையெழுத்து பெற்று மேதகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி நம் கோரிக்கையை வலியுறுத்துவோம்” எனப் பதிவிட்டுள்ளார். மேலும் இந்தப் பயணத்திற்காக நடப்போம் - குரல் கொடுப்போம் - மீட்டெடுப்போம்\nஅடுத்து தெலுங்கு பக்கம் தாவுகிறாரா அட்லி\n வேம்பின் உரிமையை மீட்டுக் கொண்டுவந்தவர் இந்த நம்மாழ்வார்\nபட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு\nசீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன\nடெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்\nபட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅடுத்து தெலுங்கு பக்கம் தாவுகிறாரா அட்லி\n வேம்பின் உரிமையை மீட்டுக் கொண்டுவந்தவர் இந்த நம்மாழ்வார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/6334/Chinese-helicopter-violates-Indian-air-space-in-Uttarakhand", "date_download": "2021-01-27T20:13:00Z", "digest": "sha1:QSAPEV6SC7VBHJ2DHZXC4FEIE4KHRPT4", "length": 7104, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அனுமதியில்லாமல் இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன ஹெலிகாப்டர் | Chinese helicopter violates Indian air space in Uttarakhand | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅனுமதியில்லாமல் இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன ஹெலிகாப்டர்\nசீன ஹெலிகாப்டர் ஒன்று அனுமதியில்லாமல் இந்தி��� எல்லைக்குள் நுழைந்தது தொடர்பாக இந்திய விமானப்படை விசாரணை நடத்தி வருகிறது.\nஇந்தியா-சீனா எல்லையில் உள்ள உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின் பரஹோட்டி பகுதி வான்வெளியில் சீன ஹெலிகாப்டர் நுழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சமோலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரிபாதி பட், பரஹோட்டி வான்வெளியில் சீனாவைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று காலை 9.15 மணிக்கு நுழைந்தது. ஏறக்குறைய 4 நிமிடங்கள் இந்திய வான்வெளியில் அந்த ஹெலிகாப்டர் சுற்றித் திரிந்தது என்று தெரிவித்தார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வாடிக்கையாகிவிட்டதாகவும் திரிபாதி பட் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசாம்பியன்ஸ் கோப்பை போட்டி: பாகிஸ்தானுக்கு 289 ரன்கள் இலக்கு நிர்ணயிப்பு\nமாட்டிறைச்சி தடை பரிசீலிக்கப்படும்: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்\nபட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு\nசீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன\nடெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்\nபட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாம்பியன்ஸ் கோப்பை போட்டி: பாகிஸ்தானுக்கு 289 ரன்கள் இலக்கு நிர்ணயிப்பு\nமாட்டிறைச்சி தடை பரிசீலிக்கப்படும்: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/celebrity/119099-thiraiththondar-panchu-arunachalam", "date_download": "2021-01-27T20:59:24Z", "digest": "sha1:FDUNWQF5JPRQMB27QNSBTPSPNXWWN6DK", "length": 7887, "nlines": 229, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 18 May 2016 - திரைத்தொண்டர் - 7 | Thiraiththondar - Panchu Arunachalam - Ananda Vikatan", "raw_content": "\nஇறுதிச்சுற்றில் அ.தி.மு.க... இலவசங்கள் எடுபடுமா\nஇறுதிச்சுற்றில் தி.மு.க... இன்னொரு வாய்ப்பு வருமா\nதமிழகத் தேர்தல் - 2016 - இதுதான் இவ்வளவுதான்\nவிகடன் தடம் - விரைவில்\nசைரஹத் - ஆணவப் படுகொலைக்கு எதிரான ஓர் ஆவணம்\n24 - சினிமா விமர்சனம்\nஒரு தேசம்... ஒரு மனுஷி... ஒரு சந்திப்பு\n“மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுக்கிறோம்\nமைல்ஸ் டு கோ - 13\nஒண்ணும் ‘புரியல’... ரொம்ப ‘முடியல’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/635145/amp", "date_download": "2021-01-27T20:29:30Z", "digest": "sha1:GWP4GHHTS73ZK5TAWHYLCEU6J6L57BBU", "length": 10461, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "திருவள்ளூர் அருகே 5 நாட்களாகியும் வடியாத தண்ணீர்: 6 நகர் பொதுமக்கள் கடும் அவதி | Dinakaran", "raw_content": "\nதிருவள்ளூர் அருகே 5 நாட்களாகியும் வடியாத தண்ணீர்: 6 நகர் பொதுமக்கள் கடும் அவதி\nதிருவள்ளூர்: நிவர் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், 26 வேப்பம்பட்டு ஊராட்சியில் தண்ணீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. மேலும் அரசு அங்கீகாரம் பெற்ற ஈஸ்வரன் நகர், மாஸ் நகர், பாலாஜி நகர், திருநகர், பாரதி நகர், யுவபாரதி நகர் ஆகிய பகுதிகளிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. இதனால் பாம்பு, தவளை, நத்தை உள்பட விஷப்பூச்சிகள் உருவாகி மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நகர்களுக்கு அருகே பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரி ஆக்கிரமிப்பு மற்றும் மழைநீர் செல்லும் பொதுப்பணித்துறை கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து சுமார் 70 வீடுகளுக்கு மேல் கட்டியுள்ளனர். இதனால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் இந்த 6 நகர் பகுதிகளிலும் குளம்போல் தேங்கியுள்ளது.\nஇதனால் ஊராட்சி மன்ற தலைவர் சதாபாஸ்கரன் தலைமையில் பொதுமக்களே திரண்டு வந்து சில இடங்களில் தண்ணீரை வெளியேற்ற தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அதிகளவில் தண்ணீர் தேங்கியதால் முழுவதுமாக அப்புறப்படுத்த முடியவில்லை. மழை பெய்து 4 நாட்களாகியும் தண்ணீர் வெளியே செல்ல வழியின்றி தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு டெங்கு மற்றும் மலேரியா போன்ற காய்ச்சல்கள் உருவாக வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் வழிந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nகொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட சரிவில் இருந்து மீண்டத���: பதிவுத்துறையில் இதுவரை ரூ.7 ஆயிரம் கோடி வருவாய்....ஒரே நாளில் 22,686 ஆவணங்கள் பதிவாகி சாதனை\nசென்னை - திருப்பதி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிப்பு\nபிப். 2ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் நடத்தவுள்ள போராட்டத்திற்கு திமுக ஆதரவு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,086 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்\nபிப். இறுதியில் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை\nபொதுமக்களுக்கு அனுமதியில்லை: ஜெயலலிதா வாழந்த வேதா இல்லத்தை நாளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு என தகவல்\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் 512 பேர் பாதிப்பு: 564 பேர் குணம்; 8 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..\nவாகன நெரிசலால் ஸ்தம்பித்தது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை\nஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் உடனே தலையிட வேண்டும்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் \nபல கோடி ரூபாய் சொத்துக்களுக்கான ஆவணங்கள் குறித்து சசிகலாவுக்கு அமலாக்கத்துறை கடிதம்\nவடபழனி முருகன் கோயிலில் தைப்பூச தினத்தில் காலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை தரிசிக்க அனுமதி\nஜெயலலிதாவின் நினைவிடம் திறப்புக்கு அதிமுகவினர் படையெடுப்பு: சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல்: ஆம்புலன்ஸ் செல்ல முடியாததால் நோயாளிகள் பாதிப்பு\nசென்னை மயிலாப்பூர் பிரபல நட்சத்திர விடுதி வாயில் முன் முதியவர் உடல் கண்டெடுப்பு\nசென்னை பூந்தமல்லி அருகே குத்தம்பாக்கம் பகுதியில் தனியார் குடோனில் பெரும் தீ விபத்து\nதமிழகத்தில் 11ம் வகுப்பு பாடத்திட்டம் குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nஎடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு \nஇந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா.. நினைவிட திறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/search/label/Diploma%2FITI%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88?max-results=50", "date_download": "2021-01-27T20:25:06Z", "digest": "sha1:WXR6PBCZOEXVAEF6QQSAIBMUKD4VEWMC", "length": 50056, "nlines": 297, "source_domain": "tamil.jobnews360.com", "title": "JobNews360 Tamil - வேலைவாய்ப்பு செய்திகள் 2021: Diploma/ITI வேலை", "raw_content": "\nDiploma/ITI வேலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nDiploma/ITI வேலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nஆவின் திண்டுக்கல் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 8 காலியிடங்கள். ஆவின் திண்டுக்கல் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://aavinmilk.com/. அதிகாரப்பூர்வ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை, PG வேலை, trend, UG வேலை\nகோவை ஆவின் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 6 காலியிடங்கள். கோவை ஆவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://aavinmilk.com/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதி...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை, UG வேலை\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: Professional Assistant\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1 காலியிடங்கள். அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.annauniv.edu/. அதிகார...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nECIL வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 28 காலியிடங்கள்\nECIL வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 28 காலியிடங்கள். ECIL அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.ecil.co.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை, Diploma/ITI வேலை\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 52 காலியிடங்கள்\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 52 காலியிடங்கள். பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://ww...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, Diploma/ITI வேலை, trend\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 20 காலியிடங்கள்\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 20 காலியிடங்கள். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் ht...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை, PG வேலை, UG வேலை\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவா���்ப்பு 2021: Technical Assistant\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1 காலியிடங்கள். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் htt...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021: Technical Assistant\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1 காலியிடங்கள். வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் htt...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nECIL ஹைதராபாத் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 180 காலியிடங்கள்\nECIL ஹைதராபாத் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 180 காலியிடங்கள். ECIL ஹைதராபாத் அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.ecil.co.in/. அதிகாரப்பூர்வ அறி...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, பொறியாளர் வேலை, Diploma/ITI வேலை\nசென்னை ஆதி திராவிடர் நல அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: மேற்பார்வையாளர்\nசென்னை ஆதி திராவிடர் நல அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1 காலியிடங்கள். சென்னை ஆதி திராவிடர் நல அலுவலகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https:/...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nகன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020\nகன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 3 காலியிடங்கள். கன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nமதுரை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF & TA\nமதுரை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 2 காலியிடங்கள். மதுரை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை, UG வேலை\nதென்காசி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 15 காலியிடங்கள்\nதென்காசி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 15 காலியிடங்கள். தென்காசி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அதிகா��...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nஇராணிப்பேட்டை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 19 காலியிடங்கள்\nஇராணிப்பேட்டை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 19 காலியிடங்கள். இராணிப்பேட்டை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் த...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nதிருநெல்வேலி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 4 காலியிடங்கள்\nதிருநெல்வேலி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 4 காலியிடங்கள். திருநெல்வேலி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nகிருஷ்ணகிரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 33 காலியிடங்கள்\nகிருஷ்ணகிரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 33 காலியிடங்கள். கிருஷ்ணகிரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nதூத்துக்குடி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 17 காலியிடங்கள்\nதூத்துக்குடி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 17 காலியிடங்கள். தூத்துக்குடி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துற...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nஆவின் திருப்பூர் வேலைவாய்ப்பு 2020: Technician & Driver - 13 காலியிடங்கள்\nஆவின் திருப்பூர் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 13 காலியிடங்கள். ஆவின் திருப்பூர் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://aavinmilk.com/. அதிகாரப்பூர்வ ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை, trend\nகாரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 53 காலியிடங்கள்\nகாரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 53 காலியிடங்கள். காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் அதிகார...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, ஆசிரியர் வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை, trend\nபுதுச்சேரி மின்சாரத் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 42 காலியிடங்கள்\nபுதுச்சேரி மின்சாரத் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 42 காலியிடங்கள். புதுச்சேரி மின்சாரத் துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://recruitment....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை, Diploma/ITI வேலை\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: Horticulture Assistant\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 4 காலியிடங்கள். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் htt...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nNIEPMD சென்னை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 2 காலியிடங்கள். NIEPMD சென்னை அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://niepmd.tn.nic.in/. அதிகாரப்பூர்வ அறிவி...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை, UG வேலை\nதென் மேற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1004 காலியிடங்கள்\nதென் மேற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1004 காலியிடங்கள். தென் மேற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.rrchubli.in/. அதிக...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை, trend\nபுதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வேலைவாய்ப்பு 2020: கணினி இயக்குபவர்\nபுதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 2 காலியிடங்கள். புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் அதிகாரப்ப...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nகோயம்புத்தூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 17 காலியிடங்கள்\nகோயம்புத்தூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 17 காலியிடங்கள். கோயம்புத்தூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் த...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 7 காலியிடங்கள்\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்���ழகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 7 காலியிடங்கள். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் htt...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nஅரியலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 16 காலியிடங்கள்\nஅரியலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 16 காலியிடங்கள். அரியலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அதிகார...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nசிவகங்கை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 12 காலியிடங்கள்\nசிவகங்கை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 12 காலியிடங்கள். சிவகங்கை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அதிகார...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nதேனி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 13 காலியிடங்கள்\nதேனி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 13 காலியிடங்கள். தேனி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அதிகாரப்பூர்வ ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nவிழுப்புரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 17 காலியிடங்கள்\nவிழுப்புரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 17 காலியிடங்கள். விழுப்புரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nபெரம்பலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 16 காலியிடங்கள்\nபெரம்பலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 16 காலியிடங்கள். பெரம்பலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அத...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nமதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 11 காலியிடங்கள்.\nமதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய��ப்பு 2020: மொத்தம் 11 காலியிடங்கள். மதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அதிகாரப்பூர்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nதிருப்பத்தூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 14 காலியிடங்கள்\nதிருப்பத்தூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 14 காலியிடங்கள். திருப்பத்தூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் த...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nதிருவாரூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 14 காலியிடங்கள்\nதிருவாரூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 14 காலியிடங்கள். திருவாரூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அத...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை, trend\nதிருவள்ளூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 28 காலியிடங்கள்\nதிருவள்ளூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 28 காலியிடங்கள். திருவள்ளூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nதிண்டுக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 26 காலியிடங்கள்\nதிண்டுக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 26 காலியிடங்கள். திண்டுக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nவிருதுநகர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 20 காலியிடங்கள்\nவிருதுநகர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 20 காலியிடங்கள். விருதுநகர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அத...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nவேலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 16 காலியிடங்கள்.\nவேலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 16 காலியிடங்கள். வேலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அதிகாரப்பூ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nதிருவண்ணாமலை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 80 காலியிடங்கள்\nதிருவண்ணாமலை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 80 காலியிடங்கள். திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துற...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nகள்ளக்குறிச்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 17 காலியிடங்கள்\nகள்ளக்குறிச்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 17 காலியிடங்கள். கள்ளக்குறிச்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nதிருப்பூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 25 காலியிடங்கள்.\nதிருப்பூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 25 காலியிடங்கள். திருப்பூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அத...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nதிருச்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 22 காலியிடங்கள்\nதிருச்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 22 காலியிடங்கள். திருச்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அதிகார...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nசேலம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 53 காலியிடங்கள்\nசேலம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 53 காலியிடங்கள். சேலம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அதிகாரப்பூர்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nபுதுக்கோட்டை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 36 காலியிடங்கள்\nபுதுக்கோட்டை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வே���ைவாய்ப்பு 2020: மொத்தம் 36 காலியிடங்கள். புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துற...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nநீலகிரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 9 காலியிடங்கள்\nநீலகிரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 9 காலியிடங்கள். நீலகிரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அதிகாரப்ப...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nகரூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 16 காலியிடங்கள்\nகரூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 16 காலியிடங்கள். கரூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அதிகாரப்பூர்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nகாஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 8 காலியிடங்கள்\nகாஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 8 காலியிடங்கள். காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nசெங்கல்பட்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 14 காலியிடங்கள்\nசெங்கல்பட்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 14 காலியிடங்கள். செங்கல்பட்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துற...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nதர்மபுரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 23 காலியிடங்கள்\nதர்மபுரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 23 காலியிடங்கள். தர்மபுரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அதிகார...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nநாமக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 43 காலியிடங்கள்\nநாமக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத��தம் 43 காலியிடங்கள். நாமக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அதிகார...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021: அலுவலக உதவியாளர்\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 24 காலியிடங்கள்\nசென்னை தியாகராய செட்டி கல்லூரி வேலைவாய்ப்பு 2021: உதவியாளர், பதிவு எழுத்தர், பாதுகாவலர்\nவேலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: DEO, Cook & Counsellor\nதூத்துக்குடி கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2021: ஓட்டுநர்\nஈரோடு மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 9th பிப்ரவரி 2021\nபுதுக்கோட்டை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: Counsellor\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 52 காலியிடங்கள்\nகாரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 6 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/1992-babri-masjid-demolition-case-verdict-on-advani-murli-manohar-joshi-on-sep-30-397798.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-01-27T21:11:56Z", "digest": "sha1:OHZLADCX5YW3QAFIY5XVBXTUQZQC6ZEN", "length": 22804, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "அத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் க்ளைமாக்ஸ்- செப்.30ல் லக்னோ கோர்ட் தீர்ப்பு! | 1992 Babri Masjid demolition case verdict on Advani, Murli Manohar Joshi on Sep.30 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nஇலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா.வில் இந்தியா ஆதரவு தர வேண்டும்- ஸ்டாலின்\nபிரான்சில�� இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nதமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குகளா\nடெல்லி சம்பவங்களில் 394 போலீசார் படுகாயம்-19 பேர் கைது-50 பேரிடம் விசாரணை: போலீஸ் கமிஷனர் ஶ்ரீவத்சவா\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு- தியேட்டர்களில் அதிகமான இருக்கைகளுக்கு அனுமதி\nகுடியரசு தின டிராக்டர் பேரணியில் வன்முறை... 500க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள் முடக்கம்\nடெல்லி சம்பவங்களுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்: காங்.\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் க்ளைமாக்ஸ்- செப்.30ல் லக்னோ கோர்ட் தீர்ப்பு\nடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகன் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரும் 30-ந் தேதி உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது. இதனையடுத்து அத்வானி உள்ளிட்ட 32 பேர் நீதிமன்றத்தில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இந்திய ஜனநாயகத்தை உலுக்கி எடுத்த நாள்.. மதச்சார்பின்மையின் அடையாளமாக இருந்த உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி பாபர் மசூதியை இந்துத்துவா ஆதரவாளர்கள் இடித்து தரை மட்ட��ாக்கினர்.\nசெப்.30ம் தேதிக்குள் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு- புது காலக்கெடு நிர்ணயித்த உச்சநீதிமன்றம்\nஇதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் கோரத் தாண்டவமாடின. இதன் உச்சமாக 1993-ம் ஆண்டு உலகையே உலுக்கிய பல நூறு உயிர்களை பலி கொண்ட மும்பை தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. பின்னாளில் பல்லாயிரம் உயிர்களை காவு வாங்கிய குஜராத் வன்முறை சம்பவங்களுக்கும் இந்த பாபர் மசூதி இடிப்பு சம்பவமே அடிப்படையாக அமைந்தது.\nஅத்வானி உள்ளிட்டோர் மீது வழக்கு\nபாபர் மசூதியை இடித்ததாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 32 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவர்கள் மீதான கிரிமினல் வழக்கை லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கை நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் (எஸ்கே யாதவ்) விசாரித்து வந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி ஓய்வு பெற வேண்டியது இருந்தது.\nஅவகாசம் தந்த சுப்ரீம் கோர்ட்\nஇருப்பினும் இந்த வழக்கை கண்காணித்து வந்த உச்சநீதிமன்றம், நீதிபதி யாதவே, பாபர் மசூதி இடிப்பு வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம் என அனுமதி அளித்தது. இதனால் உத்தரப்பிரதேச மாநில அரசு, நீதிபதி யாதவுக்கு பணி நீட்டிப்பு வழங்கியது. அப்போது 9 மாதங்களுக்குள் பாபர் மசூதி இடிப்பு வழக்கை முடிக்க வேண்டும் என்கிற ஒரு காலக் கெடுவையும் உச்சநீதிமன்றம் விதித்திருந்தது. ஆனால் கடந்த மே மாதம், கொரோனா பரவல்- லாக்டவுன் காரணமாக விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தார் நீதிபதி யாதவ்.\nஇதனடிப்படையில் ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் பாபர் மசூதி வழக்கை முடித்து வைக்க உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியது. பின்னர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாக்குமூலம் பெற்றார் நீதிபதி. இந்த வாக்குமூலத்தின் போது, தங்களுக்கும் பாபர் மசூதி இடிப்புக்கும் தொடர்பு இல்லை என பாஜக தலைவர்கள் அனைவரும் மறுத்தனர். இதையடுத்து வழக்கின் இடைக்கால அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து மேலும் கால அவகாசம் கோரினார் நீதிபதி யாதவ். இதனை ஏற்று செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வழக்கை முடிக்க உச்சநீதிமன்றம் அனுமதித்தது.\nஇந்த நிலையில்தான் வரும் 30-ந் தேதி அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்குகிறார் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி யாதவ். இதற்காக அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. 28 ஆண்டு கால வழக்கில் வரும் 30-ந் தேதி க்ளைமாக்ஸாக தீர்ப்பு வழங்கப்பட இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விவரம்: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுதிர் கக்கார், சதீஷ் பிரதான், ராம் சந்திர கத்ரி, சந்தோஷ் துபே, ஓம் பிரகாஷ் பாண்டே, கல்யாண்சிங், உமாபாரதி, ராம்விலாஸ் வேதாந்தி, வினய் கட்டியார், பிரகாஷ் ஷர்னா, காந்தி யாதவ், ஜெய்பான் சிங், லல்லுசிங், கம்லேஷ் திரிபாதி, பிரிஜ் பூஷண் சிங், ராம்ஜி குப்தா, மகந்த் நிருத்ய கோபால் தாஸ், சம்பத் ராய், சாக்‌ஷி மகாராஜ், வினய் குமார் ராய், நவீன் பாய் சுக்லா, தர்மதாஸ், ஜெய் பகவான் கோயல், அமர்நாத் கோயல், சாத்வி ரிதம்பரா, பவான் பாண்டே, விஜய் பகதுர் சிங், ஶ்ரீவத்ஸ்வா,, தர்மேந்திர சிங் குஜ்ஜார்,\nடெல்லி விவசாயிகள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக 2 விவசாய சங்கங்கள் அறிவிப்பு\nஎல்லாம் \"அந்த\" கணக்குதான்.. தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இருந்து 29% பேருக்கு பத்ம விருதுகள்\nடிராக்டர் ஓட்டியவர்கள் பாமரர்கள்.. திசை மாறி செங்கோட்டை சென்று திரும்பிட்டாங்க.. விவசாய சங்கம்\nபுதியவகை கொரோனா முன்பு தடுப்பூசி ஜுஜுபி.. கலக்கத்தில் உலக நாடுகள்\nவிவசாயிகள் குற்றம்சாட்டிய ... தீப் சித்து பாஜக ஆதரவாளரா... வைரலாகி வரும் புகைப்படம்\nகுடியரசு தின டிராக்டர் பேரணி... உயிரிழந்த விவசாயிக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு\nரிலையன்ஸ் பங்க் முன்பு இரும்பு பதாகைகளை உடைத்தெறிந்து டிராக்டர் பேரணியில் திருவாரூர் விவசாயிகள்\nநடிகரின் கிளர்ச்சிப் பேச்சு.. எச்சரித்த விவசாய சங்கங்கள் - டிராக்டர் பேரணி கலவர பின்னணி\nஎங்களை நிறுத்தியதாலேயே தடுப்புகளை உடைத்தோம்.. கலவரத்தின் பின்னணியில் பாஜக.. விவசாய தலைவர் தகவல்\nகோவிட் தடுப்பூசி.. நேரம், இடம் நீங்களே தேர்வு செய்யலாம் - வாவ் ஐடியா\nடெல்லி போராட்ட சம்பவம்... இதுவரை 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு\n144 தடையுத்தரவு.. 20,000 துணை ராணுவத்தினர் குவிப்பு.. டெல்லி இன்று எப்படி இருக்கிறது\nடெல்லி மோதல்கள்.. மத்திய அரசின் பொறுப்பற்ற தனம்தான் காரணம்... மமதா பானர்ஜி சீற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbabri masjid ayodhya advani bjp murli manohar joshi lucknow cbi court பாபர் மசூதி வழக்கு அயோத்தி அத்வானி பாஜக முரளி மனோகர் ஜோஷி லக்னோ சிபிஐ நீதிமன்றம் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/india-invites-uk-pm-boris-johnson-as-chief-guest-for-2021-republic-day-celebration-404770.html?utm_source=articlepage-Slot1-15&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-27T20:55:56Z", "digest": "sha1:UMD6KNKYIPPWD4JXY76B2FW5CAUXZMMW", "length": 15954, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடியரசு தின விழா 2021 சிறப்பு அழைப்பாளராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்தியா அழைப்பு | India invites UK PM Boris Johnson as chief guest for 2021 Republic Day celebration - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபெங்களூர் சிறையிலிருந்து இன்று காலை 10.30 மணிக்கு சசிகலா ரிலீஸ்.. தமிழகம் வருவது எப்போது\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. முதல்வர் எடப்பாடி இன்று திறந்து வைக்கிறார்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nபரம் வீர் சக்ரா விருது வழங்கியிருக்க வேண்டும்.. கர்னல் சந்தோஷ் பாபு தந்தை ஆதங்கம்\nடெல்லி மோதல்கள்.. மத்திய அரசின் பொறுப்பற்ற தனம்தான் காரணம்... மமதா பானர்ஜி சீற்றம்\nடெல்லி செங்கோட்டையில் போலீசார் மீது கொடூர தாக்குதல்- பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ\nடெல்லி மோதல்கள்- ஊழியர்களுக்கு அமெரிக்கா தூதரகம் எச்சரிக்கை\nடெல்லி: விவசாயிகள் போராட்ட வன்முறைகளுக்கு காரணமே பாஜக ஆதரவு நடிகர் தீப் சித்துவாம்..விவசாய சங்கங்கள்\nபோர்க்களமான டெல்லியில் இயல்பு நிலை திரும்பியது- வாகனங்கள், மெட்ரோ ரயில்கள் மீண்டும் இயக்கம்\nஅமித்ஷாவை சந்திக்க புதுவை மாநில முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி பயணம்\nMovies நாங்கள் நண்பர்களாக இருந்தோம்.. பாலாஜியுடனான உறவு குறித்து மனம் திறந்த யாஷிகா ஆனந்த்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 27.01.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி வரப்போகிறதாம்…\nAutomobiles புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்\nFinance ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..\nSports நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுடியரசு தின விழா 2021 சிறப்பு அழைப்பாளராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்தியா அழைப்பு\nடெல்லி: 2021 ஆம் ஆண்டு குடியரசு தினத்திற்கு சிறப்பு விருந்தினராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஆண்டுதோறும் குடியரசுத் தின விழாவின் போது வேறு நாட்டைச் சேர்ந்தவர்களை இந்திய அரசு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் அடுத்த 2021 -ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தினத்தன்று சிறப்பு அழைப்பாளராக யாரை அழைப்பது என இந்திய அரசு முடிவு செய்துவிட்டது.\nஅதன்படி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை சிறப்பு அழைப்பாளராக இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. கடந்த 27-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, போரிஸுக்கு போன் செய்து அழைப்பு விடுத்தார்.\nஅப்போது தொழில் முதலீடு, பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்டவற்றில் இருநாடுகளும் ஒத்துழைப்பு தருவது குறித்து பேசப்பட்டது. இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டது.\nஅதிமுகவில் 'அந்த நிலை வராது' உதயநிதிக்கு ராஜேந்திர பாலாஜி கடும் பதிலடி\nஅதே போல் பிரிட்டனில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு போரிஸ் அழைப்பு விடுத்துள்ளார். 1993-ஆம் ஆண்டு குடியரசுத் தின அணிவகுப்புக்காக பிரிட்டன் பிரதமர் ஜான் மேஜர் இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nடெல்லி போராட்டம்- 18 போலீசார் படுகாயம்- ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி\nடெல்லி போர்க்களமானதற்கு காரணமே மோடி ���ரசின் பிடிவாதமும் முரட்டுத்தனமும்தான்.. வேல்முருகன்\nசெங்கோட்டையில் விவசாயிகள் தேசியக் கொடியை அகற்றவில்லை - புகைப்படத்துடன் நிரூபணம்\nகுடியரசு தினத்தில் விவசாயிகள் மீதான டெல்லி போலீஸ் கொடூர தாக்குதல்- சீமான், தினகரன் கடும் கண்டனம்\nடெல்லி சம்பவத்துக்கு பின்னால் ஏதோ பின்னணி இருக்கிறது... சரத்பவார் சொல்கிறார்\nபோலீசுக்கு பூக்கொடுத்து வாழ்த்திய விவசாயிகள்...இதுவும் டெல்லியில் தான்\n''உண்மையாக போராடும் விவசாயிகள் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும்' - பஞ்சாப் முதல்வர்\nஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போராட்டங்களை போல டெல்லி டிராக்டர் பேரணியிலும் வன்முறை - உதயநிதி ஸ்டாலின்\nடெல்லி போர்க்களம்:காலை 8.30 மணி சிங்கு எல்லை-பகல் 2 மணி செங்கோட்டையில் சீக்கியர் கொடி- நடந்தது என்ன\nவிவசாயிகள் போராட்டத்தில் வன்முறை மூளுமானால்.. ஸ்டாலின் எச்சரிக்கை\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை... போலீசாரின் கழுகுப்பார்வையில் தலைநகர்\n'ஏற்றுக்கொள்ள முடியாத இந்த நிகழ்வுக்கு வருந்துகிறோம்' - விவசாயிகள் சங்கம்\nதீவிரமான டெல்லி போராட்டம்.. உயர்அதிகாரிகளை சந்தித்து நிலைமையை கேட்டறிந்த அமித் ஷா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrepublic day boris johnson குடியரசு தின விழா போரிஸ் ஜான்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/11-pakistan-migrants-found-dead-in-rajasthan-393924.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-01-27T19:39:24Z", "digest": "sha1:HIVQURMPIMJC3S3ON7GZKKY6VXRULKY5", "length": 15484, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜஸ்தானில் பாக்-ல் இருந்து இடம்பெயர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்ம மரணம் | 11 Pakistan migrants found dead in Rajasthan - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nஇலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா.வில் இந்தியா ஆ���ரவு தர வேண்டும்- ஸ்டாலின்\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nதலைநகர் டெல்லியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷம்... மூன்று பெண்கள் உள்பட 5 பேர் அதிரடி கைது\nபாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகளின் ரகசிய சுரங்கம்.. அதிரடி சோதனையில்.. தட்டித்தூக்கிய பாதுகாப்பு படை\nநடு இரவில் காதலியுடன் ரொமான்ஸ்... மாட்டிக்கொண்டதால் அவமானத்தில் பாகிஸ்தானுக்கு ஓட்டம்\nபாகிஸ்தானில் இடிக்கப்பட்ட இந்து கோயில்... ஐநா சபையில் முறையிட்ட இந்தியா\nகோவிட் தடுப்பூசி: இந்தியாவின் ஒற்றைப் பார்வைக்காக காத்திருக்கும் பாகிஸ்தான்\nபாகிஸ்தான் இந்து சாமியார் சமாதி தாக்குதல்: சிறிய தகராறு சர்வதேச பிரச்சனை ஆனது எப்படி\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜஸ்தானில் பாக்-ல் இருந்து இடம்பெயர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்ம மரணம்\nஜெய்ப்பூர்: பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்து ராஜஸ்தானில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்த இந்து குடும்பம் ஒன்று வசித்து வந்தது. பில் சமூகத்தைச் சேர்ந்த இந்த குடும்பம் அங்கு குத்தகை விவசாயம் செய்து வந்தனர்.\nஇந்த நிலையில் இன்று காலை அந்த குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இது தொடர்பாக போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் செ��்று விசாரணை நடத்தினர்.\n11 பேர் உயிரிழந்த குடிசையில் மருந்து வாசனை அடிப்பதால் 11 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதனிடையே இந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபர் மட்டும் உயிருடன் இருப்பது தெரியவந்தது.\n740 டன் அம்மோனியம் நைட்ரேட்.. சென்னையிலிருந்து நாளை அதிரடியாக இடமாற்றப்படுகிறது.. எங்கு செல்கிறது\nஅந்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணைக்குப் பின்னரே அனைவரும் எப்படி உயிரிழந்தனர் என்பது தெரியவரும்.\nஇருளில் மூழ்கிய பாகிஸ்தான்: மின்வெட்டுக்கு காரணம் என்ன\nபாக்-ல் நள்ளிரவில் திடீர் மின் தடை- நகரங்கள் இருளில் மூழ்கின..ஆட்சி கவிழ்ப்பா\nபாலகோட்டில் இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டனர்- பாகிஸ்தான் மாஜி அதிகாரி\nமும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஜாகி உர் ரஹ்மானுக்கு 15 ஆண்டுகள் சிறை\nமும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லக்வி பாகிஸ்தானில் கைது\nபாகிஸ்தானில் இடித்து தீ வைத்து எரிக்கப்பட்ட இந்துக் கோயில்.. மீண்டும் கட்டித்தரப்படும்.. மாகாண அரசு\nஇந்து கோயிலை அடித்து நொறுங்கி, தீ வைத்த பாக். இஸ்லாமியர்கள்... கொந்தளிக்கும் இந்து அமைப்புகள்\nபாகிஸ்தான் ராணுவத்தில் சீனாவின் புதிய ஆயுதமேந்திய ட்ரோன்கள்... எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்\nகாஷ்மீரை பிடிப்போம்.. பின்னர் இந்தியாவையும் கைப்பற்றுவோம்.. ஷோயப் அக்தர் விளக்கம்.. ரசிகர்கள் ஷாக்\nஇதென்ன புதுசாக இருக்கு.. கடன் கொடுக்க சீனா கேட்ட உத்தரவாதம்\nஉருண்டோடிய 50 ஆண்டுகள்...இனப்படுகொலைக்காக இன்னமும் மன்னிப்பு கேட்காத பாக்... கொந்தளிக்கும் வங்கதேசம்\n1971 இந்தியா- பாக். யுத்த வெற்றியின் கொண்டாட்டம்- பொன்விழா ஆண்டு ஜோதியை ஏற்றுகிறார் பிரதமர் மோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakistan migrants rajasthan பாகிஸ்தான் ராஜஸ்தான் மர்ம மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/we-will-join-in-who-on-a-day-to-watch-out-china-say-us-president-elect-biden-403674.html?utm_source=articlepage-Slot1-16&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-27T21:09:57Z", "digest": "sha1:VSARHKX5I3ZPYGFFYLAEOJK7NFFSBJDC", "length": 17885, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் \"ஹு\"வில் சேர போகிறோம்.. சீனாவிற்கு வார்னிங் கொடுத்த பிடன்.. அதிரடி பாதையில் அமெரிக்கா? | We will join in WHO on a day to watch out China say US President-elect Biden - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nஇலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா.வில் இந்தியா ஆதரவு தர வேண்டும்- ஸ்டாலின்\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nஅடடா...ஜனவரி 24 ல் இத்தனை கொண்டாட்டங்களா \nபிடன் பதவியேற்பு நாளில் சோகம்...நியூயார்க்கில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி 3 வீரர்கள் உயிரிழப்பு\nஅறிவியல் வெற்றி பெறுகிறது, ஆனால் ஒற்றுமை இல்லாததால் பேரழிவு ஏற்படுகிறது... ஐநா வேதனை\n'சிலந்தி வலை' போல் ஜொலிப்பு.. நாசா வெளியிட்ட புகைப்படம்.. எந்த நகரம்னு உங்களுக்கு தெரியுதா\nஒன்னு இரண்டு இல்ல, 15 உருமாறிய கொரோனாவுக்கு எதிரா எங்க தடுப்பூசி வேலை செய்யும்... பைசர் பெருமிதம்\nகடையில் திருடியவர்களுக்கு பண உதவி.. இதல்லவோ மனிதாபிமானம்.. போலீஸ் அதிகாரிக்கு குவியும் பாராட்டு\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் \"ஹு\"வில் சேர போகிறோம்.. சீனாவிற்கு வார்னிங் கொடுத்த பிடன்.. அதிரடி பாதையில் அமெர���க்கா\nநியூயார்க்: உலக சுகாதார மையத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வென்றுள்ள நிலையில், அமெரிக்காவின் அடுத்தடுத்த மூவ்களை உலக நாடுகள் உற்றுநோக்க தொடங்கி உள்ளது. முக்கியமாக சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் பிடனின் செயல்பாடுகளை கவனிக்க தொடங்கி உள்ளது.\nஅமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பின் பிடன் என்ன எல்லாம் செய்வார், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளை எப்படி நடத்துவார் என்ற கடுமையான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nசாதி கலவரத்தை தூண்ட திட்டமிட்டார்.. சித்திக் கப்பான் வழக்கில்.. உ.பி அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதம்\nஇந்த நிலையில் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபின் உலக சுகாதார மையத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்று பிடன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலுக்கு உலக சுகாதார மையம்தான் காரணம் என்று டிரம்ப் குற்றஞ்சாட்டி இருந்தார். சீனாவிற்கு உலக சுகாதார மையம் ஆதரவாக செயல்படுகிறது என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.\nஇதனால் உலக சுகாதார மையத்திற்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை டிரம்ப் நிறுத்தினார். அதோடு உலக சுகாதார மையத்தின் உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அமெரிக்கா விலகியது. இந்த நிலையில் அதிபராக பொறுப்பேற்ற பின் மீண்டும் அமெரிக்காவை உலக சுகாதார மையத்தில் உறுப்பினராக சேர்ப்பேன் என்று பிடன் கூறியுள்ளார்.\nசீனாவை சாமளிக்க இதுதான் வழி என்று அவர் கூறியுள்ளார்.இது தொடர்பாக பேட்டி அளித்த பிடன், சீனா விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும். அதுதான் முக்கியம். சீனாவை தண்டிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. சீனாவை விதிகளை பின்பற்ற வைக்க வேண்டும்.\nநாங்கள் உலக சுகாதார மையத்தில் இணைவோம். சீனாவை கண்காணிக்க வேண்டும் என்பதும் இந்த முடிவிற்கு ஒரு காரணம். சீனா விதிகளை பின்பற்றி நடக்கிறதா என்பதை கண்காணிக்க போகிறோம் என்று பிடன் கூறியுள்ளார். சர்வதேச அளவில் அமெரிக்கா மீண்டும் எழுச்சி பெறும் என்று பிடன் கூறி இருந்த நிலையில் தற்போது அமெரிக்கா மீண்டும் உலக சுகாதார மையத்தில் இணைய உள்ளது.\nவிண்வெளியில் மனிதர்களை துரத்தும் 'கொரில்லா..' விண்கலத்தில் அட்டகாசம்.. நாசா வெளியிட்ட வீடியோ\nஅழகு நிலா ஓகே.. ஓநாய் நிலா தெரியுமா.. இன்று வானில் ��ார்க்கலாமாம்.. நாசா வெளியிட்ட ஆச்சர்யத் தகவல்\nநீரில் சிக்கிய நாய்.. கஷ்டப்பட்டு காப்பாற்றிய போலீஸ்காரர்.. ‘நிஜ ஹீரோ’வுக்கு குவியும் பாராட்டு\nநியூ ஜெர்சியில் ஓடும் ரயிலில் சிக்கிய இந்தியர்.. நேர்ந்த பயங்கரம்\nசர்ப்ரைஸ் கொடுக்க ஆசைப்பட்டு அந்தரத்தில் தொங்கிய கிறிஸ்துமஸ் தாத்தா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஜோ பிடன் - அமெரிக்கா மக்களுக்கும் அறிவுறுத்தல்\n“சந்தோசத்துல பெரிய சந்தோசமே”.. வைரலாகும் வீடியோ.. நஷந்ராவைப் பாராட்டும் நெட்டிசன்கள்\nவளமான விவசாய பகுதி.. உலகின் கூரை.. ஒளிரும் டெல்லி.. இமயமலையின் ’வாவ்’ போட்டோ\nமுதன்முதலாக.. நர்ஸுக்கு அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.. வைரலாகும் போட்டோ\nஅமெரிக்காவில் சோகம்... போராட்ட கூட்டத்தில் கார் புகுந்தது... பலர் படுகாயம்\nஅச்சு அசலாக.. அப்படியே யானை மாதிரியே.. அசர வைக்கும் சாக்லேட் கேக் செய்த அமரி\nவிண்வெளி ஆராய்ச்சியின் கிங்.. உடைந்து நொறுங்கிய The Arecibo தொலைநோக்கி.. 3 நிமிடத்தில் சின்னாபின்னம்\n\"இனி நாங்கதான் லீடர்.. அமெரிக்கா இஸ் பேக்\".. ஆரம்பத்திலேயே பொறி பறக்கும் பிடன்.. எல்லாம் மாறுகிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nus president election 2020 donald trump joe biden அமெரிக்கா அதிபர் தேர்தல் 2020 டொனால்ட் டிரம்ப் ஜோ பிடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sivagangai/edappadi-palaniswami-says-rajinikanth-yet-to-start-his-political-party-404979.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2021-01-27T20:51:17Z", "digest": "sha1:452RWE7XLMHPBIMXVFNYMWCQN5MWVT64", "length": 18114, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"முதல்ல கட்சியை பதிவு பண்ணட்டும்ங்க..\" ரஜினிகாந்த் பற்றிய கேள்விக்கு எடப்பாடியார் பொளேர் | Edappadi Palaniswami says Rajinikanth yet to start his political party - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிவகங்கை செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nஇலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா.வில் இந்தியா ஆதரவு தர வேண்டும்- ஸ்டாலின்\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nசிவகங்கையில் சோகம்... மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி 2 வீரர்கள் உயிரிழப்பு\nமின் இணைப்பே இல்லாத வீட்டுக்கு வந்த 'கரண்ட் பில்' அதுவும் எவ்வளவு தெரியுமா\nஇழுத்து போர்த்தி நிற்கும்.. இவருக்கு பேருதான் கயல்விழி.. செய்கையெல்லாம்... அடேங்கப்பா\nநான்கு முறை ஒத்திவைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல்.. அதிமுக வெற்றி\nசூப்பர் முதல்வர்.. மனு கொடுத்த மாற்றுத்திறனாளிக்கு உடனே அரசு வேலை வழங்கி அசத்தல்\n7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பொது பெயர்.. முதல்வர் அறிவிப்பு\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"முதல்ல கட்சியை பதிவு பண்ணட்டும்ங்க..\" ரஜினிகாந்த் பற்றிய கேள்விக்கு எடப்பாடியார் பொளேர்\nசிவகங்கை: ரஜினிகாந்த் கட்சி துவங்குவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது கருத்தை கூற மறுத்துவிட்டார்.\nசிவகங்கையில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு நிருபர்கள் கேள்விகளுக்கு முதல்வர் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nமாநில அரசில் டெண்டர் விடுகிறோம். ஆன்லைன் மூலமாக, பணம் கட்டிவிட முடியும். ஆனால், இதில் ஊழல் என்கிறார் ஆ. ராசா. 2ஜி ஸ்பெக்ட்ரமில் ஊழல் இல்லை என்கிறார். இது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. ஒரு லட்சம் கோடி கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.\nசென்னையின் புறநகரில் மழை நீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வ��: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nஇந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கு முடிந்த பிறகு ராசா எங்கே இருப்பார் என்பதை புரிந்து கொள்ளலாம். இவர் அங்கம் வகித்த அரசு இவரை குற்றவாளி என்று சிறையில் அடைத்தது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இவரை சிறையில் அடைத்து இருந்தால் கூட சொல்லலாம். ஆனால் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடைபெற்றபோது அதில் அமைச்சராக அங்கம் வகித்தார். அப்போது இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nசிபிஐ உரிய நேரத்தில் சரியான ஆதாரத்தை சமர்ப்பிக்காத காரணத்தால்தான் அவர் தப்பியுள்ளார். ராசா நிரபராதி என்று அறிவிக்கப்படவில்லை என்றார் முதல்வர்.\nஇதனிடையே, ரஜினிகாந்த் கட்சி துவங்குவதாக வெளியிட்ட அறிவிப்பு குறித்து நிருபர்கள் கேட்டபோது, \"ரஜினிகாந்த் முதலில் கட்சியை பதிவு செய்யட்டும். அதற்கு பிறகு என்னிடம் கேளுங்கள். இப்போது அறிவித்து மட்டுமே உள்ளார். கட்சியை பதிவு செய்யாத நிலையில் எதையும் சொல்ல முடியாது\" என்றார்.\nதுணை முதல்வர் வரவேற்றுள்ளாரே, என்ற கேள்விக்கு, அது அவருடைய கருத்து. எல்லோரும் தங்கள் கருத்தை கூறலாம். அதில் தவறு கிடையாது. என்னை பொருத்தவரை, ரஜினிகாந்த் கட்சியை பதிவு செய்தால்தான் அது ஒரு கட்சி என்று வரும். அதன் பிறகுதான் கருத்து கூற முடியும்.\nஇப்போது கற்பனையில் கூறும் கருத்துகளுக்கு நான் பதில் சொல்ல முடியாது. ஜாக்கிரதையாக நான் பதில் சொல்ல வேண்டும். நீங்கள் எப்படி எல்லாம் கேள்வி கேட்பீர்கள் என்று தெரியும். அதற்கு தயாராக தான் வந்துள்ளேன். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.\nசட்டசபையில் வ.உ.சிதம்பரனாரின் முழு உருவப்படம் வைக்கப்படும்.. முதல்வர் உறுதி\nசிவகங்கை சப் இன்ஸ்பெக்டருக்கு மத்திய அரசு பதக்கம்\n\"அண்ணியுடன்\" பாக்கியராஜ்.. கண்ணால் பார்த்துவிட்டு அதிர்ச்சியில் உறைந்த புதுமணப்பெண்.. சிவகங்கை ஷாக்\nதிமுகவை போல் காங்கிரசும் சர்வே நடத்துகிறது... சயிண்டிஃபிக் டேட்டாவுடன் கூட்டணி -கார்த்தி சிதம்பரம்\nநாடாளுமன்ற வளாகத்தில் மருது பாண்டியர்களுக்கு சிலை நிறுவ வேண்டும் -கருணாஸ்\nதமிழகத்தில் நடப்பது எடப்பாடி பழனிசாமி ஆட்சியா சூரப்பாவின் ஆட்சியா\nஇதிலும் சீமான்தான் நம்பர் 1.. பெண் வேட்பாளர் 117.. ஆண் வேட்பாளர் 117.. டிசம்பரில் லிஸ்ட்.. சபாஷ���\nபாஜகவை வச்சு செய்ய போகும் சீமான்.. இங்குதான் போட்டியாம்.. சீறிப் பாய காத்திருக்கும் தம்பிகள்\nசிவகங்கை முன்னாள் அதிமுக எம்எல்ஏ சந்திரன் நுரையீரல் தொற்றால் மரணம்\nஆன்லைன் பாடம் புரியாமல் 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை- முதல்வரிடம் முதல் பரிசுவாங்கியவர்\nகாதல் தோல்வியால் தற்கொலை செய்வதால் காதலிப்பது தவறு என்று சட்டம் போட முடியுமா - எச். ராஜா\nஏன் இப்படி செய்தார் புவனேஸ்வரி டீச்சர்.. இன்னும் புரியாத புதிரில் காரைக்குடி.. தீவிரமடையும் விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth edappadi palaniswami ரஜினிகாந்த் எடப்பாடி பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-6-december-2017/", "date_download": "2021-01-27T20:19:22Z", "digest": "sha1:QVXHQDGULX3P4NWEU3GDRSZJT762GRRB", "length": 5360, "nlines": 119, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 6 December 2017 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.மத்திய அரசின் ‘பீம்‘ செயலியை பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும் அதிர்ஷ்டசாலிகள் 5 பேருக்கு அவர்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுக்கான கட்டணம் முழுமையாக திருப்பி அளிக்கப்படும் என ரெயில்வே இலாகா தெரிவித்துள்ளது.\n2.ஒடிசா மாநிலம் பலசோர் அருகே சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில், ‘ஆகாஷ்’ சூப்பர்சானிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.இந்த ஏவுகணை தரையில் இருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை தாக்க கூடியது.\n3.காங்கிரஸ் தேசிய தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஒரே வேட்பாளரான ராகுல் காந்தி போட்டி இன்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n1.சியெரா லியோன் நாட்டுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய முட்டைவடிவ ‘அமைதி வைரம்’ அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 65 லட்சம் டாலர்களுக்கு ஏலம் போனது.பிரிட்டன் நாட்டை சேர்ந்த பிரபல நகை தயாரிப்பாளர் லாரன்ஸ் கிராப் இந்த வைரத்தை ஏலம் எடுத்தார்.\n2.ரோமானியா நாட்டு முன்னாள் மன்னரும் பிரிட்டன் நாட்டு அரசி எலிசபெத்தின் உறவினருமான மைக்கேல்(96) சுவிட்சர்லாந்து நாட்டில் காலமானார்.\n1.1865 -ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறை தடை செய்யப்பட்டது.\n2.1897 – வாடகை வாகனங்கள் உலகில் முதற்தடவையாக லண்டனில் சேவைக்கு விடப்பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://usrtk.org/ta/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-24-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0/", "date_download": "2021-01-27T20:07:54Z", "digest": "sha1:KSS7CDCW5CMYGZREKT2CCNJPWMCDICBV", "length": 17506, "nlines": 83, "source_domain": "usrtk.org", "title": "குழந்தை பருவ உடல் பருமன் குறித்த 24 கோக் நிதியுதவி ஆய்வுகள் கோக்கின் செல்வாக்கை வெளிப்படுத்தத் தவறிவிட்டதா? - அமெரிக்காவின் அறியும் உரிமை", "raw_content": "\nபொது சுகாதாரத்திற்கான உண்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பின்தொடர்வது\nகுழந்தை பருவ உடல் பருமன் குறித்த 24 கோக் நிதியுதவி ஆய்வுகள் கோக்கின் செல்வாக்கை வெளிப்படுத்தத் தவறிவிட்டதா\nஅச்சு மின்னஞ்சல் இந்த கீச்சொலி\nவெளியிட்ட நாள் டிசம்பர் 11, 2017 by கேரி ரஸ்கின்\nஉடனடி வெளியீட்டிற்கு: டிசம்பர் 11, 2017 திங்கள்\nமேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்: கேரி ரஸ்கின் (415) 944-7350\nதி கோகோ கோலா நிறுவனத்தால் நிதியளிக்கப்பட்ட குறைந்தது 40 குழந்தை பருவ உடல் பருமன் ஆய்வுகளில் வட்டி வெளிப்பாடுகளின் மோதல் எவ்வளவு துல்லியமானது ஒரு காகிதத்தின்படி, அவ்வளவு துல்லியமாக இல்லை பொது சுகாதார கொள்கை இதழில் வெளியிடப்பட்டது கோகோ கோலாவிலிருந்து 6.4 மில்லியன் டாலர் மானியத்துடன் நிதியளிக்கப்பட்ட சர்வதேச குழந்தை பருவ உடல் பருமன், வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் (இஸ்கோல்) ஆய்வுகளை ஆய்வு செய்தது.\nகுழந்தைகளின் உடல் பருமனுக்கு உடல் செயலற்ற தன்மை ஒரு முக்கிய முன்கணிப்பு என்று இஸ்கோல் ஆய்வு கண்டறிந்துள்ளது. கோகோ கோலா குழந்தை பருவ உடல் பருமனை சோடா நுகர்வு தவிர வேறு காரணங்களுடன் இணைக்கும் ஆராய்ச்சிக்கு நிதியளித்து ஊக்குவித்ததாகத் தெரிகிறது.\nISCOLE ஆய்வுகளில் 24 க்கு, COI வெளிப்பாடுகள் இதை அல்லது ஒரு நெருக்கமான மாறுபாட்டைப் புகாரளிக்கின்றன: “ISCOLE க்கு கோகோ கோலா நிறுவனம் நிதியளிக்கிறது. ஆய்வு வடிவமைப்பு, தரவு சேகரிப்பு, பகுப்பாய்வு, முடிவுகள் அல்லது வெளியீடுகளில் ஆய்வு ஆதரவாளருக்கு எந்தப் பங்கும் இல்லை. இந்த ஆய்வு உலகளாவிய இயல்புடையதாக இருக்க வேண்டும் என்பதே ஒரே ஸ்பான்சர் தேவை. ”\nஎவ்வாறாயினும், உணவுத் துறையின் கண்காணிப்புக் குழுவான அமெரிக்க உரிமை அறியும் தகவல் சுதந்திரச் சட்டத்தின் கோரிக்கை, கோகோ கோலா ஆய்வுகளின் வடிவமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்தியது, கோக் நிதியளித்த ஆவணங்களில் பெருநிறுவன செல்வாக்கு மற்றும் உண்மைத்தன்மை பற்றிய கேள்விகளை எழுப்பியது.\n\"இஸ்கோல் விஞ்ஞானிகள் பலரும் தங்கள் குழந்தை பருவ உடல் பருமன் ஆய்வுகளில் கோகோ கோலாவின் முழு ஈடுபாட்டை அறிவிக்கவில்லை என்று தோன்றுகிறது\" என்று அமெரிக்க உரிமை அறியும் இணை இயக்குனர் கேரி ரஸ்கின் கூறினார். \"இது கோக் நிதியளிக்கப்பட்ட ஆய்வுகள் பற்றி மட்டுமல்லாமல், நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்ட பிற அறிவியல் ஆய்வுகளில் வட்டி வெளிப்பாடுகளின் மோதலின் துல்லியம் குறித்தும் கேள்விகளை எழுப்புகிறது.\"\n\"இந்த மின்னஞ்சல்கள் வெளிப்படுத்துவது என்னவென்றால், எவ்வளவு சிக்கலான வட்டி மோதல்கள் உள்ளன, அவை தற்போது எவ்வளவு மோசமாக நிர்வகிக்கப்படுகின்றன,\" என்று போக்கோனி பல்கலைக்கழகத்தின் டொன்டேனா ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் டேவிட் ஸ்டக்லர் கூறினார். \"கோகோ கோலா போன்ற சொந்த நலன்கள் விஞ்ஞான இலக்கியங்களை ஒரு மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஆராய்ச்சி செய்வதன் மூலம் மாசுபடுத்தும் ஆபத்து உள்ளது.\"\n\"சமீபத்திய ஆண்டுகளில், பெரிய நிறுவனங்கள் தாங்கள் நிதியளிக்கும் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள மோதல்கள் குறித்த கவலையைக் குறைக்க முயல்கின்றன\" என்று லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் ஐரோப்பிய பொது சுகாதார பேராசிரியர் மார்ட்டின் மெக்கி கூறினார். சமீபத்திய உதாரணம் பிரஸ்ஸல்ஸ் பிரகடனம், இது “நலன்களின் வணிக மோதல்கள் சரியாக அறிவிக்கப்பட்டால் அவற்றைக் கையாள்வது மிகவும் எளிதானது ”. \"எங்கள் காகிதம் காண்பிப்பது போல, நிலைமை உண்மையில் மிகவும் சிக்கலானது மற்றும் கணிசமான எச்சரிக்கையின் தேவை உள்ளது\" என்று மெக்கீ கூறினார்.\nFOIA ஆல் பெறப்பட்ட ISCOLE மின்னஞ்சல்கள் குறித்து, பொது சுகாதார கொள்கை ஆய்வறிக்கை அறிக்கை:\nஆய்வு வடிவமைப்பு குறித்து மூலோபாய முடிவுகளை எடுப்பதில் ஆராய்ச்சியாளர்கள் கோகோ கோலா பிரதிநிதிகளை ஆலோசித்து உள்ளடக்கியதாக மின்னஞ்சல்கள் தெரிவிக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஆய்வைத் திட்டமிடுவதற்கான ஆரம்ப கட்டங்களில், எந்தெந்த, எத்தனை நாடுகளைச் சேர்க்க வேண்டும் என்று கட்சிகள் விவாதித்தன. [கோகோ கோலா தலைமை அறிவியல் மற்றும் சுகாதார அதிகாரி ரோனா] ஆப்பிள் பாம் [இஸ்கோல் இணை முதன்மை புலனாய்வாளர் பீட்டர்] கட்ஸ்மார்சிக் 26 மார்ச் 2012 அன்று மின்னஞ்சல் அனுப்பினார்: “சரி - எனவே ரஷ்யா மற்றும் பின்லாந்துடன் நாங்கள் 13 வயதில் இருக்கிறோமா அல்லது பின்லாந்து இல்லை மற்றும் 12 வயதில். தீவிரமாக - எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி # 13 ஐ வெறுக்கிறார்…. அவர் தொடர்ந்தார், “இந்த 13 வணிகத்தைப் பற்றி தீவிரமாக. கோக்கில் எங்களிடம் FL [தளம் அல்லது பின்லாந்து இல்லை மற்றும் 12 வயதில். தீவிரமாக - எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி # 13 ஐ வெறுக்கிறார்…. அவர் தொடர்ந்தார், “இந்த 13 வணிகத்தைப் பற்றி தீவிரமாக. கோக்கில் எங்களிடம் FL [தளம்] 13 இல்லை ”. ஆப்பிள் பாம் கட்ஸ்மார்சிக்கிடம் கேட்டார்: \"நாங்கள் வேறு எந்த நாட்டைப் பார்க்க வேண்டும்] 13 இல்லை ”. ஆப்பிள் பாம் கட்ஸ்மார்சிக்கிடம் கேட்டார்: \"நாங்கள் வேறு எந்த நாட்டைப் பார்க்க வேண்டும்\", அதற்கு அவர் பதிலளித்தார், \"நாங்கள் ரஷ்யாவைப் பற்றியும் பேச வேண்டும்-உங்களுக்கு ஏற்கனவே தொடர்புகள் இருக்கிறதா\", அதற்கு அவர் பதிலளித்தார், \"நாங்கள் ரஷ்யாவைப் பற்றியும் பேச வேண்டும்-உங்களுக்கு ஏற்கனவே தொடர்புகள் இருக்கிறதா\nபொது சுகாதார கொள்கை தாள் இதழ் இத்தாலியின் மிலன், போக்கோனி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் டேவிட் ஸ்டக்லர் எழுதியுள்ளார்; மார்ட்டின் மெக்கீ, லண்டன், லண்டன், லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் ஐரோப்பிய பொது சுகாதார பேராசிரியர்; மற்றும் கலிபோர்னியாவின் ஓக்லாண்டில் யு.எஸ். ரைட் டு நோவின் இணை இயக்குனர் கேரி ரஸ்கின்.\nகார்ப்பரேட் உணவு அமைப்புடன் தொடர்புடைய அபாயங்கள் மற்றும் உணவுத் துறையின் நடைமுறைகள் மற்றும் பொதுக் கொள்கையில் செல்வாக்கு ஆகியவற்றை ஆராயும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். மேலும் தகவலுக்கு, பார்க்கவும் usrtk.org.\nகல்வி வேலை, செய்தி வெளியீடுகள், எங்கள் விசாரணைகள், இனிப்பு பொருட்களும்\nசர்வதேச வாழ்க்கை அறிவியல் நிறுவனம் (ஐ.எல்.எஸ்.ஐ) ஒரு உணவு தொழில் லாபி குழு\nஉடல் பருமனுக்கான குற்றச்சாட்டை மாற்றுவதற்கான முய��்சியில் கோகோ கோலா நிதியளிக்கப்பட்ட பொது சுகாதார மாநாடுகள், ஆய்வு கூறுகிறது\nஅமெரிக்காவின் அறியும் உரிமை SARS-CoV-2 இன் தோற்றம் பற்றிய ஆவணங்களுக்கான வெளியுறவுத்துறை\nஅஸ்பார்டேம்: பல தசாப்தங்களாக கடுமையான உடல்நல அபாயங்களை சுட்டிக்காட்டுகிறது\nSARS-CoV-2 இன் தோற்றத்துடன் பாங்கோலின் கொரோனா வைரஸ்களை இணைக்கும் ஆய்வின் நம்பகத்தன்மை குறித்த கவலைகளை எடுத்துக்காட்டி நேச்சர் ஜர்னல் “எடிட்டர் குறிப்பு” சேர்க்கிறது.\nபொது சுகாதாரத்திற்கான உண்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பின்தொடர்வது\nஅறியும் உரிமை விசாரணைகள், சிறந்த பொது சுகாதார பத்திரிகை மற்றும் நமது ஆரோக்கியத்திற்கான கூடுதல் செய்திகளிலிருந்து செய்தி வெளியிடுவதற்கு எங்கள் செய்திமடலுக்கு குழுசேரவும்.\nமுதல் பெயர் முதல் பெயர்\nகடைசி பெயர் கடைசி பெயர்\nமின்னஞ்சல் முகவரி உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nநன்றி, எனக்கு ஆர்வம் இல்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=3f3e064dc", "date_download": "2021-01-27T19:25:53Z", "digest": "sha1:CEQ7XSX24BV3XVUZMPQE5XAEZ5PA2JC5", "length": 9833, "nlines": 249, "source_domain": "www.worldtamiltube.com", "title": "LIVE", "raw_content": "\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\nஇலங்கையின் இன்றைய முக்கிய செய்திகள் | இலங்கையின் இன்றைய செய்திகள் ஒரே பார்வையில் | லங்காசிறியின் பிரதான செய்திகள் | லங்காசிறி செய்திகள் | இன்றைய பிரதான செய்திகள் | இன்றைய முக்கிய செய்திகள் | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு | தமிழ்வின் செய்திகள்\nLIVE 01-11-2020 நேரலையில் சீமான் தமிழ்நாடு நாள் பெருவிழா\nLIVE : மிரட்டும் NIVAR புயல் நடக்கப்போவது என்ன\nLIVE: Cyclone Nivar Live | கலாட்டா செய்யும் ‘நிவர்’ - களத்தில் கலாட்டா\nவரலாற்றில் திட்டமிட்டு அழிக்கப்பட்ட தமிழர் பெருமை : Seeman Latest Speech | Tamil History\nதமிழகத்தில் கேலிக் கூத்தாகும் ஊரடங்கு\n2300 ஆண்டுகளுக்கு முன் வணிக நகராக இருந்ததற்கு சான்று | Proof of being a commercial city | Sun News\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-12-01-06-06-51/", "date_download": "2021-01-27T20:05:35Z", "digest": "sha1:KA57XQTTCOMRZHS46WMXV37XBNZIS7KV", "length": 35529, "nlines": 113, "source_domain": "tamilthamarai.com", "title": "பாஜக.,வின் மாநில செயற்குழு கூட்டம் பரமக்கூடி தீர்மானம் |", "raw_content": "\nமெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த போராட்டங்கள் வரை\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவு\nபாஜக.,வின் மாநில செயற்குழு கூட்டம் பரமக்கூடி தீர்மானம்\nதமிழக பாஜக.,வின் மாநில செயற்குழு கூட்டம் பரமக்கூடியில் நடைபெற்றது, இதில் காமன்வெல்த் மாநாடு, இந்திய தமிழ் மீனவர்கள், பூரண மதுவிலக்கு, இளைஞர் நலம், விஞ்ஞான வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன\nஇலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் என்ன பேசப்போகிறோம் என்பதை பிரிட்டீஷ் பிரதமர் முன் கூட்டியே அறிவித்துவிட்டு அது போலவே இலங்கையில் நடந்து கொண்டார் என்பது ஆறுதல் அளிக்கிறது. அது போலவே தானும் இலங்கை சென்று தமிழர்கள் நலன் குறித்து பேசுவேன் என நமது பிரதமர் உறுதிபட பேசாமல் மௌனம் சாதித்தார். அவரால் அங்கு சென்று எதுவும் பேச இயலாது என்பதை உணர்ந்தே அவர் போகக்கூடாது என தமிழ்நாடு பா.ஜ.கவும் வலியுறுத்தியது. உண்மையில் காமரூன் செய்த செயலை பாரதம் சாதாரண நாளிலேயே செய்திருக்க வேண்டும். இனியாவது மத்திய அரசு இலங்கை தமிழர் பாதுகாப்பு, சமஉரிமை, மறுவாழ்வு ஆகியவற்றை பெற்றுத்தர தீவிரம் காட்ட வேண்டுமென இச்செயற்குழு வலியுறுத்துகிறது.\n2. இந்திய தமிழ் மீனவர்கள்\nதமிழ்மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதும். சித்திரவதை செய்யப்படுவதும், உயிரிழப்புகளும் தொடர்கதையாகி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் கூட்டணி அரசு இத்தகு இலங்கை அரசின் கொடுஞ்செயலுக்கு எவ்வித தக்க எதிர் நடவடிக்கையும் எடுக்காததோடு, இந்த மனித உரிமை மீறல் பற்றி நடந்து முடிந்த கமான்வெல்த் மாநாட்டிலும்கூட,நமது வெளியுறவு அமைச்சர் எவ்விதக் குரலும் கொடுக்காதது வேதனையளிக்கிறது. மத்திய அரசின் பாராமுகப் போக்கினை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.\nமேலும், நமது கடற்கரையிலிருந்து மிக அருகாமையில் உள்ள கச்சத்தீவுப் பகுதியில் கூட இலங்கைக் கடற்படை, நிலை அமைத்துக் கொண்டு, நமது மீனவர்களை துன்புறுத்தியும் சுட்டுக்கொன்றும் வருகிறார்கள். இதற்கு நிரந்தரத்தீர்வாக, ஏற்கனவே ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த, நமது நாட்டின் ஒரு பகுதியாக இருக்கின்ற, நம்மால் இலங்கைக்கு விட்டுக்கொடுக்கப்பட்ட கச்சத்தீவின் உரிமையை முழுமையாக மீட்டெடுக்க வேண்டுமென மத்திய அரசினை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.\n\"மது குடிப்பது நாட்டுக்கும், வீட்டுக்கும், உடல்நலத்துக்கும் கேடு\" என்கிற பசப்பு வார்த்தைகளின் விளம்பரத்தோடு, அரசே மதுக்கடைகளை நாடு முழுக்கத்திறந்து வைத்துக்கொண்டு, மக்களைக் குடிக்க வைத்து சீரழிப்பது வெட்கக்கேடானது. மேலும் தீபாவளிப்பண்டிகைக்கு 3 நாட்களில் ரூ.350 கோடி என விற்பனை வரம்பு நிர்ணயித்து விற்றிருப்பது வெட்கக்கேடானது கண்டிக்கத்தக்கதாகும். பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த வருமானம் இல்லாமல் போய்விடும் என்றும், கள்ளச்சாராயம் பெருகும் என்றும், தமிழக அரசால் வாதிடப்படுகிறது. ஆனால் குஜராத் மாநிலத்தில் திரு.நரேந்திரமோடி அவர்கள் வெற்றிகரமாக பூரண மதுவிலக்கை அமல்படுத்திக்கொண்டு, அம்மாநில மக்களின் அனைத்து நலத்திட்டங்களையும் வெற்றிகரமாக அமல்படுத்தி வருகிறார். அதுபோல நாடு முழுக்க பூரணமதுவிலக்கை அமல்படுத்திட வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.\n4.பயங்கரவாத குற்றவாளிகளை முழுவதும் களையெடுக்க\nநமது கட்சியின் மருத்துவஅணி மாநிலச்செயலாளர் னுச.திரு.அரவிந்தரெட்டி, கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் திரு.ரமேஷ், இந்து முன்னணி மாநிலச்செயலாளர் திரு.வெள்ளையப்பன் ஆகியோர்களின் படுகொலையை திட்டமிட்டு நடத்திய குற்றவாளிகளில் எஞ்சியுள்ளவர்களையும் உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவும், இத்தகு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் அனைத்து பயங்கரவாத இயக்கங்களையும் தடை செய்வதோடு, வௌ;வேறு புதுப் புதுப்பெயர்களில் இயங்கிவரும் அனைத்து பயங்கரவாதிகளையும் களையெடுத்து நாடு அமைதிப்பூங்காவாகத் திகழ அரசு காலந்தாழ்த்தாது ஆவண செய்ய வேண்டும். மேற்படி கொலைப்பிண்ணனி மற்றும் இவை தொடர்பான திரு.அத்வானி ரதயாத்திரைப் பாதையில் குண்டுவைத்தது போன்ற குற்றப்பின்னணியில் சம்பந்தப்பட்டவர்களை, கடமை உணர்வோடு செயல்பட்டு கைது செய்த காவல்துறையின் அனைத்து அமைப்பினரையும் இச்செயற்குழு பாராட்டுகிறது. ந���து மாநிலத்தலைவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க மேற்படி அதிகாரிகளுக்கு பரிசத்தொகையை ரூ.5 லட்சம் என உயர்த்திக்கொடுத்த மாநில அரசை பாராட்டுகிற அதேவேளையில், விடுபட்ட அனைத்து காவல்துறை அதிகாரி காவலர்களுக்கும், அதே அளவு பரிசுத்தொகையும் பதவி உயர்வும் வழங்கிட (தமிழக முதல்வர் அவர்களை) கேட்டுக்கொள்கிறோம்.\n5.இளைஞர் நலம், விஞ்ஞான வளர்ச்சி பற்றி\n\"பாரத ரத்னா\" விருது பெற்ற விஞ்ஞானி னுச.ஊNசு.ராவ் அவர்கள், நம்நாட்டில் இயற்கை விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (சுநளநயசஉh ரூ னுநஎநடழிஅநவெ) -க்கு அரசு முக்கியத்துவம் அளிக்காதது முட்டாள்தனமானது எனக்கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. நமது முன்னாள் பிரதமர் \"திரு.வாஜ்பாய்\" அவர்களின் பொற்கால ஆட்சியில் தான் உள்நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கும் உள்கட்டமைப்புக்கும், தொழில்நுட்ப அறிவியில் கல்விக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தொழில்நுட்பத் துறையில் 30மூ வளர்ச்சி பெற்றோம். ஆனால் 9½ ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் அதுவே 9மூ ஆக குறைந்து விட்டது.\nஎனவே, தகவல் தொழில் நுட்பம், இயற்கைவிஞ்ஞான வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிற வகையில் நிதி ஒதுக்கீடு செய்வதோடு, இளைஞர்களுக்கு இயற்கைசார் அறிவியல் கல்வி கற்கவும், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பற்றிய கல்வி கற்கவும், ஊக்கமும், ஆக்கமும் அளிக்கின்ற வகையில் புதிய அரசுசார் கல்வி, மேற்படிப்பு மையங்கள் துவங்கப்பட வேண்டும். படித்த அனைத்து இளைஞர்களுக்கும் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு வசதியை அரசே இலவசமாக வழங்கவேண்டும். அனைத்து இளைஞர்களுக்கும் தொழிற்கல்விற்காகவும், வேலைவாய்ப்பு வசதியையும் அரசு வழங்கிட முன்வரவேண்டும்.\nஆட்சியில் உள்ள மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிலக்கரி, இரும்புத்தாது உள்ளிட்ட நமது கனிமவளங்களையும், அலைக்கற்றை (2பு) உள்ளிட்ட நமது தொழில் நுட்ப வருவாய்களையும் கொள்ளையடித்து முடித்து விட்டது. தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களிலும். நெய்வேலி நிலக்கரிச்சுரங்கப்பகுதியிலும் 1½ லட்சம்; ஏக்கர் பரப்பில், 600, 700 மீட்டர் ஆழத்தில் உள்ள மீத்தேன் வாயுவை அன்னிய நிறுவனங்களோடு கூட்டணி அமைத்துக்கொண்டு, புசநயவ நுயளவநசnஇ நுநெசபல ஊழசிழசயவழைn நிறுவனத்துக்கு உரிமம் வழங்கி கொள்ளையடிக்கும் முய��்சியில் ஈடுபட்டுள்ளது. அவ்விதம் பூமியின் ஆழத்தில் இயற்கையாக உள்ள மீத்தேன் வாயுவை தோண்டி எடுப்பதால். தஞ்சை நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களின் புவியியல் இயற்கை நிலைப்பாடு மாறி பல்வேறு இயற்கை பேரிடர்கள்,(யேவரசயட ஊயடயஅவைல) ஏற்படுவதோடு, நிலத்தடி நீர் வறண்டு போய் காவிரி டெல்டா பகுதி பாலைநிலமாக மாறிவிடும் என்றும், மேற்படி மாவட்டங்களில் விவசாயம் செய்யமுடியாமல் சுமார் 1 கோடி மக்களின் வாழ்விடம் பறிபோய்விடும் என்றும், இயற்கை வேளாண்விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். விவசாயிகளும் போராடி வருகின்றனர். எனவே மத்திய அரசானது மேற்படி மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிடவேண்டுமென இச்செயற்குழு கண்டிக்கிறது.\nதமிழக அரசின் தவறான கொள்கை முடிவுகளால், தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதாக கணக்குச் சொல்லப்பட்டும், விவசாயிகளுக்கு கரும்பு அளித்தமைக்கான பணப்பட்டுவாடா கோடிக்கணக்கில் வழங்கப்படாமல் உள்ளன. ஆனால் தனியார் சர்க்கரை ஆலைகள் நல்ல லாபத்தில் இயங்கி வருகின்றன. நஷ்டத்தைக் காரணம் காட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் படிப்படியாக மூடிவிடவும், அவற்றை தனியார்களுக்கு தாரை வார்க்கவும், அரசு முயற்சித்து வருவது கண்டிக்கத்தக்கதாகும். மேலும் தமிழக அரசு தேவையான நிதி ஒதுக்கி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளால் கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவைத்தொகையினை உடனடியாக வழங்கியும், கரும்பு விவசாயிகளை ஊக்குவித்து விவசாயத்தைக் காத்திட வேண்டும்.\nதமிழகத்தில் கால்நடைகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. விவசாயிகளின் கூடுதல் வாழ்வாதாரமாக விளங்கும், கால்நடைகள் கோமாரி நோய்கள் மற்றும் பல்வேறு நோய்களால் தாக்குண்டு இறந்துவிடுவதாலும் விவசாயிகள் பெருமளவு பாதிப்புக்குள்ளாகின்றனர். மாநில அரசானது, பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் கர்நாடக மாநிலத்தில் வழங்கப்பட்டது போல் நோய்தாக்கி இறந்த கறவைப்பசு, எருமை மாடுகளுக்கு தலா ரூ.25,000ஃ-மும், ஆடுகளுக்கு தலா ரூ.15,000ஃ-மும் எவ்வித நிபந்தனையுமின்றி இழப்பீடாக வழங்கிட வேண்டும். கால்நடை மருந்தகங்கள் எண்ணிக்கையினை அதிகப்படுத்தி கால்நடைகளை நோய்தாக்குதலில் இருந்து காப்பாற்றிட வேண்டும்.\nகர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் ���ெய்தது போன்று விவசயாத்திற்கு தனி பட்ஜெட் போடுவதோடு, 1மூவட்டியில் விவசயாக்கடன்கள் வழங்க வேண்டும். மேலும் பாரதிய ஜனதாகட்சி ஆட்சியில் உள்ள சட்டீஷ்கர் மாநிலத்தில் கொடுப்பது போன்று விவசாயிகளுக்கு வட்டியில்லாப் பயிர்க்கடன் வழங்க வேண்டும்.\nவடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டும், பொய்த்துப்போகும் சூழ்நிலை உள்ளதால், குஜராத் மாநிலத்தைப் போன்ற தமிழக அரசும் விவசாய பம்பு செட்டுகளுக்கு கேட்ட உடன் மின் இணைப்பும், தடையில்லா மும்முனை மின்சாரமும் வழங்கியும், விவசாயிகளையும், விவசாயிப்பயிர்களையும் பாதுகாக்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.\n8. தமிழகத்தில் ரயில் திட்டங்கள்\nதமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் அக்கறை இன்மையால் நமது மாநிலத்தின் ரயில்வே திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு இல்லாமல் கிடப்பிலே போடப்பட்டுள்ளன. தென்மாவட்டங்களின் முக்கிய தேவையாக உள்ள செங்கல்பட்டு-திண்டுக்கல், மதுரை – கன்னியாகுமரி, இரட்டை ரயில் பாதை திட்டமும். பழனி – பொள்ளாச்சி – பாலக்காடு – போத்தனூர் (கோவை) மற்றும் மதுரை – போடி அகலப்பாதை மாறுதல் திட்டத்துக்கும், உடனடியாக போதிய நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்றிட வேண்டும். மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி தென்தமிழ்நாட்டின் புகழ்பெற்ற திருக்கோயில்களை இணைக்கும்படி பழனி – மதுரை – திருச்செந்தூர், பழனி – மதுரை – ராமேஸ்வரம் ஆகிய ரயில்களை உடனே இயக்கிட ரயில்வேத்துறை ஆவண செய்ய வேண்டும். மேலும் ராமேஸ்வரம் – கன்னியாகுமரியை நேரடியாக இணைக்கும் வகையில் ராமநாதபுரம் – ஏர்வாடி – துத்துக்குடி – திருச்செந்தூர் வழியாக உடனடியாக புதிய இரயில் பாதை அமைக்கவும் இரயில்வே துறையை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.\n9. வீடுதோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை\nதிரு.நரேந்திரமோடி அவர்கள் நமது பிரதமர் வேட்பாளராக அறிவித்தவுடனும், மேலும் நாம் நடத்திய திருச்சி இளந்தாமரை மாநாட்டுக்கு திரு.மோடியின் வருகையும், ஏற்கனவே பாரதிய ஜனதாக்கட்சியின்பால் ஈர்க்கப்பட்டிருந்த தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்களின் மத்தியில் ஒரு புதிய எழுச்சியையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறான இளைஞர்கள் மற்றும் புதிய ஆதரவாளர்களை கட்சியில் இணைக்கவும், கட்சியின் சின்னம், கொள்கைகள் மற்றும் திரு.வாஜ்பாயின் பொற்கால ஆட்சியின் சாதனைகள், நமது ஆட்சி நடக்கும் மாநிலங்களில் நல்லாட்சி சாதனைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்க, திட்டமிட்டபடி, நமது மாநில தலைவர் அவர்களின் அறிவுரைப்படி வருகிற டிசம்பர் 01-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை \"வீடுதோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை\" என்கிற திட்டப்படி வீடுவீடாக எமது தொண்டர்கள் சந்திக்க வரும் போது தமிழக மக்கள் அதற்கு நல்லாதரவு தர வேண்டும் என்றும், ஊழலான ஆட்சிக்கு, ஊழலற்ற ஆட்சி தந்து கொண்டிருக்கின்ற திரு. நரேந்திரமோடியே மாற்று என்பதை உணர்ந்து தாமரைக்கு வாக்களிக்க உறுதியேற்ற வேண்டும் என்றும் இச்செயற்குழு வேண்டுகிறது.\nகிராமிய பிரச்சார யாத்திரையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஒவ்வொரு தொண்டரும் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி, திட்டம் முழு வெற்றி அடையச் செய்ய வேண்டும் என இச்செயற்குழு சபதமேற்கிறது. தமிழக மக்கள் குறிப்பாக கிராமப்புற மக்கள் இந்த நிகழ்ச்சியில் முழுபங்களிப்பு கொடுத்து ஒத்துழைப்பு நல்கிடுமாறு இச்செயற்குழு அன்புடன் கேட்டுக்கொள்கிறது.\nவணக்கத்துக்குறிய காஞ்சி சங்கராச்சாரியார் மீது வழக்குகள் போடப்பட்டது மட்டுமின்றி, மக்களால் மதிக்கப்படும் ஒரு பாராம்பரியமான ஆன்மீக மையத்தைப் பற்றி அவதூறாக பிரச்சாரம் செய்தார்கள். இன்று நீதி வென்று தருமம் மறுபடியும், வென்றிருக்கிறது. இந்த நீதிமன்ற தீர்ப்பு குறித்து இச்செயற்குழு தனது மகிழ்ச்சியை தெரிவிக்கின்றது.\nநடிகர் திலகம் சிவாஜி அவர்களின் திருவுருவச்சிலை போக்குவரத்திற்கு இடைய+றாக இருப்பதாகச் சொல்லி அகற்றுவதற்கு தமிழக அரசு முயற்சிப்பதாக தெரிகிறது. அவருடைய சிலையை அகற்றுவதற்கு இச்செயற்குழு எதிர்ப்பு தெரிவிக்கிறது. போக்குவரத்திற்கு இடைய+ராக இருந்தால் சென்னையில் உள்ள அனைத்து சிலைகளும் அகற்றிட வேண்டியிருக்கும் என இச்செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.\nவருகின்ற டிசம்பர் 25 அன்று பிறந்தநாள் கானும் முன்னாள் பிரதமர் வாழும் மகாத்மா திரு. அடல்பிகாரி வாஜ்பாய் அவர்கள் பல்லாண்டு காலம் நீடுழி வாழ இச்செயற்குழு இறைவனைப் பிரார்த்திக்கிறது.\nஇலங்கை செல்ல தயாராகும் என்.எஸ்.ஜி\nசுஷ்மா ஸ்வராஜ் மறைவு தமிழக மீனவர்கள்…\nஅதிமுக.-பா.ஜ.க. கூட்டணி கணவன்-மனைவி போன்றது\nமோடியின் இலங்கை வருகை விலைமதிக்க முடியாதது\nராஜபக்சேயிடம் பரிசு பெற்றவர்கள் தி.மு.க.,வினர்\nபாஜக, மாநில செயற்குழு கூட்டம்\nஅடுத்தமாதம் 50 திரிணாமுல் காங்கிரஸ் உறு ...\nமேற்குவங்கம் பாஜக 200-க்கும் மேற்பட்ட இட� ...\nஜல்லிக்கட்டு தொடர வேண்டும் என்றால் தே� ...\nபிரதமர் மோடியின் 107 வெளிநாட்டு பயணங்கள� ...\nதொகுதி பங்கீடு குறித்து தேர்தல் நேரத்� ...\nவிவசாய சட்டங்களை கொஞ்ச காலம் ஒத்தி வைப்போம் என மத்திய அரசு சொல்லிவிட்டது என பலருக்கு வருத்தமாக இருக்கிறது. அதேநேரத்திலே கம்மினாட்டிஸ்ட் பத்திரிக்கைகளோ ஆர் எஸ் எஸ் ...\nமெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த ப ...\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவ� ...\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் ...\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nசாதனா என்றால் அப்பியாசா\" அல்லது 'நீடித்த பயிற்சி\" என்று பொருள். ...\nநமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு\nமுட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது ...\nஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்\nநான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/91244", "date_download": "2021-01-27T19:43:19Z", "digest": "sha1:CS6UJ6DHCESX524PSVBFSRHG2Z7EK3NG", "length": 11728, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "அரசு ஊழியர்களுக்காக திறக்கப்படவுள்ள அடுக்குமாடி தொடர்! | Virakesari.lk", "raw_content": "\nகல்முனை மாநகர சபையின் அமர்வில் கைகலப்பு அமளி துமளி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 60,000 ஐ கடந்தது : இரு மரணங்கள் பதிவு\nநிறைவேறியது யாழ்.மாநகர சபையின் வரவு - செலவுத்திட்டம்\nகுருந்தூர்மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன; பொலிஸ் நிலையத்தில் ரவிகரன் முறைப்பாடு\nகங்குலிக்கு நெஞ்சு வலி - மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 60,000 ஐ கடந்தது : இரு மரணங்கள் பதிவு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1520 பேர் குணமடைந்தனர்...\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக்கவுக்கும் கொரோனா\nநாட்டில் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து நாளை விடுவிப்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேல��ம் 709 பேர் குணமடைந்தனர்...\nஅரசு ஊழியர்களுக்காக திறக்கப்படவுள்ள அடுக்குமாடி தொடர்\nஅரசு ஊழியர்களுக்காக திறக்கப்படவுள்ள அடுக்குமாடி தொடர்\nஅரசு ஊழியர்களுக்காக நிர்மானிக்ப்பட்டுள்ள பொரெல்லை, வனதமுல்ல “ஓவல் வியூ ரெசிடென்சி” அடுக்கு மாடிவீட்டுத் தொடர் எதிர்வரும் 05 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திறந்து வைக்கப்பட உள்ளது.\nஅரசு ஊழியர்களுக்கான வீட்டுவசதி திட்டத்தின் கீழ் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தினால் (யுடிஏ) நிர்மானிக்கப்பட்டு வந்த குறித்த அடுக்கு மாடிவீட்டுத் தொடரின் கட்டுமான பணிகள் முடித்துள்ள நிலையில் தற்போ மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட உள்ளது.\nபி.சரவணமுத்து விளையாட்டு அரங்குக்கு அருகே அமைந்துள்ளது இவ் வீட்டு திட்டத்தில் உள்ள சுமார் 608 வீடுகளும் ஏற்கனவே 15-20 ஆண்டுகளில் அரசு சேவையில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு விற்கப்பட்டுள்ளன.\nஇந்த திட்டத்திற்கு 6 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதில் மூன்று படுக்கையறைகளுடன் 304 வீடுகளும், இரண்டு படுக்கையறைகளுடன் 304 வீடுகளும் உள்ளன.\nகுறித்த வீட்டு திட்ட வளாகத்தில் ஒரு கார் பார்க், குழந்தைகள் பூங்கா, இரண்டு உடற்பயிற்சி மையங்கள், ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்ட பல வசதிகளும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅரசு ஊழியர்கள் பொரெல்லை வனதமுல்ல “ஓவல் வியூ ரெசிடென்சி” வீட்டுவசதி திட்டம்\nகல்முனை மாநகர சபையின் அமர்வில் கைகலப்பு அமளி துமளி\nகல்முனை மாநகர சபையின் அமர்வின்போது உறுப்பினர்களிடையே கைகலப்பு அமளி துமளி ஏற்பட்டதால் மாநகர முதல்வர் சபை அமர்வை இடைநிறுத்திவிட்டு சபா மண்டபத்தை விட்டு வெளியேறினார்.\n2021-01-27 22:23:56 கல்முனை மாநகர சபை கைகலப்பு அமளி துமளி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 60,000 ஐ கடந்தது : இரு மரணங்கள் பதிவு\nதற்போது உருமாறிய புதிய வைரஸ் தொற்றும் இனங்காணப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நபரொருவரது மாதிரியில் இந்த புதிய வகை வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளதா\n2021-01-27 22:11:39 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nநிறைவேறியது யாழ்.மாநகர சபையின் வரவு - செலவுத்திட்டம்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 23 மேலதிக வாக்���ுகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.\n2021-01-27 21:53:59 யாழ்.மாநகர சபை வரவு - செலவுத்திட்டம்\nகுருந்தூர்மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன; பொலிஸ் நிலையத்தில் ரவிகரன் முறைப்பாடு\nமுல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இன்று (27.01.2020) முறைப்பாடொன்றினைப் பதிவுசெய்துள்ளார்.\n2021-01-27 22:27:28 குருந்தூர்மலை தமிழர்கள் வழிபாட்டு\nகுருந்தூர் மலையில் ஏறும்போது ஓம் நமசிவாய கூட சொல்ல இராணுவம் அனுமதி மறுப்பு\nவடக்கினை சேர்ந்த சைவ சமய அமைப்புக்கள் இன்று புதன்கிழமை முல்லைத்தீவு குருந்தூர் மலைக்கு சென்ற போது, அவர்களை இரண்டு மணிநேரமாக இராணுவம் விசாரணை செய்ததோடு மலையில் வழிபாடுகள் எதனையும் செய்யமுடியாது என நிபந்தனை வித்தித்து உள்ளே செல்ல அனுமதித்துள்ளனர்.\n2021-01-27 21:16:15 குருந்தூர் மலை இராணுவம் அனுமதி மறுப்பு\nநீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு: மகிழூர் பகுதியில் சம்பவம்.,\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை: பொலிஸ் பேச்சாளரின் அதிரடி முடிவு..\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று நெற்கதிர் அறுவடை விழா\nஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா: மூடப்பட்டது அட்டன் பொஸ்கோ கல்லூரி\nமுல்லைத்தீவில் வலம்புரி சங்குடன் வத்தளை பகுதியை சேர்ந்த இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_53.html", "date_download": "2021-01-27T19:17:04Z", "digest": "sha1:TECEZT76HSJQBKT5KTT3BH6EUNIOBJQ5", "length": 5515, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதி.மு.க. தலைவர் மு.கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\nபதிந்தவர்: தம்பியன் 16 August 2017\nதி.மு.க தலைவர் மு.கருணாநிதி மருத்துவ பரிசோதனைக்காக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று புதன்கிழமை அதிகாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅவருடன் ராசாத்தியம்மாள், கனிமொழி, மு.க.தமிழரசு, செல்வி ஆகியோர் வந்துள்ளனர். பரிசோதனை முடிந்து கருணாநிதி இன்றே வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஏழு மாத காலமாக தனது கோபாலபுரம் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார�� கருணாநிதி. டிசம்பர் மாதத்தில் தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், டிரக்யாஸ்டாமி சிகிச்சை முடிந்து கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருந்தார்.\nமருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த கருணாநிதியை, அவரது உறவினர்கள் கவனித்துக் கொண்டனர். வைரவிழா, முரசொலி பவள விழா என எந்த விழாவிலும் கருணாநிதி பங்கேற்கவில்லை. முக்கிய பிரமுகர்கள் பலரும் அவரை வீட்டில் சந்தித்து வந்தனர். இந்நிலையில், கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.\n0 Responses to தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகாவிய தலைவன் கோத்தா:அவிழ்த்து விட்டது சிங்கள தேசம்\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1063009", "date_download": "2021-01-27T20:43:46Z", "digest": "sha1:KCD5GSJ7H6TE2SJSBYESQE3FKMP7GJSA", "length": 2879, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சப்பானிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சப்பானிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:29, 14 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம்\n22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n06:27, 14 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n07:29, 14 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAvocatoBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/shah-rukh-khan-s-dog-dash-passes-away-033601.html", "date_download": "2021-01-27T20:58:43Z", "digest": "sha1:2LXVB6TVF7P6E6L4A47GV5QONIMVVK4N", "length": 13655, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "செல்லத்தின் மறைவால் துக்கம் நெஞ்சை அடைக்கிறது: ஷாருக்கான் | Shah Rukh Khan’s dog Dash passes away - Tamil Filmibeat", "raw_content": "\n4 hrs ago சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\n5 hrs ago லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்\n5 hrs ago சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி\n5 hrs ago குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் \nNews ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெல்லத்தின் மறைவால் துக்கம் நெஞ்சை அடைக்கிறது: ஷாருக்கான்\nமும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தான் ஆசையாக வளர்த்த நாய் இறந்துவிட்டதால் கவலையில் உள்ளார்.\nஅடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் ஷாருக்கான் தற்போது ஃபேன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் ஆசையாக வளர்த்த ஜப்பானைச் சேர்ந்த நாய் இறந்துவிட்டது. டாஷ் என்று பெயரிடப்பட்டிருந்த அந்த நாய் ஷாருக்கின் குடும்பத்தில் ஒருவராக இருந்தது. அதன் மீது அனைவரும் அதிக அன்பு வைத்திருந்தனர்.\nடாஷின் பிரிவால் ஷாருக்கானின் குடும்பத்தார் கவலையில் உள்ளனர். டாஷ் இறந்துவிட்டதை நினைத்தால் தனக்கு நெஞ்சடைப்பதாக ஷாருக்கான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nபாலிவுட்டில் ஷாருக் மட்டும் அல்ல பல நடிகர், நடிகைகள் தாங்கள் வளர்க்கும் நாய் மீது உயிரையே வைத்துள்ளனர். முன்னதாக சல்மான் கான் தனது உடல்நலம் பாதிக்கப்பட்ட நாயை பார்க்க படப்பிடிப்பையே ரத்து செய்தார���.\nஅண்மையில் நடிகர் ஷாஹித் கபூர் நாய் ஒன்றை வாங்கியுள்ளார். நடிகைகள் அனுஷ்கா சர்மா, பிபாஷா பாசு, சோனாக்ஷி சின்ஹா ஆகியோரும் நாய் வளர்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஷாருக்கானின் நெக்ஸ்ட் மூவி.. அட்லியின் மாஸ்டர் பிளான் கசிந்தது\nமிரட்டும் கொரோனா.. பங்களாவையே பாலித்தீன் கவர் போட்டு மூடிய பிரபல நடிகர்.. வைரலாகும் போட்டோஸ்\nநானா.. நடிகனா.. இப்பக் கூட என்னால நம்ப முடியலை.. இதுதாங்க ஷாருக் கானின் சக்ஸஸ் பார்முலா\nமகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டம்.. மோடியுடன் செல்ஃபி எடுத்த பாலிவுட் பிரபலங்கள்\nவெளியேறிய அக்கி, விக்கி: 'தல'யாக மாறும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்\nஎவன் கெளப்பி விடுறான்னே தெரியலையே, கையில கெடச்சான்: கடுப்பில் பிகில் குழு\nகேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nஷாரூக்கும் மகனும் 'The Lion King' படத்துக்கு பின்னணி குரல்...\nதளபதி 63: எல்லாமே பொய்யாம் கோப்ப்பால், பொய்யாம்\nThalapathy 63: விஜய்யை வம்பிழுக்கிறதுக்குன்னே கிளம்பி வரும் ஷாருக்கான்\nஅட்லி அலுவலகத்திற்கு சென்ற ஷாருக்கான்: விஜய் ரசிகர்கள் சந்தேகப்பட்டது சரிதானோ\nதப்பு, அட்லியின் நிறத்தை கிண்டல் செய்வது ரொம்பத் தப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரே ஒரு ட்வீட் தான்.. ஒட்டுமொத்த தனுஷ் ரசிகர்களும் ஹேப்பி.. கர்ணன் அனைத்தும் கொடுப்பான்\nகாதல் திருமணம் செய்யப் போகும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர்.. பொண்ணு யார் தெரியுமா\nசைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/adecuada?hl=ta", "date_download": "2021-01-27T19:41:51Z", "digest": "sha1:MIBM6KLA75NHM534M7NZHU6NZLOPYCPY", "length": 7139, "nlines": 84, "source_domain": "tradukka.com", "title": "Definitions: adecuada (ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ��� கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/user/4199", "date_download": "2021-01-27T20:26:25Z", "digest": "sha1:5EW55OAT5IVZBVH32HUECIZ7JI3H7XEO", "length": 7622, "nlines": 158, "source_domain": "www.arusuvai.com", "title": "இலா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 13 years 4 months\n\"3 - ஆறில் இருந்து பத்து வருடங்கள்\"\nதி���ுக்குறள் ஓரு புதிய கண்ணோட்டம்\nஇந்தியாவிலிருந்து குழந்தை தத்து எடுப்பது பற்றி\nஅரட்டை அரங்கம் 2010 பகுதி ‍‍ 20\nஅரட்டை அரங்கம் 2010 பகுதி -‍ 19\nஅரட்டை அரங்கம் 2010 பகுதி - 18\nஅரட்டை 2010‍ பாகம் 2\nஅரட்டை 2010‍ பாகம் 1\nதளிகாவின் இரண்டாவது குழந்தை- Its a Boy baby\nபட்டிமன்றம் 7 - சங்கப்பலகை\nபொது தேர்வு ( 12ஆம் வகுப்பு)\nவின்னி அவர்களின் திருமண நாள்-வாழ்த்த வாருங்கள்\nமாலி(கலா) அவர்களுக்கு இனிய திருமணநாள் வாருங்கள் வாழ்த்தலாம் (ஜனவரி 20)\nஉலக வங்கியில் வேலை வாய்ப்பு\nஅரட்டைக்கு அடிக்க வாங்க- 31\nகுழந்தைகளின் சர்கரை வியாதி- Juvineile Diabetes management\nவாழ்த்துவோம் ஜலீலா அக்கா அவர்களை\nஅக்ஷயா குட்டிபெண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nமர்லியின் மரியத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...\nஅடுத்து என் குறிக்கோள்....100 குறிப்பு\nநல்லா சமைக்கிறீங்க சரி.. ஆனா வீட்டுக்குள் வாசனை\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/09/24203804/1909840/IPL-KXI-954-runs-11-overs-just-fall-on-wicket.vpf", "date_download": "2021-01-27T19:32:24Z", "digest": "sha1:C3UZB7HNQJZIOVPJX2D6AQE6YHMHLQR7", "length": 7614, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: IPL KXI 954 runs 11 overs just fall on wicket", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபஞ்சாப் 11 ஓவரில் 95/1: ஆர்சிபிக்கு 175 ரன்களுக்கு மேல் வெற்றி இலக்கு நிர்ணயிக்குமா\nபதிவு: செப்டம்பர் 24, 2020 20:38\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதல் 11 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்துள்ளது.\nஆர்சிபி அணிக்கெதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்து வருகிறது. கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அதன்பின் மயங்க் அகர்வால் சற்று தடுமாறினார்.\nபவர் பிளே-யில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் சேர்த்தது. 6-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் மயங்க் அகர்வால் 20 பந்தில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.\nஅடுத்து நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடி ஆட்டத்தை உடனடியாக தொடங்கவில்லை. 10-வது ஓவரில் உமேஷ் யாதவ் 2 பவுண்டரி, ஒரு சிக்சருன் 20 ரன்கள் விட்டுக்கொடுக்க பஞ்சாப் அணி 10 ஓவரில் 1 விக்கெ��் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்தது.\n11 ஓவரில் 96 ரன்கள் எடுத்துள்ளது. கைவசம் இன்னும் 9 விக்கெட் உள்ள நிலையில் 54 பந்தில் 80 ரன்களுக்கு மேல் அடித்தால், ஆர்சிபிக்கு 175 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.\nIPL 2020 | RCBvKXIP | KXIPvRCB | ஐபிஎல் 2020 | ஆர்சிபி | கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா நிலையம்' நினைவு இல்லமாகிறது - எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்\nகொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய மந்திரிசபை ஒப்புதல்\nஅரசு தடை எதிரொலி : ‘டிக்டாக்’ நிறுவனம் இந்திய பிரிவை மூடியது\nவேளாண் சட்டங்களை திரும்பப்பெற ராகுல் காந்தி வலியுறுத்தல்\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மேல் அனுமதி\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்சுக்கு மாறினார் உத்தப்பா\nஐபிஎல் போட்டி- இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருமானம்\nயார்க்கர் பந்துவீசுவதில் சிறந்தவர்- தமிழக வீரர் நடராஜனுக்கு கபில்தேவ் பாராட்டு\nமும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டம் இந்த வருடம்தான் சிறப்பு: ஆகாஷ் அம்பானி\nஐபிஎல் போட்டியை நடத்த ரூ. 100 கோடி கட்டணமாக செலுத்திய பிசிசிஐ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-01-27T19:37:47Z", "digest": "sha1:OB5XJBVKUCDM665J54DOJWM6LLVMPFEQ", "length": 8513, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for திருவண்ணாமலை - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவசூல் கணக்கில் தில்லு முல்லு... அமேசானில் மாஸ்டர்..\nதியேட்டர்களில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக பார்வையாளர்களை அனுமதிக...\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்தி, கண்காணிக்க உத்தரவிடக் கோரி வழக்கு.....\nதமிழகத்தில் 29 ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- ...\nபிரான்சிலிருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா புறப்பட்டன..\n'நான் இருக்கறப்போ இன்னொரு பொண்ணு கேக்குதா’ - கணவனைக் கத்தியால் குத...\nஒரே நாளில் இரண்டு குழந்தைகளையும் பறிகொடுத்த தாய்- பொம்மையை மடியில் ���ைத்து கொஞ்சிய பரிதாபம்\nதிருவண்ணாமலை அருகே பொங்கலுக்கு கடையில் வாங்கிய இனிப்பை சாப்பிட்ட இரு குழந்தைகள் பலியாகின. குழந்தைகளை பறி கொடுத்த பெற்றோர் கதறி துடித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங...\nதமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலம்..\nதமிழர் திருநாளாம் தை திருநாள் தமிழகம் முழுவதும் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்படும். சூரிய பகவ...\nதமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற்றது. குச்சனூர்: தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வர பகவான் ஆலயத்தில், சனிபெயர்ச்சியை முன்னிட்டு சனிபகவானுக்கு சிற...\nதிருவண்ணாமலையில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் முன் அதிமுகவினர் கோஷ்டி மோதல்... சமாதானம் செய்த பின்னரும் மேடைக்கு கீழே மோதிக் கொண்டனர்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவில் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவினர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். செங்கம் அருகே கண்ணாகுருக்கை என்ற இடத்தில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர்...\nபள்ளிக் கட்டடம் கட்ட நிலம் வழங்கிய மூதாட்டி..\nஆரணி அருகே, புதிய பள்ளிக்கூடம் கட்டுவதற்கு தனக்கு சொந்தமான 21 செண்ட் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார் மூதாட்டி ஒருவர்... திருவண்ணாமலை மாவட்டம் கரிப்பூர் பகுதியில் நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருக...\nதொடரும் கனமழை : பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் மூழ்கின\nகடந்த 2 நாட்களாகப் பெய்துவரும் தொடர் மழையால், நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 4வது...\nதிருவண்ணாமலை: கார்த்திகை தீபத் சிவபெருமானின் பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 20ஆம் தேதி தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றத்துடன் த...\nவசூல் கணக்கில் தில்லு முல்லு... அமேசானில் மாஸ்டர்..\n'நான் இருக்கறப்போ இன்னொரு பொண்ணு கேக்குதா’ - கணவனைக் கத்தியால் குத...\nஜஸ்ட் 2 கோடி வருஷம் தான்... மண்ணில் புதைந்தும் அப்படியே இருக்கும் ம...\nபழைய சோற��� போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத...\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. நடந்தது என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2014/02/09/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-27T20:42:32Z", "digest": "sha1:6TSDCD2HMCOJLXJ3DARSYUWDEOITGJFY", "length": 5645, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "யாழில் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களின் 37 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nயாழில் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களின் 37 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nயாழில் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களின் 37 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு-\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான ஜி.ஜி.பொன்னம்பலத்தின் 37 ஆவது நினைவு தினம் யாழ் குருநகரில் உள்ள அன்னாரது நினைவுத் தூபியடியில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் தலைமையில் நடைபெற்றதுடன் பிரதேச சபை, நகரசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளு��ன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தர்த்தன் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\n« வட மாகாண சபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குடிதண்ணீர் வசதி வழங்கிவைப்பு- கோவில் வீதியை பள்ளிவாசல் வீதியாக மாற்ற முயற்சி- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/category/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/page/3/", "date_download": "2021-01-27T19:12:16Z", "digest": "sha1:OMOXO7XER4PWMCZ4TXPX6I6HYEXQCJD7", "length": 25280, "nlines": 322, "source_domain": "www.tnpolice.news", "title": "மதுரை மாவட்டம் – Page 3 – POLICE NEWS +", "raw_content": "\nசோதனை பிரச்சினை காரணமாக பெண் கொலை\nஅரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம்\nஅணிவகுப்பு துவக்கி வைத்த IG\nகுண்டர் சட்டத்தில் ஒருவர் கைது.\nபக்தர் பணத்தை மீட்டு கொடுத்த பழனி காவல்துறையினர்\nதமிழக 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் காவல் பதக்கம்\nதிண்டுக்கல் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை\nதிருட்டு வழக்கில் துரித நடவடிக்கை மேற்கொண்ட சைதாப்பேட்டை காவல்துறையினர்\n72 – வது குடியரசு தின அணிவகுப்பு விழா\nகாவல்துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா\nபல லட்ச ரூபாய் மதிப்புள்ளவைகளை உரிய நபர்களிடம் ஒப்படைத்து வரும் மதுரை மாவட்ட போலீசார்\nமதுரை: மதுரை மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் கடந்த 03.08.2018ம் ஆண்டு போலீஸ் சைபர் கிளப் ஆரம்பிக்கப்பட்டது. காவல் ஆய்வாளர் திருமதி.சார்மிங் S.ஒய்ஸ்லின் தலைமையில் […]\nகாவலர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய மதுரை எஸ்.பி\nமதுரை : கொரானா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க, கடும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் நோய் தொற்றினால் உயிரிழப்பது மிகுந்த வேதனைக்கு உரியது. மதுரை சேர்ந்த […]\nகாவலர் வீரவணக்க நாள் மதுரை மாவட்டம்\nமதுரை : 1959-ம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியன்று லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் […]\nமதுரை மாவட்ட காவல் துறை சார்பாக பொதுமக்களுக்கு அறிவுரை\nமதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார் I.P.S., அவர்கள் உத்தரவுப்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும், காவல்துறையினர் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு, […]\nகாவலர் குடும்பத்திற்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கிய காவல் உதவி ஆய்வாளர்\nமதுரை : மதுரை மாவட்டம் விமான நிலைய பாதுகாப்பு பணியில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் திரு .பாபு அவர்கள். கடந்த மாதம் திரு.மகாராஜன் என்ற காவலர் […]\nஇனி மணல் கடத்தினால் குண்டாஸ் – மதுரை SP எச்சரிக்கை\nமதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார் I.P.S., அவர்கள் உத்தரவின்பேரில் மதுரை மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை […]\nபாலியல் தொல்லை 4 நபர்கள் கைது\nமதுரை :மதுரை மாவட்டம் பாலமேடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளையம்பட்டியில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை, பாலமேடு காவல்நிலைய போலீசார் சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் […]\nமதுரை காவல் கண்காணிப்பாளர் முயற்சியால், ஆயுதப்படை காவலர்கள் உற்சாகம்\nமதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித் குமார் இ.கா.ப அவர்களின் அறிவுரைப்படி, இன்று 19.08.20 காலை 06:30 க்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் […]\nசட்டத்திற்கு புறம்பாக புகையிலை விற்பனை, அலங்காநல்லூர் காவல்துறையினர் நடவடிக்கை\nமதுரை: சமயநல்லூர் சரகம் அலங்காநல்லூர் காவல் நிலைக்கு எல்லைக்கு உட்பட்ட புதுப்பட்டி அழகாபுரி அருகே சட்டத்திற்கு புறம்பாக தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை வைத்திருப்பதாக கிடைத்த தகவல் […]\nமணல் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்த மதுரை மாவட்ட போலீசார்.\nமதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சரகம் எழுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, வசிமலையன் கோயில் ஒடை அருகே போலீசார் ரோந்து பணியை மேற்கொள்ளும் பொழுது சட்டத்துக்கு […]\nமதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார் எச்சரிகை.\nமதுரை : மதுரை மாவட்டத்தில் மணல் திருட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். […]\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது.\nமதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சரகம். உசிலம்பட்டி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவல் […]\nதவற விட்ட பணத்தை சில மணி நேரங்களில் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த மதுரை போலீசார்.\nமதுரை : ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஷேர் ஆட்டோவில் பயணித்த போது ரூபாய் 82,500 பணத்தை தவற விட்டதாக காவல் நிலையத்தில் புகார் […]\nகொரோனாவை வென்று மீண்டும் பணிக்கு திரும்பிய காவல்துறையினருக்கு பாராட்டு.\nமதுரை : கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதுகாப்பு பணியின் போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடித்து மீண்டு, நம்பிக்கையுடன் காவல் பணிக்குத் திரும்பிய மதுரை […]\nமதுரை செக்காணுரணி SI திரு. பாண்டி கொரோனாவால் பலி\nமதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணுரணி காவல் நிலைய எஸ்.ஐ.பாண்டி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கோவிலாங்குளத்தை சேர்ந்த பாண்டி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை […]\nகொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.\nமதுரை : கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மதுரை மாவட்ட போலீசாருக்கு காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.இ.கா.ப. அவர்கள் உத்தரவு படி, திருமங்கலம் கப்பலூர் அருகே உள்ள மதுரை […]\nமனித நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்\nமதுரை : மதுரை மாவட்டம் மேலூர் செக்போஸ்ட் பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் நடக்க முடியாமல் சாலையோரம் மயங்கிய நிலையில் இருப்பதாக அங்கிருந்தவர்கள் மேலூர் டி.எஸ்.பி திரு.சுபாஷ் […]\nபோலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை\nமதுரை : கொரோனா வைரஸ் நோய் தொற்றால் போலீசாரும் பாதிப்படைவதால், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.இ.கா.ப. அவர்கள் காவலர்கள் அனைவரின் நலன் கருதி, பணியின் […]\n50 தானியங்கி கிருமிநாசினி சாதனங்களை மதுரை காவல்துறைக்கு வழங்கிய அமைச்சர்\nமதுரை : மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் காவலர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பாக பணிபுரிவதற்காக அம்மா சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் […]\nபணம் வைத்து சூதாடிய 11 நபர்களை கைது செய்து, பணம் ரூ-58,490 ஐ பறிமுதல் செய்த மதுரை மாவட்ட போலீசார்.\nமதுரை : மதுரை மாவட்டம். சிலைமான் காவல் நிலைய ஆய்வாளர், திரு. மாடசாமி மற்றும் சார்பு ஆய்���ாளர், திரு. கார்த்திக் அவர்கள், போலீஸ் பார்டியுடன் விரகனூர் அருகே […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,038)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,610)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,178)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,908)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,827)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,816)\nசோதனை பிரச்சினை காரணமாக பெண் கொலை\nஅரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம்\nஅணிவகுப்பு துவக்கி வைத்த IG\nகுண்டர் சட்டத்தில் ஒருவர் கைது.\nபக்தர் பணத்தை மீட்டு கொடுத்த பழனி காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/1809", "date_download": "2021-01-27T20:34:18Z", "digest": "sha1:YHXAD4GDWOQ52DPQAZFHJZVL3XHB6J6D", "length": 4169, "nlines": 131, "source_domain": "cinemamurasam.com", "title": "Kaarirulae Song Teaser From Avam Sung by Kamal Haasan – Cinema Murasam", "raw_content": "\nதி. மு. க.வில் இணைகிறாரா,பிரபல நடிகர்\nஆன்மீகத்தை நிந்திக்கும் சினிமா புள்ளிகள்.\nதனியார் டிஜிட்டல் நிறுவனங்களை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கம் உண்ணாவிரதம்\nதி. மு. க.வில் இணைகிறாரா,பிரபல நடிகர்\nஆன்மீகத்தை நிந்திக்கும் சினிமா புள்ளிகள்.\nவிஜய்யினால் ஆந்திராவில் தயாரிப்பாளர்கள் சண்டை. டைரக்டர் மிரட்டப்பட்டார்.\nநடிகர்திலகம் குறித்து பிரபு சொன்ன ரகசியங்கள்\nதனியார் டிஜிட்டல் நிறுவனங்களை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கம் உண்ணாவிரதம்\nலைகா தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் “டான்” \n அர்ஜுன மூர்த்தி பரபரப்பு அறிக்கை\n” மாஸ்டர் பாக்ஸ் ஆபீஸ் பிரேக் -அப் விவரம். சாதனையோ சாதனை\n“கட்சியை வழிநடத்த வரும் சின்னம்மாவை” வரவேற்று போஸ்டர் அடித்த எம்.ஜி.ஆர் மன்ற செயலாளருக்கு கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/jazz/colors", "date_download": "2021-01-27T18:43:12Z", "digest": "sha1:ZUOA3LDUOGLL6M34CFI7MIO6W7QJ3M2X", "length": 11058, "nlines": 253, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஹோண்டா ஜாஸ் 2021 நிறங்கள் - ஜாஸ் நிற படங்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா ஜாஸ்\nமுகப்புபுதிய கார்கள்���ோண்டா கார்கள்ஹோண்டா ஜாஸ்நிறங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஹோண்டா ஜாஸ் கிடைக்கின்றது 5 வெவ்வேறு வண்ணங்களில்- சிவப்பு சிவப்பு உலோகம், வெள்ளை ஆர்க்கிட் முத்து, சந்திர வெள்ளி metallic, நவீன எஃகு உலோகம் and கோல்டன் பிரவுன் மெட்டாலிக்.\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஜாஸ் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஜாஸ் வெளி அமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nஜாஸ் விஎக்ஸ் சிவிடிCurrently Viewing\nஜாஸ் இசட்எக்ஸ் சிவிடிCurrently Viewing\nஎல்லா ஜாஸ் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஜாஸ் இன் படங்களை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஹோண்டா ஜாஸ் விஎக்ஸ் cvt புதிய ஐ20 ஸ்போர்ட்ஸ் ivt, which கார் ஐஎஸ் better if விலை அதன் both are s...\nWhat ஐஎஸ் the நீளம் அதன் ஹோண்டா Jazz\nஹோண்டா ஜாஸ் க்கு What ஐஎஸ் the tyre pressure\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\n🚗 zigff: ஹோண்டா ஜாஸ் 2020 தொடங்கப்பட்டது | hi பேஸ்லிப்ட், bye...\nஎல்லா ஹோண்டா ஜாஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/dogs-triumph-cannes-as-canine-thriller-wins-prestigious-prize-201987.html", "date_download": "2021-01-27T19:45:39Z", "digest": "sha1:264PWYYB2I42KSO4QIV5FVBUIO2ZVFT4", "length": 14112, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிப்பில் பட்டையை கிளப்பிய நாய்க்கு கேன்ஸ் விழாவில் விருது…! | Dogs triumph in Cannes as canine thriller wins prestigious prize - Tamil Filmibeat", "raw_content": "\n3 hrs ago சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\n4 hrs ago லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்\n4 hrs ago சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி\n4 hrs ago குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் \nNews ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிப்பில் பட்டையை கிளப்பிய நாய்க்கு கேன்ஸ் விழாவில் விருது…\nகேன்ஸ்: தன்னுடையை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய காரணத்திற்காக பாம் டாக் என்ற நாய் ஒன்று விருது பெற்று அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.\nபிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டு தோறும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா பிரசித்தி பெற்றது.\nஇந்த ஆண்டு கேன்ஸ் பட விழாவில் நாய்கள் தொடர்பான திரைப்படங்கள் அதிக அளவில் திரையிடப்பட்டன.\nஇதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நாய்க்கு பாம் டாக் என்னும் உயரிய விருதும் வழங்கப்பட்டது.\nஇந்த ஆண்டுக்கான பாம் டாக் விருது அங்கேரிய டைரக்டர் கோர்னெல் முண்ட்ருசோ இயக்கிய பெஹர் இஸ்டென் அதாவது வெள்ளை கடவுள் என்ற படத்தில் நடித்த லேப் ராடர் ரகத்தை சேர்ந்த 'பாடி' என்னும் நாய்க்கு கிடைத்தது.\nடை\" கட்டிய பாம் டாக்:\nபாடிக்கான விருதை அறிவித்த போது அந்த நாய் அழகாக அலங்கரிக்கப்பட்டு மேடைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அதன் கழுத்தில் டையும் அணிவிக்கப்பட்டு இருந்தது.\nநாயின் சார்பில் விருதை படத்தின் டைரக்டர் கோர்னல் முண்ட்ருசோ பெற்றுக்கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த நாய் அபிமானிகளும், திரைப்பட விமர்சகர்களும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.\nஅந்த நாய்க்குட்டிக்கு வந்த யோகத்தை பாருங்க.. என்னாம்மா தூக்கி வச்சு கொஞ்சுறாரு.. ரசிகர்கள் ஏக்கம்\nஎன் ஷீல்டையே பரிசாத் தரேன்.. தங்கையை காப்பாற்ற போராடிய சிறுவனுக்கு.. கேப்டன் அமெரிக்கா பாராட்டு\nநடிகர் மரணத்தால் தவிக்கும் செல்ல நாய் ஃபட்ஜ்.. உண்ணாமல் உறங்காமல் ஏக்கதுடன்.. கலங்க வைக்கும் போட்டோ\nபிக்பாஸ் 2: ரைசாவின் கோபத்திற்கு ஆளான ‘அந்த’ நாய் இந்த சீசன்லயும் இருக்காம் பாஸ்\n'காலா' நாய்க்கு செம மவுசு... ரஜினிக்கு பிடித்த மணிக்கு 2 கோடி மார்க்கெட்\nஇந்த நாய்க்கு இன்ஸ்டாகிராமில் 55,000 ஃபாலோயர்கள்: இத�� யாருடையது தெரியுமா\nகாதலர் தினத்தை சூப்பராக கொண்டாடிய அமலா பால்: யாருடன் தெரியுமா\nவரலட்சுமியை கலங்கவைத்த மரணம்... உருக்கமான ட்வீட்\n'காலா'வோட நாய்க்கு கிடைத்த முக்கியத்துவம்\nநாய் தூக்கி வீசப்பட்ட சம்பவம்... த்ரிஷாவுக்கு வந்ததே கோபம்\n\"ஜில் ஜில்\" தமன்னாவுக்கு \"லொள் லொள்\" வேஷம் போட்டா எப்டி இருக்கும் தெரியுமா\nபஞ்ச் வசனம் பேசும் நாய்.. எங்க காட்டுல மழை கலாட்டா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: dog cannes award கேன்ஸ் நாய் விருது படம் பிரான்ஸ்\nஒரே ஒரு ட்வீட் தான்.. ஒட்டுமொத்த தனுஷ் ரசிகர்களும் ஹேப்பி.. கர்ணன் அனைத்தும் கொடுப்பான்\nஅமேசான் ப்ரைம் மற்றும் ஏர்டெல் இணைந்து வழங்கும் 5 திரைப்படங்கள் \n26 வயது இளம் நடிகை மர்ம மரணம்.. அவசர அவசரமாக நடந்த இறுதிச்சடங்கு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/22181129/Coming-in-person-to-file-a-petition-The-public-should.vpf", "date_download": "2021-01-27T19:39:49Z", "digest": "sha1:PJPIDIGDY6EAMQZUMUBTBCFP6YBK2TGB", "length": 11083, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Coming in person to file a petition The public should avoid Collector request || மனு அளிக்க நேரில் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வேண்டுகோள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமனு அளிக்க நேரில் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வேண்டுகோள் + \"||\" + Coming in person to file a petition The public should avoid Collector request\nமனு அளிக்க நேரில் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வேண்டுகோள்\nமனு அளிக்க நேரில் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 18:11 PM\nகடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வருவாய் நிர்வாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், பொதுமக்களால் ஆன்லைனில் பதிவு செய்யப்படும் சாதி, வருமானம், வாரிசு, இருப்பிடம், முதல் பட்டதாரி உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுக்கான மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காணப்பட வேண்டும். பட்டா மாறுதல் கேட்டு பதிவு செய்யப்படும் மனுக்கள் மீது விரைவாக சேவை வழங்கும் வகையில் உடனுக்குடன் உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும்.\nகோரிக்கையை நிராகரிக்க வேண்டிய நிலை இருப்பின், நிராகரிக்கப்படுவதற்கான காரணத்தை விரிவாக பதிவு செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்கள் அவர்களது தலைமையிடத்தில் தங்கியிருந்து பணிபுரிய வேண்டும்.\nவிருத்தாசலம், சிதம்பரம் சப்-கலெக்டர்கள் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோர் திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, விரைவாக தீர்வு வழங்க வேண்டும். பொதுமக்கள் மனு அளிப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும். மேலும் அனைத்து மனுக்கள் மீதும் ஒரு மாதத்திற்கு மேல் நிலுவை இல்லாமல் தீர்வு காணப்பட வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்தியா, சப்- கலெக்டர்கள் சிதம்பரம் மது பாலன், விருத்தாசலம் பிரவின்குமார், வருவாய் அலுவலர் என்.எல்.சி (நில எடுப்பு) கார்த்திகேயன், ஓய்வுபெற்ற வருவாய் அலுவலர் (நில எடுப்பு தேசிய நெடுஞ்சாலை) சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், துணை ஆட்சியர் (பயிற்சி) ஜெயராஜ் பவுலின் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. போலி இன்சூரன்ஸ் சான்றிதழ் தயாரித்து வழங்கி வாகன உரிமையாளர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி பெண் உள்பட 6 பேர் கைது\n2. நன்னடத்தையை மீறிய வாலிபருக்கு 308 நாள் சிறை கள்ளக்கு��ிச்சி சப்-கலெக்டர் உத்தரவு\n3. பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை வாலிபரின் காதல் தொல்லையே காரணம் என பெற்றோர் புகார்\n4. 2 ஆண்டுகளாக தலைமறைவு: சிறுமி பாலியல் வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது\n5. தர்மபுரியில் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2021/jan/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3542379.html", "date_download": "2021-01-27T18:52:12Z", "digest": "sha1:6RY67MLHX7EZOKM25LQCY5WSLWFJMXYD", "length": 8945, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருச்செந்தூா் கோயில் வாசல் வரைபேருந்துகள் இயக்க வலியுறுத்தல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதிருச்செந்தூா் கோயில் வாசல் வரைபேருந்துகள் இயக்க வலியுறுத்தல்\nதிருச்செந்தூா் கோயில் வாசல் வரை பேருந்துகளை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் நகரத் தலைவா் ராஜகோபால், தமிழக செய்தி விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜுவிடம் அளித்த மனு: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா்.\nதற்போது திருச்செந்தூருக்கு செல்லும் பேருந்துகள் அங்குள்ள பேருந்து நிறுத்தம் வரை செல்கின்றன. கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் அங்கிருந்து ஆட்டோ, காரில் செல்ல வேண்டியவுள்ளது. இதனால் அவா்களுக்கு கால விரயமும், பண விரயமும் ஏற்படுகிறது. எனவே, பேருந்துகளை வழக்கம் போல் கோயில் வாசல் வரை செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி, வன்முறை: புகைப்படங்கள்\nதில்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் - பு���ைப்படங்கள்\nதமிழகத்தில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழா - புகைப்படங்கள்\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/dec/29/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3533443.html", "date_download": "2021-01-27T20:17:37Z", "digest": "sha1:JBE44MKOYXDWARMXYTITV3KJH5KGXQYA", "length": 9373, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அஸ்ஸாமில் மதரஸாக்களை பள்ளிகளாக மாற்றும் மசோதா அறிமுகம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nஅஸ்ஸாமில் மதரஸாக்களை பள்ளிகளாக மாற்றும் மசோதா அறிமுகம்\nகுவாஹாட்டி: அஸ்ஸாமில் மாநில அரசின் கீழ் இயங்கிவரும் அனைத்து மதரஸாக்களையும் வரும் 2021 ஏப்ரல் 1 முதல் பொதுப் பள்ளிகளாக மாற்றும் வகையில் அந்த மாநில அரசு திங்கள்கிழமை சட்ட மசோதாவை கொண்டுவந்துள்ளது.\nஅஸ்ஸாம் சட்டப் பேரவையின் 3 நாள் குளிர்கால கூட்ட தொடரின் முதல் நாளான திங்கள்கிழமை, கல்வி அமைச்சர் ஹிமந்தா விஸ்வ சர்மா இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\nஏற்கெனவே நடைமுறையில் உள்ள \"அஸ்ஸாம் மதரஸா கல்வி சட்டம் 1995' மற்றும் \"மதரஸா கல்வி நிலைய பணியாளர்களின் சேவைகள் மற்றும் மறுநிர்ணய சட்டம் 2018' ஆகிய இரண்டு சட்டங்களையும் நீக்குவதற்கு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மசோதா வகை செய்கிறது.\nஇது குறித்து ஹிமந்தா விஸ்வ சர்மா கூறுகையில், \"அனைத்து மதரஸாக்களும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளாக மாற்றப்படும். மதரஸாக்களின் தரம், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களின் ஊதியம், சலுகைகளில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்றார். அஸ்ஸாம் மாநில அரசின் கீழ் 610 மதரஸாக்கள் உள்ளன.\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி, வன்முறை: புகைப்படங்கள்\nதில்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் - புகைப்படங்கள்\nதமிழகத்தில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழா - புகைப்படங்கள்\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2020/sep/10/the-grandson-who-spent-his-grandfather-rs-234-lakh-pension-on-pubg-3462560.html", "date_download": "2021-01-27T20:23:31Z", "digest": "sha1:GHVWKK65QDWII7Y42BHJTEQXYUXTYTTA", "length": 9724, "nlines": 148, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தாத்தாவின் ரூ.2.34 லட்சம் ஓய்வூதியப் பணத்தை பப்ஜியில் செலவிட்ட பேரன்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nதாத்தாவின் ரூ.2.34 லட்சம் ஓய்வூதியப் பணத்தை பப்ஜியில் செலவிட்ட பேரன்\nபுதுதில்லியில் பப்ஜி விளையாடுவதற்காக 15 வயது சிறுவன் தனது தாத்தாவின் ஓய்வூதிய வங்கி கணக்கிலிருந்து ரூ. 2.34 லட்சத்தை அவருக்கு தெரியாமல் செலவழித்துள்ளார்.\nஇதுகுறித்து தில்லி சைபர் காவல்துறையினர் கூறுகையில்,\nபப்ஜி விளையாட்டில் உள்ள துப்பாக்கி, உடை போன்ற விசயங்களுக்காக 15 வயது சிறுவன் ஒருவர் தனது தாத்தாவின் ஓய்வூதிய கணக்கிலிருந்து பணத்தை எடுத்து செலவழித்துள்ளார்.\nகடந்த செவ்வாய்க்கிழமை ரூ. 2,500 கணக்கிலிருந்து எடுக்கப்பட்டதாகவும், கணக்கில் இருப்புத்தொகை ரூ.250 உள்ளதாகவும் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்ததைக் கண்ட முதியவர் காவல்துறையில் புகார் அளித்தார்.\nபுகாரையடுத்து விசாரித்ததில் கடந்த 2 மாதங்களாக பங்கஜ் குமார் என்ற பேடிஎம் பண பரிவர்த்தனை செயலிக்கு முதியவரின் வங்கி கணக்கிலிருந்து பரிவர்த்தனை நடந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து குமாரை விசாரித்ததில், பணபரிவர்த்தனையில் ஈடுபட்டது முதியவரின் 15 வயது பேரன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த சிறுவன் 2 மாதங்களாக பரிவர்த்தனையில் ஈடுபட்டதும், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு பிறகும் குறுஞ்செய்தியை அழித்ததும் தெரியவந்தது என கூறினார்கள்.\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி, வன்முறை: புகைப்படங்கள்\nதில்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் - புகைப்படங்கள்\nதமிழகத்தில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழா - புகைப்படங்கள்\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20V", "date_download": "2021-01-27T19:05:23Z", "digest": "sha1:OGSO3CDBY5EZGDTDQWVAXDJZ54FJONKR", "length": 5187, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஸ்பூட்னிக் V | Virakesari.lk", "raw_content": "\nகல்முனை மாநகர சபையின் அமர்வில் கைகலப்பு அமளி துமளி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 60,000 ஐ கடந்தது : இரு மரணங்கள் பதிவு\nநிறைவேறியது யாழ்.மாநகர சபையின் வரவு - செலவுத்திட்டம்\nகுருந்தூர்மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன; பொலிஸ் நிலையத்தில் ரவிகரன் முறைப்பாடு\nகங்குலிக்கு நெஞ்சு வலி - மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்க���ின் எண்ணிக்கை 60,000 ஐ கடந்தது : இரு மரணங்கள் பதிவு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1520 பேர் குணமடைந்தனர்...\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக்கவுக்கும் கொரோனா\nநாட்டில் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து நாளை விடுவிப்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 709 பேர் குணமடைந்தனர்...\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ஸ்பூட்னிக் V\nஸ்பூட்னிக் V தடுப்பூசி 95 சதவீத பலனை தந்துள்ளதாக ரஷ்யா தகவல்\nரஷ்யாவின் கமலேயா தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் தேசிய ஆராய்ச்சி மையம் மற்றும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் ஆகியவை ப...\nநீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு: மகிழூர் பகுதியில் சம்பவம்.,\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை: பொலிஸ் பேச்சாளரின் அதிரடி முடிவு..\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று நெற்கதிர் அறுவடை விழா\nஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா: மூடப்பட்டது அட்டன் பொஸ்கோ கல்லூரி\nமுல்லைத்தீவில் வலம்புரி சங்குடன் வத்தளை பகுதியை சேர்ந்த இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/200409/news/200409.html", "date_download": "2021-01-27T20:06:46Z", "digest": "sha1:ED57XWRA53SASXCCC2E3MLUHXQFQJNZK", "length": 12020, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆரோக்கியமான உறவிற்கு ‘முன்னால்’ விளையாடுங்கள்!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஆரோக்கியமான உறவிற்கு ‘முன்னால்’ விளையாடுங்கள்\nமிகவும் உணர்ச்சிப்பூர்வமான, ஆரோக்யமான தாம்பத்ய உறவிற்கு முன் விளையாட்டு அவசியம் என்பதை நீங்கள் உணர்ந்திருந்தால் நிச்சயம் நீங்கள் ஒரு கில்லாடிதான்…ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி ரொம்பப் பிடித்த விஷயம் முத்தம். முத்தத்தை விரும்பாதவர்கள் இவ்வுலகில் உள்ளார்களா என்ன ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு இடத்தில் முத்தம் தர, பெற பிடிக்கும். ஆனால் ‘உறவு’ சிறப்பாக அமைய வேண்டுமானால் நேரடியாக உறவிற்கு செல்லாமல் நிதானித்து உங்கள் பெண் துணையின் ‘நெஞ்சை’ முத்த மழையால் நனைப்பது சால்ச்சிறந்தது.\nபெண்களின் மார்பகம் மீது ஆண்களுக்கு எப்போதுமே ஒரு இனம் புரியாத உற்சாகம், அதீத ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு என்ன காரணம் என்பதை நமது ‘விஞ்ஞானிகளால்’ இன்னும் கூட சரியாக கணித்து சொல்ல முடியவில்லை. அது என்னவோ மந்திரமோ தெரியலை, மாயமோ புரியலை, பெண்ணைப் ���ார்த்ததும் ஆண்களின் முதல் பார்வை மார்புகளின் பக்கம்தான் போய் வருகின்றன. ஆனால் பெண்களின் மார்புகளை எப்படி முத்தமிடுவது என்பது நிறையப் பேருக்கு சரியாகத் தெரிவதில்லையாம்.\nஉறவின் போது மார்பகங்களைப் சப்பாத்திக்கு மாவு பிசைவதை போல் பிசைந்து விளையாடுவதையும், பிடித்து விளையாடுவதையும், காம்புகளைக் கடித்து சுவைப்பது, லேசாக முத்தமிடுவது, சுவைப்பது என்ற ரீதியிலேயே ஆண்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அதை கலைநயத்தோடு அணுகும்போது பெண்களுக்கு பேரின்பம் பீறிட்டெழும்.\nஎடுத்ததுமே மார்பக காம்புகளுக்குப் போவதை விட பக்கவாட்டு வேலைகளில் பக்காவாக ஈடுபடுவதையே பெண்கள் விரும்புகிறார்களாம், ரசிக்கிறார்களாம். நீங்கள் செயல்படுவதைப் பார்த்து அடுத்து என்ன செய்யப் போகிறார் நம்மவர் என்ற ஆர்வமும், எதிர்பார்ப்பும் அவர்களுக்குள் அதிகரிக்குமாம்.\nமார்புகளில் முத்தமிடும்போது கீழ் பகுதியயில் இருந்து ஸ்டார்ட் செய்வது தான் மிக நன்று. முதலில் மார்புகளை கீழேயிருந்து மேல்வாக்கில் மொத்தமாக தழுவ வேண்டும். பின்னர் மெது மெதுவாக முத்த மழையை பொழிய ஆரம்பிக்க வேண்டும். மார்பைச் சுற்றிலும் சின்ன சின்ன முத்த மழையை பொழிய விட வேண்டும்… அதாவது புள்ளி வைத்து கோலம் போடுவதைப் போல செய்ய வேண்டும்.’இன்ச் பை இன்ச்’சாக நகர்ந்தால் இன்னும் சிறந்தது.\nமுத்தம் கொடுப்பது, நாவால் லேசாக வருடுவது, வலிக்காமல் பல்லால் அள்ளுவது என்று விளையாட்டை தொடர வேண்டும். மார்பின் மையப் பகுதியான காம்பைச் சுற்றிலும் உள்ள கருமையான பகுதியில் உணர்ச்சி நரம்புகள் நிறைய உள்ளனவாம். இந்த இடத்தை நாவால் மெதுவாக வருடிக் கொடுத்தபடி முத்தமிட வேண்டும்.\nகடைசியாக காம்புப் பகுதிக்கு வர வேண்டும். முதலில் காம்புகளை மெதுவாக வலிக்காத வகையில் சுவையுங்கள். பல் படாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். பிறகு நாவால் வருடிக் கொடுங்கள். இது பெண்களுக்கு உணர்வுகளை வேகமாகத் தூண்ட உதவும். எவ்வளவு நேரம் சுவைக்க முடியுமோ அவ்வளவு நேரம் சுவையுங்கள் .. ஆனால் மெதுவாக.\nகாம்புப் பகுதியின் நுனியோடு நின்று விடாமல் அனைத்துப் பகுதிகளிலும் நாவால் வருடி, சுவைக்க வேண்டும்.ஒரு மார்பில் வாய் இருக்கும்போது இன்னொரு கையால் மற்றொரு மார்பின் அடிப்பகுதியை பிடித்துத் தடவிக் ��ொடுக்கலாம், வருடித் தரலாம். அந்த மார்பின் காம்புகளை கை விரல்களால் மென்மையாக பிடித்து விடலாம். இப்படிச் செய்யும்போது பெண்களுக்கு உணர்ச்சிகள் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கும்.மார்புகளில் இப்படி விளையாடும்போது மென்மையும், நிதானமும், அவசரமின்மையும் அவசியம். அப்போதுதான் பெண்களின் உணர்ச்சிகள் வேகமெடுக்கும்.. பிறகென்ன உணர்ச்சி வேகமெடுக்க ஆரம்பித்ததும் உங்கள் உறவையும் ஆரம்பித்து விட வேண்டியதுதான்…\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஇளவயது – நடு வயது ஆணின் செக்ஸ் உணர்வு ஓர் பார்வை \nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nசூரியனுக்கு உங்கள் உதடுகளையும் பிடிக்கும்\nகைகளைக் கழுவுவது ஏன் அவசியம்\nமகிழ்ச்சிக்கும் உணவுக்கும் தொடர்பு உண்டு\nஇப்படிப்பட்ட அதீத புத்திசாலித்தனத்தை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்\nஇப்படித்தான் உலக நாடுகள் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்கின்றன தெரியுமா..\nவாயை பிளக்கவைக்கும் மிரட்டலான 06 இடங்கள் \nஅடேங்கப்பா வித்தியாசத்தில் சும்மா புகுந்து விளையாடும் 3 மனிதர்கள் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/633097/amp?utm=stickyrelated", "date_download": "2021-01-27T21:07:56Z", "digest": "sha1:XX2X4OPP5IPCMEFDYXNZDP4X2STJDBOO", "length": 7823, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "பாஜகவிடம் அதிமுகவை பகிரங்கமாக அடகு வைத்துவிட்டதாக கோபண்ணா விமர்சனம் | Dinakaran", "raw_content": "\nபாஜகவிடம் அதிமுகவை பகிரங்கமாக அடகு வைத்துவிட்டதாக கோபண்ணா விமர்சனம்\nசென்னை: பாஜகவிடம் அதிமுகவை பகிரங்கமாக அடகு வைத்துவிட்டதாக கோபண்ணா விமர்சனம் செய்துள்ளார். அரசு விழாவில் அவசர அவசரமாக கூட்டணி குறித்து அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு தோல்வி உறுதி என்று அவர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட சரிவில் இருந்து மீண்டது: பதிவுத்துறையில் இதுவரை ரூ.7 ஆயிரம் கோடி வருவாய்....ஒரே நாளில் 22,686 ஆவணங்கள் பதிவாகி சாதனை\nசென்னை - திருப்பதி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிப்பு\nபிப். 2ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் நடத்தவுள்ள போராட்டத்திற்கு திமுக ஆதரவு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,086 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்\nபிப். இறுதியில் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை\nபொதுமக்களுக்கு அனுமதியில்லை: ஜெயலலிதா வாழந்த வேதா இல்லத்தை நாளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு என தகவல்\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் 512 பேர் பாதிப்பு: 564 பேர் குணம்; 8 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..\nவாகன நெரிசலால் ஸ்தம்பித்தது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை\nஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் உடனே தலையிட வேண்டும்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் \nபல கோடி ரூபாய் சொத்துக்களுக்கான ஆவணங்கள் குறித்து சசிகலாவுக்கு அமலாக்கத்துறை கடிதம்\nவடபழனி முருகன் கோயிலில் தைப்பூச தினத்தில் காலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை தரிசிக்க அனுமதி\nஜெயலலிதாவின் நினைவிடம் திறப்புக்கு அதிமுகவினர் படையெடுப்பு: சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல்: ஆம்புலன்ஸ் செல்ல முடியாததால் நோயாளிகள் பாதிப்பு\nசென்னை மயிலாப்பூர் பிரபல நட்சத்திர விடுதி வாயில் முன் முதியவர் உடல் கண்டெடுப்பு\nசென்னை பூந்தமல்லி அருகே குத்தம்பாக்கம் பகுதியில் தனியார் குடோனில் பெரும் தீ விபத்து\nதமிழகத்தில் 11ம் வகுப்பு பாடத்திட்டம் குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nஎடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு \nஇந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா.. நினைவிட திறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/anbazhagan-s-covid-health-report-chrompet-hospital-reveals.html", "date_download": "2021-01-27T19:06:53Z", "digest": "sha1:ETT7W4S4ZJ2TYCJQUWYGGFP7RFLBWPN5", "length": 7285, "nlines": 56, "source_domain": "www.behindwoods.com", "title": "Anbazhagan’s Covid Health Report – Chrompet Hospital Reveals | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'அப்ரைசலுக்கு வேட்டு வைத்த கொரோனா'... 'மாச சம்பளக்காரங்க, பேச்சிலர்ஸ் கவனத்திற்கு'... 'இந்த வருஷம் எப்படி'... ரிசர்வ் வங்கி ஆய்வில் கணிப்பு\n'ஜார்ஜ் பிளாய்ட்' கொலை வழக்கில் 'திருப்பம்...' 'படுகொலைக்கு' பிந்தைய சோதனையில் 'கொரோனா உறுதி...' 'டாக்டர்கள்' தந்த 'அதிர்ச்சி ரிப்போர்ட்...'\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட 'தமிழக' எம்.எல்.ஏ... 'உடல்நிலை' கவலைக்கிடம்... 'மருத்துவமனை' வெளியிட்ட தகவல்\n'முதல்வர்' காப்பீட்டு திட்டத்தின் கீழ்... தனியார் மருத்துவமனைகளில் 'கட்டணமின்றி'... கொரோனா சிகிச்சை பெறலாம்\nஇனிமே 'வீட்டுல' தனிமைப்படுத்த மாட்டோம்... கண்டிப்பா 'இங்க' தான் போகணும்: சென்னை மாநகராட்சி ஆணையர்\n'இறப்பதற்கு' முன் அவருக்கு... பிரேத 'பரிசோதனை' அறிக்கையில்... வெளியான 'புதிய' தகவல்\n10-ம் வகுப்பு தேர்வுக்காக... 'சென்னை'யில் இருந்து 'கொடைக்கானல்' சென்ற மாணவிக்கு... 'காத்திருந்த' அதிர்ச்சி\n\"மேல டச் பண்ண கூடாது ஓகே\".. 'தனிமனித' இடைவெளியுடன் பயணிக்கும் 'குரங்கு\".. 'தனிமனித' இடைவெளியுடன் பயணிக்கும் 'குரங்கு\nஒரு உயிரைக் காப்பாற்ற துடித்த ‘2 இதயங்கள்’.. 6 நாள் கழித்து நடந்த அதிசயம்..\n\".. 'யூ-டர்ன் அடித்த உலக சுகாதார மையம்'.. அதிரடி அறிவிப்பு\n'எல்லாரும் மன்னிச்சிடுங்க'... 'ஜூம் வீடியோ காலில் மீட்டிங்'... 'கேமரா ஆன் ஆனது தெரியாமல் நடந்த பகீர் சம்பவம்'\n'கொரோனா' வைரஸை கட்டுப்படுத்த 'புதிய மாத்திரை...' 'வென்டிலேட்டர்களுக்கு குட்பை சொல்லுமா' 'வென்டிலேட்டர்களுக்கு குட்பை சொல்லுமா...' 'இங்கிலாந்து' மருத்துவர்களின் 'புதிய நம்பிக்கை...'\nசென்னையில் மட்டும் 1,012 பேருக்கு இன்று கொரோனா உறுதி.. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனாவின் நிலை என்ன\nதமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 208 ஆக உயர்வு.. ஓரே நாளில் 1,286 பேருக்கு தொற்று உறுதி.. ஓரே நாளில் 1,286 பேருக்கு தொற்று உறுதி.. முழு விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/central-government-give-a-life-achievement-award-to-rajinikanth-tamilfont-news-247058", "date_download": "2021-01-27T19:55:10Z", "digest": "sha1:TZNQPJTTLFVNAONJ7UARNK4N7MHYXZJE", "length": 12028, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "Central Government give a life achievement award to Rajinikanth - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » ரஜினிக்கு மத்திய அரசு அறிவித்த மிகப்பெரிய விருது\nரஜினிக்கு மத்திய அரசு அறிவித்த மிகப்பெரிய விருது\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் நடித்���ு கொண்டிருக்கின்றார். அவருடன் நடித்த நடிகர்கள் கிட்டத்தட்ட திரையுலகில் இருந்து விலகிவிட்ட நிலையில் இன்றும் அவர் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துள்ளார். அவரது படங்கள் வெளியாகும் போது ரசிகர்கள் அதனை திருவிழா போன்று கொண்டாடி வருகின்றனர்.\nரஜினிகாந்த் கடந்த 40 ஆண்டுகளில் 167 படங்களில் நடித்து முடித்துவிட்ட நிலையில் அவருக்கு மத்திய அரசு பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளை கொடுத்து கெளரவப்படுத்தியுள்ளது. இருப்பினும் இதுவரை ரஜினிக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் தற்போது ’திரைப்படத்துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது’ நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இந்த விருது கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவின்போது அவருக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது\nமுடிந்தது 4 ஆண்டுகால சிறைவாசம்… சசிகலா விடுதலை\nபிரபல நடிகையின் குட்டிப்பாப்பா பிறந்த நாளுக்கு மகளுடன் சென்ற நடிகை மீனா\nகுட்டித்தல' மாஸ் புகைப்படத்திற்கு எஸ்.ஜே.சூர்யாவின் ரியாக்சன்\nஇது பாலியல்வாதிகளின் உலகம்: இளம் பாடகர் குறித்து சின்மயி சர்ச்சை கருத்து\nசூர்யாவின் அடுத்த படத்தில் பிக்பாஸ் ரம்யா பாண்டியன்\nசமநிலைக்கு இப்படி ஒரு விளக்கமா வைரலாகும் இளம் நடிகையின் யோகா புகைப்படம்\n10 வருட காதலருக்கு ப்ரியா பவானிசங்கரின் உருக்கமான வாழ்த்து\nதிரையரங்குகளில் பார்வையாளர்களின் எண்ணிக்கை: மத்திய அரசு புதிய அறிவிப்பு\n'அண்ணாத்த' படத்தை முந்துகிறதா 'தளபதி 65\nஹரி-அருண்விஜய் படத்தின் நாயகி இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nபோராட்டம் ஜனநாயகத்தை கொல்லும் என்பவர்கள் கோமாளிகள்: தமிழ் ஹீரோ ஆவேசம்\n'மாஸ்டர்' ஓடிடி ரிலீஸ்க்கு ஆதரவு அளித்த திரையரங்க உரிமையாளர்\n'மஞ்சப்பை' இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபுதேவா: நாயகி யார் தெரியுமா\nகதாநாயகியாக நடிக்கும் வனிதா: யார் இயக்கத்தில் தெரியுமா\nசூர்யாவின் அடுத்த படத்தில் பிக்பாஸ் ரம்யா பாண்டியன்\nபெண்களுக்கு எதிரான அவமதிப்பு எதிர்க் கட்சியிலும் இருக்கக் கூடாது… நடிகை குஷ்பு கருத்து\nமாற்றத்தின் பயணம் விரைவில்: ��ஜினிகாந்த் குறித்து அர்ஜூனாமூர்த்தி அறிக்கை\nஇது பாலியல்வாதிகளின் உலகம்: இளம் பாடகர் குறித்து சின்மயி சர்ச்சை கருத்து\nஇளைஞருக்கு முத்தம் கொடுக்க முயற்சிக்கும் பிக்பாஸ் ஜூலி: வைரல் வீடியோ\nசிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் மாஸ் டைட்டில் அறிவிப்பு\nவிஜய் அரசியலுக்கு வரவேண்டாம்: எஸ்.ஏ.சி அதிரடி பேட்டி\nரிலீஸ் ஆன 16 நாட்களில் ஓடிடியில் 'மாஸ்டர்\nகுட்டித்தல' மாஸ் புகைப்படத்திற்கு எஸ்.ஜே.சூர்யாவின் ரியாக்சன்\nசமநிலைக்கு இப்படி ஒரு விளக்கமா வைரலாகும் இளம் நடிகையின் யோகா புகைப்படம்\nமுழு நடிகையா மாறிட்டிங்க: 'டப் மாஷ்' புகழ் நடிகைக்கு குவியும் லைக்ஸ்கள்\nஜெயலலிதா நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட தடை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவிமான விபத்தில் 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு\nதீரன்பட பாணியில் செயல்பட்ட கொள்ளைக் கும்பல் பிடிபட்டது எப்படி\nபிசிசிஐ தலைவர் கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nஸ்டாலின் புதுப்புது அறிவிப்பால் எகிறும் செலவு கணக்கு… புலம்பித் தள்ளும் திமுக தொண்டர்கள்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரம்மாண்ட நினைவிடம்.. தொண்டர்கள் மத்தியில் எழுச்சி பெற்ற தமிழக முதல்வர்\nரோஹித் சர்மா, ரஹானோ, ஷர்துல் வருகையால் களைக்கட்டும் சென்னை… குவாரண்டைன் இருக்குமா\nதண்ணீர் பக்கெட்டில் கவிழ்ந்த 2 வயது குழந்தை… பரிதாபச் சம்பவம்\nமுடிந்தது 4 ஆண்டுகால சிறைவாசம்… சசிகலா விடுதலை\nபாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஐஐடி பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை- மாணவி குற்றச்சாட்டு\nடெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் ஏற்றிய கொடி: பதட்டம் அதிகரிப்பு\nகிராமப்புற ஏழை விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள்களுக்கு இலவச கான்கீரீட் வீடுகள்: முதல்வரின் திட்டத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகண்டக்டருடன் மனைவி கள்ளக்காதல்: கேஸ் சிலிண்டரை வெடிக்க வைத்த கணவர்\nபிரதமர் மோடி வீட்டில் நடந்த பாரபட்சம்: பாடகர் எஸ்பிபி அதிருப்தி\nகண்டக்டருடன் மனைவி கள்ளக்காதல்: கேஸ் சிலிண்டரை வெடிக்க வைத்த கணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/benefits-of-fiber.html", "date_download": "2021-01-27T19:37:58Z", "digest": "sha1:J4RODA5GQECDCJM52BZRF3RQHVAAUSKC", "length": 9559, "nlines": 182, "source_domain": "www.tamilxp.com", "title": "நார்ச்சத்து மிகுந்த உணவுகள் - fiber foods in tamil", "raw_content": "\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் நார்ச்சத்து\nநார்ச்சத்து உடலுக்கு இன்றியமையாத சத்துக்களில் ஒன்றாகும். புற்றுநோய், நீரிழிவு நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட நார்ச்சத்து அவசியமாகும். மேலும், மனிதனின் செரிமான செயல்முறைகளுக்கு நார்ச்சத்து முக்கிய பங்காற்றுகிறது.\nமலச்சிக்கல் பிரச்சனை மற்றும் தீவிர சுகாதார பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.\nகொழுப்பினை குறைக்க உதவுவதால் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.\nநீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து உணவுகளை உட்கொள்ளும்போது, குளுகோஸின் அளவு அதிகரிக்கிறது. எனவே நீரிழிவு நோயிலிருந்து பாதுகாக்கிறது.\nநார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது, உடல் எடை விரைவில் குணமடைகிறது, ஆனால் பசிஎடுக்காமல் இருக்கையில் நார்ச்சத்து உணவுகளை சாப்பிட வேண்டாம்.\nகுடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது, பெண்கள் ஒரு நாளைக்கு 25 முதல் 30 கிராம் வரை நார்ச்சத்து எடுத்துக்கொள்வது நல்லது, ஏனெனில் இவை மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது.\nகீரைவகைகள், பழவகைகள், வாழைப்பூ, வாழைத்தண்டு, புடலங்காய், முருங்கைக்காய், வெங்காயத்தண்டு, பீன்ஸ், பலாக்காய், பலாப்பழ விதை, பயறுவகைகள், ஓட்ஸ்,ப்ராக்கோலி போன்றவைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.\nfiber foods in tamilநார்ச்சத்து மிகுந்த உணவுகள்நார்ச்சத்து மிக்க உணவுகள்\nதினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nவேகம் எடுக்கும் பறவை காய்ச்சல்: அறிகுறிகள் என்ன\nஇரவு நேரத்தில் குளிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்\nஆரோக்கியம் தரும் ஆளி விதையின் மருத்துவ குணங்கள்\nஉடலை இளமையாக வைத்திருக்க உதவும் பச்சை பட்டாணி\nசளி தொல்லையை நீக்கும் வீட்டு மருந்துகள்\nரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கும் வீட்டு உணவுகள்\nஜவ்வரிசி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா\nரசம் ஊற்றி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nஇதய நோய் ஆபத்தை குறைக்கும் கருப்பு பீன்ஸ்\nமீனவர்கள் இரவில் மீன் பிடிக்கச் செல்வது ஏன்\nஉடலுக்கு அதிகமான சத்துக்கள் தரும் சிறந்த உணவுகள்\n அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்தியாவை பற்றி அறிந்திராத 21 பெருமைமிக்க தகவல்கள்\nஇரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nவைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா\nகேஜிஎப். படத்தின் இரண்டாம் பாகத்தில் ரவீனா தாண்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/puducherry-corona-positive-toll-increases-080820/", "date_download": "2021-01-27T20:48:38Z", "digest": "sha1:PT3UCZIKLIJ767W7KZR673YUYNWCIOY2", "length": 12920, "nlines": 173, "source_domain": "www.updatenews360.com", "title": "புதுச்சேரியில் மேலும் 268 பேருக்கு கொரோனா.! பலி எண்ணிக்கை உயர்வு.!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபுதுச்சேரியில் மேலும் 268 பேருக்கு கொரோனா.\nபுதுச்சேரியில் மேலும் 268 பேருக்கு கொரோனா.\nபுதுச்சேரி : புதுச்சேரியல் மேலும் 268 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 5பேர் உயிரிழந்தனர்.\nபுதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24மணி நேரத்தில் புதியதாக மேலும் 268 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியை சேர்ந்த 228 நபர்களுக்கும், காரைக்காலை சேர்ந்த 38 நபர்களுக்கும், ஏனாமை சேர்ந்த 2 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமேலும் தற்போது மருத்துவமனைகளில் 1953 நபர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 3 ஆயிரத்து 54 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாநிலத்தில் ஒட்டுமொத்த பதிப்பு எண்ணிக்கை 5087 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் ஒரே நாளில் 5 பேர் உ\nTags: எண்ணிக்கை உயர்வு, கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை, புதுச்சேரி\nPrevious மாலையிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கம்…\nNext கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவி���் 33 குட்டிகளை ஈன்ற கண்ணாடி விரியன் பாம்பு.\nதமிழக மீனவர்களை விரட்டி சென்ற ஆந்திர மீனவர்கள் : நடுக்கடலில் சிறைபிடித்ததால் பரபரப்பு\nதமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ்\nஅதிர்வலையை ஏற்படுத்திய சீர்காழி கொலை, கொள்ளை வழக்கு : முக்கிய கூட்டாளி கைது\nபள்ளி மைதானத்தில் வேஷ்டி மற்றும் செருப்புடன் கிடந்த எலும்புக்கூடு : கன்னியாகுமரி அருகே பரபரப்பு\nஇன்று 512 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு : மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுபவர்களின் விபரம்..\nதிமுக கூட்டணியில் பா.ம.க. இணைகிறதா : காங்கிரசுடன் வெளியேறத் தயாராகும் விசிக..\nசசிகலாவின் விடுதலைக்கு ‘ஆப்பு’ வைத்த சிறைத்துறை : விடுதலை ஆவணங்களுடன் அமலாக்கத்துறை நோட்டீசும் ஒப்படைப்பு\nஅமைச்சர் காமராஜ் விரைவில் டிஸ்சார்ஜ்: இயல்பு நிலைக்கு திரும்பினார் என மருத்துவமனை தகவல்..\nதங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்: சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.36,968க்கு விற்பனை..\nடிராக்டர் பேரணி மூலம் வன்முறையில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது.. டெல்லி போலீஸ் கமிஷனர் உறுதி..\nQuick Shareகுடியரசு தினமான நேற்று விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த பரவலான வன்முறைகள் குறித்து கடுமையாக செயல்பட்ட டெல்லி போலீஸ்…\nஇப்ப இல்லனா எப்பவுமே இல்ல.. கர்நாடகாவின் பகுதிகளை கைப்பற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே அரசு..\nQuick Shareமகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மீண்டும் மராத்திய உணர்ச்சியைத் தூண்டும் வகையில், சர்ச்சைக்குரிய மகாராஷ்டிரா-கர்நாடக எல்லைப் பகுதிகளில் தங்கியுள்ள மக்கள்…\nபாஜக புது பிளான் : புதுச்சேரி காங்கிரஸ் அரசு ‘அவுட்’ \nQuick Shareபுதுச்சேரி மாநில அரசியல் களம் விறுவிறுப்பு அடையத் தொடங்கி இருக்கிறது. அந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸில் உட்கட்சி…\nசிங்கப்பூரில் மசூதிகளில் தாக்குதல் நடத்த சதித் திட்டம்.. 16 வயதே ஆன இந்திய வம்சாவளி சிறுவன் கைது..\nQuick Shareநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, வரும் மார்ச் மாதம் இரண்டு மசூதிகளில் முஸ்லீம்களைத் தாக்க ஒரு கத்தியைப் பயன்படுத்த…\nதிரையரங்குகளில் 50%க்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்த அனுமதி : ஊரடங்கும் பிப்.,28 வரை நீட்டிப்பு\nQuick Shareடெல்லி ; திரையரங்குகளில் 50 சதவீதத்திற்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்தியாவில்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/the-nilgiris-tiger-roaming-200920/", "date_download": "2021-01-27T18:37:06Z", "digest": "sha1:LPC546RUJM5XA6YPVETMXXRFRZJLISBJ", "length": 12436, "nlines": 173, "source_domain": "www.updatenews360.com", "title": "சாலையோரம் வந்த ராட்சத புலி : வாகன ஓட்டிகள் அச்சம்!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசாலையோரம் வந்த ராட்சத புலி : வாகன ஓட்டிகள் அச்சம்\nசாலையோரம் வந்த ராட்சத புலி : வாகன ஓட்டிகள் அச்சம்\nநீலகிரி : உதகை அருகே அப்பர் பவானி வனப்பகுதியில் சாலையோரம் உலா வந்த புலியால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உறைந்தனர்.\nநீலகிரி மாவட்டம் 58 சதவீதம் வனங்களால் சூழ்ந்த பகுதியாகும். இங்கு புலி, சிறுத்தை, காட்டுமாடு, கடமான் மற்றும் செந்நாய் போன்ற வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.\nஇந்நிலையில், நேற்று இரவு சுமார் 7 மணியளவில் உதகை அருகே அப்பர் பவானி வனப்பகுதியில் 5 வயது மதிக்கத்தக்க புலி ஒன்று சாலையோரம் ஒய்யாரமாக நடந்து, பின்னர் உட்கார்ந்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை வன விலங்கு புகைப்பட கலைஞர் ஒருவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nTags: சாலையோரம் வந்த புலி, நீலகிரி, வாகன ஓட்டிகள் அச்சம்\nPrevious லாரி சக்கரத்தில் சிக்கிய சிறுவன் : நெஞ்சை பதற வைத்த காட்சி\nNext ஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது: ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் காமராஜ்\nதமிழக மீனவர்களை விரட்டி சென்ற ஆந்திர மீனவர்கள் : நடுக்கடலில் சிறைபிடித்ததால் பரபரப்பு\nதமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ்\nஅதிர்வலையை ஏற்படுத்திய சீர்காழி கொலை, கொள்ளை வழக்கு : முக்கிய கூட்டாளி கைது\nபள்ளி மைதானத்தில் வேஷ்டி மற்றும் செருப்புடன் கிடந்த எலும்புக்கூடு : கன்னியாகுமரி அருகே பரபரப்பு\nஇன்று 512 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு : மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுபவர்களின் விபரம்..\nதிமுக கூட்டணியில் பா.ம.க. இணைகிறதா : காங்கிரசுடன் வெளியேறத் தயாராகும் விசிக..\nசசிகலாவின் விடுதலைக்கு ‘ஆப்பு’ வைத்த சிறைத்துறை : விடுதலை ஆவணங்களுடன் அமலாக்கத்துறை நோட்டீசும் ஒப்படைப்பு\nஅமைச்சர் காமராஜ் விரைவில் டிஸ்சார்ஜ்: இயல்பு நிலைக்கு திரும்பினார் என மருத்துவமனை தகவல்..\nதங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்: சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.36,968க்கு விற்பனை..\nடிராக்டர் பேரணி மூலம் வன்முறையில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது.. டெல்லி போலீஸ் கமிஷனர் உறுதி..\nQuick Shareகுடியரசு தினமான நேற்று விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த பரவலான வன்முறைகள் குறித்து கடுமையாக செயல்பட்ட டெல்லி போலீஸ்…\nஇப்ப இல்லனா எப்பவுமே இல்ல.. கர்நாடகாவின் பகுதிகளை கைப்பற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே அரசு..\nQuick Shareமகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மீண்டும் மராத்திய உணர்ச்சியைத் தூண்டும் வகையில், சர்ச்சைக்குரிய மகாராஷ்டிரா-கர்நாடக எல்லைப் பகுதிகளில் தங்கியுள்ள மக்கள்…\nபாஜக புது பிளான் : புதுச்சேரி காங்கிரஸ் அரசு ‘அவுட்’ \nQuick Shareபுதுச்சேரி மாநில அரசியல் களம் விறுவிறுப்பு அடையத் தொடங்கி இருக்கிறது. அந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸில் உட்கட்சி…\nசிங்கப்பூரில் மசூதிகளில் தாக்குதல் நடத்த சதித் திட்டம்.. 16 வயதே ஆன இந்திய வம்சாவளி சிறுவன் கைது..\nQuick Shareநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, வரும் மார்ச் மாதம் இரண்டு மசூதிகளில் முஸ்லீம்களைத் தாக்க ஒரு கத்தியைப் பயன்படுத்த…\nதிரையரங்குகளில் 50%க்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்த அனுமதி : ஊரடங்கும் பிப்.,28 வரை நீட்டிப்பு\nQuick Shareடெல்லி ; திரையரங்குகளில் 50 சதவீதத்திற்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்தியாவில்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending/cm-edappadi-palanisamy-discuss-over-about-lockdown-290820/", "date_download": "2021-01-27T20:20:25Z", "digest": "sha1:7W7HEHM66WSMOAORABGV36XKOK3WA7OR", "length": 15017, "nlines": 187, "source_domain": "www.updatenews360.com", "title": "ஊரடங்கு குறித்து மருத்துவக் குழுவினருடனான முதலமைச்சரின் ஆலோசனை நிறைவு : ���ிரைவில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஊரடங்கு குறித்து மருத்துவக் குழுவினருடனான முதலமைச்சரின் ஆலோசனை நிறைவு : விரைவில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு..\nஊரடங்கு குறித்து மருத்துவக் குழுவினருடனான முதலமைச்சரின் ஆலோசனை நிறைவு : விரைவில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு..\nசென்னை : 7வது கட்ட ஊரடங்கு 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனை நிறைவடைந்தது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. இதுவரையில் 4 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 7,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 7வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்புகளை பொறுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், 7வது கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். முன்னதாக, மாவட்ட ஆட்சியர்களுடன் 4 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.\nஇந்த ஆலோசனையின் போது, ஊரடங்கில் புதிய தளர்வுகளை அறிவிப்பது குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nTags: ஊரடங்கு, எடப்பாடி பழனிசாமி, கொரோனா வைரஸ், சென்னை\nPrevious ‘கன்னித்தீவ தேடி அலயற சிந்துபாத் எங்க… கன்னிகள வச்சு தீவு ரெடி பண்ணுன நம்ம நித்தி எங்க’.. பரபரப்பை கிளப்பிய திருமண கட்அவுட்…\nNext 877 குழந்தைகள் 61 கர்ப்பிணிகள் இறப்பு.. நான்கு மாதத்தில் இத்தனை நபர்களா.. நான்கு மாதத்தில் இத்தனை நபர்களா..\nடிராக்டர் பேரணி மூலம் வன்முறையில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது.. டெல்லி போலீஸ் கமிஷன���் உறுதி..\nஇப்ப இல்லனா எப்பவுமே இல்ல.. கர்நாடகாவின் பகுதிகளை கைப்பற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே அரசு..\nபாஜக புது பிளான் : புதுச்சேரி காங்கிரஸ் அரசு ‘அவுட்’ \nசிங்கப்பூரில் மசூதிகளில் தாக்குதல் நடத்த சதித் திட்டம்.. 16 வயதே ஆன இந்திய வம்சாவளி சிறுவன் கைது..\nதிரையரங்குகளில் 50%க்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்த அனுமதி : ஊரடங்கும் பிப்.,28 வரை நீட்டிப்பு\n50%’க்கும் அதிகமான இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி.. மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல் வெளியீடு..\nஉ.பி. சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு.. ஐக்கிய ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..\nதிருமணத்தைக் கொண்டாட சொந்த ஊர் திரும்பிய நவ்ரீத் சிங்.. டிராக்டர் பேரணியில் பங்கேற்று உயிரிழந்த சோகம்..\nஇன்று 512 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு : மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுபவர்களின் விபரம்..\nடிராக்டர் பேரணி மூலம் வன்முறையில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது.. டெல்லி போலீஸ் கமிஷனர் உறுதி..\nQuick Shareகுடியரசு தினமான நேற்று விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த பரவலான வன்முறைகள் குறித்து கடுமையாக செயல்பட்ட டெல்லி போலீஸ்…\nஇப்ப இல்லனா எப்பவுமே இல்ல.. கர்நாடகாவின் பகுதிகளை கைப்பற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே அரசு..\nQuick Shareமகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மீண்டும் மராத்திய உணர்ச்சியைத் தூண்டும் வகையில், சர்ச்சைக்குரிய மகாராஷ்டிரா-கர்நாடக எல்லைப் பகுதிகளில் தங்கியுள்ள மக்கள்…\nபாஜக புது பிளான் : புதுச்சேரி காங்கிரஸ் அரசு ‘அவுட்’ \nQuick Shareபுதுச்சேரி மாநில அரசியல் களம் விறுவிறுப்பு அடையத் தொடங்கி இருக்கிறது. அந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸில் உட்கட்சி…\nசிங்கப்பூரில் மசூதிகளில் தாக்குதல் நடத்த சதித் திட்டம்.. 16 வயதே ஆன இந்திய வம்சாவளி சிறுவன் கைது..\nQuick Shareநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, வரும் மார்ச் மாதம் இரண்டு மசூதிகளில் முஸ்லீம்களைத் தாக்க ஒரு கத்தியைப் பயன்படுத்த…\nதிரையரங்குகளில் 50%க்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்த அனுமதி : ஊரடங்கும் பிப்.,28 வரை நீட்டிப்பு\nQuick Shareடெல்லி ; திரையரங்குகளில் 50 சதவீதத்திற்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்தியாவில்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/minister-mr-vijayabaskar-who-initiated-various-welfare-schemes-21092020/", "date_download": "2021-01-27T19:38:24Z", "digest": "sha1:LVIFB33572Q4WOK2HJ23ZUF3QJOQRUT7", "length": 13362, "nlines": 170, "source_domain": "www.updatenews360.com", "title": "பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nபல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nகரூர்: கரூரில் ரூ 4 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் ரூ 3 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜையை போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.\nகரூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நன்னியூரில் அண்ணாநகரில், ரூ 12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம், சோமூரில், 33 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் புதிய பால் உற்பத்தியாளர் சங்க கட்டிடம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திறந்துவைத்தார். இதுதவிர நன்னியூர், நெரூர்,\nசோமூர் ஆகிய பகுதிகளில் ஊராட்சிகளில் 3175 தனிநபர் குடிநீர் இணைப்புகளுக்கு உண்டான பூமி பூஜை மற்றும் சாலை மேம்பாடு ஆகியவற்றுக்கான பூமிபூஜை ஆகியவற்றை போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார் மேலும் அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெற்றார் அதனைத் தொடர்ந்து அரசு அதிகாரிகளுக்கு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் கவிதா மற்றும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், அதிமுக கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்\nTags: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர், சேலம்\nPrevious குடிநீர் இணைப்பு பெற அலைய விடுவதாக கூறி ���ொதுமக்கள் போராட்டம்\nNext வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணியினை ஆட்சியர் ஆய்வு\nசமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூச தெப்ப திருவிழா…\nதனியார் பிளாஸ்டிக் தயாரிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து: பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் கருகி நாசம்\nமாபெரும் எருது விடும் விழா: சீறிப் பாய்ந்த எருதுகளை விரட்டி, பரிசுகளை தட்டி சென்ற இளைஞர்கள்\nரயில்வே மேம்பாலப் பணிகள் திடீர் நிறுத்தம் குறித்து ஆலோசனை\n24 ஆண்டுகள் தலை மறைவான குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை\nஅரசு பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிய விபத்து\nசசிகலா விடுதலையானதை பட்டாசு வெடித்து கொண்டாடிய அமமுகவினர்\nஇளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சைக்கிள் பயணம்: விருதுநகரில் கல்லூரி மாணவருக்கு வரவேற்பு\nசிறுமி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு: குற்றவாளிக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனை\nடிராக்டர் பேரணி மூலம் வன்முறையில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது.. டெல்லி போலீஸ் கமிஷனர் உறுதி..\nQuick Shareகுடியரசு தினமான நேற்று விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த பரவலான வன்முறைகள் குறித்து கடுமையாக செயல்பட்ட டெல்லி போலீஸ்…\nஇப்ப இல்லனா எப்பவுமே இல்ல.. கர்நாடகாவின் பகுதிகளை கைப்பற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே அரசு..\nQuick Shareமகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மீண்டும் மராத்திய உணர்ச்சியைத் தூண்டும் வகையில், சர்ச்சைக்குரிய மகாராஷ்டிரா-கர்நாடக எல்லைப் பகுதிகளில் தங்கியுள்ள மக்கள்…\nபாஜக புது பிளான் : புதுச்சேரி காங்கிரஸ் அரசு ‘அவுட்’ \nQuick Shareபுதுச்சேரி மாநில அரசியல் களம் விறுவிறுப்பு அடையத் தொடங்கி இருக்கிறது. அந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸில் உட்கட்சி…\nசிங்கப்பூரில் மசூதிகளில் தாக்குதல் நடத்த சதித் திட்டம்.. 16 வயதே ஆன இந்திய வம்சாவளி சிறுவன் கைது..\nQuick Shareநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, வரும் மார்ச் மாதம் இரண்டு மசூதிகளில் முஸ்லீம்களைத் தாக்க ஒரு கத்தியைப் பயன்படுத்த…\nதிரையரங்குகளில் 50%க்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்த அனுமதி : ஊரடங்கும் பிப்.,28 வரை நீட்டிப்பு\nQuick Shareடெல்லி ; திரையரங்குகளில் 50 சதவீதத்திற்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்தியாவில்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/national-welfare-project-day-seminar-at-ramakrishna-college-24092020/", "date_download": "2021-01-27T19:18:43Z", "digest": "sha1:4FP4M5DAPTW6RPHIOTXKVZ6PY4OT6HDK", "length": 13779, "nlines": 170, "source_domain": "www.updatenews360.com", "title": "ராமகிருஷ்ணா கல்லூரியில் தேசிய நாட்டுநலப்பணித்திட்ட தின கருத்தரங்கம் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nராமகிருஷ்ணா கல்லூரியில் தேசிய நாட்டுநலப்பணித்திட்ட தின கருத்தரங்கம்\nராமகிருஷ்ணா கல்லூரியில் தேசிய நாட்டுநலப்பணித்திட்ட தின கருத்தரங்கம்\nகோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய நாட்டு நலப்பணித்திட்ட தினம் இன்று கொண்டாடப்பட்டது.\nதேசிய நாட்டு நலப்பணித்திட்ட தினத்தை முன்னிட்டு கல்லூரியின் என்.எஸ்.எஸ். சார்பில் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கைக் கருத்தரங்கம் இணையவழியாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக நடந்து முடிந்த குடிமைப்பணிக்கான (ஐ.ஏ.எஸ்) தேர்வில் வெற்றி பெற்ற பூர்ண சுந்தரி கலந்து கொண்டார். மதுரையைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுச்சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கருத்தரங்கில் இவர் பேசும்போது, “மாற்றுத்திறனாளியான நான் இச்சாதனையினைச் செய்ய நாட்டுநலப்பணித்திட்ட மாணவியாக இருந்ததே மிக முக்கியக் காரணம்.\nவிவேகானந்தர், காமராசர், அப்துல்கலாம் ஆகியோரை மாணவர்கள் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, நேரத்தை முறையாகப் பயன்படுத்தி, சமூக பொறுப்புடன் செயல்பாட்டால் தங்கள் வாழ்க்கையில் வரலாறு படைப்பதோடு, வலிமையான தேசத்தையும் அவர்களால் உருவாக்க முடியும்” என்றார். இந்நிகழ்வில் பாரதியார் பல்கலைக்கழக நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் & செயலர் பி.எல்.சிவக்குமார், மாணவர்கள் ம���்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.\nTags: கோவை, தேசிய நாட்டுநலப்பணித்திட்ட தின கருத்தரங்கம்\nPrevious நவீனபடுத்தப்பட்டு வரும் வாரச்சந்தை: பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்\nNext சென்னையில் 7 டன் எடையுள்ள ரேசன் அரிசி 150 மூட்டைகள் பறிமுதல்\nசமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூச தெப்ப திருவிழா…\nதனியார் பிளாஸ்டிக் தயாரிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து: பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் கருகி நாசம்\nமாபெரும் எருது விடும் விழா: சீறிப் பாய்ந்த எருதுகளை விரட்டி, பரிசுகளை தட்டி சென்ற இளைஞர்கள்\nரயில்வே மேம்பாலப் பணிகள் திடீர் நிறுத்தம் குறித்து ஆலோசனை\n24 ஆண்டுகள் தலை மறைவான குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை\nஅரசு பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிய விபத்து\nசசிகலா விடுதலையானதை பட்டாசு வெடித்து கொண்டாடிய அமமுகவினர்\nஇளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சைக்கிள் பயணம்: விருதுநகரில் கல்லூரி மாணவருக்கு வரவேற்பு\nசிறுமி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு: குற்றவாளிக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனை\nடிராக்டர் பேரணி மூலம் வன்முறையில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது.. டெல்லி போலீஸ் கமிஷனர் உறுதி..\nQuick Shareகுடியரசு தினமான நேற்று விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த பரவலான வன்முறைகள் குறித்து கடுமையாக செயல்பட்ட டெல்லி போலீஸ்…\nஇப்ப இல்லனா எப்பவுமே இல்ல.. கர்நாடகாவின் பகுதிகளை கைப்பற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே அரசு..\nQuick Shareமகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மீண்டும் மராத்திய உணர்ச்சியைத் தூண்டும் வகையில், சர்ச்சைக்குரிய மகாராஷ்டிரா-கர்நாடக எல்லைப் பகுதிகளில் தங்கியுள்ள மக்கள்…\nபாஜக புது பிளான் : புதுச்சேரி காங்கிரஸ் அரசு ‘அவுட்’ \nQuick Shareபுதுச்சேரி மாநில அரசியல் களம் விறுவிறுப்பு அடையத் தொடங்கி இருக்கிறது. அந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸில் உட்கட்சி…\nசிங்கப்பூரில் மசூதிகளில் தாக்குதல் நடத்த சதித் திட்டம்.. 16 வயதே ஆன இந்திய வம்சாவளி சிறுவன் கைது..\nQuick Shareநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, வரும் மார்ச் மாதம் இரண்டு மசூதிகளில் முஸ்லீம்களைத் தாக்க ஒரு கத்தியைப் பயன்படுத்த…\nதிரையரங்குகளில் 50%க்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்த அனுமதி : ஊரடங்கும் ���ிப்.,28 வரை நீட்டிப்பு\nQuick Shareடெல்லி ; திரையரங்குகளில் 50 சதவீதத்திற்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்தியாவில்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/95757", "date_download": "2021-01-27T19:56:34Z", "digest": "sha1:HQHVB5KV4TVFDYYBING46BXPSAXQK5VU", "length": 11257, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "12 ஆயிரம் ஓட்டங்களை விரைவாக பெற்று சச்சினின் சாதனையை முறியடித்தார் கோலி | Virakesari.lk", "raw_content": "\nகல்முனை மாநகர சபையின் அமர்வில் கைகலப்பு அமளி துமளி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 60,000 ஐ கடந்தது : இரு மரணங்கள் பதிவு\nநிறைவேறியது யாழ்.மாநகர சபையின் வரவு - செலவுத்திட்டம்\nகுருந்தூர்மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன; பொலிஸ் நிலையத்தில் ரவிகரன் முறைப்பாடு\nகங்குலிக்கு நெஞ்சு வலி - மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 60,000 ஐ கடந்தது : இரு மரணங்கள் பதிவு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1520 பேர் குணமடைந்தனர்...\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக்கவுக்கும் கொரோனா\nநாட்டில் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து நாளை விடுவிப்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 709 பேர் குணமடைந்தனர்...\n12 ஆயிரம் ஓட்டங்களை விரைவாக பெற்று சச்சினின் சாதனையை முறியடித்தார் கோலி\n12 ஆயிரம் ஓட்டங்களை விரைவாக பெற்று சச்சினின் சாதனையை முறியடித்தார் கோலி\nஒருநாள் கிரிக்கெட் அரங்கில் விரைவாக 12 ஆயிரம் ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையை இந்திய அணித் தலைவர் விராட் கோலி புரிந்துள்ளார்.\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக கான்பராவில் ஆரம்பமான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போதே விராட் கோலி இந்த சாதனையை புரிந்துள்ளார்.\nபோட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் விராட் கோலிக்கு இந்த சாதனையை புரிய 23 ஓட்டங்கள் தேவைப்பட்டது.\nஇந் நிலையில் 13 ஆவது ஓவருக்காக சீன் அபோட் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள, அந்த ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி இந்த சாதனையை புரிந்துள்ளார்.\nஒருநாள் அரங்கில் 12 ஆயிரம் ஓட்டங்களை குவிப்பதற்கு விராட் கோலிக்கு மொ���்தமாக 242 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னர் 2003 ஆம் ஆண்டில் செஞ்சுரியனில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின்போது 12 ஆயிரம் ஓட்டங்களை சச்சின் டெண்டுல்கர் பெற்றார். இதற்காக சச்சினுக்கு 300 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டது.\nஇந் நிலையில் விராட் கோலி 242 இன்னிங்ஸ்களில் மாத்திரம் 12 ஆயிரம் ஓட்டங்களை பெற்று, சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.\nஇந்தியா விராட் காலி கான்பரா சச்சின் ICC ViratKohli Kingkohli\nகங்குலிக்கு நெஞ்சு வலி - மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் அணி தலைவரும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2021-01-27 22:36:48 கங்குலி நெஞ்சு வலி வைத்தியசாலை\nஅவுஸ்திரேலிய ஓபனுக்கான கொவிட் விதிகளுக்கு நடால் ஆதரவு\nஅவுஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கொள்ளும் வீரர்களுக்கான கட்டாய தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு ஸ்பெய்ன் வீரர் ரபேல் நடால் ஆதரவு வழங்கியுள்ளார்.\n2021-01-27 13:42:06 ரபேல் நடால் அவுஸ்திரேலிய ஓபன் மெல்போர்ன்\nஇடைநீக்கம் செய்யப்பட்ட எமிரேட்ஸின் இரு வீரர்கள்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணி வீரர்களான மொஹமட் நவீத் மற்றும் ஷைமான் அன்வர் பட் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் நேற்று செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனர்.\n2021-01-27 10:51:37 ஐ.சி.சி. எமிரேட்ஸ் மொஹமட் நவீத்\n2021 ஆம் ஆண்டிற்கான இங்கிலாந்தின் அதிரடி அட்டவணை\nஇங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளுடன் 2021 ஆம் ஆண்டிற்கான ஒரு அதிரடி உள்நாட்டு சர்வதேச கிரிக்கெட் தொடர் அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.\n2021-01-26 09:47:40 இங்கிலாந்து கிரிக்கெட் England\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய முகாமையாளர்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் புதிய முகாமையாளராக ஜெரோம் ஜெயரத்னவை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நியமித்துள்ளது.\n2021-01-26 07:29:29 ஜெரோம் ஜெயரத்ன கிரிக்கெட் அசந்த டி மெல்\nநீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு: மகிழூர் பகுதியில் சம்பவம்.,\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை: பொலிஸ் பேச்சாளரின் அதிரடி முடிவு..\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று நெற்கதிர் அறுவடை விழா\nஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா: மூடப்பட்டது அட்டன் பொஸ்கோ கல்லூரி\nமுல்லைத்தீவில் வலம்புரி சங்குடன் வத்தளை பகுதியை சேர்ந்த இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/bigil", "date_download": "2021-01-27T20:48:47Z", "digest": "sha1:R3ZNHHP7ATHEUZCUVV4TCRGMWTU3ZFQX", "length": 15332, "nlines": 139, "source_domain": "zeenews.india.com", "title": "Bigil News in Tamil, Latest Bigil news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவு- சசிகலா இன்று விடுதலை\nவிவசாயிகள் 8 பேருந்துகள் மற்றும் 17 வாகனங்களை உடைத்தனர்; 10 பேர் மீது FIR\n10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - செங்கோட்டையன்..\n'Bigil' ஃபர்ஸ்ட் லுக்கிற்குப் பிறகு, அதிகம் ரீட்வீட் ஆன நடிகர் Vijay இன் இந்த செல்பி...\nசமூக ஊடகம் என்பது ரசிகர்களுடனும் பிரபலங்களுடனும் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு தளமாகும்.\nமீண்டும் மாஸ்டர் ஷூட்டிங்கில் இணைந்தார் நடிகர் விஜய்\nவருமான வரி துறை விசாரணைக்குப் பின்னர் மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்றுள்ளார்.\nவருமான வரித்துறையினர் மீது விஜய் வழக்கு தொடரலாம்: சுவாமி\nவருமான வரித்துறை சோதனை நடத்தியது சரியில்லை என்றால், விஜய் வழக்கு தொடரலாம் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.\n18 மணி நேரத்திற்கு மேலாக விஜய்யிடம் தொடரும் விசாரணை; பணம் எதுவும் கைப்பற்ற படவில்லை\nஇதுவரை நடைபெற்ற சோதனையின் அடிப்படையில் ரூ.300 கோடி வரை வரிஏய்ப்பு நடந்திருக்கலாம் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nMaster திரைப்படத்தின் மூன்றாம் லுக் போஸ்டர் வெளியானது...\nநடிகர் விஜய் நடிப்பில் உறுவாகியுள்ள Master திரைப்படத்தின் மூன்றாம் லுக் போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nவிஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் படைத்த புதிய சாதனை\nவிஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் இடம் பெற்ற வெறித்தனம் பாடல் யூடியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது.\nவெற்றிகரமாக 50-வது நாளை தாண்டியது நடிகர் விஜய்-ன்.........\nநடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் பிகில். இத்திரைப்படம் வெற்றிகரமாக தனது 50-வது நாளினை எட்டியுள்ளது.\nVideo: ராயப்பன் கொல்லப்படும் போது பின்னணியில் ஒலி��்கும் பாடல்...\nபிகில் திரைப்படத்தில் ராயப்பன் கதாபாத்திரம் கொல்லப்படும் போது பின்னணியில் ஒலிக்கும் உருக்கமான பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nமெர்சல், காலா தொடர்ந்து பிகில் திரைப்படத்திற்கு தனி emoji..\nவிஜயின் மெர்சல், ரஜினியின் காலா திரைப்படங்களை தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வெளியாக காத்திருக்கும் பிகில் திரைப்படத்திற்கு தனி emoji வெளியிட்டுள்ளது ட்விட்டர் இந்தியா\n‘பிகில்’ கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி\nபிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி\nவிரைவில் வெளியீடு தேதி தெரிவிக்கப்படும் -பிகில் படக்குழுவினர்\nபிகில் படத்திற்கான தணிக்கை முறைமை முடிந்ததாகவும், விரைவில் படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்படும் எனவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nஇன்னும் கொஞ்ச நேரம்..... மிரட்ட காத்திருக்கும் #பிகில் ட்ரைலர்\nகவலைப்பட வேண்டாம், இன்று மாலை 6:00 மணிக்கு #பிகில் படத்தின் மிரட்டல் டிரெய்லர் வெளியாக உள்ளது.\nவெறித்தனம் செய்ய காத்திருக்கும் ரசிகர்கள்.. வரும் 12 ஆம் தேதி பிகில் ட்ரைலர்..\nவரும் அக்டோபர் 12 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) \"பிகில்\" படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளது.\nவிஜய் படம் என்றாலே சர்ச்சை தான் பிகில் இசை விழாவுக்கு எதன் அடிப்படையில் அனுமதி\nபிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது என விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ்.\nபடம் ஓடுவதற்காக விஜய் வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்: கடம்பூர் ராஜூ\nநடிகர் விஜய் போன்றவர்கள் பேச்சை கேட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டியதில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்\nதாய் மொழி மீது கை வைக்காத வரை ஏற்கப்படும் -கமல்ஹாசன்\nதாய் மொழி மீது கை வைக்காத வரை மத்திய அரசின் கருத்துக்கள் ஏற்கப்படும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்\nசுபஸ்ரீ விஷயத்தில் குற்றவாளி யார்; நடிகர் விஜய் விளக்கம்\nசுபஸ்ரீ விவகாரத்தில் யார் மீது பழி சொல்ல வேண்டுமோ அவர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழி போடுகின்றனர் என நடிகர் விஜய், அரசை மறைமுகமாக விமர்சித்துள்ளார்\nபிகில் திரைப்படத்தில் இட��்பெற்றுள்ள \"உனக்காக\" பாடல்...\nநடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள \"உனக்காக\" பாடல் இன்று மாலை வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்\nசமூகவலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகும் \"பிகில்\" விநாயகர்\n\"பிகில்\" படத்தில் விஜய் இருக்கும் காஸ்ட்யூமில் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங் வைரலாகி வருகிறது.\nவிஜய்-ன் பிகில் திரைப்பட \"வெறித்தனம்\" பாடல் வெளியானது\nநடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள \"வெறித்தனம்\" பாடல் வெளியானது\nVodafone-Idea சிறப்பு சலுகை, இந்த புதிய சலுகை உங்களுக்கு எவ்வளவு பயன்\nBudget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான் ஆக வேண்டும்\nசுவரொட்டி மூலம் சசிகலாவை வரவேற்ற அதிமுக தொண்டன் நீக்கம்\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nATM இல் இருந்து பண பரிவர்த்தனை குறித்து RBI எடுக்கப்போக்கும் பெரிய முடிவு\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\nநடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா\n#KuttyThala: கலக்கும் ஆத்விக், Viral ஆகும் தல அஜித் மகனின் Cute Photos\nIsha Foundation: ஈஷாவில் குடியரசு தின விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-11-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2021-01-27T19:47:42Z", "digest": "sha1:FC7VX72J2FOKMTOJHIKHPMWWTL6ZHJSB", "length": 8135, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாட்டு மக்களுக்கு விசா தருவதை யுஏஇ நிறுத்தியது !! | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான் விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் பங்கேற்றாரா \nமுத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்குப் போய் அங்கு வழங்கப்பட்ட விபூதியை பூசிக் கொள்ளாமல் கீழே கொட்டி அவமானப்படுத்திய ஸ்டாலின்\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஎல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் \nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பண���களுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை\n* 1930ம் ஆண்டுக்குப் பின்னர் 2020ல் கொரோனாவால் ஏற்பட்ட மிகப்பெரிய முடக்கம்.. * டிரம்ப் மீதான விசாரணை: எம்.பி.,க்களுக்கு மிரட்டல் * விவசாயிகள் டிராக்டர் பேரணி: டெல்லியில் தொடரும் பதற்றம் - போராட்டக்காரர் ஒருவர் பலி * ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை * ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை\nபாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாட்டு மக்களுக்கு விசா தருவதை யுஏஇ நிறுத்தியது \nகொரோனா வைரசின் 2வது அலை காரணமாக பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாட்டு மக்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) தெரிவித்துள்ளது.\nபல நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால், மீண்டும் பொதுமுடக்கம், வெளிநாட்டு பயணிகள் கட்டுப்பாடு உள்ளிட்டவைகளை சில நாடுகள் பின்பற்றி வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஊரடங்கு நடவடிக்கைகளை மீண்டும் கடுமையாக்கி வருகின்றன.\nஇந்நிலையில் கொரோனா வைரசின் 2வது அலை காரணமாக பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்த மக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்துவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் ; கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாகிஸ்தான், துருக்கி, ஈரான், ஏமன், சிரியா, ஈராக், சோமாலியா, லிபியா, கென்யா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த மக்களுக்கு விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவுத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/43203/Pak-Doesn't-Show-Understanding-Of-Terror-Financing-Risks:-Watchdog-FATF", "date_download": "2021-01-27T19:52:05Z", "digest": "sha1:7YMUIMU3TKILZPAWY2PZN6QRGOHRZGCI", "length": 8861, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளிப்பதை பாக். தடுக்கவில்லை”- சர்வதேச அறிக்கை | Pak Doesn't Show Understanding Of Terror Financing Risks: Watchdog FATF | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளிப்பதை பாக். தடுக்கவில்லை”- சர்வதேச அறிக்கை\nபயங்கரவாத அமைப்புகளுக்கு செல்லும் நிதியை பாகிஸ்தான் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தவில்லை என்று சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.\nநிதி மோசடி, பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்லும் நிதி போன்றவற்றை கட்டுப்படுத்தும் ‘நிதி நடவடிக்கை அதிரடி குழு (FATF) அமைப்பு புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. பாரிஸ் நகரில் நடைபெற்ற அதன் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் இந்தக் கண்டன அறிக்கை வெளியாகியுள்ளது.\nஅந்த அறிக்கையில், புல்வாமா போன்ற பயங்கரவாத தாக்குதலை பெரிய அளவிலான பணம் இல்லாமல் செய்திருக்க முடியாது என்றும் நிச்சயம் பயங்கரவாத ஆதரவாளர்களுக்கு நிதி பரிமாற்றம் நடைபெற்றிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், “லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற அமைப்புகளுக்கு செல்லும் நிதியை பாகிஸ்தான் இன்னும் கட்டுப்படுத்தவில்லை. இதனால், பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்லும் நிதியால் ஏற்படும் விபரீதத்தை குறித்து பாகிஸ்தானுக்கு புரியவில்லையா. அதனால், அத்தகைய அமைப்புகளுக்கு செல்லும் நிதியை கட்டுப்படுத்த பாகிஸ்தான் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, புல்வாமா தாக்குதலை தொடர்ந்து 2008 மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு நேற்று தடை விதித்தது. அதோடு, ஜமாத்-உத்-தவா அமைப்பின் தொண்டு பிரிவு நிறுவனமான ஃபலாஹ்-இ-இன்சானியாத் என்ற அமைப்பிற்கும் பாகிஸ்தான் தடை விதித்திருந்தது.\n“வருங்கால உணவு உற்பத்திக்கு பெரும் அச்சுறுத்தல்” - ஐநா எச்சரிக்கை\nஇங்கிலாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அபார வெற்றி\nRelated Tags : FATF, Pakistan, Terror Financing, பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தான், புல்வாமா தாக்குதல்,\nபட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு\nசீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன\nடெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்\nபட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“வருங்கால உணவு உற்பத்திக்கு பெரும் அச்சுறுத்தல்” - ஐநா எச்சரிக்கை\nஇங்கிலாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அபார வெற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83196/Tyrannosaur-Skeleton-Brings-$31.8-Million-at-Christie%E2%80%99s-Auction", "date_download": "2021-01-27T20:32:08Z", "digest": "sha1:6J2G2NJ7U47ZZRFS7NE4GD5QAXM6LKGF", "length": 9180, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நியூயார்க் :டைனோசர் எலும்புக்கூடு ரூ.200 கோடிக்கு ஏலம்.! | Tyrannosaur Skeleton Brings $31.8 Million at Christie’s Auction | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nநியூயார்க் :டைனோசர் எலும்புக்கூடு ரூ.200 கோடிக்கு ஏலம்.\n40 அடி நீளமுள்ள டைனோசர் புதைபடிவ எலும்புக்கூடு சுமார் 200 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது\nகிரேட்டேசியஸ் காலத்தை சேர்ந்த டைனோசர் உயிரின புதைபடிவ எலும்புக்கூடு சிலநாட்களுக்கு முன்பு நடந்த ஏலத்தில், அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட புதிய சாதனை படைத்துள்ளது. இந்த கிறிஸ்டியின் ஏலத்தில் பிக்காசோ, பொல்லாக் மற்றும் மோனட் ஆகியோரின் படைப்புகளும் இடம்பெற்றிருந்தது.\nஸ்டான் என்ற புனைப்பெயர் கொண்ட இந்த டி. ரெக்ஸ் டைனோசர் எ���ும்புக்கூடு, அதன் உயர் மதிப்பீட்டான 8 மில்லியன் டாலர்களை விடவும் நான்கு மடங்கு அதிக தொகைக்கு ஏலம் கேட்கப்பட்டு 31.8 மில்லியன் டாலர்களுக்கு ஏலம்போனது. அதாவது சுமார் 200 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.\nலண்டன் மற்றும் நியூயார்க்கில் தொலைபேசி வாயிலாக நடந்த 20 நிமிட ஏலப் போரில், 3 மில்லியனில் தொடங்கிய இதன் ஏல மதிப்பு 31.8 மில்லியனாக உயர்ந்தது. இறுதியில் லண்டன் ஏல இல்லத்தின் அறிவியல் கருவிகளின் தலைவர் ஜேம்ஸ் ஹைஸ்லோப் இதனை ஏலம் எடுத்தார், ஆனால் வாங்குபவர் யாரென அடையாளம் காணப்படவில்லை.\nஹைஸ்லோப்பின் கூற்றுப்படி “ ஸ்டானைப்போல டைனோசர் புதைபடிவங்களை முழுமையாக கண்டுபிடிப்பது அரிது , இதுபோன்ற எலும்புக்கூடுகள் சந்தையில் ஏலத்திற்காக வருவது கூட அரிது. கடைசியாக இதைப்போன்ற ஒப்பிடத்தக்க மாதிரி ஏலத்திற்கு 1997 இல் வந்தது, சூ என்ற அந்த டி.ரெக்ஸ் டைனோசர் எலும்புக்கூடு 8.36 மில்லியன் டாலர்களுக்கு விற்றது. அதன் இன்றைய மதிப்பு கிட்டத்தட்ட 13.5 மில்லியன் டாலர்” என்றார். 13 அடி உயரமும் 40 அடி நீளமும் கொண்ட ஸ்டான் என்ற இந்த டைனோசர் உயிருடன் இருந்தபோது கிட்டத்தட்ட 8 டன் எடையுள்ளதாக இருந்திருக்கும் என விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர், இது ஆப்பிரிக்க யானையின் எடையை விட இரண்டு மடங்கு அதிகம்.\n\"எனக்காகப் பரிந்துரை செய்யுங்கள் என்று அப்பாவிடம் கேட்டதில்லை\" - ஸ்ருதிஹாசன்\nபஞ்சாப் - ஹைதராபாத் இன்று மோதல்: பலம் பலவீனம் என்ன\nRelated Tags : Tyrannosaur skeleton auction, christie's auction stan , நியூயார்க் கிறிஸ்டியின் ஏலம் , டைனோசர் ஸ்டான் எலும்புக்கூடு ஏலம்,\nபட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு\nசீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன\nடெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்\nபட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"எனக்காகப் பரிந்துரை செய்யுங்கள் என்று அப்பாவிடம் கேட்டதில்லை\" - ஸ்ருதிஹாசன்\nபஞ்சாப் - ஹைதராபாத் இன்று மோதல்: பலம் பலவீனம் என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=1", "date_download": "2021-01-27T20:57:04Z", "digest": "sha1:65MCU7LNHBNEIBF3YME4DCKOAVXQOB6P", "length": 3283, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பிணமாக மீட்பு", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகடலூர்: கொலை வழக்கில் தொடர்புடைய...\nவீட்டை விட்டு காணாமல் போன இளைஞர்...\nஉழும் போது டிராக்டரில் ஏற முயன்ற...\nஅரியலூர்: ஏரியில் மூழ்கிய இளைஞர்...\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2012/04/blog-post.html?showComment=1333598840792", "date_download": "2021-01-27T19:37:16Z", "digest": "sha1:CS6XZMIU6L7W7RIARZBUHQQEFM64I2DK", "length": 14383, "nlines": 180, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: அல்வா வரலாறு", "raw_content": "\nமுன்பே சொன்னது போல், நான் பார்க்கும்/பார்க்க விரும்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று, புதிய தலைமுறையின் ‘கொஞ்சம் சோறு... கொஞ்சம் வரலாறு...”.\nநம்மை சுற்றியிருக்கும், அனைத்து விஷயங்களை பற்றிய வரலாறும் முக்கியமானது தான். நம்மை பற்றி, நம் குடும்பத்தை பற்றி, நம் கோவில்களை பற்றி, நம் ஊரைப் பற்றி, நம்மை ஆள்பவர்களை, அவர்களின் அரசியல் பற்றி என அனைத்து வகை வரலாறும் முக்கியம் தான்.\nஅந்த வகையில், நாம் உண்ணும் உணவைப் பற்றிய வரலாறும் முக்கியம் தான்.\nஇன்றைய நிகழ்ச்சி - திருநெல்வேலி அல்வாவின் வரலாற்றைப் பற்றியது.\nஅல்வா என்பது ஒரு முகலாய உணவு பண்டம். அது ஒரு அரேபிய பெயர். அரேபியில் அல்வா என்றால் இனிப்பு என்று அர்த்தம். நான் இங்கிருக்கும் அரபிய கடைகளி��் அல்வா என்ற பெயரில் இனிப்பு வகைகளைப் பார்த்து, ஆசைப்பட்டு, வாங்கி, சாப்பிட்டு பார்த்து ஏமாந்திருக்கிறேன். அவுங்க ஐட்டம் என்றாலும், நம்மாளூங்க கை பக்குவமே தனி தான்.\nமுகலாயர்கள் ஆண்ட வடக்கில் இருந்து, அல்வா எப்படி தெற்கே திருநெல்வேலிக்கு வந்தது அதற்கு சொக்கம்பட்டி ஜமீன் தான் காரணம். சொக்கம்பட்டி என்பது தற்சமயம் நெல்லைக்கு பக்கமிருக்கும் ஒரு கிராமம். இந்த ஊரை சேர்ந்த ஜமீன், ஒருமுறை வட இந்தியாவிற்கு சென்ற போது, அங்கு அல்வாவை சாப்பிட்டு, அதன் சுவைக்கு அடிமையாகி, அந்த ஊர் சமையல்காரரை குடும்பத்தோடு அழைத்துக்கொண்டு சொக்கம்பட்டிக்கு வந்துவிட்டார்.\nஅந்த குடும்பம் தான், லாலா குடும்பம். நிஜமோ, பொய்யோ அவர்களின் பெயரில் தான், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இனிப்புக்கடைகளை பலர் நடத்தி வருகிறார்கள்.\nஇந்த நிகழ்ச்சியில் அல்வா செய்வதை காட்டினார்கள். கோதுமையை ஊறவைத்து, அரைத்து, அதில் பாலெடுத்து, அதைக்கொண்டு சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், நெய் சேர்ந்து அல்வா செய்யும் பக்குவம் இருக்கிறதே அப்பப்பா... இப்படி கஷ்டப்பட்டு செய்யும் உணவு வகைகள் அனைத்தும் டக்கராக தான் இருக்கும்.\nபிறகு, பேமஸ் இருட்டுகடையை காட்டினார்கள். நிகழ்ச்சி தொகுப்பாளர், கூட்டத்தில் முண்டியடித்து சென்று அல்வா வாங்கி வந்து, சாப்பிட்டு காட்டினார்.\n செய்ற மாதிரி ஐட்டமாக இருந்தா கூட, செஞ்சு சாப்பிடலாம். இது மெகா மகா வேலை.\nதிருநெல்வேலிக்கு பக்கத்தில் இருப்பதாலோ, என்னவோ தூத்துக்குடியிலும் அல்வா நன்றாக தான் இருக்கும். சிறுவயதில் கடைதெருவுக்கு செல்லும் போது, எங்க ஊரு லாலா கடையில், ஐம்பது கிராம் அல்வா கேட்டால், சிறிதாக வெட்டிய ஒரு வாழையிலையில் வைத்து தருவார்கள். மக்கள், கையில் வாழையிலையுடன் கடை முன்பு நின்று சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். வாழையிலையுடன் சேர்ந்து அதில் ஒரு சுவை இருக்கும்.\nசமீபகாலங்களில் அப்படி யாரையும் பார்க்க முடிவதில்லை.\nநான் காலேஜ் படித்துக்கொண்டிருக்கும் போது, ஒவ்வொரு முறை ஊருக்கு வந்து திரும்பும் போது, அல்வா வாங்கி வருவேன். அது தொடர் பழக்கமாகி, நான் ஊர் திரும்பும் போது, எனது பையிற்காக பசங்க காத்திருப்பார்கள்.\nவேலைக்கு சேர்ந்த பிறகு, அலுவலக நண்பர்களுக்காக, வாங்கி வருவேன். கூடவே, எங்கூர் மக்ரோனும்.\n���ங்கே வந்தபோதும் வாங்கி வந்தேன். பக்கத்து அப்பார்ட்மெண்ட் நண்பர், வேறு ஊர் சென்ற பிறகும், நான் ஊருக்கு செல்வது தெரிந்து, அல்வா வாங்கி Fedexஇல் அனுப்பிவிட சொன்னார்.\nஇப்படி பலருக்கும் அல்வா கொடுத்திருக்கிறேன். (தப்பா நினைச்சிக்காதீங்க\nஐயா அல்வா பற்றிய பதிவை மட்டும் போட்டு இருக்கலாம் ஆனா நீங்க அல்வா படத்தை போட்டு ஏன் ஐயா எங்க வயித்து எரிச்சலை மூட்டுறீங்க ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்\nதிருநெல்வேலியில் பார்சல் வாங்கி வரும் அல்வாவை வீட்டில் தோசைக்கல்லில் சூடாக்கி அல்லது ஒரு கிண்ணத்தில் போட்டு அந்த கிண்ணத்தை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்து இருந்து அப்புறமா சாப்பிடணும்..\nநன்று, இந்த நிகழ்ச்சிக்கான வீடியோ வைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.\n//அல்வா என்றால் இனிப்பு என்று அர்த்தம்//\nவடக்கேயும் இனிப்பகங்களில் '*** ஹல்வாயி' என்ற பெயர்ப்பலகைகளைப் பார்க்கலாம்.\nமாயவரம் காளியாகுடி அல்வா — எல்லே ராம்\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nஎன்ன செய்ய போகிறார் கலாநிதி மாறன்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karur.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2021-01-27T19:20:11Z", "digest": "sha1:P6V6O5CURGP7YH55SCUEWOP5JEQSXVZS", "length": 13098, "nlines": 121, "source_domain": "karur.nic.in", "title": "வேளாண்மைத் துறை | கரூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகரூர் மாவட்டம் KARUR DISTRICT\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாத��காப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nசமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்துவதற்கு, ஆராய்ச்சி உதவியுடன், விவசாயிகள் மற்றும் விரிவாக்க பணியாளர்களின் முழு ஈடுபாட்டுடன் பல்வேறு பயிர்களில் நவீன உத்திகளை அதிக பரப்பளவில் கடைபிடித்து, விவசாயிகளின் பொருளாதார நிலையினை உயர்த்த அரசு முயற்சி எடுத்து வருகிறது.\nஇரண்டாம் பசுமைப் புரட்சிக்கான உத்திகள்\nஉற்பத்தித் திறனில் உள்ள இடைவெளியை குறைக்க பயிர் வாரியான உத்திகள், வேளாண் விற்பனைக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் வேளாண் வணிகத் தொழில்களில் விவசாயிகளின் பங்கேற்பை ஊக்கப்படுத்துதல்.\nசாகுபடி பரப்பை அதிகரித்து, அதிக வருவாய் தரும் தோட்டக்கலை மற்றும் வணிகப் பயிர்களை மாற்றுப் பயிராக சாகுபடி செய்வதுடன் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினையும் உறுதி செய்தல்.\nபாசன நீர் உபயோகத்திறனை மேம்படுத்த உயர் தொழில்நுட்ப வேளாண்மை, துல்லிய பண்ணையம் மற்றும் நுண்ணீர் பாசனத்தை பரவலாக்குதல்.\nதமிழ்நாட்டிலுள்ள அனைத்து பண்ணைக் குடும்பங்களுக்கும் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க சேவையை வலுப்படுத்துதல் – பண்ணை அளவிலான உத்திகள் மூலம் விரிவாக்கப் பணியாளர்கள் ஒவ்வொரு விவசாயிகளுடனும் உள்ள தொடர்பை வலுப்படுத்துதல்.\nகரூர் மாவட்டத்தில் இருகூர் மற்றும் துலுக்கனூர் வகையைச் சேர்ந்த செம்மண் மண்பிரிவுகள் அதிகளவில் காணப்படுகிறது. இருகூர் வகை செம்மண் பிரிவு அமில தன்மை மற்றும் இயல்பான தன்மை கொண்டுள்ளது. சுண்ணாம்பு சத்து குறைவாகவும், நீரினை நன்கு உறிஞ்சும் தன்மை உடையதாகும். துலுக்கனூர் வகை செம்மண் பிரிவு கரிசல் மண் கலந்த கலவையாக காணப்படுகிறது. சுண்ணாம்பு சத்து மற்றும் நீரினை நன்கு உறிஞ்சி சேமித்து வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டுள்ளது. மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பல்லடம், பாலவிடுதி, பாலத்துறை மற்றும் வண்ணாபட்டி வகை சேர்ந்த செம்மண் மண் பிரிவுகள் காணப்படுகிறது.\nகரூர் மாவட்டத்தில் இயல்பான சராசரி மழையளவு 652.2.மி.மீ ஆகும். இதில் அதிகப்படியான மழை வடகிழக்கு பருவ மழையினால் கிடைக்கப்பெறுகிறது.\nகரூர் மாவட்டத்தில் கரூர் மற்றும் மண்மங்கலம் வட்ட பகுதிகள் அமராவதி மற்றும் காவிரி ஆற்று பாசனத்தின் மூலம் பயன்பெறுகின்றன. அரவக்குறிச்சி வட்ட பகுதிகள் அமராவதி மற்றும் கீழ்பவானி ஆற்று பாசனத்தின் மூலம் பயன்பெறுகின்றன. கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை வட்ட பகுதிகள் காவிரி ஆற்று பாசனத்தின் மூலம் பயன்பெறுகின்றன. கடவூர் வட்ட பகுதிகள் ஏரிகள் மற்றும் கிணறுகள் மூலம் பயன்பெறுகின்றன.\nபயிர் சாகுபடி முறைகள் :\nகரூர் மாவட்டத்தில் நெல், சிறுதானியம், பயறுவகைப் பயிர்கள், எண்ணெய்வித்து, கரும்பு மற்றும் வாழை பயிர்கள் முதன்மை பயிர்களாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் வட்ட பகுதிகளில் நெல் பிரதானப் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. பயறு வகைப் பயிர்கள் நெல் அறுவடைக்குப் பின்பு பயிர் செய்யப்பட்டு வருகிறது. நன்செய் மற்றும் மானாவாரி நிலங்களில் சிறுதானியப் பயிர்களான சோளம், கம்பு, பயறு வகைப் பயிர்களான துவரை, உளுந்து, கொள்ளு, எண்ணெய்வித்து பயிர்களான நிலக்கடலை, எள் மற்றும் சூரியகாந்தி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.\nவிவசாயத் துறை சொடுக்குக (PDF 286 KB)\nதமிழ்நாடு வேளாண் வானிலை வலையிணைப்பு ( சொடுக்குக )\nவேளாண் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை ( சொடுக்குக )\nஇந்திய வானியல் துறை ( சொடுக்குக )\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கரூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கரூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 26, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/635337/amp", "date_download": "2021-01-27T21:01:29Z", "digest": "sha1:RX7GQXDFE5FX25VXTFIZIHIFL6AF2DUY", "length": 6865, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ. 36,256-க்கு விற்பனை ! | Dinakaran", "raw_content": "\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ. 36,256-க்கு விற்பனை \nசென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 104 உயர்ந்து ரூ. 36,256-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.14 உயர்ந்து ரூ. 4,532-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒர�� கிராம் வெள்ளியின் விலை ரூ.1.30 காசு உயர்ந்து ரூ. 64.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.36,936-க்கு விற்பனை\nநகை வாங்க சூப்பர் சான்ஸ் : சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.36,968க்கு விற்பனை\nஜன-27: பெட்ரோல் விலை ரூ.88.82, டீசல் விலை ரூ.81.71\nஜன-26: பெட்ரோல் விலை ரூ.88.60, டீசல் விலை ரூ.81.47-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.37,088-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.37,160-க்கு விற்பனை\n4 ரூபாய்க்கு கீழ் சென்றது நாமக்கல் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை\nஜன-25: பெட்ரோல் விலை ரூ.88.29, டீசல் விலை ரூ.81.14\nஜனவரி 24: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.88.29; டீசல் விலை ரூ.81.14\nஜனவரி 23: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.88.29; டீசல் விலை ரூ.81.14\nமும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 746 புள்ளிகள் சரிந்து 48,878 புள்ளிகளாக வீழ்ச்சி..\nஜனவரி 22: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.88.07; டீசல் விலை ரூ.80.90\n50,000 புள்ளிகளை தொட்டது சென்செக்ஸ்\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு காரணமாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை: வரலாற்றில் முதல்முறையாக 50,000 புள்ளிகளை தொட்டது சென்செக்ஸ்..\nஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கம்: சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.37,528-க்கு விற்பனை\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.37,528-க்கு விற்பனை\nவரலாற்றில் முதன்முறையாக 50,000 புள்ளிகளை கடந்து மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் சாதனை\nஜனவரி 21 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.87.85; டீசல் விலை ரூ.80.67\nதட்கலில் காஸ் சிலிண்டர் பெற கூடுதலாக ரூ25 கட்டணம் வசூல்\n2-வது நாளாக ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.96 உயர்ந்து, ரூ.37,152-க்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/10142802/Russia-reports-22851-new-COVID19-cases-and-456-deaths.vpf", "date_download": "2021-01-27T20:39:22Z", "digest": "sha1:YNJAPVSZZZV2E5A42TTOKABG55LW6X74", "length": 11822, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Russia reports 22,851 new COVID-19 cases and 456 deaths || ரஷ்யாவில் இன்று புதிதாக 22,851 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 456 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரஷ்யாவில் இன்று புதிதாக 22,851 பேருக்��ு கொரோனா பாதிப்பு: மேலும் 456 பேர் பலி\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 34.01 லட்சத்தைக் கடந்துள்ளது.\nஉலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை 9.01 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 19.35 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில் ரஷ்யாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்று குறைய தொடங்கி உள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது.\nரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 22,851 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 34,01,954 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 456 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 61 ஆயிரத்து 837 ஆக உயர்ந்துள்ளது.\nரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 27,78,889 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 5,61,228 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n1. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,741 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 37,74,672 ஆக உயர்ந்துள்ளது.\n2. ரஷ்யாவில் மேலும் 19,290 பேருக்கு கொரோனா தொற்று\nரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 37,38,690 ஆக உயர்ந்துள்ளது.\n3. ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்கியது\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 37.38 லட்சத்தைக் கடந்துள்ளது.\n4. ரஷ்யாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 20,921 பேருக்கு தொற்று உறுதி\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 36.98 லட்சத்தைக் கடந்துள்ளது.\n5. ரஷ்யாவில் இன்று புதிதாக 23,586 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 481 பேர் பலி\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 35.68 லட்சத்தைக் கடந்துள்ளது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெ���்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசு தினம்: தற்செயலாக நிகழ்ந்த அதிசயம் - ஆஸ்திரேலிய பிரதமர்\n2. 8 மாதங்களில் முதல் முறை: இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 131 ஆக சரிவு\n3. இந்தியாவில் இருந்து 9 நாடுகளுக்கு 60 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் - ஐ.நா.வில் இந்திய பிரதிநிதி தகவல்\n4. அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற தடை நீக்கம் : ஜோ பைடன் அதிரடி\n5. அமெரிக்காவில் சர்வதேச மேம்பாட்டு நிதி கழகத்தின் இணை தலைவராக இந்தியர் நியமனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/204892?ref=archive-feed", "date_download": "2021-01-27T19:18:05Z", "digest": "sha1:WZHJ722LSBKBPBIJJNYVT6U32J4JGEYZ", "length": 8604, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் கோத்தா, சமல், பசில், தினேஷ் மற்றும் மைத்திரி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஎதிரணி ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் கோத்தா, சமல், பசில், தினேஷ் மற்றும் மைத்திரி\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச, சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, தினேஷ் குணவர்தன மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரில் பிரபலமான நபர் வேட்பாளராக நிறுத்தப��படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஇந்த 5 பேரில் ஒருவரை ரெிவு செய்யும் போது, அது மோதலுக்கு வழிவகுக்காதா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கம்மன்பில, இறுதி முடிவுக்கு அனைவரும் இணங்குவது கட்டாயம் நடக்கும் என கூறியுள்ளார்.\nஅத்துடன் எதிரணி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவதை காண ஆசைப்படுவதாகவும் ரணில் விக்ரமசிங்கவை தவிர ஐக்கிய தேசியக் கட்சிக்கு வேறு வேட்பாளர்கள் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-01-27T19:15:18Z", "digest": "sha1:I4TGCVZAZUC5ORKTXY7KFYEOIQHKWMFO", "length": 5215, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விராட் காலி | Virakesari.lk", "raw_content": "\nகல்முனை மாநகர சபையின் அமர்வில் கைகலப்பு அமளி துமளி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 60,000 ஐ கடந்தது : இரு மரணங்கள் பதிவு\nநிறைவேறியது யாழ்.மாநகர சபையின் வரவு - செலவுத்திட்டம்\nகுருந்தூர்மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன; பொலிஸ் நிலையத்தில் ரவிகரன் முறைப்பாடு\nகங்குலிக்கு நெஞ்சு வலி - மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 60,000 ஐ கடந்தது : இரு மரணங்கள் பதிவு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1520 பேர் குணமடைந்தனர்...\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக்கவ���க்கும் கொரோனா\nநாட்டில் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து நாளை விடுவிப்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 709 பேர் குணமடைந்தனர்...\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: விராட் காலி\n12 ஆயிரம் ஓட்டங்களை விரைவாக பெற்று சச்சினின் சாதனையை முறியடித்தார் கோலி\nஒருநாள் கிரிக்கெட் அரங்கில் விரைவாக 12 ஆயிரம் ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையை இந்திய அணித் தலைவர் விராட் கோலி புரிந்...\nநீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு: மகிழூர் பகுதியில் சம்பவம்.,\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை: பொலிஸ் பேச்சாளரின் அதிரடி முடிவு..\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று நெற்கதிர் அறுவடை விழா\nஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா: மூடப்பட்டது அட்டன் பொஸ்கோ கல்லூரி\nமுல்லைத்தீவில் வலம்புரி சங்குடன் வத்தளை பகுதியை சேர்ந்த இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/elections/after-ajit-pawar-s-revolt-supriya-sule-is-likely-to-play-a-bigger-role-in-the-ncp-326184", "date_download": "2021-01-27T20:25:40Z", "digest": "sha1:HCCAON35YTIAV2QZMQDYI6FNX3GAMSVK", "length": 16935, "nlines": 117, "source_domain": "zeenews.india.com", "title": "சுப்ரியா சுலே NCP-யில் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்க வாய்ப்பு... | Elections News in Tamil", "raw_content": "\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவு- சசிகலா இன்று விடுதலை\nவிவசாயிகள் 8 பேருந்துகள் மற்றும் 17 வாகனங்களை உடைத்தனர்; 10 பேர் மீது FIR\n10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - செங்கோட்டையன்..\nசுப்ரியா சுலே NCP-யில் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்க வாய்ப்பு...\nதேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவர் ஷரத் பவருக்குப் பிறகு கட்சியில் இரண்டாவது இடத்தில் காணப்பட்ட அஜித் பவார் - கட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்த நிலையில், சுப்ரியா சுலே NCP-யில் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்க வாய்ப்புள்ளது.\nதற்போதைய அரசியல் நெருக்கடி தனது கட்சியையும் குடும்பத்தினரையும் தாக்கியதால் \"நான் முன்னணியில் இருந்து வழிநடத்துவேன்\" என்று சூலே சமூக ஊடகங்களில் சூசகமாக இதுகுறித்து தெரிவித்துள்ளார்.\n\"கடந்த சில ஆண்டுகளில், சுப்ரியா முடிவெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஜ��யந்த் பாட்டீலை மாநில பிரிவு தலைவராக நியமிக்க பவர்சாகேப் முடிவு செய்தபோது சுலே அங்கு ஒரு முக்கிய பங்கு வகித்தார்\nTata Safari Launch: டாடாவின் புதிய சஃபாரி இன்று அறிமுகம், விலை எவ்வளவு\nRepublic Day Celebrations 2021 Photos: டெல்லி குடியரசு தின கலைவிழாவில் DTEA மாணவர்கள்\nMediaTek Dimensity 820 tipped உடன் வெளியாக உள்ள Vivo S7t ஸ்மார்ட்ஃபோன்\n7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு LTC நிவாரணம் அளிக்கும் good news\nதேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவர் ஷரத் பவருக்குப் பிறகு கட்சியில் இரண்டாவது இடத்தில் காணப்பட்ட அஜித் பவார் - கட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்த நிலையில், சுப்ரியா சுலே NCP-யில் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்க வாய்ப்புள்ளது.\nகட்சித் தலைவர் ஷரத் பவாரின் மகள் சுலே, 2006-ஆம் ஆண்டுக்கு முன்னர் அரசியலுக்கு அறிமுகமானார், அவர் மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கு கட்சியால் பரிந்துரைக்கப்பட்டார். பின்னர் 2009-இல், பவாரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட பரமதி மக்களவைத் தொகுதியை அவர் கைப்பற்றினார். அப்போதிருந்து அவர் பாரமதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார், ஏனெனில் பவார் மாநிலங்களவைக்கு செல்ல விரும்பியதன் காரணமாக.\nபவாரின் அரசியல் வாரிசாக அவர் காட்டப்படலாம் என்று யூகங்கள் இருந்தபோதிலும், அனைத்து நடைமுறை நோக்கங்களுக்காகவும் கட்சியில் இரண்டாவது இடத்தில் இருந்தவர் அஜித் தான். நிறுவன விஷயங்களை கையாள்வதில் இருந்து தேர்தல் மேலாண்மை வரை, அஜித் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார்.\nகட்சி வேட்பாளர்களை தீர்மானிப்பதில் அவருக்கு ஒரு செல்வாக்கு இருந்தது. சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களிலும், பல அஜித் ஆதரவாளர்களுக்கு கட்சி வாய்ப்பு வழங்கியது. அஜித்தின் இந்த இருப்பு சுலோவினை ஒருபோது காயப்படுத்தவில்லை.\nஇதனை வெளிப்படுத்தம் வகையிலேயே., பவார் பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததால் டெல்லியில் அவரது பங்கு இருப்பதாகவும், மகாராஷ்டிராவில் கட்சி விஷயங்களை அஜித் கவனித்து வருவதாகவும் சுலே அடிக்கடி வலியுறுத்தி வந்தார்.\nஇப்போது அஜித்தின் கிளர்ச்சியால் அனைத்து விஷயங்களும் மாறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அவர் கட்சிக்குத் திரும்புவாரா அல்லது தனது திட்டத்துடன் முன்னேறுவாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர் இருக்கும் இடத்திலேயே அவர் தங்கியிருந்தால், சு���ே இப்போது பவாரின் அரசியல் வாரிசாகக் காணப்படுவார். ஒருவேலை அஜித் கட்சிக்குத் திரும்பினாலும், பவார் இப்போது அவரை நம்பாததால் அவர் கட்சியில் ஒரு பெரிய பாத்திரத்தை வகிப்பாரா என்ற கேள்விகுறி எழுந்துள்ளது.\n\"கடந்த சில ஆண்டுகளில், சுப்ரியா முடிவெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஜெயந்த் பாட்டீலை மாநில பிரிவு தலைவராக நியமிக்க பவர்சாகேப் முடிவு செய்தபோது சுலே அங்கு ஒரு முக்கிய பங்கு வகித்தார். அஜித் கட்சியில் இருந்து வெளியேறினால், அவர் நிச்சயமாக ஒரு பெரிய பாத்திரத்தை வகிப்பார். எதிர்வரும் நாட்களில் அவர் கட்சியில் இரண்டாமிடத்திற்கு உயர்த்தப்படலாம்,” என்று கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதற்போதைய அரசியல் நெருக்கடி தனது கட்சியையும் குடும்பத்தினரையும் தாக்கியதால் \"நான் முன்னணியில் இருந்து வழிநடத்துவேன்\" என்று சூலே சமூக ஊடகங்களில் சூசகமாக இதுகுறித்து தெரிவித்துள்ளார்.\n1969-இல் பிறந்த சுப்ரியா நுண்ணுயிரியலில் பட்டம் பெற்றவர். அவரது திருமணத்திற்குப் பிறகு, அவர் தனது கணவர் சதானந்த் சுலேவின் தொழில் காரணமாக அமெரிக்காவிலும் பின்னர் சிங்கப்பூரிலும் தங்கியிருந்தார்.\nஇந்தியா திரும்பிய பிறகும், அவர் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. அவர் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டார், ஆனால் அது 2000-களின் நடுப்பகுதி வரை மட்டுமே. பின்னர் அவர் அரசியலில் தீவிரமாக ஆனார்.\nஎவ்வாறாயினும், கடந்த சில ஆண்டுகளில், அவர் கட்சியின் நிறுவன விஷயங்களில் மிகுந்த அக்கறை செலுத்தத் தொடங்கியுள்ளார். 2012-ஆம் ஆண்டில், அவர் இளம் பெண்களின் பிரிவான ராஷ்டிரவர்தி யுவதி காங்கிரஸை உருவாக்கி, மாநிலம் முழுவதும் ஒரு வலையமைப்பைக் கட்டினார். 2019 மக்களவைத் தேர்தலிலும் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இத்தகு பலம் கொண்ட அவர் இப்போது NCP-ன் புதிய முகமாக முன்வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nபிரான்சில் இருந்து இந்தியா வந்தடைந்தது 3 ரபேல் போர் விமானங்கள்..\n’அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை' வடலூரில் தைப்பூச ஜோதித் திருவிழா...\nடிரம்ப் மீதான கண்டன தீர்மானம் வெற்றி பெறுமா.. அரசியல் வல்லுநர்கள் கூறுவது என்ன..\nமக்களுக்காக இரக்கப்படுங்கள் என்று கோருகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்\nபழைய வாகனங்களுக்கான விதிமுறைகள் ஏப��ரல் முதல் மாறுகிறது\nCOVID-19 வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு; பிப்ரவரி 1 முதல் மாறப்போவது என்ன\nVodafone-Idea சிறப்பு சலுகை, இந்த புதிய சலுகை உங்களுக்கு எவ்வளவு பயன்\nBudget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான் ஆக வேண்டும்\nசுவரொட்டி மூலம் சசிகலாவை வரவேற்ற அதிமுக தொண்டன் நீக்கம்\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nATM இல் இருந்து பண பரிவர்த்தனை குறித்து RBI எடுக்கப்போக்கும் பெரிய முடிவு\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\nநடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா\n#KuttyThala: கலக்கும் ஆத்விக், Viral ஆகும் தல அஜித் மகனின் Cute Photos\nIsha Foundation: ஈஷாவில் குடியரசு தின விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/190871/news/190871.html", "date_download": "2021-01-27T20:51:40Z", "digest": "sha1:MQP2N3RP3GIMAHRGSQN7WCHZS6R4SENZ", "length": 7746, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "விரலில் இருக்கு விஷயம்!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nநோய்களைக் குணப்படுத்த மருத்துவத்தில் எத்தனையோ சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றில் பக்கவிளைவு இல்லாத, இயற்கயான ஒரு சிகிச்சை முறைதான் யோக முத்திரைகள். இதன் சிறப்புகள் பற்றி விளக்குகிறார் யோகா மற்றும் இயற்கை மருத்துவரான வனிதா.\n‘‘யோக முத்திரைகள் பல வழியில் நமக்குப் பலன் தருபவை. நோய்களை வராமல் தடுக்கவும், வந்த நோய்களைக் கட்டுப்படுத்தவும் முத்திரைகள் உதவுகின்றன. உடலின் சமநிலையின்மை அல்லது செயல்குறைபாட்டை நரம்பியல் நிபுணர்கள் மூளையைத் தூண்டச் செய்து குணமாக்குகின்றனர். இதையே, பழங்காலத்தில் யோகிகள் முத்திரைகள் மூலமாக சரி செய்தனர். இந்த முத்திரைகள், ஹார்மோன் சுரப்பிகள் செயல்பாடு, பிராண சக்தி ஆகியவற்றை சீராக்குவதுடன் உடல் மற்றும் மனதை அமைதியாக்கி சமநிலையிலும் சீராக செயல்படவும் வைக்கின்றன.\nஇவ்வாறு பல சிறப்புகளைக் கொண்ட முத்திரைகள் விரல்களைப் பயன்படுத்தியே பெரும்பாலும் செய்யப்படுகின்றன. இதில் தலையைப் பயன்படுத்தி செய்யும் முத்திரையும் உண்டு. இதை சிரச முத்திரை என்று கூறுகிறோம். விரல்களால் செய்யப்படும் முத்திரைகளை கை(ஹஸ்த மு��்திரை) எனவும், உடலின் மூலம் செய்யும் முத்திரை காய முத்திரை(பந்தா ஆதார) எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.\nஇவற்றை சின் முத்திரை, ஞான முத்திரை, இதய முத்திரை, பிராண முத்திரை, சாம்பவி முத்திரை, முஷ்டி முத்திரை என் பல வகைப்படுத்தலாம். இவை உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகின்றன. இத்துடன் மனதுக்கு ஆனந்த உணர்வு, அமைதி போன்ற நல்ல உணர்வுகளைத் தரும் வல்லமையும் முத்திரைகளுக்கு உண்டு.\nஇதனால்தான் அமைதியை விரும்புகிறவர்கள், யோகாசனம் செய்கிறவர்கள் முத்திரைகளைப் பயன்படுத்துகிறார்கள்.யோகாசன நிபுணர்களிடம் கற்றுக் கொண்டு முறைப்படி பயிற்சி செய்தால் ஆரோக்கியம் பெறுவதுடன் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களையும் நிச்சயம் காண முடியும்.’’\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஆண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பெண்கள் பற்றின ரகசியங்கள் \nஇந்தடிரிக்ஸ் தெருஞ்சா உங்கள அடிச்சுக்க இனி ஆளே கிடையாது \nஅடச்சே, இவ்வளோ நாள் இதுகூடவா தெரியாம இருந்தோம்\nஉலக மஹா அறிவாளித்தனமான வரிகள்_ னா அது இதுதான்\nஇளவயது – நடு வயது ஆணின் செக்ஸ் உணர்வு ஓர் பார்வை \nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nசூரியனுக்கு உங்கள் உதடுகளையும் பிடிக்கும்\nகைகளைக் கழுவுவது ஏன் அவசியம்\nமகிழ்ச்சிக்கும் உணவுக்கும் தொடர்பு உண்டு\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/201250/news/201250.html", "date_download": "2021-01-27T19:20:57Z", "digest": "sha1:4O3EINOQLHNGMBM5OK2CZMRCYA2YQTY6", "length": 6760, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "நயன்தாரா படத்திற்கு தடை நீங்கியது !! (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nநயன்தாரா படத்திற்கு தடை நீங்கியது \nநயன்தாரா நடித்துள்ள `கொலையுதிர் காலம்´ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. `ஹஷ்´ என்ற ஹாலிவுட் படத்தை தழுவி இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. தணிக்கையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.\nஎக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோரி கெர்யக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமேஸ்வர் எஸ்.பகத் படத்தொகுப்பை கவனிக்கிறார். இப்படம் கடந்த மாதம் 14-ந் தேதி வெளியாக இருந்தது.\nஇதனிடையே, கொலையுதிர்காலம் ���ன்ற டைட்டிலுடன் படத்தை வெளியிடக்கூடாது என்று பாலாஜி குமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது.\nஇந்த தடையை நீக்க கோரி தயாரிப்பாளர் மதியழகன் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. தயாரிப்பு தரப்பு வழக்கறிஞர் கொலையுதிர்காலம் என்ற தலைப்பிற்கு எந்த காப்புரிமையும், யாரிடமும் இல்லை என்பதை ஆதாரத்துடன் எடுத்து வைத்து வாதாடினார். இதையடுத்து காப்புரிமை இல்லாத டைட்டிலை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த உரிமை உண்டு எனக்கூறி படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஇளவயது – நடு வயது ஆணின் செக்ஸ் உணர்வு ஓர் பார்வை \nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nசூரியனுக்கு உங்கள் உதடுகளையும் பிடிக்கும்\nகைகளைக் கழுவுவது ஏன் அவசியம்\nமகிழ்ச்சிக்கும் உணவுக்கும் தொடர்பு உண்டு\nஇப்படிப்பட்ட அதீத புத்திசாலித்தனத்தை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்\nஇப்படித்தான் உலக நாடுகள் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்கின்றன தெரியுமா..\nவாயை பிளக்கவைக்கும் மிரட்டலான 06 இடங்கள் \nஅடேங்கப்பா வித்தியாசத்தில் சும்மா புகுந்து விளையாடும் 3 மனிதர்கள் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varammatrimony.com/registration", "date_download": "2021-01-27T20:41:03Z", "digest": "sha1:ZLLIJ5BKAB3QBYKHA6NGGUCYCARWJF3Y", "length": 55213, "nlines": 165, "source_domain": "www.varammatrimony.com", "title": "Madurai Matrimony List | Free Registration -Unlimit Varam Matrimony in Madurai", "raw_content": "\n--- Select Caste --- அசைவப்பிள்ளைமார் சைவப்பிள்ளை இல்லத்து பிள்ளைமார் யாதவர் அகமுடையார் நாயுடு கள்ளர் மறவர் செட்டியார் கிறிஸ்தவம் முதலியார் ரெட்டியார் கவுண்டர் முஸ்லீம் கம்மவார் நாயுடு அருந்ததியர் நாயர் முத்திரையர் மருத்துவர் வீரசைவம் வண்ணார் வன்னியர் செளராஷ்டிரா நாயக்கர் உடையார் சாலியர் மறுமணம் ஆதி திராவிடர் கவரா நாயுடு ஜாதி தடை இல்லை குறவர் பிராமணர் மலையாளி மீனவர் ஜெயின் போயர் தேவேந்திர குல வேளாளர் வேளார் விஸ்வகர்மா வள்ளுவர் ராஜூஸ் இந்து நாடார் மராட்டியர் சிங் இருளர்\n--- Select Sub Caste --- வாணிய செட்டியார் துளுவ வெள்ளாளர் கஞ்சம் ரெட்டி பிள்ளைமார் ஆர் சி கன்னடம் ராவுத்தர் தாசரி கிளை ஐயங்கார் வள்ளுவர் மறவர் சௌ��ாஷ்ட்ரா ராஜூஸ் கள்ளர் வாணிய செட்டியார் வண்ணார் தெலுகு மராட்டியர் 1000 வைசியர் (நகரம்) விஸ்வகர்மா(தமிழ்) தெலுகு வெள்ளாளர் தோரண இல்லம் மூட்டு இல்லம் சோழிய இல்லம் சிறுதலி கோனார் தமிழ் யாதவர் தெலுங்கு யாதவர் புதுகண் நாட்டார் நத்தமன் மலையமான் குலாலர் கம்மவர் நாயக்கர் வடுகர் தொட்டி நாயக்கர் பாமூர்த்தியார் மலையாளி தெலுங்கு ராஜு பலிஜா நாயுடு வெலம நாயுடு வடுக நாயுடு தாசரி நாயுடு அகமுடையார் ஆர் .சி ஆதி திராவிடர் சி.எஸ்.ஐ ஆதி திராவிடர் மறவர் நாடார் சி.ஸ்.ஐ அசைவப்பிள்ளைமார் உடையார் ஆர். சி நாடார் ஏ.ஜி சபை விஸ்வகர்மா வன்னியர் ஆர் .சி வன்னியர் தேவேந்திர குலா வெள்ளாளர் ஏ.ஜி விஸ்வகர்மா ஆர் சி நாடார் ஆர் சி அகமுடையார் ஏ.ஜி சபை முதலியார் சி.ஸ்.ஐ நாடார் பெந்தேகோஸ் கவுண்டர் சி.ஸ்.ஐ ஏ சி சபை செட்டியார் ஏ.ஜி சபை பிள்ளைமார் பெந்தேகோஸ் ஆதி திராவிடர் ஆர் சி பிரமலை கள்ளர் அம்பல கள்ளர் ஈச நாட்டு கள்ளர் நாட்டார் அம்பலம் தஞ்சை கள்ளர் கவரா நாயுடு ஒக்கலிக கவுண்டர் கொங்கு வெள்ளாள கவுண்டர் கல்வேலி கவுண்டர் போலிவான் கவுண்டர் வேட்டுவ கவுண்டர் சாத்தம்பாடி ஐயங்கார் தென்கலை வாடாமல் கௌசிக் கோத்திரம் வடமால் கன்னட பிராமண இஸ்மார்த்த வாடாமல் (ஹரிதா கோத்ரம்) பிரேஜ்ரணம் பிரஹசர்ண்ணம் கோ.கவூண்டியம் பிரஹாசரணம் (பரத்வாஜ்) பிரஹாசரணம் ஐயங்கார் ஐயங்கார் வடகலை கன்னட பிராமண தென்கலை ஐயர் தெலுகு முலகநாடு ஸ்ரீ வத்ஸ கோத்ரம் தெலுகு வடகலை ஐயங்கார் தமிழ் ஐயர் பரத்வாஜ் முக்கனிகள் குறிப்பு எதுவும் எழுதவில்லை மாத்வ அஷ்டஸகாரம் ஐயர் (வடமால்) தமிழ் பிரஹசனம் அஷ்ட சாஸ்திரம் நீயோகி வேலநாடு கார்காத்தார் உருது தமிழ் தரகன் மூப்பனார் வலையர் இந்து குறிப்பு எதுவும் எழுதவில்லை முத்துராஜா செங்குந்த முதலியார் செங்குந்த கைக்கோலர் இசைவெள்ளாளர் துளுவ வெள்ளாளர் முதலியார் அகமுடைய முதலியார் பர்வதராஜகுலம் பாண்டியர் அகஸ்தியர் கிளை செம்ம நாட்டு மறவர் இந்து மறவர் முக்குலத்தோர் கொண்டையன் கோட்டை சக்கரவர்த்தி மறவர் அகத்தா மறவர் ராஜகுலம் தேவர் பாண்டிய மறவர் ராஜகுல அகமுடையார் பிள்ளைமார் சோழிய வெள்ளாளர் கொடிக்கால் பிள்ளை வீரக்குடி வெள்ளாளர் துளுவ வெள்ளாளர் காரகாட்டு பிள்ளை பாண்டிய வெள்ளாளர் சேனை தலைவர் கார்காத்த பிள்ளை இந்து பறையன் சக்கிலியன் ஜனாக���ளை குறிப்பு எதுவும் எழுதவில்லை குறிப்பு எதுவும் எழுதவில்லை ஆயிர வைசியர் (காசுக்காரர்) தெலுங்கு செட்டியார் ஆயிரவைசியர் செட்டியார் ஆயிர வைசியர் (சோழியர்) வெள்ளாஞ் செட்டியார் 24 மனை தெலுங்கு (8 வீடு) 24 மனை தெலுங்கு (16 வீடு) சைவ செட்டியார் பத்மசாலியர் (தெலுங்கு) ஆயிர வைசியர் (நகரம்) ஆயிர வைசியர் (நடுமண்டலம்) குறிப்பு எதுவும் எழுதவில்லை ஆயிரவைசியர் (மஞ்சபூத்தார்) தேவாங்கு செட்டியார் கன்னடம் கொங்கு செட்டியார் தேவாங்கு செட்டியார் தெலுங்கு ஆயிர வைசியர் (Iவளையல்காரர் ) அரிய வைசியர் சாது செட்டியார் ஆயிர வைசியர் (நாட்டுக்கோட்டை ) இந்து பள்ளன் குறிப்பு எழுதவில்லை இந்து தேவேந்திரிய நாட்டமை கும்பா ஜாபாலி கோட்டைவீடு கிரி இராமியா ஜான்ஹி தமிழ் குலாலர் பாண்டிய குலாலர் கஞ்சம் அயோத்தி நெல்லியார் வன்னிய கவுண்டர் வன்னிய குல சத்திரியர் படையாச்சி வன்னியர் அரசு வன்னியர் தமிழ் விஸ்வகர்மா தெலுங்கு விஸ்வகர்மா தெலுங்கு செங்குருவல் தச்சு ஆசாரி கம்மாளர் ஜங்கம் யோகீஸ்வரர் சிவயோகிஸ்வரர் கன்னடியர் ஜோதிடர் தெலுங்கு ராஜூக்கள் சத்திரியர் ஜாதி தடை இல்லை பறையர் பறையன் இந்து பல்லன் மூப்பனார் மறவர் இந்து வன்னியர் இந்து இந்து நாயர் இசை வெள்ளாளர் கள்ளர் இசநாட்டு கள்ளர் இல்லத்து பிள்ளைமார் வன்னியர் ஆர் சி ஜனாகிளை ஜனாகிளை ஸ்ரீ வத்ஸ கோத்ரம் 1000 வைசியர் (நகரம்) 1000 வைசியர் (மஞ்சபூத்தார்) 1000 வைசியர் அச்சரப்பாக்கம் 1000 வைசியர் செட்டியார் 1000 வைசியர் (Iவளையல்காரர் ) 1000 வைசியர் (நாட்டுக்கோட்டை ) 1000 வைசியர் (நடுமண்டலம்) 1000 வைசியர் (காசுக்காரர்) 1000 வைசியர் பேரி 1000 வைசியர் சோழியர் 1000 வைசியர் வடம்பர் பல்லன் ஆர் சி ஓக்களிக்க கவுண்டர் வள்ளுவர் ஏ சி சபை 24 மனை தெலுங்கு (16 வீடு) பிள்ளைமார் 24 மனை தெலுங்கு (8 வீடு) முக்குலத்தோர் யாதவர் ஆர் சி யாதவர் சி.ஸ்.ஐ உப்பிலியா உடையார் ஆர் .சி நாயக்கர் ஊராளி கவுண்டர் வாணதிரியர் பிள்ளைமார் ஆர் சி தெலுங்கு பள்ளி இல்லம் ஆரிய வைசியர் ஜாதி தடை இல்லை வேட நாயக்கர் தெலுங்கு ராஜூஸ் பலிஜா நாயுடு வெலம நாயுடு தாசரி நாயுடு கம்மவார் நாயுடு கல்வேலி கவுண்டர் குறிப்பு எழுதவில்லை அனுப்பக் கவுண்டர் பிரஹாசரணம் இந்து நாடார் கொங்கு நாடார் இல்லத்து பிள்ளை சோழிய இல்லம் இந்து அகமுடையார் உப்பிலிய நாயக்கர் காட்டுநாயக்கன் பழங்குடியி���ர் கட்டபொம்மன் வகையறா போய நாயக்கர் தொழுவ நாயக்கர் ராஜகம்பளம் செக்காலை இடிக்க நாயுடு யாதவா நாயுடு பத்மநாத நாயுடு முத்துராஜிலு வலையல் கார நாயுடு வடுகன் ராஜூஸ் வடுகர் இல்லத்து பிள்ளை சி எஸ் ஐ யாதவர் ஆர். சி நாயுடு பெந்தேகோஸ் நாடார் ஆவிக்குரிய சபை கள்ளர் சி.எஸ்.ஐ கள்ளர் ஆர். சி கவரா நாயுடு பெந்தேகோஸ் குறவர் பெந்தேகோஸ் பிள்ளைமார் சி.ஸ்.ஐ முதலியார் ஆர் .சி முதலியார் பெந்தேகோஸ் மருத்துவர் எ ஜி மருத்துவர் பெந்தேகோஸ் மருத்துவர் ஆர் .சி மறவர் சி.ஸ்.ஐ அகமுடையார் சி.எஸ்.ஐ ஆர்.சி சபை அசைவப்பிள்ளைமார் டீ இ ல் சி அசைவப்பிள்ளைமார் எஸ் டி ஏ அருந்ததியர் அருந்ததியர் எ ஜி தேவேந்திர குல வேளாளர் தேவேந்திர குல வேளாளர் ஆர் .சி தேவேந்திர குல வேளாளர் சி.எஸ்.ஐ செட்டியார் ஆர் சி செட்டியார் செளராஷ்டிரா சி.எஸ்.ஐ இந்து கள்ளர் நாட்டு கள்ளர் நாட்டார் காலிங்கராயர் கள்ளர் தொண்டைமான் முக்குலத்தோர் அம்பலக்கள்ளர் சோழகர் வாண்டையார் முதலியார் கோட்டையாண்டார் மல்லாக்கோட்டை சேர்வை ஊராளி கவுண்டர் இந்து குருக்கல் காப்லியா கவுண்டர் வன்னியர் கவுண்டர் திருநெல்வேலி சைவப்பிள்ளை வீரக்கொடி வெள்ளாளர் சைவ வெள்ளாளர் ராஜூஸ்க்கல் இந்து பாண்டியர் தமிழ் வண்ணார் இந்து வண்ணார் தெலுங்கு கன்னடம் இந்து ஜோதிடர் ஜங்கம் பண்டாரம் கன்னடியர் இந்து வன்னியர் நாயக்கர் பாட்டரியார் இந்து கோட்டை ரெட்டியார் சைவம் பண்டாரெட்டி தெலுகு குலாலர் தெலுங்கு குலாலர் ஆற்காடு முதலியார் சைவ முதலியார் சேனை தலைவர் தொண்டை மண்டல முதலியார் மூப்பனார் சாலியர் ஆயிர வைசியர் (அச்சரப்பாக்கம்ம்) ஆயிர வைசியர் (பெரி) ஆயிர வைசியர் (வடம்பர்) நகரத்தார் கன்னடியார் சேனை தலைவர் கவர செட்டியார் குலலர் பலிஜா செட்டியார் அரிய வைசியர் (கோமுட்டி ) அரிய வைசியர் தெலுங்கு இந்து நாயர் ராவுத்தர் தமிழ் லெப்பை மலையாளம் மூப்பனார் இந்து முத்துராஜா அம்பலக்காரர் சேனை தலைவர் வலையர் சாலியர் பட்டினவர் உள்ள நாடு மீனவர் இந்து கொங்கு வலங்கை இந்து ஜாமின் சிங்கம் பட்டி கரு மறவர் காரண மறவர் மணியக்காரர் ஆப்பநாட்டுக்கோட்டடை அச்சுப்பத்து மறவர் கொண்டையாம் கொண்ட மறவர் சேது மறவர் சீர் மறவர் இந்து துளுவ வெள்ளாளர் முக்குலத்தோர் மணியக்காரர் கோட்டபத்து தேவர் ராஜகுல சேர்வை இந்து வெள்ளப்பார் ஆலங்குளம் கருப்புகுளம் கொங்கு போயர் தண்டன் குளம் தெலுகு ஓர்சார் நாயக்கர் போயர் இசை வெள்ளாளர் நாஞ்சி நாட்டு பிள்ளைமார் கார்னிக்ர் தென்மண்டலம் சைவ வெள்ளாளர் செம்ம நாட்டு வெள்ளாளர் இந்து தெலுகு இந்து காவடியார் மணிபாடி வன்னிய நாயக்கர் ஆதி திராவிடர் பெந்தேகோஸ் வன்னியர் சி.எஸ்.ஐ நாவிதர் வீட் பெயர் கொல்லியை கொண்ட ரெட்டியார் தெலுங்கு விஸ்வகர்மா பெந்தேகோஸ் பட்டாணி பூவிருந்த வல்லி முதலியார் வெள்ளாளர் வீட் பெயர் தப்பாளி (கோத்ரம் ஜாபாலி ) ராஜ்புத்தில் ( பொந்தில் ) தெலுகு முத்தோஜனவாலு தென் கொண்டர் கண்டியர் சிவாஜி மராட்டியர் பாதகட்டிகுலம் வீடுபெயர் சித்து வீடுபெயர் குஜாலாவா வீடுபெயர் முசுவதி அகமுடையார் பெந்தேகோஸ் ஜெயம் கொண்டார் வீடுபெயர் பாலு சோழியர் பாண்டியர் புதுக்கண் நாட்டார் பார்கவ குளத்த மன்னர் துளுவ வெள்ளாளர் ரோவலம் மன்னடியார் கிரியோத் தீயர் மஹிந்திரா மித்ரா நாயுடு இல்லத்து பிள்ளை ஏ.ஜி சபை யாதவர் சி.எஸ்.ஐ நாயக்கர் சி.ஸ்.ஐ நாயுடு ஏ.ஜி சபை நாடார் டீ இ ல் சி கள்ளர் பெந்தேகோஸ் கவரா நாயுடு பிரிட்டன் சபை கவரா நாயுடு சி.எஸ்.ஐ மலையாளி ஆர் .சி முத்திரையர் சி.எஸ்.ஐ மீன் பிடி பறவர் மீனவர் ஆர் சி ஆதி திராவிடர் ஏ ஜி அருந்ததியர் சி.எஸ்.ஐ ஆதி திராவிடர் ஏ எல் சி சி ஸ் இ செங்குந்த முதலியார் சி.எஸ்.ஐ செட்டியார் பெந்தேகோஸ் வேளார் ஆர் .சி வன்னியர் பெந்தேகோஸ் வண்ணார் ஆர். சி வீரசைவம் ஏ சி சபை உட்கொண்டார் கிளை கள்ளர் குச்சிராயர் கள்ளர் பாண்டிய கள்ளர் ஐயா கள்ளர் முனையத்திரியர் முண்டார் மழவராயர் மண்கொண்டார் ஆலத்தொண்ட அல்லங்காரப்ரியர் கொடுங்குறார் சேதுராயர் செம்பொன் கொண்டார் விஜய்யா தேவர் செருமடார் விஸ்வராயர் வள்ளலார் தேவர் சிறுகுடி மலைக்குறவர் வைசுனோ சம்மதம் மூத்தகுடி நாயக்கர் பார்கவ குலம் சேர்வார் வைத்திரியர் நன்குடி வெள்ளாளர் சேரகுல வட்டியவர் ஏராம் குறைகுளம் மள்ளர் செம்மக்குளம் கோமகுளம் சத்திலர் ஊப்புக்குளம் போயம்மர் 12-அம் செட்டியார் நகரத்தார் தெற்கு வளவு அறிவுடையார் சுந்தரம் செட்டியார் சாலியர் வன்னியகுலா செட்டியார் வீட் பெயர்- மாணிக்க கோ ஹரித வீட் பெயர் ஒண்டிவில்லு வீடுபெயர் ஜாபாலி வீடுபெயர் குடுவான் வீடுபெயர் பரத்வஜரா புளியடி திருக்கொண்ட திருக்கொண்ட மோர்கொண்ட சின்ன கொண்ட வீடுபெயர் ஆதி ���ீடுபெயர் சவன கோத்திரம் வீடுபெயர் பெயர் புட்ட வீடுபெயர் அந்தியர் வீடுபெயர் அரசரடி கெட்டி கோட்டை சாலியர் மலையாளம் தெலுகு பள்ளி குண்டம் முத்துராஜா தெலுகு நணப்போஜிர்வாளு தெலுங்கு நகரியூர் வாளு தெலுங்கு கந்தகுரு வாளு தெலுகு கானியவாள்ளு தெலுகு கதிரூர்வாளு தெலுகு கல்லகோடூர் வாளு தெலுகு பத்தர் வாளு தெலுங்கு அப்பனூர் வாளு தெலுகு மத்தியகண்டியூர் தெலுகு போததம நோட்டியூ வாளு தனிச்ச கிளை ஆதிவாசி பனிக்கர் இல்லம் கோனார் கன்னடம் கிராமணி மக்கினியார் அஷ்ட தந்திர கொல்ல அனைத்தும் சம்மதம் மோதிர நாயுடு கம்மவார் நாயுடு ஆர் சி மாயா கள்ளர் இ ல் சி கவுண்டர் பெந்தேகோஸ் கூர்சார் பாண்டவ ராயர் பல்லவராயர் தஞ்சிராயர் மாலையிட்டார் மாதுரார் அமரக் கொண்டார் தெக்கத்தி கள்ளர் கொடுங் குரார் குரும்ப கவுண்டர் கொங்கு கவுண்டர் காசிப கோத்ரம் ஐயர் குருக்கல் தெலுங்கு ஐயர் வாடாமல் ஆத்ரேயம் பாலக்காட்டு முதலியார் ஐந்து நிலை நாடு மரைக்காக்கிளை வெட்டுக் கிளை சிறு தாலி கட்டிய மறவர் இடங்கை தமிழ் தெலுங்கு கார்காத்த வெள்ளாளர் தம்புரான் அனைத்தும் சம்மதம் ஆறு நாட்டு பிள்ளைமார் மாதரி கிளை ரெட்டி கிளை ராஜா கிளை வேம்ம குளம் கண்ணார் செட்டியார் அருவியூர் தெற்கு வளவு நகரத்தார் தேவாங்கு செட்டியார் சேணி செட்டியார் குடூவா வாலா வீட்டு பெயர் ஜிட்டு வீட்டு பெயர் கந்தாள்ளூ வீட்டு பெயர் ருப்பா வீட்டுப் பெயர் ஓபுலா வீட்டு பெயர் கும்மி வீட்டு பெயர் பாவா வீட்டு பெயர் தக்கு வீட்டு பெயர் மல்லி வீட்டு பெயர் ஏழை வீட்டு பெயர் புஞ்சா வீட்டு பெயர் மோர் கொண்ட வீட்டு பெயர் அண்ணா வீட்டு பெயர் திம்மா வீட்டு பெயர் தாசு வீட்டு பெயர் கோலா வீட்டு பெயர் திருக்கொண்ட வீட்டு பெயர் தாஷ்ம வீட்டு பெயர் குடுவான் சில மேனியர் கந்தளர் தேசுர் மூப்பனார் நெசவாளர் ராஜபுத்தில பந்தல் வன்னியர் ரெட்டியார் தமிழ் முன்னூர் வீடு மலையாளம் வடுகர் பட்டு ராஜூஸ் பிரமலை கள்ளர் முத்திரையர் ஏ.ஜி முத்திரையர் ஆர் சி மீனவர் பெந்தேகோஸ் மீனவர் ஏ ஜி சபை மறவர் ஆர் .சி தெலுங்கு தங்கட தொண்டூர் வாளு மறவர் ஏ.ஜி சபை அசைவப்பிள்ளைமார் பெந்தேகோஸ் அசைவப்பிள்ளைமார் ஆர் .சி ஆதி திராவிடர் டி இ எல் சி ரெட்டியார் ஆர் .சி அருந்ததியர் ஏ.ஜி சபை வன்னியர் ஏ.ஜி விஸ்வகர்மா சி.ஸ்.ஐ தேவேந்திர குல வேளாளர் பொண்டி காஸ்ட் பெந்தேகோஸ்தே வன்னிய செட்டியார் போயர் பெந்தேகோஸ் தெலுங்கு சின்ன குண்டூ வாளு தெலுங்கு தோட்ட வாளு தெலுங்கு பெனு குண்டூர் வாளு தெலுங்கு தெளகுண்ட வாளு தெலுங்கு அப்போ ஜலவாளு தெலுங்கு சோமோ ஜிர்வாளு தெலுங்கு ஏர் னோ ஜிர் வாளு தெலுங்கு பொத்தோ ஜல வாளு தெலுகு வாட் மூர் வாளு தெலுங்கு நனப் போஜிர் வாளு தெலுங்கு கன்னிவாடி வாளு தெலுங்கு நகரியூர் வாளு தெலுங்கு பெல்லூர் வாளு தெலுங்கு தேடூவர் வாளு தெலுங்கு நோஜிர் வாளு தெலுங்கு மஞ்சலூர் வாளு அனைத்தும் சம்மதம் கவுண்டர் முதலியார் மருத்துவர் ஆதி திராவிட செட்டியார் வேளார்(தெலுங்கு) நட்டாத்தி நாடார் கிராமணி நாடார் ரெட்டியார் பஞ்சரம் கட்டி அரசன் கிளை பாளையக்கார நாயக்கர் பழங்குடியினர் முத்தையா நாயுடு அனைத்தும் சம்மதம் வீட்டுப் பெயர் ஜனனியர் உடையார் நாயுடு ஆர் .சி கடையர் ஆர் சி கள்ளர் ஏ.ஜி கம்மவார் நாயுடு ஏ.ஜி சபை கவுண்டர் பெண்டிகாஸ்ட் குறவர் சி.எஸ்.ஐ பிள்ளைமார் பெண்டிகாஸ்ட் பிரமலை கள்ளர் பெந்தேகோஸ் பிரமலை கள்ளர் சி.ஸ்.ஐ முத்திரையர் பெந்தேகோஸ் அசைவப்பிள்ளைமார் ஏ.ஜி சபை வீரசைவம் பெந்தேகோஸ் ஆதி திராவிடர் ஏ.ஜி விஸ்வகர்மா ஏ.ஜி சபை அருந்ததியர் பெந்தேகோஸ் சோழிய செட்டியார் ஆர். சி செட்டியார் பெந்தேகோஸ் செட்டியார் சி.ஸ்.ஐ கேரளா பிள்ளை வெள்ளளூர் நாட்டு கள்ளர் வான திரியர் அனைத்தும் சம்மதம் நாட்டுக் கவுண்டர் காட கூட்டம் முதுகுல கவுண்டர் அனைத்தும் சம்மதம் பிரஹாசரணம் கோ கவுண்டியம் தமிழ் பிராமின் மாத்வ மராட்டி மாத்வ கன்னடம் மாத்வ மாதுவா தெலுங்கு ஐயர் தெலுங்கு பிராமின் ஐயர் சிவாச்சாரியார் அனைத்தும் சம்மதம் சாத்தா ஸ்ரீ வைஷ்ணவ அனைத்தும் சம்மதம் பட்டையம் அனைத்தும் சம்மதம் கிறிஸ்தவம் ஏசி சபை காராளபிள்ளை வயலக வெள்ளாளர் வள்ளுவன் பங்கிட்டான் கல்லிவார் ஆயிர வைசியர் நெய்காரர் ஆயிர வைசியர் பெரிய வீட்டுக்காரர் கஞ்சம் செட்டியார் பத்மசாலியர் அரிய வைசியர் (கோமுட்டி தெலுங்கு ) கௌரவ வலையல் கார செட்டியார் ஜகுவா ஜானகி நம்பி பாலு பராஸ்ர கோத்ரம் துர்வாஸ் தாசுசீயவான மார்க்கண்டேயன் தர்மியா தொகுலுவா தேவேந்திரியா சோலை வீடு செளனக சவகை வீட்டு பெயர் பிடுகு வீட்டு பெயர் சர்வம் வீட்டு பெயர் தன்னிய வீட்டு பெயர் ஆகுல் வீட்டு பெயர் பரசு மண்ணா கோ கோஜனக வீட���டு பெயர் வைத்தியம் வீட்டு பெயர் தந்தேன் வீட்டு பெயர் சோமி வீட்டு பெயர் ஜில்லா வீட்டு பெயர் குன்னியா வீட்டு பெயர் குப்பி வீட்டு பெயர் துடுதுச்சின் வீட்டு பெயர் தருமிய வீட்டு பெயர் சோமலிங்கா வீட்டு பெயர் ராமையன் வீட்டு பெயர் அம்பலம் வீட்டு பெயர் செட்டி வீட்டு பெயர் ஜிட்டின் வீட்டு பெயர் ராமியா வீட்டு பெயர் பொடியா ரமணா வீட்டு பெயர் முகுந்து வீட்டு பெயர் தொகுளுவா வீட்டு பெயர் அப்பியா மன்காயின் வீட்டு பெயர் நாகொவ்ண்டா வீட்டு பெயர் கொண்டான் வீட்டு பெயர் லகுடுவா வீட்டு பெயர் பொல்லா வீட்டு பெயர் கும்பா வீட்டு பெயர் பொகுனுவா வீட்டு பெயர் துஷ்மன் வீட்டு பெயர் செம்புண் வீட்டு பெயர் சரவண கோதிரம் வீட்டு பெயர் லோகாந்தா வீட்டு பெயர் செளகை வீட்டு பெயர் பானல் வீட்டு பெயர் சவனகிரி வீட்டு பெயர் முசுவாதி வீட்டு பெயர் ரவுணா உடையார் சைவ வேளார் அகமுடைவேளார் அனைத்தும் சம்மதம் பஸ்ப ரெட்டி பூமி ரெட்டி துறையூர் ரெட்டி கோகன்ட் ஏழூர் முத்து ராஜகுலம் தெலுங்கு கூட்டளுவார் தெலுங்கு குப்பனூர்வார்லூ தெலுங்கு மீண்டுகண்டுவாலு தெலுங்கு போத்தனூர் வாலு தெலுங்கு எப்பாடா மூவர் தெலுங்கு வீணலுலாளு தெலுங்கு சங்கட குண்டூர் வாளு தெலுங்கு லெக்கோஜிலு புதிரை கொங்கு வண்ணார் சோழிய வண்ணார் உடையார் சி.எஸ் .ஐ சாணார் வெள்ளாளர் இல்லத்து பிள்ளை (மூட்டு) இல்லத்து பிள்ளை (மூட்டு) ஆர் சி இல்லத்து பிள்ளை (மூட்டு) சி.எஸ்.ஐ யாதவர் உடையார் உடையார் ஆர். சி அனைத்தும் சம்மதம் நாயக்கர் நாயர் நாயுடு கொங்குவார் நாயுடு தெலுங்கு நாயுடு அனைத்தும் சம்மதம் வீட்டுப் பெயர் சலிசீமல யாதவர் ஏ சி மறவர் பெந்தேகோஸ் பாதிரியார் சி.எஸ் .ஐ கள்ளர் பெந்தேகோஸ் கள்ளர் கள்ளர் ஏ.ஜி அன்பு நாட்டுக் கள்ளர் கவுண்டர் பிராமணர் முஸ்லீம் முத்திரையர் நாயக்கர் நாயர் நாயுடு கம்மவார் நாயுடு கிறிஸ்தவம் கள்ளர் கவரா நாயுடு கவுண்டர் குறவர் குலாலர் மூப்பனார் இந்து இந்து பறையன் இந்து பள்ளன் இந்து மறவர் இந்து வன்னியர் இந்து வண்ணார் எத்திப்பிரியார் கல்யாணி இந்து நாடார் இல்லத்து பிள்ளைமார் ஜாதி தடை இல்லை யாதவர் உடையார் பிராமணர் சைவப்பிள்ளை முஸ்லீம் முத்திரையர் முதலியார் மீனவர் மருத்துவர் மீனவர் மறுமணம் அகமுடையார் அசைவப்பிள்ளைமார் ஜெயின் அருந்ததியர் போயர் செட்ட��யார் செளராஷ்டிரா வேளார் ரெட்டியார் சாலியர் தெலுங்கு விஸ்வகர்மா வீரசைவம் வள்ளுவர் ராஜூஸ் தமிழ் விஸ்வகர்மா தொண்டை மண்டல சைவ முதலியார் தேவேந்திர குல வேளாளர் பெந்தைகோஸ்தே தொப்பே மண் உடையார் கெனினியர் தேவேந்திரகுல வேளாளர் பிராத்தனை சபை செட்டியார் பெந்தைகோஸ்தே வண்ணார் பெந்தைகோஸ்தே இந்து வண்ணார் சிஎஸ் ஐ வண்ணார் ஏ.ஜி.சபை தெலுங்கு நலு போச்சலுர் வாலு தெலுங்கு தோட்டவாலு மணியக் கவுண்டர் நைனார் ஆதி திராவிடர் மீன் பரவர் ஆர் .சி தெலுங்கு விரியலூர் வாலு துளுவ வெள்ளாளர் வீரசைவம்சி .எஸ் .ஐ தெலுங்கு ஆடை வாளு அவ்வா திருமலை தேவேந்திர குல வேளாளர் பொங்கு நாட்டு கொடிகால்பிள்ளைமார் ர்.C கொடிகாலப்பிள்ளைமார் கேரளா முதலியார் ஆதிதிராவிடர் இரட்சணீயசேனை தெலுங்குசுபர்னி வாச்சம் ஈழவர் ஆறுநாட்டு வெள்ளாளர் ஒட்டர் தஞசாவூர் சைவப்பிள்ளை உட்பிரிவு சம்மதம் மீனவர் ஆர்.சி போயர் ஆர்.சி போயர் ஏ.ஜி மலையாளி பெந்தேகோஸ் மண் ஒட்டர் உப்பு செட்டியார் இந்து குறிப்பிடவில்லை இல்லத்து பிள்ளை ஆவிக்குரிய சபை ரெட்டியார் ஆர்.சி இல்லத்துப்பிள்ளை பெந்தேகோஸ் அம்பலம் ராஜகம்பளம் தொட்டிய நாயக்கர் அருவியுர்(சாது) அருந்ததியர் பிரதான சபை பாண்டிய வேளார் அச்சுகொத்துமறவர் கொடிவழி வெள்ளாளர் இந்து துளுவ வெள்ளாளர் அயோத்திரெட்டியார் பிள்ளைமார் ஏ.ஜி.சபை இந்து மண் உடையார் அருந்ததியர் R.C. நாடார் CSI ஆதி திராவிடர் SDA பிள்ளைமார் பெந்தைகோஸ்தே அகமுடையார் பெந்தைகோஸ்தே ஆதி திராவிடர் CSI நாடார் R.C . ஈசா நாட்டு கள்ளர் இல்லத்து பிள்ளைஆர். சி தெலுங்குபயிட்டபூவாளு கலப்பாடியர் பண்டிதர் வீட்டு பெயர் லொப்பதின் வன்னியர் R .C. மராட்டியர் நாடார் பெந்தைகோஸ்தே பிள்ளைமார் C .S .I ரெட்டியார் R .C. கவரா நாயுடு ராஜகுல அகமுடையார் இல்லத்து பிள்ளை (மூட்டு) ராவுத்தர் அனுப்பக் கவுண்டர் செங்குந்த முதலியார் செட்டியார் (வாணியர் ) 1000 வைசியர் (மஞ்சபூத்தார்) அம்பல கள்ளர் பிரமலை கள்ளர் 24 மனை தெலுங்கு (8 வீடு) 24 மனை தெலுங்கு (16 வீடு) A nadar தெலுங்கு மட்திகண்டியூர் வாலு வீட்டு பெயர் நங்கியா ரெட்டியார் எஸ் டி எ சேனைத்தலைவர் ஆதிதிராவிடர் வீரசைவம் ஆர். சி. ஆதிதிராவிடர் ஆர் சி அனைத்தும் சம்மதம் குப்பல்லோ மீனம் கூறர்கூர்வாலு பகடைகிளை கொண்டைகோட்டைமறவர் சி எஸ் ஐ மருத்துவர் செட்டியார் (சோழியர்) வீட்டு பெயர் காணப்பட்டியர் ராம் நாட்டு மறவர் கவுண்டர் 1000வைசிய செட்டியார் குறிப்பிடவில்லை ஆரியவைசியர் ஆதிதிராவிடர் சல்வேசன் ஆர் மி சத்திரியர் மறவர் தேவேந்திர குல வேளாளர் ஆர் சி அருந்ததியர் பெந்தகோஸ் கணக்குப்பிள்ளை நாயுடு ஆவிக்குரிய சபை வேட்டுவர் தேவேந்திரகுல வேளாளர் ஏ ஜி தெலுங்கு நூனகண்டூர் வாளு தெலுங்கு சித்தோஜில் வாளு தெலுங்கு ராஜம்பெத்தலு வாளு தெலுங்கு சீமகுத்தி வாளு தெலுங்கு மீண்டுகண்டு வாளு தெலுங்கு வாட்மூர் வாளு தெலுங்கு மனோஜீர் வாளு தெலுங்கு வட்லூர் வாளு தெலுங்கு கத்தாலூர் வாளு தெலுங்கு எப்பட மூவர் தெலுங்கு வெங்கோஜல வாளு மல்லி(மார்கண்டேயம்) வன்னியர் தெலுங்குசேகிலூர் வாளு வீட்டுபெயர் நீலமேகம் கோவாலக்கிளை ஊர்காட்டு மறவர் வீட்டுப்பெயர் தூமாட்டி காடவராயர் பிள்ளைமார் கொண்டையங்கோட்டை மறவர் வீணையங்கிளை அதியமான் முடிகொண்டார் தளஞ்சிறார் நாவலிங்கார் தனுஜ்ராயர் மண்ராயர் வண்ணார் வடுகர் அகமுடையார் RC ஜெயகொண்டார் மறவர் மாதிகபெல்லி மறவர் CSI பிராமின் வானரக்கிளை வீட்டுப்பெயர் ஜெக்கா தெலுங்கு சித்தூர்வாளு மலையாள விஸ்வகர்மா தெலுங்கு மஹாதேவியூர் வாளு வீரங்கிளை வீட்டுப்பெயர்நாட்டாமை ஆதித்திராவிடர் பெந்தகோஸ் ஆதித்திராவிடர் சி எஸ் ஐ அசைவப்பிள்ளைமார் சி எஸ் ஐ தமிழ் விஸ்வகர்மா சி எஸ் ஐ இந்து உடையார் ஆர் சி ஜாதி தடையில்லை தேவேந்திரகுல வேளாளர் எஸ் டி ஏ வன்னியர் ஆர் சி ஆதிதிராவிடர் ஏ ஜி சபை முதலியார் சி எஸ் ஐ மறவர் ஆர் சி தேவேந்திரவேளாளர்டிஇஎல்சி ஐயர் ஆரிய வைசீயர் செட்டியார் தேவாங்கு செட்டியார் நாடார் சி எஸ் ஐ வடுகயர் நளபரோளூர்வாலு தெலுங்கு கண்ணடி வாலு தெலுங்கு நல்லோர்ஜிலுவாலு மீன் பரவர் மலையாளவிஸ்வகர்ம பொட்டர் கொள்ளாஞ் செட்டியர் kulalar வீட்டு பெயர் செம்பு தெலுங்குவரப்பனூர்வாளு பிள்ளைமார் R.C வீட்டுப்பெயர் சௌந்தின் தேவாங்கு செட்டியார் கன்னடம் வீட்டுபெயர் செவந்தின் கவுண்டர் A .G போயர் பெந்தைகோஷ் வீட்டுப்பெயர்கெஞ்சி வீட்டுபெயர் சாந்து தேவந்திர குலம் அனைத்தும் சம்மதம் யாதவர் டிஇஎல்சி வடுகன் ஆர்சுத்தியார் மேனேட்ராயர் நாடார் பிரதான சபை வீட்டு பெயர் தெப்போ இருங்கிளார் கரைமிண்டார் அர்ச்சகர்கிளை Thulluva vellalar Mukkuvar தொண்டை மண்டலம் Pallan வீட்டு பெயர் புளியடி Kamma No எதுவாகினும் சரி\n--- Select Complexion --- சிவப்பு புதுநிறம் கருப்பு மாநிறம்\nஇயல்பு நிலை மாற்றுத் திறனாளி\n- தேர்ந்தெடு - மனைவியை இழந்தவர் கணவனை இழந்தவர் விவாகரத்து ஆனவர்\n- தேர்ந்தெடு - இந்து கிறிஸ்டியன் முஸ்லிம்\nSelect Dhishai Iruphu குருசனிபுதன்கேதுசுக்கிரன்சூரியன்சந்திரன்செவ்வாய்ராகுவியாழன்\nஜாதக கட்டம் : ஜாதக கட்டத்தை நிரப்ப கீழே உள்ள தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தவும்.\nSelect districts அரியலூர்சென்னைகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைநாகப்பட்டினம்நாமக்கல்பெரம்பலூர்புதுக்கோட்டைஇராமநாதபுரம்சேலம்சிவகங்கைதஞ்சாவூர்நீலகிரிதேனிதிருவள்ளூர்திருவண்ணாமலைதிருவாரூர்திருநெல்வேலிதிருப்பூர்திருச்சிராப்பள்ளிதூத்துக்குடிவேலூர்விழுப்புரம்விருதுநகர்Other districts\nவரம் திருமண தகவல் மையம் no:2A,சுணில் பிளாசா [மாடியில்] ஆரப்பாளையம் பஸ் நிலையம் உள்ளே செல்லும் வழி அருகில் மதுரை-16.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/rishabh-pant-helping-hetmyer-on-field/", "date_download": "2021-01-27T20:40:43Z", "digest": "sha1:OIY5OW6AFLBRPW2VR7ZJJ3VCQ2RBDXCA", "length": 7258, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "தோனி போன்று ஒரே செயலை செய்து ஓவர் நைட்டில் சூப்பர்ஸ்டார் ஆன பண்ட் - வைரலாகும் புகைப்படம்", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் தோனி போன்று ஒரே செயலை செய்து ஓவர் நைட்டில் சூப்பர்ஸ்டார் ஆன பண்ட் – வைரலாகும்...\nதோனி போன்று ஒரே செயலை செய்து ஓவர் நைட்டில் சூப்பர்ஸ்டார் ஆன பண்ட் – வைரலாகும் புகைப்படம்\nஇந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று சென்னை மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி வரும் 18 ஆம் தேதி விசாகபட்டினம் மைதானத்தில் நடைபெற உள்ளது.\nஇந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் செய்த செயல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதன்படி நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த ஹெட்மையர் ஒரு கட்டத்தில் தனது காலில் ஏற்பட்ட சுளுக்கு கா��ணமாக மைதானத்தில் வலியுடன் விழுந்தார்.\nஅதனை கண்ட ரிஷப் பண்ட் உடனே அவரின் அருகில் சென்று அவரின் கால்களை பிடித்து சுளுக்கு சரியாவதற்கான முதலுதவிகளை செய்தார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் மருத்துவ நிர்வாகி வருவதற்குள் பண்ட் செய்த இந்தச் செயல் தற்போது ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் இந்திய தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான தொடரின் போது சில ஆண்டுகளுக்கு முன்னர் தோனி இதனை முதலில் செய்தார்.\nடூபிளிஸ்சிஸ் காலில் ஏற்பட்ட சுளுக்கு காரணமாக மைதானத்தில் கீழே விழ அப்போது தோனி அவருக்கு இதேபோன்று உதவியது இணையத்தில் ஹிட்டடித்தது. அதனைத் தொடர்ந்து தோனியின் வழியில் தற்போது அவரது சிஷ்யரான பண்ட் களத்தில் வலியுடன் துடித்த வீரருக்கு உதவியதால் இவரது இந்த செயல் தற்போது ரசிகர்களால் வரவேற்கப்பட்டு அதிக அளவில் பகிரப்படும் வருவது குறிப்பிடத்தக்கது.\nரஹானே, ரோஹித், தாகூரை தொடர்ந்து சென்னைக்கு வந்தடைந்த அடுத்த முன்னணி வீரர் – விவரம் இதோ\nபுஜாரா இதை மட்டும் செய்ஞ்ஜா என் ஒருபக்கம் மீசையை எடுத்துட்டு கிரவுண்டுக்கு வரேன் – சவால் விட்ட அஷ்வின்\nஇந்திய டெஸ்ட் அணியில் என்னுடைய இடத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை. நான் தொடர்ந்து ஆடுவேன் – சீனியர் வீரர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-27T21:12:17Z", "digest": "sha1:GUZNU26BJ6LDTXCJYULQDUD2AHS5RG7J", "length": 21860, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "குவாண்டம் புலக்கோட்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nகுவாண்டம் புலக்கோட்பாடு (Quantum field theory) என்பது “அளபடை இயக்கவியற் புலக்கோட்பாடு” ஆகும்.[1] இது இரு வகைப்படும். அவை முறையே பெர்மியானிக் க்யூ.எஃப் (பெர்மியான்களின் குவாண்டம் ஃபீல்டு), போஸானிக் க்யூ.எஃப் (போஸான்களின் குவாண்டம் ஃபீல்டு) என அழைக்கப் பட���கின்றன.\n1933 ஆம் ஆண்டு, பெர்மி பீட்டா அழிவினை விவரிக்கும் போது, இக்கொள்கையைத் தெளிவுபடுத்தினார்.[2] இவ்வகையில் உள்ள பெர்மியான்கள் ஃபெர்மி டிராக் புள்ளிவிவர இயக்கவியற்படி இயங்கும். (ஃபெர்மி டிராக் ஸ்டேடிஸ்டிகல் மெகானிக்ஸ்).இந்த புள்ளிவிவர இயக்கவியல் என்பது ஒரு சராசரியியல் கணக்கு முறைப்படியானது ஆகும்.எத்தனை துகள்கள் எங்கு எந்த புள்ளியில் இயங்குகிறது என்பதை கணித பூர்வமாக வரையறுப்பது ஆகும்.இந்த ஃபெர்மியான் துகள்களுக்கிடையே ஒரு செயற்கையான எதிர்மாறு நகர்ச்சியை(கேனோனிகல் கம்யூட்டேஷன்) நாம் உட்செலுத்த முடியாது.சான்றாக \"அ ஆ\" என்ற இரு மதிப்புகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.இதை எதிர் மாற்றுத்திசையில் நகர்த்துவதானால் அது \"ஆ அ \" என்று மாறும்.அகர வரிசை மதிப்புகள் கடைப்பிடிக்கப்படும்போது இந்த \"எதிர் மாறு\" நகர்ச்சி அவற்றின் மதிப்பை (அகர வரிசை)மாற்றி விடுகிறது அல்ல்வாஇதையே எதிர்மாறு நகர்ச்சியிலும் அதன் மதிப்பு மாறாமல் இருந்தால் தான் அதை \"எதிர்மாறு நகர்ச்சி\" (கம்யூட்டேடிவ் ப்ராபர்டி)என்கிறோம்.இப்போது கணித இயலில் கூட்டல் அல்லது பெருக்கல் முறையை எடுத்துக்கொள்வோம்.2*3 =6 அதே போல் 3*2ம் 6 தான்.மேலும் 4+5 = 9.அதே போல் 5+4 ம் 9 தான்.இதில் எதிர் மாறு திசை இருந்த போதிலும் மதிப்பு மாறவில்லை இதுவே எதிர்மாறு நகர்ச்சித்தன்மை ஆகும். ஃபெர்மியான் துகள்களில் இந்த பண்பு இல்லை.\nவரிசையியல் (ஆர்டரிங்க்)மதிப்பு முக்கியமாக இருக்கும் கணிதத்தில் உதாரணமாக வெக்டார் எனும் திசைய கணிதத்தில் இந்த பண்பு இருக்காது .இப்போது ஃபெர்மியான்கள் பற்றி பார்ப்போம்.மிகவும் புகழ்பெற்ற இயற்பியல் மேதை பி.ஏ.எம் டிராக் தான் எலக்ட்ரானுக்கு இணையாக ஆனால் அதற்கு எதிர் மின் அழுத்தம் கொண்ட \"பாசிட்ரான்\" எனும் துகளை கோட்பாட்டு முறையில் கண்டுபிடித்தவர்.அதன் பிறகு அணுவியல் சுழற்று உலையில் (செர்ன் CERN ) அதை கண்டுபிடித்தவர் ஆண்டர்ஸன்.டிராக் என்னும் இயற்பியல் மேதையே குவாண்டம் கோட்பாட்டையும் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த பொதுசார்புக்கோட்பாட்டையும் ஒருமைப்படுத்தினார்.அதுவே குவாண்டம் ஃபீல்டு தியரி ஆகும்.இவர் கண்டுபிடித்து விவரிக்கும் வரை குவாண்டமும் பொதுசார்பும் முகம் திருப்பி முரண் செய்து சண்டைப்போட்டுக்கொண்டிருந்தன.\nநீல்ஸ்போருக்கும் (குவாண்��த்தின் தந்தை)ஐன்ஸ்ட்டீனுக்கும் (ஜெனரல் ரிலேடிவிடி யின் தந்தை)இடையே ஏற்பட்ட அந்த கணித இயற்பியல் பட்டிமன்றம் (இபிஆர் பேரடாக்ஸ் அன்ட் கோபன்ஹேகன் இன்டெர்ப்ரெடேஷன்) விஞ்ஞான உலகில் எப்போதுமே பரபரப்பாக பேசப்படுவது.இதன் உள்விவரங்களுக்கு போனோம் என்றால் அதில் கணித சமன்பாடுகளின் ஆயிரக்கணக்கான குருட்சேத்திரப்படலங்களை தாண்டியாக வேண்டும்.அவற்றையும் நாம் தாண்டி சென்று அதை அங்குலம் அங்குலமாக‌ அறிந்து கொள்வதே மிகவும் ஈர்ப்பானதொரு அறிவியலாகும்.\nதுகள் புலம், ஆற்றல் புலம் என்ற இரு புலங்களின் உண்மையான உள்ளடக்கம் என தெரிந்து கொள்வோம். துகள்கள் நிறை உடையவை. இந்த துகள்கள் ஆற்றல்துகள்கள் ஆகும் போது, அங்கு துகள்களின் இடைச்செயல்கள் அதாவது மோதல் சிதறல் சேர்தல் பிளத்தல் முதலியன நிகழ்கின்றன.இந்த இடைச்செயல் துகள் வடிவமோ நிறை வடிவமோ கொண்டதல்ல. இருப்பினும் இது ஆற்றல் துகள் என அழைக்கப்பட காரணமாயிருப்பது அந்த \"இடைச்செயல் புலமே\" ஆகும். எனவே ஆற்றல் புலமே, இங்கு இடைச்செயல் புலமாக அமைகிறது.\nஇவ்விரண்டும் துகள் புலம் (பார்டிகிள் ஃபீல்டு)ஆற்றல் புலம் (ஃபோர்ஸ் ஃபீல்டு) என இயற்பியல் துறையில் அழைக்கப்படுகின்றன. எனவே துகள்புலமே ஃபெர்மியன் புலம் என்றும் போஸானிக் புலமே ஆற்றல் புலம் என்றும் ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன.\nடிராக் புலம் ஒரு ஃபெர்மியான் புலம் ஆகும்.மேலே சொன்ன எதிர்மாறு நகர்ச்சித்தன்மை போசான் புலத்துக்கு உண்டு.ஆனால் ஃபெர்மியான் புலத்துக்கு அத்தன்மை இல்லை.துகள்களின் ஆற்றல் அளபடை எனும் குவாண்டம் சில எண்களால் அளக்கப்படுகின்றன.அவை குவாண்டம் நம்பர்கள் என அழைக்க ப்படும்.துகளின் இடத்தன்மை (பொசிஷன்) அதன் உந்துவிசை (மொமெண்டம்)அதன் சுழல்தன்மை (ஸ்பின்) அந்த சுழல்விசையின் \"கோண முடுக்கம்\"(ஆங்குலர் மொமெண்டம்)இவையெல்லாம் குவாண்டம் நம்பர்கள் ஆகும்.தொல்காப்பிய இலக்கணத்தை இங்கே வேடிக்கையாக புகுத்துவோ மானால் இயற்பியல் \"அளபடையின் மாத்திரைகள்\"என நாம் செல்லமாக அழைத்துக்கொள்ளலாம்.(இதை எதிர்த்து தமிழ்ப்பண்டிதர்களும் விஞ்ஞானிகளும் சண்டைக்கு வரலாம்) இப்போது டிராக் புலத்துக்கு வருவோம்.(டிராக் ஃபீல்டு)\nஅதற்கு முன் இந்த இரு புலங்களின் உண்மையான உள்ளடக்கம் என்ன‌ என தெரிந்து கொள்வோம்.துகள்கள் நிறை உடையவை.இந்த துகள்கள் ஆற்றல்துகள்கள் ஆகும் போது அங்கு துகள்களின் இடைச்செயல்கள் அதாவது மோதல் சிதறல் சேர்தல் பிளத்தல் முதலியன நிகழ்கின்றன.இந்த இடைச்செயல் துகள் வடிவமோ நிறை வடிவமோ கொண்டதல்ல.இருப்பினும் இது ஆற்றல் துகள் என அழைக்கப்பட காரணமாயிருப்பது அந்த \"இடைச்செயல் புலமே\" ஆகும்.எனவே ஆற்றல் புலமே இங்கு இடைச்செயல் புலம்.\nஇவ்விரண்டும் துகள் புலம் (பார்டிகிள் ஃபீல்டு)ஆற்றல் புலம் (ஃபோர்ஸ் ஃபீல்டு) என இயற்பியல் துறையில் அழைக்கப்படுகின்றன.எனவே துகள்புலமே ஃபெர்மியன் புலம் என்றும் போஸானிக் புலமே ஆற்றல் புலம் என்றும் ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன.\nடிராக் புலம் ஒரு ஃபெர்மியான் புலம் ஆகும்.மேலே சொன்ன எதிர்மாறு நகர்ச்சித்தன்மை போசான் புலத்துக்கு உண்டு.ஆனால் ஃபெர்மியான் புலத்துக்கு அத்தன்மை இல்லை.துகள்களின் ஆற்றல் அளபடை எனும் குவாண்டம் சில எண்களால் அளக்கப்படுகின்றன.அவை குவாண்டம் நம்பர்கள் என அழைக்க ப்படும்.துகளின் இடத்தன்மை (பொசிஷன்) அதன் உந்துவிசை (மொமெண்டம்)அதன் சுழல்தன்மை (ஸ்பின்) அந்த சுழல்விசையின் \"கோண முடுக்கம்\"(ஆங்குலர் மொமெண்டம்)இவையெல்லாம் குவாண்டம் நம்பர்கள் ஆகும்.தொல்காப்பிய இலக்கணத்தை இங்கே வேடிக்கையாக புகுத்துவோ மானால் இயற்பியல் \"அளபடையின் மாத்திரைகள்\"என நாம் செல்லமாக அழைத்துக்கொள்ளலாம்.(இதை எதிர்த்து தமிழ்ப்பண்டிதர்களும் விஞ்ஞானிகளும் சண்டைக்கு வரலாம்)\nஃபெர்மியான் துகள்களின் 1/2 சுழல் தன்மை என்பது குவாண்டம் நம்பர்.எலக்ட்ரான் ப்ரோட்டான் குவார்க்குகள் எல்லாம் இப்புலத்தைச் சார்ந்தவை.துகள்கள் அதன் சுழல்தன்மையின் அடிப்படையில் \"சுழலி\"கள் (ஸ்பைனார்)என அழைக்கப்படுகின்றன.டிராக் புலத்தில் அந்த 1/2 சுழலிகள் 4 அளவீட்டு உறுப்புகளாகவோ இல்லையென்றால் இரு அளவீட்டு வெய்ல் சுழலிகளின் இரட்டையாகவோ (பெய்ர் ஆஃப் 2 காம்பொனண்ட வெய்ல் ஸ்பைனார்களாகவோ இருக்கலாம்.(WEYL SPINORS) வெய்ல் ஸ்பைனார்கள் பற்றி நாம் அறிந்து கொள்ளவேண்டும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 திசம்பர் 2019, 03:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/the-new-agriculture-law-bill-will-not-have-any-impact-on-farmers-nallasamy-399698.html", "date_download": "2021-01-27T20:08:42Z", "digest": "sha1:5GTFCTK6OCEYDLQSZ5MA5RE5BZ23KK64", "length": 17247, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "234 தொகுதிகளிலும் நாங்கதான்.. விவசாய சட்டத்தால் பாதிப்பே இல்லையே.. 'கள்' நல்லசாமி கலக்கல் பேட்டி | The new agriculture law bill will not have any impact on farmers: Nallasamy - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nஇலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா.வில் இந்தியா ஆதரவு தர வேண்டும்- ஸ்டாலின்\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nடெல்லி போராட்டத்திற்கு ஆதரவு...சேலத்திலும் விவசாயிகள் டிராக்டர் பேரணி\nசசிகலா உடல்நிலை பாதிக்கப்பட்டதில் சதி இருக்குமோ...சந்தேகம் கிளம்பும் முத்தரசன்\nஎடப்பாடி காளியம்மன் கோயிலில் குடும்பத்துடன் முதல்வர் சாமி தரிசனம்\nசீனா என்ற வார்த்தையே மோடியின் வாயில் இருந்து வரவில்லையே.. எங்கே போனது 56 இஞ்ச் மார்பு\nபெற்ற குழந்தையை பார்ப்பதை விட நாட்டுக்கு விளையாடியதே பெருமை.. கிரிக்கெட் வீரர் நடராஜன்\nஅரசு பள்ளியில் பூட்டிய வகுப்பறையில் தலைமை ஆசிரியை உடன் ஆசிரியர் காதல் படம்.. கரெக்டாக வந்த கணவர்\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பத��வு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n234 தொகுதிகளிலும் நாங்கதான்.. விவசாய சட்டத்தால் பாதிப்பே இல்லையே.. 'கள்' நல்லசாமி கலக்கல் பேட்டி\nசேலம்: புதிய வேளாண்மை சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று, கள் இயக்க தலைவர் நல்லசாமி தெரிவித்தார்.\nபுதிய வேளாண்மை சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை.. 'கள்' நல்லசாமி கலக்கல் பேட்டி - வீடியோ\nநாடு முழுக்க விவசாயிகள் புதிய வேளாண்மை மசோதாவை எதிர்த்து போராடும் நிலையில், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு கள் இயக்கம் நல்லசாமி என்ன சொன்னார் தெரியுமா\nநீங்களே பாருங்கள்: மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்க்கட்சிகள் சொல்வதைப் போல விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தப் போவதில்லை.\nவிவசாயிகளுடைய வருமானத்தை இரட்டிப்பாக்க போவதில்லை. அதே மாதிரி, எதிர்க்கட்சிகள் சொல்வதை போல இது பெரிய பேரழிவை விவசாயத்தில் ஏற்படுத்தப் போவதில்லை. இந்த சட்டம் பத்தோடு பதினொன்று.. அத்தோடு இது ஒன்று. விவசாயிகளை குழப்புகின்ற ஒரு செயலாகவே நாங்கள் கருதுகின்றோம்\nதமிழ்நாடு முழுவதும் பரவலாக ஆங்காங்கே, நெல் வீணாகிக் கொண்டிருக்கின்றன. அரசாங்கம் உடனடியாக கூடுதலான நெல் கொள்முதல் நிலையங்களை தொடங்கி கொள்முதல் செய்ய முன்வர வேண்டும் அந்த கொள்முதலில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.\nகிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் லஞ்சம் கொடுக்காமல் எந்த ஒரு விவசாயின் நெல்லையும் கொள்முதல் நிலையங்களில் எடுத்துக்கொள்வதில்லை. ஊழல் லஞ்சம் முறைகேடுகள் ஒழுங்கீனங்கள் களையப்பட வேண்டும் என்றார்.\nமேலும், தமிழகத்தில் கள் தடைசெய்யப்பட வேண்டிய ஒரு உணவுப் பொருள் என்று நிரூபிக்கும் நபர்களுக்கு 10 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும். வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். அவர்களை மக்கள் வெற்றி அடையச் செய்வார்கள் என கூறினார்.\nநடராஜனை வரவேற்க அமைத்த மேடை, பதாகைகள் திடீர் அகற்றம்.. கடும் கெடுபிடி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசேலத்தில் பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா - பள்ளி உடனடியாக மூடல்\n\"ஊர்ந்து ஊர்ந்��ு வந்து முதல்வராகி.. இந்த லட்சணத்துல இது வேறயா\".. எடப்பாடியில் மாஸ் காட்டிய ஸ்டாலின்\nஅடுத்தடுத்து உயிரிழந்த நாட்டுக் கோழிகள்.. சேலம் அருகே பறவைக் காய்ச்சல் பரவலா\nஅதிமுக எம்எல்ஏக்கள் மருதமுத்து, சின்னத்தம்பிக்கு கொரோனா தொற்று உறுதி - மருத்துவமனையில் சிகிச்சை\nபண்ணை வீட்டில் பெண்களை.. துடிதுடிக்க நாசம் செய்த திருநாவுக்கரசுக்கு.. \"அந்த\" இடத்தில் பிரச்சினையாம்\nசினிமாக்காரனாக பார்க்கவில்லை... மாற்றத்தின் கருவியாக மக்கள் என்னை பார்க்கிறார்கள் -கமல்\nதனி விமானத்தில் சேலம் பயணம்... அதிரடியாக நான்காம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கிய கமல்\nசேலம் இரண்டடுக்கு மேம்பாலம் மூடல்.. ஏற்காடு சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன\nதேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக எம்.பி. பார்த்திபனுக்கு கொரோனா தொற்று உறுதி..\nபாஜக தான் என்று பார்த்தால் பாமகவுமா முதல்வர் வேட்பாளர்.. ஜிகே மணி பேச்சால் அதிமுக ஷாக்\n8 வழிச்சாலைக்கு நிலம் தந்துவிட்டதாக முதல்வர் எடப்பாடியார் சொல்வதா\nஒரு ரவுடியை தீர்த்து கட்ட.. களத்தில் 30 ரவுடிகள்.. என்னதான் காரணம்.. விசாரணையில் பகீர் தகவல்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntoddy farmer agriculture கள் விவசாயி விவசாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/06/ve.html", "date_download": "2021-01-27T20:15:39Z", "digest": "sha1:6TYTCE6GZLON63ZNYOECC4JUIEIDRC6H", "length": 5595, "nlines": 84, "source_domain": "www.adminmedia.in", "title": "வெளிநாட்டில் இருந்து அபுதாபிக்கு வருபவர்கள் கொரோனா டெஸ்ட் ரிசல்ட் நெகடிவாக இருக்க வேண்டும்! - ADMIN MEDIA", "raw_content": "\nவெளிநாட்டில் இருந்து அபுதாபிக்கு வருபவர்கள் கொரோனா டெஸ்ட் ரிசல்ட் நெகடிவாக இருக்க வேண்டும்\nJun 30, 2020 அட்மின் மீடியா\nஐக்கிய அரபு அமீரகத்தில் குடியிருப்பவர்களும், சுற்றுலா பயணிகளும் அபுதாபியில் நுழைய கொரோனா பரிசோதனையில் நெகடிவ் ரிசல்ட் பெற்றிருக்க வேண்டும் எனவும் மேலும் அவர்கள் 48 மணி முன்பு கொரோனா டெஸ்ட் எடுத்திருக்க வேண்டும் என அறிவிப்பு\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nடிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை: டவுன்லோட் செய்வது எப்படி\nஉங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை டவுன்லோடு செய்யவேண்டுமா\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கல��ம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nஉங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை டவுன்லோடு செய்யவேண்டுமா\nமுதல்வன் பட பாணியில் 19 வயது கல்லூரி மாணவி ஒரு நாள் முதல்வர்\nஇனி வாட்ஸப்பில் மெசஜ் அனுப்புவது போல் பணம் அனுப்பலாம் நடைமுறைக்கு வந்தது வாட்ஸப் பேமண்ட்\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nFACT CHECK: தடுப்பூசி போடுவது போல மருத்துவர்கள் நடித்தார்களா\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2652957", "date_download": "2021-01-27T21:08:31Z", "digest": "sha1:RJDFNCW5JGK6FAGKNB2NXONJOLTIR6ZI", "length": 16478, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "தீவிர சிகிச்சை பிரிவில் படேல்| Dinamalar", "raw_content": "\nஇது உங்கள் இடம் : 'கத்தரிக்கா' கொள்கை\nசுற்றுலா மையமாகும் அயோத்தி: உ.பி. அரசு நடவடிக்கை\n'டிக்டாக்' இந்திய பிரிவு மூடல் 2,000 பேர் வேலையிழப்பு\nடிரம்ப் மீதான கண்டன தீர்மானம் வெற்றி பெற ...\n3 ரபேல் விமானங்கள் இந்தியா வருகின்றன\nடில்லி விவசாயிகள் போராட்டம்: 500 டுவிட்டர் கணக்குகள் ... 2\n7.5 சதவீத இடஒதுக்கீடு ஏன் தமிழக அரசு விளக்கம் 4\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ... 3\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ... 17\nதீவிர சிகிச்சை பிரிவில் படேல்\nபுதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவரான அஹமது படேலுக்கு, இந்த மாத துவக்கத்தில், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்த, அவர், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனை செய்யும்படி, அவர் வலியுறுத்தினார்.இந்நிலையில், நேற்று அவர், டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவரான அஹமது படேலுக்கு, இந்த மாத துவக்கத்தில், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்த, அவர், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனை செய்யும்படி, அவர் வலியுறுத்தினார்.இந்நிலையில், நேற்று அவர், டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அஹமது படேல், 71, உடல்நிலை சீராக இருப்பதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதீபாவளி மது விற்பனை ரூ.22.73 கோடி கடந்த ஆண்டை விஞ்சியது\nகொண்டைக்கடலை மகசூல் அதிகரிக்க வாய்ப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்���ட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதீபாவளி மது விற்பனை ரூ.22.73 கோடி கடந்த ஆண்டை விஞ்சியது\nகொண்டைக்கடலை மகசூல் அதிகரிக்க வாய்ப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2660976", "date_download": "2021-01-27T20:53:39Z", "digest": "sha1:44K5P5OP5XK5ZBWGPAWHNIZZJ73NBQEG", "length": 16471, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "வீட்டில் தீ விபத்து; பெண் பரிதாப சாவு| Dinamalar", "raw_content": "\nசுற்றுலா மையமாகும் அயோத்தி: உ.பி. அரசு நடவடிக்கை\n'டிக்டாக்' இந்திய பிரிவு மூடல் 2,000 பேர் வேலையிழப்பு\nடிரம்ப் மீதான கண்டன தீர்மானம் வெற்றி பெற ...\n3 ரபேல் விமானங்கள் இந்தியா வருகின்றன\nடில்லி விவசாயிகள் போராட்டம்: 500 டுவிட்டர் கணக்குகள் ... 2\n7.5 சதவீத இடஒதுக்கீடு ஏன் தமிழக அரசு விளக்கம் 4\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ... 3\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ... 17\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\nவீட்டில் தீ விபத்து; பெண் பரிதாப சாவு\nஈரோடு: வீட்டில் டீ வைத்தபோது, சேலையில் தீப்பிடித்து, சிகிச்சை பெற்ற பெண் இறந்தார். ஈரோடு, கருங்கல்பாளையம், ராஜாஜிபுரத்தை சேர்ந்த அர்ஜுனன் மனைவி லட்சுமி, 58; கடந்த, 20ம் தேதி வீட்டில் டீ வைப்பதற்காக, மண்ணெண்ணெய் பம்ப் ஸ்டவ்வை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்தது. அலறிய லட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஈரோடு: வீட்டில் டீ வைத்தபோது, சேலையில் தீப்பிடித்து, சிகிச்சை பெற்ற பெண் இறந்தார். ஈரோடு, கருங்கல்பாளையம், ராஜாஜிபுரத்தை சேர்ந்த அர்ஜுனன் மனைவி லட்சுமி, 58; கடந்த, 20ம் தேதி வீட்டில் டீ வைப்பதற்காக, மண்ணெண்ணெய் பம்ப் ஸ்டவ்��ை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்தது. அலறிய லட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற அவர், நேற்று முன்தினம் இரவு இறந்தார். கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமனைவி மாயம்; கணவன் புகார்\nசாக்லேட் என நினைத்து எலி பேஸ்ட் தின்ற சிறுமி பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page எ��்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமனைவி மாயம்; கணவன் புகார்\nசாக்லேட் என நினைத்து எலி பேஸ்ட் தின்ற சிறுமி பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2662758", "date_download": "2021-01-27T20:44:06Z", "digest": "sha1:ER6NJRKY4PU7UWXMZFI5AKIQYHCP52B4", "length": 19547, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "சிறுமி வன்கொடுமை வழக்கில் தனியார் டிவி நிருபரும் கைது| Dinamalar", "raw_content": "\nசுற்றுலா மையமாகும் அயோத்தி: உ.பி. அரசு நடவடிக்கை\n'டிக்டாக்' இந்திய பிரிவு மூடல் 2,000 பேர் வேலையிழப்பு\nடிரம்ப் மீதான கண்டன தீர்மானம் வெற்றி பெற ...\n3 ரபேல் விமானங்கள் இந்தியா வருகின்றன\nடில்லி விவசாயிகள் போராட்டம்: 500 டுவிட்டர் கணக்குகள் ... 2\n7.5 சதவீத இடஒதுக்கீடு ஏன் தமிழக அரசு விளக்கம் 4\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ... 3\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ... 17\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\nசிறுமி வன்கொடுமை வழக்கில் தனியார் 'டிவி' நிருபரும் கைது\nவண்ணாரப்பேட்டை: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், தனியார், 'டிவி' நிருபர் கைதானது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சென்னையில், 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மதன்குமார், 35, ஷகிதா பானு, 22, உட்பட எட்டு பேரை, 10ம் தேதி, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.வவஇந்த வழக்கில் தொடர்புடைய, முத்துபாண்டி உள்ளிட்ட ஆறு பேரை, சில தினங்களுக்கு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவண்ணாரப்பேட்டை: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், தனியார், 'டிவி' நிருபர் கைதானது, அதி���்ச்சியை ஏற்படுத்தியது.சென்னையில், 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மதன்குமார், 35, ஷகிதா பானு, 22, உட்பட எட்டு பேரை, 10ம் தேதி, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.வவஇந்த வழக்கில் தொடர்புடைய, முத்துபாண்டி உள்ளிட்ட ஆறு பேரை, சில தினங்களுக்கு முன் கைது செய்த போலீசார், முக்கிய குற்றவாளியான, பா.ஜ., பிரமுகர் ராஜேந்திரன், 44, என்பவரையும் கைது செய்தனர்.போலீசாரிடம், ராஜேந்திரன் அளித்த வாக்குமூலத்தில், தானும், நண்பரும், எண்ணுார் காவல் ஆய்வாளருமான புகழேந்தியும் சேர்ந்து, தன் அலுவலகத்தில் வைத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, வாக்குமூலம் அளித்தார்.வவஅதிர்ந்து போன காவல் துறை, ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து, கைது செய்தனர். நவ., 24ல், மண்ணடியைச் சேர்ந்த அசாருதீன், 32, உட்பட, மேலும் இருவரை கைது செய்த போலீசார், கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த, பாலியல் தரகர் பாட்ஷா என்பவரை பிடித்து விசாரித்தனர்.வவஇதில், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி, அரசியல்வாதிகள், மருத்துவர் என, பட்டியல் நீண்டது. இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பட்டியலை, ஐந்து ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர், தயாரித்து வருகின்றனர்.கைதானவர்களின் மொபைல் போனை கைப்பற்றி, சமீபத்தில் அவர்களை தொடர்பு கொண்டவர்களின் விபரங்களும் சேகரிக்கப்படுகின்றன.வவஇந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், தண்டையார்பேட்டை, வினோபா நகரைச் சேர்ந்த தனியார், 'டிவி' நிருபரான வினோபாஜி, 38, என்பவரை, நேற்று அதிகாலை, போலீசார் கைது செய்தனர்.இவ்வழக்கில், அடுத்தடுத்து, அரசியல், ஊடகம், காவல் துறையைச் சேர்ந்தவர்கள் கைதாகும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது பட்டியல் தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபுறக்காவல் நிலையத்தில் கல் வீச்சு\nரூ.14.12 லட்சம் மதிப்புள்ள தங்க தகடுகள் பறிமுதல்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையி��் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுறக்காவல் நிலையத்தில் கல் வீச்சு\nரூ.14.12 லட்சம் மதிப்புள்ள தங்க தகடுகள் பறிமுதல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2666817", "date_download": "2021-01-27T20:06:36Z", "digest": "sha1:TSIEWBYZF3KOCAXQOSFMRQPPR5SHREVS", "length": 21958, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "புதிய பார்லி.,க்கு அடிக்கல் உச்ச நீதிமன்றம் அனுமதி| Dinamalar", "raw_content": "\n'டிக்டாக்' இந்திய பிரிவு மூடல் 2,000 பேர் வேலையிழப்பு\nடிரம்ப் மீதான கண்டன தீர்மானம் வெற்றி பெற ...\n3 ரபேல் விமானங்கள் இந்தியா வருகின்றன\nடில்லி விவசாயிகள் போராட்டம்: 500 டுவிட்டர் கணக்குகள் ... 2\n7.5 சதவீத இடஒதுக்கீடு ஏன் தமிழக அரசு விளக்கம் 4\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ... 3\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ... 17\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 5\nபுதிய பார்லி.,க்கு அடிக்கல் உச்ச நீதிமன்றம் அனுமதி\nபுதுடில்லி : டில்லியில், புதிய பார்லிமென்ட் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்ட, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.டில்லியில், ஜனாதிபதி மாளிகை அருகே, 971 கோடி ரூபாய் செலவில், முக்கோண வடிவிலான புதிய பார்லி., கட்டடம் கட்டப்பட உள்ளது. வரும், 10ம் தேதி, பிரதமர்மோடி, புதிய பார்லி., கட்டடத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.ஏற்கனவே, சமூக ஆர்வலர் ராஜீவ் சூரி உள்ளிட்ட சிலர், புதிய கட்டடம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி : டில்லியில், புதிய பார்லிமென்ட் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்ட, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nடில்லியில், ஜனாதிபதி மாளிகை அருகே, 971 கோடி ரூபாய் செலவில், முக்கோண வடிவிலான புதிய பார்லி., கட்டடம் கட்டப்பட உள்ளது. வரும், 10ம் தேதி, பிரதமர்மோடி, புதிய பார்லி., கட்டடத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.ஏற்கனவே, சமூக ஆர்வலர் ராஜீவ் சூரி உள்ளிட்ட சிலர், புதிய கட்டடம் கட்டுவதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், நில வகையறாவில் செய்யப்பட்ட மாற்றம், ஏராளமான மரங்கள் வெட்டப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு போன்றவற்றை ஆராயாமல், அரசு துறைகள், பார்லி., கட்டடம் கட்ட அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த குற்றச்சாட்டுகளை மறுத்த மத்திய அரசு, அவசர கதியில், இத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கவில்லை என்றும், சட்டப்படி, தீர ஆராய்ந்தே முடிவு எடுக்கப்பட்டதாகவும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும், புதிய பார்லி., கட்டடம் அருகே அனைத்து அமைச்சக அலுவலகங்களை ஒருங்கிணைப்பதால், வாடகை செலவு மிச்சமாகும் எனவும் தெரிவிக்கப் பட்டது. இவ்வழக்கின் தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. இந்நிலையில், புதிய பார்லிமென்ட் கட்டடத்திற்கு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளதாக, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதை, உச்ச நீதிமன்ற நீதிபதி, ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு, நேற்று, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.\n'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலான இந்த விசாரணையின் போது, பார்லி., கட்டுமானம் தொடர்பாக, மத்திய அரசின் நிலைப்பாட்டை, ஐந்து நிமிடங்களுக்குள் தெரிவிக்கும்படி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு, அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து, துஷார் மேத்தா பேசுகையில், தற்போது, பார்லி., கட்டடத்திற்கு அடிக்கல் மட்டுமே நடப்படுவதாகவும், கட்டட இடிப்பு, புதிய கட்டுமானம், மரங்கள் அழிப்பு போன்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என்றும் உறுதி அளித்தார். இதையடுத்து, அமர்வு பிறப்பித்த உத்தரவு: புதிய பார்லி., கட்டடம் தொடர்பான முன்னேற்றங்களை பார்த்து, இதை நீதிமன்றம் சுயமாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.\nமூல வழக்கில் தீர்ப்பு கூறப்படும் வரை, புதிய கட்டுமானமோ, கட்டட இடிப்போ, மரங்களை அகற்றி வேறிடத்தில் நடும் பணிகளோ நடைபெறாது என, சொலிசிட்டர் ஜெனரல் உறுதி அளித்துள்ளார். அதை, நீதிமன்றம் ஏற்கிறது. அதனால், அரசு அமைப்புகள், புதிய பார்லி., கட்டுமானம் தொடர்பான ஆவண நடைமுறைகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம். அதற்கு எந்த தடையும் கிடையாது. வரும், 10ம் தேதி, புதிய பார்லி., கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திட்டமிட்டபடி நாளை மறுநாள் புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா நடைபெற வழி ஏற்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'ரிபப்ளிக் டிவி' கோரிக்கை உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு\n'ரிபப்ளிக் டிவி' கோரிக்கை : உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு(12)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவ��யுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'ரிபப்ளிக் டிவி' கோரிக்கை உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு\n'ர��பப்ளிக் டிவி' கோரிக்கை : உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2672559", "date_download": "2021-01-27T18:48:36Z", "digest": "sha1:HCHUF5OSNXD3IEVROQILRS76ZPUXOVUQ", "length": 15989, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "கஞ்சா விற்பனை | Dinamalar", "raw_content": "\nடிரம்ப் மீதான கண்டன தீர்மானம் வெற்றி பெற ...\n3 ரபேல் விமானங்கள் இந்தியா வருகின்றன\nடில்லி விவசாயிகள் போராட்டம்: 500 டுவிட்டர் கணக்குகள் ... 2\n7.5 சதவீத இடஒதுக்கீடு ஏன் தமிழக அரசு விளக்கம் 4\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nதியேட்டர்களில் 50 சதவீத கூடுதல் இருக்கைகளுக்கு ... 4\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ... 3\nஜெ., இல்லத்தை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் 4\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ... 17\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\nதிருப்பூர் : தாராபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர்.பஸ் ஸ்டாண்டில் சந்தேகப்படும் விதமாக அமர்ந்திருந்த வாலிபரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வினோத்குமார், 20 என்பதும், கஞ்சா விற்பதும் தெரிந்தது. அவரை கைது செய்து, ஒரு கிலோ, 100 கிராம் கஞ்சா பொட்டலத்தை போலீசார் பறிமுதல்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர் : தாராபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர்.பஸ் ஸ்டாண்டில் சந்தேகப்படும் விதமாக அமர்ந்திருந்த வாலிபரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வினோத்குமார், 20 என்பதும், கஞ்சா விற்பதும் தெரிந்தது. அவரை கைது செய்து, ஒரு கிலோ, 100 கிராம் கஞ்சா பொட்டலத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் கைது\nஅரசு வேலை வாங்கி தருவதாக ரூ.7.30 லட்சம் சுருட்டல்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டு��ோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் கைது\nஅரசு வேலை வாங்கி தருவதாக ரூ.7.30 லட்சம் சுருட்டல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | வ��ளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2673945", "date_download": "2021-01-27T21:04:37Z", "digest": "sha1:T6RPB7V7BAUOUCKOCWHKT74YH4YPYBF7", "length": 16530, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "குன்றத்து கோயிலில் டிச., 21 | Dinamalar", "raw_content": "\nஇது உங்கள் இடம் : 'கத்தரிக்கா' கொள்கை\nசுற்றுலா மையமாகும் அயோத்தி: உ.பி. அரசு நடவடிக்கை\n'டிக்டாக்' இந்திய பிரிவு மூடல் 2,000 பேர் வேலையிழப்பு\nடிரம்ப் மீதான கண்டன தீர்மானம் வெற்றி பெற ...\n3 ரபேல் விமானங்கள் இந்தியா வருகின்றன\nடில்லி விவசாயிகள் போராட்டம்: 500 டுவிட்டர் கணக்குகள் ... 2\n7.5 சதவீத இடஒதுக்கீடு ஏன் தமிழக அரசு விளக்கம் 4\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ... 3\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ... 17\nகுன்றத்து கோயிலில் டிச., 21\nதிருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா டிச., 21ல் துவங்கி 30 ல் நிறைவடைகிறது.டிச., 21 மூலவர் சத்தியகிரீஸ்வரருக்கு சிறப்பு பூஜை முடிந்து திருமுறை பாடப்பட்டு, மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டப்படும். டிச. 29ல் கோயிலுக்குள் கண்ணுாஞ்சல் முடிந்து, சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள், கோயில் முன் அமைக்கப்பட்டிருக்கும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா டிச., 21ல் துவங்கி 30 ல் நிறைவடைகிறது.டிச., 21 மூலவர் சத்தியகிரீஸ்வரருக்கு சிறப்பு பூஜை முடிந்து திருமுறை பாடப்பட்டு, மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டப்படும். டிச. 29ல் கோயிலுக்குள் கண்ணுாஞ்சல் முடிந்து, சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள், கோயில் முன் அமைக்கப்பட்டிருக்கும் சிறிய ராட்டிணத்தில் எழுந்தருளி ராட்டின திருவிழா நடக்கும்.டிச., 30 அதிகாலை கோயில் மகா மண்டபத்தில் மூலவர் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு தைல காப்பு சாத்துப்படியாகி, உற்ஸவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதும்மனிக் குளத்திற்கு நீர் கிடைக்குமா\nஇன்றைய நிகழ்ச்சிகள்/டிச., 19/பைல் 1\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வே��்டாம்.\nதும்மனிக் குளத்திற்கு நீர் கிடைக்குமா\nஇன்றைய நிகழ்ச்சிகள்/டிச., 19/பைல் 1\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2674836", "date_download": "2021-01-27T21:03:56Z", "digest": "sha1:IMDNAYAM7GPT6MAS5LM3TLYP44BBERFP", "length": 16272, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "சூதாடிய வழக்கில் எட்டு பேர் கைது| Dinamalar", "raw_content": "\nஇது உங்கள் இடம் : 'கத்தரிக்கா' கொள்கை\nசுற்றுலா மையமாகும் அயோத்தி: உ.பி. அரசு நடவடிக்கை\n'டிக்டாக்' இந்திய பிரிவு மூடல் 2,000 பேர் வேலையிழப்பு\nடிரம்ப் மீதான கண்டன தீர்மானம் வெற்றி பெற ...\n3 ரபேல் விமானங்கள் இந்தியா வருகின்றன\nடில்லி விவசாயிகள் போராட்டம்: 500 டுவிட்டர் கணக்குகள் ... 2\n7.5 சதவீத இடஒதுக்கீடு ஏன் தமிழக அரசு விளக்கம் 4\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ... 3\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ... 17\nசூதாடிய வழக்கில் எட்டு பேர் கைது\nவிழுப்புரம் : கோட்டக்குப்பம் அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய வழக்கில் 8 பேரைபோலீசார் கைது செய்தனர். கோட்டக்குப்பம் போலீசார் நேற்று அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே மற்றும் சின்னகோட்டக்குப்பம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு, சட்டவிரோதமாக பணம் வைத்து புள்ளித்தாள்கள் விளையாடி கொண்டிருந்த அப்பகுதிகளை சேர்ந்த கணேஷ், 28; மணிகண்டன்,22; வேலு,52; முனுசாமி,61;\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவிழுப்புரம் : கோட்டக்குப்பம் அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய வழக்கில் 8 பேரைபோலீசார் கைது செய்தனர்.\nகோட்டக்குப்பம் போலீசார் நேற்று அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே மற்றும் சின்னகோட்டக்குப்பம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு, சட்டவிரோதமாக பணம் வைத்து புள்ளித்தாள்கள் விளையாடி கொண்டிருந்த அப்பகுதிகளை சேர்ந்த கணேஷ், 28; மணிகண்டன்,22; வேலு,52; முனுசாமி,61; ஸ்ரீதர்,25; ஆகியோரை கைது செய்து, ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇன்றைய ' கிரைம் ரவுண்ட்அப் '\nவிபத்து ஏற்படுத்திய லாரியை சிறைபி���ித்த மக்கள்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇன்றைய ' கிரைம் ரவுண்ட்அப் '\nவிபத்து ஏற்படுத்திய லாரியை சிறைபிடித்த மக்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2676618", "date_download": "2021-01-27T21:01:57Z", "digest": "sha1:GOI4YM4SIIEYZQTMUX7INA52ZNDRWVE3", "length": 17759, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "குன்னூரில் சிறுமி மாயம்: 3வது நாளாக தேடும் பணி தீவிரம்| Dinamalar", "raw_content": "\nஇது உங்கள் இடம் : 'கத்தரிக்கா' கொள்கை\nசுற்றுலா மையமாகும் அயோத்தி: உ.பி. அரசு நடவடிக்கை\n'டிக்டாக்' இந்திய பிரிவு மூடல் 2,000 பேர் வேலையிழப்பு\nடிரம்ப் மீதான கண்டன தீர்மானம் வெற்றி பெற ...\n3 ரபேல் விமானங்கள் இந்தியா வருகின்றன\nடில்லி விவசாயிகள் போராட்டம்: 500 டுவிட்டர் கணக்குகள் ... 2\n7.5 சதவீத இடஒதுக்கீடு ஏன் தமிழக அரசு விளக்கம் 4\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ... 3\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ... 17\nகுன்னூரில் சிறுமி மாயம்: 3வது நாளாக தேடும் பணி தீவிரம்\nகுன்னுார் : நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மாயமான 8 வயது சிறுமியை 3 வது நாளாக தேடும் பணியில், போலீசாருடன் தீயணைப்பு துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே துாதுார் மட்டம் அருகே கிரேக் மோர் எஸ்டேட்டில் வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரிகின்றனர். இங்கு தொழிலாளர் குடியிருப்பில் லட்சுமணன் என்பவரின் 8 வயது மகள் கடந்த 21ம் தேதியில் இருந்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகுன்னுார் : நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மாயமான 8 வயது சிறுமியை 3 வது நாளாக தேடும் பணியில், போலீசாருடன் தீயணைப்பு துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.\nநீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே துாதுார் மட்டம் அருகே கிரேக் மோர் எஸ்டேட்டில் வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரிகின்றனர். இங்கு தொழிலாளர் குடியிருப்பில் லட்சுமணன் என்பவரின் 8 வயது மகள் கடந்த 21ம் தேதியில் இருந்து காணவில்லை. முதல் நாள் தொழிலாளர்கள் தேடி வந்த நிலையில், கிடைக்காததால் 22ம் தேதி கொலக்கம்பை போலீசில் புகார் கொடுத்தனர்.\nதொடர்ந்து டி.எஸ்.பி., சு��ேஷ் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படையினர் விசாரணையை துவக்கினர். இதில் 15 வயதுடைய நபர், முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்ததை தொடர்நது, சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.3வது நாளாக இன்றும் தேடும் பணி துவங்கி நடந்து வருகிறது. இன்று தீயணைப்பு துறையினர், போலீசார், வனத்துறையினர் இணைந்து தேடுகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரூ.6,380 கோடி மக்கள் பணம் மோசடி: அக்ரி கோல்ட் நிறுவனத்தார் கைது(26)\nதமிழகத்தில் இதுவரை 7.88 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரூ.6,380 கோடி மக்கள் பணம் மோசடி: அக்ரி கோல்ட் நிறுவனத்தார் கைது\nதமிழகத்தில் இதுவரை 7.88 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2677509", "date_download": "2021-01-27T21:01:16Z", "digest": "sha1:4OCBZOFGDGOVKN6EUGRRYX5LPEGIDQX2", "length": 17852, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "மேட்டுப்பாளையம் ரோட்டில் போக்குவரத்து மாற்றம் | Dinamalar", "raw_content": "\nஇது உங்கள் இடம் : 'கத்தரிக்கா' கொள்கை\nசுற்றுலா மையமாகும் அயோத்தி: உ.பி. அரசு நடவடிக்கை\n'டிக்டாக்' இந்திய பிரிவு மூடல் 2,000 பேர் வேலையிழப்பு\nடிரம்ப் மீதான கண்டன தீர்மானம் வெற்றி பெற ...\n3 ரபேல் விமானங்கள் இந்தியா வருகின்றன\nடில்லி விவசாயிகள் போராட்டம்: 500 டுவிட்டர் கணக்குகள் ... 2\n7.5 சதவீத இடஒதுக்கீடு ஏன் தமிழக அரசு விளக்கம் 4\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ... 3\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ... 17\nமேட்டுப்பாளையம் ரோட்டில் போக்குவரத்து மாற்றம்\nகோவை:கோவை கவுண்டம்பாளையத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், ஜன., 2 முதல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.கோவை- - மேட்டுப்பாளையம் பஸ்கள் சாய்பாபாகோவில் - தடாகம் - வேலாண்டிபாளையம் - கே.என்.ஜி புதுார் - கணுவாய் - அப்பநாயக்கன்பாளையம் - துடியலுார் வழியாக செல்லலாம்.அல்லது சாய்பாபா கோவில் - தடாகம் - வேலாண்டிபாளையம் - கே.என்.ஜி புதுார் -\nம���ழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:கோவை கவுண்டம்பாளையத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், ஜன., 2 முதல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.கோவை- - மேட்டுப்பாளையம் பஸ்கள் சாய்பாபாகோவில் - தடாகம் - வேலாண்டிபாளையம் - கே.என்.ஜி புதுார் - கணுவாய் - அப்பநாயக்கன்பாளையம் - துடியலுார் வழியாக செல்லலாம்.அல்லது சாய்பாபா கோவில் - தடாகம் - வேலாண்டிபாளையம் - கே.என்.ஜி புதுார் - ஜி.என்., மில்ஸ் -துடியலுார் வழியாகவும் மற்றும் டி.வி.எஸ்., - ஜி.சி.டி., - தடாகம் சாலை -கணுவாய் - துடியலுார் வழியாகவும் செல்லலாம்.மேட்டுப்பாளையம் - கோவை பஸ்கள் துடியலுார்- வெள்ளக்கிணறு - உருமாண்டம்பாளையம் -உடையம்பாளையம் - மணியக்காரன்பாளையம் -கணபதி - காந்திபுரம் வழியாகவும் அல்லது கவுண்டர் மில்ஸ் - உருமாண்டம்பாளையம் - உடையம்பாளையம் - மணியக்காரன்பாளையம் - சங்கனுார் எரு கம்பெனி - காந்திபுரம் வழியாகவும் வரலாம்.இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மேட்டுப்பாளையம் சாலையில் செல்லலாம். இத்தகவலை கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமருத்துவ கல்வி துணை இயக்குனர் அரசு மருத்துவமனையில் ஆய்வு\nபி.ஏ.பி., நீர் பங்கீடு பேச்சில் சுமுகம்: தமிழக - கேரள அதிகாரிகள் கையெழுத்து\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமருத்துவ கல்வி துணை இயக்குனர் அரசு மருத்துவமனையில் ஆய்வு\nபி.ஏ.பி., நீர் பங்கீடு பேச்சில் சுமுகம்: தமிழக - கேரள அதிகாரிகள் கையெழுத்து\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2680578", "date_download": "2021-01-27T20:57:46Z", "digest": "sha1:JILFE5NQAD4JV6GYTQXTB7YQZE2ZCE3P", "length": 28938, "nlines": 296, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அசைக்க முடியாது: முதல்வர் பழனிசாமி பதிலடி| Dinamalar", "raw_content": "\nஇது உங்கள் இடம் : 'கத்தரிக்கா' கொள்கை\nசுற்றுலா மையமாகும் அயோத்தி: உ.பி. அரசு நடவடிக்கை\n'டிக்டாக்' இந்திய பிரிவு மூடல் 2,000 பேர் வேலையிழப்பு\nடிரம்ப் மீதான கண்டன தீர்மானம் வெற்றி பெற ...\n3 ரபேல் விமானங்கள் இந்தியா வருகின்றன\nடில்லி விவசாயிகள் போராட்டம்: 500 டுவிட்டர் ��ணக்குகள் ... 2\n7.5 சதவீத இடஒதுக்கீடு ஏன் தமிழக அரசு விளக்கம் 4\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ... 3\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ... 17\n'ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அசைக்க முடியாது': முதல்வர் பழனிசாமி பதிலடி\nமத போதகர் பால் தினகரன் ரூ.1,000 கோடி வரி ஏய்ப்பு\n'அரோகரா': ஓட்டுக்காக கொள்கையை கடாசிய ஸ்டாலின் 282\nடில்லி செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் தடியடி ... 229\nசிறுத்தை கறி சமைத்து சாப்பிட்ட 5 குரூரர்கள் கைது\t 38\nசசிகலா விடுதலையாவதில் சட்ட சிக்கல் இல்லை: வழக்கறிஞர் 60\n'அரோகரா': ஓட்டுக்காக கொள்கையை கடாசிய ஸ்டாலின் 282\nடில்லி செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் தடியடி ... 229\nஇது உங்கள் இடம் : ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல\nதிருச்சி :''ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும், அ.தி.மு.க.,வை உடைக்க முடியாது. அ.தி.மு.க.,வின் ஒரு தொண்டன் மீதும் கை வைக்க முடியாது,'' என, திருச்சியில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் இ.பி.எஸ்., பேசினார். தி.மு.க.,வின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கும், அவர் பதிலடி கொடுத்தார்.திருச்சி மாவட்டத்தில் உள்ள, ஒன்பது சட்டசபை தொகுதிகளில், இரண்டு நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருச்சி :''ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும், அ.தி.மு.க.,வை உடைக்க முடியாது. அ.தி.மு.க.,வின் ஒரு தொண்டன் மீதும் கை வைக்க முடியாது,'' என, திருச்சியில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் இ.பி.எஸ்., பேசினார். தி.மு.க.,வின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கும், அவர் பதிலடி கொடுத்தார்.\nதிருச்சி மாவட்டத்தில் உள்ள, ஒன்பது சட்டசபை தொகுதிகளில், இரண்டு நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று வந்தார். திருச்சி மாவட்ட எல்லையில், அ.தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nதொட்டியத்தில் நடந்த கூட்டத்தில், முதல்வர் பேசியதாவது:மக்களுக்காக வாழ்ந்து மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில், அ.தி.மு.க., செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட நிலையில், 'எந்த திட்டமும் நடக்கவில்லை' என, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசுகிறார்.\nஅ.தி.மு.க., ஆட்சியில், 52 லட்சம் மாணவர்களுக்கு, 'லேப்டாப்' வழங்கப்பட்டுள்ளதை அவரால் மறுக்க முடியுமா தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு என்ன செய்தனர் என்று, உருப்படியாக ஒரு திட்டத்தை ஸ்டாலினால் கூற முடியுமா தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு என்ன செய்தனர் என்று, உருப்படியாக ஒரு திட்டத்தை ஸ்டாலினால் கூற முடியுமாஜெ., மறைவுக்குப் பின், அ.தி.மு.க., மறைந்து விடும் எனக் கூறி, கட்சியை அழிக்க திட்டமிட்டனர். அத்திட்டங்கள் தவிடுபொடியாகி விட்டன. மக்களின் துணையுடன், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான ஆட்சி நடக்கிறது.\nதற்போது, அ.தி.மு.க.,வை உடைக்க, ஸ்டாலின் திட்டமிடுகிறார். அ.தி.மு.க., வலிமையான இயக்கம். அ.தி.மு.க., எந்தக் காலத்திலும் உடையாது. ஒரு அ.தி.மு.க., தொண்டனைக் கூட தொட்டுப் பார்க்க முடியாது. ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும், அ.தி.மு.க.,வை உடைக்க முடியாது.ஸ்டாலின் முதலில், அவர் கட்சியை காப்பாற்றி கொள்ளட்டும். ஒரு ஸ்டாலின் இல்லை, ஓராயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும், அ.தி.மு.க.,வை தொட்டுப் பார்க்க முடியாது.\nநிலமற்ற விவசாயிகளுக்கு, 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என பொய் சொல்லி, ஆட்சிப் பொறுப்பேற்ற தி.மு.க.,வினர், மக்களை ஏமாற்றி விட்டனர். கடந்த லோக்சபா தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.\nதமிழக விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய, கர்நாடகாவின் கபினி அணை, கருணாநிதி ஆட்சியில் தான் கட்டப்பட்டது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி, தி.மு.க., ஆட்சி தான். 50 ஆண்டு கால காவிரி நதி நீர் பிரச்னையை தீர்த்தது, அ.தி.மு.க., அரசு. சட்டம் -- ஒழுங்கைப் பேணிக் காப்பதில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.\nகொரோனாவால், மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், 2,500 ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அ.தி.மு.க., அரசின் நலத் திட்டங்கள் தொடர, சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.\nதிருச்சி, தொட்டியத்தில் பிரசாரத்தை முடித்த முதல்வர் இ.பி.எஸ்., பண்ணைத் தோட்டம் பகுதியில் வாழை, வெற்றிலை, கரும்பு விவசாயிகளை சந்தித்தார். தொட்டியம் எம்.புதூர் பகுதியில் வாழைத் தோட்டத்தை பார்வையிட்ட முதல்வர், அங்கிருந்த விவசாயிடம், சாகுபடி குறித்து கேட்டறிந்ததோடு, அவரிடமிருந்து மண்வெட்டியை வாங்கி, வயலுக்குள் இறங்கி, மண்ணை வெட்டி சீர்படுத்தினார்.\nநாமக்கல் மா���ட்டம், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில், நேற்று காலை முதல்வர் பேசியதாவது:தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நிறைய கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கை வெளியிடுவார். பிரசாரம் மேற்கொள்வார். ஆனால், ஒன்றும் செய்யமாட்டார்.அவர்கள் ஆட்சியில் என்ன நன்மை கிடைத்தது, நாட்டு மக்களுக்கு எண்ணிப் பாருங்கள் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, கடைக்கோடியில் இருக்கும் மக்களுக்கும், இல்லம் போய் தட்டிக் கொடுத்த அரசு, அ.தி.மு.க., அரசு.ஏழை, எளிய மக்களின் குழந்தைகளின் மருத்துவ கனவை நனவாக்கியுள்ளது இந்த அரசு. கடைக்கோடி குடிசையில் வாழும் குழந்தைகளும், இந்த ஆட்சியில் மருத்துவம் படிக்கின்றனர்.\nதி.மு.க., குடும்ப கட்சி. அங்கு, குடும்பத்தில் இருப்பவர்கள்தான் பதவிக்கு வர முடியும்.அரசர்கள் ஆளும்போது, அரசருக்கு பின், குடும்பத்தில் இருப்பவர்கள் தான், முடிசூடிக் கொள்வர். அதுபோல், தமிழகத்தை பட்டா போடத் துடிக்கும், தி.மு.க.,வுக்கு, இந்த தேர்தலில், மரண அடியை கொடுங்கள். அ.தி.மு.க.,வில், சாதாரண தொண்டன் கூட முதலமைச்சர் வரை உயரலாம். ஆனால், தி.மு.க.,வில் ஒருக்காலும் நடக்காது.தி.மு.க.,வின் அராஜக ஆட்சிக்கு வழி விடாமல், அ.தி.மு.க.,வை தொடர்ந்து மக்கள் ஆதரிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.\nதொடர்ந்து, மலைவாழ் மக்கள் சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் அதிமுக அ.தி.மு.க. முதல்வர் பழனிசாமி எடப்பாடிபழனிசாமி எடப்பாடி கே.பழனிசாமி இபிஎஸ் முதல்வர் இபிஎஸ் திமுக\nஇந்திய பொருளாதாரத்தை கேள்விக்குறியாக்கும் 'கே'(7)\nமுரசொலி மூல பத்திரத்தில் வில்லங்கம்: முருகன் சந்தேகம்(56)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர் கருத்து (47+ 28)\nஇரும்பு வேலாக இருந்தால் வாங்கி பார்த்து விட்டு திருப்பி கொடுத்து கொடுத்தவரை பாரத்து கிண்டல் செய்திருப்பார். வாங்கியது முன்னூறு கிலோ வெள்ளி வேல். அதை வேண்டாம் என்பாரா. அதை வாங்கி கொடுத்த கை அப்படி. ஜெயித்தால் மந்திரி பதவிக்கு இது அச்சாரம்.\nஆராச்சி அரசியல் வேறு.தொழில் வேறு. வாரிசு அரசியலுக்கு இது மன்னர் ஆட்சி இல்லை. மக்களாட்சி. புரிந்ததா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கர��த்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்திய பொருளாதாரத்தை கேள்விக்குறியாக்கும் 'கே'\nமுரசொலி மூல பத்திரத்தில் வில்லங்கம்: முருகன் சந்தேகம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்ட��� | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2681964", "date_download": "2021-01-27T20:34:11Z", "digest": "sha1:Q6TXFTY6Z5E66KZZOATOHEM4YDBSMQXS", "length": 17572, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "தேர்தல் பணிகள் வாசன் தீவிரம்| Dinamalar", "raw_content": "\nசுற்றுலா மையமாகும் அயோத்தி: உ.பி. அரசு நடவடிக்கை\n'டிக்டாக்' இந்திய பிரிவு மூடல் 2,000 பேர் வேலையிழப்பு\nடிரம்ப் மீதான கண்டன தீர்மானம் வெற்றி பெற ...\n3 ரபேல் விமானங்கள் இந்தியா வருகின்றன\nடில்லி விவசாயிகள் போராட்டம்: 500 டுவிட்டர் கணக்குகள் ... 2\n7.5 சதவீத இடஒதுக்கீடு ஏன் தமிழக அரசு விளக்கம் 4\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ... 3\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ... 17\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\nதேர்தல் பணிகள் வாசன் தீவிரம்\nசென்னை:''மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டம் முடிந்ததும், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி துவங்கப்படும்,'' என, த.மா.கா., தலைவர் வாசன் கூறினார்.சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள, த.மா.கா., தலைமை அலுவலகத்தில், புத்தாண்டு கொண்டாட்டத்தில், வாசன் பங்கேற்றார். தென் சென்னை கிழக்கு, வடக்கு மாவட்ட தலைவர்கள் முருகன், மனோகரன் ஆகியோர், ஆளுயர ஆப்பிள் மாலையும், ரூபாய் நோட்டு மாலையும்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:''மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டம் முடிந்ததும், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி துவங்கப்படும்,'' என, த.மா.கா., தலைவர் வாசன் கூறினார்.\nசென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள, த.மா.கா., தலைமை அலுவலகத்தில், புத்தாண்டு கொண்டாட்டத்தில், வாசன் பங்கேற்றார். தென் சென்னை கிழக்கு, வடக்கு மாவட்ட தலைவர்கள் முருகன், மனோகரன் ஆகியோர், ஆளுயர ஆப்பிள் மாலையும், ரூபாய் நோட்டு மாலையும், வாசனுக்கு அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். ஏராளமான நிர்வாகிகள், வாசனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.\nபின், நிருபர்களிடம் வாசன் கூறியதாவது:இன்று முதல், 8ம் தேதி வரை, மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளை சந்தித்து, சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறேன். டில்லியில் நடக்கிற பார்லிமென்ட் நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறேன். அதன்பின், தேர்��ல் அறிக்கை தயாரிக்கும் பணி துவக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதனி சின்னத்தில் போட்டி வைகோ திட்டவட்டம்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாங்கின ரூபாய்க்கு நல்ல ஆப்பிளா வாங்காமல் ஏமாத்திட்டாங்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்��� கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதனி சின்னத்தில் போட்டி வைகோ திட்டவட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2682855", "date_download": "2021-01-27T20:32:25Z", "digest": "sha1:5HUB4UEBBN6AXTJRISL4BW64AJZB2BSS", "length": 17600, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "அறிவியல் ஆயிரம்| Dinamalar", "raw_content": "\nசுற்றுலா மையமாகும் அயோத்தி: உ.பி. அரசு நடவடிக்கை\n'டிக்டாக்' இந்திய பிரிவு மூடல் 2,000 பேர் வேலையிழப்பு\nடிரம்ப் மீதான கண்டன தீர்மானம் வெற்றி பெற ...\n3 ரபேல் விமானங்கள் இந்தியா வருகின்றன\nடில்லி விவசாயிகள் போராட்டம்: 500 டுவிட்டர் கணக்குகள் ... 2\n7.5 சதவீத இடஒதுக்கீடு ஏன் தமிழக அரசு விளக்கம் 4\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ... 3\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ... 17\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\nஅறிவியல் ஆயிரம்வறட்சி அபாயம்உலகில் வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை அழிக்கப்படுகிறது. விவசாய நிலங்கள் அனைத்தும் விளைநிலங்களாக மாற்றப்படுகிறது. மக்கள்தொகை பெருக்கத்தில் கட்டடங்கள் பெருகுகின்றன. இதனால் நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதன் காரணமாக 2040ம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கு பேர் வசிக்கும் இருப்பிடம் வறட்சியை சந்திக்கும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉலகில் வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை அழிக்கப்படுகிறது. விவசாய நிலங்கள் அனைத்தும் விளைநிலங்களாக மாற்றப்படுகிறது. மக்கள்தொகை பெருக்கத்தில் கட்டடங்கள் பெருகுகின்றன. இதனால் நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதன் காரணமாக 2040ம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கு பேர் வசிக்கும் இருப்பிடம் வறட்சியை சந்திக்கும் என ஸ்பெயின் ஆய்வு தெரிவித்துள்ளது. உலகில் 34 நாடுகளில் 200 இடங்களில் நிலத்தடி நீர் தொடர்பாக நடத்திய ஆய்வின் படி இது தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபார்வையற்றோர் விரல்களால் தடவிப்பார்த்து படிக்க ஏற்ற 'பிரெய்லி' எழுத்து முறையை உருவாக்கிய லுாயி பிரெய்லியின் பிறந்த தினமான ஜன.,4 உலக பிரெய்லி தினமாக 2019 முதல் கடைபிடிக்கப்படுகிறது. இவர் 1809 ஜன.,4ல் பிரான்சில் பிறந்தார். மூன்று வயதில் தையல் ஊசி கண்ணில் குத்தியதால் பார்வையை இழந்தார். கல்வி கற்க விரும்பிய இவர், பார்வையற்றோருக்கான வாலன்டின் ஹேய் எழுத்து முறை கடினமாக இருந்ததால், தானே ஒன்று முதல் ஆறு புடைப்பு புள்ளிகளை கொண்டு எழுதும் புதிய முறையை உருவாக்கினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅறிவியல் ஆயிரம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2684637", "date_download": "2021-01-27T20:24:35Z", "digest": "sha1:SJDIEPYIPG5HQLB37GR6PTJSO6PSKKMV", "length": 19061, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு அறிவிப்பு அமல்படுத்தப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு| Dinamalar", "raw_content": "\n'டிக்டாக்' இந்திய பிரிவு மூடல் 2,000 பேர் வேலையிழப்பு\nடிரம்ப் மீதான கண்டன தீர்மானம் வெற்றி பெற ...\n3 ரபேல் விமானங்கள் இந்தியா வருகின்றன\nடில்லி விவசாயிகள் போராட்டம்: 500 டுவிட்டர் கணக்குகள் ... 2\n7.5 சதவீத இடஒதுக்கீடு ஏன் தமிழக அரசு விளக்கம் 4\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ... 3\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ... 17\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 5\nகோவில்பாளையம் : காலிங்கராயன் குளத்தில், ரூ.5.65 கோடி மதிப்பில் பணி துவங்குமா என விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.எஸ்.எஸ்.குளம் ஒன்றியம், கொண்டையம்பாளையம் ஊராட்சியை சேர்ந்தது காலிங்கராயன் குளம். இது, 120 ஏக்கர் பரப்பளவு கொண்டது. குளத்தில் நீர் நிரம்பினால், எஸ்.எஸ். குளம் பேரூராட்சி, கொண்டையம்பாளையம் ஊராட்சி, அக்ரகார சாமக்குளம் ஊராட்சி என பல பகுதிகளில், பல நூறு ஏக்கர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவில்பாளையம் : காலிங்கராயன் குள���்தில், ரூ.5.65 கோடி மதிப்பில் பணி துவங்குமா என விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.\nஎஸ்.எஸ்.குளம் ஒன்றியம், கொண்டையம்பாளையம் ஊராட்சியை சேர்ந்தது காலிங்கராயன் குளம். இது, 120 ஏக்கர் பரப்பளவு கொண்டது. குளத்தில் நீர் நிரம்பினால், எஸ்.எஸ். குளம் பேரூராட்சி, கொண்டையம்பாளையம் ஊராட்சி, அக்ரகார சாமக்குளம் ஊராட்சி என பல பகுதிகளில், பல நூறு ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். குளத்திற்கு மழைநீர் வரும் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குளத்தின் கரைகள் ஒழுங்கற்று இருந்தன.\nகடந்தாண்டு, கோவில்பாளையம் நீர்நிலை பாதுகாப்பு சங்கம் ஏற்படுத்தப்பட்டு, 12 நீர்நிலை அமைப்புகள் ஒன்று சேர்ந்து, ஓராண்டாக கரைகளை ஒழுங்குபடுத்தி மரக்கன்றுகள் நட்டு துார்வாரும் பணி மேற்கொண்டு வருகின்றன. இந்த குளத்தை, கோவை மாவட்டத்திலேயே முன்மாதிரி குளமாக உருவாக்க, பறவைகள் சரணாலயம் அமைத்து, கரைகளை ஒழுங்குபடுத்த, 5 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. 'இது குறித்து, கடந்தாண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில், 'காலிங்கராயன் குளம் சீரமைப்பு பணி, 5.65 கோடி ரூபாயில் நடைபெறும்' என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nஇதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், 'தற்போது குளத்தில், 25 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. 5.65 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்றால், இந்த வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாய பரப்பு அதிகரித்து, கால்நடை வளர்ப்பும் அதிகரிக்கும். குடிநீர் பிரச்சினையும் தீரும்' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுற்றங்கள் குறைய சி.சி.டி.வி., கேமராக்கள்\nரூ.1.5 கோடிக்கு விவாகரத்து ஒப்பந்தம் போட்ட மனைவி(14)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுற்றங்கள் குறைய சி.சி.டி.வி., கேமராக்கள்\nரூ.1.5 கோடிக்கு விவாகரத்து ஒப்பந்தம் போட்ட மனைவி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2685528", "date_download": "2021-01-27T20:17:16Z", "digest": "sha1:QFVOX5OQCT26JPDMWS73HGNJOG5UDHY5", "length": 18074, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "ராமநாதபுரத்தில் போலி பத்திரம் தயாரித்து ரூ.30 லட்சம் நிலமோசடி: சார்பதிவாளர் உட்பட 12 பேர் மீது வழக்கு| Dinamalar", "raw_content": "\n'டிக்டாக்' இந்திய பிரிவு மூடல் 2,000 பேர் வேலையிழப்பு\nடிரம்ப் மீதான கண்டன தீர்மானம் வெற்றி பெற ...\n3 ரபேல் விமானங்கள் இந்தியா வருகின்றன\nடில்லி விவசாயிகள் போராட்டம்: 500 டுவிட்டர் கணக்குகள் ... 2\n7.5 சதவீத இடஒதுக்கீடு ஏன் தமிழக அரசு விளக்கம் 4\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ... 3\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ... 17\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 5\nராமநாதபுரத்தில் போலி பத்திரம் தயாரித்து ரூ.30 லட்சம் நிலமோசடி: சார்பதிவாளர் உட்பட 12 பேர் மீது வழக்கு\nராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் போலி பத்திரம் தயாரித்து ரூ.30 லட்சம் நிலத்தை வேறு பெயருக்கு மாற்றி மோசடி செய்தது தொடர்பாக சார்பதிவாளர் உட்பட 12 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.காட்டூரணியில் உள்ள சின்னம்மாளின் பூர்வீக நிலம் 1.41 ஏக்கர் அவர் இறந்த பிறகு மகன்களான பாலுச்சாமி, வேலுச்சாமிக்கு தலா 70.5 சென்ட் ஆக பிரித்து கொடுக்கப்பட்டது. பாலுச்சாமியின் இடம் பட்டா மாறுதல்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் போலி பத்திரம் தயாரித்து ரூ.30 லட்சம் நிலத்தை வேறு பெயருக்கு மாற்றி மோசடி செய்தது தொடர்பாக சார்பதிவாளர் உட்பட 12 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.\nகாட்டூரணியில் உள்ள சின்னம்மாளின் பூர்வீக நிலம் 1.41 ஏக்கர் அவர் இறந்த பிறகு மகன்களான பாலுச்சாமி, வேலுச்சாமிக்கு தலா 70.5 சென்ட் ஆக பிரித்து கொடுக்கப்பட்டது. பாலுச்சாமியின் இடம் பட்டா மாறுதல் செய்யப்படவில்லை. தாய் சின்னம்மாள் பெயரில் இருந்தது.\nஇந்நிலையில் சேதுராமன் என்பவர் சின்னம்மாள் பெயர் கொண்ட பெண்ணை வைத்து போலி பொது அதிகார பத்திரம் பதிவு செய்து வாங்கினார். அதை வைத்து, முருகேஸ்வரி, ஜான்சிராணி, பாசித்ராஜா, பெனாசீர், தசிப் அப்ரிஸ், ஜகின் அப்சர் ஆகியோருக்கு பத்திர எழுத்தர் ராஜசேகரன், வெளிப்பட்டிணம் சார்பதிவாளர் உதவியுடன் விற்றார்.\nசொத்து மதிப்பு ரூ.30 லட்சத்து 17 ஆயிரத்து 500. மோசடி அறிந்தே வேலு, முஸ்தபா என்பவர்கள் சாட்சி கையெழுத்து போட்டுள்ளனர். பாலுச்சாமி மகன் முத்துக்கண்ணன் புக��ரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சின்னம்மாள், சேதுராமன், சார்பதிவாளர் உள்ளிட்ட 12 பேர் மீது மோசடி வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபெண்ணின் வயிற்றிலிருந்து 6 கிலோ நீர்கட்டி அகற்றம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை ���ீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபெண்ணின் வயிற்றிலிருந்து 6 கிலோ நீர்கட்டி அகற்றம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2686914", "date_download": "2021-01-27T19:17:50Z", "digest": "sha1:WSFRC5LU4F4HEWPBMWOKSG5F2PL6JD2U", "length": 16904, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "தொல்லியல் ஆய்வு ரூ.3 கோடி ஒதுக்கீடு| Dinamalar", "raw_content": "\nடிரம்ப் மீதான கண்டன தீர்மானம் வெற்றி பெற ...\n3 ரபேல் விமானங்கள் இந்தியா வருகின்றன\nடில்லி விவசாயிகள் போராட்டம்: 500 டுவிட்டர் கணக்குகள் ... 2\n7.5 சதவீத இடஒதுக்கீடு ஏன் தமிழக அரசு விளக்கம் 4\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nதியேட்டர்களில் 50 சதவீத கூடுதல் இருக்கைகளுக்கு ... 4\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ... 3\nஜெ., இல்லத்தை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் 4\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ... 17\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\nதொல்லியல் ஆய்வு ரூ.3 கோடி ஒதுக்கீடு\nசென்னை:தொல்லியல் ஆய்வு தொடர் செலவின தொகையை, 2 கோடி ரூபாயில் இருந்து, 3 கோடி ரூபாயாக உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில், நவீன தொழில்நுட்ப கருவிகள் வாயிலாக, ஆய்வு நடத்தினால், தமிழகத்தின் சிறந்த பண்பாட்டு மரபை, அனைத்து மக்களுக்கும், வெளிச்சமிட்டு காட்ட இயலும்.அந்த வகையில், முறையான தொடர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:தொல்லியல் ஆய்வு தொடர் செலவின தொகையை, 2 கோடி ரூபாயில் இருந்து, 3 கோடி ரூபாயாக உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில், நவீன தொழில்நுட்ப கருவிகள் வாயிலாக, ஆய்வு நடத்தினால், தமிழகத்தின் சிறந்த பண்பாட்டு மரபை, அனைத்து மக்களுக்கும், வெளிச்சமிட்டு காட்ட இயலும்.அந்த வகையில், முறையான தொடர் தொல்லியல் கள ஆய்வுகள் மற்றும் அகழாய்வுகள் மேற்கொள்ள வசதியாக, ஏற்கனவே வழங்கப்பட்டு வரும், தொடர் செலவினமான, 2 கோடி ரூபாய், 3 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, சட்டசபையில், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்தார்.இதன்படி, தமிழக அரசு, தொல்லியல் ஆய்வு தொடர் செலவுகளுக்கான தொகையை, 3 கோடி ரூபாயாக உயர்த்தி, அரசாணை வெளியிட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமாநில ஐவர் கால்பந்து போட்டி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் ��ொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாநில ஐவர் கால்பந்து போட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2687805", "date_download": "2021-01-27T19:04:24Z", "digest": "sha1:D6ZOCWJE3AI6UDDYZBFTPILSFUZBFKOP", "length": 16412, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓசூரில் த.வா.க.,வின் 10ம் ஆண்டு துவக்க விழா| Dinamalar", "raw_content": "\nடிரம்ப் மீதான கண்டன தீர்மானம் வெற்றி பெற ...\n3 ரபேல் விமானங்கள் இந்தியா வருகின்றன\nடில்லி விவசாயிகள் போராட்டம்: 500 டுவிட்டர் கணக்குகள் ... 2\n7.5 சதவீத இடஒதுக்கீடு ஏன் தமிழக அரசு விளக்கம் 4\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nதியேட்டர்களில் 50 சதவீத கூடுதல் இருக்கைகளுக்கு ... 4\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ... 3\nஜெ., இல்லத்தை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் 4\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ... 17\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\nஓசூரில் த.வா.க.,வின் 10ம் ஆண்டு துவக்க விழா\nஓசூர்: ஓசூரில், த.வா.க.,வின், 10ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. ஓசூரில், தமிழக வாழ்வுரிமை கட்சியின், 10ம் ஆண்டு துவக்க விழா, மாவட்ட செயலாளர் சபரி தலைமையில் நேற்று நடந்தது. தலைவர் நாகேஷ்பாபு முன்னிலை வகித்தார். விழாவையொட்டி, ஓசூர் நகரின் முக்கிய இடங்களில், கட்சி கொடி ஏற்றப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், பட்டாசு வெடித்து கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். நகர\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஓசூர்: ஓசூரில், த.வா.க.,வின், 10ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. ஓசூரில், தமிழக வாழ்வுரிமை கட்சியின், 10ம் ஆண்டு துவக்க விழா, மாவட்ட செயலாளர் சபரி தலைமையில் நேற்று நடந்தது. தலைவர் நாகேஷ்பாபு முன்னிலை வகித்தார். விழாவையொட்டி, ஓசூர் நகரின் முக்கிய இடங்களில், கட்சி கொடி ஏற்றப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், பட்டாசு வெடித்து கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். நகர செயலாளர் காவேரி, தலைவர் மல்லிகை அர்ஜூன் மாரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபக்த ஆஞ்சநேயருக்கு 89ம் ஆண்டு விழா\nமாற்றுக்கட்சியினர் 200 பேர் இ.கம்யூ., கட்சியில் ஐக்கியம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபக்த ஆஞ்சநேயருக்கு 89ம் ஆண்டு விழா\nமாற்றுக்கட்சியினர் 200 பேர் இ.கம்யூ., கட்சியில் ஐக்கியம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1868", "date_download": "2021-01-27T19:02:11Z", "digest": "sha1:TU47E7ALPFIG6O74GHLPXEV3NRLBUIBD", "length": 10442, "nlines": 87, "source_domain": "kumarinet.com", "title": "“மக்களின் குரலுக்கு செவி சாய்ப்பதற்காக சுற்றுப்பயணம் செய்கிறேன்” கமல்ஹாசன் பேச்சு", "raw_content": "\n“மக்களின் குரலுக்கு செவி சாய்ப்பதற்காக சுற்றுப்பயணம் செய்கிறேன்” கமல்ஹாசன் பேச்சு\nமக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குமரி மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார். நேற்று மாலையில் நாகர்கோவில் வந்த அவர், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். திறந்த வேனில் வந்த அவரை காண ஏராளமானவர்கள் அங்கு திரண்டு இருந்தனர். அவர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-\nநான் அடிக்கடி நாகர்கோவிலுக்கு வந்ததில்லை. சிறுவயதில் டி.கே.சண்முகம் அண்ணாச்சியுடன் ஒரு மாதம் நாகர்கோவிலில் தங்கி இருக்கிறேன்.\nஇந்த கூட்டத்தின் மத்தியில் நீங்கள் பேசுவீர்களா என 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு கேட்டு இருந்தால், ஆம், சினிமா நடிகனாக பேசுவேன் என சொல்லி இருப்பேன். ஆனால் நான் இப்போது சினிமாக்காரன் அல்ல. அரசியல்வாதியாக வந்திருக்கிறேன். உங்கள் பிரதிநிதியாக வந்திருக்கிறேன்.\nதமிழகம் புது யுகத்தை நோக்கி நகர்கிறது. நகர்த்தும் கரங்கள் உங்களுடையது. உங்கள் கரங்களின் உதவியால் நாளை நமதாக அமையும். இந்த வாய்ப்பை நான் ஏற்படுத்திக்கொண்டு வந்தேன். மக்கள் நீதி மய்யம் என்ன செய்துவிடும் என இப்போது சொல்ல முடியாது. யாருக்காக செய்யும் என்றால் உங்களை சுட்டிக்காட்ட முடியும். மக்களின் குரல்களுக்கு செவி சாய்ப்பதற்காக சுற்றுப்பயணம் செய்கிறேன்.\nநீங்கள் மவுனமாக இருந்ததால் தான் நானும் மவுனமாக இருந்தேன். தற்போது மவுனம் கலைந்துவிட்டது. எல்லோரும் பேசும் மேடையாக இது அமையும். உங்கள் அன்பு, ஆதங்கம் எனக்கு புரிகிறது. கிராம சபையில் நீங்கள் பங்கெடுக்க வேண்டும்.\nமக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினராக இருப்பவர்கள் ‘மய்யம் விசில்‘ என்ற செயலியை உங்கள் போனில் ஏற்படுத்தி கொள்ளுங்கள். இங்கு பேச நினைப்பதை விவரமாக நீங்கள் ‘விசில்‘ செயலியில் சொல்லலாம்.\nஇந்த மேடையிலேயே எல்லாவற்றையும் பேசி முடிப்பது நடக்கும் காரியம் அல்ல. உங்கள் குறைகளை கேட்பது என் கடமை.\nபொதுக்கூட்டம் முடிந்ததும் அவர், கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார்.\nஇந்தியாவில் 8 மாதங்களில் முதல் முறையாக ஒரு நாள் கொரோனா வைரஸ்\nவன்முறை ஏற்பட்டதையடுத்து, டிராக்டர் பேரணி போராட்டம் நிறுத்தப\nஉலக டூர் இறுதிசுற்று சர்வதேச பேட்மிண்டன் போட்டி தாய்லாந்தில்\nஜனவரி 26 குடியரசு நாளா\nகுடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது.\nஇந்த ஆண்டுக்கான பத்ம விருது பெறுபவர்களின் பட்டியலை மத்திய அர\nடெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக குமரியில் டிரா\nயார்க்கர் நாயகன் என ரசிகர்கள் அழைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\nகுடியரசு தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீச\nகேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பால் குமரியில் அன்னாசிபழம் ஏ\nஇந்தியா-இங்கிலாந்து இடையே சென்னையில் நடக்கும் இரு டெஸ்ட் போட\nமீன் பிடிக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று குறைதீர்க்க\nகொரோனா உறுதியானதால் குறைந்தபட்சம் ஒருவாரத்திற்கும் மேலாக சசி\nஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்க\nஇந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேச பகுதியில் 4.5 கி.மீட்டர\nபழனி முருகன் கோவில் தை\nமுருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயிலி\nமருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்க\nஅடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை அணியில் சுரேஷ\nதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி த\n300 நாட்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2759", "date_download": "2021-01-27T19:09:32Z", "digest": "sha1:WPL22WZXTT6UWE33ML7H5CEQWZIFLAKL", "length": 9823, "nlines": 83, "source_domain": "kumarinet.com", "title": "நாகர்கோவிலில் குடிநீர் தட்டுப்பாடு ஒரு வாரத்தில் சரிசெய்யப்படும் தளவாய்சுந்தரம் பேட்டி", "raw_content": "\nநாகர்கோவிலில் குடிநீர் தட்டுப்பாடு ஒரு வாரத்தில் சரிசெய்யப்படும் தளவாய்சுந்தரம் பேட்டி\nநாகர்கோவிலில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக எதிர் கட்சியினர் போராட்டம் நடத்தி உள்ளனர். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக ஆலோசனை நடத்தி கண்காணிப்பு குழு அமைத்து உள்ளார். மேலும் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி லாரிகள் மூலமாகவும், போர்வெல் மூலமாகவும் வழங்க வேண்டும் என்று மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.\nநாகர்கோவில் மாநகராட்சியில் 83 ஆயிரம் வீடுகள் உள்ளன. 2 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இங்கு சில வார்டுகளில் 2 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்படுகிறது. மேலும் சில வார்டுகளில் 3 நாட்களுக்கும், 7 நாட்களுக்கும் ஒரு முறை தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. நாகர்கோவிலில் குடிநீர் தட்டுப்பாடு ஒரு வாரத்தில் சரிசெய்யப்படும்.\nஅம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.250 கோடி செலவில் புத்தன் அணையில் இருந்து கிருஷ்ணன் கோவிலுக்கு இணைப்பு குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் இன்னும் 6 மாதங்களில் முடிவடைந்துவிடும். அதன்பிறகு புத்தன் அணையில் இருந்து தண்ணீர் வழங்கப்படும். மேலும் 33 நீர்தேக்க தொட்டிகள் வர உள்ளன.\nகுமரியில் பருவமழை தொடங்கி இருக்கிறது. நாகர்கோவில் மாநகராட்சியில் தான் 863 ஆழ்துளை கிணறு மூலமாக தண்ணீர் வழங்கப்படுகிறது. இதில் 800 ஆழ்துளை கிணறுகள் செயல்பாட்டில் உள்ளன. இவை தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை இயக்கப்பட்டு வருகின்றன. 15 நாட்களுக்கு ஒரு முறை வெகு நேரம் தண்ணீர் வழங்குவதை தவிர்த்து தினமும் குறைந்த நேரமாவது தண்ணீர் வழங்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். இதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇந்தியாவில் 8 மாதங்களில் முதல் முறையாக ஒரு நாள் கொரோனா வைரஸ்\nவன்முறை ஏற்பட்டதையடுத்து, டிராக்டர் பேரணி போராட்டம் நிறுத்தப\nஉலக டூர் இறுதிசுற்று சர்வதேச பேட்மிண்டன் போட்டி தாய்லாந்தில்\nஜனவரி 26 குடியரசு நாளா\nகுடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது.\nஇந்த ஆண்டுக்கான பத்ம விருது பெறுபவர்களின் பட்டியலை மத்திய அர\nடெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக குமரியில் டிரா\nயார்க்கர் நாயகன் என ரசிகர்கள் அழைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\nகுடியரசு தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீச\nகேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பால் குமரியில் அன்னாசிபழம் ஏ\nஇந்தியா-இங்கிலாந்து இடையே சென்னையில் நடக்கும் இரு டெஸ்ட் போட\nமீன் பிடிக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று குறைதீர்க்க\nகொரோனா உறுதியானதால் குறைந்தபட்சம் ஒருவாரத்திற்கும் மேலாக சசி\nஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்க\nஇந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேச பகுதியில் 4.5 கி.மீட்டர\nபழனி முருகன் கோவில் தை\nமுருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயிலி\nமருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்க\nஅடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை அணியில் சுரேஷ\nதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி த\n300 நாட்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-77/5748-2010-04-15-04-35-08", "date_download": "2021-01-27T20:00:09Z", "digest": "sha1:Q7WT4B653GW4RHQT5I74BYI6TPJYPXSW", "length": 9815, "nlines": 223, "source_domain": "www.keetru.com", "title": "ஜீவனாம்சம் அதிகப்படுத்தி கேட்க வழியிருக்கிறதா?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதிராவிடர் கழகப் பெயர் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்ததா\nகீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் அமைதி காத்தாரா\nபகுத்தறிவுச் சுடர் எஸ். ஆர். இராதா\nதேனி தேசத்தில்... இலக்கிய சாரல்\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nவெளியிடப��பட்டது: 15 ஏப்ரல் 2010\nஜீவனாம்சம் அதிகப்படுத்தி கேட்க வழியிருக்கிறதா\nவிவாகரத்தின்போது கணவருக்கு குறைவான சம்பளம் இருந்து, விவாகரத்துக்குப் பின் சம்பளம் அதிகமாகி இருந்தால், இப்போது வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் ஜீவனாம்சத்தை அதிகப்படுத்தச் சொல்லி வழக்குத் தொடரலாம். மனைவி எந்த ஊரில் வசிக்கிறாரோ அந்த ஊர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். கணவர் எங்கு வசிக்கிறார் என்பது குறித்து கவலைப்படத் தேவையில்லை. நீதிமன்றம் கணவரின் சம்பளச் சான்றிதழை சரிபார்த்து, அதன்படி உங்களுக்கு ஜீவனாம்சம் அதிகமாக கிடைக்கச் செய்யும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-30-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-27T19:29:22Z", "digest": "sha1:AMSN4ZKEKRSF4PF2PNMDQVTZ3KVRGS6R", "length": 15111, "nlines": 159, "source_domain": "ctr24.com", "title": "கடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம் | CTR24 கடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம் – CTR24", "raw_content": "\nவிவசாயிகள் பேரணி வன்முறையாக வெடித்த நிலையில் 22 வழக்குகள் பதிவு\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை; ஸ்டாலின்\n19 வயதான இளைஞன் யாசின் தபேவின் மரணம் கொரோனாவினால் ஏற்பட்டதே ; தந்தையார்\nமற்றுமொரு பதவியை இழந்தார் பில் மோர்னியோ\nவிரைவில் மேலதிக பயணக்கட்டுப்பாடுகள்; பிரதமர் ரூடோ\nகிழக்கு துறைமுகம் தொடர்பில் தீர்மானம் எடுக்கவில்லையாம்; அமைச்சர் கெஹலிய\nகொரோனா தடுப்பூசி; ரஷ்யா சீனாவுடன் பேசுகிறது சிறிலங்கா\nகிழக்கு முனையத்தில் இந்தியாவின் பங்கேற்பு அவசியம்; அமெரிக்க தூதுவர்\nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம்\nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்ட���ய ஒரு சமூகமாக இருக்கின்றோம் என்று ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.\nசகோதரத்துவத்தின் காலடிகள் அமைப்பினால் யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்ட நெகிழ்வுத்தன்மையுடைய செயற்கைக்கால்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇந்த நிகழ்வில் ஆளுநர் மேலும் உரையாற்றுகையில், “நாங்கள் ஒரு விதத்தில் மகிழ்ச்சியடைந்தாலும் இன்னொருவிதத்தில் மகிழ்ச்சியடைய முடியாத ஒரு நிகழ்வாக இது இருப்பது எங்களுக்கு புரிகின்றது.\nபோர் முடிந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்டது. அந்த போரில் ஏற்பட்ட அனேக வேதனைகள் சித்தமாக நாங்கள் இன்று எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள், எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள், எங்கள் மொழியை சேர்ந்தவர்கள், எங்கள் கலாச்சாரத்தை சேர்ந்த சிலரை இந்த நிலையில் பார்ப்பதற்கும் அவர்களின் வாழ்க்கை கதையை கேட்பதற்கும் கட்டாயப்பட்டுள்ளோம்.\nஆகையினாலே இந்த நிகழ்ச்சி என்னை பொறுத்தவரையில் சந்தோசம் கொடுக்கும் நிகழ்ச்சியாக அல்ல. ஆனால் நம்பிக்கை கொடுக்கும் ஒரு நிகழ்வாக இருக்கும். ஏனெனில் நீங்கள் திரும்பவும் வாழ்க்கையை பெறவேண்டும்.\nஅந்தளவுக்கு தைரியமாக ஒரு காரியத்தை குறித்து உங்களை அர்ப்பணித்து இருந்த காலம் இருக்கிறது. அந்த காலத்தை போலவே திரும்பவும் வாழ்க்கையை சீர்செய்து கொள்வதற்கான நம்பிக்கை வரவேண்டும். அந்த நம்பிக்கையை கொடுக்கும் நிகழ்வாக நான் இதனை கருதுகின்றேன்.\nஒரு சமுதாயத்தின் நாகரீகமென்பது அந்த சமுதாயத்தில் இருக்கின்ற வலுவற்றவர்களை அது எந்தளவிற்கு தாங்கிக்கொள்கின்றது, எந்தளவிற்கு அது உள்வாங்கிக்கொள்கின்றது என்ற விடயமாகும்.\nஇன்று உங்களுக்கு கொடுக்கப்பட்டது வெறுமனே ஒரு செயற்கையான பாதணிமட்டுமல்ல ஒரு புதிய வாழ்க்கையின் அத்தியாயம் என்று நீங்கள் எண்ணவேண்டும்.\nநான் ஆளுநராக வரவேண்டும் என்று கனவுகாணவுமில்லை சண்டைபோடவுமில்லை. நான் தற்செயலாக ஆளுநராக மாறினேன் என்று தான் சொல்லவேண்டும் .\nஆனால் நான் ஆளுநராக இருக்கும் காலம் எவ்வளவோ அதுவரை சமுதாயத்தின் விளிம்பிலே உள்ள மக்களுக்காக சேவைபுரிய நான் என்னை அர்ப்பணித்திருக்கின்றேன்” என ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.\nPrevious Postகனேடிய தமிழ் வானொலியின் காற்றலையில், வெள்ளி இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை அரசியல் களம் கேட்க தவறாதீர்கள் அன்புடன் தமிழ் பிரபா Next Postதமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nவிவசாயிகள் பேரணி வன்முறையாக வெடித்த நிலையில் 22 வழக்குகள் பதிவு\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை; ஸ்டாலின்\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவிவசாயிகள் பேரணி வன்முறையாக வெடித்த நிலையில் 22 வழக்குகள் பதிவு\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை; ஸ்டாலின்\nசர்வதேச மற்றும் உள்ளுர் விமானபோக்குவரத்தில் ஈடுப்பட்ட 200பேருக்கு கொரோனா\n19 வயதான இளைஞன் யாசின் தபேவின் மரணம் கொரோனாவினால் ஏற்பட்டதே ; தந்தையார்\nமற்றுமொரு பதவியை இழந்தார் பில் மோர்னியோ\nவிரைவில் மேலதிக பயணக்கட்டுப்பாடுகள்; பிரதமர் ரூடோ\nசிறிலங்கா படையினருக்கு மேலதிக பயிற்சி\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னான்டோவுக்கும் கொரோனா\nகுண்டுத்தாக்குதல் குறித்து மைத்திரிக்கு தெரியப்படுத்தினேன்; ஷானி சாட்சியம்\nகொரோனா தடுப்பூசி; ரஷ்யா சீனாவுடன் பேசுகிறது சிறிலங்கா\nகிழக்கு முனையத்தில் இந்தியாவின் பங்கேற்பு அவசியம்; அமெரிக்க தூதுவர்\nசிறிலங்காவுக்கு யாரும் பாடம் நடத்தக் கூடாது; வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே\nயாழ்., நெடுந்தூர பேருந்து நிலையம் திறப்பு\nகுருந்தூர் மலையில் நாளை அகழ்வுப்பணிகள் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/20_%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-01-27T21:08:38Z", "digest": "sha1:GS6VDDXKZE2VYAAMWNZXYO4GAHT2VYTX", "length": 14761, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "20 பைசா (இந்திய நாணயம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "20 பைசா (இந்திய நாணயம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇருபது பைசா என்பது ஒரு நாணய அலகாகும். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 1⁄5 ஆகும். பைசாவின் சின்னம் p. 1968 முதல் 1997 வரை இருபது பைசா நாணயங்களை இந்திய அரசு அச்சிட்டது. ஜூன் 30 2011 அன்று இருபது பைசா நாணயங்கள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. [1]\n1 நாணய அமைப்பு மற்றும் தகவல்கள்\n2.1 மகாத்மா காந்தி பிறந்த நூற்றாண்டு\n2.2 1970 உலக உணவு நாள்\n2.3 1982 உலக உணவு நாள்\nநாணய அமைப்பு மற்றும் தகவல்கள்[தொகு]\n1969 இல் வெளியிடப்பட்ட 20 பைசா தாமரை காசு\n1968 முதல் 1971 வரை வெளியிடப்பட்ட இருபது பைசா நாணயங்கள் நிக்கல்-பித்தளை உலோக கலவையால் செய்யப்பட்டவை. இந்நாணயங்களின் முன்பக்கம் மையமாக சிங்க லட்சனையும், அதன் இருபக்கமும் ஆங்கிலம், இந்தியில் இந்தியா எனவும் பொறிக்கப்பட்டிருந்தது. பின்பக்க நாணயத்தில் மலர்ந்த தாமரை மையமாக இருந்தது. தாமரையின் வலது இடது பக்கங்களில் பைசா என ஆங்கிலம், இந்தியில் பொறிக்கப்பட்டிருந்தது. தாமரையின் மேலே 20 என்றும், கீழ்பகுதியில் நாணயத்தின் ஆண்டு மற்றும் அச்சக குறியீடும் இருந்தது. இந்த நாணயங்கள் தாமரை காசுகள் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளன.\nஇந்த நாணயங்கள் 4.6 கிராம் எடை கொண்டதாகவும், 22 மில்லி மீட்டர் விட்டம் கொண்டதாகவும், 1.75 தடிமன் கொண்டதாகவும் இருந்தன. இந்த நாணயங்கள் வட்ட வடிமனாவை.\n1982 முதல் 1997 வரை இருபது பைசா நாணயங்கள் அலுமினிம் உலோகத்தால் வெளியிடப்பட்டன. இந்நாணயங்கள் 2.2 கிராம் எடை கொண்டனவாகவும், 26 மில்லிமீட்டர் விட்டம் கொண்டவையாகவும், 1.7 மில்லிமீட்டர் தடிமன் கொண்டவையாகவும் இருந்தன. இந்நாணயங்கள் அருங்கோண வடிவம் கொண்டவை.\nமகாத்மா காந்தி பிறந்த நூற்றாண்டு[தொகு]\n1969 இல் மகாத்மா காந்தி பிறந்த நூற்றாண்டு நினைவு நாணயத்தினை இந்திய அரசு வெளியிட்டது. இந்நாணயத்தின் முன்பக்கத்தில் மையமாக சிங்க இலட்சனையும், இலட்சனையின் கீழே 20 என்றும், இலட்சனையின் வலது இடது கீழ் பகுதியில் பைசா என இந்தி, ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருந்தது. இலட்சனையில் வலது இடது மேல் பகுதியில் இந்தியா என இந்தியிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருந்தது. இந்நாணயத்தின் பின்பகுதியில் இடது பக்கம் பார்க்கும் காந்தியின் ��ுகம் பொறிக்கப்பட்டிருந்தது. காந்தியின் உருவத்தினைச் சுற்றி महात्मा गांधी - MAHATMA GANDHI 1869-1948 என எழுதப்பட்டிருந்தது.\nஇந்நாணயம் 20 பைசா தாமரை காசு அளவும், வட்ட வடிவமும் கொண்டிருந்தாலும், அலுமினியம் பித்தளை உலோக கலவையால் செய்யப்பட்டது. இந்நாணயம் 4.5 கிராம் எடை கொண்டதாக இருந்தது.\n1970 உலக உணவு நாள்[தொகு]\n1970 மற்றும் 1971 ஆகிய இரு ஆண்டுகளில் உலக உணவு நாளுக்கான நாணயத்தினை இந்திய அரசு வெளியிட்டது. இந்நாணயத்தின் முன்பக்கத்தில் மையமாக சிங்க இலட்சனையும், இலட்சனையின் கீழே 20 என்றும், இலட்சனையின் வலது இடது கீழ் பகுதியில் பைசா என இந்தி, ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருந்தது. இலட்சனையில் வலது இடது மேல் பகுதியில் இந்தியா என இந்தியிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருந்தது. இந்நாணயத்தின் பின்பகுதியில் சூரியனுக்குக் கீழே மிதக்கும் தாமரை மலரும், தாமரையின் இருபுறமும் கோதுமை தானியமும் பொறிக்கப்பட்டிருந்தது. கீழ்பகுதியில் FOOD FOR ALL सब के लिए अन्न என பொறிக்கப்பட்டிருந்தது.\nஇந்நாணயம் தாமரை காசு போல நிக்கல் பித்தளை உலோக கலவையால் செய்யப்பட்டது. 4.5 கிராம் எடை கொண்டதாக இருந்தது\n1982 உலக உணவு நாள்[தொகு]\n1982 இல் உலக உணவு நாளுக்கான நாணயத்தினை இந்திய அரசு வெளியிட்டது. இந்நாணயத்தின் முன்பக்கத்தில் மையமாக சிங்க இலட்சனையும், இலட்சனையின் கீழே 20 என்றும், இலட்சனையின் வலது இடது கீழ் பகுதியில் பைசா என இந்தி, ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருந்தது. இலட்சனையில் வலது இடது மேல் பகுதியில் இந்தியா என இந்தியிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருந்தது. இந்நாணயத்தின் பின்பகுதியில் சூரியன் போன்ற வடிவமைப்பிற்குள் தானியக்கதிர் இருப்பது போன்று பொறிக்கப்பட்டிருந்தது. அதனைச் சுற்றி विशृव खाद्य दिवस - WORLD FOOD DAY -1982 என பொறிக்கப்பட்டிருந்தது.\nமகாத்மா காந்தி புதிய வரிசை\n2016 இந்திய ரூபாய்த் தாள்களின் பண மதிப்பு நீக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூலை 2020, 02:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-khushbu-had-an-operation-in-eye-074048.html", "date_download": "2021-01-27T19:18:02Z", "digest": "sha1:HJ7WKWFE76OKD5XZRJ6DFRECPBCK544V", "length": 15593, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகை குஷ்புவுக்கு கண்ணில் அறுவை சிகிச்சை.. போட்டோவை பார்த்து பதறும் ரசிகர்கள்! | Actress Khushbu had an operation in Eye - Tamil Filmibeat", "raw_content": "\n3 hrs ago சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\n3 hrs ago லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்\n4 hrs ago சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி\n4 hrs ago குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் \nNews ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகை குஷ்புவுக்கு கண்ணில் அறுவை சிகிச்சை.. போட்டோவை பார்த்து பதறும் ரசிகர்கள்\nசென்னை: நடிகை குஷ்பு கண்ணில் அறுவை சிகிச்சை செய்து பேண்டெய்ட் போட்டிருக்கும் போட்டோவை டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.\nநடிகை குஷ்பு கண்ணில் கத்தி பட்டு காயம் அடைந்ததாக ட்வீட்\nநடிகை குஷ்பு சினிமா, அரசியல் என பிஸியாக இருந்து வருகிறார். அதே நேரத்தில் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார்.\nஅவ்வப்போது அரசியல் ரீதியாக கருத்து கூறி சில சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். நேற்று இரவு தனது உடல் எடையை குறைத்த போட்டோவை ஷேர் செய்து அப்ளாஸை அள்ளினார்.\nஇதை ஜோ கேட்டா என்னாகுறது.. சட்டைப்போடாத சூர்யாவைதான் பிடிக்குமாம்.. பிரபல நடிகை ஓபன் டாக்\nஇந்நிலையில் தற்போது கண்ணில் அறுவை சிகிச்சை செய்திருப்பதாக ஒரு போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் ஒரு கண்ணில் பேண்ட்டெய்டு ஒட்டப்பட்டுள்ளது. குஷ்புவின் இந்த போட்டோவை பார்த���ததும் ரசிகர்கள் பதறி போயுள்ளனர்.\nஅந்த போட்டோவுக்கு இன்று காலை கண்ணில் ஒரு அறுவை சிகிச்சை செய்ததாகவும், அதன் காரணமாக சில நாட்கள் டிவிட்டரில் இருந்து விலகி இருக்கப்போவதாகவும் கூறியுள்ளார். மேலும் விரைவில் திரும்பி வருவேன் என்றும் உறுதி அளித்துள்ளார்.\nமேலும் கவனமாக இருங்கள், வெளியே சென்றால் மாஸ்க் அணிந்து தூரத்தை பின்பற்றுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். குஷ்புவின் இந்த போட்டோவையும் பதிவையும் பார்த்த நெட்டிசன்கள் அவரையும் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.\nபலரும் அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு என்ன பிரச்சனை என்றும், விரைவில் நீங்கள் நலம் பெற்று திரும்ப பிரார்த்திக்கிறோம் என்றும் பதிவிட்டு வருகின்றனர். குஷ்பு கண்ணில் அறுவை சிகிச்சை செய்த போட்டோ வைரலாகி வருகிறது.\nகணவருக்கு பிறந்த நாள்.. கட்டியணைத்து முத்தம் கொடுத்த குஷ்பு.. வைரலாகும் போட்டோஸ்\nஅதிர்ஷ்டவசமாக தப்பித்துள்ளார் குஷ்பு.. டிரைவர் கவனமாக இருக்க வேண்டும்.. நடிகர் விவேக் டிவிட்\nஅந்த பிரபல ஹீரோவுடன் நடிக்க ஆர்வமாக காத்திருக்கிறேன்.. மலரும் நினைவுகளில் நடிகை குஷ்பு\nநடிகை குஷ்புவின் 50வது பிறந்தநாள்.. பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து.. டிரெண்டாகும் #HBDKhushbu\nமை டியர் மார்த்தாண்டன் முதல் நாள் ஷூட்டிங்.. அரிய புகைப்படத்தை பகிர்ந்த குஷ்பு \nவாவ்.. உடம்பை வில்லாய் வளைத்து வொர்க்கவுட் செய்ததன் மாயம்.. குஷ்புவோட லேட்டஸ்ட் போட்டோஸ பாத்தீங்களா\nசும்மா சொல்லக்கூடாது.. இந்த வயசுலேயும் என்னா அழகு.. தெறிக்கவிடும் குஷ்புவின் அசத்தல் செல்பிஸ்\nநடிகை குஷ்புவுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்.. மர்மநபரின் போன் நம்பரை வெளியிட்டு பரபரப்பு புகார்\nஅந்த விஷயத்துக்காக தபுவிடம் சண்டை போட்டேன்.. மனம் திறந்த குஷ்பு.. வைரலாகும் பேட்டி\nகுஷ்புவோட இந்த குழந்தை பத்தி தெரியுமா.. பீச் ஹவுஸ்ல இருக்காங்களாம்.. நிலா சுந்தர்.. வைரல் போட்டோஸ்\n4 மாதங்களுக்கு பிறகு ஆபிஸ் போகும் குஷ்பு.. மாஸ்க்கு கூட மேட்சிங்தான்.. அசத்தல் செல்பி\n’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரே ஒரு ட்வீட் தான்.. ஒட்டுமொத்த தனுஷ் ரசிகர்களும் ஹேப்பி.. கர்ணன் அனைத்தும் கொடுப்ப���ன்\nகொஞ்சம் சந்தோஷம்.. கொஞ்சம் சோகம்.. தளபதி 65 ரிலீஸ் தேதி இதுதானா\nகையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்\n10 Years Love இன்ப துன்பத்தில் இருந்த காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து | PSB + Rajvel\nBigg Boss Kondattam | நாங்க எல்லாம் Friends தான், அப்போ vote போட்ட நாங்க\nதலைய மிஞ்சும் Kutty Thala | உலகளவில் டிரெண்டாகும் Adhvik Ajith\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/11/14/cpi.html", "date_download": "2021-01-27T21:03:22Z", "digest": "sha1:YJVIACLSMUWL6544PTCYFOH3ETC4BC6A", "length": 13443, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜாதி அடிப்படையில் தமிழகத்தைப் பிரிக்க முயற்சி: நல்லகண்ணு | CPI condemns TNs religious conversion ordinance - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nஇலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா.வில் இந்தியா ஆதரவு தர வேண்டும்- ஸ்டாலின்\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nஇதுவரை இல்லாத அளவு மோசமான மின் தடை.. இரண்டரை மணி நேரம் ஸ்தம்பித்த மும்பை.. இயங்க முடியாத ரயில்கள்\nஇருளில் மூழ்கிய இலங்கை.. 10 மணிநேரம் மின்சாரம் இல்லாமல் தவிப்பு- மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம்\nபுதுவை மாநில அரசுக்கே அதிகாரம் என்ற தனிநீதிபதியின் தீர்ப்பு ரத்து- சென்னை உயர்நீதிமன்றம்\nPongal Exclusive: பாலிவுட்டில் நடிக்க நிறைய சான்ஸ் வருது... பூரிப்பில் திளைக்கும் ஆர்த்தி அருண்\nதெரு விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டதால் ரூ.446 கோடி சேமிப்பு.. அமைச்சர் தகவல்\nசென்னையில் கொளுத்தும் வெயில், 24 மணிநேரமும் ஓடும் ஏசி.. அதிரவைக்கும் மின்சார தேவை\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட���டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜாதி அடிப்படையில் தமிழகத்தைப் பிரிக்க முயற்சி: நல்லகண்ணு\nஜாதி அடிப்படையில் தமிழகத்தைப் பிரிக்க முயற்சி நடப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்நல்லகண்ணு எச்சரிக்கை விடுத்தார்.\nபுத்தக வெளியீட்டு விழா ஒன்றில் அவர் பேசுகையில்,\nமாநில அரசின் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் மூலம் ஜாதிப் பிரிவினையை உருவாக்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன.\nதிடீரென்று இந்த சட்டத்தைக் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்பதை அரசு விளக்க வேண்டும்.\nஇது போன்ற முயற்சிகளை மக்கள் புரிந்து கொண்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார் நல்லகண்ணு.\nபயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்.. புகை மண்டலம்.. அவினாசி முழுக்க பவர் கட்\nகேசிஆர் வச்ச குறி தப்பாது.. மீண்டும் தெலுங்கானாவை கைப்பற்றுகிறார்\n11 நாட்களுக்குப் பிறகு.. மின்சாரத்தை பார்த்த வேதாரண்யம்\nகஜா புயல்.. மின் சீரமைப்பு பணிக்கு மத்திய அரசு ரூ.200 கோடி அளித்துள்ளது.. அமைச்சர் தகவல்\nஅப்பாடா.. 9 நாள் கழித்து வெளிச்சத்தை பார்த்து துள்ளி குதித்த மக்கள்\nதமிழகத்தில் பாஜகவை அரியணையில் ஏற்றாமல் என் உயிர் போகாது- தமிழிசை சூளுரை\nதமிழ்நாடெல்லாம் ஒரே வெள்ளம்.. எப்படி இருக்கிறாள் நம்ம மலைகளின் \"ராணி\"... \nஸ்டெர்லைட் போராட்டக்காரர் மீது போடப்பட்ட தே.பா சட்டம் ரத்து.. கலெக்டருக்கு ஹைகோர்ட் சரமாரி குட்டு\nஸ்டெர்லைட்டுக்கு மின் இணைப்பு கொடுக்காவிட்டால் பெரும் அழிவு ஏற்படும்.. ஹைகோர்ட்டில் வேதாந்தா குமுறல்\nகாவிரி விவகாரம்: திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது\nபின்வாசல் வழியாக காங். ஆட்சிக்கு வர முயற்சிக்கிறதாம்.. புலம்புகிறார் எடியூரப்பா\nகொடுத்து வச்ச கொங்��ு மக்கள்.. கோவையில் செம மழை.. பல இடங்களில் கரண்ட் கட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/12/23/lodge.html", "date_download": "2021-01-27T21:01:56Z", "digest": "sha1:ECHXCBBNLHQ6OZJYA7DHV24YYCBNM6SS", "length": 16850, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "குற்றவாளிகளைக் கண்காணிக்க லாட்ஜுகளில் ரகசிய கேமராக்கள் | Secret cameras are fixed in lodges to watch misbehavior fellows - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nஇலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா.வில் இந்தியா ஆதரவு தர வேண்டும்- ஸ்டாலின்\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nஅதிசயம்.. கருணாநிதி நினைவிடத்தில் கரை வேட்டிகளுடன் குவிந்த அதிமுகவினர்\nஎடப்பாடிக்கு வரலாறே தெரியவில்லை .. டிகேஎஸ் இளங்கோவன் நக்கல்\n'உளியின் ஓசை' திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் இளவேனில் மாரடைப்பால் மரணம்.. ஸ்டாலின் இரங்கல்\n\\\"தயாளு யாராவது வந்து என்னை எங்கே என கேட்டால்\\\"... 2020ன் மறக்க முடியாத போட்டோ\n\\\"பேரெல்லாம் ஞாபகம் வச்சிருப்போம்.. இன்னும் 5 மாசம்தான்\\\".. பகீரை கிளப்பும் திமுக பேச்சு.. இது சரியா\nசென்னையில் கொட்டும் மழை... மறைந்த முதல்வர் கருணாநிதி வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர்\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுற்றவாளிகளைக் கண்காணிக்க லாட்ஜுகளில் ரகசிய கேமராக்கள்\nகுற்றச் செயல்களைத் தடுக்கவும், லாட்ஜுகளுக்கு வருவோரைக் கண்காணிக்கவும், சென்னை நகரில் உள்ளலாட்ஜுகளில் கண்காணிப்பு கேமராக்களை வைக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது.\nவெளியூர்களிலிருந்து சென்னை நகருக்கு வரும் பல குற்றவாளிகள் தங்களது குற்றச் செயல்களைலாட்ஜூகளில்தான் நிறைவேற்றுகிறார்கள். வெளியூரிலிருந்து கூட்டி வந்து கற்பழித்து, கொலை செய்து விட்டுதப்புவது, தற்கொலை செய்து கொள்வது ஆகிய குற்றங்கள் லாட்ஜூகளில் அதிகரித்தவண்ணம் இருப்பதால்இவற்றைத் தடுப்பது தொடர்பாக சில நிடவடிக்கைகளை சென்னை நகர காவல்துறை வகுத்துள்ளது.\nஇதுதொடர்பாக இணை ஆணையர் சைலேந்திர பாபு தலைமையில் காவல்துறை அதிகாரிகள், லாட்ஜ்உரிமையாளர்கள் கூட்டம் நிடந்தது இதில் பாரினை பகுதியைச் சேர்ந்த ஏராளமான லாட்ஜ் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். அப்போது சில முக்கிய டிவுகளை லாட்ஜ் உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றுசைலேந்திரபாபு அறிவுறுத்தினார்.\nலாட்ஜுகளின் வரவேற்பறையில் ரகசிய கேமராக்கள் வைத்து வருவோர், போவோரைக் கண்காணிக்க வேண்டும். லாட்ூக்கு வருவோரின் தங்கள் கேமராவில் பதிந்து விடுவதால், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை எளிதில் அடையாளம் காண டியும் என்பதால் இது கட்டாயம் செய்யப்பட வேண்டும்.\nஒரே அறையில் பல பேர் தங்கினால், அவர்கள் குறித்து விசாரித்து அருகில் உள்ள காவல் நலையத்தில் தகவல் கொடுக்க வேண்டும்.\nலாட்ஜூகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் குறித்த விவரத்தை புகைப்படங்களுடன் காவல் நலையத்தில் கொடுக்க வேண்டும்.\nலாட்ஜில் தங்குவோரின் முழு கவரியும் பெறப்பட வேண்டும். அவர்கள் கொண்டு வரும் சூட்கேஸ் போன்றவற்றை திறந்து காட்டி சோதனை செய்ய வேண்டும்.\nஎன்ற முடிவுகள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன. இவற்றை உடனடியாக கடைப்பிடிக்க ஆரம்பிக்குமாறு லாட்ஜ்உரிமையாளர்களுக்கு சைலேந்திர பாபு அறிவுறுத்தினார்.\nஉதயநிதிக்கு பாக்ய குரு, பாக்ய சனி... பதவியை பெற்றுத்தருமா\nபுதுச்சேரியில் துவங்கியது கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி திட்டம்.. முதல்வர் நாராயணசாமி அசத்தல்\nப்ளாஷ்பேக்... தமிழகம் அதிர 1982-ல் கருணாநிதி நடத்திய திருச்செந்தூர் வைரவேல் நடைபயண யாத்திரை\n''திமுக சங்கரமடமான்னு அன்னைக்கு கருணாநிதி கேட்டாரே.. இப்போ அது \\\"கருணாநிதி மடம்\\\".. எச். ராஜா பொளேர்\n71 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் கொட்டும் மழையில் உதயமான திராவிட முன்னேற்றக் கழகம்\nபொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டிஆர் பாலு என்று கேட்டு கருணாநிதி மகிழ்ச்சியடைவார் - ஸ்டாலின்\nபிரணாப் முகர்ஜி கடைசியாக பங்கேற்றது கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்திய சென்னை நினைவேந்தல் நிகழ்வு\nEXCLUSIVE: \\\"நினைவெல்லாம் கருணாநிதி\\\".. மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்கேன்.. வெறுமை சுடுகிறது.. நித்யா\nஅருந்ததியர்- 3% உள் இடஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஓபிஎஸ், ஸ்டாலின், வைகோ வரவேற்பு\n\\\"தம்\\\"முக்கு தடை விதித்தவர்.. விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்தவர்.. மறக்க முடியாத ஏ.ஆர் லட்சுமணன்\n2009-பிப். 27-ல் அருந்ததியர் 3% உள்ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்த கருணாநிதியின் உருக்கமான கடிதம்\n\\\"என்ன பாய்\\\".. பாசத்துடன் அழைத்து மகிழ்ந்த கருணாநிதி.. மறைந்து போனதே அந்த \\\"இடி, மின்னல், மழை\\\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/12/28/police.html", "date_download": "2021-01-27T21:12:39Z", "digest": "sha1:2VPEMSPU2ZOQRUQASXFC5GEJTNRVAWIT", "length": 13095, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்ஸ்பெக்டர்- போலீஸ்காரர் அடிதடி: மண்டை உடைந்தது | Inspector and constable exchange blows in police station - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nஇலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா.வில் இந்தியா ஆதரவு தர வேண்டும்- ஸ்டாலின்\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்ஸ்பெக்டர்- போலீஸ்காரர் அடிதடி: மண்டை உடைந்தது\nதிண்டுக்கல்லில் இன்ஸ்பெக்டர் ஒருவரும் போலீஸ்காரரும் போலீஸ் ஸ்டேசனிலேயே அடித்துக் கொண்டு உருண்டனர். இதில்ஒருவரது மண்டை உடைந்தது.\nகுஜிலியம்பாறை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் அறிவானந்தத்துக்கும் போலீஸ்காரர் செல்வம் என்பவருக்கும்இடையில் தான் இந்த அடிதடி நடந்தது.\nபோலீஸ்காரர் செல்வம் குடிபோதையில் வந்ததாகவும் அதனால் பிரச்சனை எழுந்ததாகவும் தெரிகிறது. போதையில் வந்தசெல்வத்தை இன்ஸ்பெக்டர் அறிவானந்தம் திட்டியதாகவும் இதையடுத்து சண்டை மூண்டதாகவும் கூறப்படுகிறது.\nபோலீஸ் ஸ்டேசனிலேயே இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருமே மிக மோசமான வார்த்தைகளால் அர்ச்சித்துக்கொண்டுள்ளனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டுள்ளது. அப்போது கைதிகளை அடித்து விசாரிக்கபயன்படுத்தப்படும் கம்பை எடுத்து செல்வத்தை இன்ஸ்பெக்டர் அடித்துள்ளார்.\nஇதில் செல்வத்தின் மண்டை பிளந்தது. இதையடுத்து டேய் என்று கத்திக் கொண்டு இன்ஸ்பெக்டர் மீது பாய்ந்த செல்வம் அவரைஅடித்து உதைத்தார். ஆனால், போதையில் இருந்து செல்வத்துக்கு மண்டையும் உடைந்தால் மயக்கம் ஏற்பட்டது.\nஇதையடுத்து அவரை பிற போலீசார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.\nமருத்துவர்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்தபோது செல்வம் கீழே விழுந்து மண்டையை உடைத்துக் கொண்டதாக ��ோலீசாரேபொய் கூறியுள்ளனர்.\nஆனால், இது கீழே விழுந்து ஏற்பட்ட காயம் மாதிரி தெரியவில்லை என நிருபர்களிடம் மருத்துவமனை வட்டாரங்கள்தெரிவித்தன. இதையடுத்து நிருபர்களே விசாரித்தபோது தான் போலீஸ் ஸ்டேசனில் அடிதடி நடந்து மண்டை உடைந்ததுதெரியவந்தது.\nஇதையடுத்து அடிபட்டுக் கிடந்த செல்வத்திடம் நிருபர்கள் சென்றனர். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. என் வாயில்வேண்டுமென்றே சாராயத்தை ஊற்றி நான் குடித்துவிட்டு வந்ததாக இன்ஸ்பெக்டர் தவறான குற்றம் சாட்டினார். இதனால் தான்சண்டை வந்தது என்றார் செல்வம்.\nபலர் முன்னிலையில் ஸ்டேசனில் வைத்து இவர் வாயில் இன்ஸ்பெக்டர் எப்படி சாராயத்தை ஊற்றி பொய் புகார் சொல்ல முடியும்என்று தெரியவில்லை.\nஆனால், இது குறித்து இன்ஸ்பெக்டர் அறிவானந்தம் ஏதும் பேச மறுத்துவிட்டார். இது குறித்து உயர் அதிகாரிகள் ரகசியவிசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/01/31/bed.html", "date_download": "2021-01-27T21:05:27Z", "digest": "sha1:3LILMI72HL5BWKRAB4XJBD423CXFKS3K", "length": 11495, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருச்சியிலும் காந்தப் படுக்கை மோசடி: 9 பேர் கைது | Magnetic bed racket: nine arrested in Trichy - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nஇலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா.வில் இந்தியா ஆதரவு தர வேண்டும்- ஸ்டாலின்\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற ��ாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருச்சியிலும் காந்தப் படுக்கை மோசடி: 9 பேர் கைது\nசென்னையைத் தொடர்ந்து திருச்சியிலும் காந்தப் படுக்கை மோசடியில் ஈடுபட்டிருந்த 9 பேரைப் போலீசார் கைதுசெய்தனர்.\nமும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட \"ஜப்பான் லைப் இந்தியா\" என்ற நிறுவனம் சென்னையில் காந்தப்படுக்கைகள் என்ற பெயரில் போலிப் படுக்கைகளை மக்களுக்கு விற்று ரூ.30 கோடி வரை மோசடி செய்தது.\nஇந்த மோசடி தொடர்பாக 84க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள்என்ஜினியர்கள் மற்றும் டாக்டர்கள்.\nஇந்நிலையில் திருச்சியிலும் போலி காந்தப் படுக்கைகளை விற்று மக்களிடம் மோசடி நடப்பதாகப் போலீசாருக்குத்தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து பெல் டவுன்ஷிப் மற்றும் திருவெறும்பூர் பகுதிகளில் போலீசார் அதிரடிச் சோதனைகளை நடத்தினர்.\nஅப்போது பெல் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களான ஈஸ்வரன், நடராஜன், பக்கிரிசாமி, போஸ், மைக்கேல்,செல்வராஜ் மற்றும் ஜீவராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்கள் திருச்சியில் சுமார் 100 பேருக்கு இதுபோன்ற போலி காந்தப் படுக்கைகளை விற்று மோசடி செய்ததுதெரிய வந்தது. அவர்களிடமிருந்து போலி காந்தப் படுக்கைகள், போலி அழகுசாதனப் பொருட்கள், போலி டூத்பேஸ்ட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.\nஅதேபோல் \"விகேன்\" என்ற நிறுவனத்தின் பெயரில் போலி காந்தப் படுக்கைகளை விற்றதாக நாராயணசாமி,வாசுதேவன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்தும் போலி காந்தப் படுக்கைகள்கைப்பற்றப்பட்டன.\nகைது செய்யப்பட்ட ஒன்பது பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceyloncnews.com/2018/01/2021_10.html", "date_download": "2021-01-27T19:22:38Z", "digest": "sha1:PKMZBUHAPMGLSZN3HQI4JPMM5QBMGFGE", "length": 20163, "nlines": 92, "source_domain": "www.ceyloncnews.com", "title": "CEYLON C NEWS சிலோன் ஸீ நியுஸ்: 2021 இல் மைத்திரிக்கு ஜனாதிபதியாக முடியுமா?", "raw_content": "புதன், 10 ஜனவரி, 2018\n2021 இல் மைத்திரிக்கு ஜனாதிபதியாக முடியுமா\nபதவிக்காலத்தை முடிவெடுக்க ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழு\nமைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் தொடர்பாக முடிவெடுப்பதற்காக, உயர் நீதிமன்றத்தின் ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளது.\nதனது பதவிக்காலம் 2020 இல்\nமுடிவுறுகிறதா இல்லை 2021 இல் முடிவுறுகிறதா என்று விளக்கமளிக்குமாறு ஸ்ரீலங்கா உயர் நீதிமன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனகோரிக்கை விடுத்திருந்தார்.\nஎதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான பதிலைத் தருமாறும் அவர் கேட்டிருந்தார்.\nஇந்நிலையில் நாளை (11) உயர் நீதிமன்றின் திறந்த அமர்வொன்றில் இதுகுறித்து ஆராயப்படவுள்ளது.\nஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வில் இதுபற்றிய விசாரணைகளை நடாத்தி, தீர்வினை அளிக்கவுள்ளதாக இலங்கைத் தலைமை நீதியரசர் பிரியசாத் டெப் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇலங்கையின் ஓர் அங்குலத்தைக்கூட விற்பதற்கு அரசாங்கத்திற்கு உரிமை இல்லை\nஇந்த வாரம் அதிகம் பிரபலமானவை\nஊடகவியலாளர் ஜெஸ்மி எம். மூஸாவின் தந்தை காலமானார்\nமருதமுனையைச் சேர்ந்த ஊடகவியலாளரும், ஆசிரியருமான ஜெஸ்மி எம். மூஸாவின் தந்தையான எழுத்தாளரும், ஓய்வுபெற்ற ஆசிரியருமான சீனி முஹம்மது ம...\nநன்மைகளை சூறையாடும் தொடரான பாவங்கள்\nமனிதன் தனது வாழ்க்கையை சரியான முறையில் வடிவமைத்துக்கொள்ள அவன் இரண்டு விஷயங்களை வேண்டிநிற்கிறான். 1. தனிப்பட்ட வாழ்க்கையிலும், ...\nஇலங்கையின் ஓர் அங்குலத்தைக்கூட விற்பதற்கு அரசாங்கத்திற்கு உரிமை இல்லை\nபெறுமதியான வாக்குகளை அளித்து இந்த அரசாங்கத்தை நாங்கள் ஆட்சி பீடமேற்றியது ஏல விற்பனை செய்யும் ஒரு கம்பனியாக மாற்றுவதற்காகவா\nவடக்கு - கிழக்கு ஒன்றிணைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்\nபொதுமக்களின் பாதுகாப்பிற்காக ஒருபோதும் வடக்கு கிழக்கை ஒன்றிணைக்க இடமளிக்க மாட்டேன் என்றும் அனைத்துச் சதிகளுக்கு எதிராகவும் தான் எழுந்து ந...\n'வன்னிகுறோஸ் மகளி��் பேரவை' ஆண்டுவிழா.\nபெண்களின் நிறைந்த சங்கமம் ஒன்றினை வன்னியில் காணக்கிடைத்தது. ஈழத்தின் வன்னியின் புதுக்குடியிருப்பிலே இச்சங்கமம். வன்னிகுறோஸ் மகளிர் பேரவைய...\nவடமாகாணத்தில் ஈ.பி.டி.பி. யுடன் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு இணைந்து போட்டி..\nஎதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு பல மாவட்டங்களில் போட்டியிடுவதற்கான முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது....\nO/L பரீட்சை முடிவுகள் 28 ஆம் திகதி வெளியாகும் - கல்வியமைச்சர்\n2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணப் பெறுபேறுகள், எதிர்வரும் 28ஆம் திகதி வெளியாகுமென, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரயவசம் தெர...\nஎதிர்வரும் தேர்தல்களில் தீர்மானிக்கும் சக்திகள் எவை சிங்களக் கடும் போக்கா, சிறுபான்மை வாக்கா\n(சுஐப் எம். காசிம்) ஶ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனையின் வேட்பாளரை ஏற்கப் போவதில்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திட்ட வட்டமாக அறிவித்துள்ள...\nவெலிகம ஸலாஹியாவின் முதலாவது பட்டமளிப்பு விழா\nவெலிகாமம், ஸமகி மாவத்தையில் அமைந்துள்ள, ஸலாஹியா பன்னாட்டுப் பாடசாலையின் பத்தாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, பரிசளிப்பு விழா மற்றும் அல்-ஆ...\nஅமைச்சர் சம்பிக்கவை விமர்சித்தால் மஹிந்தவாதிகள் பதறுவது ஏன்\nஅமைச்சர் சம்பிக்க பகிரங்கமாக முன்னெடுத்துவரும் இனவாதத்துக்கு ஆதரவான கருத்துக்களுக்கு எதிராக கிழக்கு முதல்வர் குரல் கொடுத்த போது அவரை ஆட்...\n - இனவாதத்திற்கு எதிரானதும் ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கம்\nஇன்று (31.12.2020) கொழும்பில் நடைபெறவிருக்கும் \"ஜனாசா எரிப்புக்கு எதிரான\" ஆர்ப்பாட்டம் தொடர்பாக ‘இனவாதத்திற்கு எதிரானதும் ஜனநாயகத...\nவெலிகமையில் இரண்டு கிராமங்கள் முடக்கம்\nமாத்தறை மாவட்டத்தின் வெலிகம சுகாதார பிரிவுக்குட்பட்ட இரண்டு கிராமங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. கல்பொக்கை மற்றும் புதியதெரு எனும் இர...\nஅல்லாமா ம.மு. உவைஸின் பணி நாட்கணக்கில் பேசப்பட வேண்டியதே\n36 ஆவது வகவக் கவியரங்கில் “காப்பியக்கோ” அல்லாமா ம.மு. உவைஸ் அரங்கில் வகவத்தின் 36 வது கவியரங்கு கடந்த 10-4-2017 அன்று வலம்புரி கவ...\nகொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக பாடசாலைகளுக்குப் பதில் விடுதிகளை பாவியுங்கள்\nவைத்திய கலாநிதி சிவமோகன் ஆலோசனை நாட்டில் கொரோனா தொற்றால் படையின���் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கான தனிமைப்படுத்தல் நில...\nஅமெரிக்காவிலுள்ள கொரோனா நோயாளர்கள் தொகை 5 இலட்சத்தை எட்டியுள்ளது.\n​ நேற்றைய தினத்தில் உலகில் அதிகமான கொரோனா மரணங்கள் மற்றும் புதிதாக இனங்காணப்பட்டோர் அமெரிக்காவிலேயே பதிவாகியுள்ளது. புதிதாக 33,50...\nஇலங்கையின் ஓர் அங்குலத்தைக்கூட விற்பதற்கு அரசாங்கத்திற்கு உரிமை இல்லை\nபெறுமதியான வாக்குகளை அளித்து இந்த அரசாங்கத்தை நாங்கள் ஆட்சி பீடமேற்றியது ஏல விற்பனை செய்யும் ஒரு கம்பனியாக மாற்றுவதற்காகவா\nஊரடங்குச் சட்டம் நான்கு முறைகளின் கீழ் வழங்கப்படும்\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்குடன், மக்கள் தேவையற்ற வகையில் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில் அரசாங்கத்தினால் அவ்வப்போது ஊரடங்கு ச...\nஇலண்டனில் 24ம் திகதி நடைபெறவுள்ள ”அடையாள மக்கள் போராட்டம்” தொடர்பான முக்கிய அறிவித்தல்கள் \nகலந்து கொள்பவர்கள் முன்பதிவு செய்தல் அவசியம் கொவிட் கட்டுப்பாட்டு சூழல் காரணமாகவும் , சமூக இடைவெளியை கண்டிப்பாக பேண வேண்டிய அவசியத்தின் கார...\nஉயர்தரக் கல்வித்துறை மற்றும் உயர்தர பரீட்சையோடு தொடர்பான உயரதிகாரிகளின் கவனத்திற்கு\n உயர்தர பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பரீட்சை திணைக்களம் என்பன எடுக்கும் எந்தவொரு முடிவு...\nஇலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள உரிமை அறபு நாடுகளில் கூட இல்லை\nமுஸ்லிம் வியாபாரிகளுக்கு, சிங்கள வாடிக்கையாளர்கள் இல்லாதுவிட்டால் உயிரை விட நேரிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - முஸ்லிம் அமைப்பின் தே...\nதீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் சதக்கத்துல்லா மௌலவிக்கு நியாயம் கிடைக்குமா\nமுக்கியமான உலமாக்களில் ஒருவர் கண்டி ஸதக்கத்துல்லா மௌலவி. இவர் தெல்தோட்டையைப் பிறப்பிடமாகவும், ஹீரஸ்ஸகலயை வசிப்பிடமாகவும் கொணடவர். அக்க...\nகாலி மாநக சபையில் தமிழுக்காக போராடிய றிஹானா மஹ்ருப்பின் கன்னிப் பேட்டி\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி காலி மாநகர சபைக்குத் தெரிவாகியுள்ள றிஹானா மஹ்ரூப் 15௦ வருடகால பழமை மிகு காலி மாந...\nநாட்டின் பல பகுதிகளில் பிறை தென்பட்டும், ஜம்இய்யத்துல் உலமா மௌனம் சாதிப்பது ஏன்\nஇன்று (14) மாலைவேளை, நாட்டின் பல பகுதிகளில் பிறை தென்பட்டுள்ளது. பிறை கண்டவர்கள் அதனை உறுதிப்பட தெரிவித்துள்ளனர். அல்லாஹ்வின் மீது சத்திய...\n10 வருடங்கள் தொடர்ந்தேர்ச்சியாக பாடசாலைக்கு வருகைதந்து சாதனை\nவெலிகம, அறபா தேசிய பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் எம்.ஆர். ரிம்லா ரியாஸ், கடந்த 10 வருடங்களாக தொடர்ந்தேர்ச்சியாக பாடசாலைக்கு வருக...\nகுப்பை மேட்டைப் பார்க்கச் சென்ற மரிக்காருக்கும் ஸாகலவுக்கும் “ஹு”\nமீத்தொட்டுமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததால் ஏற்பட்டுள்ள விபத்திற்குள்ளானோரிடம் சுகம் விசாரிக்கச் சென்ற, அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்ற...\nவெலிகமவில் மதுச்சாலைகளுக்கான அனுமதிப்பத்திரத்திற்கெதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஇன்று (23) வெலிகம சுமங்கள வித்தியாலத்திற்கு அருகாமையில், காலை 9 மணிக்கு மதுச்சாலைகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் எதிர்ப்...\nஎஸ்.ஏ. இஸ்மத் பாத்திமாவின் 'இரண்டும் ஒன்று' நூல் வெளியீட்டு விழா\nஆங்கில ஆசிரியராய் , ஆசிரிய ஆலோசகராய் பின்னர் அதிபராய் பணி புரிந்து வரும் பஸ்யால எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமாவின் ' இரண்டும் ஒன்று ' ...\nஇந்தியச் செய்திகள் இலங்கைச் செய்திகள் கட்டுரை கருத்து கலாநிதி அமீரலி கவிதை குணவங்ச தேரர் சந்திர கிரகணம் செய்திகள் தொடர் கட்டுரை நேர்காணல் மலையகச் செய்திகள் விளையாட்டு ENGLISH NEWS OIC - Red Alert\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/23212938/Due-to-the-monsoon-in-the-district-How-to-prevent.vpf", "date_download": "2021-01-27T20:51:53Z", "digest": "sha1:NA7JAVCZLC46RNWD2YNTUDT2ZY47E2TM", "length": 13550, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Due to the monsoon in the district How to prevent damage In the presence of the Collector Firefighters Action Description || மாவட்டத்தில் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது எப்படி? கலெக்டர் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமாவட்டத்தில் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது எப்படி\nமாவட்டத்தில் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது எப்படி கலெக்ட��் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம்\nசேலம் மாவட்டத்தில் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது எப்படி என்பது குறித்து கலெக்டர் ராமன் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.\nபதிவு: அக்டோபர் 23, 2020 21:29 PM\nசேலம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது. இந்தநிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதையொட்டி மழையின்போது வெள்ளம் சேதம் ஏற்பட்டால் அதை தடுப்பது எப்படி தீ விபத்து ஏற்பட்டால் அதை எப்படி அணைத்து தீயில் சிக்கியவர்களை உயிருடன் மீட்பது குறித்து சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.\nஇதனை மாவட்ட கலெக்டர் ராமன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் விழிப்புணர்வு சுவரெட்டி மற்றும் துண்டு பிரசுரங்களை வெளியிட்டார். அதனை மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாவட்ட கல்வி அலுவலர் சுமதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.\nதொடர்ந்து கலெக்டர் முன்னிலையில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு, உதவி மாவட்ட அலுவலர்கள் முருகேசன், சிவக்குமார் ஆகியோர் பருவமழையின்போது பாதிப்பு ஏற்பட்டால் நவீன கருவிகள் மூலம் மக்களை காப்பாற்றுவது குறித்தும், தீ விபத்து ஏற்பட்டால் அதனை எப்படி அணைப்பது உள்ளிட்டவை குறித்து ஒத்திகையில் ஈடுபட்டனர்.\nவிழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியில் பேரிடர் காலங்களின்போது மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகள், தீ விபத்துகளின்போது எவ்வாறு அதனை எதிர்கொண்டு விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பது ஆகியவை குறித்து செயல் விளக்கங்கள் செய்து காட்டப்பட்டது.அதாவது, அதிகமான மழை பெய்யும்போது அதனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்டு அவர்களை உயிருடன் பாதுகாப்பாக மீட்பது குறித்தும், நிலநடுக்கம், வெள்ளம் போன்றவையால் இடிபாடுகளில் சிக்கியவர்களை நவீன எந்திரங்களை பயன்படுத்தி உயிருடன் மீட்பது பற்றியும் தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர். இந்த விழிப்புணர்வு ஒத்திகை சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நடத்தப்பட்டது.\nமேலும், குடியிருப்பு, தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அங்கிருக்கும் தொழிலாளர்கள் உடனடியாக தீயை அணைப்பது பற்றியும் விளக்கம் கூறப்பட்டது. இதையொட்டி தீயணைப்புத்துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து உபகரணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.\nநிகழ்ச்சியில், சேலம் உதவி கலெக்டர் மாறன், தனி தாசில்தார் (பேரிடர் மேலாண்மை) பத்மபிரியா, தாசில்தார்கள் கோபாலகிருஷ்ணன் (சேலம்), பிரகாஷ் (சேலம் மேற்கு), ரமேஷ்குமார் (சேலம் தெற்கு), தீயணைப்புத்துறை நிலைய அலுவலர்கள் கலைச்செல்வன், மணிவண்ணன் உள்பட வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. போலி இன்சூரன்ஸ் சான்றிதழ் தயாரித்து வழங்கி வாகன உரிமையாளர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி பெண் உள்பட 6 பேர் கைது\n2. நன்னடத்தையை மீறிய வாலிபருக்கு 308 நாள் சிறை கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் உத்தரவு\n3. பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை வாலிபரின் காதல் தொல்லையே காரணம் என பெற்றோர் புகார்\n4. 2 ஆண்டுகளாக தலைமறைவு: சிறுமி பாலியல் வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது\n5. தர்மபுரியில் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/13215349/India-Saudi-Arabia-hold-talks.vpf", "date_download": "2021-01-27T20:33:01Z", "digest": "sha1:3ER5YAVWMFI66T4X5ZV5P37XSTURJSOD", "length": 16499, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "India, Saudi Arabia hold talks || அறிவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு : இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅறிவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு : இந்தியா- ஐக்கிய அரபு அ��ீரகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் + \"||\" + India, Saudi Arabia hold talks\nஅறிவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு : இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஅறிவியல், தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் இடையேபுரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nஅறிவியல், தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம், இந்தியாவின் புவி அறிவியல் அமைச்சகம் ஆகியவை கையெழுத்திடுவதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைஅனுமதி வழங்கியுள்ளது.\nரேடார், செயற்கைக்கோள், ஓத அளவிகள், நிலநடுக்கம் சார்ந்த மற்றும் வானிலை ஆய்வு நிலையங்களுக்கான அறிவுபூர்வ, தரவு, இயக்கம் ஆகியவை குறித்த பரிமாற்றங்களை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக மேற்கொள்ள முடியும்.\nவெப்பமண்டலம் சார்ந்த புயல் முன்னெச்சரிக்கை, துரித வானிலை முன்னறிவிப்புக்கான வானிலை தகவல் சேவைகள், செயற்கைக்கோள் தரவு ஆகியவை தொடர்பான ஆராய்ச்சி, பயிற்சி, ஆலோசனை ஆகியவற்றை அறிவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், வல்லுநர்கள் மேற்கொள்வதற்கு பயணங்கள்/ அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ளுதல்\nஇரு நாடுகளுக்கும் பொதுவான விருப்ப நடவடிக்கைகளில் அறிவியல் தொழில்நுட்பம் சம்பந்தமான தகவல்களை பரிமாறிக் கொள்ளுதல்\nபுரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகள், இரு நாடுகளுக்கும் விருப்பமுள்ள துறைகளில் எழும் பிரச்சினைகள் தொடர்பாக அறிவியல் தொழில்நுட்ப கருத்தரங்கங்கள், பாசறைகள், மாநாடுகள் பயிற்சிகளை இருதரப்பும் நடத்துவது\nஇரு நாடுகளின் பரஸ்பர ஒப்புதலின்படி இதர துறைகளில் ஒத்துழைப்பு\nபெருங்கடல் நீர் குறித்த பரஸ்பர ஒப்புதலின்படி வானிலை ஆய்வு கண்காணிப்பு இணைப்புகளைப் பயன்படுத்துதல்\nஅரபிக்கடல், ஓமன் கடல் வாயிலாக இந்திய கடல் பகுதி, ஐக்கிய அரபு அமீரகத்தின் வடகிழக்குப் பகுதிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் சுனாமி குறித்த முன்னெச்சரிக்கையை துரிதமாக கண்டறிவதற்கான சிறப்பான திறன்வாய்ந்த மாதிரிகளை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பு\nசுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மாதிரி மென்பொருளின் வாயிலாக சுனாமி எச்சரிக்கை மையங்களுக்கு ஆதரவு வழங்குவதற்கான ஒத்துழைப்பு\nஅரபிக்கடல், ஓமன் கடலில் உருவாகும் நில அதிர்வை கண்காணித்து இந்தியாவின் தெற்கு வடக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் வடகிழக்குப் பகுதிகளில் உள்ள ஒரு சில நில அதிர்வு நிலையங்களுக்கு நிகழ்நேர தரவைப் பரிமாறிக் கொள்ளுதல்\nஅரபிக்கடல், ஓமன் கடலில் சுனாமி அலையை ஏற்படுத்தும் சாத்தியக் கூறுகள் உள்ள நடவடிக்கைகள் போன்ற நில அதிர்வுத் துறையில் ஒத்துழைப்பு வழங்குதல்\nமணல், புழுதிப் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பான புரிதலை பரிமாறிக் கொள்ளுதல்.\n1. 72வது குடியரசு தின கொண்டாட்டம்: இந்தியாவின் ராணுவ பலத்தை பறைசாற்றிய முப்படைகளின் அணிவகுப்பு\n72வது குடியரசு தின கொண்டாட்டத்தினையொட்டி, இந்தியாவின் ராணுவ பலத்தை முப்படைகளின் அணிவகுப்பு பறைசாற்றியது.\n2. இந்தியாவிடம் இருந்து தேஜாஸ் போர் விமானங்கள் வாங்க பல நாடுகள் ஆர்வம்\nஇந்தியாவிடம் இருந்து தேஜாஸ் போர் விமானங்கள் வாங்க பல நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளன.\n3. இந்தியாவுக்கு நாடு கடத்தப்படாமல் தப்பிக்க இங்கிலாந்தில் தஞ்சம் கேட்கிறாரா, விஜய் மல்லையா\nஇந்தியாவுக்கு நாடு கடத்தப்படாமல் தப்பிக்க இங்கிலாந்தில் விஜய் மல்லையா தஞ்சம் கோர முயற்சிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\n4. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் - ராணுவ அமைப்பின் தலைவர் தகவல்\nஅடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்று ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பின் தலைவர் சதீஷ் ரெட்டி தெரிவித்தார்.\n5. பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியாவுக்கு 328 ரன்கள் வெற்றி இலக்கு - கடைசி நாளில் முடிவு கிடைக்குமா\nபிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியாவுக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது. கடைசி நாளில் முடிவு கிடைக்குமா அல்லது டிராவில் முடியுமா\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வ��ளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஆந்திராவில் அரங்கேறிய கொடூரம்; 2 மகள்களை அடித்துக்கொன்ற பள்ளி முதல்வர்-கல்லூரி பேராசிரியர் தம்பதி; மூடநம்பிக்கையால் நடந்த நரபலி\n2. டெல்லி பாதுகாப்பு நிலவரம்: அமித்ஷா அவசர ஆலோசனை - கூடுதலாக துணை ராணுவப்படையினர் குவிப்பு\n3. சசிகலா இன்று விடுதலை - சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று கையெழுத்து பெறுகிறார்கள்\n4. டிராக்டர் பேரணி: டெல்லி செங்கோட்டையில் ஏறி விவசாயிகள் போராட்டம் - பதற்றம்\n5. டெல்லி: சிங்கு எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/844", "date_download": "2021-01-27T20:31:03Z", "digest": "sha1:X7JAP43BDGNSPDGSNC4GIJRB75NMDXJF", "length": 10909, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "Business News in Tamil | Latest Tamil Nadu News, TamilNadu News Live | வணிகம் செய்திகள் - Hindu Tamil News in India", "raw_content": "வியாழன், ஜனவரி 28 2021\nவாரிசு அரசியலுக்கு அடிபணிந்தார்கள் - பாஜக தாக்கு\n'மாஸ்டர்' படத்தின் 'வாத்தி கம்மிங்' பாடல் வீடியோ...\nபவானியின் வெற்றிக்கு விஜய் மற்றும் லோகேஷ் மட்டுமே...\nவார ராசி பலன்கள் 28/01/2021 to...\nஎல்லா ரீமேக் படங்களும் ஹிட் ஆகிவிடுமா\nகார் விற்பனையில் ஏற்ற இறக்கம்\nசெய்திப்பிரிவு 02 Oct, 2013\nதென்னிந்தியாவில் ஆலை: கோத்ரெஜ் தீவிரம்\nசெய்திப்பிரிவு 01 Oct, 2013\nஇந்தியா-பாகிஸ்தான் நல்லுறவில் விரிசல்; தேயிலை வர்த்தகம் பாதிப்பு\nசெய்திப்பிரிவு 01 Oct, 2013\nஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு\nசெய்திப்பிரிவு 01 Oct, 2013\nகடல் நீரை சுத்திகரிக்கும் ஆலையை விற்க ஐவிஆர்சிஎல் முடிவு\nசெய்திப்பிரிவு 28 Sep, 2013\nதவணை மனை: எச்சரிக்கை தேவை\nடி.கார்த்திக் 28 Sep, 2013\nவிளம்பரச் செலவைக் குறைக்க நிறுவனங்கள் தீவிரம்\nசெய்திப்பிரிவு 28 Sep, 2013\nஇந்தியாவில் மின் தட்டுப்பாட்டால் ரூ.4 லட்சம் கோடி இழப்பு\nசெய்திப்பிரிவு 27 Sep, 2013\nஏர் ஏசியாவுக்கு தடையில்லா சான்று\nசெய்திப்பிரிவு 27 Sep, 2013\nஇயல்பான கொடைத்தன்மை தேவை: அஸிம் பிரேம்ஜி\nசெய்திப்பிரிவு 27 Sep, 2013\nஎன்எஸ்இஎல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு\nசெய்திப்பிரிவு 26 Sep, 2013\nவரிச் சலுகை ரத்து: வெளியேறும் ஐ.டி. நிறுவனங்கள்\nசெய்திப்பிரிவு 26 Sep, 2013\nநுகர் பொருள்களுக்கான 0% வட்டிக்கு தடை : ரிசர்வ் வங்கி அதிரடி\nசெய்திப்பிரிவு 25 Sep, 2013\nசிமென்ட் விலை உயர்ந்தாலும் பங்கு விலை உயரவில்லை\nசெய்திப்பிரிவு 25 Sep, 2013\nகந்த சஷ்டி கவசம் சொல்லி முருகன் கோயில்களில்...\nஅசாதாரண தாமதம் எழுவர் விடுதலையுடன் முடிவுக்கு வரட்டும்\nவேலை கையில் பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார்...\nவிவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை: ஜனநாயகத்தில் அராஜகத்துக்கு...\nஅயோத்தியில் மசூதி கட்டும் பணி தேசியக் கொடியேற்றத்துடன்...\nடெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கண்ணீர் புகைகுண்டுகள்...\nவிவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை: விசாரணை ஆணையம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/8-things-you-should-avoid-when-choosing-a-password/", "date_download": "2021-01-27T19:49:07Z", "digest": "sha1:YZWOY4NN6DKSG55AZ7H4IWBGPYWMVUUQ", "length": 15390, "nlines": 111, "source_domain": "www.toptamilnews.com", "title": "பாஸ்வேர்டு தேர்தெடுப்பதில் நீங்கள் தவிர்க்க வேண்டிய 8 விஷயங்கள் - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தொழில்நுட்பம் பாஸ்வேர்டு தேர்தெடுப்பதில் நீங்கள் தவிர்க்க வேண்டிய 8 விஷயங்கள்\nபாஸ்வேர்டு தேர்தெடுப்பதில் நீங்கள் தவிர்க்க வேண்டிய 8 விஷயங்கள்\nஇன்றைக்கும் நாம் வாழும் விதத்தை ஆன்லைன் வாழ்முறை என்று குறிப்பிடுகிறார்கள். அந்தளவுக்கு ஆன்லைன் உதவியின்றி ஒருநாளைக் கழிக்க முடியாது என்ற அளவுக்கு மாறிவிட்டது உலகம்.\nநமது லேப்டாப்பில் வைத்திருக்கும் பாஸ்வேர்டைச் சொல்லச் சொன்னால் தடுமாறுவோம். ஆனால், டைப் செய்யுங்கள் எனும்போது டக்கென்று அடித்துவிடுவோம். அந்தளவுக்கு நம்மை அறியாமல் நமக்குள் பதிந்திருக்கிறது பாஸ்வேர்டு.\nமொபைல், லேப்டாப், வங்கிக் கணக்குகள், மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களைச் செலுத்த உதவும் ஆப் என, ஒருநாளைக்கு ஐந்தாறு பாஸ்வேர்டுகளையாவது பயன்படுத்தும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.\nஆனால், பலரும் பாஸ்வேர்டுகளைத் தேர்ந்தெடுப்பதில் போதிய கவனம் செலுத்துவதே இல்லை. இது உங்களைப் பாதுகாப்பற்ற சூழலுக்குத் தள்ளி விடும்.\nதிருடுபவர்கள் உங்கள��க்குத் தெரிந்தவராகக்கூட இருக்கலாம். அதனால், அவர்கள் எளிதில் யூகித்து விடமுடியாத அளவுக்கு உங்கள் பாஸ்வேர்டு அமைய வேண்டும்.\nஉங்கள் பாஸ்வேர்டை எப்படி உருவாக்க வேண்டும் என்று தெரிந்துகொள்வதற்கு முன், பாஸ்வேர்டு உருவாக்கும்போது எதெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது மிக முக்கியமானது.\nஒன்று: பாஸ்வேர்டு உருவாக்கத்தில் குறைந்தது எட்டு கேரக்டர்ஸ் எனக் குறிப்பிட்டிருந்தால், நீங்கள் எட்டு கேரக்டர்ஸோடு நிறுத்திக்கொள்ள வேண்டாம்.\nஏனெனில், உங்கள் பாஸ்வேர்டைத் திருட முயல்பவர்கள் அது சுலபமாகி விடும். குறைந்த பட்ச எண்ணிக்கைதான் எட்டு. அதனால், 10- 14 கேரக்டர்ஸ் கொண்ட பாஸ்வேர்டு அமைத்துக்கொள்ளலாம்.\nஇரண்டு: பலரும் தங்கள் பிறந்த தேதி அல்லது தங்கள் பிள்ளைகளின் பிறந்த தேதியை பாஸ்வேர்டாக வைப்பார்கள். ஆனால், இது உங்கள் பாஸ்வேர்டை திருட நினைப்பவர்களுக்கு வேலையை ரொம்பவே எளிதாக்கி விடும்.\nஅது எப்படி எங்கள் பிறந்த நாள் தெரியும் எனச் சிலர் கேட்கக்கூடும். நீங்கள் சோஷியல் மீடியாவில் ஒவ்வொருவரின் பிறந்த நாளைக் கொண்டும் போட்டோக்களைப் போட்டு அசத்துகிறீர்கள். அதன்மூலம் எளிதாக பிறந்த நாளைக் கண்டுபிடித்துவிடலாம்.\nமூன்று: பிறந்த நாளை வைப்பதுபோல தங்கள் பெயரையோ, பிள்ளைகளின் பெயரையோ பாஸ்வேர்டாக வைப்பார்கள். அதற்கு சொல்லும் காரணம், பாஸ்வேர்டு மறக்காமல் இருக்க வேண்டும் என்பது.\nமறக்க கூடாது என்பது சரிதான். ஆனால், அது திருடப்படாமல் இருக்கவும் வேண்டும் அல்லவா. பிறந்த தேதியக் கண்டுபிடிப்பதுபோல இதையும் ஹேக்கர்ஸ் எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள்.\nநான்கு: தொடர்ச்சியான எழுத்துகள் அல்லது எண்களை பாஸ்வேர்டாக வைப்பதைத் தவிருங்கள். உதாரணமாக, 12345 என்றோ 54321 என்றோ abcdef என்றோ வைக்கக்கூடாது.\nஐந்து: upper case, lower case, number ஆகியவை இடம்பெற வேண்டும் என்பதை அந்த நிறுவனம் கட்டாயப்படுத்த வில்லை என்றால், எல்லாவற்றையும் lower case எழுத்துகளாக வைப்பதை கைவிட வேண்டும்.\nஅந்த நிறுவனம் வலியுறுத்தினாலும் இல்லாவிட்டாலும் பாஸ்வேர்டில் upper case, lower case, number ஆகியவை இருப்பதுபோல பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஆறு: ஏற்கெனவே பயன்படுத்திய பாஸ்வேர்டை அப்படியே திரும்பவும் பயன்படுத்த வேண்டாம். மேலும், ஒரே பாஸ்வேர்டை நீங்கள் பயன்படுத்தும் அனைத்துக்��ும் வைத்துக்கொள்ள வேண்டாம்.\nஏழு: பாஸ்வேர்டில் ராசி பார்க்காதீர்கள். இந்த பாஸ்வேர்டு வைத்திருந்தபோது நல்ல விஷயங்கள் நடந்தன என்று ராசி பார்க்கும் பழக்கம் சிலருக்கு இருக்கிறது. இது சரியான வழிமுறை அல்ல.\nஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பாஸ்வேர்டுகளை மாற்றிக்கொண்டே இருப்பது அவசியம். இல்லையெனில், எளிதில் உங்கள் பாஸ்வேர்டு களவாடப் படும்.\nஎட்டு: சோஷியல் மீடியாவில் நீங்கள் அளித்திருக்கும் விவரங்களைக் கொண்டு யூகித்துவிடக்கூடிய பாஸ்வேர்டுகளைத் தவிருங்கள். இது ரொம்பவே முக்கியமானது.\nஏனெனில், உங்களின் சொந்த ஊர், அப்பா பெயர், படித்த பள்ளி, நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் என தகவல்கள் அனைத்துமே அங்கிருந்தே எடுக்கப்படுகின்றன. எனவே இதில் கவனமாக இருங்கள்.\nலேப்டாப், டெக்ஸ்டாப் என எங்கு நீங்கள் லாகின் செய்தாலும் வேலை முடிந்ததும் லாக் அவுட் கொடுக்க மறக்காதீர்கள்.\nமாத்திரை மருந்து இன்றி மனப் பதற்றத்தில் இருந்து விடுபட 8 வழிகள்\nவேலை, கடன் பிரச்னை, குடும்பம், உடல் நலம் என பல பிரச்னைகள் ஒவ்வொருவரையும் போட்டு வாட்டி வதைக்கிறது. பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைக்கும் கூட மனப் பதற்றம் பிரச்னை உள்ளது. நமக்கு...\nஆரோக்கியத்தைக் காக்க உதவும் ஐந்து உணவு பழக்கங்கள்\nஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிப்படை நாம் எடுத்துக்கொள்ளும் உணவு. உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை ஒரு நாள், சில நாள், பல நாட்கள் கூட தவறவிடலாம். ஆனால், உணவு அப்படி இல்லை. நம்முடைய உடலின்...\nதனித்து போட்டி என்றாலும் தேமுதிகவிற்கு பயமில்லை- விஜய பிரபாகரன்\nதமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே எஞ்சியுள்ளன. அதற்கான பணிகள் தீவிர படுத்தப்பட்டிருக்கும் நிலையில், கட்சிகள் பிரச்சாரத்தில் களமிறங்கிவிட்டன. தேர்தலுக்கான கூட்டணி பற்றி கட்சிகளுக்குள்ளாக பேச்சுவார்த்தை நடக்கிறது....\nவீட்டின் முன் நின்ற இருசக்கர வாகனம் திருட்டு… சிசிடிவி பதிவு வெளியீடு…\nதிருப்பத்தூர் வாணியம்பாடியில் வீட்டின் முன்பு நின்ற இருசக்கர வாகனத்தை பட்டப்பகலில் மர்மநபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2011/09/30112011-2014.html", "date_download": "2021-01-27T19:40:44Z", "digest": "sha1:RFHFULUHY7VDNUO246RWMFTHCIJDP64F", "length": 21924, "nlines": 244, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): துலாம் சனிப்பெயர்ச்சி (30.11.2011 முதல் ஜீன் 2014 வரை)என்ன செய்யும்?", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nதுலாம் சனிப்பெயர்ச்சி (30.11.2011 முதல் ஜீன் 2014 வரை)என்ன செய்யும்\nகாலச் சக்கரத்தை சிவபெருமானின் அம்சமாகிய பைரவர் இயக்கிவருகிறார்.அப்படி இயக்குவதன்மூலமாக நவக்கிரகங்கள் தத்தம் கடமைகளைச் செய்து வருகின்றன.ஒரு நாளில் சந்திரன்(குறைந்த பட்சம் 19 மணி நேரத்தில் அதிக பட்சம் 36 மணி நேரத்தில்) ஒரு நட்சத்திரத்தையும்,சராசரியாக மூன்று நாட்களில் ஒரு ராசியையும்,ஒரு மாதத்திற்குள்(குறைந்த பட்சம் 28 நாட்கள்,அதிக பட்சம் 32 நாட்கள்) ஒரு ராசியை சூரியனும் கடக்கின்றார்கள்.\nஇதே காலகட்டத்திற்குள் புதனும்(20 முதல் 30 நாட்களுக்குள்),சுக்கிரனும்(25 முதல் 35 நாட்களுக்குள்) ஒரு ராசியைக் கடக்கின்றார்கள்.45 நாட்களுக்கு ஒரு முறை செவ்வாய் ஒரு ராசியைக் கடக்கிறார்;ஒரு வருடத்துக்கு ஒரு ராசியை குரு பகவான் கடக்கிறார்;ஒன்றரை வருடத்துக்கு ஒரு ராசியை ஒரே நேரத்தில் இராகுவும்,கேதுவும் எதிர்க்கடிகாரச் சுற்றில் கடக்கிறார்கள்;இரண்டரை ஆண்டுகளில்(30 மாதங்கள்=900 நாட்கள்)ஒரு ராசியை சனி கடக்கிறார்;\n26.6.2008 முதல் 30.11.2011 சனிபகவான் கன்னிராசியைக் கடந்து கொண்டிருக்கிறார்.இந்த கன்னிச்சனியானது சிம்மராசிக்கு ஏழரைச்சனியில் பாதச்சனியாகவும்,கன்னிராசிக்கு (ஏழரைச்சனியில் நடுப்பகுதியாகவும்)ஜன்மச்சனியாகவும்,துலாம் ராசிக்கு விரையச்சனியாக(ஏழரைச்சனியில் முதல் பகுதியாகவும்)வும்,கும்பராசிக்கு அஷ்டமச்சனியாகவும்,மிதுனராசிக்கு அர்த்தாஷ்டமச்சனியாகவும்(அஷ்டமச்சனியில் பாதி தொல்லை தரும் விதமாகவும்) பரிணமித்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.\nஒரே குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்கள் கும்பராசி,கன்னிராசி,சிம்மராசி,துலாம் ராசியினராக இருந்��ால் கடந்த இரண்டரை ஆண்டுகள் அந்த குடும்பத்தாருக்கு இரண்டாயிரம் ஆண்டுகளாக நகர்ந்திருக்கும்;(அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தை நேற்று நான் சந்தித்தேன்;பாவம் அவர்களுக்கு ஜோதிடரீதியாக ஆறுதல் சொல்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது)\n30.11.2011 முதல் சனி துலாம் ராசிக்குள் நுழைகிறார்.இதன் மூலமாக சிம்மராசிக்கு ஏழரைச்சனி முழுமையாக நீங்குகிறது.கன்னிராசிக்கு கடுமையான கஷ்டகாலமான ஜன்மச்சனி நீங்குகிறது.துலாம் ராசிக்கு கடுமையான கஷ்டகாலமான ஜன்மச்சனி ஆரம்பம்கும்பராசிக்கு அஷ்டமச்சனி நீங்கி,அவர்களுக்கு விரைவான நற்பலன்கள் படுவேகமாக வரத்துவங்கும்.மீனராசிக்கு அஷ்டமச்சனி ஆரம்பம்.\nஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு சனி பெயர்ச்சி ஆகுவதற்கு ஆறு மாதம் முன்பிருந்தே,அடுத்த ராசியிலிருக்கும் பலன்களைத் தரத் துவங்குவார்.ஆமாம்30.5.2011 முதலே துலாம் ராசிக்கு ஜன்மச்சனியின் பலன்களும்,மீன ராசிக்கு அஷ்டமச்சனியின் பலன்களும்,விருச்சிக ராசிக்கு விரையச்சனியின் பலன்களும்,கடகராசிக்கு அர்த்த அஷ்டமச்சனியின் பலன்களும்(அஷ்டமச்சனியின் பாதி பலன்கள்) ஆரம்பமாகியிருக்கும்.\nஎனவே,இந்த ராசியினர்,சனியின் தாக்குதலில் இருந்து தப்பிக்க(சனி எங்கே தாக்குதல் நடத்துகிறார்இது வரை நாம் இந்த ஜன்மத்தில் செய்த பாவபுண்ணியத்துக்கேற்றவாறு நமக்கு நிம்மதியையோ,சிரமங்களையோ தருகிறார்.நாம் தான் அவர் மீது பழி சுமத்துகிறோம்)\nவிநாயகர் வழிபாடு செய்யக்கூடாது;சிவ வழிபாடு செய்யக்கூடாது;இந்த இரண்டு வழிபாட்டினாலும் சனியின் தாக்கத்தைக் குறைப்பது கடினமே\nபதிலாக,ஆஞ்சநேயர் வழிபாடு அல்லது பைரவர் வழிபாடு செய்து வர வேண்டும்.அடுத்த இரண்டரை ஆண்டுகள்(30.11.2011 முதல் ஜீலை 2014 வரை) துலாம்,மீனம் ராசிக்காரர்களுக்கு ஒரு நாள் என்பது ஒரு வருடத்தை விடவும் நீளமாக இருக்கும்;பொறுமையைச் சோதிக்கும் விதமான தினசரி சம்பவங்கள் நடைபெறும்.எதற்கெடுத்தாலும் எரிச்சலே மிஞ்சும்.\nமேஷம்,கடகம்,விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கவனக்குறைவு ஒரு தினசரிப்பிரச்னைகளை உருவாக்கிடும்.எனவே,கவனமாக ஒவ்வொரு செயலையும் செய்வது அவசியம்.\n30.11.2011க்குள் கடகராசியினர் ஒரு நிரந்தரமான வேலை அல்லது தொழிலை கண்டிப்பாக பெற்றுவிடுவார்கள்.\nஇழந்த மரியாதை,பிரிந்த உறவுகள்,ஏமாந்த சம்பவங்கள் மூலமாக வா��்க்கையைப் புரிந்துகொண்டிருக்கும் கடகம் கும்பம் மற்றும் சிம்ம ராசிக்காரர்களுக்கு அடுத்த இரண்டரை ஆண்டுகள் படிப்படியான முன்னேற்றம் மட்டுமே கைகூடத்துவங்கும்.\nஎனவே, பைரவர் சன்னதி இருக்கும் பழமையான சிவாலயங்களில் சனிக்கிழமை வரும் இராகு கால நேரமாகிய காலை 9 முதல் 10.30 வரை பைரவ அஷ்டகம் வாசிக்க வேண்டும்.பைரவருக்கு தயிர்ச்சாதம் அல்லது உளுந்துவடை அல்லது சாதத்துடன் கலந்து வெல்லம் நிவேதனமாகப் படைக்க வேண்டும்.இதை துலாம்,மீனம்,கடகம் ராசிக்காரர்கள் ஜீலை 2014 வரை விடாமல் செய்துவர வேண்டும்.அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்திட வேண்டும்.இல்லாவிடில் நிம்மதியிழந்து தற்கொலை செய்யும் எண்ணம் அடிக்கடி தலைதூக்கும்;எச்சரிக்கை\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nபள்ளிகளில் பாடமாக பகவத் கீதை\nபெண் சாபத்தைப் போக்கும் அருள்மிகு வலம்புரநாதர்,மேல...\nபத்திரகாளியின் அருளைப்பெற நாம் செய்யவேண்டியது\nதுவாதசி திதியும் சனிக்கிழமையும்,மஹாளய பட்சமும்\nமஹாளய அமாவாசை என்றால் என்ன\nபணம் நிறைய வர ஒரு யோசனை\nநாற்பது வருடங்களுக்கு ஒரு முறையே தரிசனம் கிட்டும்\nசிறையில் நேருவும் சாவர்க்கரும் எப்படி இருந்தார்கள்\nஇந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த “சாவர்க்கர்”\nஜீ.வி.யின் கழுகார் கேள்விபதில் பகுதியில் சிறந்தவை:...\nசைவமுறைப்படி விபூதி தயாரிப்பது எப்படி\nபுண்ணியம் தரும் பைரவர் வழிபாடு\nபிரிந்தவர் ஒன்று சேர வழிபடுங்கள் வாஞ்சியம் ஈசனை\nதிருஅண்ணாமலை கிரிவலம் கட்டாயமாகச் செல்லவேண்டியவர்கள்\nஆலய நகரில் அன்னைக்கு அவதூறா\nமேஷம் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கை\nபத்து லட்சம் மரங்கள் நடுவதை லட்சியமாகக் கொண்டிருக்...\nதுறவியின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்\nதேசத்துக்குச் சேவை செய்ய விரும்புவோர்களுக்காக\nவள்ளலாருக்கு கோவில் கட்டி வழிபடும் ஒரு இஸ்லாமிய த...\nநடிகர் ராஜேஷ் சொல்லும் சித்தர்கள் மந்திர மகிமை\nதுலாம் சனிப்பெயர்ச்சி (30.11.2011 முதல் ஜீன் 2014 ...\nஆவணி மாத பவுர்ணமியைப்(11.9.11 ஞாயிறு இரவு) பயன்படு...\nசித்தர்களே உலகின் முதல் விஞ்ஞானிகள்\nநமது பாரதத்தின் மேலும் இரு பெருமைகள்\nபல சிறப்புகள் கொண்ட குக்கி சுப்ரமணியா கோவில்\nபழனி முருகன் போல மேற்கு பார்த்த முருகன் இங்கே\nசோழவந்தான் பிரளய நாதரை (��ிவன்) தெரியுமா\nஆங்கரை கிராம சிவன் கோவிலின் விசேஷம் தெரியுமா\nபுத்திரபாக்கியம் தரும் ராஜபாளையம் சிவன்கோவில்\nபூமி கட்டிடம் சம்பந்தமான குறை நீக்கும் சிவன் கோவில்\nகூரை இல்லாமல் எப்போதும் வெயிலில் காயும் அம்மன்\nசூரிய பகவானே வழிபடும் அம்மன்\nஅஷ்ட்ட லக்ஷ்மிகளையும் ஒரே இடத்தில் தரிசிக்க ஒரு பி...\nகருணை பார்வை பார்க்கும் சனிஸ்வர பகவான் -- இருபத்தி...\nதீர்த்தம் தந்து சடாரி வைக்கும் சிவன் கோவில்\nபுனர் பூசம் நட்சத்திர கோவில்\nமிருக சீரிடம் நட்சத்திர கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/health-benefits-of-coconut-stem-022805.html", "date_download": "2021-01-27T19:53:26Z", "digest": "sha1:AWRVTHGX7JX6JJDQCPLPPUSBRD5ANBPU", "length": 21909, "nlines": 186, "source_domain": "tamil.boldsky.com", "title": "தென்னங்குருத்தில் மறைந்துள்ள அற்புத மருத்துவ குணங்கள் இதோ..! | Health Benefits of Coconut Stem - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை 2021: உங்கள் வீட்டை ஸ்மார்ட் ஹோம் ஆக மாற்ற தள்ளுபடி\n3 hrs ago இன்றைய ராசிப்பலன் (27.01.2021): இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி வரப்போகிறதாம்…\n1 day ago இன்றைய ராசிப்பலன் (26.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\n1 day ago மைதா போண்டா\n1 day ago உங்க வாயை சுத்தி அசிங்கமா கருப்பா இருக்கா இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...\nNews 144 தடையுத்தரவு.. 20,000 துணை ராணுவத்தினர் குவிப்பு.. டெல்லி இன்று எப்படி இருக்கிறது\nMovies நாங்கள் நண்பர்களாக இருந்தோம்.. பாலாஜியுடனான உறவு குறித்து மனம் திறந்த யாஷிகா ஆனந்த்\nAutomobiles புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்\nFinance ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..\nSports நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதென்னங்குருத்தில் மறைந்துள்ள அற்புத மருத்துவ குணங்கள் இதோ..\nபல வகையான மரங்கள் இந்த பூமி���ில் இருந்தாலும் அவற்றில் சில வகைகள் மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது. பொதுவாக ஒவ்வொரு மரத்திற்கும் குறிப்பிட்ட சில மருத்துவ தன்மைகள் இருக்கும். அந்த வகையில் தென்னைமரமும் சிறப்பு மிக்கதுதான். தென்னை மரம் பல நன்மைகளை மனிதனுக்கு தருகிறது. இவற்றின் மருத்துவ பயன்கள் நம்மில் பலருக்கு தெரியாமலே உள்ளது.\nதென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் ஒவ்வொரு பாகங்களும் அதிக நன்மைகளை தர கூடியது. தென்னம்பூ முதல் தென்னங்குருத்து வரை அனைத்துமே எண்ணற்ற நன்மைகளை நமக்கு தர கூடியது. இந்த பதிவில் தென்னங்குருத்தின் மருத்துவ குணங்களை பற்றி அறிந்து நலம் பெறலாம் நண்பர்களே.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇப்போதெல்லாம் மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், 50 முதல் 70 வருடத்திற்கு முன்பு வரை வீட்டிற்கு பல மரங்கள் வைத்திருந்தனர் நம் முன்னோர்கள். குறிப்பாக ஒவ்வொருவரின் வீட்டிலும் தென்னை மரம் நிச்சயம் இடம் பிடித்திருக்கும். இதனை தனது பிள்ளைகளை போன்று வளர்த்து வந்தனர். தென்னம்பிள்ளை அற்புத குழந்தையாகவே நம் முன்னோர்களால் பார்க்கப்பட்டது.\nதென்னைமரத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. தென்னையில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் எண்ணற்ற நன்மைகளை கொண்டதாம். தேங்காய், தென்னை பூ, தென்னை மரம், தென்னங்குருத்து என எல்லா பகுதிகளும் நலம் தருகின்றன.\nதேங்காயில் பல வித சத்துக்கள் மறைந்துள்ளன. நாம் சமையலில் இதனை சேர்த்து கொண்டால் உடல் வலிமை கூடும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள்...\nவைட்டமின் பி, பி1, பி3, பி6\nநம்மில் பலர் தென்னக்குறதை பற்றி பெரும்பாலும் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். தென்னைமரத்தின் அடி தண்டை வெட்டி உள்ளே பார்த்தால், வெண்மையான ஒரு பகுதி இருக்கும். இதுவே தென்னங்குருத்தாகும். இதனை மதுரை, பொள்ளாச்சி, கேரளா போன்ற ஊர்களில் மிகுதியாக விற்பார்கள். இதில் பல மருத்தவ குணங்கள் இருக்கிறதாம்.\nMOST READ: அடிவயிற்று கொழுப்பை குறைக்க கூடிய சித்தர்களின் ஆயுர்வேத முறைகள் இதுவே..\nவயிற்று வலியால் நீண்ட நாட்கள் அவதிப்படுவோருக்கு இந்த தென்னங்குருத்து ஒரு சிறந்த வரப்பிரசாதம். இதனை சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி விரைவிலே குணமாகும். மேலும், வயிற்றில் ஏற்பட்டுள்ள புண்களையும் இத��� குணப்படுத்தி விடும் தன்மையை கொண்டது.\nஇன்று பெரும்பாலானோர் சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சிறுநீரகத்தில் கற்கள் உருவாதால் அதிக அளவில் உள்ளது. இந்த கற்களை நீக்க தென்னக்குருத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஇன்றைய காலகட்டத்தில் உடல் உஷ்ணம் பலருக்கு அதிகமாக இருக்கிறது. இது உடல் நிலையை சீராக வைத்திருக்காது. எனவே பல்வேறு நோய்களுக்கு இதனால் ஆளாக நேரிடும். உடலின் தட்பவெப்பத்தை சமமாக வைக்க தென்னங்குருத்தை சாப்பிட்டு வரலாம்.\nமாதவிடாய் சம்மந்தமான அனைத்து பிரச்சினைகளுக்கும் தென்னங்குருத்து மற்றும் தென்னம்பூ நன்கு உதவுகிறது. தென்னம்பூவை தயிருடன் கலந்து நன்றாக அரைத்து குடித்து வந்தால் மாதவிடாய் வலிகள், தொற்றுகள் குணமாகும். மேலும், மாதவிடாய் சுழற்சியில் பிரச்சினைகள் ஏதேனும் இருந்தாலும் விரைவில் சரியாகும்.\nMOST READ: 2 மணி நேரத்தில் நுரையீரல் பாதையில் அடைத்திருக்கும் மொத்த சளியை அகற்ற, இத ட்ரை பண்ணுங்க\nஇந்த தென்னங்குருத்தை மஞ்ச காமாலை உள்ளவர்களும் சாப்பிட்டு வரலாம். இதனால், மஞ்ச காமாலையின் தாக்கம் அதிகமாக இல்லாமல் பார்த்து கொள்ள இயலும். மேலும், சிறுநீர் வராமல் அவதிப்படுவோருக்கு இந்த தென்னங்குருத்து நல்ல மருந்தாக அமையும்.\nஇந்த தென்னங்குருத்தானது ஒவ்வொரு ஊரின் தன்மைக்கேற்ப மாறுபடுமாம். மற்ற ஊர்களின் குருத்துகள் இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு போன்ற நான்கு வகை சுவையில் இருக்குமாம். ஆனால், பொள்ளாச்சியில் விற்கப்படும் குருதின் சுவை மிகுந்த இனிமையாக இருக்கும் என மக்கள் கூறுகின்றனர்.\nநம் நாட்டில் உள்ள பல மருத்துவ தன்மை கொண்ட மரங்களை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கின்றோம். ஆனால், இது போன்ற சிறப்புமிக்க ஒன்றை வெளிநாட்டினர்கள் கண்டுபிடித்து அவர்களின் நாடுகளில் அதிக விலைக்கு விற்கின்றனர். இந்த தென்னங்குருத்தும் அப்படித்தான். கிட்டத்தட்ட இந்திய ரூபாயின் மதிப்பில் 15,000 முதல் 20,000 வரை இதன் விற்பனை வெளிநாடுகளில் உள்ளதாம்.\nஇது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய மற்றும் சாப்பிடக்கூடாத காலை உணவுகள் என்னென்ன தெரியுமா\nஉடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற சாப்பிட வேண்டிய பழங்கள்\n அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...\nநாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க காலை வேளையில் செய்வதற்கு ஏற்ற எளிமையான 5 உடற்பயிற்சிகள்\nஉங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..\nஇந்த கீரை ஆண்களின் ஆண்மை குறைபாட்டை போக்கி பாலுணர்ச்சியை அதிகரிக்குமாம்.. தெரியுமா\nபார்வையையே இழக்கச் செய்யும் கண் அழுத்த நோயின் சில எச்சரிக்கை அறிகுறிகள்\nகர்ப்பிணி பெண்கள் வேகவைத்த முட்டையை சாப்பிடலாமா அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா\n இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் சீக்கிரம் சரியாகுமாம்...\nஉண்மையிலேயே நறுமண எண்ணெய்கள் உயா் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுமா\n உங்களோட 'இந்த' விஷயத்துக்கு கேரட் ரொம்ப நல்லதாம் தெரியுமா\nநல்லது என நீங்க நினைக்கும் இந்த உணவு முறை உங்க தூக்கத்தை சீர்குலைக்குமாம்...\nகர்ப்பிணி பெண்கள் வேகவைத்த முட்டையை சாப்பிடலாமா அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா\nஉங்க ராசியின் சின்னத்தோட உண்மையான அர்த்தம் என்னனு தெரியுமா அது உங்கள பத்தி என்ன சொல்லுது தெரியுமா\nஇன்றைய ராசிப்பலன் (22.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/11/14/ias.html", "date_download": "2021-01-27T20:37:47Z", "digest": "sha1:W6DPYWKMDIN62NH6WZA66LP3C3PLER2T", "length": 18836, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ.க்கு கூடுதல் செயலர் நியமனம்: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீண்டும் பந்தாட்டம் | Additional Secretary appointed for Jaya - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்��ம் - நல்ல நேரம்\nஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nஇலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா.வில் இந்தியா ஆதரவு தர வேண்டும்- ஸ்டாலின்\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nஅப்துல் ஜபாருக்கு கோட்டை அமீர் விருது.. மருத்துவர் பிரகாஷுக்கு அண்ணா பதக்கம்- தமிழக அரசு\nவிவசாயிகள்-மத்திய அரசு 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை தள்ளிவைப்பு... தீர்வு கிடைக்குமா\nபொங்கல் விடுமுறை..வழக்கம்போல் வசூல் சாதனை நிகழ்த்திய டாஸ்மாக்..2 நாளில் ரூ.417 கோடிக்கு விற்பனை\nஆரோக்கிய சேது \\\"ஆப்\\\"பை உருவாக்கியது யார்னே தெரியாதாம்.. மத்திய அரசு சொல்லுது.. இதை நாம நம்பணுமாம்\n2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள் பெரும்பாலும் சன்டேயில் வரலை.. ஜாலிதான்\nசிங்காரம் பிள்ளை அரசு உதவி பெறும் பள்ளி நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு - அரசு பதில் தர ஹைகோர்ட் நோட்டீஸ்\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெ.க்கு கூடுதல் செயலர் நியமனம்: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீண்டும் பந்தாட்டம்\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கூடுதல் செயலாளராக வெங்கடரமணன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பலஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அமைச்சர்கள் மட்டுமில்லாமல் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ்.அதிகாரிகளும் அடிக்கடி பந்தாடப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.\nபல அரசு அதிகாரிகள் தாங்கள் எப்போது வேண��டுமானாலும் இடமாற்றம் செய்யப்படலாம் என்ற \"கிலி\"யுடன்தான் அரைகுறையாகப் பணிபுரிந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் தற்போதும் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழகஅரசின் தலைமைச் செயலாளரான சுகவனேஸ்வர் பிறப்பித்துள்ள உத்தரவின் விவரம்:\nதமிழக வீட்டு வசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநராகவுள்ள கே.என். வெங்கடரமணன் முதல்வரின் கூடுதல்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஊரக வளர்ச்சித் துறை செயலாளரான எல்.என். விஜயராகவனும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் செயலாளரான சாந்தா ஷீலா நாயரும் ஒருவருக்கொருவர் தங்கள் பதவிகளை மாற்றிக் கொள்கின்றனர்.\nதமிழக மகளிர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரான லீனா நாயர் கைத்தறி மற்றும்துணி நூல் ஆணையாளராக மாற்றப்படுகிறார்.\nதமிழக தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநரான நிரஞ்சன் மார்டி நிலச்சீர்திருத்தத் துறையின் ஆணையாளராகிறார்.\nதமிழக செய்தித் தாள் மற்றும் காகித நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பி. ராம மோகன ராவ்நியமிக்கப்படுகிறார். மறு உத்தரவு வரும் வரை அவர் ஏற்கனவே கவனித்து வந்த கடல்சார் வாரியத்தின் துணைத்தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் பொறுப்புக்களையும் தமிழக சாலைத் திட்டத்தின் திட்ட அலுவலர்பொறுப்பையும் தொடர்ந்து கவனித்துக் கொள்வார்.\nஉயர் கல்வித் துறையின் முன்னாள் செயலாளராக இருந்த ஆர். ஸ்ரீராம் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த சில நாட்களாக எந்த விதப் பதவியும் கொடுக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தார்.\nஇவரைப் போலவே நிறுத்தி வைக்கப்பட்டோர் பட்டியலில் இருந்த கைத்தறி மற்றும் துணி நூல் இயக்ககத்தின்முன்னாள் இயக்குநரான டி.என். ராமநாதனுக்கு தமிழக தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுநிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nபெரியகுளத்தில் உதவி கலெக்டராகப் பணிபுரிந்து வரும் சி. விஜயராஜ் குமார், திருவள்ளூர் மாவட்டத்தின் கூடுதல்கலெக்டர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவராக மாற்றப்படுகிறார்.\nஇப்பணியைக் கவனித்து வந்த ஆர். ஜெயா மத்திய அரசுப��� பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.\n28 வருடங்களுக்கு பின்.. தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் இனி சனிக்கிழமையும் இயங்கும்..விரைவில் அறிவிப்பு\n6 மாதம் வங்கியில் பணம் எடுக்காதவர்களின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nவிநாயகர் சதுர்த்தி.. தெருக்களில் சிலை வைக்கக் கூடாது.. வீட்டிலேயே கொண்டாடுங்க.. தமிழக அரசு உத்தரவு\nஆன்லைன் வகுப்புக்கு தடை கோரி வழக்கு.. அரசு கண் மருத்துவமனை டீனுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nமத்திய அரசு ஊழியர்களின் பணி நேரம் நீட்டிப்பா அதெல்லாம் வதந்தி.. நம்பாதீர்கள்.. மத்திய அரசு விளக்கம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளம் ரத்து.. தமிழக அரசு\nகுமுறிய பயிற்சி மருத்துவர்கள்.. கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் திடீர் இடமாற்றம்\nகொரோனா நோய்த் தொற்று தடுப்பு பணி.. தன்னார்வலர்களை அரசே ஒருங்கிணைக்க வேண்டும்- சீமான்\nநாடு முழுக்க எந்த விழாக்களுக்கும் அனுமதி கிடையாது.. சித்திரையும் அதுவுமாக உத்தரவிட்ட மத்திய அரசு\nகொரோனா வைரஸ் பற்றி சந்தேகம் இருக்கா.. இந்த வாட்ஸ்அப் நம்பரில் கேளுங்க.. அரசு அறிவிப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு.. இந்திய பள்ளிகளுக்கு மத்திய அரசு முக்கிய சுற்றறிக்கை\nசிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம்.. தெலுங்கானா அரசு முடிவு... ராவுக்கு குவியும் பாராட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/03/03/iraq.html", "date_download": "2021-01-27T18:55:21Z", "digest": "sha1:4PAWFP3VZGXQVQ7YJBPK5LAMBUITPB3I", "length": 12855, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்க படைகளுக்கு துருக்கி நாடாளுமன்றம் எதிர்ப்பு | Turkey parliament opposes US military deployment - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு\nஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nஇலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா.வில் இந்தியா ஆதரவு தர வேண்டும்- ஸ்டாலின்\nபிரான்சில் இருந்து இட���நிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nசோனியா பற்றி விமர்சனம்... பாஜக ஐடி விங் நிர்வாகியை கண்டித்து... மகிளா காங்கிரஸ் போராட்டம்..\nபிப் 2 முதல் தமிழக அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு: மு.க.ஸ்டாலின்\nதத்துவத்தின் மனிதராக இருந்தவர் எழுத்தாளர் இளவேனில்.. மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்க படைகளுக்கு துருக்கி நாடாளுமன்றம் எதிர்ப்பு\nஈராக் மீது தாக்குதல் நடத்துவதற்காக அமெரிக்க படைகள் தங்கள் நாட்டில் வந்து இறங்குவதைஅனுமதிக்க முடியாது என்று துருக்கி நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nஈராக் மீது அமெரிக்கா எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என்ற நிலையில்துருக்கியில் உள்ள படைத் தளத்தில் அமெரிக்கா ஏற்கனவே படைகளைக் குவிக்கத்தொடங்கியுள்ளது.\nஆனால் ஈராக் மீதான தாக்குதலுக்கு உலகம் முழுவதும் தொடர்ந்து எதிர்ப்பு நிலவி வருவதால்,துருக்கியிலும் எதிர்ப்புகள் கிளம்பத் தொடங்கின. இதையடுத்து தன் நாட்டில் அமெரிக்கப்படைகளைக் குவிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்த துருக்கிநாடாளுமன்றம் முடிவு செய்தது.\nஅதன்படி நடந்த வாக்கெடுப்பின் முடிவில், அமெரிக்கப் படைகளை அனுமதிக்க வகை செய்யும்மசோதாவுக்கு ஆதரவாக 250 வாக்குகளும், எதிராக 264 வாக்குகளும் கிடைத்தன.\nஇதையடுத்து அமெரிக்கப் போர் விமானங்கள் தங்கள் நாட்டில் தரை இறங்குவதற்கு அனுமதிஅளிக்க துருக்கி நாடாளுமன்றம் மறுத்து விட்டது. இதனால் அமெ��ிக்கா பெரிதும் அதிர்ச்சிஅடைந்துள்ளது.\nஈராக்கின் அருகில் உள்ள நாடு துருக்கி என்பதால் அங்கு தன் படைகளைக் குவித்து வைத்து ஈராக்மீது போர் நடத்தலாம் என்று அமெரிக்கா நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால் துருக்கிநாடாளுமன்றம் இதற்கு அனுமதிக்கவில்லை.\nஇதற்கிடையே ஈராக் தன்னிடமுள்ள அல்-சமெளத்-2 ரக ஏவுகணைகளை அழிக்கும் பணியைத்தொடர்ந்து மேற்கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் இரண்டு ஏவுகணைகளைஅழித்த ஈராக், நேற்று மட்டும் நான்கு ஏவுகணைகளை அழித்துள்ளது.\nஇந்நிலையில் அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டும் என்ற போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் இனி ஏவுகணைகளை அழிக்கப் போவதில்லை என்று ஈராக் மிரட்டியுள்ளது.\nஇதற்கிடையே ஈராக் அதிபர் சதாம் ஹூசைன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்என்று அரபு நாடுகள் தொடர்ந்து கோரி வருகின்றன.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/03/23/protest.html", "date_download": "2021-01-27T18:57:44Z", "digest": "sha1:CCHHFZ3TSJQ7SBYWMXFY4ZTOEUAGDAFF", "length": 13857, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "போரை எதிர்த்து போராட்டத்தில் குதித்த 2 லட்சம் அமெரிக்க மக்கள் | Anti-war protests rock US - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு\nஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nஇலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா.வில் இந்தியா ஆதரவு தர வேண்டும்- ஸ்டாலின்\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nசோனியா பற்றி விமர்சனம்... பாஜக ஐடி விங் நிர்வாகியை கண்டித்து... மகிளா காங்கிரஸ் போராட்டம்..\nபிப் 2 முதல் தமிழக அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு: மு.க.ஸ்டாலின்\nதத்துவத்தின் மனிதராக இருந்தவர் எழுத்தாளர் இளவேனில்.. மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்க�� பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோரை எதிர்த்து போராட்டத்தில் குதித்த 2 லட்சம் அமெரிக்க மக்கள்\nஈராக் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரி அமெரிக்காவில் சுமார் 2லட்சம் பேர் போராட்டம் நடத்தினர்.\nஈராக்கை அமெரிக்கா மிகவும் தீவிரமாகத் தாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் அந்த நாட்டிலேயேஅதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வலுத்துள்ளன.\nநியூயார்க்கில் நடைபெற்ற பிரம்மாண்டமான பேரணியின்போது போராட்டம் நடத்தியவர்களுக்கும்போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 80 பேரைப் போலீசார் கைதுசெய்தனர்.\nசான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், அட்லாண்டா, சிகாகோ, ஹாலிவுட் உள்ளிட்ட நகரங்களிலும்போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றன. வாஷிங்டனில் அமெரிக்க அதிபரின் வெள்ளைமாளிகை முன்பாகக் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து பேரணி நடத்தினர்.\nபோராட்டங்கள் மற்றும் பேரணிகளின்போது அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சைக் கடுமையாகத்தாக்கி கோஷங்கள் எழுப்பப்பட்டன. \"புஷ் ஒரு கொலையாளி\" என்றும் \"முட்டாள்\" என்றும் கூடகோஷங்களை எழுப்பினார்கள் மக்கள்.\nசான் பிரான்சிஸ்கோவில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் போராட்டம் நடத்திய சுமார் 1,500பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மற்ற நகரங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள்கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையே ஆசிய நாடுகளிலும் ஈராக் போரை எதிர்த்து பல்வேறு போராட்டங்களும்பேரணிகளும் நடத்தப்பட்டன.\nகுறிப்பாக உலகின் மிகப் பெரிய முஸ்லீம் நாடான இந்தோனேஷியாவில் அமெரிக்கக் கொடிகளைஎரித்துப் போர���ட்டம் நடைபெற்றது.\nபாகிஸ்தானில் இன்றும் போரை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றது. லாகூர் நகரில்பிரம்மாண்டமாணி பேரணி நடைபெறுவதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.\nஅதேபோல் ஆஸ்திரேலியாவிலும் சுமார் 50,000 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.\nஇதற்கிடையே தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் இன்று சென்னையில் ஈராக் போருக்குஎதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமெமோரியல் ஹால் முன்பாக இந்தப் போராட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் ரங்கராஜன், பேராயர் எஸ்ரா சற்குணம் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.\nஏராளமான பெண்களும், குழந்கைளும் கூட இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஈராக்மீதான தாக்குதலை உடனடியாக அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷமிட்டனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newssri.com/news/srilanka/7042/", "date_download": "2021-01-27T19:35:44Z", "digest": "sha1:DY5JWCMZEJQGXJQKOOJLC7RZ4LQTI4DK", "length": 5092, "nlines": 93, "source_domain": "www.newssri.com", "title": "இலங்கையில் மேலும் 146 பேருக்கு கொரோனா – Newssri", "raw_content": "\nஇலங்கையில் மேலும் 146 பேருக்கு கொரோனா\nஇலங்கையில் மேலும் 146 பேருக்கு கொரோனா\nஇலங்கையில் மேலும் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே இவ்வாறு இனங்காணப்படடடுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nசீமெந்து லொறியில் மோதி ஒருவர் பலி\nநீதிமன்றம் சட்டத்தின் ஆட்சியைத் தேடும் மக்கள் இல்லமாக மாற…\nஉயர்தர வகுப்புக்களை ஜூலை மாதத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டம்\nபுதிய வகை கொரோனாவையும் தற்போதுள்ள தடுப்பூசிகள் கட்டுப்படுத்தும்\nசீமெந்து லொறியில் மோதி ஒருவர் பலி\nநீதிமன்றம் சட்டத்தின் ஆட்சியைத் தேடும் மக்கள் இல்லமாக மாற வேண்டும்\nஉயர்தர வகுப்புக்களை ஜூலை மாதத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டம்\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 2734 பேர் இதுவரையில் கைது\nமீண்டும் பிரபல நடிகருடன் இணைந்த பிரியா பவானி சங்கர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஷ்யாவில் மேலும் 17,741 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி.\nசீமெந்து லொறியில் மோதி ஒருவர் பலி\nநீதிமன்றம் சட்டத்தின் ஆட்சியைத் தேடும் மக்கள் இல்லமாக மாற…\nஉயர்தர வகுப்புக்களை ஜூலை மாதத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டம்\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 2734 பேர் இதுவரையில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/suspected-corono-patient-suicide-at-delhi-93hytl", "date_download": "2021-01-27T18:55:13Z", "digest": "sha1:ILKDOHTVGDQFQSFVYXHQ3FQSPFAW6MPL", "length": 5879, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "அதிர்ச்சி.. கொரோனா சோதனைக்காக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் தற்கொலை! - TamilSpark", "raw_content": "\nஅதிர்ச்சி.. கொரோனா சோதனைக்காக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் தற்கொலை\nடெல்லி ஷாப்டர்ஜங் மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் சோதனைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் சோதனை செய்யப்படுகின்றனர். சந்தேகத்தின் பேரில் இருப்பவர்கள் அடுத்தகட்ட சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.\nஅவ்வாறே இன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து டெல்லியின் இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு வருகை புரிந்த தன்வீர் சிங் என்பவரை ஷாப்டர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது சோதனை இன்னும் முழுமையடையவில்லை.\nஇந்நிலையில் அவர் இன்று இரவு மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த தகவலினை உதவி ஆணையர் தேவேந்தர் ஆர்யா தெரிவித்துள்ளார்.\n2 வயது குழந்தை தண்ணீர் நிரப்பிய வாளியில் தலைக்குப்புற தவறி விழுந்து பலி... நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்..\nமுடிந்தது சிறை தண்டனை.. நாளை விடுதலையாகிறார் சசிகலா..\n ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசு தினம்.\nமுத்தமிட முயற்சி.. இவர்தான் பிக்பாஸ் ஜூலியின் காதலரா.. தீயாக பரவும் வீடியோவின் உண்மை என்ன..\nகண்கலங்க வைக்கும் சம்பவம்.. குளத்தில் செத்து மிதந்த 3 சிறுவர்கள்.. ஒரே நேரத்தில் 3 குழந்தைகளை பறி கொடுத்த சகோதரிகள்\nஇப்படி ஒரு மரணம் யாருக்கும் வரக்கூடாது.. ���றந்தவரின் உடலை எடுத்துச்சென்றபோது மேலும் 5 பேர் பலியான சோகம்..\nஅப்பாவி போல் இருந்த ஆந்திரா இளைஞர்கள்.. சேலத்தில் வேலை.. தேடிவந்த பெங்களூரு போலீஸ்.. வெளிவந்த அதிர்ச்சி உண்மை..\nடிக் டாக்கிற்கு நிரந்தர தடை.. 59 சீன செயலிகளை நிரந்தரமாக தடை செய்தது இந்தியா.. அதிரடி உத்தரவு..\nஞாயிற்றுக்கிழமை இரவு என்றாலே மிக உக்கிரமாக இருப்பார்கள்.. 2 இளம் பெண்கள் நரபலி சம்பவத்தில் அக்கம்பத்தினர் கூறும் திடுக்கிடும் தகவல்கள்..\nபரபரப்பு வீடியோ காட்சி.. பனிச்சறுக்கு வீரரை விடாமல் துரத்திய கரடி - வைரலாகும் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/?p=6220", "date_download": "2021-01-27T19:59:45Z", "digest": "sha1:S5SGW46U4WZ7WNA2ZAAKIJTQPQX5H4L2", "length": 15245, "nlines": 81, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "தூத்துக்குடி அதிமுக உள்கட்சி தேர்தலில் பதவிகளை விற்பனை செய்த சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதன்..உண்மை தொண்டனின் புலம்பல்.. – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nசசிகலா விடுதலை.. சசிகலா விடுதலை..\nதாம்பரம் பெரு நகராட்சி.. நகரமைப்பு ஆய்வாளர் குமார்- மகன் கெளதம் திருமண மொய் வசூல் ரூ2கோடி… கொரோனா விதிமுறை மீறல் புகார்…\nதென்பண்ணை ஆறு… தடுப்பணை 30 நாளில் உடைந்தது.. முதல்வர் ராஜினாமா செய்வாரா சி.இ அசோகன் சஸ்பெண்ட்.. கமிசன் ரூ7.50கோடியாம்…\nதூத்துக்குடி அமைச்சர் கடம்பூர் ராஜ் அத்துமீறல்.. சட்டத்துக்கு புறம்பான கட்டிடத்தை- திறந்து வைத்த அமைச்சர்…\nபல்லவபுரம் நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன் – மகன்களின் புகைப்படங்கள்..\nசென்னை மாநகராட்சியின் ரூ1000கோடி ஊழல்.. விரைவில் புத்தகம் மக்களிடம்..\nதாம்பரம் நகராட்சி- நகரமைப்பு ஆய்வாளர் குமார்- இலஞ்ச பணத்தில் ரு10கோடியில்- மகன் கெளதம் திருமணம்…\nநகராட்சி நிர்வாக ஆணையரகத்தில்- பெய்தது பண மழை..\nகொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகள் உணவு பில்- ஐந்து மாதங்களுக்கு ரூ48.82கோடி…அம்மாடியோவ்…\nசென்னை மாநகராட்சி-மண்டலம்-5- சனிக்கிழமை கழுகு லாரன்ஸ்- ஊழல் பயோ-டேட்டா…\nHome / பிற செய்திகள் / தூத்துக்குடி அதிமுக உள்கட்சி தேர்தலில் பதவிகளை விற்பனை செய்த சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதன்..உண்மை தொண்டனின் புலம்பல்..\nதூத்துக்குடி அதிமுக உள்கட்சி தேர்தலில் பதவிகளை விற்பனை செய்த சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதன்..உண்மை தொண்டனின் புலம்பல்..\nசசிகலா விடுதலை.. சசிகலா விடுதலை..\nதாம்பரம் பெரு நகராட்சி.. நகரமைப்பு ஆய்வாளர் குமார்- மகன் கெளதம் திருமண மொய் வசூல் ரூ2கோடி… கொரோனா விதிமுறை மீறல் புகார்…\nதென்பண்ணை ஆறு… தடுப்பணை 30 நாளில் உடைந்தது.. முதல்வர் ராஜினாமா செய்வாரா சி.இ அசோகன் சஸ்பெண்ட்.. கமிசன் ரூ7.50கோடியாம்…\nPrevious சென்னை மாநகராட்சி 11 மாதங்களில் கவுன்சில் கூட்டம்-உணவு செலவு ரூ 22.38 இலட்சம்..மேயர் சைதை துரைசாமியின் அப்பன் வீட்டு பணமா…\nNext தினபூமி ஆசிரியர் மணிமாறன் நிழல் முதல்வராம்-தூத்துக்குடியில் பி.ஆர்.ஒ பாஸ்கரா…தினபூமி முருகனா..பின்னணியில் செய்தித்துறை அதிகாரிகள்.\nதூத்துக்குடி அமைச்சர் கடம்பூர் ராஜ் அத்துமீறல்.. சட்டத்துக்கு புறம்பான கட்டிடத்தை- திறந்து வைத்த அமைச்சர்…\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஆளும் அதிமுகவின் பின்னணியில் சட்டத்துக்கு புறம்பான பல நிகழ்வுகள் தினமும் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தன்ராஜ் …\nசசிகலா விடுதலை.. சசிகலா விடுதலை..\nதாம்பரம் பெரு நகராட்சி.. நகரமைப்பு ஆய்வாளர் குமார்- மகன் கெளதம் திருமண மொய் வசூல் ரூ2கோடி… கொரோனா விதிமுறை மீறல் புகார்…\nதென்பண்ணை ஆறு… தடுப்பணை 30 நாளில் உடைந்தது.. முதல்வர் ராஜினாமா செய்வாரா சி.இ அசோகன் சஸ்பெண்ட்.. கமிசன் ரூ7.50கோடியாம்…\nதூத்துக்குடி அமைச்சர் கடம்பூர் ராஜ் அத்துமீறல்.. சட்டத்துக்கு புறம்பான கட்டிடத்தை- திறந்து வைத்த அமைச்சர்…\nபல்லவபுரம் நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன் – மகன்களின் புகைப்படங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/24937/Farmers-must-chant-Hanuman-Chalisa-to-prevent-natural-calamities-says-Madhya-Pradesh-BJP-leader", "date_download": "2021-01-27T19:45:14Z", "digest": "sha1:D4JEMNM7FROL3VGSGIEJS6ID5KSIL7YV", "length": 8650, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மழை வேண்டுமா..ஹனுமன் மந்திரங்களை சொல்லுங்கள் - பாஜக தலைவர் அறிவுரை | Farmers must chant Hanuman Chalisa to prevent natural calamities says Madhya Pradesh BJP leader | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமழை வேண்டுமா..ஹனுமன் மந்திரங்களை சொல்லுங்கள் - பாஜக தலைவர் அறிவுரை\nமழை உள்ளிட்ட இயற்கை பேரிடர்களில் இருந்து தப்பிக்க ஹனும���் மந்திரங்களை சொல்ல வேண்டும் என்று விவசாயிகளுக்கு பாஜக தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.\nமகாராஷ்டிரா மாநிலங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால், விளைந்த பயிர்கள் மழையில் கருகி நாசமாகி வருகின்றன. பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும், மேற்கு வங்காளம், சிக்கிம், ஜார்க்கண்ட், பீகார், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், வடக்கு ஹரியானா, பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கிழக்கு மத்திய பிரதேசம், விதர்பா மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் புயல் பாதிப்பு உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nஇந்நிலையில், இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாக்க ஹனுமன் மந்திரங்களை சொல்ல வேண்டும் என்று மத்திய பிரதேச பாஜக தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ரமேஷ் சக்ஸேனா கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், “ஒவ்வொரு கிராமத்திலும் தினமும் ஒரு மணி நேரம் ஹனுமன் மந்திரத்தை உச்சரித்தால் இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். அதேபோல், இளைஞர்களும் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஹனுமன் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.\nஇதுஒருபுறம் இருக்க, இதுகுறித்து மத்திய பிரதேச விவசாயத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண பட்டிதார் கூறுகையில், “ஹனுமன் மந்திரங்களை ஒருவர் உச்சரிக்க விரும்பினால் அதில் தவறில்லை. அது அவர்களுடைய மத நம்பிக்கை” என்றார்.\nசாலையோர கடையில் பக்கோடாவை‌ ஒரு 'கை' பார்த்த ராகுல்\nதுணை வேந்தர் கணபதி விவகாரம்: காசோலை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\nபட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு\nசீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன\nடெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்\nபட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித��தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாலையோர கடையில் பக்கோடாவை‌ ஒரு 'கை' பார்த்த ராகுல்\nதுணை வேந்தர் கணபதி விவகாரம்: காசோலை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86795/Is-the-video-released-by-Tejaswi-the-only-reason--Background-of-the-resignation-of-the-Minister-of-Bihar", "date_download": "2021-01-27T18:55:47Z", "digest": "sha1:X5JUB65I4MS2IK6QUG74ABVNHQMDGUYE", "length": 15745, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேஜஸ்வி வெளியிட்ட வீடியோ மட்டும்தான் காரணமா? - பீகார் அமைச்சர் ராஜினாமா பின்னணி | Is the video released by Tejaswi the only reason Background of the resignation of the Minister of Bihar | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதேஜஸ்வி வெளியிட்ட வீடியோ மட்டும்தான் காரணமா - பீகார் அமைச்சர் ராஜினாமா பின்னணி\nபீகார் அமைச்சர் ராஜினாமா பின்னணிக் குறித்து இக்கட்டுரையில் பார்க்கலாம்.\nபீகாரில் நிதிஷ் குமார் அமைச்சரவையில் கல்வித் துறை அமைச்சராக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த மேவாலால் சவுத்ரி பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்ற 3 வது நாளில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். \"சவுத்ரி தேசிய கீதத்தையும் சரியாகப் பாடவில்லை\" என்று ராஜினாமாவுக்கு ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி வெளியிட்ட வீடியோதான் காரணம் எனக் கூறப்படுகிறது.\nஆனால், அதுமட்டும் காரணமில்லை என்று அதிர்ச்சி கொடுக்கின்றன, பீகார் ஊடகங்கள். தேசிய கீதம் தெரியாத அளவுக்கு மேவாலால் ஒன்றும் படிக்காதவர் கிடையாது. சபூர் வேளாண் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தவர் இந்த மேவாலால் சவுத்ரி.\nஇவர் வேளாண் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருந்தபோது, உதவி ஆசிரியர் மற்றும் ஜூனியர் விஞ்ஞானி நியமனம் மற்றும் பல்கலைக்கழகக் கட்டுமானத்தில் மோசடி செய்ததாக அவர்மீது குற்றச்சாட்டு இருக்கிறது. சபூர் காவல் நிலையத்தில் இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் தற்போது உயர் நீதிமன்றத்தில் இருந்து முன் ஜாமீன் பெற்றுள்ளார்.\nஇந்த ஊழல் குற்றச்சாட்டு இப்போது வந்ததல்ல. 2015-ல் நிதீஷ் மு��ல்வராக இருந்தபோதே எழுந்தது. ஒருமுறை, சிறையில் இருக்கும் ஆர்ஜேடி தலைவர் லாலு யாதவ், மோசடி நியமனம் தொடர்பாக பாஜக மற்றும் ஜேடியுவையும் குறிவைத்து \"மேவலால் சவுத்ரியைத் தேடியவர்கள் இப்போது அமைதியாக இருக்கிறார்கள்\" என்று அதிரடியாக கடிதம் எழுதியிருந்தார்.\nஅதன்பின் 2017-ல் ஜே.டி.யுவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட சவுத்ரி பின்னர் சில மாதங்களுக்கு பின் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார். ஆனால், 2017-ல் அப்போதைய பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த் ஒப்புதலின் பேரில் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் நியமனங்களில் முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார். இருப்பினும், அவர் மீது குற்றப்பத்திரிகை இன்னும் பதிவு செய்யப்படவில்லை.\nஇந்த நிலையில்தான் அவர் மீண்டும் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட விவகாரம் வலுவானது. குறிப்பாக, தேஜஸ்வி யாதவ் சவுத்ரி விவகாரத்தை முன்வைத்து நிதீஷுக்கு கேள்வி மேல் கேள்வி எழுப்பினார்.\" சவுத்ரிமீது ஐபிசி 420 பிரிவில் வழக்குகள் உள்ளன. இதற்காக ஜாமீனும் பெற்றுருக்கிறார். மேலும், ஊழலுக்காக சவுத்ரியை தன் கட்சியிலிருந்தும் 2017இல் இடைநீக்கம் செய்தார் நிதீஷ். இதைவிட அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜகவும் சவுத்ரிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வரலாறும் இருக்கிறது.\nஅப்படிப்பட்டவரை கல்வி அமைச்சராக அமர்த்துவது அவமானம் இல்லையா நிதிஷ்ஜி இதன்மூலம் புரிவது என்னவென்றால், கல்வித் துறையிலும் ஊழல் புரிய சவுத்ரிக்கு நிதீஷ் முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்கூட அமைச்சராக்கப்படவில்லை. இவரைப் போன்றவர்களை அமைச்சர் ஆக்குவதற்கு அவர்களில் யாரையாவது அமைச்சர் ஆக்கலாம்\" என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.\nஊழல் வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் பட்சத்தில் அது நிதீஷ் அரசுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும். இதையெல்லாம் புரிந்துதான் சவுத்ரி ராஜினாமா செய்திருக்கலாம் என்று பீகார் ஊடகங்கள் கூறியுள்ளன.\nசவுத்ரியின் மனைவி சாவிலும் மர்மம்\nமேவலால் சவுத்ரியின் பெயர் அ��ரது மனைவியின் மரணத்தில் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது. டாக்டர் மேவலால் சவுத்ரி அமைச்சராக பதவியேற்றவுடன், அவரது மனைவி நீதா சவுத்ரியின் மரணம் குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. மேவலாலின் மனைவி நிதா சவுத்ரி 2010 முதல் 2015 வரை தாராப்பூரிலிருந்து எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவர் அரசியலில் மிகவும் தீவிரமாக இருந்தவர். 2019ல் எல்பிஜி சிலிண்டல் வெடிவிபத்தில் சிக்கி சிகிச்சையின்போது இறந்தார். இந்த மரணத்தில் மேவலால் சவுத்ரிக்கும் பங்கு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇந்தக் குற்றச்சாட்டை கூறியிருப்பவர் பீகாரின் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அமிதாப் தாஸ். மேவலால் அமைச்சரானதும், தனது சமூக வலைதள பக்கத்தில், \"அவரது மனைவி நீதா சவுத்ரியின் மரணம் குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். மனைவியின் மரணத்தில் அவரை டிஜிபி விசாரிக்க வேண்டும்\" என்று முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அமிதாப் தாஸ் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nவிவசாயிகளிடம் போலி உரம் விற்று மோசடி - புதியதலைமுறை கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nதாய்மனம் ஏங்குது; தாமதம் சரிதானா ஆளுநரே: பேரறிவாளன் பாடல் வெளியிட்ட திரைத்துறையினர்\nRelated Tags : Tejaswi , Minister of Bihar, தேஜஸ்வி, பீகார் அமைச்சர் ராஜினாமா , தேஜஸ்வி வெளியிட்ட வீடியோ,\nபட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு\nசீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன\nடெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்\nபட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிவசாயிகளிடம் போலி உரம் விற்று மோசடி - புதியதலைமுறை கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nதாய்மனம் ஏங்குது; தாமதம் சரிதானா ஆளுநரே: பேரறிவாளன் பாடல் வெளியிட்ட தி��ைத்துறையினர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendyvoice.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2021-01-27T19:35:21Z", "digest": "sha1:ULMQBPRZTQROGOCO7MXARI4VIWHIWHSD", "length": 10582, "nlines": 125, "source_domain": "trendyvoice.com", "title": "திருவண்ணாமலை கோவிலில் நடிகர் சிம்பு தரிசனம் - ஈஸ்வரன் படம் வெற்றிபெற பிரார்த்தனை | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தட்ஸ்தமிழ்", "raw_content": "\nதிருவண்ணாமலை கோவிலில் நடிகர் சிம்பு தரிசனம் – ஈஸ்வரன் படம் வெற்றிபெற பிரார்த்தனை |\nPrev 1,916 கோடி ரூபாய் மோசடி வழக்கில் முன்னாள் எம்.பி. கைது13 January 2021Next விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும்- நாராயணசாமி உறுதி13 January 2021\nதிருவண்ணாமலை கோவிலில் நடிகர் சிம்பு தரிசனம் – ஈஸ்வரன் படம் வெற்றிபெற பிரார்த்தனை |\nஈஸ்வரன் படம் வெற்றிபெற வேண்டி நடிகர் சிம்பு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.\nநடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை ரிலீசாக உள்ளது. இது நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகும் 45வது படமாகும். நாளை ஈஸ்வரன் படம் வெளியாக உள்ள நிலையில் நடிகர் சிம்பு இன்று காலை 5 மணி அளவில் திருவண்ணாமலைக்கு வந்தார். அவர் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த கவுதம் உள்ளிட்ட சிலருடன் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.\nபின்னர் காரில் கிரிவலம் சென்ற அவர் இடுக்குப் பிள்ளையார் கோவிலில் உள்ள குகை போன்ற வித்தியாசமாக கட்டப்பட்ட இடுக்கில் நுழைந்து வெளியே வந்தார். அவர் ஈஸ்வரன் படம் வெற்றியடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்யவே திருவண்ணாமலை வந்துள்ளார்.\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் சிம்பு சாமி தரிசனம் செய்தபோது அங்கு தரிசனம் செய்ய வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சிம்புவை காண ஆர்வம் காட்டினர். அவர் சாமி தரிசனம் செய்ததும் கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.\nஎச்-4 விசா மூலம் அமெரிக்கா செல்பவர்கள் அங்கு பணியாற்ற அனுமதி – அதிபர் ஜோ பைடன் உத்தரவு |\nஎச்-4 விசா மூலம் அமெரிக்கா செல்பவர்கள் அங்கு பணியாற்ற அனுமதி – அதிபர் ஜோ பைடன் உத்தரவு |\nதலைப்புச் செய்திகள் | உலகச்செய்திகள் | தேசியச்செய்திகள் | மாநிலச்செய்திகள் | சினிமா | சினிமா செய்திகள் | விமர்சனம் | அரசியல் | ஆரோக்கியம் | ஆரோக்க���ய சமையல் | இயற்கை அழகு | உடற்பயிற்சி | குழந்தை பராமரிப்பு | பெண்கள் பாதுகாப்பு | பெண்கள் மருத்துவம் | பொது மருத்துவம் | விளையாட்டுச்செய்திகள்\nEeswaran movie review in tamil || பாரதிராஜா குடும்பத்தை காக்க போராடும் சிம்பு\nகால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து நிறைந்த பட்டர் பீன்ஸ் சுண்டல்\nபெண்களின் உடைக்கும், உணர்வுகளுக்கும் மரியாதை கிடைக்கட்டும்\nபிடிக்காத காதலனிடம் இருந்து எளிதாக விலகுவது எப்படி\nகுழந்தைகளை பாதிக்கும் தூக்கமின்மை || Insomnia in children\nகுளிர்காலத்தில் குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்காதீங்க…\n\"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/hollywood/613753-george-clooney-cant-watch-batman-and-robin-again.html", "date_download": "2021-01-27T19:08:56Z", "digest": "sha1:V4JQL2XKBEJFH46SM6VZCN3PK5TVYXPG", "length": 17123, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "அர்னால்டுக்கு 25 மில்லியன் டாலர்கள்; மோசமான படம் என்று அனைவருக்கும் தெரியும்: ஜார்ஜ் க்ளூனி | george clooney cant watch batman and robin again - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜனவரி 28 2021\nஅர்னால்டுக்கு 25 மில்லியன் டாலர்கள்; மோசமான படம் என்று அனைவருக்கும் தெரியும்: ஜார்ஜ் க்ளூனி\n1997ஆம் ஆண்டு தான் நடித்த ‘பேட்மேன் அண்ட் ராபின்’ திரைப்படத்தைத் தன்னால் மீண்டும் பார்க்க முடியாது என்றும், பார்க்கும்போது உடலளவில் கூட வலி தரக்கூடிய அனுபவமாக அது இருந்தது என்றும் நடிகர் ஜார்ஜ் க்ளூனி கூறியுள்ளார்.\n‘பேட்மேன் அண்ட் ராபின்’ என்கிற சூப்பர் ஹீரோ படத்தில் ஜார்ஜ் க்ளூனி நடித்திருந்தார். இப்படத்தில் வில்லனாக மிஸ்டர் ஃப்ரீஸ் என்ற கதாபாத்திரத்தில் அர்னால்ட் நடித்திருந்தார். பாய்ஸன் ஐவி என்ற கதாபாத்திரத்தில் உமா துர்மேன் நடித்திருந்தார். ஹாலிவுட்டின் பிரபல நடிகர்கள், பெரிய பட்ஜெட், சூப்பர் ஹீரோ படம் எனப் பல அம்சங்கள் இருந்தாலும் இந்தப் படம் இதுவரை வெளியானதில் மிக மோசமான பேட்மேன் படம் என்று விமர்சிக்கப்படுகிறது.\nஏற்கெனவே இந்தப் படத்தில் தான் மோசமாக நடித்திருந்ததாகக் கடந்த மாதம் ஒரு பேட்டியில் ஜார்ஜ் க்ளூனி பேசியிருந்தார். சமீபத்தில் மீண்டும் அவர் பேசுகையில், \"நான் அப்போது அந்தப் படத்தில் எதையும் மாற்றியிருக்க முடியாது. ஏனென்றால் அது ஒரு பிரம்மாண்டப் படம். நான் அந்தக் காலகட்டத்தில் வாய்ப்பு கிடைத���த ஒரு சாதாரண நடிகனே. என் பெயரை வைத்து ஒரு படம் உருவாகும் அளவுக்கு நான் வளர்ந்திருக்கவில்லை.\nஅர்னால்டுக்கு அந்தப் படத்துக்காக 25 மில்லியன் டாலர் சம்பளம் தரப்பட்டது. ஆனால் நான் அவரைப் படப்பிடிப்பில் சந்திக்கவே இல்லை. நாங்கள் சேர்ந்து நடிக்கும் காட்சிகளே படத்தில் இல்லை. அந்தப் படமே ஒரு ராட்சச இயந்திரத்தைப் போல. நான் உள்ளே குதித்து அவர்கள் சொன்னதைச் செய்தேன். ஆனால், படத்தின் தோல்விக்கு நாங்கள் அனைவரும்தான் காரணம்.\nநான் மோசமாக நடித்திருந்தேன். அதன் பிறகு சிறந்த திரைக்கதைக்காக ஆஸ்கர் வென்ற அகிவா கோல்ட்ஸ்மென்தான் அந்தப் படத்துக்கும் திரைக்கதை. அது மோசமாக எழுதப்பட்ட திரைக்கதை என அவரே சொல்வார். சமீபத்தில் மறைந்த இயக்குநர் ஜோயல் ஷூமேகரும் படம் சரியாக எடுக்கப்படவில்லை என்பதைச் சொல்லியிருப்பார்\" என்று க்ளூனி பகிர்ந்துள்ளார்.\nபேட்மேன் தோல்வியால் ஹாலிவுட்டில் ஒதுக்கப்பட்டேன்: ஜார்க் க்ளூனி\n‘பேட்மேன்’ படத்தில் மோசமாக நடித்திருந்தேன் - ஜார்ஜ் க்ளூனி வெளிப்படை\nஸ்டுடியோக்கள் 'டெனட்'டை வைத்துத் தவறான முடிவுக்கு வருகின்றன: கிறிஸ்டோஃபர் நோலன்\nஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை: நலமாக இருப்பதாகப் பதிவு\nGeorge ClooneyBatman and Robinபேட்மேன்ஜார்ஜ் க்ளூனிBatman & Robinமோசமான படம்மோசமான பேட்மேன்அர்னால்ட் சம்பளம்தோல்விப் படம்\nபேட்மேன் தோல்வியால் ஹாலிவுட்டில் ஒதுக்கப்பட்டேன்: ஜார்க் க்ளூனி\n‘பேட்மேன்’ படத்தில் மோசமாக நடித்திருந்தேன் - ஜார்ஜ் க்ளூனி வெளிப்படை\nஸ்டுடியோக்கள் 'டெனட்'டை வைத்துத் தவறான முடிவுக்கு வருகின்றன: கிறிஸ்டோஃபர் நோலன்\nகந்த சஷ்டி கவசம் சொல்லி முருகன் கோயில்களில்...\nஅசாதாரண தாமதம் எழுவர் விடுதலையுடன் முடிவுக்கு வரட்டும்\nவேலை கையில் பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார்...\nவிவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை: ஜனநாயகத்தில் அராஜகத்துக்கு...\nஅயோத்தியில் மசூதி கட்டும் பணி தேசியக் கொடியேற்றத்துடன்...\nடெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கண்ணீர் புகைகுண்டுகள்...\nவிவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை: விசாரணை ஆணையம்...\n'தோர்' படத்தில் வில்லனாகும் ‘பேட்மேன்’ நடிகர்: மார்வெல் அறிவிப்பு\n‘பேட்மேன்’ படத்தில் மோசமாக நடித்திருந்தேன் - ஜார்ஜ் க்ளூனி வெளிப்படை\nபேட்வுமன் புதிய லுக் வெளியீடு\nபேட்மேன் தோல்வியால் ஹாலிவுட்டில் ஒதுக்கப்பட்டேன்: ஜார்க் க்ளூனி\nபிரபுதேவாவுக்கு நாயகியாகும் ரம்யா நம்பீசன்: புதிய படம் தொடக்கம்\nசூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன்\nஹரி - அருண் விஜய் கூட்டணி: நாயகியாக ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தம்\nஎஸ்.பி.பிக்கு பத்ம விபூஷண் விருது: சிரஞ்சீவி உருக்கம்\nஎனக்கு ஹனுமன் சூப்பர் ஹீரோதான்: ஹாலிவுட் நடிகர் டோனி ஜா\n‘ரங் தே பசந்தி’ வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு- ‘ஒட்டுமொத்த தேசத்தின் மீது...\n‘ஆர்.ஆர்.ஆர்’ - ‘மைதான்’ ரிலீஸ் விவகாரம்: போனி கபூர் விளக்கம்\nவிவசாயிகளின் போராட்டங்களை ஆதரிக்கும் ஒவ்வொரு இந்தியரும் தீவிரவாதிதான்: மீண்டும் சர்ச்சை கிளப்பும் கங்கணா\nவேலூர் புதிய பேருந்து நிலையம் மே மாதத்துக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்:...\nஅஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள் - (டிசம்பர் 21 முதல்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pagetamil.com/159545/", "date_download": "2021-01-27T18:50:52Z", "digest": "sha1:KXULC2K7E5K23ZTJO7RJZPX24OQ7MVCF", "length": 9122, "nlines": 136, "source_domain": "www.pagetamil.com", "title": "மஹர சிறைச்சாலைக்குள் களேபரம்: ஒரு கைதி பலி! | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமஹர சிறைச்சாலைக்குள் களேபரம்: ஒரு கைதி பலி\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட ஒரு அமைதியின்மையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளா். மேலும் மூன்று கைதிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nநிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர களனி மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் ராகம காவல்துறையின் பொறுப்பதிகாரி தலைமையிலான நான்கு பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.\nசிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட கைதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் கைதி கொல்லப்பட்டுள்ளார். சிறைச்சாலையில் தொடர்ந்து அமைதியின்மை நிலவுகிறது.\nசிறைச்சாலையின் வெளிப்புற பாதுகாப்பிற்கு விசேட அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.\nகுருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன; பொலிஸ் நிலையத்தில் ரவிகரன் முறைப்பாடு\nநாளை மறுதினம் தடுப்பூசி திட்டம் ஆரம்பம்: விரும்பியவர்களிற்கு மட்டுமே செலுத்தப்படும்\nஇந்தியாவிற்கு போட்டியாக சீனாவும் தடுப்பூசி வழங்குகிறது\nசிவகார்த்திகேயன் பட நாயகிக்கு திடீர் திருமணம்\nபிரபல நடிகைக்கு மயக்க மருந்து கொடுத்து வல்லுறவு: ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ இயக்குநர் மீது...\nஞாயிற்றுக்கிழமைகளில் உக்கிரமாக இருப்பார்கள்: மகள்களை நரபலி கொடுத்த பேராசிரிய தம்பதி பற்றிய அதிர்ச்சி தகவல்\n‘ஓர் இரவு பொறுங்கள்… எங்கள் குழந்தைகள் உயிர்த்தெழுவார்கள்’: மகள்களை நரபலி கொடுத்த பேராசிரிய தம்பதியால்...\nபிக்பொஸ் பிரபலம் தூக்கிட்டு தற்கொலை\nபெற்றோருக்கு தூக்க மாத்திரை கொடுத்த 15 வயது மாணவி; நள்ளிரவில் வீடு புகுந்து ஆசிரியர்...\nகுருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன; பொலிஸ் நிலையத்தில் ரவிகரன்...\nமுல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், அப்பகுதி கிராம மக்களின் சார்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இன்று...\nமுல்லைத்தீவில் 5 கோடி பெறுமதியான வலம்புரி சங்குடன் 2 பேர் கைது\nவடக்கில் 15 பேருக்கு தொற்று\nமண் கழுவுதலை நிறுத்தக் கோரி நாசிவன்தீவு மக்கள் பெரும் போராட்டம்\nநாளை மறுதினம் தடுப்பூசி திட்டம் ஆரம்பம்: விரும்பியவர்களிற்கு மட்டுமே செலுத்தப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aiadmk.org.in/ta/lesson-from-mgr-and-amma/", "date_download": "2021-01-27T20:49:56Z", "digest": "sha1:LLVFVKMVQ2COELOPTCJ6YJXGX7PYYS6V", "length": 2288, "nlines": 29, "source_domain": "aiadmk.org.in", "title": "Lesson from MGR and AMMA – AIADMK", "raw_content": "\nபொதுச் செயலாளர் தேர்தல் கோருதல் - கே.சி.பி\nஎங்களுடைய மாத செய்திமடலில் இணையுங்கள்\nசிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை : விஞ்ஞானப் பயனை விரைந்து பெற மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி, மகளிர் பணிச்சுமை குறைக்க விலையில்லா மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர்\nபோக்குவரத்துத் துறை : சொகுசான பேருந்துகள் – சொக்கவைக்கும் பயணங்கள்\nதமிழ் வளர்ச்சித் துறை : தெருவெங்கும் தமிழ் முழக்கம் உலகளாவிய தமிழ் வளர்ச்சி\nஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை : மாவட்டந்தோறும் கிராம விளையாட்டு மையங்கள், உலகத் த��ம் வாய்ந்த விளையாட்டு உபகரணங்கள்\n© 2017. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2013_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-27T18:39:33Z", "digest": "sha1:Z4WEEFAWRQEE5G4MERIE4OIA7GPC5Y6W", "length": 6339, "nlines": 97, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:2013 இல் வெளியான நினைவு மலர்கள் - நூலகம்", "raw_content": "\nபகுப்பு:2013 இல் வெளியான நினைவு மலர்கள்\n\"2013 இல் வெளியான நினைவு மலர்கள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 48 பக்கங்களில் பின்வரும் 48 பக்கங்களும் உள்ளன.\nஅசோகலிங்கம், தங்கராசா 2013 (நினைவுமலர்)\nஐயர், S. B. (நினைவுமலர்)\nகணபதிப்பிள்ளை, இ. கா. (நினைவுமலர்)\nகதிர்காமநாத ஐயா, கார்த்திகேசு ஐயா (நினைவுமலர்)\nசரோஜா, சர்வேஸ்வர ஐயர் (நினைவுமலர்)\nசிவலிங்கம், சி. க. (நினைவுமலர்)\nமுத்துலிங்கம், தி. சி. (நினைவுமலர்)\nஶ்ரீமதி சறோஜா, சர்வேஸ்வர ஐயர் (நினைவுமலர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/998738/amp", "date_download": "2021-01-27T19:25:15Z", "digest": "sha1:AZ2YYBJIXQ3CZ6RSFOMMMNYVJSH4XPZ6", "length": 7212, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "உதவியாளர், எழுத்தர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு | Dinakaran", "raw_content": "\nஉதவியாளர், எழுத்தர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு\nஈரோடு, நவ. 23: ஈரோட்டில் மத்திய கூட்டுறவு துறையில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் எழுத்தர் பணியிடங்களுக்கு நடந்த எழுத்து தேர்வில் 756 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். ஈரோடு மாவட்ட கூட்டுறவுத்துறையின் மாவட்ட ஆள்சேர்ப்பு துறை மூலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 73 உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுக்கு 1,044 பேர் விண்ணப்பித்திருந்தனர். இப்பதவிக்கான எழுத்து தேர்வு ஈரோட்டில் 3 மையங்களில் நேற்று முன்தினம் நடந்தது. தேர்வில் 468 பேர் ஆப்சென்ட் ஆகி, 576 பேர் மட்டுமே தேர்வினை எழுதினர். இதேபோல், பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக 62 உதவியாளர் மற்றும் எழுத்தர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு 2 மையங்களில் நேற்று நடந்தது.\nஇத்தேர்வுனை எழுத விண்ணப்பித்திருந்த 779 பேரில், 491 பேர் மட்டுமே பங்கேற்று தேர்வினை எழுதினர். இந்த எழுத்து தேர்வு கொரோனா பாதுகாப்பு வழி���ுறைகளையும் கடைபிடித்து சமூக இடைவெளியுடன் நடந்ததாகவும், இந்த இரண்டு நாள் தேர்வுகளிலும் மொத்தம் 756 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வாகன பேரணி\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சரிவு\nஈரோட்டில் நாளை மின் தடை\nடாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nமுதலமைச்சர் ஆவோம் என எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்\nஈரோடு ஜோய் ஆலுக்காஸ் ஷோரூமில் செயின், வளையல் திருவிழா\nஅ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எதிர்க்கட்சிக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும்\nகொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் பயனாளிகள் தேர்வில் முறைகேடு\nகாதலித்த பெண் கிடைக்காததால் வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை\nதிம்பம் மலைப்பாதையில் லாரி பாறையில் மோதி விபத்து\nவாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு மாரத்தான்\nராகுல்காந்தி இன்று ஈரோடு மாவட்டம் வருகை\nஈரோட்டில் 27 பேருக்கு கொரோனா\nசாலை விரிவாக்க பணிக்காக வீடுகள் இடித்து அகற்றம்\nமாவட்டத்தில் 13 மையங்களில் இன்று ஊரக திறனாய்வு தேர்வு\nஅந்தியூரில் வி.சி.க. சார்பில் வேளாண் சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/09/02/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-01-27T20:15:04Z", "digest": "sha1:AONCMTT2SDIPU6A4KCIPHKZ3Q3QPWVWE", "length": 117412, "nlines": 233, "source_domain": "solvanam.com", "title": "கச்சேரி – சொல்வனம் | இதழ் 239 | 24 ஜன. 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 239 | 24 ஜன. 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஎஸ்.சுரேஷ் செப்டம்பர் 2, 2014 No Comments\n“மறுபடியும் அந்தச் சங்கதியப் பாடு\n“மீன லோஓஓஒசனி பாஆஆஷ மோஓஓஒசனி” சரண்யா பாடினாள்\n“மோசனி, உப்பு சப்பு இல்லாத பாடற. இன்னும் நல்லா அந்த நெளிவு சுளிவுல்லாம் வரணும். தட்டையா பாடக்கூடாது,” பாட்டி அறிவுரை ஆரம்பித்தாள். “மறுபடியும் பாடு.”\nமறுபடியும், “மீன லோசனி” தொடர்ந்தது.\nஇது எங்கள் வீட்டில் தினமும் நிகழும் சம்பவம். நீங்கள் எப்பொழுது எங்கள் வீட்டிற்கு வந்தாலும் இதைக் கேட்க வாய்ப்புண்டு. சரண்யா என் மூத்த சகோதரி. இந்த வருடம்தான் படிப்பை முடித்தாள். இப்பொழுது முழு நேரப் பாடகியாக வரவேண்டும் என்று அவளுக்கு ஆசை. உண்மையாகச் சொல்லப்போனால் அவளுக்கு இந்த ஆசை இருக்க���றதோ இல்லையோ, என் பாட்டிக்கு இந்த ஆசை தீவிரமாக இருக்கிறது. அதனால் தான் அவள் தினமும் சரண்யாவைப் பாடவைத்து ஒவ்வொரு சங்கதியும் சரியாக வரும்வரை விடமாட்டாள். “போறும் பாட்டி. சரியாதானே வந்துது,” என்று சரண்யா அவ்வப்பொழுது அழுவாள். ஆனால் பாட்டி இந்த விஷயத்தில் தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டாள். அவளுக்குச் சரி என்னும் வரை பாடியாகவேண்டும். “அங்க டீச்சர் தொல்ல. இங்க ஒன் தொல்ல,” என்று சரண்யா சலித்துக்கொள்வாள்.\nசரண்யா அனந்தலக்ஷ்மி மாமியிடம் பாட்டு கத்துக்கொள்கிறாள். மாமி பயங்கர ஸ்ட்ரிக்ட். வெட்டிப் பேச்சுக்கு இடமிருக்காது. சொல்லித் தந்தபடிதான் பாடவேண்டும். சொந்த சரக்குக்கு இடமில்லை. சங்கதி எல்லாம் கனகச்சிதமாக வரணும். புக் பாக்காம பாடணும். ஒரு பாட்டு எல்லா விதத்துலையும் திருப்தியா அமைஞ்சாதான் அடுத்தப் பாட்டை சொல்லிக்கொடுப்பாள். அங்கேயும் சங்கதிய மறுபடியும் மறுபடியும் பாடணும். பாட்டிகிட்ட வந்து மறுபடியும் மறுபடியும் பாடணும். கேக்கற எனக்கே சலிப்பா இருக்கும். சரண்யாவுக்கு இருக்காதா\n நல்ல பாடகியாகணும்னா நல்லா பயிற்சி பண்ணனும். தூக்கத்துல எழுப்பி ஒரு பாட்ட பாடச் சொன்னா ஒரு சங்கதியும் மறக்காம ஒரு பிசிறில்லாம பாடணும். அந்த அளவுக்கு ப்ராக்டிஸ் பண்ணனும்,” என்பாள்.\n“நான் என்ன எம்.எஸ். ஆகப் போறேனா” என்று அம்மாவிடம் கேட்பாள் சரண்யா.\nபாட்டி ஒல்லியாக இருப்பாள். எப்பொழுதும் மடிசார் தான். நரைத்த முடி. தடிமனான கருப்புக் கண்ணாடி. பார்க்க ரொம்பச் சாந்தமாக இருப்பாள். ஆனால் பாட்டு என்று வந்துவிட்டால் ஹிட்லர் ஆகி விடுவாள்.\nபாட்டி நன்றாகப் பாடுவாள். “ரொம்ப சின்ன வயசுல எனக்கு கல்யாணம் பண்ணிட்டா. உங்க தாத்தாவோ பாட்டெல்லாம் வேண்டாம்ன்னு சொல்லிட்டார். இல்லேன்னா நான் பெரிய பாடகி ஆயிருப்பேன்,” என்று பாட்டி அடிக்கடி சொல்லுவாள். அவள் ஆகமுடியாத பாடகியாகப் பேத்தியைத் தயார் செய்யவேண்டும் என்று பாட்டிக்கு ஆசை.\nசாயங்காலம் சரண்யாவிற்கு ஒரு கச்சேரி இருக்கிறது. யாரோ டம்பமாக ‘Future Classical Stars Week ’ என்று ஒரு இளம் பாடக / பாடகிகள் வாஆஆஆரம் நடத்திக்கொண்டிருந்தார்கள். அதில் சரண்யாவுக்கு சாயங்கால ஸ்லாட். எப்பொழுதும் வரும் ஒரு பத்து இருபது பேர் அல்லாமல் இந்தத் தடவை அரங்கம் பாதி நிரம்பியிருந்தது. ஸ்ரீனிவாசன் மாமா கண்ணில் ���ட்டார். “என்னடா. எப்படி இருக்க’ என்று கேட்டுவிட்டு எப்பொழுதும் போல் பழைய புராணத்தை ஆரம்பித்தார். “இதே ஹால்ல அரியக்குடி ஒரு தோடி பாடினார் பாரு. இன்னும் காதுல கேக்கறதுடா அது.”\n“அப்படின்னா காதுல எதாவது கோளாறா இருக்கும் மாமா. நல்ல ENT டாக்டர் கிட்ட காமிங்க,” என்றேன். என்னை முறைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். நாட்டில் நகைச்சுவை உணர்வு கம்மியாகிக்கொண்டே வருகிறது.\nசரண்யாவின் கச்சேரி என்றால் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட பணி இருக்கும். கூஜா தூக்குவதும், எடுபிடி வேலைகளும் எனக்கு. கூட்டம் சேர்ப்பது அப்பாவின் பொறுப்பு. யார் வந்தார்கள், அவர்கள் கச்சேரி பற்றி என்ன சொன்னார்கள், எந்தப் பாட்டிற்குக் கை தட்டினார்கள் என்று கவனிப்பதில் அம்மா குறியாக இருந்தாள். பாட்டி தான் ஆஸ்தான விமர்சகர்.\nகச்சேரி முடிந்து வீட்டுக்குத் திரும்பியபோது அம்மா ரொம்ப சந்தோஷமாக இருந்தாள். “நல்ல கூட்டம் இன்னிக்கி. நல்ல ரெஸ்பான்ஸ். ரொம்ப திருப்தியா இருந்துது.” அப்பாவுக்கு இதைக் கேட்டதும் சந்தோஷமாகி விட்டது.. ஒவ்வொரு கச்சேரிக்கு பிறகும் அவருக்கு டோஸ் விழுவது வழக்கம். “ஏன் கூட்டம் கம்மி ஏன் அந்த மாமா வரல ஏன் அந்த மாமா வரல அந்த மாமிக்கு வேற என்ன அவ்வளவு முக்கியமா வேல அந்த மாமிக்கு வேற என்ன அவ்வளவு முக்கியமா வேல” போன்ற கேள்விகள் அம்மா கேட்க, பதில் சொல்வதற்கு அப்பா திணறிக்கொண்டிருப்பார். இன்றைக்குத் தப்பித்தோம் என்ற நிம்மதி அவர் சிரிப்பில் தெரிந்தது.\nசரண்யாவுக்கும் ஒரே சந்தோஷம். நல்ல கூட்டம் என்பதை விட ராகுல் வந்திருந்தான். கச்சேரிக்குப் பின் அவளைச் சந்தித்து, “வெரி நைஸ்,” என்று வேறு சொன்னான். இவளுக்குத் தலை கால் புரியவில்லை. சரண்யாவுக்கும் அவள் நண்பிகளுக்கும் ராகுல் தான் ‘மோஸ்ட் க்யூட் அண்ட் ஹாண்ட்சம் பாய்.’ அவன் வந்திருந்ததையும் தன்னுடன் பேசியதையும் பல பேருக்கு போன் செய்து சொல்லிவிட்டாள்.\nஎப்பொழுதும் போல் பாட்டிக்குத்தான் கச்சேரியில் முழு திருப்தி இலை. “நீ பாடற பைரவில ரொம்ப கரஹரப்பிரியா சாயல் வருது. பைரவி பாடறப்போ கண்கொத்திப் பாம்பா இருக்கணும். வரவா போறவாளக் கவனிச்சிண்டிருந்தா நமக்கு பைரவி கைல கிடைக்காது,” என்று விமர்சித்தாள்.\n“பைரவி நல்லா தானே இருந்துது,” என்று ஆரம்பித்தார் அப���பா\n“நீங்க செத்த சும்மா இருங்கோ மாப்பிள்ளை.” என்றாள் பாட்டி.\nபாட்டிக்கு அப்பாவின் இசை அறிவு மேல் நம்பிக்கை இல்லை. ஒரு முறை நான் பாட்டியிடம் கேட்டிருக்கிறேன்.\n“நீ ஏன் பாட்டி அப்பாவ பாட்டப் பத்திப் பேசவேவிட மாட்டேங்கர\n“உங்க அப்பாவுக்குப் பாட்டப் பத்தி ஒரு மண்ணும் தெரியாது. எதாவது உளறிண்டிருப்பார்.”\n“மாப்பிளையைப் பத்தி இப்படி சொன்னா சாமி கண்ணக் குத்தும்.”\n“சொல்லலேன்னாதாண்டா குத்தும். உங்க அப்பா உங்க அம்மாவைப் பொண்ணு பாக்க வந்தார். பெண் பார்க்கும் படலத்துக்குன்னே நான் உங்கம்மாவுக்கு தோடில ‘கார்த்திகேய காங்கேய’ சொல்லிக் குடுத்திருந்தேன். அவளும் அருமையா பாடினா. பாட்ட ரொம்ப ரசிக்கற மாதிரி பாவன பண்ணார் ஒங்க அப்பா. பாட்டு முடிஞ்ச உடனே, “ரொம்ப நல்லா இருக்கு. இந்த மாதிரி கல்யாணி ராகத்த நான் கேட்டதே இல்லை” ன்னார்.”\n“எனக்கும் இப்படித்தான் சிரிப்பு வந்துது. இது நடுவுல உன் தாத்தா, அதான் உங்கப்பாவோட அப்பா, சொன்னார், “எங்க வீட்ல இவனுக்குத் தான் இசை ஞானம் ஜாஸ்தி. டக்கு டக்குனு ராகத்த கண்டுபுடிச்சிடுவான். நான்லாம் ஞானசூனியம்.”\nநான் விழுந்து விழுந்து சிரித்தேன்.\n“சிரிக்காதடா. அவா வெளில போனாளோ இல்லையோ, உன்னோட இன்னொரு தாத்தா என்கிட்டே சொன்னார், “பாருடீ. உனக்கு வேண்டிய மாதிரியே நல்ல ஞானஸ்தன் மாப்பிள்ளையா வரப்போறார். எப்படி டக்குன்னு சொன்னார் பாரு, ‘இது கல்யாணி ராகம்’ன்னு. என்னால கண்டுபிடிச்சிருக்கவே முடியாது.”\nநான் கொஞ்ச நேரம் சிரித்துக்கொண்டே இருந்தேன். பிறகு, “என்னவிட ஞான சூனியமா இருப்பா போல இருக்கே இவா. எப்படி பாட்டி இவாளெல்லாம் கட்டி மெய்ச்ச\nபாட்டி தலையில் அடித்துக்கொண்டு, “எல்லாம் என் தலையெழுத்து,” என்றாள்.\nஅடுத்த நாள் வீட்டில் வீட்டில் சந்தோஷம் குறைந்திருந்தது. காரணம், சரண்யாவின் தோழியான ம்ருதுஸ்மிதாவின் கச்சேரிக்கு கிடைத்த வரவேற்பு. அரங்கம் ரொம்பி வழிந்தது. எல்லாப் பாட்டுக்கும் கைதட்டல் காதை கிழித்தது. கச்சேரி முடிந்த பின் எல்லோரும் அவளைச் சூழ்ந்துக்கொண்டு வாழ்த்தினார்கள்.\nநான் நினைத்தபடியே வீட்டுக்குள் நுழைந்தவுடன் அப்பாவுக்கு அர்ச்சனை தொடங்கியது, “இன்னிக்கு கூட்டத்தப் பாத்தேளா” என்று அம்மா கேட்டாள்.\n“அவோ டீ.வீ.ல வந்திருக்காளோல்லையோ, அதுனால தான் கூட்டம்,” என்று அ���்பா சமாளித்தார்.\n“ஏதாவது ஒரு சாக்கு சொல்லுங்கோ. உங்களுக்கு சரியா நிர்வாகம் பண்ணத் துப்பில்ல. நீங்க சரியா ப்ளான் பண்ணியிருந்தா நேத்திக்கும் ஹால் புல்லா இருந்திருக்கும்.” சரவெடியாக அம்மா.\n“அது டீ.வீ. க்ளாமர்டீ. அவ ஏதோ பாட்டுப் போட்டில வராளாம். அதனால் அவள நெறய பேருக்குத் தெரிஞ்சிருக்கு. பாட்டக் கேக்க யாரு வரா. அவளப் பாக்க வரா”\n“நம்ப பொண்ணு ஏன் டீ.வீ ல வரல\nசரண்யாவுக்குத் துக்கம் தொண்டை அடைத்தது. கச்சேரிக்குக் கூட்டம் வந்தது பற்றி அவள் கவலைப்படவில்லை. ராகுல், ம்ருதுஸ்மிதா கச்சேரிக்கு வந்ததும், கச்சேரி முடிந்த பிறகு அவளிடம் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தததும்தான் சரண்யாவின் துக்கத்திற்கு காரணம். நெருங்கிய தோழியான ரஞ்சனிக்கு போன் செய்து புலம்பித் தீர்த்தாள்.\nஎப்பொழுதும்போல் பாட்டிக்கு எதிர்மறைக் கருத்து இருந்தது. “இவ்வளவு மட்டமான பாட்டக் கேக்க இவ்வளவு பேர் எதுக்கு வந்தா அந்த பொண்ணுக்கு ஸ்ருதில நிக்கவே தெரியல. எவ்வளவு இடத்துல ஸ்ருதி போச்சு. இவளுக்கு எப்படி சான்ஸ் குடுக்கறா அந்த பொண்ணுக்கு ஸ்ருதில நிக்கவே தெரியல. எவ்வளவு இடத்துல ஸ்ருதி போச்சு. இவளுக்கு எப்படி சான்ஸ் குடுக்கறா\n“அந்த காலத்துப் பெரிய பெரிய வித்வான்களுக்கே ஸ்ருதி சேராதுன்னு நீ தானே சொல்லுவ பாட்டி. இவ சின்னவ தானே” என்று நான் கேட்டேன்.\n“நீ சும்மா இருடா. அவாளுக்கெல்லாம் என்ன ஞானம். இவளோட அவாள கம்பேர் பண்ணிண்டு,” சரண்யாவைப் பார்த்துத் தொடர்ந்தாள், “ஒன் பாட்டு அவ பாட்டைவிட எவ்வளவோ மேல். ஒனக்கு இருக்கற திறமேல பாதி கூட அவகிட்ட இல்ல. நீ எதுக்கு கவலைப்படற\n“ராகுலுக்காக,” என்று சொல்ல வந்தவன் சொல்லவில்லை.\nஅம்மா பாட்டிக்குப் பதில் சொன்னாள். “வெறும் திறமை இருந்தா இந்த காலத்துல போறாது. இன்னிக்கு நல்லா தெரிஞ்சி போச்சு. நான் இதை சரி பண்ணியாகணும். இவர நம்பி இருந்தா சரண்யா காரியர் அதள பாதாளத்துக்கு தான் போகும்,” என்று சொல்லிவிட்டுப் புடவை மாற்றிக்கொள்ளச் சென்றுவிட்டாள். அப்பா மொபைல் ஃபோனைக் கையிலெடுத்து யாருக்கோ போன் செய்வது போல் நடித்துக்கொண்டே ஹாலைவிட்டு வெளியே சென்றார்.\nஅம்மா ஒன்றைச் ‘சரி செய்கிறேன்’ என்றால் சரி செய்துவிடுவாள். அம்மாவுக்கு அப்படி ஒரு பிடிவாத குணம். பல வருடங்களாக ஒரு கம்ப்யூட்டர் ஏஜென்சி நடத்துகிறாள். அப்பா, அம்மா, மாமனார், மாமியார் என்று எல்லோரையும் எதிர்த்து இதை வெற்றிகரமாக நடத்தி வருகிறாள்.\nஇப்போது சரண்யாவிற்கு வேண்டியது வேறு ஒரு குரு என்று பலர் பேரிடம் பேசியபின் அம்மா முடிவு செய்தாள். இப்பொழுது ரொம்பவும் புகழ் பெற்றிருந்த குருவான மதுரை விஸ்வநாதனிடம் சரண்யா பயிலவேண்டும் என்று முடிவு செய்தாள். ஆனால் பாட்டி அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.\n“புகழ்ங்கரது வேற. பாட்டு வேற. அந்த மனுஷனுக்கு ஆனந்தலக்ஷமியவிட என்ன பெரிய பாடாந்தரம் இருக்கு அவர் சொல்லிகுடுத்தவா எல்லாம் ரொம்ப மேலோட்டமா பாடறா. கைத்தட்டல் வாங்கறதுக்குப் பாடறா. சரண்யா எவ்வளவு அழகா பாடறா. ஏன் அத கெடுக்கணும்ன்னு பாக்கற. சரண்யா அவர்கிட்ட கத்துக்கறத என்னால ஒத்துக்கமுடியாது,” என்று ஆணித்தரமாகக் கூறினாள்.\nஅம்மா விடவில்லை. “அம்மா, இந்த காலத்துல கச்சேரி எப்படி கிடைக்கறது, டீ வீ ல எப்படி எல்லாம் வரலாம், எப்படில்லாம் விளம்பரம் பண்ணனும்னு ஒனக்கு ஒண்ணும் தெரியாது. பழைய காலத்த மாதிரி பாட்ட மட்டுமே நம்பிண்டு இருக்க முடியாது. அத தவிர பல விஷயங்கள் பண்ண வேண்டியிருக்கு. விஸ்வநாதன் மாமா பாட்டு எப்படி சொல்லிக்கொடுத்தாலும் பரவாயில்லை. அவருக்கு நல்ல காண்டாக்ட்ஸ் இருக்கு. எல்லா சபா செக்ரெட்டரியும் நல்லா தெரியும். டீ.வீ.காரளையும் நல்ல தெரியும். சரண்யாவ நல்லா முன்னுக்குக் கொண்டுவருவார்.”\n“ஆமாம். இந்த காலத்துல பிராண்டிங் ரொம்ப முக்கியம்,” என்றார் அப்பா. பாட்டியும் அம்மாவும் அவரைப் பார்த்து முறைத்தார்கள். அப்பா இருவர் கண்களையும் தவிர்த்தார்.\n டீ.வீ ல வந்தா போறுமா. பாட்டுன்னா தலைமுறை தலைமுறையா நிக்கணும். சீவி சிங்காரிச்சிண்டு வந்து அழகா சிரிச்சா போறாது. பாட்ட கேட்டா இத மாதிரி யாரும் பாடினதில்லன்னு இருக்கணும். பெரிய பெரிய ஞானஸ்தாள்லாம் பத்து பேரு இருக்கற சபைல பாடியிருக்கா. அவா எப்போவோ போயிட்டா ஆனா அவா இன்னும் பாட்டு உயிரோடயிருக்கு. இப்ப பாரு ஏதோ ஒரு தடவ டீ.வீ ல வந்தேன், ஒரு பாட்டு சினிமால பாடின்னேனு பத்து நாளு ஆகாசத்துல மிதக்கரா. அப்புறம் என்ன ஆறது ஏதோ ப்ரோக்ராம்ல ஜட்ஜா வரா. இப்படியா நம்ப பொண்ணு போகணும். அனந்தலக்ஷ்மிகிட்டேயே போகட்டும் என் பேத்தி”\nபாட்டியின் தாக்குதலை அம்மாவால் சமாளிக்க முடியவில்லை. வேறு வழியின்றித் தற்காலிகத் தோல்வியை ஒத்துக்கொண்டாள். சரண்யா அதே குருவிடம் பயின்று வந்தாள். பாட்டி அதேபோல் தினமும் சரண்யாவை பாடவைத்துப் படுத்தினாள். இப்படியா மூன்று மாதங்கள் கழிந்தன.\nஒரு ஞாயிற்றுக்கிழமை காலை நாங்கள் சென்ற ஒரு கல்யாணம் தான் கதையில் திருப்புமுனையாக அமைந்தது. பாட்டி அந்த கல்யாணத்துக்கு வரவில்லை.\nவீட்டுக்கு வந்தவுடன் பாட்டியிடம் அம்மா முறையிட்டாள். “என் பொண்ணப் பத்தி என்ன நெனச்சிண்டிருக்கா எல்லாரும்\n அந்த ம்ருதுஸ்மிதா வந்திருந்தா. எல்லாரும் அவளுக்கே சிஸ்ரூஷ செய்யறா. “நீ எப்படி இருக்க நீ எப்படி இருக்க இங்க உட்காரு. உன்னோட ஒரு போட்டோ எடுத்துக்கறேன்”. போட்டி போட்டுண்டு எல்லாரும் அவள சுத்தி சுத்தி வரா. எங்கள யாரும் கண்டுக்கல. சரண்யா பாடறான்னு கூட நெறைய பேருக்கு தெரியல. இத்தனைக்கும் அவ பாட்டு சரண்யா பாட்டோட கம்பேரே பண்ண முடியாது. “ஒ. நீயும் பாடறியா நல்ல பாடி ம்ருதுஸ்மிதா மாதிரி முன்னுக்கு வரணும்” ன்னார் ஒரு கிழவர். செவிட்ல அறையணும் போல இருந்துது,” என்று அம்மா ஆத்திரமாகச் சொன்னாள்.\nசரண்யா தன் புகார்களை அடுக்க ஆரம்பித்தாள். “அதுவானா பரவாயில்லை பாட்டி. அவ ஏதோ டிசைனர் புடவை கட்டிண்டு வந்திருக்கா. எல்லாரும் அத அப்படியே ‘ஆஹா ஓஹோ’ன்னு புகழறா. அங்க வந்த பசங்க எல்லாம் என்னைப் பாத்து ஒரு சின்ன ‘ஹலோ’ன்னு சொல்லிட்டு உடனே அவ கிட்ட போயி ‘லவ்லி சாரி யா’ ன்னு வழிய ஆரம்பிச்சிடறா. எல்லாம் அவளோட ஒரு போட்டோ, ஒரு செல்பி. உடனே ‘வித் gorgeous ம்ருதுஸ்மிதா’ன்னு facebook அப்டேட் வேற.” அவள் குரலில் சோகம் கலந்த கோபம் இருந்தது.\nபாட்டி ஏதோ சொல்ல வாயெடுத்தாள். அப்பொழுது சரண்யாவின் கைபேசி மணியடித்தது. அவள் அதை எடுத்து, “ஹை ராகுல்” என்றாள். குரலில் சந்தோஷம் குடிகொண்டது. அரை நிமிடம் தான் நீடித்தது. “ஓஹோ. ஓஹோ” என்றபோது குரலில் ஏமாற்றம் இருந்தது. “ஓகே யா. நைஸ் டு க்நொவ்’ என்று சொல்லி உரையாடலை முடித்தாள். முடித்தவுடன் அம்மாவை பார்த்து துக்கம் தொண்டை அடைக்க, “இனிமே நம்ப அவளப் பிடிக்கவே முடியாது” என்றாள்.\n“அந்த ம்ருதுஸ்மிதாவத்தான். இப்போ தான் ராகுல் போன் பண்ணான். அந்த டீ வீ காரா அவள அமெரிக்கா அழைச்சிண்டு போறாளாம். அங்க நெறைய கச்சேரி பண்ணப் போறாளாம். கிளீவ்லாண்ட் தியாகராஜ ஆரதனைல பாடினாலும் பாடுவளாம். இனிமே அவ காலு பூமில எங்க நிக்கப் போறத��,”. சரண்யாவின் முகம் பார்க்க பாவமாக இருந்தது.\nஅம்மா பேயறைந்தது போல் உட்கார்ந்துக்கொண்டாள். அப்பாவின் முகத்தில் ஈ ஆடவில்லை. எங்கே அஸ்த்ரம் தன் மேல் பாயுமோ என்ற பயம் மூஞ்சில் தெரிந்தது. பாட்டியும் நானும் மட்டும்தான் இதைப் பற்றி கவலைப்படவில்லை.\n“இதெல்லாம் முக்கியம் இல்லடீ” என்று பாட்டி சொல்ல ஆரம்பித்தவுடனே சரண்யா தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள். அம்மா பாட்டியைப் பார்த்து, “நீ கொஞ்சம் சும்மா இரு,” என்று சொல்லிவிட்டு சரண்யாவை அணைத்துக்கொண்டாள். “நான் இருக்கேன் இல்லை. ஏன் அழற உன்னையும் அந்த லெவலுக்குக் கொண்டு போறேனா இல்லையா பார்.”\nஅப்பாவைப் பார்த்து, “நாளைக்கு மதுரை விஸ்வநாதனை நம்ப பாக்க போறோம். அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க,” என்று ஆணையிட்டாள். பாட்டியால் இந்த முறை ஒன்றும் சொல்லமுடியவில்லை.\nஅடுத்த நாள் விஸ்வநாதன் மாமா வீட்டுக்கு சென்றோம். முதலில் எங்களைப் பார்க்க ஒரு அல்லக்கை வந்தான். “உட்காருங்கோ. மாமா வந்துடுவார்,” என்றான். அவன் பெயர் ஏ.கிஷோர். நான் அவனை ஏ.கே. என்று கூப்பிட்டேன். கொஞ்சம் நேரம் கழித்து மாமா வந்தார். நெற்றி முழுக்க விபுதி பட்டை. தங்க frame போட்ட கண்ணாடி, பாதி வழுக்கையான மண்டை, பட்டு வேஷ்டி, வெள்ளை ஜிப்பா, ஒரு காதுல கடுக்கன், சிவப்பு நிறத்துல ஒரு அங்கவஸ்திரம். ஒரு கர்நாடக இசை கலைஞன் stereotype எப்படி இருக்குமோ மாமா அப்படி இருந்தார்.\n“வாங்கோ. வாங்கோ. நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம். ரமணி உங்க நண்பரா” என்று அப்பாவை பார்த்து கேட்டார்.\n“எனக்கு அவர ரொம்ப நல்லா தெரியும். உங்கள ரொம்ப சிபாரிசு செஞ்சார். குழந்த தான் பாட்டுக் கத்துக்க போறதா நீ யார் கிட்ட பாட்டு கத்துக்கற நீ யார் கிட்ட பாட்டு கத்துக்கற\n“ஓஹோ. அவளோடது அருமையான பாடந்தரமாச்சே\n“நல்ல பாடாந்தரம் தான் மாமா ஆனா குழந்த கொஞ்சம் உலகத்துல முன்னேரனமோல்யோ\nமாமாவின் உதட்டில் ஒரு சிறு புன்னகை பூத்தது அனால் அவர் ஒன்றும் சொல்லவில்லை.\n“ஒரு பாட்டு பாடு குழந்த” என்று சரண்யாவை பார்த்து மாமா கேட்டார். சரண்யாவிற்கு மாமா அவளை ‘குழந்தை’ என்று அழைப்பது பிடிக்கவில்லை என்று எனக்குத் தெரிந்தது. மூஞ்சியை உம்மென்று வைத்துக்கொண்டே, ‘வடிகா கோபாலுனி’ என்று அனுபல்லவியில் ஆரம்பிக்கும் மோகன பதம் ஒன்று பாடினாள். அவள் பாடி முடித்தவுடன் “ஆஹா” என்றான் ஏ.கே. “கண்ண மூடினா அப்படியே தேவி தெரியறா மாமா. நல்ல பாட்டு”. பாட்டு கண்ணனை பற்றியது. அதுவும் ஸ்ருங்காரம் ததும்பும் பாட்டு. இவனுக்கு தேவி எப்படித் தெரிந்தாள்\n“அருமையாப் பாடற குழந்த. கனமான சங்கீதம். ரொம்ப கர்நாடகமான சங்கீதம்,” என்று சொல்லிவிட்டு அர்த்தபாவத்துடன் அம்மாவை பார்த்தார்.\n“ஆமாம் மாமா. ரொம்பவே கர்நாடகமா இருக்கு. கொஞ்சம் ஜனரஞ்சகமும் சேர்ந்துடுட்டா..” என்று அம்மா இழுத்தாள்.\n“நீங்க சொல்றது புரியறது மாமி. இந்த மாதிரி சங்கீதத்த கேக்க யாருக்கும் பொறுமை இருக்கறதில்ல. எங்க குரு சின்னவரா இருந்தப்போ எல்லாரும் இப்படித் தான் பாடிண்டு இருந்தா. எல்லாரும் பெரிய மஹான்கள்.” கண்ணை மூடிக் கை கூப்பி வணங்கினார்.\nஏ.கே. உடனே, “பத்து வரிக்கு ஒரு தரம் குருவைப் பத்தி பேசாம இருக்க முடியாது மாமாவால,” என்றான். இவனுக்கு மாமா சம்பளம் கொடுக்கிறாரோ\nமாமா இரண்டு கைகளை விரித்து மேலே தூக்கினார். “எல்லாம் குரு கடாக்ஷம்” என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தார், “இது பாஸ்ட் ஃபுட் காலம் மாமி. எல்லாரும் எதுக்கோ ஓடிண்டே இருக்கா. அப்புறம் டெக்னாலஜி எவ்வளவு முன்னேறிடுத்து. என் பேரன் அமெரிகாலேர்ந்து அது ஏதோ ஐ-பாடாமே அதுலேர்ந்து சாட் பண்றான். என்ன இங்க பாடச் சொல்லி அங்க கேக்கறான். காலத்துக்கு ஏத்தாபோல நம்பளும் மாறனும்.”\n“மாமானுக்கு பேரன் பேத்தினா உயிரு,” என்றான் ஏ.கே.\nஎனக்கு தூக்கிவாரிப் போட்டது. கிழவர்கள் பேரன் பேத்தி பற்றிப் பேச ஆரம்பித்தால் நிறுத்த மாட்டார்கள். நல்ல வேலை மாமா அந்த ரூட்டில் செல்லவில்லை.\n“கச்சேரி நல்ல அமையறதுன்றது நம்ப எப்படி பிளான் பண்றமோ அதப் பொறுத்து இருக்கு. எல்லாமே கனமாவும் கர்நாடகமாவும் குடுத்தா பத்திரிகைல நல்லா எழுதுவளோ என்னவோ ஆனா கேக்க ஆள் கம்மியா இருக்கும். அதுனால கனமான சிலத குடுத்துட்டு நடுவு நடுவுல எல்லாருக்கும் பிடிக்கற மாதிரி எதாவது புது புது ஐடம் குடுத்துண்டே இருக்கணும்.” என்று அறிவுறுத்தினார்.\n“சினிமால ஐடம் நம்பர் மாதிரி” என்றார் அப்பா.\nமாமா ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்தார். “என்ன சொல்றீர். நான் பேசிண்டிருப்பது மும்மூர்த்திகள் கொடுத்த சுத்த கர்நாடக சங்கீதம் பத்தி. அதுக்கும் அர கொறையா ஆடைய போட்டுண்டு ஆடற பாட்டுக்கும் எப்படி முடிச்சி போடுவேள் உங்களுக்கு அந்த மாதிரி எதாவது பாட்டு வேணும்னா நீங்க வேற யாரையாவது பாருங்கோ. என்ன விட்டுடுங்கோ உங்களுக்கு அந்த மாதிரி எதாவது பாட்டு வேணும்னா நீங்க வேற யாரையாவது பாருங்கோ. என்ன விட்டுடுங்கோ” என்று கைகூப்பி, கண் மூடி சிரம் தாழ்த்தினார்.\nஅப்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அம்மாவை பார்த்தார். அம்மா அப்பா பக்கமே மூஞ்சிய திருப்பவில்லை. இதை பார்த்து அப்பா முகத்தில் பீதி கூடியது. என்ன சொல்ல வேண்டும் என்று யாருக்கும் தெரியவில்லை. நானும் சரண்யாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டோம். மாமா இன்னும் அதே போஸில் இருந்தார்.\nஏ.கே. மெதுவாக, “மாமாவுக்கு கர்நாடக இசை தெய்வத்துக்குச் சமானம்,” என்று யாரையும் பார்க்காமல் பொதுவாகச் சொல்லிவிட்டு, “ஏதோ பெரியவர் தெரியாம சொல்லிட்டார். நீங்க இப்படிக் கோச்சிக்கக் கூடாது” என்று சொல்லி அம்மாவுக்கு, “இங்கேர்ந்து நீங்க வண்டிய நகத்துங்க” என்பது போல் கண்களால் சைகை செய்தான். அம்மா புரிந்துக்கொண்டு, “அவர் ஒரு வெகுளி மாமா. எத பேசணும் எதப் பேசக்கூடாதுன்னு தெரியாது. நீங்க கொச்சிக்கப்டாது. உங்க சங்கீதம் ரொம்ப ஒசத்தின்னு தெரிஞ்சி தானே மாமா வந்திருக்கோம்,” என்றாள்\nமாமா மெதுவாகத் தலையைத் தூக்கி, கண்ணாடியைக் கழட்டி, கண்ணைத் திறந்து எல்லோரையும் பார்த்துவிட்டு மறுபடியும் கண்ணாடியை மாட்டிக்கொண்டார். “சரி விடுங்கோ. ரமணி வேற ரொம்ப சொல்லியிருகான். குழந்தையும் நல்லா பாடறா. அடுத்த வாரத்துலேர்ந்து ஆரம்பிக்கலாம்,” என்றார்.\n” முந்திரிக்கொட்டையாக நான் கேட்டேன்.\nஅப்பா முகத்தில் மறுபடியும் பீதி குடிக்கொண்டது. மாமா எதுவும் சொல்வதற்கு முன் அம்மா, “நீ வாய மூடிண்டு இருக்கியா” என்றாள். அதே சமயம் ஏ.கே. “மாமாவுக்கு பணம்லாம் ரெண்டாம் பட்சம் தான். எவ்வளவோ பேருக்கு பணம் வாங்காமலே சொல்லிக்குடுத்திருக்கார். சிலர் பேருக்கு மாமாவே பணம் கொடுத்து என்கரேஜ் பண்ணியிருக்கார்,” என்றான்.\n“ஓஹோ. அப்படின்னா ஃபீஸ் கடையாதாக்கும்” என்றேன் நான்.\nஅம்மாவின் பார்வை என்னைச் சுட்டது. நான் வாயை மூடிக்கொண்டேன்.\n“சரி. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் கிளம்பறேன்” என்றார் மாமா. ஏ.கே.வை பார்த்து, “எல்லாருக்கும் காப்பிக்கு ஏற்பாடு பண்ணிட்டயா” என்று வினவினார். “இதோ வருது” என்றான். “காபி குடிச்சிட்டுப் போங்கோ” என்றார். ஏ.கே. சரண்யாவை பார்த்து ���மாமா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோ,” என்றான். சரண்யா மாமாவுக்கு நமஸ்காரம் செய்தாள்.\nஅடுத்த ரூமுக்குப் போனவர் ஏ.கே. வை கூப்பிட்டார். அவன் காதில் ஏதோ சொன்னார். அவன் தலையாட்டிக்கொண்டு இருந்தான். அவர் அங்கிருந்து சென்றவுடன் எங்களிடம் வந்து “காபி குடிங்கோ” என்று உபசரித்தான். நாங்கள் வீட்டை விட்டு வெளியே வரும் பொழுது, அப்பாவை பார்த்து, “ஒரு அஞ்சு நிமிஷம் உள்ள வரேளா மாமா ஏதோ பேசணும்னார்” என்றான். அப்பாவுக்கு மறுபடியும் டென்ஷன். அம்மா, “போயிட்டு வாங்கோ” என்று ஆணையிட ஏ.கே.வுடன் அப்பா உள்ளே சென்றார்.\nபத்து நிமடங்கள் கழித்து வெளியே வந்தார். நாங்கள் கார் ஏறி கிளம்பினோம். “என்ன கேட்டார்” என்று அம்மா கேட்க, “பீசைப் பத்திப் பேசினார். என்னடி இவ்வளவு ஜாஸ்தியா இருக்கு” என்றார். “நீங்க சும்மா இருங்கோ. நம்ப பணத்தப் பத்திக் கவலைப் பட வேண்டாம்,” என்றாள் அம்மா.\nசரண்யா மதுரை விஸ்வநாதனிடம் சேருவது பாட்டியைத் தவிர எல்லோருக்கும் பிடித்திருந்தது. பாட்டி அம்மாவிடம், “ஏன்டீ இப்படி அவசர படற. இன்னும் நல்லா பாட்ட கத்துக்கட்டும். அதுக்கப்புறம் புகழ் தானா வரும். இந்த வயசுல தான் பாட்டும் நல்லா கத்துக்க முடியும். கத்துண்டதெல்லாம் மனசுல ஸ்திரமா நிக்கும். அனதலக்ஷ்மிகிட்டயே போகட்டும்டீ.”\nசரண்யா மதுரை விஸ்வநாதனிடம் பாடம் சொல்லிக்கொள்ள ஆரம்பித்தாள். முதல் சில நாட்கள் எல்லோருக்கும் ஏமாற்றமாக இருந்தது. மாமா சொல்லிக்கொடுப்பது ரொம்ப கம்மியாக இருந்தது. அவருடைய சிஷ்யகோடி யாரவது சொல்லிகொடுப்பான் / கொடுப்பாள். மாமா எப்பொழுதாவது வந்து பிழை திருத்திவிட்டு செல்வார்.\nஇரண்டு வாரங்கள் கழித்து ஒரு நாள் ஒரு ‘வளரும் இளம் கலைஞர்’ மாமாவைப் பார்க்க வந்தான். அவன் மாமாவுடைய சிஷ்யன். அவன் சரண்யா பாட்டை கேட்டுப் பாராட்டிவிட்டு அவளுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டான். இவளுக்குத் தலை கால் புரியவில்லை. வீட்டில் வந்த பிறகு ஒரு மணி நேரம் அதைப் பற்றித் தான் பேச்சு. சில நாட்களுக்கு பிறகு இன்னொரு பிரபலமான பாடகி மாமாவைப் பார்க்க வந்தார். அவரும் எல்லா சிஷ்யர்களுடனும் பேசி புகைப்படம் எடுத்துக்கொண்டார். முதலில் பாட்டு கற்றுக்கொள்ளச் செல்வதற்கு மூக்கால் அழுத சரண்யா இப்பொழுது மாமா வீட்டிற்குப் பத்து நிமிடம் முன்பே சென்று விடுகிறாள். அடிக்கடி beauty பார்லர் செல்கிறாள். இதை பார்த்து பாட்டி மூக்கால் அழ ஆரம்பித்தாள்.\nநான்கு மாதங்கள் பிறகு முதல் முறையாக சரண்யா டி,வீ யில் தோன்றினாள். ஏதோ ஒரு பெரிய விழாவுக்கு கடவுள் வணக்கம் பாடிய ஐந்து பெண்மணிகளில் இவளும் ஒருத்தியாக இருந்தாள். வீட்டில் எல்லோருக்கும் முகத்திலும் தாங்கள் ஜன்ம சாபல்யம் அடைந்துவிட்டோம் என்ற உணர்ச்சி தெரிந்தது. பாட்டியும் பேத்தியை டி.வீ யில் பார்த்து உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் விட்டாள்.\n“இது வெறும் முதல் கட்டம் தான் மாமி. இவ இன்னும் எவ்வளவோ மேல போகணும்,” என்று மாமா அம்மாவிடம் டெலிபோனில் சொன்னாராம். டி.வீ.யில் வந்தாலும் இன்னும் கச்சேரியில் கூட்டம் அதிகம் வருவதில்லை என்று அம்மாவுக்கு வருத்தம். “நீங்க கவலப்படாதேங்கோ. நான் புதுசா ஒரு ஐடெம் ரெடி பண்ணியிருக்கேன். அடுத்த மாசம் கோகுலாஷ்டமி சீரிஸ்ல அத இவ பாடுவோ. அதுக்கப்புறம் பாருங்கோ எப்படி ஷைன் ஆகப்போரான்னு.”\nசில நாட்கள் கழித்து சரண்யா அந்த புது ஐட்டத்தை வீட்டில் பாடிக் காண்பித்தாள். காவடிச்சிந்து போல இருந்தது. ஒவ்வொரு சரணமும் வேறு வேறு ராகம், வேறு நடை. கடைசியில் கண்ட நடையில் உச்சச்தாயியில் ‘தக தகிட, தக தகிட, தக தகிட’ என்று ஜதியை நான்கு முறை சொல்லி ஆவேசமாக முடித்தாள் சரண்யா. வீட்டுக்கு வந்திருந்த ஏ.கே மற்றும் இதர சிஷ்யகோடிகள் பலமாக கைத்தட்டினார்கள். ரொம்ப catchyஆக இருந்தது என்று ஒத்துக்கொள்ளவேண்டும். அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் வாயெல்லாம் பல். பாட்டி மட்டும், “என்ன கண்றாவிடீ இது\n“நீ எல்லாத்துலையும் குத்தம் கண்டுபிடிப்ப\nஏ.கே. பதில் சொன்னான், “மாமாவோட மச்சினர் பண்ண பாட்டு. கர்நாடக இசையும் பரதத்தையும் கலந்து குடுத்திருக்கார்”\n“என்ன எழவோ. இதையெல்லாம் யாரவது கேப்பாளா\nஅடுத்த நாள் எல்லோரும் கேட்டார்கள். கேட்டுவிட்டு கையும் தட்டினார்கள். அன்று கூட்டம் அதிகமாக இருந்தது. அப்பா கூட்டம் சேர்ப்பது என்றால் சிலருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவார், சிலருக்கு போன் செய்வார், சிலருக்கு மெயில் அனுப்புவார். இந்த முறை கூட்டம் சேர்ப்பதை மாமா ஏ.கே. பொறுப்பில் விட்டார். அவன் facebook, ட்விட்டர், கூகிள் க்ரூப்ஸ், ரசிகா.org என்று பல இடங்களில் நிகழ்ச்சியை விளம்பரம் செய்தான். மாமாவின் சிஷ்யர்கள் எல்லோரையும் வரச் செய்தான். நான்கு பத்தி���ிகைகளில் நிகழ்ச்சி விவரங்கள் வெளிவரச் செய்தான். ‘பரிவாதினி’ வாயிலாக நிகழ்ச்சியை இண்டர்நெட்டில் லைவ் டெலிகாஸ்ட் செய்ய ஏற்பாடு செய்தான். அதன் விவரத்தையும் சோசியல் மீடியா முழுவதும் பரப்பினான். ஹாலும் நிரம்பியது. பலர் youtube வாயிலாக பார்த்துக்கொண்டிருந்தார்கள்.\nஅனதலக்ஷ்மி மாமி சொல்லிக்கொடுத்த கீர்த்தனைகளை சரண்யா அதிகமாகப் பாடவில்லை. மாமாவிடம் (அல்லது அவர் சிஷ்யர்களிடம்) சொல்லிக்கொண்ட பல கிருதிகளைப் பாடினாள். என் காதுக்கு இந்த பாடந்தரத்தில் அவ்வளவு அழுத்தம் இல்லை போல் தோன்றியது ஆனால் கேட்க இனிமையாக இருந்தது. எல்லோரையும் சட்டென்று கவர்ந்தது. பாட்டி இந்த கீர்த்தனைகளைக் கேட்கும்பொழுது, “இசையல கவர்ச்சி முக்கியம் இல்லடீ. பாட்டு ஆத்மார்த்தமா இருக்கணும். பாட்டு காத தொட்டா மட்டும் போறாது. மனச தொடணும். மூளைய தொடணும்.”\nமாமாவின் மச்சினர் இயற்றிய ஐடம் சூப்பர் ஹிட்டானது. சரண்யா அதைப் பாடி முடித்ததும் மூன்று நிமிடத்திற்கு கைத்தட்டல் நிற்கவில்லை. அதைக் கேட்ட மாமாவுக்கு ஒரே பெருமையாக இருந்தது. கச்சேரி முடிந்த உடனே அம்மா மாமாவுக்கு ஐந்தாயிரம் ருபாய் வெத்தலை பாக்குடன் தட்சணையாகக் குடுத்தாள். நாங்கள் எல்லோரும் மாமாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டோம். பாட்டி மட்டும் ஒரு மூலையில் உட்கார்ந்துக்கொண்டிருந்தாள்.\nவீட்டுக்கு வரும்பொழுதும் வந்து சேர்ந்த பிறகும் சரண்யாவுக்கு கால் மேல் கால் வந்துக்கொண்டே இருந்தது. Facebookஇல் எக்கச்சக்க லைக்ஸ், ட்விட்டரில் அதை பற்றிப் பேச்சு, rasikas.orgஇல் பாட்டை ரொம்ப புகழ்ந்து ஒரு விமர்சனம் என்று நண்பர்கள் சரண்யாவுக்கு செய்தி கொடுத்தபடியே இருந்தனர். ராகுல் போன் செய்து, “சுபெர்ப் பெர்பார்மன்ஸ். யூ ஹாவ் அரைவ்டு,” என்றான். இரண்டு மூன்று பேர் அடுத்த கச்சேரி பிக்ஸ் செய்ய அப்பாவுக்கு போன் செய்திருந்தார்கள்.\nஅடுத்த நாள் நானும் பாட்டியும் மட்டும் வீட்டில் இருந்தோம். பத்மாவதி பாட்டி அவள் பேத்தி காமாக்ஷியுடன் வீட்டுக்கு வந்தாள். பத்மாவதி பாட்டி எங்களுக்கு உறவு. என் பாட்டியின் சின்ன வயசு தோழி. நுழைந்தவுடன் காமாக்ஷி என்னைப் பார்த்து, “ஹாய்” என்று சொல்லிவிட்டு, பாட்டியிடம், “பாட்டி, நெத்தி சரண்யா பாடின புது பாட்டு செம ஹிட்டு. எல்லாரும் அதப் பத்தி தான் பேச��ா. அடுத்த ஸ்டார் சரண்யா தான். நீ கூட டி.வீ ல வந்துடுவ பாட்டி” என்றாள்.\n” என்று பாட்டி காமாக்ஷியை கேட்டாள். காமாக்ஷி அனந்தலக்ஷ்மி மாமியிடன் பாட்டு கத்துக்கொள்கிறாள்.\nகாமாக்ஷியின் முகம் மாறியது. “மாமிக்கு சரண்யா மேல ரொம்பக் கோவம். சொல்லிக்காம கொள்ளாம பாட்ட நிறுத்திட்டா. என்ன திமிர் பாரு. குருன்னு ஒரு மரியாத வேண்டாமான்னு ஒரு நாள் கோவமாக் கேட்டா. அதுனால நான் சரண்யா பத்தி மாமிகிட்ட எதுவும் பேசறதில்ல”.\n“ஹ்ம். நானாவது பேசியிருக்கணும். என்னவோ போ” என்றாள் பாட்டி.\n“அத விடுடீ. பேத்தி என்னமா கைத்தட்டல் வாங்கியிருக்கா. அத்த பார்த்துச் சந்தோஷப்படு.” என்றாள் பத்மாவதி பாட்டி.\n“அந்தப் பாட்டு சகிக்கலடீ. அத எப்படித் தான் கேக்கறாளோ நான் என்னமோ என் பேத்தி நல்ல சங்கீதமா பாடுவா. சங்கீதம் கெட்டுபோயிண்டு இருக்கற இந்தக் காலத்துல இவோ நல்ல சங்கீதம் நாலு பேரு கேட்கற மாதிரி பாடுவோ. சங்கீதத்துக்கு நம்பளால முடிஞ்சுது பண்ணோம்ன ஒரு திருப்தி இருக்கும்ன்னு நெனச்சேன். ஆனா அது முடியாது போல இருக்கு,” என்றாள் வருத்தத்துடன்.\n“சங்கீதத்த நம்ப காப்பாத்த முடியும்னு நம்ப நெனைக்கறது நம்பளோட திமிரத்தான் வெளிப்படுத்தறது. சங்கீதத்துக்கு நம்ப தான் வாழ்வு தரப்போறோம்ன்னு நெனைக்கறதே ஒரு அர்ரோகன்ஸ் இல்லையா நீயும் நானும் பாடணும்னு தான் கனவு கண்டோம். நல்லாவும் பாடிண்டிருந்தோம். ஆனா நம்பளால பாடகியா ஆகமுடியல. அதுக்குன்னு யார் அழுதா நீயும் நானும் பாடணும்னு தான் கனவு கண்டோம். நல்லாவும் பாடிண்டிருந்தோம். ஆனா நம்பளால பாடகியா ஆகமுடியல. அதுக்குன்னு யார் அழுதா சங்கீதம் தான் வளராம இருந்துடுத்தா சங்கீதம் தான் வளராம இருந்துடுத்தா நல்லா பாட்றவா வரத்தான் செஞ்சா. சங்கீதமும் ஜம்முனு இருக்கு. அதக் காப்பாத்திக்க அதுக்குத் தெரியும். அத பத்தி கவலைப்படாம பேத்திய ஆசிர்வதிக்கரதப் பாரு. அவ எப்படிப் போகணும்னு ஆச பட்றாளோ அப்படிப் போகட்டும். எல்லாம் நல்லா வருவா” என்று ஒரு சின்ன லெக்சர் கொடுத்தாள் பத்மாவதி பாட்டி.\n“என்னமோ போடி. அது போகட்டும், நீ என்னடி புதுசா கத்துண்டிருக்க” என்று காமாக்ஷியை பார்த்து பாட்டி கேட்டாள்.\n“அச்சச்சோ. ரொம்ப அருமையான பதமாச்சே. பாடுறீ பாடுறீ”\nகாமாக்ஷி சிறிய சஹானா ஆலாபனை செய்துவிட்டு, “மொர” எடுப்பு கீழே, “தோஒஓஒஒபூ��ஊஊ” உடனே மேல சென்றாள். மெதுவாக சஹானா அறை முழுவதும் பரவியது. ஒவ்வொரு கமகமும் சஹானாவுக்கு அழகு கூட்டியது. அனுஸ்வரங்கள் கச்சிதமாக வரவேண்டிய இடத்தில் வந்து ராகத்தை ஜோலிக்க வைத்தன. வக்கிர சஞ்சாரங்கள் வரும் பொழுது அருவியில் குளித்தது போல் ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது. நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு செல்லாமல் நிசப்தத்தை இன்னும் தீவிரப்படுத்தியது இந்தப் பதம். அவசரமில்லாமல் நிதானமாக பாடினாள் காமாக்ஷி. ‘மேர காது ரம்மனவே” என்று அவள் முடித்த பொழுது பாட்டியின் கண்ணில் நீர் கோர்த்திருந்தது. “ரொம்ப நல்லா பாடறடீ காமாக்ஷி. இப்படியே பாடுடீ.” என்றாள் பாட்டி.\nகொஞ்ச நேரம் கழித்து இருவரும் கிளம்பி சென்றார்கள். அவர்கள் போனவுடம் பாட்டி என்னிடம், “சஹானா எவ்வளவு அழகா இருந்துதுடா. அத கேட்டப்புறம் எனக்கு ரொம்பச் சந்தோஷமாக இருக்கு” என்றாள். ஆனால் அன்று முழுவதும் அவள் சோகமாகவே இருந்தாள்.\n(புகைப்பட உதவி – இந்தியன் எக்ஸ்பிரஸ்)\nRamesh N R சொல்கிறார்:\nசெப்டம்பர் 7, 2014 அன்று, 11:27 மணி மணிக்கு\nஅக்டோபர் 15, 2014 அன்று, 4:58 காலை மணிக்கு\nPrevious Previous post: பெர்லினும் தமிழ் இலக்கியத்துக்குள் வந்தாச்சு\nNext Next post: யாமினி க்ருஷ்ணமூர்த்தி\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 ��தழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உ���்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத�� அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ர���ஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துர��ராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு ச��� –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nஆடம் கர்டிஸ்: & மாஸிவ் அட்டாக் இசைக்குழு\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவர��� 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nசித்தார்த் வெங்கடேசன் – பேட்டி\nஅமெரிக்காவில் இந்தியர்களின் கை அரசாங்க பதவிகளிலும் ஓங்குகிறதா\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://splco.me/tam/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2021-01-27T19:30:19Z", "digest": "sha1:FOCUMGPB2HSHK3VJDD3Q626WLEHHWFHR", "length": 30155, "nlines": 203, "source_domain": "splco.me", "title": "காடுவெட்டி குரு குடும்பத்தினர் பாமகவை எதிர்த்து புதிய கட்சி தொடங்க போவதாக அறிவிப்பு - தமிழில் ஸ்பெல்கோ", "raw_content": "\nகாடுவெட்டி குரு குடும்பத்தினர் பாமகவை எதிர்த்து புதிய கட்சி தொடங்க போவதாக அறிவிப்பு\nஅரசியல் கருத்துக்கள் சமூகம் தமிழ்நாடு\nகாடுவெட்டி குரு குடும்பத்தினர் பாமகவை எதிர்த்து புதிய கட்சி தொடங்க போவதாக அறிவிப்பு\nநாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் நினைவஞ்சலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.\nகாடுவெட்டி ஜெ.குருவின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்த அவரின் தாய் கல்யாணி அம்மாள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் “காடுவெட்டியில் குருவுக்கு மணிமண்டபம் கட்டுவதற்குமுன், எங்களுக்குள்ள ஒன்றரைக் கோடி ரூபாய் கடனை அடைத்துவிட்டு மணிமண்டபம் கட்டச் சொன்னதால, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அடியாட்கள் மூலம் எங்கள் குடும்பத்தினரை தாக்கி மிரட்டுகின்றனர் என்றவர் இதனால் பா.ம.க-வுடனான தொடர்பு என் மகனுடன் முடிந்துவிட்டது என்ற அதிர்ச்சி தகவலை வெளிட்டார்\n“இனிமேல் எங்களுக்கும் பா.ம.க-வுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை. ஆனால், எங்களுக்கு உதவி செய்பவர்களை மிரட்டி, பா.ம.க. கட்சியிலிருந்து நீக்குகிறார்கள். மேலும், காடுவெட்டி குருவின் பெயரை பா.ம.க-வினர் பயன்படுத்தக்கூடாது” என்று கூறினார்.\nஇதையடுத்து, பா.ம.க-வில் இருந்து நீக்கப்பட்ட வழுவூர் வி.ஜி.கே.மணிகண்டன் மற்றும் காடுவெட்டி ஜெ.குருவின் மகன் கனலரசன் உள்ளிட்டோர் மயிலாடுதுறையில் காடுவெட்டி ஜெ.குரு வின் படத்தைத் திறந்து வைத்தனர்.\nபின் ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில் பேசிய, குருவின் மகன் கனலரசன் “எங்கள் குடும்பத்தை அழிக்க நினைக்கும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை எதிர்த்து நிற்போம். என் படிப்பு முடியும் வரை நான் எதிலும் இறங்க மாட்டேன், அதுவரை என் மாமா வழுவூர் வி.ஜி.கே. மணி அனைத்தையும் பார்த்துக்கொள்வார்” என்று கூறினார்.\nஇதைத் தொடர்ந்து பேசிய வழுவூர் வி.ஜி.கே.மணிகண்டன் “காடுவெட்டியில் குரு குடும்பத்தினருக்கு பிரச்னை என்றவுடன் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தேன்.\nஉடனடியாக , மருத்துவர் ஐயா என்னை அழைத்து,’ நல்ல எதிர்காலம் அமைத்து தருகிறேன், காடுவெட்டி பக்கம் போக வேண்டாம்’ என்றார்.\nசரியான மருத்துவ சிகிச்சை வழங்காமல் காடுவெட்டி ஜெ.குருவின் மரணத்துக்கு காரணமாக இருந��தது பா.ம.க. குரு குடும்பத்துக்கு நான் ஆதரவு அளிக்கிறேன் என்பதால் கட்சியிலிருந்து நீக்கி விட்டார்கள்.\nகாடுவெட்டி குருவின் கார், டிராக்டர் உட்பட அனைத்தையும் எடுத்துக்கொண்டு வீட்டுப் பத்திரம் உட்பட கையகப்படுத்தி குருவின் குடும்பத்தை அழிக்க இருக்கும் பா.ம.க. வை எதிர்த்து, வருகிற பிப்ரவரி 1-ம் தேதி காடுவெட்டி ஜெ.குரு பிறந்தநாளன்று, புதிய அமைப்பைத் தொடங்கி பா.ம.க-வுக்கு தக்க பாடம் புகட்டுவோம்” என்றார்.\nTagged குரு, பாமக, ராமதாஸ், வன்னியர்\nஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.\nஅரசியல் கருத்துக்கள் சமூகம் தொழில்கள்\n8 வழி சாலை அமைத்தே தீருவோம் என்ற பாஜக உறுதியால் சிக்கலில் சிக்கி கொண்ட பாமக\nபகிர்வுகள் 1,017 சென்னை முதல் சேலம் வரையிலான எட்டுவழிச்சாலையை தமிழக அரசு அறிவித்த நாள் முதல் மிகக்கடுமையாக அதை எதிர்த்து போராடி வந்தார் அன்புமணி. ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று “வன்னியர்களின் நிலங்கள்தான் அதிகம் பறிபோகிறது. அதனால் இந்த திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்” என்று கூறினார்கள். பின்னர் எட்டுவழிச்சாலை திட்டத்தைக் கொண்டு வந்த அதிமுகவுடனும், பாஜகவுடனும் பாமக கூட்டணி வைத்தது. கடந்த ஏழு ஆண்டுகளாக அதிமுகவை விமர்சித்த ராமதாஸ் திடீரென கூட்டணி வைத்தது பொது வெளியில் மேலும் வாசிக்க …..\nதிக்கற்ற திசையில் பரிதவிக்கும் “காடுவெட்டி குரு” குடும்பம்\nபகிர்வுகள் 19,225 குறிப்பிட்ட ஜாதியின் மாவீரன் என்று போற்றப்பட்ட காடுவெட்டி குரு குடும்பத்தின் தற்போதய நிலை என்ன .. காடுவெட்டி குருவின் தாயார் கல்யாணியம்மாள் ” குரு இறந்த பிறகு என்ன செஞ்சீங்க, என் பேரனை ஏன் இழுக்குறீங்க “ என்று பா.ம.க மாநிலத் துணைப் பொதுச் செயாலாளர் வைத்தியிடம் கடும் கோபமாக பேசும் வீடியோ காட்சி தற்போது வாட்ஸ் அப்புகளில் பரவுகிறது. இது அந்த சாதியில் மட்டும் அல்ல அனைத்து ஜாதி பெருமை பேசும் சமூகத்தில் மேலும் வாசிக்க …..\nதமிழகத்தில் தொடரும் பெரியார் அவமதிப்பு சம்பவம்… தலைவர்கள் கடும் கண்டனம்\nபகிர்வுகள் 576 கோயம்புத்தூர் சுந்தராபுரத்தில் பெரியார் சிலை மீது காவி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட அனைத்து கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கோவை சுந்தராபுரம் பகுதியில் 1995ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பெரியார் சிலை அமைந்துள்ளது. பெரியார் இயக்கங்களின் போராட்டங்கள், சிந்தனை நிகழ்வுகள் போன்றவை இங்கு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இங்குள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் மேலும் வாசிக்க …..\nசுனாமி அலை தாக்கிய இந்தோனேஷியாவின் 4.8 ரிக்டர் நிலநடுக்கம்\nதெலங்கானா சந்திரசேகரராவை பாஜக பயன்படுத்தும் வியூகம் வெற்றி பெறுமா\nதேதிவாரியாக இந்தியாவில் கொரானா தொற்று & இறப்பு புள்ளிவிவரம்\nஉய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்\nவெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன\nதேசவாரியாக கொரானா தொற்றின் நிலை – உடனுக்குஉடன் – லைவ்\nநடிகை சில்க் ஸ்மித்தாவை கையிலெடுக்கும் பா.ரஞ்சித்\nஉத்தரப்பிரதேசம் கனமழை பலி 76 ஆக உயர்வு\nஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை பரப்பினால் விசா ரத்து, கைது- எச்சரிக்கப்படும் இந்திய வெளிநாட்டவர்கள்\nபறக்கும் ரயில் நிலம் எடுக்கும் பேச்சுவார்த்தை 3- வது முறையாக தோல்வி\n10-ம் வகுப்பு மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தெலுங்கானா அரசு\nமோடியை விமர்சித்ததாக தேசத் துரோக வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி\nதேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஒருநாள் முதல்வரான கல்லூரி மாணவி; உத்தரகண்ட் அரசு அதிரடி\nபாஜகவில் இணைந்த தேடப்படும் பெண் குற்றவாளி; முதல்வர் நாராயணசாமி அதிரடி உத்தரவு\nஆஸ்திரேலிய தொடரில் மாஸ் காட்டிய இளம் இந்திய வீரர்களுக்கு தார் கார் பரிசு- ஆனந்த் மஹிந்திரா\nஇந்திய அணியில் புதுமுக வீரர்களாக அறிமுகமான தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு மஹிந்திரா தார் ஜீப்பை பரிசாக அளிப்பதாக மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி கடந்த நவம்பர் மாதம் முதல் டி20 தொடர், ஒரு நாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடியது. இதில் டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி, டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி மேலும் வாசிக்க …..\nஆர்எஸ்எஸ் சித்தாந்த இந்திய வம்சாவளியினர் 2 பேரை நீக்கி அதிபர் ஜோ பைடன் அதிரடி\nமுதல் நாளிலேயே சொன்னதை செய்த அதிபர் பைடன்\nஒருநாள் முதல்வரான கல்லூரி மாணவி; உத்தரகண்ட் அரசு அதிரடி\nதேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ஹரித்வாரைச் சேர்ந்த கல்லூரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி ஒரு நாள் முதல்வராக நியமிக்கப்பட்டது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சாதனை புரியும் சிறுவர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஒரு நாள் கலெக்டர், எஸ்பி போன்ற பதவிகளில் உட்காரவைக்கப்பட்டு கவுரவிப்பது வழக்கம். இந்நிலையில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, இன்று (ஜனவரி 24) உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தின் தவுலத்பூர் கிராமத்தை சேர்ந்த பட்டதாரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி (19) என்பவர் உத்தரகண்ட் மேலும் வாசிக்க …..\nபாஜகவில் இணைந்த தேடப்படும் பெண் குற்றவாளி; முதல்வர் நாராயணசாமி அதிரடி உத்தரவு\nஆஸ்திரேலிய தொடரில் மாஸ் காட்டிய இளம் இந்திய வீரர்களுக்கு தார் கார் பரிசு- ஆனந்த் மஹிந்திரா\nபாஜகவில் இணைந்த தேடப்படும் பெண் குற்றவாளி; முதல்வர் நாராயணசாமி அதிரடி உத்தரவு\nபுதுச்சேரி மாநில பாஜகவில் இணைந்த 14 வழக்குகளில் குற்றவாளியான பெண் ரவுடி எழிலரசி மற்றும் அவரது கூட்டாளிகள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சி அனைத்து மாநிலங்களிலும் சினிமா, விளையாட்டு என பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தனது கட்சியில் இணைந்து வருகின்றனர். அதேபோல் பல்வேறு குற்றப்பின்னணி உள்ளவர்கள், ரவுடிகள் என அனைவரையும் கட்சிக்குள் சேர்த்து அவர்களுக்கு பதவிகளையும் வழங்கி வருகிறது. தமிழகத்தில் பாஜக மேலும் வாசிக்க …..\nமசினகுடியில் யானைக்கு தீ வைத்த கொடூரம்; 2 பேர் கைது\nராஜிவ் கொலை வழக்கில் முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம்- உச்சநீதிமன்றம்\nஉடனுக்கு உடன் - ஸ்பெல்கோ லைவ்\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் தந்த உரிமையில் கேள்வி கேக்கும் குரலின் முரசொலியே ஸ்பெல்கோ. சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கமகூடலின் ���ுரசொலியே ஸ்பெல்கோ\nபகுதிவாரியாக Select Category Uncategorized அரசியல் ஆந்திரா கர்நாடகா காஷ்மீர் கேரளா தமிழ்நாடு தெலுங்கானா தேசியம் பாராளுமன்றம் புதுச்சேரி மகராஷ்டிரா வட கிழக்கு மாநிலங்கள் வடமாநிலம் அறிவியல் தொழில்நுட்பம் மருத்துவம் விண்வெளி இயற்கை சுற்றுச்சூழல் விவசாயம் உலகம் அமெரிக்கா ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா ஐரோப்பா சீனா ரஷியா கட்சிகள் அதிமுக காங்கிரஸ் திமுக பாஜக பாமக காலவரிசை ஆன்மிகம் உணவு பயணம் குரல்கள் கேளிக்கை கலை மற்றும் இலக்கியம் சினிமா புத்தகங்கள் கொரானா சட்டம் அமர்வு நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் சட்டசபை சமூகம் கருத்துக்கள் கலாச்சாரம் கல்வி பெண்கள் வாழ்வியல் சமையல் வணிகம் தொழில்கள் வர்த்தகம் வாக்கு & தேர்தல் விளையாட்டு கிரிக்கெட் மற்ற விளையாட்டுகள் வேலைவாய்ப்புகள் தனியார் நிறுவனம் மத்திய அரசு மாநில அரசு ரயில்வே துறை வங்கி\n2016 ~18 காப்பக கோப்புகள்\n2016-2017 மற்றும் 31-07-2018 வரை காப்பக கோப்புகளை காண (Archives)\nபொள்ளாச்சி பயங்கரம் எதிரொலி தமிழத்தில் மாணவர்களும் போராட்டத்தில் குதித்து கைது\nபக்தி ஆர்வத்தில் 36 வயது இளம் இந்து பெண் அய்யப்பனை தரிசித்த ருசிகர சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2937077", "date_download": "2021-01-27T18:52:12Z", "digest": "sha1:2FKYQL4BRU7IO26URL3WMTGOO6VVRSBO", "length": 5021, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அகத்தியர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அகத்தியர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:06, 23 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம்\n218 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 மாதங்களுக்கு முன்\n06:18, 26 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)\n11:06, 23 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n'''அகத்திய முனிவர்''' தமிழுக்கான முனிவர் என்றும், [[சித்த மருத்துவம்|சித்த மருத்துவமுறைகளை]] வழங்கிய முனிவர் என்றும் குறிப்பிடப்படுகிறார். இவரதுஆகவே பாடல்களில்அகத்தியர் பயின்றுவந்துள்ளசித்தமருத்துவம் சொற்கள் இவரைப்பார்க்கும் பதினாறாம்ஆதிமருத்துவர்களின் நூற்றாண்டுக்குப்முன்னோர் பி��்பட்டவர்ஆவார். என்பதைத் தெரிவிக்கின்றன.\nஇவரது பாடல்களில் பயின்றுவந்துள்ள சொற்கள் இவரைப் பதினாறாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்பதைத் தெரிவிக்கின்றன.\nசித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய \"அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம்\" வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/aragvadha_mtl", "date_download": "2021-01-27T19:56:50Z", "digest": "sha1:OCI4V4LRZOHBOVQT4SFMPWXDHFEINJ62", "length": 9888, "nlines": 249, "source_domain": "ta.nhp.gov.in", "title": "ARAGVADHA | National Health Portal of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sushmita-sen-flaunts-washboard-abs-049737.html", "date_download": "2021-01-27T20:43:23Z", "digest": "sha1:T7QMY4JEF4L2ES5OL4IJTBFQG4FFBC3S", "length": 14183, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒர்க்அவுட் பண்றேன்: இடுப்பை புகைப்படம் எடுத்து வெளியிட்ட பிரபல நடிகை | Sushmita Sen flaunts washboard abs - Tamil Filmibeat", "raw_content": "\n4 hrs ago சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\n5 hrs ago லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்\n5 hrs ago சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி\n5 hrs ago குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் \nNews ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலு���்திய பெண்கள்.. வீடியோ\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒர்க்அவுட் பண்றேன்: இடுப்பை புகைப்படம் எடுத்து வெளியிட்ட பிரபல நடிகை\nமும்பை: நடிகை சுஷ்மிதா சென் தனது இடுப்பை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.\nபிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் இந்திய அழகி என்ற பெருமையை பெற்றவர் சுஷ்மிதா சென். அழகிப் பட்டம் வென்ற பிறகு நடிகையானார் சுஷ்மிதா.\nபாலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்தார். கோலிவுட் பக்கமும் வந்து சென்றுள்ளார்.\nஜிம்மிற்கு சென்று ஒர்க்அவுட் செய்து சிக்கென்று வைத்துள்ள இடுப்பை புகைப்படம் எடுத்து இன்ஸ்டிகிராமில் வெளியிட்டுள்ளார் சுஷ்மிதா சென்.\nசுஷ்மிதா சென்னின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் ஒரு முன் உதாரணம் மேடம். அழகு மேடம் என்று புகழ்ந்து தள்ளியுள்ளனர். சிலர் வக்கிரமான கமெண்ட்டுகள் போட்டுள்ளனர்.\nதிருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் சுஷ்மிதா சென் ரினி, அலிஷா என்ற இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அதில் ரினி கடந்த செப்டம்பர் மாதம் தனது 18வது பிறந்தநாளை கொண்டாடினார்.\nரினிக்கு படங்களில் நடிக்கும் ஆசை உள்ளது. முதலில் படிப்பு அதன் பிறகே நடிப்பு என்று கறாராக மகளிடம் சொல்லிவிட்டார் சுஷ்மிதா. அதனால் ரினி தற்போது படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.\n'காதல் நிரந்தரமானது..' பிரபல நடிகையின் பெயரை பச்சைக் குத்திக்கொண்ட இளம் வயது காதலர்\nசரியான கம்பேக்.. சுஷ்மிதா சென்னுக்கு சல்மான் கான் பாராட்டு.. ரசிகர்களை கவரும் ‘ஆர்யா’ வெப்சீரிஸ்\nஇந்த காத்திருப்புக்காக எல்லாவற்றையும் கொடுத்தேன்... ரீஎன்ட்ரி குறித்து பிரபல நடிகை\nவா��்.. கம்பேக் கொடுத்த சுஷ்மிதா சென்.. குடும்பத்துக்காக.. எந்த எல்லைக்கும் செல்வாள் இந்த ஆர்யா\nயோகா செய்து கலக்கிய ஷக்க லக்க பேபி.. வைரல் வீடியோ\nஒரே கட்டுரையில் உருக வைத்த மகள்.. கண்ணீர்விட்டு அழுத முன்னாள் உலக அழகி\nவெள்ளை மணல் நீலக்கடல்... மாலத்தீவில் ஹாட் ரெட் பிகினியில் சுஷ்மிதா சென்\n: கணவரை இன்ஸ்டாவில் ஃபாலோ செய்வதை நிறுத்திய நடிகை\n28 வயது மாடலை திருமணம் செய்யும் 42 வயது பிரபல நடிகை.. 2 மகள்களுக்கும் ஓகே.. நவம்பரில் டும் டும் டும்\n16 வயது மகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அழகி நடிகை\nஉயிரோடு இருக்க 8 மணிநேரத்திற்கு ஒரு முறை ஸ்டெராய்டு எடுத்த நடிகை\nபிரபஞ்ச அழகியாகி 25 வருசம் ஆச்சு... காதலர், குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய சுஷ்மிதா சென்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: sushmita sen picture instagram சுஷ்மிதா சென் புகைப்படம் இன்ஸ்டாகிராம்\nஒரே ஒரு ட்வீட் தான்.. ஒட்டுமொத்த தனுஷ் ரசிகர்களும் ஹேப்பி.. கர்ணன் அனைத்தும் கொடுப்பான்\nஅமேசான் ப்ரைம் மற்றும் ஏர்டெல் இணைந்து வழங்கும் 5 திரைப்படங்கள் \nகையில் சரக்குடன்.. மாலத்தீவில் மல்லாக்க படுத்திருக்கும் வனிதா.. பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/newyear-petta-poster/", "date_download": "2021-01-27T19:18:19Z", "digest": "sha1:MQ2IUGXZ47O275BGF7VK4EL2VIPASFEF", "length": 4629, "nlines": 110, "source_domain": "teamkollywood.in", "title": "பேட்டை படத்தின் புது புத்தாண்டு போஸ்டர் - Team Kollywood", "raw_content": "\nபேட்டை படத்தின் புது புத்தாண்டு போஸ்டர்\nபேட்டை படத்தின் புது புத்தாண்டு போஸ்டர்\nபுத்தாண்டை முன்னிட்டு பேட்டை படத்தின் புது போஸ்டர் ஒன்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டார். இப்போஸ்டரில் சூப்பர்ஸ்டார் கண்ணாடித்து துப்பாக்கியால் சுடுவது போன்று போஸ் கொடுத்திருக்கிறார். மேலும் பேட்டை பட குழுவின் சார்பாக ‘ஹப்பி நியூயேர்’ வாழ்த்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது.\nபேட்டை படம் பொ���்கலுக்கு வெளியாக உள்ளது. இப்போஸ்டர் வெளியீட்டால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்போஸ்டரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்:\nPrevious ‘ஷ்ரூவ்’ கரண் 2019ல் தடாலடியாக திரும்ப வருவாரா\nNext அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட சத்யஜோதி நிறுவனம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nஇதற்கு பிறகு தான் கல்யாணம் – நயன்தாரா\nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.britaintamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-01-27T18:50:37Z", "digest": "sha1:CXBVJJ4K7LOLGORIIPAL3PFZMWTNACQS", "length": 14027, "nlines": 143, "source_domain": "www.britaintamil.com", "title": "தமிழகத்தில் மாற்றத்துக்கான தருணம் வந்துவிட்டது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தகவல் | Makkal Needhi Maiam | Britain Tamil Broadcasting | Uk Tamil News | Latest International News | Online Tamil Hot News on UK News", "raw_content": "\nதமிழகத்தில் மாற்றத்துக்கான தருணம் வந்துவிட்டது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தகவல் | Makkal Needhi Maiam\nதமிழகத்தில் மாற்றத்துக்கான தருணம் வந்துவிட்டது. மாற்றத்தை ஏற்படுத்துங்கள், நாளை நமதாகும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.\nகோவை மண்டலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக விமானம் மூலம் நேற்று பிற்பகல் கோவை விமானநிலையத்தை வந்தடைந்தார். அங்கு திரண்டிருந்த கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nஅங்கிருந்து புறப்பட்டுச் சென்ற அவர் தனியார் ஹோட்டலில் தொழில்துறையினரைச் சந்தித்துப் பேசினார். பின்னர் மசக்காளிபாளையம் சென்ற கமல்ஹாசன், அங்கு பொதுமக்களிடையே பேசியதாவது:\nநான் செல்லும் இடமெல்லாம் மக்களின் அன்பு மழை பொழிகிறது. நான் ஐந்து வயது முதல் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதனால், கைத்தட்டல், அன்பு, பாராட்டு எல்லாம் எனக்குப் பழக்கப்பட்டதுதான். ஆனாலும், இப்படியொரு அன்பை நான் எங்கும் பார்த்ததில்லை.\nஇந்த அன்பு எனக்கானது அல்ல. தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கானது. இளைஞர்கள், பெண்கள், விவசா���ிகளுக்காக பல்வேறு திட்டங்களை வைத்திருக்கிறேன். மக்கள் ஆணையிட்டால் அது நிறைவேறும்.\nஎனக்கு கூட்டம் கூடுவதால், சினிமாக்காரனுக்கு கூடும் கூட்டம் என்று சிலர் கொக்கரிக்கின்றனர். உண்மையில் இது தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக கூடும் கூட்டமாகும்.\nகரோனா தொற்றுக் காலத்தில் கூட்டத்துக்குள் செல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். நான் கூட்டத்துக்குள் செல்லவில்லை. எனது குடும்பங்களுக்குள் செல்கிறேன். உங்கள் வீட்டின் விளக்காக என்னைப் பாருங்கள். அது அணைந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நான் நிச்சயம் உங்கள் குடும்பங்களுக்கு ஒளியாக இருப்பேன். இது மாற்றத்துக்கான தருணம். மாற்றத்தை ஏற்படுத்துங்கள். நாளை நமதாகும்.\nதொடர்ந்து பல்வேறு இடங்களில் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். இன்று (ஜன. 11) துடியலூர், சரவணம்பட்டி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட பின்னர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.\nமுன்னதாக, கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “எங்கள் கட்சிக் கொடி, பேனர்களை அகற்றியுள்ளனர். இது எங்களுக்கு கூடுதல் விளம்பரத்தையே கொடுத்துள்ளது. இதற்காக, அமைச்சர்களுக்கும், மாநகராட்சி ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கொடிகளை அகற்றும் பணியில் காட்டும் ஆர்வத்தை, மக்கள் பணியில் காட்டியிருந்தால், நாங்கள் அரசியலுக்கே வந்திருக்க மாட்டோம்” என்றார்.\nநன்றி இந்து தமிழ் திசை\n← கூட்டணி குறித்து விஜயகாந்த் அறிவிப்பார்: தேமுதிக பொருளாளர் பிரேமலதா தகவல் | dmdmk alliance\nசசிகலாவின் விடுதலையை வரவேற்கிறோம் நடிகர் கருணாஸ் கருத்து | Sasikala →\nரசிகரின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய சூர்யா புகைப்படங்கள் Viral\nநேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கம்\nஇனி விண்வெளி பயணத்துக்கும் Uber புக் செய்யலாம்: அசத்தும் Elon Musk\nPune: குப்பை பதப்படுத்தும் தொழிற்சாலையில் பெரும் தீவிபத்து, காரணம் என்ன\nமத்திய அரசிடம் 1464 கோடி ரூபாய் நிதி கோரும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\nதடுப்பூசி வழங்குவதில் இந்தியா சாதனை .. வெறும் 9 நாட்களில் 16 லட்சம் தடுப்பூசிகள்..\nகுடியரசு தினத்தன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடைபெறுமா\nமக்கள் ��ிரச்னைகள் தொடர்பான மனுக்களை நானே சேகரித்து, ரசீது வழங்குவேன்: MKS\nபிரதமர் மோடி அருகே அமர்ந்து குடியரசு தின விழாவைக் காண 100 மெரிட் மாணவர்களுக்கு வாய்ப்பு | Around 100 Students To Watch Republic Day Parade From Prime Minister’s Box\nஸ்வரா பாஸ்கரைச் சீண்டிய கங்கணா: ட்விட்டரில் சுவாரசியம் | Kangana Ranaut takes a dig at Swara Bhasker\nசந்தையில் நிராகரிக்கப்பட்ட கனிந்த வாழைப் பழங்களை உலர்த்தும் தொழில்நுட்பம்: தேசிய வாழை ஆராய்ச்சி மையம் கண்டுபிடிப்பு | Ripe bananas\nஅமெரிக்க – இந்திய உறவு கமலா ஹாரிஸால் பலம் பெறும்: வெள்ளை மாளிகை நம்பிக்கை | kamal harris\nபரவலாக பாராட்டப்பட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உரையை எழுதியது யார் தெரியுமா..\nஇந்து கோவில் இடிக்கப்பட்ட போது பாகிஸ்தான் மவுனமாக வேடிக்கை பார்த்தது: இந்தியா\nElon Musk அளிக்கும் 730 கோடி ரூபாய் பரிசு வேண்டுமா அதற்கு இதை செய்தால் போதும்\nFarmer’s protest: விவசாய சட்டங்களை தள்ளிப்போடும் அரசின் யோசனை வெற்றிபெறுமா\nஉங்களிடம் SBI டெபிட் கார்டு இருக்கா.. அப்போ உடனே இதை செய்யுங்கள்\nஅமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்\nஅடுத்த சில நாட்களுக்கு 1 முதல் 3 மணி வரை UPI செயலிகள் இயங்காது\nஇந்தியாவில் பாஃப்டாவின் முயற்சிக்கு கிடைக்கும் வரவேற்பைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன் – ஏ.ஆர். ரஹ்மான் | AR Rahman: Proud to see response to BAFTA Breakthrough India\nஅடுத்த சில நாட்களுக்கு 1 முதல் 3 மணி வரை UPI செயலிகள் இயங்காது\nஸ்ரீகிருஷ்ணன் பூஜை செய்யும் ஆறு வகையான மனிதர்கள் | Bagavan Krishnar | Britain Tamil Bhakthi\nமுருகனுக்குக் காவடி எடுப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/05/sukhoi-30-parts-found.html", "date_download": "2021-01-27T19:06:56Z", "digest": "sha1:53XF76JKP4EWUVSLOLUNR26CLS66YQLJ", "length": 10645, "nlines": 101, "source_domain": "www.ilaingarindia.com", "title": "மாயமான சுகோய் போர் விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்பு. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தலைப்பு செய்திகள் / மாயமான சுகோய் போர் விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்பு.\nமாயமான சுகோய் போர் விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்பு.\nஇந்திய – சீன எல்லையில் பறந்து கொண்டிருந்த போது மாயமான இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய் – 30 ரக விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஅசாம் மாநிலம் தேஜ்பூர் விமானப்படை தளத்தில் இருந்து 2 விமானிகளுடன் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு புறப்பட்டது சுகோய்–30 ரக போர்விமானம். விமானிகள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.\nதேஜ்பூரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் பறந்தபோது, திடீரென ரேடாரின் தொடர்பை விமானம் இழந்தது. ரேடாரின் தொடர்பை இழந்த இடம் ஏற்கனவே சர்ச்சைக்கு உள்ளான சீன எல்லைக்கு ஒட்டிய பகுதியாகும்.\nஇதனால், மாயமான விமானம் விபத்தில் சிக்கியதா அல்லது வேறு ஏதும் காரணமாக தரை இறக்கப்பட்டு உள்ளதா அல்லது வேறு ஏதும் காரணமாக தரை இறக்கப்பட்டு உள்ளதா இல்லை சீனப் படைகளால் திசை திருப்பபட்டதா போன்ற கேள்விகள் எழுந்தது. விமானப்படையினர் விமானத்தை தேடும் பணியில் கடந்த இரு தினங்களாக ஈடுபட்டனர். இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு பிறகு விமானத்தின் பாகங்கள் சீன எல்லை அருகே இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/23650", "date_download": "2021-01-27T20:26:42Z", "digest": "sha1:3I2QMJ4I7C2R5DZMRETL7DXTW3POZOGF", "length": 4225, "nlines": 85, "source_domain": "www.kirutamilnews.com", "title": "ஜனாதிபதி கோட்டாபயவின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு!! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஜனாதிபதி கோட்டாபயவின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு\nபாராளுமன்ற கூட்டத்தொடரை, புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ ஒத்திவைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபாராளுமன்ற கூட்டத்தொடரை ஜனாதிபதி ஒத்திவைப்பார் எனில், அடுத்த பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு 2020 ஆம் ஆண்டு, மே மாதம் 2ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதிக்கு, பாராளுமன்ற கூட்டத்தொடரை நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னர் ஒத்திவைக்க முடியும் .\nஇந்நிலையில் நடப்பிலிருக்கும் பாராளுமன்றத்தின் கூடத்தொடரின் நான்கரை ஆண்டுகள், 2020 மார்ச் மாதம் 2 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவுக்கு கொரோனா\nஇலங்கையில் நாளை முதல் தடுப்பூசி பாவனை – முதல் கட்டத்தில் 3 இலட்சம் பேருக்க�� செலுத்தப்படும்\nஇலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/compare-tractors/same-deutz-fahr+agrolux-45-vs-sonalika+di-740-iii-s3/", "date_download": "2021-01-27T20:41:56Z", "digest": "sha1:CERWBAV5AWAJ54XKZYRPOVGCIJXB44AS", "length": 21986, "nlines": 168, "source_domain": "www.tractorjunction.com", "title": "அதே டியூட்ஸ் ஃபஹ்ர் Agrolux 45 வி.எஸ் சோனாலிகா DI 740 III S3 ஒப்பீடு - விலைகள், விவரக்குறிப்புகள், அம்சங்கள்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஒப்பிடுக அதே டியூட்ஸ் ஃபஹ்ர் Agrolux 45 வி.எஸ் சோனாலிகா DI 740 III S3\nஒப்பிடுக அதே டியூட்ஸ் ஃபஹ்ர் Agrolux 45 வி.எஸ் சோனாலிகா DI 740 III S3\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் Agrolux 45\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் Agrolux 45 வி.எஸ் சோனாலிகா DI 740 III S3 ஒப்பீடு\nஒப்பிட விரும்புகிறேன் அதே டியூட்ஸ் ஃபஹ்ர் Agrolux 45 மற்றும் சோனாலிகா DI 740 III S3, எந்த டிராக்டர் உங்களுக்கு சிறந்தது என்பதைக் கண்டறியவும். அதே டியூட்ஸ் ஃபஹ்ர் Agrolux 45 விலை 7.26 lac, மற்றும் சோனாலிகா DI 740 III S3 is 5.30-5.60 lac. அதே டியூட்ஸ் ஃபஹ்ர் Agrolux 45 இன் ஹெச்பி 45 HP மற்றும் சோனாலிகா DI 740 III S3 ஆகும் 45 HP. The Engine of அதே டியூட்ஸ் ஃபஹ்ர் Agrolux 45 3000 CC and சோனாலிகா DI 740 III S3 2780 CC.\nபகுப்புகள் HP 45 45\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2200 2000\nகுளிரூட்டல் ந / அ Water Cooled\nமின்கலம் ந / அ 12 V 88 AH\nமுன்னோக்கி வேகம் ந / அ 29.45 kmph\nதலைகீழ் வேகம் ந / அ 11.8 kmph\nஸ்டீயரிங் நெடுவரிசை ந / அ NA\nதிறன் ந / அ 55 லிட்டர்\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nமொத்த எடை ந / அ 1995 KG\nசக்கர அடிப்படை ந / அ 1975 MM\nஒட்டுமொத்த நீளம் ந / அ NA MM\nஒட்டுமொத்த அகலம் ந / அ NA MM\nதரை அனுமதி ந / அ 425 MM\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் ந / அ NA MM\nதூக்கும் திறன் 1900 Kg 1600 Kg\nவீல் டிரைவ் 2 2\nவிலை 7.26 lac* ���ாலை விலையில் கிடைக்கும்\nPTO ஹெச்பி ந / அ ந / அ\nஎரிபொருள் பம்ப் ந / அ ந / அ\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/?p=7113", "date_download": "2021-01-27T19:44:36Z", "digest": "sha1:HM2XYBVPWC6M7XJXGMENEFKZWDYX7EIV", "length": 7874, "nlines": 70, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "ஏவுகணை மனிதர் அன்பாக அழைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவு-ஆழ்ந்த இரங்கல் – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nசசிகலா விடுதலை.. சசிகலா விடுதலை..\nதாம்பரம் பெரு நகராட்சி.. நகரமைப்பு ஆய்வாளர் குமார்- மகன் கெளதம் திருமண மொய் வசூல் ரூ2கோடி… கொரோனா விதிமுறை மீறல் புகார்…\nதென்பண்ணை ஆறு… தடுப்பணை 30 நாளில் உடைந்தது.. முதல்வர் ராஜினாமா செய்வாரா சி.இ அசோகன் சஸ்பெண்ட்.. கமிசன் ரூ7.50கோடியாம்…\nதூத்துக்குடி அமைச்சர் கடம்பூர் ராஜ் அத்துமீறல்.. சட்டத்துக்கு புறம்பான கட்டிடத்தை- திறந்து வைத்த அமைச்சர்…\nபல்லவபுரம் நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன் – மகன்களின் புகைப்படங்கள்..\nசென்னை மாநகராட்சியின் ரூ1000கோடி ஊழல்.. விரைவில் புத்தகம் மக்களிடம்..\nதாம்பரம் நகராட்சி- நகரமைப்பு ஆய்வாளர் குமார்- இலஞ்ச பணத்தில் ரு10கோடியில்- மகன் கெளதம் திருமணம்…\nநகராட்சி நிர்வாக ஆணையரகத்தில்- பெய்தது பண மழை..\nகொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகள் உணவு பில்- ஐந்து மாதங்களுக்கு ரூ48.82கோடி…அம்மாடியோவ்…\nசென்னை மாநகராட்சி-மண்டலம்-5- சனிக்கிழமை கழுகு லாரன்ஸ்- ஊழல் பயோ-டேட்டா…\nHome / பிற செய்திகள் / ஏவுகணை மனிதர் அன்பாக அழைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவு-ஆழ்ந்த இரங்கல்\nஏவுகணை மனிதர் அன்பாக அழைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவு-ஆழ்ந்த இரங்கல்\nசசிகலா விடுதலை.. சசிகலா விடுதலை..\nதாம்பரம் பெரு நகராட்சி.. நகரமைப்பு ஆய்வாளர் குமார்- மகன் கெளதம் திருமண மொய் வசூல் ரூ2கோடி… கொரோனா விதிமுறை மீறல் புகார்…\nதென்பண்ணை ஆறு… தடுப்பணை 30 நாளில் உடைந்தது.. முதல்வர் ராஜினாமா செய்வாரா சி.இ அசோகன் சஸ்பெண்ட்.. கமிசன் ரூ7.50கோடியாம்…\nPrevious தூத்துக்குடி அம்மா உணவகத்தில் 25 மாதத்தில்மக்களின் வரிப்பணம் ரூ2.25 கோடி அம்போ – வளர்ச்சித் திட்டங்கள் பாதிப்பு அதிர்ச்சி தகவல்\nNext பூவிருந்தவல்லி நகராட்சி – மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு அவமதிப்பு – தலைவர் திருமலை மற்றும் மதிமுக கவுன்சிலர் கந்தன் தலைமையில் சில கவுன்சிலர்கள் அட்டகாசம்…\nதூத்துக்குடி அமைச்சர் கடம்பூர் ராஜ் அத்துமீறல்.. சட்டத்துக்கு புறம்பான கட்டிடத்தை- திறந்து வைத்த அமைச்சர்…\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஆளும் அதிமுகவின் பின்னணியில் சட்டத்துக்கு புறம்பான பல நிகழ்வுகள் தினமும் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தன்ராஜ் …\nசசிகலா விடுதலை.. சசிகலா விடுதலை..\nதாம்பரம் பெரு நகராட்சி.. நகரமைப்பு ஆய்வாளர் குமார்- மகன் கெளதம் திருமண மொய் வசூல் ரூ2கோடி… கொரோனா விதிமுறை மீறல் புகார்…\nதென்பண்ணை ஆறு… தடுப்பணை 30 நாளில் உடைந்தது.. முதல்வர் ராஜினாமா செய்வாரா சி.இ அசோகன் சஸ்பெண்ட்.. கமிசன் ரூ7.50கோடியாம்…\nதூத்துக்குடி அமைச்சர் கடம்பூர் ராஜ் அத்துமீறல்.. சட்டத்துக்கு புறம்பான கட்டிடத்தை- திறந்து வைத்த அமைச்சர்…\nபல்லவபுரம் நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன் – மகன்களின் புகைப்படங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/euphemism", "date_download": "2021-01-27T20:56:02Z", "digest": "sha1:G5XBKGOFE6Z7PNPHNGPNHDOLYWF23IPF", "length": 5187, "nlines": 112, "source_domain": "ta.wiktionary.org", "title": "euphemism - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇடக்கரடக்கல், மென்மொழி, மறைமொழி - பலர்முன் கூறத் தகாத சொற்களை மறைத்து வேறுவிதமாகக் கூறல்\nto pass away is a euphemism for to die - இறந்தார் என்பதன் இடக்கரடக்கல் காலமானார், இறைவனடி சேர்ந்தார், இயற்கை எய்தினார்\nகுடிகாரன் என்பதற்குப் பதிலாக மதுப்பிரியன் என்று நாசுக்காக அழைப்பது. குடிகாரன் என்பது வன்மொழி. மதுப்பிரியன் என்பது மென்மொழி\nஆதாரங்கள் ---euphemism--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 செப்டம்பர் 2020, 00:36 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/milk-mosambi-juice-for-bangalore-university-students-404724.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-01-27T19:19:55Z", "digest": "sha1:XURELQJCGYKTRD5BBELNKD4KRUFP2NAO", "length": 18391, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொடுத்து வச்ச புள்ளிங்கோ.. தினமும் பால்,முட்டை,சாத்துக்குடி ஜூஸ்.. அசத்தும் பெங்களூரு பல்கலைக்கழகம்! | Milk, mosambi juice for bangalore university students - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nஇலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா.வில் இந்தியா ஆதரவு தர வேண்டும்- ஸ்டாலின்\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nசோனியா பற்றி விமர்சனம்... பாஜக ஐடி விங் நிர்வாகியை கண்டித்து... மகிளா காங்கிரஸ் போராட்டம்..\nபிப் 2 முதல் தமிழக அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு: மு.க.ஸ்டா��ின்\nதத்துவத்தின் மனிதராக இருந்தவர் எழுத்தாளர் இளவேனில்.. மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி\nபெங்களூர் அல்சூர் ஏரிக்கு 'மூச்சு காற்று' கொடுத்து காப்பாற்றும் சென்னை இயந்திரம்\nஅதிமுகவை மீட்போம்... அம்மா ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவோம்... இப்பவே ஆரம்பித்த டிடிவி தினகரன்\nசசிகலா ரிலீஸ்.. இளவரசி நெக்ஸ்ட்.. சுதாகரன் விடுதலை மட்டும் தாமதம் ஏன்\nஅடகொடுமையே...சாலையில் தூங்கிய நாய் மீது கார் ஏற்றிய ஓய்வு பெற்ற போலீஸ்காரர்... எங்கனு பாருங்க\nபெங்களூரில் நிலையில்லாமல் பதிவாகும் கொரோனா பாதிப்பு... குழப்பத்தில் மருத்துவ நிபுணர்கள்\nசிறையிலிருந்து ரிலீசானார் சசிகலா.. பெங்களூரில் சிகிச்சை தொடர்கிறது.. தமிழகம் வருவது எப்போது\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொடுத்து வச்ச புள்ளிங்கோ.. தினமும் பால்,முட்டை,சாத்துக்குடி ஜூஸ்.. அசத்தும் பெங்களூரு பல்கலைக்கழகம்\nபெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்களுக்கு தினமும் பால், முட்டை, வாழைப்பழம், ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.\nஇதனால் அந்த பல்கலைக்கழகத்திற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். கர்நாடகாவில் நவம்பர் 17 முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டன.\nகர்நாடக மாநிலத்தில் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அங்கு பல மாதங்களுக்கு பிறகு நவம்பர் 17-ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. கல்லூரிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் தீவிரமாக கடைப்பிடிக்கபட்டு வருகின்றன. பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் மட்டுமே வகுப்பறையில் அனுமதிக்கபடுகின்றனர். நேரடியாக வர விருப்பம் இல்லாத மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் கற்பிக்கபட்டு வருகிறது.\nஇந்த நிலையில் கர்நாடக தலைநகர் பெங்களுருவில் உள்ள பெங்களுரு பல்கலைக்கழகம், விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்களுக்கு தினமும் பால், முட்டை வழங்கி அசத்தி வருகிறது. அந்த பல்கலைக்கழகத்தில் ஜனதா பாரதி வளாகத்தில் உள்ள 6 விடுதியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.\nமாணவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக தினமும் அவர்களுக்கு 2 முறை பால் வழங்கப்படுகிறது . மாலையில் இஞ்சி கஷாயமும் , இரவில் முட்டையும், வாழைப்பழமும் வழங்கப்படுகின்றன. மேலும், சாத்துக்குடி ஜுஸும் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதுகுறித்து அந்த பல்கலைக்கழக துணைவேந்தர் கே.ஆர் .வேணுகோபால் கூறுகையில், மாணவர்களின் படிப்புடன் அவர்களின் உடல்நலனும் மிகவும் அவசியம். எனவே அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்காக பால், முட்டை வழங்குகிறோம் என்றார்.\nபாமக, வன்னியர் சங்கத்திற்கு தடை.. ராமதாஸ் மீது வழக்கு.. ஹைகோர்ட்டில் அவசர முறையீடு\nபெங்களூரு பல்கலைக்கழகத்தின் இந்த செயலால் அங்கு படிக்கும் மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், சமூக வலைத்தளத்திலும் பல்கலைக்கழகத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\n4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவு- பெங்களூரு சிறையில் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலை\nஅமமுகவுக்கு ஹேப்பி நியூஸ்.. சசிகலா நல்ல நலம்.. தொற்று முழுமையாக நீங்கி விட்டதாகவும் தகவல்\nஅதிகரித்த மாசு.. பெங்களூர் ஏரி நீரில் விளைவித்த காய்கறிகளில் அதிக அளவு உலோகங்கள்.. ஆய்வில் ஷாக்\nஜனவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலையாகிறார்.. உறுதி செய்த சிறைத் துறை\nஅடேங்கப்பா.. கொரோனா தடுப்பூசி போடுவதில் ஹை ஸ்பீட் கர்நாடகா - தமிழகம் நிலை என்ன\nசசிகலாவுக்கு கொரோனா குறைந்துள்ளது.. விக்டோரியா மருத்துவமனை அறிக்கை.. சர்க்கரை அளவு அதிகரிப்பு\nபெங்களூர் நகருக்குள் சிறுத்தை.. சிசிடிவியில் பதிவான பரபர காட்சி மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வார்னிங்\nசசிகலா உடல்நிலை சீராக உள்ளது- உணவு உண்கிறார்... துணையுடன் நடக்கிறார்... விக்டோரியா மருத்துவமனை\nஇன்று ஒரு நாள் மட்டும் ஆஃபர்.. நீ���்க கமலாவா யூ ஆர் செலக்டட்.. நீங்கள் விமலான்னா யூ ஆர் ரிஜக்டட்\nசசிகலா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் - கொரோனா தாக்கம் குறைகிறது- விக்டோரியா மருத்துவமனை\nபரபரப்பு.. சசிகலாவையடுத்து இளவரசிக்கும் கொரோனா.. சிறையிலிருந்து ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு ஷிப்ட்\nசசிகலா உடல்நிலை சீராக இருக்கிறது.. சாப்பிட முடிகிறது.. விக்டோரியா மருத்துவமனை அறிக்கை\nகொரோனா காலத்தில் விமானக் கண்காட்சி... கண்கவர் ஹெலிகாப்டர் நிகழ்ச்சிகள்... அசத்தும் பாதுகாப்பு படை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka bengaluru coronavirus egg கர்நாடகா பெங்களூரு கொரோனாவைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/muslim-youths-thrashed-by-self-styled-gau-rakshaks-351880.html?utm_source=articlepage-Slot1-18&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-27T21:11:37Z", "digest": "sha1:IDAI5XB5BQRUHI2IXQ7X4CMXJTT4TI4P", "length": 16631, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆரம்பித்தது அட்டூழியம்.. மாட்டிறைச்சி வைத்திருந்ததாக முஸ்லீம் இளைஞர்கள் மீது தாக்குதல்.. ம.பி.யில் | Muslim youths thrashed by self styled Gau rakshaks - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nஇலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா.வில் இந்தியா ஆதரவு தர வேண்டும்- ஸ்டாலின்\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nதமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குகளா\nடெல்லி சம்பவங்களில் 394 போலீசார் படுகாயம்-19 பேர் கைது-50 பேரிடம் விசாரணை: போலீஸ் கமிஷனர் ஶ்ரீவத்சவா\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு- தியேட்டர்களில் அதிகமான இருக்கைகளுக்கு அனுமதி\nகுடியரசு தின டிராக்டர் பே���ணியில் வன்முறை... 500க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள் முடக்கம்\nடெல்லி சம்பவங்களுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்: காங்.\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆரம்பித்தது அட்டூழியம்.. மாட்டிறைச்சி வைத்திருந்ததாக முஸ்லீம் இளைஞர்கள் மீது தாக்குதல்.. ம.பி.யில்\nடெல்லி: மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக பரவிய வதந்தியையடுத்து, ஒரு பெண் உட்பட 3 முஸ்லீம்கள், பசு பாதுகாப்பு குண்டர்களால் தாக்கப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலை நடத்தியவர்கள், \"ஜெய் ஸ்ரீராம்\" என்று, கோஷமிடச் சொல்லி தாக்கியுள்ளனர்.\nமத்திய பிரதேசத்தின் சியோனி என்றபகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறி ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது. அதில் கையில் கம்பு வைத்துள்ள சில இளைஞர்கள் மாட்டிறைச்சி வைத்துள்ளதாக 4 பேரை அடித்து உதைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.\nஇந்த காட்சியை அப்பகுதியில் போகிறவர்கள் நின்று வேடிக்கை பார்க்கிறார்களே தவிர, தடுக்க யாருக்கும் தைரியம் வரவில்லை. இந்த தாக்குதலில் பெண்ணும் தப்பவில்லை என்பது பெரிய சோகமாகும்.\nஇந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஸ்ரீராமசேனா அமைப்பை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. அதில் ஒருவர், போபால் பாஜக எம்பியான பெண் சாமியார் சாத்வி பிரக்யாவுடன் புகைப்படம் ஒன்றில் காணப்பட்டவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.\nகாவிரி - கோதாவரி இணைப்பால் தண்ணீர் கிடைக்கும்.. தாமரை மலர்ந்தே தீரும்.. அழகிரிக்கு தமிழிசை ப��ில்\nஇதனிடையே சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், ஒருவரை கைது செய்துள்ளனர். மத்திய பிரதேசத்தில், கமல்நாத் தலைமையில், காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. மோடி கடந்த முறை, ஆட்சிக்கு வந்த பிறகு வட இந்தியாவின் பல பகுதிகளில் பசு குண்டர்கள் இதுபோல தாக்குதல்களை நடத்தி வந்தனர். இப்போது மீண்டும் அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக 2 விவசாய சங்கங்கள் அறிவிப்பு\nஎல்லாம் \"அந்த\" கணக்குதான்.. தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இருந்து 29% பேருக்கு பத்ம விருதுகள்\nடிராக்டர் ஓட்டியவர்கள் பாமரர்கள்.. திசை மாறி செங்கோட்டை சென்று திரும்பிட்டாங்க.. விவசாய சங்கம்\nபுதியவகை கொரோனா முன்பு தடுப்பூசி ஜுஜுபி.. கலக்கத்தில் உலக நாடுகள்\nவிவசாயிகள் குற்றம்சாட்டிய ... தீப் சித்து பாஜக ஆதரவாளரா... வைரலாகி வரும் புகைப்படம்\nகுடியரசு தின டிராக்டர் பேரணி... உயிரிழந்த விவசாயிக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு\nரிலையன்ஸ் பங்க் முன்பு இரும்பு பதாகைகளை உடைத்தெறிந்து டிராக்டர் பேரணியில் திருவாரூர் விவசாயிகள்\nநடிகரின் கிளர்ச்சிப் பேச்சு.. எச்சரித்த விவசாய சங்கங்கள் - டிராக்டர் பேரணி கலவர பின்னணி\nஎங்களை நிறுத்தியதாலேயே தடுப்புகளை உடைத்தோம்.. கலவரத்தின் பின்னணியில் பாஜக.. விவசாய தலைவர் தகவல்\nகோவிட் தடுப்பூசி.. நேரம், இடம் நீங்களே தேர்வு செய்யலாம் - வாவ் ஐடியா\nடெல்லி போராட்ட சம்பவம்... இதுவரை 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு\n144 தடையுத்தரவு.. 20,000 துணை ராணுவத்தினர் குவிப்பு.. டெல்லி இன்று எப்படி இருக்கிறது\nடெல்லி மோதல்கள்.. மத்திய அரசின் பொறுப்பற்ற தனம்தான் காரணம்... மமதா பானர்ஜி சீற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmuslim beef madhya pradesh முஸ்லீம் மாட்டிறைச்சி மத்திய பிரதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/missing-noida-fashion-designer-found-gurgaon-staged-her-own-kidnapping-248278.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-27T21:10:44Z", "digest": "sha1:HSEZ67V7HYGGFTDRKT5HX3EQIB73L5DV", "length": 16526, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "நொய்டாவில் மாயமான பெண் ஃபேஷன் டிசைனர் 4 நாட்கள் கழித்து கண்டுபிடிப்பு | Missing Noida fashion designer found in Gurgaon: Staged her own kidnapping - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடி���ோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nஇலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா.வில் இந்தியா ஆதரவு தர வேண்டும்- ஸ்டாலின்\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nஎன்ன கொடூரம்.. பல ஆண்டுகளாக இரு மகள்களுக்கு பாலியல் தொல்லை.. தந்தையை கொலை செய்த தாய், மகள்கள்\n13 மணிநேர பிரசவ வலி.. துடித்தே உயிரிழந்த கர்ப்பிணி.. சிசுவும் பலியான பரிதாபம்.. அதிர்ச்சியில் டெல்லி\nடெல்லியில் வரலாறு காணாத பனி.. கால்வாய்க்குள் பாய்ந்த கார்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி\nமனைவியை கொன்னுட்டாங்க... அவசர போலீசுக்கு வந்த போன் - காத்திருந்த அதிர்ச்சி\nநொய்டா கொலைகள்... பூட்டிய வீட்டில் பெண் வக்கீல் - அபார்ட்மெண்ட் நடுவே இளம் பெண் சடலம்\nநொய்டா பண்ணை வீட்டில் பாலியல் தொழிலாளிகளை பலாத்காரம் செய்த 7 பேர் கைது\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநொய்டாவில் மாயமான பெண் ஃபேஷன் டிசைனர் 4 நாட்கள் கழித்து கண்டுபிடிப்பு\nகுர்காவ்ன்: நொய்டாவில் திங்கட்கிழமை காணாமல் போன ஃபேஷன் டிசைனர் ஷிப்ரா 4 நாட்கள் கழித்து குர்காவ்னில் கண்டுபி���ிக்கப்பட்டுள்ளார்.\nநொய்டாவை சேர்ந்த ஃபேஷன் டிசைனர் ஷிப்ரா மாலிக்(29). அவர் கடந்த திங்கட்கிழமை மதியம் 1 மணி அளவில் தனது வீட்டில் இருந்து மாருதி ஸ்விப்ட் காரில் டெல்லியில் உள்ள சாந்தினி சவுக்கிற்கு கிளம்பினார்.\nஅதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது கார் மட்டும் வீட்டிற்கு அருகில் நின்று கொண்டிருந்தது. டிரைவரின் இருக்கைக்கு அடியில் காரின் சாவி இருந்தது. இதையடுத்து ஷிப்ராவை காணவில்லை என்று அவரது கணவர் போலீசில் புகார் அளித்தார்.\nஅவரது போன் சுவிட்ச் ஆப் ஆகும் முன்பு அவர் இரண்டு பேருக்கு போன் செய்து பேசியுள்ளார். அவர் கடைசியாக லஜ்பத் நகரில் இருந்து 100 எண்ணுக்கு போன் செய்துள்ளார். இந்நிலையில் 4 நாட்கள் கழித்து ஷிப்ரா குர்காவ்னில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.\nகுர்காவ்ன் போலீசார் அவரை நொய்டா போலீசாரிடம் ஒப்படைத்தனர். தன்னை மூன்று பேர் குர்காவ்னுக்கு கடத்திச் சென்றதாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.\nகடன் மற்றும் சொத்து பிரச்சனையால் ஷிப்ராவே இந்த கடத்தல் நாடகத்தை நடத்தியதாக கூறப்படுகிறது. உண்மையில் நடந்தது என்னவென்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nநொய்டாவில் ரூ.1,000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்.. அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்\nநொய்டாவில் காதலியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு வாலிபர் தற்கொலை\nஉறவுக்கு மறுத்த சிறுவனின் ஆணுறுப்பில் சூடு வைத்த பெண்.. பாய்ந்தது போக்ஸோ\nடெல்லி அருகே கட்டடம் இடிந்து விபத்தில் 3 பேர் பலி... இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்\nபனி மூட்டம்: டெல்லி - ஆக்ரா சாலையில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி விபத்து- வைரல் வீடியோ\n11 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிய பலே பெண்.. கைது செய்த கேரள போலீஸ்\nநொய்டா ஆக்சிஸ் வங்கியில் ஐடி ரெய்டு: 20 போலி கணக்குகளில் ரூ.60 கோடி பறிமுதல்\nரூ.11 வரதட்சணை, விருந்தாளிகளுக்கு டீ: மோடியால் இப்படியும் நடந்த திருமணம்\nமோடியால் மனைவியின் சடலத்துடன் தெருவோரம் 2 நாட்களாக இருந்த கூலித் தொழிலாளி\nநொய்டா : அப்பா திட்டியதில் விரக்தி... அமிட்டி பல்கலை விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை\nபோலீஸ் என ஏமாற்றி வீடு புகுந்து 3 பெண்கள் கூட்டு பலாத்காரம் டெல்லி அருகே அதிர்ச்சி சம்பவம்\nநொய்டாவில் நக்சலைட் தளபதி உள்பட 6 பேர் கைது: ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்\nடெல்லியில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.1 ஆக பதிவு; வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவாயை விட்டே கேட்டு விட்ட பிரேமலதா.. முடிவு எடப்பாடியார் கையில்.. திமுக டோன்ட் கேர்.. பரிதாபம்தான்\nஒரு லட்சத்தை நெருங்கும் கொரோனா உயிரிழப்பு.. நானே முழு பொறுப்பு.. பிரதமர் போரிஸ் ஜான்சான் உருக்கம்\nஜெ. நினைவு இல்லம் திறப்புக்கு அனுமதி- பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை: சென்னை ஹைகோர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/breakfast-program-named-after-karunanidhi-in-puducherry-402972.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-27T21:02:25Z", "digest": "sha1:JPIGO4STLCAED6EJI4DLDFHO4SSYZLGR", "length": 17030, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுச்சேரியில் துவங்கியது கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி திட்டம்.. முதல்வர் நாராயணசாமி அசத்தல் | Breakfast program named after Karunanidhi in Puducherry - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nஜெயலலிதாவின் வேதா நிலையம் மக்கள் பார்வையிட நாளை திறக்கப்படுமா - ஹைகோர்ட் இன்று இடைக்கால உத்தரவு\nசித்தூர் நரபலி சம்பவம்.. மகள்களின் சடலம் முன் பாட்டு பாடி டான்ஸ் ஆடிய தாய்.. அதிர்ந்த போலீஸ்\nஅதிமுகவின் அதிரடி வியூகம்.. முக்கிய தொகுதிகளுக்கு குறி.. மிரண்டு போன பாஜக.. குஷியில் திமுக\nபெங்களூர் அல்சூர் ஏரிக்கு 'மூச்சு காற்று' கொடுத்து காப்பாற்றும் சென்னை இயந்திரம்\nஅதிசயம்.. கருணாநிதி நினைவிடத்தில் கரை வேட்டிகளுடன் குவிந்த அதிமுகவினர்\nஒருநாள் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த 9-ம்வகுப்பு மாணவி... இந்த கவுரவம் எதற்கு தெரியுமா\nகிரண்பேடி தான் அவர் டார்கெட்.. எவ்ளோ சொல்லியும் கேட்கல - நமச்சிவாயம் ஓபன் ஸ்டேட்மென்ட்\nரெண்டு விக்கெட் காலி.. புதுச்சேரி காங்கிரஸ் அரசின் அடுத்த மூவ் என்ன\nகட்சியில் இருந்து நீக்கம்.. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நமச்சிவாயம் - அனல் களத்தில் புதுச்சேரி\n'சோனியா காந்தி ஒப்புதலுக்கும் மதிப்பில்லை' - சபையில் போட்டுடைத்த அமைச்சர் நமச்சிவாயம்\nகூட்டணி விஷயம் தொடர்பாக... ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுறோம்ங்க... நாராயணசாமி உறுதி\nபுதுச்சேரியில் பா.ஜ., அரசியல் ஆட்டம் ஆரம்பம்.. பதவி விலகும் அமைச்சர் நமச்சிவாயம்\nSports வசமாக மாட்டிக்கிட்டீங்க பாஸ்.. டெஸ்டிங் முறையை மாற்றிய பிசிசிஐ.. டார்கெட் செய்யப்படும் ரோஹித் சர்மா\nFinance டிக்டாக், ஹலோ மீது நிரந்தர தடை.. 2000 ஊழியர்களை பணிநீக்கம்..\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nLifestyle உங்க துணைகிட்ட 'அந்த' விஷயத்த பத்தி வெட்கப்படமா பேச இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க...\nMovies லீக்கான வலிமை படப்பிடிப்பு காட்சி.. வேற லெவலில் டிரெண்டாகும் #HVinoth.. சென்னையில் தான் ஷூட்டிங்\nAutomobiles இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுச்சேரியில் துவங்கியது கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி திட்டம்.. முதல்வர் நாராயணசாமி அசத்தல்\nபுதுச்சேரி: புதுச்சேரியில் கருணாநிதி பெயரில் காலைச் சிற்றுண்டி திட்டம், துவங்கப்பட்டுள்ளது.\nபுதுச்சேரியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் ஒன்று \"டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி காலைச் சிற்றுண்டித் திட்டம்\" என்ற பெயரில் நவம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சட்டப்பேரவையில் 2020 -21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது அறிவித்திருந்தார்.\nபொருளாதாரம் மோசமாக போய் கொண்டு இருக்கிறது.. 4 விஷயங்களை பின்பற்றுங்கள்.. ப.சிதம்பரம் சொல்லும் யோசனை\nஅதன்படி, இன்று (15-11-2020), காலை 9.00 மணி அளவில், புதுச்சேரி அரசின், பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பில் புதுச்சேரி, காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் \"டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி காலைச் சிற்றுண்டித் திட்டத் தொடக்க விழா\", புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில், கல்வி அமைச்சர் இரா.கமலக்கண்ணன் முன்னிலை வகிக்க, கழக அமைப்புச் ச���யலாளரும் - நாடாளுமன்ற மாநிலங்களவை கழக உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., திட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றியதுடன், பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கி துவக்கி வைத்தார்.\nஇவ்விழாவில் புதுச்சேரி, புதுச்சேரி-காரைக்கால் மாநிலக் கழக அமைப்பாளர்களான சிவா, எம்.எல்.ஏ., எஸ்.பி.சிவக்குமார், ஏ.எம்.எச்.நாஜிம் ஆகியோரும் மற்றும் புதுச்சேரி மாநில அமைச்சர் பெருமக்களும் கலந்து கொண்டனர்.\nசொந்தக் கொடியை எரித்து... சேம் சைட் கோல் போட்டுட்டீங்களே.. புதுவையில் பாஜக காமெடி\n'தாதா'எழிலரசி தேடப்படும் குற்றவாளிங்க.. எங்ககிட்ட ஒப்படைக்கனும்.. பாஜகவுடன் புதுவை போலீஸ் மல்லுகட்டு\nபுதுவை மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவருக்கு 10% இடஒதுக்கீடு- ஹைகோர்ட்டில் மத்திய அரசு எதிர்ப்பு\n\"தற்கொலையா\".. சேச்சே.. தப்பா புரிஞ்சுக்கிட்டீங்களே.. அந்தர் பல்டி அடித்த ஜெகத்ரட்சகன்\n\"தற்கொலை செஞ்சுப்பேன்\".. ஜெகத்துக்கு ஏன் இந்த ஆத்திரம்.. அதிர்ச்சியில் காங்.. கையை பிசையும் திமுக\nநான் வர மாட்டேன்.. என்ன மல்லாடி இப்படி அதிரடியா அறிவிச்சுட்டாரு\nஅடித்து தூக்கிய ஸ்டாலின்.. ஒரே கல்லில் 3 மாங்காய்.. அலறும் காங்,.. கூலாக வேடிக்கை பார்க்கும் பாஜக\nபுதுச்சேரி தேர்தல்: அதிமுக அணிக்கு 14 முதல் 18; காங்- திமுகவுக்கு 12 முதல் 16 இடங்கள்: ஏபிபி சர்வே\nபுதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக ஜெயித்து ஆட்சி அமைக்காவிட்டால் தற்கொலை செய்வேன் - ஜெகத்ரட்சகன்\nவிவசாய சட்டங்களை திரும்பப் பெற கோரி புதுவை சட்டசபையில் தீர்மானம்-நகல்களை கிழித்த முதல்வர் நாராயணசாமி\nபுதுவை: திமுக- காங். கருத்து வேறுபாடுகள் பேசி தீர்க்க முடியும்: கே.எஸ். அழகிரி நம்பிக்கை\nபுதுவையில் 'முதல்வர் வேட்பாளர்' ஜெகத்ரட்சகன் தலைமையில் இன்று திமுக பரபர ஆலோசனை\nபுதுச்சேரி பாஜக நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் மரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npuducherry karunanidhi புதுச்சேரி கருணாநிதி நாராயணசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/trichy-dmk-protest-against-kaduvetti-thiyagarajan-403623.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-27T19:23:36Z", "digest": "sha1:MBS4L2LLEXCBNEEJ3WDKX3JC25M6VDDL", "length": 19405, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"சாதி\".. வெடித்த காடுவெட்டி தியாகராஜனின் சர்ச்சை பேச்சு.. திருச்சியை மிரள வைத்த அதிமு��� ஆர்ப்பாட்டம் | Trichy DMK Protest against Kaduvetti Thiyagarajan - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nஇலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா.வில் இந்தியா ஆதரவு தர வேண்டும்- ஸ்டாலின்\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nசோனியா பற்றி விமர்சனம்... பாஜக ஐடி விங் நிர்வாகியை கண்டித்து... மகிளா காங்கிரஸ் போராட்டம்..\nபிப் 2 முதல் தமிழக அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு: மு.க.ஸ்டாலின்\nதத்துவத்தின் மனிதராக இருந்தவர் எழுத்தாளர் இளவேனில்.. மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி\nகுடியரசு தினத்தில் விவசாயிகள் மீது பாஜக அரசு காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்... கார்த்தி சிதம்பரம்\nகல்யாணம் ஆகாத விரக்தியில் மனநலம் பாதிக்கப்பட்ட மகன்.. அப்பாவிடம் தகராறு.. நடந்த கொடூரம்\nகமல் பற்றி பேச இதுதான் காரணமா... சீக்ரெட்டை உடைத்த சினேகன்\nசரியா விடுதலையாகும் நேரத்தில் எப்படி.. சந்தேகமாக இருக்கிறது.. சசிகலா உடல்நிலை பற்றி சீமான் கேள்வி\nஎப்ப பார்த்தாலும் ராஜேஸ்வரிக்கு \"இதே\" வேலை.. விடிகாலை வீட்டுக்குள் பாட்டு சத்தம்.. அலறி போன திருச்சி\nநீங்கதான்யா எங்களை காப்பாத்தணும்...எம்.ஜி.ஆர். சிலையிடம் மனு கொடுத்த விவசாயிகள்\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதி��ு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"சாதி\".. வெடித்த காடுவெட்டி தியாகராஜனின் சர்ச்சை பேச்சு.. திருச்சியை மிரள வைத்த அதிமுக ஆர்ப்பாட்டம்\nதிருச்சி: பெண்களை இழிவாக பேசிய திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜனை கண்டித்து திருச்சியில் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nதிருச்சியின் வடக்கு மாவட்ட திமுகவின் செயலாளராக இருப்பவர் காடுவெட்டி தியாகராஜன்.. இவர் சமீபத்தில் ஒரு ஆடியோவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அதில், அந்த சமூகத்தை சேர்ந்த பெண்கள் குறித்தும் காவல்துறை குறித்தும் அவதூறாக பேசியிருந்ததாக கூறப்படுகிறது.\nஇந்த ஆடியோ பெரும் சர்ச்சையையும் கிளப்பிய நிலையில், பலரும் அந்த தியாகராஜன் பேச்சுக்கு கண்டனங்களை தெரிவித்திருந்தனர். ஆனால், அந்த ஆடியோவில் பேசியது தான் அல்ல என்று காடுவெட்டி தியாகராஜன் விளக்கம் தந்திருந்த நிலையிலும், அவர் மீதான கண்டனங்கள் பெருகியபடியே உள்ளன.\nஇது சம்பந்தமாக அவர் மீது போலீசில் புகாரும் தரப்பட்டுள்ளது.. மேலும் தமிழகத்தில் சாதி சண்டையை ஏற்படுத்துவதில் திமுகதான் பெரும் பங்கு வகிக்கிறது என்ற கருத்துக்களும் சோஷியல் மீடியாவில் பதிவாகியபடி வருகின்றன.\nஇந்நிலையில், தியாகராஜனை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.. திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி அறிவுறுத்தலின்படி இந்த போராட்டம் நடந்தது.. தாயாகவும் சகோதரியாகவும் மதிக்க வேண்டிய பெண்களை இழிவாகவும், காவல்துறையை தரக்குறைவாகவும் பேசிய திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜனை கண்டித்து, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் பெட்டவாய்த்தலை பஸ் ஸ்டாண்டில் இந்த போராட்டம் நடைபெற்றது.\nஇந்த ஆர்பாட்டத்திற்கு அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்.அழகேசன், அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கோப்பு அ.நடராஜ், சிறுகமணி நகர செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.. அதேபோல் ஸ்ரீரங்கம் பகுதி கழக செயலாளர் சுந்தர்ராஜன் தலைமையிலும், திருவானைக்கோவில் பகுதி செயலாளர் டைமன் ஜக.திருப்பதி தலைமையிலும் இன்���ு காலை ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் காந்தி திருவுருவ சிலை அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nபீகார் பாணியில் தமிழகத்திலும் நுழைவாரா ஓவைசி.. ஓட்டு வங்கியைக் காக்க.. உஷாராகும் திமுக கூட்டணி\nஇதில் ஸ்ரீரங்கம் பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், கழகத்தினர், பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புகளை திராக மிக கடுமையாக தெரிவித்தனர். அதேபோல் வடக்கு மாவட்ட முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதிருச்சியில் பிரம்மாண்ட மாநாடு நடத்த தயாராகும் திமுக... திருப்புமுனையை தருமா\nஸ்டாலின் எந்த தொகுதி சொல்றாரோ...அங்கு கண்ணைமூடிட்டு போட்டியிடுவேன்...சொல்றது யாருனு பாருங்க\nபனி பெய்ய வேண்டிய நேரமிது.. திருச்சியில் இடை விடாமல் வெளுக்கும் மழை.. சிரமப்படும் வாகன ஓட்டிகள்\nபொங்கலோ பொங்கல்.. திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையம்.. களைகட்டும் தமிழர் பண்டிகை\nமுதல்வரால் அதை மறுக்க முடியவில்லை.. திருச்சியில் சரமாரியாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்\n17 வயது மாற்றுதிறனாளி மகனுடன் திருச்சி கலெக்டர் ஆபீசுக்கு நடையாய் நடக்கும் பெண்.. நீங்களும் உதவலாமே\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் திருவிழாக்கள் - அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு\n68 வயது மூதாட்டியை கொலை.. சடலத்துடன் உல்லாசம் அனுபவித்த 16 வயது கஞ்சா சிறுவன்\nபச்சிளம் குழந்தைகளைப் பாதுகாக்க... செல்லப்பிள்ளை திட்டம்... அசத்தும் திருச்சி மருத்துவமனை\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கைத்தல சேவை - திருமங்கை மன்னன் வேடுபறி\nஅட.. நாங்க என்னப்பா ஊழல் பண்ணிட்டோம்.. எங்கே சொல்லு.. திருச்சியில் வைத்து வெளுத்த எடப்பாடியார்\nமாஸ்டர் படத்திற்காக \"மட்டும்\" விஜய் என்னை சந்திக்கவில்லை.. விஷயம் வேறு.. போட்டு உடைத்த முதல்வர்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாற்று வாகனம் மீது தாக்குதல்.. திருச்சியில் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrichy dmk திருச்சி திமுக ஆர்ப்பாட்டம் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/tag/school-stat/", "date_download": "2021-01-27T18:35:53Z", "digest": "sha1:3JCTBUNUUAG34UXQJEUGFEJKW7GIQL7W", "length": 4543, "nlines": 56, "source_domain": "www.tamilpori.com", "title": "#school stat | Tamilpori", "raw_content": "\nமே 11ம் திகதி பாடசாலைகளை திறப்பதில் இழுபறி நிலை காணப்படுகிறது – கல்வி அமைச்சர்\nமுல்லைத்தீவு இராணுவ முகாமிற்குள் மாடுகள்; பிறப்புறுப்பில் தூக்கப்பட்டு உரிமையாளர் மீது கொடூர தாக்குதல்..\nவேலணை பிரதேச செயலாளருக்கு நேற்று முதல் திடீர் இடமாற்றம்..\nகே.எஸ்.ரவிக்குமார் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ள பிக்பாஸ் தர்ஷன்..\nவவுனியா நகரில் முடக்கப்பட்ட பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களை திறக்க அனுமதி..\nவவுனியாவில் சற்றுமுன் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/5588/", "date_download": "2021-01-27T20:10:49Z", "digest": "sha1:PFIHJBQEIPMKLX3SUAHDCUUEDULXNQRS", "length": 3082, "nlines": 66, "source_domain": "inmathi.com", "title": "ப.சிதம்பரத்தின் உறவினர் கடத்திக் கொலை | Inmathi", "raw_content": "\nப.சிதம்பரத்தின் உறவினர் கடத்திக் கொலை\nForums › Inmathi › News › ப.சிதம்பரத்தின் உறவினர் கடத்திக் கொலை\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினரான திருப்பூர் தொழிலதிபரை கொலை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nதிருப்பூரில் கார்மெண்ட்ஸ் தொழில் நடத்தி வந்த சிவமூர்த்தி, கடந்த 25-ம் தேதி முதல் காணவில்லை என்று திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆம்பூர் அருகே வெங்கிளி என்னுமிடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு சொகுசு காருடன் 3 பேர் நின்று கொண்டு இருந்தனர்.\n3 பேரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் திருப்பூரைச் சேர்ந்த விமல், கவுதமன், மணிபாரதி என்பதும், தனது நிறுவனத்தில் பணியாற்றிய பெண்ணுடன் சிவமூர்த்திக்கு தொடர்பு இருந்ததால், அந்தப் பெண்ணின் கணவரும், நண்பர்களும் சேர்ந்து அவரைக் கடத்தி கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/11/12121443/2061096/varadaraja-perumal-temple-pooja.vpf", "date_download": "2021-01-27T20:15:53Z", "digest": "sha1:TLP4TO53XDLS53HIS7NVVXPBHRPNOJJN", "length": 6351, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: varadaraja perumal temple pooja", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலில் கோ பூஜை\nபதிவு: நவம்பர் 12, 2020 12:14\nபெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் கோ பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nபெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் கோ பூஜை நடந்தது. இதனை முன்னிட்டு காலையில் வரதராஜ பெருமாள், லட்சுமி நரசிம்மர், பெருந்தேவி தாயார், ராமர், லட்சுமணர், சீதாதேவி, சக்கரத்தாழ்வார், ஆண்டாள் நாச்சியார் ஆகிய மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.\nஅதைத்தொடர்ந்து பசுக்களை கொண்டு வந்து, பக்தர்கள் குங்குமம், மஞ்சள், பொட்டு வைத்தனர். பின்னர் மாலை அணிவித்து, பட்டுப்புடவைகள் போர்த்தி கோவில் பட்டாச்சாரியார் பாலாஜி கற்பூர ஆராதனை காண்பித்தார். இதில் பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nநாளை தைப்பூச திருவிழா: அறுபடை முருகன் கோவில்களில் பக்தர்கள் குவிய தொடங்கினர்\nநாளை பவுர்ணமி தினத்தன்று விரதம் இருந்து வழிபட வேண்டிய 3 அம்மன்கள்\nதிருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\nகொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது வடலூர் வள்ளலார் ஞானசபையில் தைபூச திருவிழா\nமருதமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் ரத்து\nஇஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திர மகாயாகம்\nவரதராஜ பெருமாள் கோவிலில் புதிய தங்கத்தேர் செய்யும் பணி தொடங்கியது\nவில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு தங்கத் தேர் செய்யும் பணி தொடக்கம்\nஏழை-எளிய மக்களுக்கு கேட்டதை வழங்கும் ராஜகோபால சுவாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/05/blog-post_218.html", "date_download": "2021-01-27T19:13:19Z", "digest": "sha1:6XYZGYIBYZO5ZBXOPBYB7XXLYT3OKAXF", "length": 11428, "nlines": 229, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்த தடையில்லை:அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்த தடையில்லை:அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்\nஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்த தடையில்லை:அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்\nஆன்லைன் மூலம் ���ாடங்கள் நடத்த தடையில்லை:அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்\nதனியாா் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தத் தடையில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தாா்.\nபள்ளிக் கல்வித்துறை சாா்பில் வகுப்பறை செயல்பாடுகளை மாணவா்கள் தெரிந்துகொள்ளும் நோக்கில், 'வகுப்பறை நோக்கின்' என்ற செல்லிடப்பேசி செயலி தொடங்கப்பட்டுள்ளது. சென்னை டிபிஐ வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் செங்கோட்டையன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தாா்.\nஇதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா தொற்று காரணமாக, பள்ளிக் கல்வியில் பாடத்திட்டங்கள் குறைக்கப்படுமா என்பது குறித்து, அதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு அளிக்கக் கூடிய பரிந்துரைகளைப் பொருத்து அரசு முடிவெடுக்கும்.\nதமிழகம் முழுவதும் 201 மையங்களில் பிளஸ் 2 வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் சுமுகமாக நடைபெற்று வருகின்றன. தனியாா் பள்ளிகளுக்கு கட்டணம் நிா்ணயம் செய்வதற்கான குழுவின் தலைவருக்கான பணியிடம் மிக விரைவில் நிரப்பப்படும். அதற்கான உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பிக்கும்.\nபொது முடக்கத்தின் போது, கல்விக் கட்டணத்தை வசூலிக்கும் தனியாா் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளையில் ஆன்லைன் வகுப்பு எடுப்பதை நாம் தடுக்க முடியாது. மத்திய அரசு அதற்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால், தனியாா் பள்ளிகள் மாணவா்களைப் பள்ளிக்கு அழைத்து வகுப்புகளை நடத்தக் கூடாது என்றாா்.\nஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்த தடையில்லை:அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் Reviewed by JAYASEELAN.K on 12:50 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/45-IS-militants-killed-in-Syria", "date_download": "2021-01-27T20:28:07Z", "digest": "sha1:MHX6E2ESLJWP4Q2NOMXIRD3OCSHXRDDD", "length": 7283, "nlines": 146, "source_domain": "chennaipatrika.com", "title": "45 IS militants killed in Syria - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல்...\nகொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோகத்தை...\nசவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில்...\nகொரோனா இல்லாத நாடாக மாறும் இந்தியா.. குணமடைந்தோர்...\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த...\nகேரளா பறவைக்காய்ச்சல் எதிரொலி: கறிக்கோழி விலை...\nகரூரில் காதல் விவகாரத்தில் ஹரிஹரன் என்ற இளைஞர்...\nபெங்களூரு சிறையில் இருந்து 2 வாரத்தில் சசிகலா...\nதமிழக அரசு விவசாயத்திற்குதான் முன்னுரிமை அளித்து...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nமரியாதை நிமித்தமாக விஜயகாந்த்தை சந்தித்த சரத்குமார்\nசரத்குமார் அவர்கள் மரியாதை நிமித்தமாக கேப்டன் விஜயகாந்த் அவர்களை சந்தித்தார்........\nதிமுக பேரணி: சென்னையில் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் திங்கள்கிழமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/11/22/", "date_download": "2021-01-27T18:34:32Z", "digest": "sha1:4XATGVQ6XKD3IZIMPX7FTMAVN7O2MRRI", "length": 6546, "nlines": 99, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "November 22, 2017 | Chennai Today News", "raw_content": "\nகந்துவட்டி பிரச்னையில் இருந்து நம்ம தப்பிக்க ஒரே வழி இதுதான்: பார்த்திபன்\nசசிக��மார் தான் பணம் வாங்கினார், அசோக்குமாரை எங்களுக்கு தெரியாது: அன்புச்செழியன் நிறுவனம் அறிக்கை\nகந்துவட்டி கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்: கருணாஸ் எம்.எல்.ஏ\nகந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலி அசோக்குமார் மரணமாக இருக்கட்டும்- விஷால்\nஹேக்கர்களுக்கு ரூ.65 லட்சம் ஊபேர் நிறுவனம் பணம் கொடுத்தது ஏன்\nஅஜித்தையும் கந்துவட்டிக்காரர்கள் மிரட்டினர்: சுசீந்திரன் அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மீது 4 பெண்கள் பாலியல் புகார்\nநித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ சித்தரிக்கரிக்கப்பட்ட காட்சிகள் அல்ல – டெல்லி தடயவியல் துறை\nஎன்னை திருமணம் செய்ய விரும்புபவர் போன் செய்யலாம்: ஆர்யா அறிவிப்பு\nநாக்பூர் டெஸ்ட் போட்டி: இந்திய அணியில் இடம் பிடித்த தமிழக வீரர்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/05/blog-post_13.html", "date_download": "2021-01-27T20:14:32Z", "digest": "sha1:QRA6UNC3T5SSMYZINYB7SLN7FVAJEI4V", "length": 8817, "nlines": 212, "source_domain": "www.visarnews.com", "title": "ஐயோ பாவம் ஜெயம் ரவி - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » ஐயோ பாவம் ஜெயம் ரவி\nஐயோ பாவம் ஜெயம் ரவி\nவிட்டால் ஜெயம் ரவி அழுதே விடுவார் போலிருக்கிறது.\nஅவர் நடித்து எப்பவோ ரிலீசுக்கு தயாராகிவிட்ட ‘டிக் டிக் டிக்’ படம், சிந்துபாத் கன்னித்தீவுக்கு கிளம்பியதை விடவும் மோசமான பயணத்தை சந்தித்து வருகிறது.\n‘இந்த ஸ்டிரைக் வந்து என் ரிலீசை ஊத்தி மூடிடுச்சே’ என்று டிக்டிக்டிக் தயாரிப்பாளர் புலம்பினார் அல்லவா ஸ்டிரைக் முடிந்ததும் ‘முதல் மரியாதை உங்களுக்குதான்.\nவாங்க தியேட்டருக்கு போகலாம்’ என்று கையை பிடித்து இழுந்தாலும், கிளம்ப மாட்டேன் என்கிறாராம் தயாரிப்பாளர்.\n‘எக்சாம் டைம், முரட்டுக்குத்து வந்திருச்சே, அப்புறம் காலா கூட வருதில்ல’ என்று பல பதில்களை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறாராம்.\nமரம் குலுங்கி மல்கோவா விழுறதுன்னா அது இப்ப நடக்கப் போறதில்ல. இந்த டிலேவால் அதிகம் அப்செட் ஆகிக்கிடப்பவர் ஜெயம் ரவிதான்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nபெண்களை பாதுகாக்கும் கண்ணாடி வளையல்கள்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகொழும்பில் அழகிய பெண்ணின் மோசமான செயல்\nஇலங்கை இராணுவத்திற்கு கூலிகளாக தமிழர்கள்\nசரும பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் கொய்யா இலைகள்....\nஆர்.ஜே.பாலாஜி, ஜூலியின் அரசியல் - வெளிவந்த உண்மை இ...\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சு...\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்...\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nபெண் எழுத்தாளருக்கு ஆபாசப்படம், எடிட்டர் சில்மிஷம்\nகாலா- அனுபவி ஜனமே அனுபவி\nஞானவேல் ராஜா மீது சூர்யா பேமிலி கோபம்\nமுதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்: மாவை சேனா...\nஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளினால் பொருளாத...\nமொழிக் கொள்கையை முழுமையாக அமுல்படுத்தினால் மொழிப் ...\nமோடிக்கு கிடைத்த ஆதரவே பா.ஜ.க.வின் வெற்றிக்குக் கா...\nகர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ், மதசார்பற்ற...\nறோஹிங்கிய அகதிகளுக்காக வங்கதேசத்துக்கு நிதியுதவி அ...\nஐயோ பாவம் ஜெயம் ரவி\nஅவுஸ்திரேலியாவில் 1996 இற்குப் பிறகான மோசமான துப்ப...\nகருணைக் கொலை செய்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்து கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cf.lk/ta/achievement/central-finance-awarded-brand-rating/", "date_download": "2021-01-27T18:47:21Z", "digest": "sha1:DVAHHLWMTUSGCOGDO4MFSBQIX4TNVHQA", "length": 5838, "nlines": 88, "source_domain": "cf.lk", "title": "Central Finance awarded an A Brand Rating -", "raw_content": "\nநிதி தகவல் மற்றும் கேபிஐக்கள்\nகோவிட் 19 சிறப்பு அறிவிப்புகள்\nகோவிட் 19 துயர் நீக்கம்\nCF தொழில் வாய்ப்பு பக்கத்திற்கு வரவேற்கிறௌம்\nCF வீசா டெபிட் அட்டை\nஉதவித்தொகை கொழும்பு தொண்டு நன்கொடைகள் பேரிடர் மேலாண்மை\nபுதுமையான செயல் முறை ரீதியான நிதித் தீர்வூகளை 1957ம் ஆண்டிலிருந்து வழங்கிவரும் சென்றல் பினான்ஸ் கம்பனியா��து இலங்கையில் முன்னணி வகிக்கும் நிதி நிறுவனமாகும். சொத்து குத்தகைஇ பங்குநிதி முகாமைத்துவம்இகாப்புறுதி தரகுச் சேவைஇ சிறிய மற்றும் நடுத்தர நிதிவழங்கல் உடன் சேமிப்பு மற்றும் வைப்புக்கள் உட்பட பல்தரப்பட்ட சேவைகளை வழங்கி வாடிக்கையாளரின் நிதி அபிலாசைகளையூம் தேவைகளையூம் நிறைவேற்றிக்கொள்ள நாம் உதவி வழங்குகின்றௌம்.\nவேண்டியதொரு வாகனத்தை கொள்வனவூ செய்தல்இ விற்பனை செய்தல்இ லீசிங் அல்லது பைனான்ஸ் முற்றிலும் இலவசம்\n© 2021 சகல உரிமம் கொண்டது | சென்ட்ரல் ஃபினான்ஸ் தனிநபர் கொள்கை | தள வரைபடம் | வடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி Cyber Studio Solutions\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutritionmonth2017.ca/ta/%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AA", "date_download": "2021-01-27T20:43:04Z", "digest": "sha1:KEJFEL5VJX7XJDR7YULWOHL53KEA4ZC2", "length": 8205, "nlines": 44, "source_domain": "nutritionmonth2017.ca", "title": "முடி பாதுகாப்பு: அற்புதமான முடிவுகள் சாத்தியமா? படியுங்கள்!", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருவயதானதோற்றம்தள்ளு அப்தோல் இறுக்கும்Chiropodyமூட்டுகளில்நோய் தடுக்கமுடி பாதுகாப்புமெல்லிய சருமம்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்சக்திபெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தமேலும் டெஸ்டோஸ்டிரோன்வெள்ளை பற்கள்அழகான கண் முசி\nமுடி பாதுகாப்பு: அற்புதமான முடிவுகள் சாத்தியமா\nநீங்கள் அழகான முடி வாங்க விரும்பினால், முடிக்கு தயாரிப்புகளின் பட்டியல் இங்கே. பட்டியலில் முதல் இரண்டு தயாரிப்புகள் மிகவும் சக்திவாய்ந்தவை. அவை \"இயற்கை\" மற்றும் \"கரிம\". இது ஒரு \"இயற்கை முடி\" தயாரிப்புக்கு சமமானதல்ல. மூன்றாவது மற்றும் நான்காவது தயாரிப்புகள் மிகவும் மென்மையானவை மற்றும் பாதுகாப்பானவை. கடைசி மூன்று தயாரிப்புகள் மென்மையான முடி கொண்டவர்களுக்கு மென்மையான மற்றும் பாதுகாப்பானவை. அவைதான் நீங்கள் வாங்கக்கூடியவை. உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட உணர்திறன் உச்சந்தலைகள் இருந்தால், கடைசி இரண்டு தயாரிப்புகள் உங்களுக்குத் தேவைப்படலாம்.\nஎன் உச்சந்தலையில் மிகவும் உணர்திறன் உள்ளது, நான் தயாரிப்புகளைப் பயன்படுத்தும் போது, என் உச்சந்தலையில் அது தீப்பிடித்தது போல் உணர்���ிறது என் உச்சந்தலையில் எரிக்கப்படுவது போல் உணர்கிறேன்.\nநான் ஒரு அமெரிக்கன். நான் அமெரிக்கன் என்று எப்படி சொல்வது என்று தெரியவில்லை. நான் கண்டறிந்த எல்லா தயாரிப்புகளையும் நான் பயன்படுத்துகிறேன், அவை எனக்கு வேலை செய்கின்றன. ஆனால் அவை விலை உயர்ந்தவை மற்றும் ஷாம்பு செய்தபின் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். ஒளி, புதிய வாசனை கொண்ட தயாரிப்புகளைப் பயன்படுத்த நான் விரும்புகிறேன். ஆனால் அவற்றை முயற்சிக்க நீங்கள் நேரம் எடுக்க வேண்டும். மென்மையான, ஆரோக்கியமான, பணக்கார, மென்மையான, லோஷன்-துளை-சுத்திகரிப்பு போன்ற தயாரிப்புகளை நான் பயன்படுத்துகிறேன். இவை மிகச் சிறந்தவை, என் தலைமுடியில் பெரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.\nஇந்த தயாரிப்புகளை நீங்கள் முயற்சிக்க விரும்பினால், அவை விலைமதிப்பற்றதாக இருக்கலாம், ஆனால் அவை முயற்சிக்கு மதிப்புள்ளவை. உங்கள் தலைமுடியைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது முக்கியம், இது நீண்ட, ஆரோக்கியமான கூந்தலுக்கு உங்கள் திறவுகோலாகும்.\nஎங்கள் கடைசி தயாரிப்பு மதிப்புரைகள்\nFolexin சமீபத்தில் முடி வளர்ச்சியில் ஒரு உண்மையான இரகசிய Folexin. நுண்ணறிவுடைய பயனர்களின் பல நல்ல அ...\nஇது முடி வளர்ச்சியை வலுப்படுத்தும் Forso A+ , நீங்கள் பொதுவாக Forso A+ பற்றி Forso A+ - ஏன் என்று\nமேலும் முடி வளர்ச்சிக்கு Hair Megaspray தீர்வாக இருக்கலாம். மகிழ்ச்சியான பயனர்கள் நிறைய முடி வளர்ச்...\nஒவ்வொரு முறையும் ஒரு உரையாடல் முடி வளர்சிதை மாற்றத்தை சுற்றியும், Princess Hair பற்றி அடிக்கடி கேட்...\nஆர்வலர்கள் அதிக எண்ணிக்கையிலானவர்கள் Provillus For Men மற்றும் Provillus For Men உடன் வெற்றிகரமாக ப...\nமேலும் முடி வளர்ச்சி Asami எளிதான வழி. இந்த செய்தபின் மகிழ்ச்சியான நுகர்வோர் டஜன் கணக்கான உறுதி: மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://savaalmurasu.com/2020/10/15/keep-on-telling/", "date_download": "2021-01-27T20:25:49Z", "digest": "sha1:CW3C5IAGQCBQ2QCITYK5GZ5NCNLZHTKS", "length": 8306, "nlines": 110, "source_domain": "savaalmurasu.com", "title": "“Keep on Telling” அன்பும் அறிவும் கலந்த ஓர் பரஸ்பர உரையாடல் – சவால்முரசு", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளுக்கான தமிழின் முதல் செய்தித்தளம்: 'நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்' (first tamilnews portal for disabled)\n“Keep on Telling” அன்பும் அறிவும் கலந்த ஓர் பரஸ்பர உரையாடல்\nசவால்முரசு\tகலை, காணொளிகள், வகைப்படுத்தப்படாதது\t Oct 15, 2020 Oct 25, 2020\nசவால்மு��சு குழுவினரின் புது முயற்சியாக வெளிவந்துள்ள விழிப்புணர்வுக் குறும்படம் “Keep on Telling”. ரெட்மி நோட் 8 ப்ரோ செல்பேசியை வைத்துக்கொண்டு, ப. சரவணமணிகண்டனின் திரைக்கதையை இயக்கி, ஒளிப்பதிவு செய்து, படத்தொகுப்பு மற்றும் ஒருங்கிணைப்பு என நேரத்தைப் பொருட்படுத்தாமல் படத்தின் நேர்த்திக்காய் உழைத்திருக்கிறார் கிரிஸ்டோபர். ஒலிக்கோர்ப்பில் உதவி, துணைத்தலைப்புகள் சேர்த்தல் என குறும்படம் வெளிவருவதி் பெருந்துணை புரிந்திருக்கிறார் படத்தில் அன்புவாக நடித்துள்ள வெரோனிக்கா மோனிஷா.\nஇந்தக் கரு குறித்து, சில மாதங்களுக்கு முன் சரவணமணிகண்டன் ஒருவரி சொன்ன அந்த நிமிடம் தொடங்கி, 15 அக்டோபர் காலை ஆறுமணிக்கு இந்தக் குறும்பட யூட்டூப் தொடுப்பை பரப்புவதுவரை ஒரே மூச்சாகத் திட்டமிடல், ஒருங்கிணைப்பு எனச் சுழன்றிருக்கிறார் படத்தில் அறிவாக அசத்தியிருக்கும் சித்ரா உபகாரம்.\nஉலக வெண்கோல் தினத்தில், பார்வையற்றோர் குறித்த சில புரிதல்களைப் பொதுச் eசமூகத்தில் ஏற்படுத்தும் நோக்கத்தோடு வெளிவந்து்ள படைப்பான “Keep on Telling” பாருங்கள். படத்தையும், படத்தில் சொன்ன சின்னச் சின்ன விடையங்களையும் அனைவருக்கும் பகிருங்கள்.\nPrevious Post அக்டோபர் 15, உலக வெண்கோல் தினம்: வரலாற்றை அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கும் முக்கியப் படைப்புகள்\nNext Post சவால்முரசு: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nமண்டல மையங்களை மூடும் \"முடிவைக் கைவிட வேண்டும்\" நடுவண் அரசுக்கு என்பிஆர்டி எச்சரிக்கை\nநன்றி தினமலர்: மாற்றுத்திறனாளி ஆசிரியரிடம் பணம் அபேஸ்;\nமாற்றுத்திறனாளிகளுக்கான ஊடகம் சார் இணையவழி பயிற்சி வகுப்புகள்\nஇருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம் 2.0: பகுதி - 4: Dogani (Silenced) (கொரியத் திரைப்படம்.\nவெளியானது அலுவலகம் தோறும் மாற்றுத்திறனாளி அரசூழியர் குறைதீர் அலுவலர் நியமன அரசாணை\nசவால்முரசு மின்னிதழ் செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2020\nசவால்முரசு மின்னிதழ் ஆகஸ்ட் 2020\nசவால்முரசு மின்னிதழ் ஜூன் மற்றும் ஜூலை 2020\nமின்னஞ்சல் வாயிலாக எங்களைப் பின்தொடருங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்\nதளத்தின் பெயரோடு உள்ளடக்கத்தைப் பகிர்வது கட்டாயம்.\nவிளம்பரம் மற்றும் செய்தித் தொடர்புக்கு:\nநமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்\nஇருளைப் போக்குகிறதா திரைவெளிச்சம் 2.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/aadi-perukku-2020-aadi-pathinettam-perukku-festival-viratham-benefits-393109.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-27T19:54:58Z", "digest": "sha1:WKDH5KSOVXUMAXUQA3SK62CUS2IA2Q6M", "length": 23099, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆடிப்பெருக்கு 2020: செல்வ வளம் பெருக ஆடி பதினெட்டாம் பெருக்கு வீட்டிலேயே கொண்டாடுங்க #Aadiperukku | Aadi perukku 2020 Aadi pathinettam perukku festival viratham benefits - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக\nசென்னை லலிதா ஜூவல்லரி - 5 கிலோ நகை கொள்ளை\n144 தடையுத்தரவு.. 20,000 துணை ராணுவத்தினர் குவிப்பு.. டெல்லி இன்று எப்படி இருக்கிறது\nபெங்களூர் சிறையிலிருந்து இன்று காலை 10.30 மணிக்கு சசிகலா ரிலீஸ்.. தமிழகம் வருவது எப்போது\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. முதல்வர் எடப்பாடி இன்று திறந்து வைக்கிறார்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஆடிப்பெருக்கு 2020: ஸ்ரீரங்கநாதனுக்கு தங்கச்சியம்மா... காவிரிக்கு சீர் கொடுத்த நம்பெருமாள்\nஇன்று ஆடிபெருக்கு- லாக்டவுனால் களையிழந்த காவிரி கரையோரங்கள்- கட்டுப்பாடுகளை மீறியும் வழிபாடு\nகளைகட்டிய காவிரிக்கரை... படையலிட்டு புதுதாலி மாற்றிய பெண்கள் #ஆடிப்பெருக்கு\nவரும் சனிக்கிழமை ஆடி பெருக்கு நாள்.. அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களும் செயல்படும்.. ஐஜி அறிவிப்பு\nஆடிப்பெருக்கு: துலாக்கட்ட காவிரியில் புனித நீராடி வழிபட்ட மக்கள்\nவற்றாத ஜீவநதியான தாமிபரணியில் ஆடிப்பெருக்கு விழா - மங்கல ஆரத்தி\nMovies நாங்கள் நண்பர்களாக இருந்தோம்.. பாலாஜியுடனான உறவு குறித்து மனம் திறந்த யாஷிகா ஆனந்த்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 27.01.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி வரப்போகிறதாம்…\nAutomobiles புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்\nFinance ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..\nSports நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீத���மன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆடிப்பெருக்கு 2020: செல்வ வளம் பெருக ஆடி பதினெட்டாம் பெருக்கு வீட்டிலேயே கொண்டாடுங்க #Aadiperukku\nதிருச்சி: ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை. கிராம பகுதிகளில் இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றன. நல்ல மழை பெய்து ஆறுகள் புது வெள்ளம் பெருகி ஒடி வரும். இந்த நாளில் ஆறுகளை வணங்கி புனித நீராடுவார்கள். ஆடிப்பெருக்கன்று செய்யும் செயல்கள் பல்கி பெருகும் என்பது ஐதீகம். ஆடிப்பெருக்கன்று விரதம் இருந்து இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு நல்ல மழை பெய்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது என்றாலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் நீராட அனுமதிக்கப்படவில்லை என்பதால் நதிக்கரை, ஆற்றங்கரைகளில் பண்டிகைகள் களைகட்டவில்லை.\nஆடி பதினெட்டாம் நாள் அற்புதமான நாள். தண்ணீரின் அருமையை உணர்ந்தவர்கள் நீருக்கு விழா எடுக்கும் நாள். காவிரி, வைகை, தாமிரபரணி பாயும் நதிக்கரையோர மக்கள் ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி நம்மை வாழ வைக்கு ஜீவ நதிகளை வணங்கும் நாள் ஆடிப்பெருக்கு நன்னாள். ஆடிப்பெருக்கன்று புனித நீர் நிலைகளில் நீராடி இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.\nஉழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பார்கள். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா ஜீவ நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் வந்தது. இன்றைய சூழ்நிலையில் நம்மால் ஆற்றங்கரை, நதிக்கரை, அருவிக்கரைகளுக்கு போகமுடியாவிட்டாலும் வீட்டிலேயே விதம் விதமாக சமைத்து படையலிட்டு காவிரி அன்னையை வீட்டு வாசலில் இருந்தே வணங்கலாம். இதன் மூலம் செல்வ வளம் அதிகரிக்கும்.\nஆடிப்பெருக்கன்று காவிரித் தாயை வணங்கினால் ஆண்டு முழுவதும் குடும்பத்தைத் தீமை வராமல் காவிரித்தாய் காப்பாள், க���டும்பங்கள் செழிக்கும் என்பது ஐதீகம். ஆடிப்பெருக்கன்று காவிரியில் புனித நீராடுவது சிறப்பு. ஆடிப்பெருக்கன்று புனித நீராடி காவிரியை வணங்கினால் திருமணம் கைகூடி வரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nதிருமண வரம் தரும் காவிரி\nஆடிப்பெருக்கு நாளில் கன்னிப் பெண்கள் வழிபட்டால் சிறந்த கணவர் அமைவர் என்பது நம்பிக்கை. ஆடிப்பெருக்கன்று புது மணப்பெண்கள் ஆடிப்பெருக்கன்று புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள். சுமங்கலி பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கை. திருமணமான பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி வணங்குகின்றனர்.\nகாவிரி அன்னையை கர்ப்பிணியாக பாவித்து வளைகாப்பு செய்வது போல பலவகை உணவுகளை படைத்து மஞ்சள் சரடு, காதோலை கருகமணி, பூமாலை, வளையல், தேங்காய், பழம், அரிசி, வெல்லம் வைத்து வணங்கி புதிய மஞ்சள் சரடுகளை கட்டிக்கொள்வார்கள். ஆண்கள் தங்கள் கைகளில் மஞ்சள் சரடுகளை கட்டிக்கொள்வார்கள். சிலரது வீடுகளில் முளைப்பாறி வளர்த்து எடுத்து வந்து நீர் நிலைகளில் கரைத்து விடுவார்கள்.\nநீண்ட நாட்களாக குழந்தை இல்லாத தம்பதிகள் தங்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட ஆடிப்பெருக்கு நாளில் காவிரி அன்னையை வழிபடுவார்கள். வீட்டில் புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் சமைத்து ஆற்றங்கரையோரத்திற்கு சென்று அன்னைக்கு படையல் போட்டு வழிபட்டு சொந்த பந்தங்களுடன் சேர்ந்து சாப்பிடுவார்கள். இதன் மூலம் பெண்களுக்கு வீட்டில் வளைகாப்பு நடைபெறும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எந்த ஆற்றங்கரைக்கும் போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு ஆடிப்பெருக்கு நாளில் ஆற்றில் தண்ணீர் வராமல் மக்கள் போர் தண்ணீரில் குளித்து காவிரியை வணங்கி வழிபட்டார்கள். இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது ஆனாலும் புனித நீராடமுடியவில்லையே என்ற கவலை இருக்கத்தான் செய்யும் கவலைப்பட வேண்டாம். வீட்டிலேயே விதம் விதமாக சமைத்து வீட்டு வாசலில் கோலம் போட்டு அலங்கரித்து காவிரியை, வைகையை, தாமிரபரணியை வணங்கி ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளை கொண்டாடுவோம். பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றிக்கொள்ளலாம்.\nஆட���ப்பெருக்கன்று செய்யும் செயல்கள் பல்கி பெருகும் என்பது ஐதீகம். இன்றைய தினம் அனைவரும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். மாணவர்கள் தங்களின் பாடங்களை இன்று முதல் படிக்கத் தொடங்கலாம். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். தங்கம், வெள்ளி வாங்கலாம். இன்றைய தினம் வீட்டை விட்டு வெளியே போக முடியாத சூழ்நிலை இருப்பதால் வீட்டின் பூஜை அறையில் தங்கம், வெள்ளி காசுகள், நாணயங்களை வைத்து வணங்கி அதை பீரோவில் வைக்க செல்வ வளம் பெருகும்.\nமேலும் aadi perukku செய்திகள்\nஆடிப்பெருக்கு வழிபாடு - தமிழகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம்\nமாங்கல்ய பலம் தரும் காவிரி- ஆடி பதினெட்டில் நன்றி கூறுவோம்\nஆடிப்பெருக்கு: காவிரி தங்கைக்கு சீர் கொடுக்கும் ஸ்ரீ ரங்கம் நம்பெருமாள்\nஆடிப்பெருக்கு: காவிரியில் பொங்கும் வெள்ளம்.. 1000க்கும் அதிகமான போலீஸ் குவிப்பு\nஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.. தமிழகம் முழுக்க மக்கள் உற்சாகம்\nஆடிப்பெருக்கு ஆலய தரிசனம்: தம்பதியர்களுக்கு ஒற்றுமை தரும் திருக்குற்றாலநாதர் ஆலயம்\nநான்கு ஆண்டுகளுக்குப் பிறகு.. ஆடிப்பெருக்கு நாளில் பெருகியோடும் காவிரித்தாய்\nபொங்கி வரும் காவிரி... ஆடி 18ஆம் பெருக்கு கொண்டாட தயாராகும் மக்கள் #aadi perukku\nஆடிப்பெருக்கு நாளில் அம்மனுக்கு கூழ்வார்த்தல் - நன்மை தரும் பவானி ஹோமம்\nதிருச்சியில் பொங்காத காவிரி... வாட்டர்கேனில் நடந்த ஆடிப்பெருக்கு - வீடியோ\nஆடிப்பெருக்கு : பவானி கூடுதுறையில் உற்சாகம் - களையிழந்த காவிரி டெல்டா\nஅதிர்ஷ்ட பெருக்கெடுக்கும் ஆடி பதினெட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naadi perukku aadi cauvery ஆடிப்பெருக்கு ஆடி காவிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/maha-shivaratri-2020-across-india-observe-lord-shiva-festival-377797.html?utm_source=articlepage-Slot1-15&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-27T20:49:53Z", "digest": "sha1:XTQDXCKXVQB5VHSGWM3SAY2RNZX5DA6N", "length": 24748, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகா சிவராத்திரி 2020: காசி முதல் ராமேஸ்வரம் வரை சிவ ஆலயங்களில் கோலாகல தரிசனம் | Maha Shivaratri 2020: Across India Observe Lord Shiva Festival - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nஇலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா.வில் இந்தியா ஆதரவு தர வேண்டும்- ஸ்டாலின்\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nமகாசிவராத்திரி 2020: கயிலையே மயிலை... ஏழு சிவன் கோவில்களில் விடிய விடிய பக்தர்கள் தரிசனம்\nமகா சிவராத்திரி நாளில் அமைதியாக சிவ மந்திரம் சொன்னால் கிடைக்கும் புண்ணியங்கள்\nமகாசிவராத்திரி 2020 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்கள் என்ன அபிஷேகம் செய்யலாம்\nமகா சிவராத்திரியில் குல தெய்வத்தை கும்பிட்டால் என்ன பலன்கள் கிடைக்கும்\nமகாசிவராத்திரி நாளில் மழை பெய்யும் குடையோடு போகச் சொல்கிறார் ஜோதிடர் பாலாஜிஹாசன்\nமகாசிவராத்திரி நாளில் எந்த ராசிக்காரர்கள் எந்த சிவன் கோவிலுக்கு போகணும் தெரியுமா\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகா சிவராத்திரி 2020: காசி முதல் ராமேஸ்வரம் வரை சிவ ஆலயங்களில் கோலாகல தரிசனம்\nராமேஸ்வரம்: மகா சிவராத்திரி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காசி முதல் ராமேஸ்வரம் வரை சிவ ஆலயங்களிலும் குல தெய்வ கோவில்களிலும் பக்தர்கள் விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர். நான்கு கால பூஜைகளிலும் பங்கேற்று சிவனை வழிபட்டனர். காலை முதலே விரதம் இருந்த பக்தர்கள், இரவு முழுவதும் கண் விழித்திருந்து ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து இறைவனை வணங்கினர். தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடியும், சிவனுக்கு அபிஷேகம் செய்தும் வழிபட்டனர்.\nமாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாக கூறப்படும் நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.\nபிரளய காலத்தில் ஜீவராசிகள் அழிந்துவிட்ட நிலையில், பரமேஸ்வரனை நினைத்து நான்கு ஜாமங்கள் உமாதேவி பூஜை செய்ததாகவும், இதேபோன்று சிவராத்திரி நாளில் பூஜிப்பவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்\nசிவபெருமானின் தனது அடியவர்களில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்ற நால்வர் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்களை சிவபெருமான் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் ஆட்கொண்டார். பச்சிளம் பாலகனாய் சம்பந்தர் பசியால் அழுதார். ஈசன் அம்பாளுடன் வந்து பாலைக் கொடுத்து ஆட்கொண்டார். திருநாவுக்கரசர், ஒரு காலத்தில் சமண சமயத்தைப் பின்பற்றினார். அவருக்கு சூலைநோயைக் கொடுத்து ஆட்கொண்டருளினார். சுந்தரர் திருமணம் செய்ய இருந்தபோது முதியவர் வடிவில் வந்தார் சிவபெருமான். \"நீ என் அடிமை\" என்று எழுதப்பட்ட ஓலையைக் காட்டி அடிமைப்படுத்திக் கொண்டார். திருவாதவூரார் குதிரை வாங்க பணத்துடன் சென்றார். குருந்த மரத்தடியில் குரு தட்சிணாமூர்த்தியாக இருந்த சிவபெருமான், தன் காலால் தீட்சை தந்து ஆட்கொண்டார். இவ்வாறு அடியவர்களை ஆட்கொண்ட இறைவனை நாடு முழுவதும் மகாசிவராத்திரி நாளில் சிவனை தரிசிக்க திரண்டனர்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள், கங்கையில் புனித நீராடினர். பின்னர், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து காசி விஸ்வநாதரை வழிபட்டனர். கங்கை கரையில் இருந்து கோயில் நோக்கி வந்த பக்தர்கள் குழு, உடுக்கை அடித்தபடியும், பாரம்பரிய இசை கருவிகளை இசைத்தபடியும் ஊர்வலமாக சென்றனர். கோரக்பூரில், உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பால், இளநீர், வில்வ இலைகளால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அம்மாநில முதலமைச்சர் யோகிஆதித்யநாத், சிவ வழிபாடு செய்தார்.\nமத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஸ்வரர் கோயில் சிவல���ங்கத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க திருநீறு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nபஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கோயிலில், சிவராத்திரி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், சர்பம் மற்றும் நந்திக்கு பால், வில்வ இலை அபிஷேகம் செய்தனர். தலைநகர் டெல்லியில் உள்ள கவுரி சங்கர் ஆலயம் உள்ளிட்ட சிவன் கோயில்களில், மகா சிவராத்திரி வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சிவனை தரிசனம் செய்தனர்.\nமகாசிவராத்திரியை முன்னிட்டு ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் வெள்ளிக்கிழமை காலை முதல் பக்தா்கள் குவியத் தொடங்கினா். காளஹஸ்தி முழுவதும் பக்தா்கள் கூட்டத்தின் சங்கநாதமும், சிவநாம கோஷமும் எதிரொலித்தது. சிவனடியாா்கள் பலரும் ருத்திராட்ச மாலைகள், திருநீறு அணிந்தபடி காளஹஸ்தீஸ்வரரை வழிபட்டு மனநிறைவுடன் திரும்பினா். பலா் கோயில் அருகில் உள்ள சொா்ணமுகி ஆற்றில் புனித நீராடி தங்களின் மூதாதையா்களுக்கு தா்ப்பணம் செய்தனா். நான்கு கால அபிஷேகங்களில் பக்தா்கள் கலந்து கொண்டு சிவனை தரிசித்தனா்.\nதமிழ்நாட்டில் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களிலும் பஞ்சசபைகளிலும் மகாசிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. திருவண்ணாமலை, சிதம்பரம், கும்பகோணம், திருவாரூர், திருவிடைமருதூர்,பாபநாசம், நாகையில் நடைபெற்ற மகா சிவராத்திரி சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, விடிய விடிய நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று சிவ தரிசனம் செய்தனர்.\nகோவையில் ஈஷா யோகா மையத்தில் 26ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மிக பிரமாண்டமாகவும், விமர்சையாகவும் நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நேரில் வருகை தந்து ஆதியோகியை தரிசித்தனர்.\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மகாசிவராத்திரி விழா 10 நாட்கள் நடைபெறுகிறது. நேற்றைய தினம் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 22 தீர்த்தங்களில் புனித நீராடிய அவர்கள், கங்கை தீர்த்தத்தால் ராமநாதருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். தங்களாது கைகளால், கடல் மண்ணில் லிங்கம் அமைத்து, பூஜை செய்தனர். அருள்மிகு நடராஜர் வீதி உலாவும், இரவு சுவாமி - அம்பாள் வெள்ளிரத வீதி உலாவும் நடைபெற்றது. இன்று காலை சுவாமி அம்பாள் தேரோட்டமும் நடைபெற்றது. நாளை மாசி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தக்கடலில் தீர்த்தவாரி நடைபெறும்.\nமேலும் maha shivratri செய்திகள்\nசோம்நாத் முதல் ராமேஸ்வரம் வரை 12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய 12 ஜோதிர்லிங்க ஆலயங்கள்\nபறவை காய்ச்சல் பீதிக்கு மத்தியில்... பறவைகளுக்கு உணவளித்து சர்ச்சையில் சிக்கிய தவான்.\nவயசு 70 ஆகிறது.. காலேஜ் பெண்ணிடம் வேலையை காட்டிய பாஜக மாஜி எம்எல்ஏ.. வச்சு செய்த இளைஞர்கள்.. வீடியோ\nமோடி வெற்றிக்கு எதிராக முன்னாள் பாதுகாப்பு படை வீரர் போட்ட பரபரப்பு கேஸ்.. உச்சநீதிமன்றம் தள்ளுபடி\nFake News Buster: சாலை முழுக்க சேறும், சாக்கடையும்.. வாரணாசி சாலையா இப்படி\nவாரணாசியில் சிக்கிய 40-க்கும் மேற்பட்ட தமிழக மக்களை மீட்ட திமுக எம்எல்ஏ சரவணன்\nஅப்பாடா, புதுச்சேரி வந்துட்டோம்.. காசி புனித யாத்திரை சென்ற 22 பேர் 45 நாட்களுக்கு பிறகு திரும்பினர்\nமகளுக்கு கல்யாணம்.. பத்திரிக்கை கொடுத்த ரிக்ஷாக்காரர்.. மோடியின் இன்ப அதிர்ச்சி.. நெகிழும் குடும்பம்\nசி.ஏ.ஏ., 370-வது பிரிவு ரத்து நடவடிக்கையில் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம்: பிரதமர் மோடி திட்டவட்டம்\nவாரணாசியை கலக்கிய பிரியங்கா... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக சிறை சென்ற ஏக்தா சேகர் உள்ளிட்டோருடன் சந்திப்பு\nவாரணாசி பல்கலை. தேர்தல்: வெற்றி பெற்ற காங். மாணவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்கு சென்றனர்\nஅவர் நல்லா இருந்தால்.. ஆல் இஸ் வெல்.. சிவலிங்கத்துக்கு மாஸ்க்.. உ.பி.யில் கலகல\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/sp-balasubramaniam-body-will-be-treated-with-respect-by-the-police-says-tn-cm-398731.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2021-01-27T18:38:44Z", "digest": "sha1:XWSR32JLZ5GUYC7NC54SNYENKOUFJRHB", "length": 18142, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் - முதல்வர் பழனிச்சாமி | SP Balasubramaniam body will be treated with respect by the police says TN CM - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா.வில் இந்தியா ஆதரவு தர வேண்டும்- ஸ்டாலின்\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nசோனியா பற்றி விமர்சனம்... பாஜக ஐடி விங் நிர்வாகியை கண்டித்து... மகிளா காங்கிரஸ் போராட்டம்..\nபிப் 2 முதல் தமிழக அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு: மு.க.ஸ்டாலின்\nதத்துவத்தின் மனிதராக இருந்தவர் எழுத்தாளர் இளவேனில்.. மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி\nதமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குகளா\nசோனியா பற்றி விமர்சனம்... பாஜக ஐடி விங் நிர்வாகியை கண்டித்து... மகிளா காங்கிரஸ் போராட்டம்..\nதமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குகளா\nநாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்\nமகளை இப்போதே தயார் செய்யும் ரஹானே - வைரல் வீடியோ\nசென்னை மெரீனாவில் குவிந்ததோடு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்த அதிமுக தொண்டர்கள்\nதமிழகத்தில் புதியதாக 512 பேருக்கு கொரோனா- 8 பேர் உயிரிழப்பு\nAutomobiles சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் - முதல்வர் பழனிச்சாமி\nசென்னை: எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஉடல் ந��க்குறைவு காரணமாக 50 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் வெள்ளிக்கிழமை பிற்பகல் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும், திரை உலக பிரபலங்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nசமூக வலைத்தள பக்கங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் உடல் நுங்கம்பாக்கத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.\nSPB எஸ்.பி.பாலசுப்ரமணியம் இறுதிப்பயணம் முழு அரசு மரியாதையுடன் நடைபெற வேண்டும் - மு க ஸ்டாலின்\nஇந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் நெஞ்சில் மட்டுமின்றி இந்திய மொழிகள் பலவற்றிலும் பாடிப் புகழ் பெற்று விளங்கி, மத்திய அரசின் பத்மஸ்ரீ பத்மபூஷண் விருதுகள் பெற்ற மாபெரும் இசைக் கலைஞர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இறுதிப்பயணம் முழு அரசு மரியாதையுடன் நடைபெறத் தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nஉலகெங்கும் வாழும் அவரது ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்று தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் முதல்வர் பழனிசாமி அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார் மு.க. ஸ்டாலின்.\nஇந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அன்னாருக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nஹைகோர்ட் அனுமதி... சென்னையில் ஜெ. நினைவு இல்லம் இன்று திறப்பு- ஜரூர் ஏற்பாடுகள்\n18 பிஞ்சுகளையும் நாசம் செய்த \"டைரக்டர்\".. காப்பகத்தில் நடந்த அக்கிரமம்.. சென்னையில் பரபரப்பு..\nபழனி முருகனிடம் எனக்காக வேண்டிக்கங்க மேடம்.. குட்நைட்.. குஷ்புவுக்கு கொரோனா நோயாளி ட்வீட்\nவாயை விட்டே கேட்டு விட்ட பிரேமலதா.. முடிவு எடப்பாடியார் கையில்.. திமுக டோன்ட் கேர்.. பரிதாபம்தான்\nவிலகிய மேலாடை.. ட���்கென அட்ஜஸ்ட் செய்து.. சிறுமியுடன் செல்பியும் எடுத்து.. ராகுலின் \"மனிதம்\".. சபாஷ்\nஜெ. நினைவு இல்லம் திறப்புக்கு அனுமதி- பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை: சென்னை ஹைகோர்ட்\nஅதிமுகவின் அதிரடி வியூகம்.. முக்கிய தொகுதிகளுக்கு குறி.. மிரண்டு போன பாஜக.. குஷியில் திமுக\nஅதிசயம்.. கருணாநிதி நினைவிடத்தில் கரை வேட்டிகளுடன் குவிந்த அதிமுகவினர்\nசசிகலா அரசியலுக்கு வரவேண்டும்... எனது ஆதரவு உண்டு - பிரேமலதாவின் அந்தர் பல்டி\nசசிகலாவை புகழ்ந்து, எடப்பாடியாரை விமர்சித்துவிட்டு.. சீட்டு மட்டும் இவ்வளவு கேட்கிறதே தேமுதிக\nகோடி ரூபாயில் வீடு கட்டினாலும் சிலருக்கு தெருவை ஆக்கிரமிக்காமல் இருக்க முடியாது\nமீண்டும் ரஜினி வர போகிறாரா.. \"நான் வர்றேன்\".. பொடி வைத்து பேசும் அர்ஜூனமூர்த்தி.. திமுகவுக்கு செக்\nஅதிமுக பொதுச்செயலாளரே... சசிகலாவிற்கு போஸ்டர் அடித்த அதிமுக நிர்வாகி - உடனே நீக்கிய ஓபிஎஸ்,இபிஎஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-27T20:41:40Z", "digest": "sha1:MW5XUW44WJFS24G3VRPIDJKARHWUNFX6", "length": 6607, "nlines": 151, "source_domain": "tamil.oneindia.com", "title": "அட்டூழியம் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nயாருக்கு மாதவிலக்கு.. 70 மாணவிகளின் ஆடைகளை கழற்றி சோதனை.. உறைவிடப் பள்ளி வார்டன் அட்டூழியம்\nகச்சத்தீவு அருகே 1000 தமிழக மீனவர்களை விரட்டியடித்து இலங்கை கடற்படை அட்டூழியம்\nதொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்: கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு\nஅட்டூழியம் செய்த சக மாணவர்களுக்கு 'உவ்வே' கப் கேக் மூலம் “ஆப்பு” வைத்த மாணவி\nஇலங்கை படையினரால் மேலும் 24 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: தொடரும் அட்டூழியம்\nவலைகளை அறுத்து தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு - இலங்கை கடற்படை அட்டூழியம்\n5 மணி நேரம்.. நடு காடு.. பழங்குடிகள் அட்டூழியம்-பீதியில் தவித்த ரயில் பயணிகள்\nதமிழக மீனவர்களை சூறையாடிய இலங்கை\nதமிழக மீனவர்களைத் தாக்கி இலங்கை கடற்படை மீண்டும் அடாவடி\nகுவாரி கும்பல் அட்டூழியம்-மூன்றரை வயது குழந்தை நரபலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B2%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-27T20:18:38Z", "digest": "sha1:OLDGZWPTVYTT7MELSHDW2IFTJJMIZSAI", "length": 9594, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "லஷ்கர் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் வெடித்த ''மர்ம'' குண்டு.. 5 பொதுமக்கள் பலி.. 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீரில் ராணுவத்தினர் அதிரடி தாக்குதல்.. 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீரில் ராணுவத்தினர் திடீர் துப்பாக்கி சூடு.. 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்.. போலீஸ் ஒருவர் பலி, இருவர் படுகாயம்\nஅப்பா இறந்தது தெரியாமல் சவப்பெட்டி மீது குழந்தை.. ராணுவ வீரரின் இறுதி ஊர்வலத்தில் உருக்கம்\nகாஷ்மீரில் ராணுவம் துப்பாக்கி சூடு.. 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீரில் ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை\nகாஷ்மீரின் அக்னூரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்.. 2 இந்திய வீரர்கள் பலி\nகாஷ்மீரில் தீவிரவாதிகளின் சதித்திட்டம் முறியடிப்பு... லஷ்கர் தீவிரவாதி கைது\nகாஷ்மீரில் ராணுவத்தினர், தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை\nஜம்மு காஷ்மீரில் 4 மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகாஷ்மீரில் ராணுவம்-லஷ்கர் தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கி சூடு.. ஒருவர் பலி\nஎல்லை பதற்றம்: வடகிழக்கு மாநிலங்களில் அமைதியை சீர்குலைக்க லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் சதி\nநாடு முழுவதும் 21 லஷ்கர் தீவிரவாதிகள் ஊடுருவல்- தாக்குதல் அபாயம் குறித்து மாநிலங்களுக்கு எச்சரிக்கை\nமும்பை தாக்குதல் வழக்கில் திருப்பம்: அப்ரூவரானார் ஹெட்லி - மன்னிப்பு அளித்து சாட்சியமாக்கியது கோர்ட்\nதனி சர்வர், தனி ஆப்ஸ் மூலம் தீவிரவாத தாக்குதல்களை தடயமில்லாமல் நடத்தும் லஷ்கர் இ தொய்பா...\nஇந்திய விமானத்தை கடத்த சதி.. லஷ்கர் தீவிரவாதிகளின் திட்டம் குறித்து உளவுத்துறை எச்சரிக்கை\n\"லக்வி\" .. 'தவமாய்' காத்திருக்கும் லஷ்கர் தீவிரவாதிகளும் கண்ணாமூச்சி காட்டும் பாகிஸ்தானும்\nமுசாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை இழுக்கப் பார்த்த லஷ்கர்.. ராகுல் சொன்னது உண்மையானது\nகாஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் மிகப் பெரும் தாக்குதல் நடத்த லஷ்கர் அமைப்பு சதி: ஜிண்டால் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/27702-trump-s-twitter-and-facebook-accounts-suspended.html", "date_download": "2021-01-27T18:48:36Z", "digest": "sha1:YVS2HNS2HVXI4Y4YPQV23BOBW7BSTZRC", "length": 13243, "nlines": 95, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "டிரம்பின் ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்குகள் தற்காலிக முடக்கம் - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nடிரம்பின் ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்குகள் தற்காலிக முடக்கம்\nடிரம்பின் ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்குகள் தற்காலிக முடக்கம்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைப் பதிவிட்டு வருவதால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் கணக்குகளை ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியுற்ற தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், தேர்தல் முறைகேட்டின் மூலமாகவே ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.\nஅமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தின் அருகே டிரம்பின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்ணொருவர் கொல்லப்பட்டார். ஜோ பைடனை அமெரிக்க ஜனாதிபதியாக நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று கலவரக்காரர்கள் கூறுகின்றனர். இந்தக் கலவரத்தின் காரணமாக டொனால்டு டிர்ம்பின் கணக்குகளைச் சமூகவலைத்தள நிறுவனங்கள் முடக்கியுள்ளன.\n\"வாஷிங்டன் டி.சியில் நடைபெற்று வரும் இதுவரை இல்லாத அளவான வன்முறையின் காரணமாக\" என்று கருத்து தெரிவித்து, ட்விட்டர் நிறுவனம் டிரம்பின் மூன்று பதிவுகளை நீக்கியுள்ளது. தற்போது 12 மணி நேரத்திற்கு ட்விட்டர் அவரது கணக்கைத் தற்காலிகமாக முடக்கியுள்ளது. டிரம்ப் தமது பதிவுகளை அழிக்காவிட்டால், அவரது ட்விட்டர் கணக்கு தொடர்ந்து முடக்கப்பட்டிருக்கும் என்றும் ட்விட்டர் தெரிவித்துள்ளது. தங்கள் நிறுவனத்தி��் இரண்டு கொள்கைகளை டிரம்பின் பதிவுகள் மீறியிருப்பதாகக் கூறி ஃபேஸ்புக் டிரம்பின் முகநூல் பக்கத்தை 24 மணி நேரத்திற்கு முடக்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் மோசடியானது என்று கூறி டிரம்ப் பதிவிட்டிருந்த வீடியோவை யூடியூப் நீக்கியுள்ளது. இதேபோன்ற வீடியோவை நீக்கியுள்ள இன்ஸ்டாகிராம், டிரம்பின் இன்ஸ்டாகிராம் கணக்கை 24 மணி நேரத்திற்கு முடக்கியுள்ளது.\nYou'r reading டிரம்பின் ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்குகள் தற்காலிக முடக்கம் Originally posted on The Subeditor Tamil\nகங்குலி உடல்நிலையில் திருப்தி மருத்துவமனை தகவல்\nஇந்த ஆண்டில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 11.5%... சர்வதேச நிதியம் கணிப்பு\nஆபத்தான முன்னுதாரணம்.. மும்பை நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்\n`பாபர் மசூதியை விட பெரிது... அயோத்தியில் கட்டப்படும் புதிய மசூதி\n`கோரி்க்கையை மத்திய அரசு பரிசீலிக்கவில்லை... இந்தியாவில் இருந்து வெளியேற டிக் டாக் முடிவு\nவிவசாயிகள் சங்கத்தில் திடீர் பிளவு இரண்டு சங்கங்கள் போராட்டத்திலிருந்து வாபஸ்\nவேறு எண்கள் எதுவும் தேவையில்லை ரயில்வேயில் அனைத்து உதவிகளுக்கும் 139 டயல் செய்தால் போதும்\nஇரண்டாவதும் பெண் குழந்தை.. விரக்தியில் நான்கு வயது குழந்தையை காலால் எட்டி உதைத்து கொலை..\nஆன்லைன் ரம்மி விளையாட்டு விராட் கோஹ்லி, தமன்னாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nமனைவி வேறு ஒருவருடன் ஓடியதால் ஆத்திரம் 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கொலையாளி கைது\nடெல்லி கலவரத்தில் 86 போலீசார் காயம், 22 வழக்குகள் பதிவு போலீஸ் அறிக்கையில் தகவல்\nசெங்கோட்டை கலவரத்திற்கு பாஜகவுடன் தொடர்புடைய நடிகர் தான் காரணமா\nடெல்லி செங்கோட்டையில் நாங்கள் கொடி ஏற்றவில்லை விவசாய சங்கம் அறிவிப்பு\nடிக்டாக், வீசாட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் நிரந்தர தடை\nபேரணியை புறக்கணித்த உத்தவ் தாக்கரே.. மகாராஷ்டிராவில் அரசின் கூட்டணியில் விரிசலா\nரூ.39000 தொட்ட தங்கத்தின் விலை\nதியேட்டரில் 100 சதவீதம் டிக்கெட் அனுமதி ரத்தாகுமா மாஸ்டர், ஈஸ்வரன் வெளியாவதில் சிக்கல்..\n இது கூட காரணமாக இருக்கலாம்\nகங்குலி உடல்நிலையில் திருப்தி மருத்துவமனை தகவல்\nஸ்விக்கியில் ஆர்டர் செய்த பெண்ணுக்கு வந்த அதிர்ச்சி தகவல்\nநாடு திரும்பிய உடன் தல தோனியிடம் தரிசனம் பெற்ற ரிஷப்... சாக்ஷி இன்ஸ்ட���கிராமில் பதிவு\nவோடபோன் ஐடியா ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அதிரடி கூடுதல் டேட்டா\nஇந்த ஆண்டில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 11.5%... சர்வதேச நிதியம் கணிப்பு\nபட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை\nகடைசி டெஸ்ட்டி போட்டியில் வாஷிங்டன் தேர்வு ஏன்... ரகானே விளக்கம்\nஆபத்தான முன்னுதாரணம்.. மும்பை நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்\nவிந்தணுவை பெருக்கும்... சிறுநீரக கற்களை போக்கும்...மஞ்சள் காமாலைக்கு மருந்து... எது தெரியுமா\nஷாருக்கான் படப்பிடிப்பில் மோதல்.. இயக்குனர் - உதவி இயக்குனர் அடிதடியால் பரபரப்பு..\nஅக்காவின் உயிருக்கு ஆபத்து: சசிகலாவின் தம்பி கதறல்..\nகுழந்தையின் பிறந்த நாளில் சினேகாவுக்கு அழுத்தமான முத்தம்..\nமதுரையில் புதிய கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..\nபாய்ஃபிரண்டு மீது கால் நீட்டி படுத்து சமந்தா நெருக்கம்.. ரசிகர்கள் கோபத்தால் பரபரப்பு ..\nவில்லன் நடிகரை காதலித்து மணக்கும் நடிகை..\nதிண்டிவனம் அருகே கருணாஸ் வந்த காரை தடுத்து நிறுத்தியது போலீஸ்.. காரணம் கேட்டு கருணாஸ் கடும் வாக்குவாதம்\nமாஸ்டரில் விஜய் சேதுபதி சிறுவயது நடிகர் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/world/27594-uk-pm-imposes-harsh-lockdown-for-england-amid-covid-19-new-variant.html", "date_download": "2021-01-27T19:07:12Z", "digest": "sha1:IUQRCW3P5EK7XDO2PN4ISGKA75XETC66", "length": 12875, "nlines": 96, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இங்கிலாந்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்.. பிரதமர் ஜான்சன் அறிவிப்பு.. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஇங்கிலாந்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்.. பிரதமர் ஜான்சன் அறிவிப்பு..\nஇங்கிலாந்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்.. பிரதமர் ஜான்சன் அறிவிப்பு..\nஇங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அமெரிக்கா, இந்தியா, பிரேசில் நாடுகளில்தான் அதிகமானோருக்கு தொற்று பாதித்திருக்கிறது. தற்போது கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் கொரோன�� தொற்று உருமாறி, புதிய வகை கொரோனா வைரஸ் உருவெடுத்துள்ளது.\nஇது பழைய கொரோனா தொற்றை விட வேகமாக பரவுகிறது. இதையடுத்து, இங்கிலாந்து நாட்டில் முழு ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன், நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. அதை நாம் அனைவரும் இணைந்து கட்டுப்படுத்தி வருகிறோம். தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் நோய் பரவத் தொடங்கியுள்ளது. இந்த உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. தற்போது மருத்துவமனைகளில் 27 ஆயிரம் பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.\nஇது கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்ததை விட 40 சதவிகிதம் அதிகமாகும். இறப்பும் 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது. எனவே, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து உள்பட இங்கிலாந்து முழுவதும் முழு ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படுகிறது. மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும். விளையாட்டு, பொழுதுபோக்கு உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும். எனினும், ஷாப்பிங், பள்ளி, கல்லூரிகள் கொரோனா விதிமுறைகளுடன் செயல்படும். இவ்வாறு போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.\nYou'r reading இங்கிலாந்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்.. பிரதமர் ஜான்சன் அறிவிப்பு.. Originally posted on The Subeditor Tamil\n768 படிக்கட்டு கொண்ட கட்டடத்தை சைக்கிள் மூலம் அரை மணி நேரத்தில் ஏறிய பிரான்ஸ் பைக்கர்\nஉலகில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது\nஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தப்பட்ட 143 செயற்கைக் கோள்கள் ஸ்பேஸ் எக்ஸ் புதிய உலக சாதனை\n பரபரக்க வைக்கும் பாரிஸ் ஒப்பந்தம்..\nவெள்ளை மாளிகையின் காட்சிக்கு வைக்கப்பட்ட 3.9 பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறை\n.. அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் பிரபலமான சாண்டர்ஸ்\nஓவல் அலுவலக மேசையில் டிரம்ப் வைத்த பட்டனை அகற்றிய பைடன்\nஉருமாறிய கொரோனா வைரசால்... இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை\nசொந்த நிலப்பரப்பின் கட்டுமானம் இறையாண்மையின் விஷயம்.. சீனா\nகசிந்த ராணுவ ரகசியம்... அமெரிக்காவில் சிக்கிய ராணுவ வீரர்\nப்ளூ கலர் ஆடையில் பங்கேற்ற முக்கிய பெண்கள்... அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா ஆச்சரியம்\nதாக்குப் பிடிப்பாரா புதிய அதிபர் பிடன்\nநான் பல தவறுகளை செய்யப் போகிறேன்.. புத��ய அதிபர் ஜோ பிடன் பேச்சு..\nஉலகம் முழுவதும் எப்பொழுது தடுப்பூசி கிடைக்கும் ஏழை நாடு vs பணக்கார நாடு..\nலண்டன் டூ பாரீஸ் 47 நிமிடம்: அதிவேக மிதக்கும் ரயிலை அறிமுகம் செய்தது சீனா\nஉ.பி. கட்டாய மதமாற்றத் தடை சட்டத்திற்கு முன்னாள் நீதிபதிகள் ஆதரவு..\nநடிகையின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்தது தீவிரவாதியா\n இது கூட காரணமாக இருக்கலாம்\nகங்குலி உடல்நிலையில் திருப்தி மருத்துவமனை தகவல்\nஸ்விக்கியில் ஆர்டர் செய்த பெண்ணுக்கு வந்த அதிர்ச்சி தகவல்\nநாடு திரும்பிய உடன் தல தோனியிடம் தரிசனம் பெற்ற ரிஷப்... சாக்ஷி இன்ஸ்டாகிராமில் பதிவு\nவோடபோன் ஐடியா ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அதிரடி கூடுதல் டேட்டா\nஇந்த ஆண்டில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 11.5%... சர்வதேச நிதியம் கணிப்பு\nபட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை\nகடைசி டெஸ்ட்டி போட்டியில் வாஷிங்டன் தேர்வு ஏன்... ரகானே விளக்கம்\nஆபத்தான முன்னுதாரணம்.. மும்பை நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்\nவிந்தணுவை பெருக்கும்... சிறுநீரக கற்களை போக்கும்...மஞ்சள் காமாலைக்கு மருந்து... எது தெரியுமா\nஷாருக்கான் படப்பிடிப்பில் மோதல்.. இயக்குனர் - உதவி இயக்குனர் அடிதடியால் பரபரப்பு..\nஅக்காவின் உயிருக்கு ஆபத்து: சசிகலாவின் தம்பி கதறல்..\nகுழந்தையின் பிறந்த நாளில் சினேகாவுக்கு அழுத்தமான முத்தம்..\nமதுரையில் புதிய கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..\nபாய்ஃபிரண்டு மீது கால் நீட்டி படுத்து சமந்தா நெருக்கம்.. ரசிகர்கள் கோபத்தால் பரபரப்பு ..\nவில்லன் நடிகரை காதலித்து மணக்கும் நடிகை..\nதிண்டிவனம் அருகே கருணாஸ் வந்த காரை தடுத்து நிறுத்தியது போலீஸ்.. காரணம் கேட்டு கருணாஸ் கடும் வாக்குவாதம்\nமாஸ்டரில் விஜய் சேதுபதி சிறுவயது நடிகர் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E5%AE%8C%E6%88%90", "date_download": "2021-01-27T20:47:30Z", "digest": "sha1:4TJ34RLCHCJWUPGQ2GAA2HAALSUOOTUL", "length": 4399, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "完成 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - to complete; to total) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்�� IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:23 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/nalam-vazha/615734-farewell-2020.html", "date_download": "2021-01-27T19:19:15Z", "digest": "sha1:MZLBHZ5ZYYUE3WB6XX65WGVLPVKJ6ZED", "length": 28788, "nlines": 303, "source_domain": "www.hindutamil.in", "title": "விடைபெறும் 2020: முடக்கிய வைரஸ், போராடும் மருத்துவ உலகம் | Farewell 2020 - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜனவரி 28 2021\nவிடைபெறும் 2020: முடக்கிய வைரஸ், போராடும் மருத்துவ உலகம்\nவல்லரசு என்று மார் தட்டிக்கொண்ட நாடுகள்கூட கரோனாவை எதிர்க்கத் திராணியற்று மண்டியிட்டு நின்றன. ஓர் அசாதாரண சூழலில் சிக்கி, அபாயகரமான நிலையில் மனித இனம் நின்றதால், உலகமே முடங்கி நின்றது. ஆனால், அறிவியலும் மருத்துவமும் முடங்கவில்லை. மனித இனத்தைக் காக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் அவை வழக்கத்தைவிட அதீத வேகத்தில் செயலாற்றின. 2020இல் மருத்துவ அறிவியல் சந்தித்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு:\nஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளருடன் இயங்கக்கூடிய 2,000 சிறிய மருத்துவமனைகளை அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக, சென்னையில் 47 மருத்துவமனைகளும் தமிழ்நாடு முழுவதும் 630 சிறிய மருத்துவமனைகளும் தொடங்கப்பட்டன. இதில் பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து அனுப்பப்படுவார்கள் என்று தெரிகிறது. இப்படிச் செய்வது மக்களுக்கு மருத்துவ வசதி கிடைப்பதில் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். ஏற்கெனவே இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாட்டை பாதிக்காமல், மினி கிளினிக்குகள் செயல்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.\nஆந்திர மாநிலம் ஏலூரு, அதன் சுற்றுப்புற கிராம மக்கள், வலிப்பு, வாந்தி, மயக்கம் என ஒருவித மர்ம நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டு ஏலூரு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்தார். பலர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த நோய்க்கான உண்மையான காரணம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுவருகிறது. பூச்சிக்கொல்லி மாசுபாடு, கார���ய மாசுபாடு போன்றவை இந்த நோய்க்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து மக்கள், அரசு அதிகாரிகளிடையே போதிய விழிப்புணர்வு இன்மையே இதற்கு முதன்மைக் காரணம்.\nகரோனாவுக்குத் தடை போட தடுப்பூசி மட்டுமே கையிலிருக்கும் வழி என்பதால், அனைத்து நாடுகளும் தடுப்பூசியை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டுள்ளன. இந்தியாவில் கோவிஷீல்ட், கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் இறுதிக் கட்டப் பரிசோதனை நிலையை எட்டியுள்ளன. இவற்றைத் தவிர அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஆயத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஅரசு மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையங்கள், சுகாதார மையங்கள், மாநில மருத்துவப் பணிகள் கழகம் எனத் தமிழகம் முழுவதும் 2,600 இடங்களில் 2 கோடி தடுப்பூசிகளைப் பாதுகாப்பாக இருப்பு வைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதேநேரம் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுமா, போடப்படாதா என்பது குறித்து திட்டவட்டமான முடிவை மத்திய அரசு அறிவிக்காமல் இருந்துவருகிறது.\nகடந்த ஆண்டு இறுதி முதல் பரவத் தொடங்கிய நாவல் கரோனா வைரஸை, மூன்று மாதங்கள் கழித்து 2020 மார்ச் 11-ல் ‘உலகளாவிய தொற்றுநோய்’ என உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. கரோனா குறித்த அச்சம், கரோனா நோயாளிகள் மீதான வெறுப்பாக உருமாறியது. இந்த வெறுப்புணர்வுக்கு நோயாளிகள் மட்டுமல்ல, சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவரப் போராடிய முன்களப் பணியாளர்கள் ஆகியோர் இரையானது, மனிதர்களின் சுயநலத்தையும் புரிதலின்மையையும் வெட்ட வெளிச்சமாக்கியது. அதிலும் குறிப்பாக பிரபல நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தார். அவருடைய சடலத்தை அண்ணாநகர் வேலங்காடு இடுகாட்டில் அடக்கம்செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தது, நாடு தழுவிய அளவில் சர்ச்சையானது.\n* உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி மருத்துவர் சௌமியா சுவாமிநாதனுக்கு கோவிட்-19 ஒழிப்புப் பணிக்காக தமிழக முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.\n* கரோனா ஊரடங்குக் காலத்தில் பல்வேறு சமூகநலப் பணிகளில் ஈடுபட்ட பாலிவுட் நடிகர் ‘��ோனு சூட்’டை பாராட்டும் வகையில் ‘சிறந்த மனிதநேய செயல்பாட்டாளர்’ விருதை ஐ.நா. அறிவித்துள்ளது.\n* HEROES என்ற இணையதளத்தை உருவாக்கிய ரவி சோலங்கி என்கிற இந்திய வம்சாவளி மருத்துவர், நோய்த்தொற்று தடுப்பு சேவைக்கான, பிரிட்டன் ராயல் அகாடமி ஆஃப் என்ஜினியரிங் அமைப்பின் தலைவர் வழங்கும் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்\n* கரோனா காலத்தில் சிறப்பான சிகிச்சை அளித்ததற்காக ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனைக்கு இந்தியச் சுகாதார நிறுவனங்களின் ஒருங்கமைப்பு விருது வழங்கப்பட்டது.\n* தொற்றில்லா நோய்த் தடுப்பு, கட்டுப்பாட்டு பணிகளில் சிறப்புடன் பங்காற்றியதற்காக இந்த ஆண்டுக்கான ஐ.நா. விருது கேரளத்துக்கு வழங்கப்பட்டது.\nநெதர்லாந்து புற்றுநோய் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் தொண்டையின் மேல் பகுதியில் ஆழமான உமிழ்நீர் சுரப்பிகளின் தொகுப்பைக் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு ‘டூபரியல் உமிழ்நீர் சுரப்பிகள்’ எனப் பெயரிட்டுள்ளனர். நெதர்லாந்து புற்றுநோய் நிறுவனத்தினர் நடத்திய புற்றுநோய் ஆராய்ச்சியின்போது எதிர்பாராதவிதமாக, மனித தொண்டையில் ஒரு புதிய உறுப்பைக் கண்டு பிடித்துள்ளனர். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சுரப்பிகள் சராசரியாக சுமார் 3.9 சென்டிமீட்டர் நீளமுள்ளவை. அவை டோரஸ் டூபரியஸ் எனப்படும் குருத்தெலும்புக்கு மேல் அமைந்துள்ளன. இந்த கண்டுபிடிப்பு புற்றுநோய் சிகிச்சைக்குப் பயனுள்ளதாக இருக்கும்.\nநம்பிக்கை தரும் நோபல் பரிசு\n2020-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் ஹார்வி ஜே. ஆல்ட்டர், சார்லஸ் எம். ரைஸ், பிரிட்டிஷ் விஞ்ஞானி மைக்கேல் ஹாவ்டன் ஆகிய மூவருக்கு ஹெபடைடிஸ் சி வைரஸ் கண்டறிந்ததற்காக வழங்கப்பட்டது. கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸை எதிர்த்து உலகம் போராடி வரும் சூழ்நிலையில், ஹெபடைடிஸ் சி வைரஸைக் கண்டுபிடித்ததற்காக வழங்கப்பட்டிருக்கும் இந்தப் பரிசு, கரோனாவுக்கு எதிராகப் போராடிக்கொண்டி ருக்கும் அறிவியலாளர்களுக்கு நிச்சயம் உத்வேகத்தை அளிக்கும்.\nஅதிகரிக்கும் தற்கொலை, மனநல நோய்கள்\nஇந்தியாவில் சுமார் 15 கோடி பேருக்கு உடனடியாக உளவியல் சார்ந்த மருத்துவ உதவி தேவைப்படுவதாகத் தேசிய மனநலம் - நரம்பு அறிவியல் நிறுவனம் (NIMHANS) நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்த���ள்ளது. இந்தியாவில் உளவியல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள பத்தில் ஒருவருக்கு மட்டுமே அதற்குரிய மருத்துவ உதவி கிடைக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில், உலகில் உளவியல் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும்.\n‘தி லண்டன் பேஷன்ட்’ என்ற பெயரில் அழைக்கப்படுபவர் `ஸ்டெம்செல்’ மாற்றுச் சிகிச்சை மூலம் ஹெச்.ஐ.வி. பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டிருக்கிறார். சர்வதேச அளவில் ஹெச்.ஐ.வி. வைரஸ் முழுமையாக நீக்கப்பட்ட உலகின் இரண்டாம் நபர் இவரே. இவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன், `எலும்பு மஜ்ஜை ஸ்டெம்செல் மாற்று அறுவைசிகிச்சை’ நடத்தப்பட்டது. அதன்பிறகு, ஒன்றரை ஆண்டு தொடர் சிகிச்சையிலிருந்தவரின் உடலிலிருந்து ஹெச்.ஐ.வி. வைரஸ் தற்போது முழுமையாக நீங்கிவிட்டதாக லண்டன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\n1988 ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார அமைப்பு போலியோவுக்கு எதிராகத் தீவிரமான பிரசாரத்தில் இறங்கியது. அப்போது உலகம் முழுவதும் 3,50,000 பேர் போலியோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 70,000 பேர் ஆப்பிரிக்காவில் மட்டும் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த நான்கு ஆண்டுகளாக ஆப்பிரிக்காவில் யாருக்கும் போலியோ பாதிப்பு ஏற்பட வில்லை. போலியோவிலிருந்து ஆப்பிரிக்கா முற்றிலுமாக விடுபட்டுள்ளது. முன்னதாக பெரியம்மையிலிருந்து விடுபட்டிருந்தது.\nவிடைபெறும் 2020மருத்துவ உலகம்முடக்கிய வைரஸ்வைரஸ்அம்மா மினி க்ளினிக்மர்ம நோய்கோவிட்-19தடுப்பூசிகள்பெருந்தொற்றுசமூக வெறுப்புணர்வுநோபல் பரிசுதற்கொலைமனநல நோய்கள்\nகந்த சஷ்டி கவசம் சொல்லி முருகன் கோயில்களில்...\nஅசாதாரண தாமதம் எழுவர் விடுதலையுடன் முடிவுக்கு வரட்டும்\nவேலை கையில் பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார்...\nவிவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை: ஜனநாயகத்தில் அராஜகத்துக்கு...\nஅயோத்தியில் மசூதி கட்டும் பணி தேசியக் கொடியேற்றத்துடன்...\nடெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கண்ணீர் புகைகுண்டுகள்...\nவிவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை: விசாரணை ஆணையம்...\nஜன.27 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nஜனவரி 27 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்���ியல்\nபுதுச்சேரியில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று: ஒருவர் உயிரிழப்பு\nஜன.27 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான...\nகதை: எங்கே கோபுரக் கலசம்\nடிங்குவிடம் கேளுங்கள்: சூயிங்கத்தைக் கண்டுபிடித்தவர் யார்\nவிரிவான, ஆழமான படைப்பு: இந்து தமிழ் இயர்புக் 2021\nவாசிப்பை நேசிப்போம்: மருத்துவ நூல்கள்\nவிடைபெறும் 2020: கரோனாவுக்கு எதிரான போரின் படைத்தளபதிகள்\nவாய்ச்சொல்லில் மட்டுமிருக்கும் அரசியல் உரிமை\nவேலைக்கு உத்தரவாதம் அளிக்கும் கலன் வடிவமைப்பு\nசனிப்பெயர்ச்சி விழா தொடர்பான துணைநிலை ஆளுநரின் முடிவு சரியானதுதான்: புதுச்சேரி பாஜக கருத்து\n10,000 விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளை அமைக்க நடவடிக்கை: நரேந்திர சிங் தோமர்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/tmail-nadu-police-website-and-information/", "date_download": "2021-01-27T19:55:16Z", "digest": "sha1:LS35VSIIGSZ5X2IHTJ3QCCRQ4MODAQKC", "length": 7779, "nlines": 114, "source_domain": "www.techtamil.com", "title": "தமிழ்நாடு காவல்துறையின் இணையதளம் Website of Tamilnadu Police – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதமிழ்நாடு காவல்துறையின் இணையதளம் Website of Tamilnadu Police\nதமிழ்நாடு காவல்துறையின் இணையதளம் Website of Tamilnadu Police\nதமிழ்நாடு காவல் துறையின் புதிய நடவடிக்கைகள் மற்றும் தகவல்களை பெற வேண்டுமா http://www.tnpolice.gov.in இந்த இணையதளத்திற்கு சென்று பார்த்து பயனுருங்கள்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்புகள் இப்பொழுது காவல்துறை தனது இணையத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள்.\nஇது மட்டும் அல்ல காவல்துறை தொடர்பு எண்கள்,\nகாணாமல் போனோர் பற்றிய செய்தி,\nபாஸ்போர்ட் பற்றிய தகவல் மற்றும் அதனுடைய தற்போதைய நிலைமை,\nஇதையெல்லாம் விட மிக முக்கியமானதாய்\nஇணையத்தின் வாயிலாகவே நீங்கள் புகார் செய்யலாம்\nஇவ்வாறு இன்னும் பல தகவல்கள் உள்ளன.\nசென்று பாருங்கள் பயனுருங்கள் , மற்றவர்களிடம் பகிருங்கள்\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nகுறிப்பிட்ட இணையதளத்திற்கு தொடர்பான விவரங்களை மட்டும் கூகுளின் மூலம் அறிந்து கொள்ளுங்கள்\nஉபயோகமுள்ள சிறந்த 5 ஐபேட் அப்ளிகேசன்ஸ்\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tutorials/photoshop-video-tutorial-on-selective-color/", "date_download": "2021-01-27T19:43:29Z", "digest": "sha1:WIKEJ4WX3D4AD244G4NSCKJ6NKLVL75Y", "length": 5921, "nlines": 103, "source_domain": "www.techtamil.com", "title": "Photoshop Video Tutorial on Selective Color – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகுறிப்பிட்ட நிறங்களை மட்டும் மாற்றி , நம் புகைப்படங்களை எவ்வாறு அழகாக மாற்றுவது என்பது பற்றி பார்ப்போம். மிக எளிதான செய்முறை, வீடியோ டுடோரியளுடன் கொடுக்கப் பட்டுள்ளது.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nJulia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி நோக்கியா பொறியாளர் கசிய விட்ட…\nஇலவச இரண்டு Task Management மென்பொருள்கள் (அனைத்து வகையான பணிகளுக்கும்)\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nJulia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2001/April/water_a18.shtml", "date_download": "2021-01-27T20:59:50Z", "digest": "sha1:FYRPZ73H73ZZU3O6JGAB67HKP3E6FAGC", "length": 34190, "nlines": 62, "source_domain": "www.wsws.org", "title": "Deepa Mehta calls off production of her film Water The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :செய்திகள் & ஆய்வுகள்: கலை விமர்சனம்\nதீபா மேத்தா வாட்டர் திரைப்படத் தயாரிப்பை நிறுத்தினார்\nஇந்தியாவை பிறப்பிடமாக கொண்ட தீபா மேத்தா, கலைச் சுதந்திரத்தை வெளிப்படுத்தலில் முக்கிய பின்னடைவால் வாட்டர் (தண்ணீர்) படத் தயாரிப்பு தொடர்வதைக் கைவிடுவதாக அறிவித்ததார். அவரது திரைப்படம் இந்தியாவில் விதவைகள் படும் துயரத்தைப் பற்றியதாகும். இந்தியாவில் கூட்டரசாங்கத்தில் முதன்மை வகிக்கும் பிஜேபி யுடன் தொடர்புடைய இந்து அடிப்படைவாதிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட வன்முறையான அரசியல் பிரச்சாரத்தினால் கடந்த ஆண்டு திரைப்படம் எடுக்கமுடியாமல் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேத்தா வேறு எங்காவது படத்தை எடுப்பதற்கான எண்ணத்தை கைவிடுவதாக கடந்த ஆண்டு இறுதியில் கனடிய செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறினார்.\nஇந்த முடிவு மற்றும் \"முழுமையற்றுவிட்டதை உணர்வது\" தொடர்பாக அவர் வருத்தப்பட்ட போதிலும், தான் கரோல் ஷீல்ட்ஸால்(Carol Shields) எழுதப்பட்ட நகைச்சுவை காதல் காவியமான காதல் குடியரசு (The Republic of Love) பற்றிய படத் தயாரிப்பில் கவனம் செலுத்தப் போவதாக மேத்தா குறிப்பிட்டார்.\nதிரைப்படத்தைக் கைவிடுவது என்பது கடினமான முடிவு என்பதில் சந்தேகமில்லை. அத்திரைப்படம் இந்தியாவில் எடுக்கப்பட்ட முப்படங்களுள் (தீ மற்றும் பூமி ஆகியன முதல் இரண்டு ஆகும்) மற்றொன்று ஆகும். இத��� 1930 களில் இந்துக் கோவிலில் விதவைகள் குழு எதிர்கொள்ளும் சமூகக் கட்டுப்பாடுகளையும் வறுமையையும் பற்றிய படம்\nஇந்திய நடிகர்கள் ஷபனா ஆஷ்மி, நத்திதா தாஸ் மற்றும் அக்ஷய் குமார், மற்றும் திறமை மிக்க சர்வதேச தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோரை ஒன்று சேர்த்த வாட்டர் படப்பிடிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரியில் நிறுத்தப்பட்டது. படத் தயாரிப்பு தொடக்கத்தில் இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் ஜனவரி 3, 2000 அன்று தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்து பேரினவாத அமைப்புக்கள் 1996 மற்றும் 1999 களில் தீ மற்றும் பூமி ஆகிய படங்கள் திரையிடப்பட்டபோது திரையிடலைத் தடுக்க முயற்சித்தன. அவை இப் புதிய படத்தின் கதை- வசனங்களைப் படிக்காமல் அதனை \"இந்து விரோத \" மற்றும் \" இந்தியா விரோத \" படம் என்று பிரகடனம் செய்தன.\nபடத்தயாரிப்பின் முதல் நாள் அன்று மாநில பிஜேபி அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்ட குண்டர்கள் கும்பல் ஒன்று, வீதிகளை ஆக்கிரமித்தது மற்றும் உள்ளூர் போலீசாரால் கண்டுகொள்ளப் படாதிருந்தது, ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள திரைப்பட அரங்கை அழித்து சேதப்படுத்தியது. உத்திரப்பிரதேச அரசாங்கம் குழப்பத்துக்கு மேத்தாவே காரணம் என்று பொய்க்குற்றம் சுமத்தி, இயக்குநரையும் சர்வதேச பணியாளர்களையும் மாநிலத்தை விட்டு வெளியேறுமாறு ஆணையிட்டு, படத் தயாரிப்பைத் தடைசெய்தது.\nஅடுத்தடுத்த வாரங்களில் இந்து வெறியர்கள் தீபா மேத்தா, இந்தியப் புத்தகத்தில் இருந்து படக் கதை எழுத்துத் திருட்டு செய்வதாகவும், இந்தியப் பெண்களை விலைமாதர்களாக காட்டுவதாகவும், காந்தியை எதிர்ப்பதாகவும் கூறியதுடன், அவரது படைப்பு இந்துத்துவத்திற்கு எதிரான கிறிஸ்தவ சதி என்றும், மற்றும் இந்தியாமீதான மேற்குலகின் ஒடுக்குதலை அவர் ஆதரிப்பதாகவும் கூட பொய்யாகக் குற்றம் சுமத்தப்பட்டார்.\nஇத் திரைப்படத் தயாரிப்பாளர் அவதூறுகள் மற்றும் மரண அச்சுறுத்தல்கள் கூட விடுக்கப்பட்டார். துல்லியமாக விபரித்தால் திரைப்படத்தைத் தடுப்பதற்கான இப்பிரச்சாரம் \"குண்டர்களால் திணிக்கப்பட்ட தயாரிப்பின் முன்னதான தணிக்கை \"எனலாம். ஆனால் பணம் விரயமானதாலும் மற்றும் செய்தி சாதனங்களின் அறிக்கை இந்திய அரசாங்கம் படத்தயாரிப்பிற்கான அனுமதியை திரும்பப் பெறத் திட்டமிட்டதாகவும், அவர் பின்னர் படத்தயாரிப்பைத் தொடர்வதற்கு ஊறுதி பூண்டு இந்தியாவை விட்டுச் சென்றதாகவும் சுட்டிக் காட்டின.\nஅடுத்து வந்த மாதங்களில் அவர் இந்தியாவிற்கு வெளியே பொருத்தமான இடங்களைப் பார்க்க முயற்சித்தார்.இலங்கையிலும் தென் ஆபிரிக்காவில் டர்பனிலும் சாத்தியக்கூறுகள் இருந்தன.பெரும் திரைப்படக் கம்பெனிகள் மற்றும் சர்வதேச விநியோகஸ்தர்கள் போன்றோரிடமிருந்து நிதி ஆதாரத்தைப் பெறமுடியாத மேத்தா போன்ற சுதந்திரமான படத் தயாரிப்பாளர்கள், அவரது செலவையும் பணியாளர்களையும் மறு ஒழுங்கு செய்யவும் வேலையைத் திரும்ப ஆரம்பிக்கவும் குறிப்பிடத்தக்க அளவு நிதிரீதியான கஷ்டங்களை எதிர் நோக்குவர். இந்திய வியோகஸ்தர்கள் படத்திற்கு ஆதரவளிக்க மறுக்கையில் அல்லது அது முடியும் பொழுது அதனைத் திரையிட உறுதி கொடுக்க மறுக்கையில், தான் மேற்கொண்டு முன் செல்லமுடியாது என்ற முடிவுக்கு மேத்தா வந்தார்.\nஏன் அடிப்படைவாதிகள் மேலாதிக்கம் செய்தனர்\nதற்கால திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் மிகவும் அரிதாகக் காணப்படும், துணிவுடனும் உறுதியுடனும் தீபா மேத்தா படத்தை விடாப்பிடியாய் பேணுகின்ற அதேவேளையில், இது எப்படியிருந்தபோதும் அடிப்படைவாதிகளால் மேலாதிக்கம் செய்ய முடிந்தது. இதன் ஒரு முக்கியமான காரணி பத்திரிக்கை செய்தி சாதனங்களாகும். இந்த சம்பவங்களில் அவை இழிவான பாத்திரத்தை ஆற்றின. அவை எடுத்த எடுப்பிலிருந்தே படத்தைப் பற்றி அதிக பட்ச குழப்பத்தை உண்டு பண்ண முயற்சித்தன. மேத்தாவை \"இந்திய விரோத\" விளம்பரப்பிரியராக காட்டின. பேரினவாதிகளால் உற்பத்தி செய்யப்பட்ட எல்லா அவதூறுகளையும் பொய்களையும் பரப்பின. வாட்டர் தயாரிப்பாளரான டேவிட் ஹாமில்டன் எதிர் கருத்து கூறிய பொழுது, ஒரு மூத்த பத்திரிக்கையாளர் கடுகடுப்புடன் \"பொய் சொல்வதற்கு உரிமை இருக்கிற ஜனநாயகம் இதுதான்\" என்றார்.\nமேத்தாவின் பின் அணிதிரளவும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் முக்கிய இந்திய படத் தயாரிப்பாளர்கள் மறுத்தமை இன்னொரு முக்கிய காரணி ஆகும். அபர்ணாசென், மிர்ணாள் சென் ஷ்யாம் பெனகல் மற்றும் இன்னும் ஓரிரு பிரபலமானவர்களைத் தவிரபெரும்பான்மையான இந்திய தயாரிப்பாளர்கள் அவரது துயரத்தை அலட்சியம் செய்தனர். மிகவும் காதடைக்க��ம் அமைதி பாலிவுட், பாம்பேயில் இருந்து வந்தது. பல கோடி டாலர்கள் கொண்ட திரைப்படத் தொழில்துறையில் இரண்டு நடிகர்கள் மற்றும் ஒரு இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் மட்டுமே மேத்தாவை தொடர்பு கொள்ளவும் தங்களது ஆதரவை வழங்கவும் அக்கறை கொண்டனர். பாலிவுட்டின் எஞ்சிய பகுதி ஒன்றும் கூறாமல் என்றென்றைக்குமாய் மானக் கேடாய் நின்றது.\nசிலர் அவரை வெளிநாட்டு படத் தயாரிப்பாளர் என்ற அடிப்படையில் பாதுகாக்க மறுத்தனர். மற்றவர்கள் தாங்கள் பிறர் காரியத்தில் தலையிட்டால் தங்களது சொந்த முன்னேற்றம் பாதிக்கப்படலாம் என்ற பயத்துடன் வாயை மூடிக் கொண்டனர். அவர்களின் நியாயம் எதுவாக இருப்பினும் பாலிவுட் படத் தயாரிப்பாளர்களின் அமைதி இந்து தீவிரவாதிகளைப் பலப்படுத்தியது.\nஇருப்பினும் இந்தியாவின் காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் மிகவும் குறிப்பிடத்தக்க பாத்திரத்தை ஆற்றின. அடிப்படைவாத குண்டர்கள் படப்பிடிப்பு அரங்குகளை அழித்த போது, படத் தயாரிப்பாளரை அச்சுறுத்தி மற்றும் தணிக்கை செய்யக் கோரியபோது அல்லது அவரது படைப்பை கட்டுப்படுத்தக் கோரியபோது, இந்து பேரினவாதத்தை எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் இவ்வமைப்புக்கள் சுண்டு விரலைக்கூட உயர்த்த மறுத்தன.\nமத்திய பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அரசாங்கமும் மேற்கு வங்காளத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) ஆட்சியும் மாற்று படப்பிடிப்பு இடங்களை வழங்க முன்வந்தன ஆனால் அடிப்படைவாதிகளால் மேற்கொண்டு சரீரரீதியான தாக்குதல்கள் எதுவும் நடந்தால் அதனைத் தடுப்பதற்கான எந்த உத்தரவாதங்களையும் வழங்க முன் வரவில்லை. அவர்களிடம் மிகுதியான வளங்கள் இருந்தபோதிலும், மேத்தாவின் பாதுகாப்பு தொடர்பாக எந்த பாதுகாப்பு பிரச்சாரமும் ஏற்பாடு செய்யப்படவில்லை அல்லது பிஜேபியின் அவதூறுகளுக்கு விடை அளிக்க எந்த முயற்சியும் செய்யப்படவில்லை.\nதீபாமேத்தாவுக்குப் பின்னால் அவருக்கு ஆதரவாக சர்வதேச பிரச்சாரத்தை முன்னெடுத்த ஒரே ஒரு அமைப்பு உலக சோசலிச வலைதளம் மட்டும் தான். பிப்ரவரி 28, 2000 அன்று வெளியிட்ட அறிக்கையில், உலக சோசலிச வலைதளம் இந்தியாவிலும் சர்வதேச ரீதியாகவும்--இந்தியாவில் தீபாமேத்தா படம் எடுப்பதற்கான உரிமையை பாதுகாக்குமாறு நிரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, மாணவர்களுக்கு மற்றும் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தது. அறிக்கையானது, இனவாத பிரச்சாரமானது, இந்து மத அடிப்படையிலான தேசியவாத அரசு சித்தாந்தத்தைத் திணித்து, நாட்டை சாதி மத அடிப்படையில் பிளவு படுத்தவும் முழு இந்திய மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதும் அவர்களின் வாழ்க்கைத் தரங்களின் மீதும் தாக்குதல் தொடுக்கவும் பிஜேபி மற்றும் ஏனைய வலதுசாரி சக்திகளால் எடுக்கப்படும் முயற்சிகளுடன் தொடர்புடையது என்று அந்த அறிக்கை விளக்கியது. மேத்தாவுக்கு எதிரான அடிப்படைவாதிகளின் பிரச்சாரமானது இந்தியாவிலும் மற்றெங்கிலும் பரந்த அளவிலான பிரச்சாரத்தினால் சவால் செய்யப்படாது விடப்படுமாயின், அது பாரதூரமான விளைவுகளைக் கொண்டிருக்கும் என்று அது எச்சரித்தது.\nஅடுத்தடுத்த வந்த மாதங்களில், கென் லோச் மற்றும் மோச்சன் மக்மால்பாப் (Ken Loach and Mohsen Makhmalbaf) போன்ற சர்வதேசரீதியாக புகழ் பெற்ற இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் திரைப்பட விழா ஏற்பாட்டாளர்கள் உலக சோசலிச வலைதளத்தின் வேண்டுகோளுக்கு செவிமடுத்தார்கள். அதேபோல ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் ஜார்ஜ் லூகாஸ் மற்றும் பரிசுகள் வென்ற ஆசிரியர்கள் பாப்சி சித்வா மற்றும் மேத்தாவை நடத்துவது தொடர்பாக சுயேச்சையாய் எதிர்ப்பு தெரிவித்த தஸ்லிமா நஸ்ரீன் ஆகியார் விதிவிலக்கானவர்கள்.\nமுக்கிய ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர்கள், அடிப்படை வாதிகளின் பிரச்சாரத்தால் அடிப்படைக் கொள்கைகளை -- மேத்தாவை பாதுகாக்க வேண்டிய தேவை மற்றும் மதம் அல்லது அரசாங்க கட்டுப்பாடுகளில் இருந்து சுதந்திரமாக தங்களின் வேலையை செய்வதற்கு அனைத்து கலைஞர்களுக்கும் உள்ள உரிமையை பாதுகாக்க வேண்டிய தேவைகளை--- அலட்சியம் செய்வதைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களின் அமைதி இந்திய எதிர்க்கட்சிகளை பிடியிலிருந்து நழுவ\nவிட்டதுடன், அடிப்படைவாதிகளை துணிச்சலடையச் செய்தது, இந்திய கலைஞர்களையும் இயக்குநர்களையும் ஊக்கமிழக்கச் செய்தது மற்றும் முன்னனி சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்களின் கோட்பாட்டு ரீதியான அறிக்கைகளை எதிர் கொண்டிருப்பார்களாயின் தங்களின் குரலை அதில் கண்டுகொள்ளக்கூடியதாக இருந்திருக்கும். உண்மையில் மேத்தா அடிப்படைவாதிகளுடன் மோதும்படி தனிமையில் விடப்பட்டார்.\nஇந்தியாவில் முறையான பாதுகாப்பு பிரச்சாரம் இல்லாமல் மேத்தா கனடா சென்றதுடன், படத்தயாரிப்பாளர்கள் மீதும் கலைஞர்கள் மீதும் அடிப்படைவாதிகள் புதிய தாக்குதல்களைத் தொடுக்க தங்களது பிரச்சாரத்தை முன்னெடுக்கத் தொடங்கினர்.\n* கடந்த நவம்பரில், வாரணாசியில் உள்ள காசி சமஸ்கிருத பாதுகாப்பு சபை (KSRSS) மற்றும் வேத பாராயண கழகம் (VPK) ஆகியவற்றின் உறுப்பினர்கள், ஆதித்ய சோப்ராவினால் இயக்கப்பட்ட மொஹப்பத்தன்(Mohabbatien) படத்திலிருந்து காட்சிகளை நீக்குமாறு கோரினர். திரைப்படம் இந்து மதத்தைத் தாக்குவதாகக் கூறி தீவிரவாத குண்டர்கள் உள்ளூர் திரைப்பட அரங்கு மேலாளரை படச் சுருளை வெட்டுமாறும் \"சிவன் வீற்றிருக்கும் இடத்தின் மத ஆச்சாரம் உடைய மக்களுக்கு பெரு மதிப்பு கொடுக்க வேண்டும்\" என்று உடன்படும் அறிக்கை ஒன்றில் கையெழுத்திடுமாறும் நிர்ப்பந்தித்தனர். அது முதற் கொண்டு KSRSS மற்றும் VPK ஆகியன, \"இந்து உணர்வுகள் எதிர் காலத்தில் புண்படுத்தப்படாதிருப்பதை உறுதிப் படுத்த\" வும் அனைத்து திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் கண்காணிக்கவும் 21 உறுப்பினர்கள் கொண்ட \"விழிப்புணர்வுக் குழு\" வை அமைத்துள்ளனர்.\n* டிசம்பர் 28 அன்று (உலக இந்து சபை) விஷ்வ இந்து பரிஷத்தின் இளைஞர் அமைப்பான பஜ்ரங்தள் உறுப்பினர்கள், புகழ் பெற்ற இந்திய ஓவியர் எம்.எப்.ஹூசைனால் ஆன உலக முதன்மையான கஜகாமினி என்ற படத்தை காலவரையற்று ரத்துச் செய்யுமாறு நிர்ப்பந்தித்தனர். அக் கும்பல் இப்படம் திரையிடப்பட இருந்த அலகாபாத் பல் வகை அரங்குடைய திரைப்பட அரங்கை சேதப்படுத்தியதுடன் படம் திரையிடுவதற்காக இருந்த சிறப்பு மேடையையும் அழித்தனர். ஹூசைன் இந்து பெண் கடவுளின் உருவத்தை நிர்வாணமாக வரைந்த பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் VHP பொறுப்பாளர்கள் அவரை நகருக்குள் நுழையவிடோம் என சபதம் எடுத்திருந்தனர். அவ்வாறு பூச்சு ஓவியம் செய்ததன் விளைவாக ஹூசைன் இன்றும் \"வகுப்ப ஒற்றுமையை சீர்குலைப்பதாக \" வழக்கை எதிர் கொண்டுள்ளார்.\n* மார்ச் இறுதியில், \"(இந்து தீவிரவாத நிகழ்ச்சி நிரல்) இந்துத்துவ தத்துவத்தை\" திணித்து \"சிடுமூஞ்சித்தனமான அரசியல் கூட்டால்\" நாட்டின் பிரதான திரைப்பட விருதுக���் களவாடப்பட்டதாக அறிவித்ததன் பின்னர், இந்தியாவின் 48வது திரைப்பட விருது குழுவில் இருந்து மூன்று நடுவர் உறுப்பினர்கள் ராஜினாமாச் செய்தனர்.16 பேர்கள் கொண்ட நடுவர் குழுவில் ராஷ்ட்ரிய சுயசேவக் சங்கத்தின்(RSS) ஊதுகுழலான பஞ்ச்சன்ய பத்திரிக்கையின் ஆசிரியர் தாருண் விஜய், பிஜேபி உறுப்பினர் ஷாஷி ரஞ்சன், பிஜேபி பாராளுமன்ற உறுப்பினர் நிவேதிதா பிரதான், ரவீன் டாண்டனின் மாமா, செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் மாக்மோகனின் பிரச்சார மேலாளர் பார்வதி இந்து சேகர், (ரவீன் டாண்டன் சிறந்த நடிகைக்கான விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது) மற்றும் அண்மையில் பிஜேபியில் சேர்ந்த வைஜயந்திமாலா பாலி தலைமை நடுவராகவும் உள்ளடங்குவர்.\nஆனால் கலைத் தணிக்கை, குண்டர்கள் தாக்குதல்கள் மற்றும் முக்கிய கலை மற்றும் கலாச்சார அங்கங்களில் மத தீவிரவாதிகளின் அதிகரித்து வரும் பாத்திரம் இந்தியாவுக்கும் அப்பால் சென்று விட்டது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதிலும் வரவர அதிகமாய் மத அடிப்படைவாதிகளும் அதி வலதுசாரி பிரிவினரும், கலைஞர்கள் எதை உருவாக்க வேண்டும் எதை உருவாக்க் கூடாது என அதிகாரம் செய்வதற்கு உரிமை கோருகின்றனர். திரைப்படத் தயாரிப்பாளர்களையும் கலைஞர்களையும் வாயை மூடப் பண்ணுவதற்கான முயற்சியானது மிகப் பொதுவில் அனைத்து விமர்சன சிந்தனைகளையும் கருத்து வேறுபாடுகளையும் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சி ஆகும்.\nதீபா மேத்தா தற்போதைக்கு, தனது படத்தைக் கைவிடுவதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிற அதே வேளை, திரைப்படத் தயாரிப்பாளரைப் பாதுகாக்கவும் சுதந்திரமாய் கலையை வெளிப்படுத்துவதற்கான அவரது உரிமையைப் பாதுகாக்கவும் உலக சோசலிச வலை தளத்தால் தொடங்கப்பட்ட பிரச்சாரம், இந்த நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான சர்வதேச எதிர்த் தாக்குதலின் அபிவிருத்தியில் முக்கிய முதல் அடி ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsoftwares.blogspot.com/", "date_download": "2021-01-27T19:31:28Z", "digest": "sha1:GAHE2XDJF3CL7RSES7OBT6LTQV7UAVNW", "length": 19957, "nlines": 161, "source_domain": "tamilsoftwares.blogspot.com", "title": "A Unique Tamil Transliterator - 100% FREE", "raw_content": "\nஅழகியின் தானியங்கி ஒலிபெயர்ப்பான் (AUTO Transliteration tool of Azhagi)\n1) உங்களுக்கு யாராவது தங்கிலீஷில் \"Enna naNbarae nalamaa naan ingu nalam. veettil anaivarum nalamaa\" என்று மெயில் அனுப்புகிறார்கள் என வைத��துக் கொள்வோம்.\n2) ஒரு திரைப்பாடலின் வரிகளுக்காக நீங்கள் தேடோ தேடென்று தேடி, அது தங்கிலீஷில் இப்படிக் கிடைக்கிறது.\n3)எவருக்கேனும் தமிழில் தட்டச்ச தெரியாமல், பக்கம் பக்கமாக நாடகமோ, கதையோ ஆங்கிலத்தில்... (அதான் தங்கிலீஷ்ல)\nஅடியோ அடின்னு அடிச்சு வச்சிருக்கிறதா நெனச்சுக்குவம்.\n என் அழகுத் தமிழை இங்கிலீஷ்ல படிக்கிறாதான்னு\nஅது எல்லாத்தையும் தமிழ்ல படிக்கணும்னா... மறுபடி டைப் பண்ணனுமா\nஆளை விடுடா சாமி-ன்னு ஆயிடும் இல்லியா\nஎல்லாத்தையும் ஒரே வினாடியில யாராவது, தமிழ்ல மாத்திக் குடுத்தா எவ்ளோ நல்லா இருக்கும்\nஅலாவுதீனுடைய அற்புத விளக்குக்கு நான் எங்க போறது-ன்னு\nஅங்கதான் நம்ம அழகி உதவிக்கு வராங்க.\n அவங்களுக்கு நிகர் அவங்க மட்டும்தான்.\nஇந்த மாதிரி அற்புத விளக்கு சமாச்சாரமெல்லாம்,\nஅழகிக்கு அல்வா சாபிடற மாதிரி.\nபக்கம் பக்கமா தங்கிலீஷ்ல நீங்க டைப் பண்ணி வச்சிருக்கற அம்பூட்டு மேட்டரையும்,\nநொடியில தமிழுக்கு மாத்திக் குடுத்துடுவாங்க.\nஇப்ப கீழ இருக்க மாதிரி ஒரு சன்னல் வரும்.\nஅதுல மேல இருக்க ETA பெட்டியில \"ஆங்கிலத்துல\" டைப் பண்ணா, கீழ உள்ள TTA பெட்டியில, \"தமிழ்ல\" வரும்.\nஇப்போ நீங்க தமிழுக்கு மாற்ற வேண்டிய English Text-ஐ Copy செய்து...\nமேலே உள்ள ETA பெட்டியில் Paste பண்ணுங்க.\nஅந்த வினாடியே நீங்க விரும்பின தமிழ் எழுத்துக்கள்...\nகீழ உள்ள TTA பெட்டியில் பளீரிடும்.\nமேல உள்ள \"poovae poochchoodavaa\" பாடல் வரிகளை தமிழுக்கு மாத்தியிருக்கேன்.\nஇன்னும் அதிக விபரங்களுக்கு கீழே உள்ள தொடுப்புகளில் க்ளிக் பண்ணிப் பாருங்க.\nஅழகி முற்றிலும் இலவசமான ஒரு மென்பொருள்\nஉலகின் 9-ஆவது அதிசயமான 'அழகி' மென்பொருள் - முற்றிலும் இலவசம்.\n'அழகி' மென்பொருள் - முற்றிலும் இலவசம்...\nஇங்கே போய் அழகியை டவுன்லோடு செய்து\nஉங்கள் கணினியில் நிறுவி விட்டு...\nஉங்கள் கீபோர்டில் F10 பட்டனை அழுத்தி விட்டு (நீங்கள் செய்ய வேண்டியது இது ஒன்றே ஒன்று மட்டும்தாங்க)\n Messenger, Google Talk என்று எல்லாவற்றிலும் நேரிடையாக தமிழில் TYPE செய்யலாம்.\n இந்த ப்ளாக்கில் அழகியை உபயோகிச்சுத்தான் நான் நேரிடையா தமிழில் TYPE செஞ்சுட்டு இருக்கேன். எப்படி என்கிறீர்களா\n\"இங்க வாங்க அழகி\" என்பதை எப்படி ஆங்கிலத்தில் TYPE செய்வீர்கள்\nஅப்படியே TYPE செய்யுங்கள். செய்து கொண்டே இருங்கள். அவ்வளவுதான். உங்கள் தமிழ் தட்டச்சில் மெய்மறந்த��� போவீர்கள்.\nF10 பட்டனை அழுத்தியும் தமிழில் TYPE செய்ய முடியவில்லையா\nஅப்படியானால், உங்கள் கணினியில் மொழிக்கோப்புகள் நிறுவப்படவில்லை என்று அர்த்தம். (Language files not yet installed).\nஇதைச் சரி செய்ய இதற்கு முந்தைய பதிவான \"உங்கள் கணினியை யூனிகோடு மாவீரனாக மாற்றுங்கள்\nநான் கூறியுள்ள வழிமுறையில், Windows XP CD \"இல்லாமலேயே\" மொழிக்கோப்புகளை நிறுவலாம்.\nமற்ற தமிழ் மென்பொருட்களில் இல்லாத பற்பல வசதிகள் \"அழகி\"யில் உண்டு. அவை போக, எளிமையான/இயற்கையான/இயலுணர்வான ஒலிபெயர்ப்பில் (easy/natural/intuitive transliteration) அழகிக்கு நிகர் அழகி மட்டுமே என்றால் அது மிகையாகாது. இந்தத் தனிச் சிறப்பம்சத்தால் (unique capability), தமிழ்த் தட்டச்சு செய்வதில் நம் செயல்திறன்/உற்பத்தித்திறன்(productivity) வெகுவாய் அதிகம் ஆகிறது. அழகியின் இச்சிறப்பம்சம் குறித்த ஒரு விவரமான பதிவை இங்கே காணுங்கள்.\nஇவற்றைக் கூறுவதன் மூலம் மற்ற தமிழ் மென்பொருட்களைக் குறை கூறுவது என்றாகிவிடாது. எளிமையில்/வேகத்தில், எல்லா தமிழ் ஒலிபெயர்ப்பு மென்பொருள்களையும் விட அழகியே மேலோங்கி நிற்கிறது என்று சொல்ல வருகிறேன். அவ்வளவே (அழகியை உபயோகித்துப் பார்த்தால், நீங்களே இதை நொடியில் உணர்வீர்கள் (அழகியை உபயோகித்துப் பார்த்தால், நீங்களே இதை நொடியில் உணர்வீர்கள் சில [just a sample] 'அழகி' பயனாளர்களின் பாராட்டுரைகளை http://azhagi.com/comments.html பக்கத்தில் காணலாம்.\nபற்பல பத்திரிகைகள், டி.வி சேனல்களின் பாராட்டு விமர்சனங்களை http://azhagi.com/press.html பக்கத்தில் காணலாம்.)\nமற்றபடி, அனைத்துத் தமிழ் மென்பொருள் ஆசிரியர்களும் தமிழுக்குத் தொண்டாற்றுகிறவர்களே அவ்வாசிரியர்களுக்கும், அழகியைப் படைத்த \"திரு.விஸ்வநாதன்\" அவர்களுக்கும் (2000-ஆம் ஆண்டு முதல் இதுநாள்வரை - 'அழகி' பிறந்து/வளர்ந்த கதை - இங்கே) என் இரு கரம் கூப்பிய நெஞ்சார்ந்த நன்றிகள், என்றென்றும்.\nதிரு. விஸ்வநாதன் அவர்களும் அனைத்து மென்பொருள்களுக்கும் தனது ஆழமான நன்றியுணர்வுகளை http://azhagi.com/indic.html என்ற பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கான சுட்டியையும் 'அழகி' மென்பொருளின் உள்ளேயே, ஒரு திரையில், எப்பொழுதும் யாரும் எளிதில் பார்க்கும் வண்ணம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n*** முக்கியக் குறிப்பு ***\nதனிநபர்கள், நிறுவனங்கள் - எல்லோருக்குமே அழகி \"முற்றிலும்\" இலவசம். இருப்பினும், பணமும் செலுத்தலாம்.\nஉண்மையான உழைப்பை, மானுடத்தை மதிப்பவர்கள்....\nஇது தொடர்பாக, அழகி குறித்த\nஒரு திரைப்பட இயக்குனரின் இந்தப் பதிவையும் தயவு கூர்ந்து படித்துப் பாருங்கள்.\nநூற்றுக்கணக்கான நிறுவனங்கள் மற்றும் ஆயிரமாயிரம் தனிநபர்கள் அழகியின் பயனாளர்கள். அப்பட்டியல் காண, http://azhagi.com/clients.html பார்க்கவும்.\nஉலகில் வேறெங்கும் இல்லாத, சிறப்பு மிகுந்த அம்சங்கள் கொண்ட, தனித்துவம் மிக்க ஒன்றைத்தான் அதிசயம் என்பார்கள்\nஅந்த வகையில், தமிழ் மென்பொருட்களிலேயே,\n\"வேறெந்த மென்பொருளிலும் இல்லாத\" சிறப்புமிக்க அம்சங்கள்,\nஆங்கிலம்-தமிழ் ஒலியியல் சொல்-இணைப்பு (English-to-Tamil phonetic keymappings. i.e. transliteration scheme) கொண்டு விளங்கும் தனித்துவமிக்க தமிழ் மென்பொருள்,\n' என்ற வினாவிற்கான விவரமான விளக்கங்கள் அறிய,\nஅழகியின் 'இன்றியமையா' ஒலிபெயர்ப்பு அமைப்பு\n(easiest and most natural transliteration scheme) குறித்து, மழலைகள்.காம் ஆசிரியர் திரு. ஆகிரா அவர்களும் கீழ்க்கண்ட பக்கங்களில் விரிவாகவும், விவரமாகவும் எழுதியுள்ளார். படித்துப் பயனடையுங்கள்.\nஇத்தகைய தனிப்பெருஞ் சிறப்புமிக்க அழகி மென்பொருளை அடைய உங்களுக்கும் விருப்பம்தானே சரி. அதற்கு என்ன செய்ய வேண்டும் சரி. அதற்கு என்ன செய்ய வேண்டும் அழகியின் சமீபத்திய பதிப்பின் வெளியீட்டை கீழே உள்ள சுட்டியைக் க்ளிக் செய்து, இலவசமாக தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.\n\"அழகி\"யை உங்கள் கணினியில் நிறுவுவதில், உபயோகிப்பதில் ஏற்படும் அனைத்து சந்தேகங்களுக்கும் அண்ணன் \"ஆகிரா\" அவர்கள் தனது வலைத்தளத்தில் மிக எளிமையாக, படங்களுடன் விடையளித்துள்ளார்கள். அவற்றை அறிய, இங்கே க்ளிக் செய்யவும்.\nஅழகி மென்பொருள் கொண்டு தமிழில் தட்டச்சுவதில் சந்தேகங்கள் ஏதும் ஏற்படின், இப்பதிவின் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். இயன்ற வரையில் விரைவாகவும், தெளிவாகவும் தீர்த்து வைக்க முயற்சி செய்கிறேன்.\n'எல்லோர்' உபயோகத்திற்கும் அழகி இலவசமே\nபதிவிறக்கி, உபயோகித்து, மட்டற்ற பயன் பெறுங்கள்...\nஅழகியின் தானியங்கி ஒலிபெயர்ப்பான் (AUTO Transliter...\nதமிழ் மற்றும் இதர இந்திய மொழிகளுக்கான அனைத்து மென்பொருட்களின் பட்டியல் இங்கே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anthappaarvai.forumta.net/t255-topic", "date_download": "2021-01-27T20:42:59Z", "digest": "sha1:A2UD5M54EKWPS5CXZRZHTG5MYE3EFWAO", "length": 4366, "nlines": 58, "source_domain": "anthappaarvai.forumta.net", "title": "விராத் கோஹ்லியுடன் காதலா?: நடிகை சாரா மறுப்புவிராத் கோஹ்லியுடன் காதலா?: நடிகை சாரா மறுப்பு", "raw_content": "\nஅந்தப்பார்வை » பொழுதுபோக்கு » சினிமா பார்வைகள் » சினிமா செய்திகள்\n: நடிகை சாரா மறுப்பு\nவிராத் கோஹ்லியை காதலிப்பதாக பேசப்பட்டு வரும் நடிகை சாரா ஜென் தியாஸ், அவரை நேரில் கூட சந்தித்தது இல்லை என்று தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக இருப்பவர் விராத் கோஹ்லி. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, நடிகை சாரா ஜென் தியாஸை ஒரு விருந்தில் வைத்து சந்தித்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு இருவரும் காதலர்களாக மாறி, அவ்வப்போது சந்தித்து பேசி வருவதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் விராத் கோஹ்லியுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை. அவரை நேரில் சந்தித்தது கூட கிடையாது என்று சாரா ஜென் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறியதாவது,\nஇந்த கேள்விக்கு தொடர்ந்து பதிலளித்து நான் களைத்து போய்விட்டேன். விராத் கோஹ்லி உடன் ஒரே அறையில் நான் தங்கவில்லை. மேலும் அவருடன் போனில் பேசுவதும் இல்லை. அவரை சந்திக்கவோ, கை குலுக்கவோ இல்லை.\nஇது குறித்து நான் செய்திகள் கேள்விப்படும் போதெல்லாம், எனக்கு கோபம் தான் வருகிறது. விராத் கோஹ்லி ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். அவருடன் எனக்கு எந்த உறவும் இல்லை.\nதற்போது இந்தி மொழி மற்றும் ஜீப் ஓட்ட கற்று வருகிறேன். மேலும் மதுபான கடையில் சரக்கு விற்கும் பெண் வேடத்தில் அடுத்த படத்தில் நடிக்க உள்ளேன். இதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/copyright-directives-for-new-year-and-christmas-parties", "date_download": "2021-01-27T21:01:10Z", "digest": "sha1:LQB564NENG2VUVCXH3KDKUGFZFPBNHAK", "length": 9985, "nlines": 162, "source_domain": "cinema.vikatan.com", "title": "திரைப்படப் பாடல்களும் காப்புரிமையும்...! - கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குக் கட்டுப்பாடு | Copyright directives for New Year and Christmas parties", "raw_content": "\n -கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குக் கட்டுப்பாடு\nகாப்புரிமைச் சட்டம் 1957ன் படி, பொது நிகழ்ச்சிகளில் ஒரு பாடலைப் பயன்படுத்தும் முன், காப்பரேட் நிறுவனமோ அல்லது தனிநபரோ, அந்த இசையின் காப்புரிமை பெற்றவர்களிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும்.\nகிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு அன்று உணவகங்கள், பார்கள், ரெஸார்ட்டுகளில் உரிய கட்டணம் செலுத்தாமல் திரைப்படப் பாடல்களை ஒலிக்கச் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.\nஇதுகுறித்து ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் என்ற நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 30 லட்சத்துக்கும் அதிகமான சர்வதேசப் பாடல்களை, பொது நிகழ்ச்சிகளில் ஒலிபரப்ப /பாடுவதற்கான உரிமையையும் அதற்கான கட்டணத்தை வசூலிக்கும் உரிமையையும் பெற்றுள்ளது இந்த நிறுவனம்.\nஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் (பிபிஎல்) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ``இன்று இந்திய இசை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால், பெரும்பாலான இந்தியர்களுக்கு தாங்கள் ரசிக்கும் இசைக்கான பணத்தைத் தர வேண்டும் என்றோ அல்லது அதுபற்றிய விழிப்புணர்வு இல்லாததுதான். இந்த துரதிர்ஷ்டவசமான உண்மைதான் உணவகங்கள், பார்கள், பொது நிகழ்ச்சி நடத்தும் நிறுவனங்கள், கஃபேக்கள் எனப் பல இடங்களில் பிரதிபலிக்கிறது. இவர்கள் பிபிஎல்லிடமிருந்து உரிய அனுமதி பெறாமல் இசையை ஒலிக்கச் செய்து தொடர்ந்து அறிவுசார் சொத்துரிமை சட்டங்களை மீறி வருகின்றனர்.\"\nமேலும், காப்புரிமைச் சட்டம் 1957ன் படி, பொது நிகழ்ச்சிகளில் ஒரு பாடலைப் பயன்படுத்தும் முன், காப்பரேட் நிறுவனமோ அல்லது தனிநபரோ, அந்த இசையின் காப்புரிமை பெற்றவர்களிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்பதை அந்த அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது. ``காப்புரிமை பெறப்பட்ட பாடல்களுக்கான உரிமத்தை வழங்கக் காப்புரிமைச் சட்டம் பிபிஎல் அமைப்புக்கு அனுமதி அளித்துள்ளது. பிபிஎல் நிறுவனம் பெரும்பாலான இந்தி மற்றும் பிராந்திய மொழிப் பாடல்களின் உரிமைகளைப் பெற்றுள்ளது. பல சர்வதேச இசை நிறுவனங்களின் பாடல்களுக்கான பொது நிகழ்ச்சிகள் மற்றும் வானொலி ஒலிபரப்பு உரிமையையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. காப்புரிமைச் சட்டம் 1957 பிரிவு 51 மற்றும் 63ன் கீழ் எந்தக் குற்றமாக இருந்தாலும் அது சட்டவிரோதம் மற்றும் தண்டனைக்குரியது,\" என்கிறது அந்த அறிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/636501", "date_download": "2021-01-27T21:02:18Z", "digest": "sha1:OLNFJ3TZLPHOQEFNWCGPBBMWYCGYBECF", "length": 7582, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "கடலூர் மாவட்டத்தில் பெருமழையால் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகடலூர் மாவட்டத்தில் பெருமழையால் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பு\nகடலூர்: கடலூர் மாவட்டத்தில் நேற்று கொட்டிய பெருமழையால் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். 150-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் 6 குழுக்களாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தால் நேற்று ஒரே நாளில் 778 வீடுகள் சேதமடைந்துள்ளது. 50 கால்நடைகள் இறந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.\nடெல்லியில் விவசாயிகள் தாக்குதலை கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்\nதைப்பூசத்தை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா\nகாஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி பொது பேரவை கூட்டம்\nதேசிய வாக்காளர் தின போட்டியில் அரசினர் சிற்ப கல்லூரி மாணவர் முதலிடம்\nமதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் நிறைவடையாமலே விளையாட்டு மைதான பணி முடிந்ததாக கல்வெட்டு: அதிகாரிகள் அலட்சியம் என குற்றச்சாட்டு\nபெண்கள் பயணிக்க கூடுதல் பெட்டி அமைக்க காஞ்சிபுரம் எம்எல்ஏ கோரிக்கை மனு\nதிருப்போரூர் நூலகம் எதிரே தேங்கி நிற்கும் கழிவுநீர்: தொற்றுநோய் பரவும் அபாயம்\nபல நகரங்களில் ரூ.90ஐ தாண்டியது பெட்ரோல், டீசல் விலை ஒரே மாதத்தில் ரூ.2.50 உயர்வு\nஅரசு பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கைக்கு ரூ.5ஆயிரம் கேட்டதாக மாணவி புலம்பல்: வீடியோ வைரலானதால் பரபரப்பு\nஉச்சநீதிமன்ற உத்தரவுப்படி பேரறிவாளன் விடுதலை குறித்து நாளைக்குள் ஆளுநர் முடிவு: ரவிச்சந்திரன் பரோல் வழக்கில் அரசு தகவல்\n× RELATED இடைப்பாடிைய சுற்றியுள்ள கிராமங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/08/09/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-27T20:42:19Z", "digest": "sha1:C7ONDZIFJ773AXFQEXA6WIY3P6ERTSOK", "length": 6095, "nlines": 131, "source_domain": "makkalosai.com.my", "title": "வெளிநாடு வேலை கிடைக்கும் நெல் தீப வழிபாடு | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome ஆன்மிகம் வெளிநாடு வேலை கிடைக்கும் நெல் தீப வழிபாடு\nவெளிநாடு வேலை கிடைக்கும் நெல் தீப வழிபாடு\nஜோதிட சாஸ்திரத்தில் வெளிநாடு வேலைவாய்ப்பு அல்லது வெளிநாடு சம்பந்தமான அனைத்து விஷயங்களுக்கும் சந்திரனே பிரதான காரணம். சந்திர பகவானுக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒரு தொன்னையில் நெல்லை நிரப்பி அதன் மேல் 2 தீபம் ஏற்றி வர வெளிநாடு வேலைவாய்ப்பு வெற்றி அடையும். காலை 6 மணி முதல் ஏழு முப்பது மணிக்கு திங்கட்கிழமை தோறும் இதைச் செய்து வந்தால் வெற்றி உண்டு. கோவில் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே செய்யலாம்.\nPrevious articleவீட்டில் தெய்வ சக்தி ஏற்படுத்தும் அற்புத ஆன்மிகத் தகவல்கள்\nNext articleவெள்ளை எருக்கன் வேர் திரி\n10 மாதங்களாக மூடிக்கிடக்கும் ராமேஸ்வரம் தீர்த்தம்\nசபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜை நாளை நடக்கிறது\nவீட்டில் அதிர்ஷ்டமும், யோகமும் காத்திருக்க எவ்வகை சத்தங்கள் இருக்க வேண்டும்\nமீட்பு இயக்க கட்டுபாட்டினை மீறியதாக 77 பேர் கைது\nசென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி;...\nஜோ பிடன், கமலாஹாரீஸ் டுவிட்டர் பக்கங்களில் திடீர் மாற்றம்\nஇன்று 3,680 பேருக்கு கோவிட் – 7 பேர் மரணம்\nமார்ச் மாதம் தொடங்குகிறது தடுப்பூசி திட்டம���\nபுதிதாக பிறந்த குழந்தையை கொன்ற கல்லூரி மாணவி 90 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுதலை\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nவெள்ளை எருக்கன் வேர் திரி\nஇன்று ஆனந்தம் பெருகச் செய்யும் ஆடிப்பெருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/09/coimbatore-sugarcane-breeding-institute-jobs_19.html", "date_download": "2021-01-27T19:55:04Z", "digest": "sha1:MNUX2DMGPE6JXMCF5DKCQBLLI2L4GQXS", "length": 8458, "nlines": 93, "source_domain": "tamil.jobnews360.com", "title": "கோவை கரும்பு இனப்பெருக்கம் நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: SRF", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை PG வேலை கோவை கரும்பு இனப்பெருக்கம் நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: SRF\nகோவை கரும்பு இனப்பெருக்கம் நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: SRF\nVignesh Waran 9/19/2020 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை,\nகோவை கரும்பு இனப்பெருக்கம் நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். கோவை கரும்பு இனப்பெருக்கம் நிறுவனம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://sugarcane.icar.gov.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nகோவை கரும்பு இனப்பெருக்கம் நிறுவனம் பதவிகள்: Senior Research Fellow. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. ICAR-Sugarcane Breeding Institute, Coimbatore Recruitment 2020\nகோவை கரும்பு இனப்பெருக்கம் நிறுவனம்\nகோவை கரும்பு இனப்பெருக்கம் நிறுவனம் வேலைவாய்ப்பு: Senior Research Fellow முழு விவரங்கள்\nகோவை கரும்பு இனப்பெருக்கம் நிறுவனம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nகோவை கரும்பு இனப்பெருக்கம் நிறுவனம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nகோவை கரும்பு இனப்பெருக்கம் நிறுவனம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nகோவை கரும்பு இனப்பெருக்கம் நிறுவனம் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 28-09-2020\nகோவை கரும்பு இனப்பெருக்கம் நிறுவனம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள Emailக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nஅதிகாரப்பூர்வ இணையதள���் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # PG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021: அலுவலக உதவியாளர்\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 24 காலியிடங்கள்\nசென்னை தியாகராய செட்டி கல்லூரி வேலைவாய்ப்பு 2021: உதவியாளர், பதிவு எழுத்தர், பாதுகாவலர்\nவேலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: DEO, Cook & Counsellor\nதூத்துக்குடி கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2021: ஓட்டுநர்\nபுதுக்கோட்டை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2021: Counsellor\nஈரோடு மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 9th பிப்ரவரி 2021\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 52 காலியிடங்கள்\nகாரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 6 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-records-1150-positivies-for-coronavirus-396247.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2021-01-27T20:36:18Z", "digest": "sha1:DA2DOTQHN5NYU42X4AU4ELUTEZIKWPQC", "length": 16058, "nlines": 236, "source_domain": "tamil.oneindia.com", "title": "Corona Cases in Chennai & Coimbatore: சென்னையில் 1150 பேருக்கு கொரோனா பாதிப்பு- கோவையில் 589 பேருக்கு தொற்று | Chennai Records 1150 Positivies for Coronavirus - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nலாபத்துக்கிற்கு ஆசைப்பட்டு.. ஐரோப்பாவுக்கு பதில் மற்ற நாடுகளுக்கு..தடுப்பூசி அனுப்பும் அஸ்ட்ராஜெனகா\n\"சீரழிச்சிட்டான்.. படுபாவி.. நம்பி ஏமாந்துட்டேன்\".. அடுத்த கட்டத்துக்கு நகரும் காசி வழக்கு..\n வன்னியர் இடஒதுக்கீடு கோரி மீண்டும் போராட்டத்தை அ���ிவித்த ராமதாஸ்\nசிறையிலிருந்து வெளியே வந்தாலும் \"க்வீன்\" ஆக முடியாத சசிகலா.. ஆனால் \"கிங்\" மேக்கராகலாம்\nகோவிட் தடுப்பூசி.. நேரம், இடம் நீங்களே தேர்வு செய்யலாம் - வாவ் ஐடியா\n\"2011\".. அடுத்த அஸ்திரத்தை கையில் எடுத்த எடப்பாடியார்.. மிரளும் அறிவாலயம்.. தெறிக்க விடும் முதல்வர்\n வன்னியர் இடஒதுக்கீடு கோரி மீண்டும் போராட்டத்தை அறிவித்த ராமதாஸ்\nசிறையிலிருந்து வெளியே வந்தாலும் \"க்வீன்\" ஆக முடியாத சசிகலா.. ஆனால் \"கிங்\" மேக்கராகலாம்\nஇந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி பழனிசாமிக்கு இன்று மறக்க முடியாத நாள்\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. மெரினா கடற்கரையில் அலை அலையாக குவிந்த தொண்டர்கள்.. போக்குவரத்து மாற்றம்\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. முதல்வர் எடப்பாடி இன்று திறந்து வைக்கிறார்\nபத்மஶ்ரீ பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்\nMovies 100 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி 1000 ரூபாய்க்கு விற்கிறார்.. புஸ்ஸி ஆனந்த் மீது எஸ்.ஏ.சி புகார்\nLifestyle ஒருபோதும் நம்பக்கூடாத ஆரோக்கியம் சம்பந்தமான சில தவறான தகவல்கள்\nSports கோலிதான் என்னை காப்பாற்றியது.. அவர் இல்லையென்றால் அவ்வளவுதான்.. உருகிய ரஹானே.. செம பின்னணி\nAutomobiles புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்\nFinance ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் 1150 பேருக்கு கொரோனா பாதிப்பு- கோவையில் 589 பேருக்கு தொற்று\nசென்னை: சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 1150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னைக்கு அடுத்ததாக கோவையில் ஒரேநாளில் 589 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.\nகொரோனா பாதிப்பில் தமிழகம் இந்திய அளவில் 3-வது இடத்தில் உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் தமிழகம் 5-வது இடத்தில் இருக்கிறது.\nசென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு ���ொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கோவையிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி உள்ளது.\nதமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:\nசென்னை லலிதா ஜூவல்லரியில் 5 கிலோ நகை கொள்ளை- ராஜஸ்தான் ஊழியருக்கு போலீஸ் வலைவீச்சு\nஅமித்ஷாவை சந்திக்க புதுவை மாநில முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி பயணம்\nடெல்லி போர்க்களமானதற்கு காரணமே மோடி அரசின் பிடிவாதமும் முரட்டுத்தனமும்தான்.. வேல்முருகன்\nதமிழகத்தில் இன்று 523 பேருக்கு கொரோனா பாதிப்பு- 5 பேர் உயிரிழப்பு\nகுடியரசு தினத்தில் விவசாயிகள் மீதான டெல்லி போலீஸ் கொடூர தாக்குதல்- சீமான், தினகரன் கடும் கண்டனம்\nஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போராட்டங்களை போல டெல்லி டிராக்டர் பேரணியிலும் வன்முறை - உதயநிதி ஸ்டாலின்\nவிவசாயிகள் போராட்டத்தில் வன்முறை மூளுமானால்.. ஸ்டாலின் எச்சரிக்கை\nம்ஹூம்.. இதான் சீட்.. இதுக்கு மேல கிடையாது.. ஓகேவா.. தேமுதிகவுக்கு செம ஷாக் தந்த கட்சிகள்\nமகேந்திரனை தூசித் தட்டிய மாஸ்டர் - ஒன் இந்தியா எக்ஸ்க்ளூசிவ்\n\"நிலைமை\" கை மீறி போகிறது.. உடைத்து கொண்டு திமிறும் விவசாயிகள்.. என்ன செய்ய போகிறது பாஜக..\nநாடாளுமன்றத்தில் இதுவரை நாங்கள் சாதித்தது என்ன\nராகுல்ஜி.. தமிழர்களின் பிரச்சினைகளை கேட்க வந்தேனு சொன்னீங்க.. எழுவர் விடுதலையும் எங்கள் பிரச்சினையே\nஇதென்ன புதுஸ்ஸா இருக்கே.. அச்சு அசல்.. அப்படியே \"அவங்களை\" மாதிரியே.. கிளம்பியது சர்ச்சை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus chennai tamilnadu districts கொரோனா வைரஸ் சென்னை தமிழகம் மாவட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/here-are-the-tweets-of-how-chennai-flooded-404182.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-27T20:43:06Z", "digest": "sha1:LPPIHB2JWSIKGGWS7OS3U2UPMJZOAZC2", "length": 17270, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "இப்படியே போனா கார், பைக்கை தூக்கி போட்டுட்டு boat வாங்க வேண்டியதுதான்.. வெள்ளக்காடான சென்னை | Here are the tweets of How Chennai flooded - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை ���ெய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nஇலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா.வில் இந்தியா ஆதரவு தர வேண்டும்- ஸ்டாலின்\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nசோனியா பற்றி விமர்சனம்... பாஜக ஐடி விங் நிர்வாகியை கண்டித்து... மகிளா காங்கிரஸ் போராட்டம்..\nதமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குகளா\nநாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்\nமகளை இப்போதே தயார் செய்யும் ரஹானே - வைரல் வீடியோ\nசென்னை மெரீனாவில் குவிந்ததோடு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்த அதிமுக தொண்டர்கள்\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇப்படியே போனா கார், பைக்கை தூக்கி போட்டுட்டு boat வாங்க வேண்டியதுதான்.. வெள்ளக்காடான சென்னை\nசென்னை: சென்னையில் நிவர் புயலால் கனமழை பெய்ததில் சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவங்கக் கடலில் உருவான நிவர் புயலால் சென்னை மற்றும புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி சாலையில் வெள்ளமென வழிந்தோடியது.\nசென்னையின் பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட தூரத்திற்கு மழை நீர் தேங்க���யதால் மக்கள் அவதியடைந்தார்கள். சென்னை நிலவரம் குறித்த ட்வீட்டுகள் உங்களுக்காக...\nநிவர் புயல் கரையை கடந்து வரும் நிலையில் கடலூரில் கனமழை பெய்து வருகிறது.\nபாரிமுனையில் முட்டி அளவுக்கு தேங்கிக் கிடக்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளார்கள்.\nமெரினா கடற்கரையில் கடலில் இருந்து தண்ணீர் வெளியேறிய காட்சிகள். வாகனம் விடும் இடம், கடைகள் இருக்கும் இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.\nஅம்பத்தூர் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.\nஇன்று மதியம் எடுத்தது. வண்டலூர் அருகே, சென்னை - திருச்சி பைபாஸ் சாலை முழுவதும் வெள்ளம். Highway வே இந்த லட்சணம் என்றால், சென்னை நகரம் எப்படி இருக்கும் என்பதை நாம் அறியலாம். #நிவர்புயல் #NivarCycloneUpdate #NivarUpdate pic.twitter.com/qETpMrUHI3\nஇன்று மதியம் எடுத்தது. வண்டலூர் அருகே, சென்னை - திருச்சி பைபாஸ் சாலை முழுவதும் வெள்ளம். Highway வே இந்த லட்சணம் என்றால், சென்னை நகரம் எப்படி இருக்கும் என்பதை நாம் அறியலாம்.\nதமிழகத்தில் புதியதாக 512 பேருக்கு கொரோனா- 8 பேர் உயிரிழப்பு\nஹைகோர்ட் அனுமதி... சென்னையில் ஜெ. நினைவு இல்லம் இன்று திறப்பு- ஜரூர் ஏற்பாடுகள்\n18 பிஞ்சுகளையும் நாசம் செய்த \"டைரக்டர்\".. காப்பகத்தில் நடந்த அக்கிரமம்.. சென்னையில் பரபரப்பு..\nபழனி முருகனிடம் எனக்காக வேண்டிக்கங்க மேடம்.. குட்நைட்.. குஷ்புவுக்கு கொரோனா நோயாளி ட்வீட்\nவாயை விட்டே கேட்டு விட்ட பிரேமலதா.. முடிவு எடப்பாடியார் கையில்.. திமுக டோன்ட் கேர்.. பரிதாபம்தான்\nவிலகிய மேலாடை.. டக்கென அட்ஜஸ்ட் செய்து.. சிறுமியுடன் செல்பியும் எடுத்து.. ராகுலின் \"மனிதம்\".. சபாஷ்\nஜெ. நினைவு இல்லம் திறப்புக்கு அனுமதி- பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை: சென்னை ஹைகோர்ட்\nஅதிமுகவின் அதிரடி வியூகம்.. முக்கிய தொகுதிகளுக்கு குறி.. மிரண்டு போன பாஜக.. குஷியில் திமுக\nஅதிசயம்.. கருணாநிதி நினைவிடத்தில் கரை வேட்டிகளுடன் குவிந்த அதிமுகவினர்\nசசிகலா அரசியலுக்கு வரவேண்டும்... எனது ஆதரவு உண்டு - பிரேமலதாவின் அந்தர் பல்டி\nசசிகலாவை புகழ்ந்து, எடப்பாடியாரை விமர்சித்துவிட்டு.. சீட்டு மட்டும் இவ்வளவு கேட்கிறதே தேமுதிக\nகோடி ரூபாயில் வீடு கட்டினாலும் சிலருக்கு தெருவை ஆக்கிரமிக்காமல் இருக்க முடியாது\nமீண்டும் ரஜினி வர போகிறாரா.. \"நான் வர்றேன்\".. பொடி வைத்து பேசும் அர்ஜூனமூர்த்தி.. திமுகவுக்கு செக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncyclone nivar chennai நிவர் புயல் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/water-inflow-is-increased-flood-hogenakkal-falls-324974.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-27T21:05:03Z", "digest": "sha1:5MNVEHL4JR26DDDTDMVIFWM3V7JYGMKA", "length": 16827, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒகேனக்கல்: நீர்வரத்து அதிகரிப்பு.. பரிசல், சுற்றுலா பயணிகளுக்கு தடை.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! | Water inflow is increased: Flood in Hogenakkal falls - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nஇலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா.வில் இந்தியா ஆதரவு தர வேண்டும்- ஸ்டாலின்\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nஒகேனக்கல் ஆற்றில் மீனவரின் வலையில் சிக்கிய 106 கிலோ ராட்சத மீன்.. வைரல் வீடியோ\nகர்நாடகாவில் கொட்டி வரும் மழை.. ஒகேனக்கல்லிற்கு வினாடிக்கு 1 லட்சம் கனஅடி நீர்வரத்து\n28 ஆண்டுக்கு பின் முதல்முறை.. ஒகேனக்கல் தொங்கு பாலத்தை மூழ்கடித்து ஆர்பாரித்து செல்லும் காவிரி\nசீறிப் பாய்கிறது காவிரி வெள்ளம்.. ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு மக்கள் வருவதை தவிர்க்க வேண்டுகோள்\nதினகரன் குரூப்புக்கு என்னாச்சு.. 9 பேராக சுருங்கிய மாஜி எம்எல்ஏக்கள்.. ஒகேனக்கலில் திடீர் முகாம்\nஒகனேக்கலில் ஓஹோன்னு கூட்டம்.. குளிக்கத்தான்.. 2 மாத தடை நீங்கியதால் உற்சாகம்\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒகேனக்கல்: நீர்வரத்து அதிகரிப்பு.. பரிசல், சுற்றுலா பயணிகளுக்கு தடை.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nதமிழக எல்லையில் தான் காவிரியில் கழிவு கலக்க வாய்ப்புள்ளது- மத்திய அரசு- வீடியோ\nதருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் பரிசல்கள் இயக்கவும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் 8வது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அம்மாநில அணைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. இதனால் பாதுகாப்பு கருதி காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nகபினி அணையில் இருந்து விநாடிக்கு 35,500 கனஅடியும், கேஆர்எஸ் அணையில் இருந்து விநாடிக்கு 80,000 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு 1.15 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 80,000 கன அடியில் இருந்து 96,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கபினி அணையிலிருந்து ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 96,000 கன அடியாக அதிகரித்துள்ளது.\nஇதனால் ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளத்தால் ஒகேனக்கலில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 8ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஒகேனக்கல்லில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் ஒகேனக்கல்லை சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த மக்கள் கண்டுகளித்து வருகின்றனர்.\nபொதுமக்களின் பாதுகாப்புக்காக தீயணைப்புத்துறையினர், பேரிடர் மீட்பு படையினர், காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் ஒகேனக்கல் பகுதியில் பா���ுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nகாவிரியில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்.. தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகர்நாடக அணைகளில் இருந்து 2 லட்சம் கன அடி நீர் திறப்பு.. ஒகேனக்கல்லில் வெள்ள அபாயம்\nவந்தது ஆடிப்பெருக்கு.. நீங்கியது தடை.. புன்னகை நாயகர்களாக மாறிய ஒகேனக்கல் பரிசல் ஓட்டிகள்\nசெம்ம கிளைமேட்.. தண்ணீரின் வேகமும் குறைந்தது.. 23 நாட்களுக்குப் பிறகு ஓகனேக்கலில் குளிக்க அனுமதி\nசுற்றுலா பயணிகளே நோட் பண்ணுங்க.. ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பால் பரிசல் இயக்கத் தடை\nஒகேனக்கல்லில் வெள்ளியை வார்த்து கொட்டியது போல் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்.. கண்டுகளிக்க மக்கள் ஆர்வம்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.. தண்ணீர் திறப்பு பாதிக்குமா\nபொங்கி வரும் காவிரி.. ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை\nஒகேனக்கல் ஆற்றில் திண்பண்டங்களுடன் நடமாடும் பரிசல் கடைகள்-சுற்றுலா பயணிகள் வரவேற்பு\nமேட்டூர் அணை அக். 2ல் திறப்பு - தமிழக முதல்வர் அறிவிப்பு\nகனமழையால் வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை... 50 அடியை எட்டிய நீர்மட்டம்\nகாவிரியில் 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு- மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhogenakkal floods people rain karnataka ஒகேனக்கல் அருவி வெள்ளப்பெருக்கு மக்கள் கர்நாடகா மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/dharsha-gupta-visits-a-mall-and-fans-showers-poems-397299.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-27T20:20:03Z", "digest": "sha1:DNW3Q25OJYJZY3OGKMZHWJGN7H6TPA2K", "length": 20391, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "1000 வாட்ஸ் பவராக மின்னும்.. கருப்பு சேலையில்.. டொய்ங் டொய்ங்..! | dharsha gupta visits a mall and fans showers poems - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nஇலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா.வில் இந்தியா ஆதரவு தர வேண்டும்- ஸ்டாலின்\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nரோசு ரோசு ரோசு.. அழகான ரோசு நீ.. உருகும் தர்ஷா குப்தா ரசிகர்கள்\nதர்ஷாவுக்கு \\\"சில்லிங்\\\".. நமக்கோ ஜில்லிங்.. செம கூல் பாஸ்\nசித்ரா மரணம்.. இவங்கெல்லாம் இரங்கல் தெரிவிக்கலையே.. ஏன் அப்படி\nஐந்தடி கவிதையே.. அடங்கா புயலே.. எப்பவுமே ஹாட்டுதான்... சலசலக்கும் தர்ஷா\nமாடிப் படிக்கு பக்கத்தில் வளைச்சு வளைச்சு.. வாவ் தர்ஷா குப்தா\nசெம கில்லியாக இருக்கிறாரே தர்ஷா.. ஆஹா ஆஹா என்ன ருசி\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1000 வாட்ஸ் பவராக மின்னும்.. கருப்பு சேலையில்.. டொய்ங் டொய்ங்..\nசென்னை: தன்னுடைய செல்லமான சிரிப்பால் இன்ஸ்டாகிராமில் அலற விட்டு முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கும் தர்ஷா குப்தா தற்போது கருப்பு கலர் சேலையில் கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு டொய்ங் டொய்ங் என்று போட்டிருக்கும் போஸ்டர்கள் வேற லெவல் வைரலாகி வருகிறது.\nபல ரசிகர்கள் இதைப் பார்த்து வழக்கம் போல, கவிதையாக கவிதையாக வடித்துக் கொண்டுள்ளனர். தர்ஷா குத்தா இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டாலும் ரசிகர்கள் அவரை சுற்றி மொய்த்து கமெண்ட்கள் ஆக போட்டு வருகிறார்கள் .\nஇப்பவும் இவர் வேற லெவல் போஸ் கொடுத்து போஸ்ட் போட்டிருக்கிறார். கேட்கவா வேணும் ரசிகர்களின் கொண்டாட்டத்தை.வந்து குவிந்து விட்டனர்.. தொடர்ந்து பாராட்டு மழைதான்.\nஇன்ஸ்டாகிராமில் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவ���ுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகமாகி வருகிறார்கள். இவருடைய அழகிருக்கும் குழந்தை தனமான சிரிப்பிருக்கும் பலர் இன்ஸ்டாகிராமில் தவமாய் தவம் இருக்கிறார்களாம். இவர் போஸ்ட் போட்டதும் எப்பவுமே இவருக்கு காதல் வசனங்களும் கவிதை மழைகளும் நிறைந்திருக்கும். ஆனால் இப்போ அது கொஞ்சம் ஓவராக தான் இருக்கிறது.\nஒருவரல்ல இருவரல்ல பலரும் கவிதைகளை கொட்டுகிறார்கள். இதில் பாதி சுட்ட கவிதைகளாகவும் பாதி தானா எழுதிய கவிதைகளாகவும் இருக்கிறதாம். அதுமட்டுமல்லாமல் இவர்களுக்குள் பஸ்ட் லைக் நான் தான் போட்டேன் என்று சண்டை நடக்கிறதாம். இவருக்காக ரசிகர்கள் உருகி உருகி எழுதிய கவிதைகளில் பல கவிதைகள் அழகாக இருந்தாலும் சில கவிதைகளை படிக்கும் போது சிரிப்புதான் வருகிறது. அந்த அளவிற்கு வழிசல் ஓவராதான் இருக்கு.\nஒருவர் இப்படி எழுதியிருக்கிறார்.. 'அந்த பழைய வீட்டின் மத்தியில் கிடைத்தது ஒரு பழைய ஓவியம் தூசி துடைத்தேன் பளிச்சென்று சிரித்தது ஓவியம் வாங்கிய பழைய வீட்டை புதுப்பித்தேன் வரவேற்பறையில் ஓவியத்தை மாட்டி வைத்தேன் வரும் விருந்தினர்கள் நண்பர்கள் அந்த சித்திரத்தில் அவள் யார் அதன் சரித்திரம் என்ன என்ற ஆர்வத்தில் கேள்வி கேட்கின்றனர் அவர் அவளை அந்த ஓவியத்தில் அவன் ஏன் வரைந்தான் வாங்கிய பழைய வீட்டை புதுப்பித்தேன் வரவேற்பறையில் ஓவியத்தை மாட்டி வைத்தேன் வரும் விருந்தினர்கள் நண்பர்கள் அந்த சித்திரத்தில் அவள் யார் அதன் சரித்திரம் என்ன என்ற ஆர்வத்தில் கேள்வி கேட்கின்றனர் அவர் அவளை அந்த ஓவியத்தில் அவன் ஏன் வரைந்தான் ஓவியன் டாவின்சியின் சீடனோ அல்லது ரவிவர்மாவின் சந்ததியோ எனக்கு தெரியாது அந்த சித்திரத்தில் அவள் எனக்காக இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறாள்.... இப்படி போகிறது..\nஅதுமட்டுமில்ல இன்னுமொரு ரசிகர்கள் இருக்கிறார். எத்தனை பெண்களை கடந்திருப்பேன் இப்படி என் மனம் துடித்ததில்லை இமயமலை என்று தெரிந்த பின்னும் எறும்பின் ஆசையோ அடங்கவில்லை என்று அஜித் பட பாடலை அப்படியே காப்பி அடித்து கூறுகிறார். நீங்க இப்படி சொன்னா நான் வேற மாதிரி பேசுறேன் என்று இன்னொரு ரசிகரும் வாடி என் தங்கசிலை நீ இல்லாட்டி நான் ஒன்னும் இல்லை நான் எழுதின மாதிரி இருக்குதே ஐயோ அழகு அப்படி என்று உருகுகிறார்.\nஇவருக்கு கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு அப்படின்னு போஸ்ட் போட்டு இருக்கோம். பல ரசிகர்கள் கருப்பு இது நெருப்பு என்றும் அதான் எனக்கு பிடித்த பிகரு டொய்ங் டொய்ங் என்றும் சின்-சாங்க் போட்டு குதூகலித்துள்ளனர். சேலை கட்டிக் கொண்டு போஸ் கொடுத்த அடுத்த நாளே மாலில் வெறித்தனமாக உள்ளாடைகளுடன் போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார் தர்ஷா. பீனிக்ஸ் மாலில் ஷாப்பிங் முடித்துவிட்டு செமையா காத்தாட அப்படியே ஒரு சில போட்டோக்களை எடுத்து வெளியிட்டிருக்கிறார்.\nஅதைப் பார்த்த ரசிகர்கள் சிலர், மாலில் இப்படிலாம் டிரஸ் போடலாமா என்று கேட்டு வருகிறார்கள். அதில் ஒரு போட்டோவில் பின்னழகை எடுப்பாக காட்ட இப்படி வளைந்து நெளிந்து இவரும் போஸ் கொடுக்க ஆரம்பித்துவிட்டார் என்றும் குறும்புத்தனமாக கூறியுள்ளனர். யார் என்ன சொன்னாலும் தினமும் நான் கொடுக்கும் போஸ் களுக்கும் போட்டோஸ்களுக்கும் பஞ்சம் இல்லை என்று கூறும் வகையில் திகட்ட திகட்ட போட்டுக் கொண்டிருக்கிறார் தர்ஷா.\nமேலும் dharsha gupta செய்திகள்\nஅப்படியே தூக்கிக் காட்டி.. கலங்கடித்த தர்ஷா குப்தா.. செம கொண்டாட்டம் போலயே\nடேபிள் மேல ஏறி.. ஆத்தாடி.. வேற லெவலில் இன்ஸ்டா இளவரசி... தர்ஷா\nஜிகினா சேலையில்.. சிலுக்கை மிஞ்சி .. எடுப்பாக எகிறி அடிக்கும் தர்ஷா\nஉண்மையை சொல்லுங்க தர்ஷா.. கழுத்துல என்ன.. அவ்ளோ பெருசா இருக்கு\nவிதையை எடுங்க.. நட்டு வைங்க.. நேரில் வந்து பார்க்கிறேன்.. சொக்க வைக்கும் தர்ஷா\nதமன்னா இல்லாட்டி தர்ஷா.. என்னா இடுப்பு என்னா இடுப்பு.. உருகி வழியும் ரசிகர்கள்\nபச்சை குத்துன.. இடத்தையெல்லாம் மொத்தமாக காட்டி சூடாக்கிய தர்ஷா\nராத்திரியில் பூத்திருக்கும் தர்ஷா .. ஜூம் பண்ணி பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்\nலுங்கிய மடிச்சு கட்டி.. குத்த வைத்து உட்கார்ந்து.. 2 விரலை அப்படிக் காட்டி.. தர்ஷா தர்ஷா\nதர்ஷா குப்தா தொப்புளில் சிக்கிய கிளிப்.. தொப்பென்று விழுந்த ரசிகர்கள்\nஅழகிய ராட்சசி தர்ஷாவின் புது அவதாரம்.. பார்க்க மறக்காதீங்க மக்களே\nஇவ்வளவு நாளா இதைக் காட்டவே இல்லை.. \\\"குஷி\\\"யில் தர்ஷா குப்தா ரசிகர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndharsha gupta television தர்ஷா குப்தா தொலைக்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9/", "date_download": "2021-01-27T18:41:49Z", "digest": "sha1:PYRY5S36ZPQ7UNIW6DOTZ5MFPLB5LDNK", "length": 5382, "nlines": 109, "source_domain": "teamkollywood.in", "title": "சினிமா பிரியர்களுக்கு இனி 24 மணி நேரமும் கொண்டாட்டம் - Team Kollywood", "raw_content": "\nசினிமா பிரியர்களுக்கு இனி 24 மணி நேரமும் கொண்டாட்டம்\nசினிமா பிரியர்களுக்கு இனி 24 மணி நேரமும் கொண்டாட்டம்\nமுன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போது அதிகாலை காட்சி திரையிடுவதற்கே அரசின் அனுமதியை பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் 24 மணி நேரமும் திரையரங்குகளில் சினிமா திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது\nதமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கவும், தொழிற்சாலைகள் இயங்கவும் நேற்று தமிழக அரசு அனுமதித்து அரசாணை பிறப்பித்த நிலையில் தற்போது 24 மணி நேரமும் திரையரங்குகளில் திரைப்படங்களை திரையிட தமிழக அரசு அனுமதித்துள்ளது.\nஇருப்பினும் முன்னணி நடிகர்களின் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் தினங்கள் தவிர மற்ற நாட்களில் 24 மணி நேரமும் திரையரங்குகளில் சினிமாக்கள் திரையிடப்படுமா அப்படியே திரையிடப்பட்டாலும் பார்வையாளர்கள் வருவார்களா அப்படியே திரையிடப்பட்டாலும் பார்வையாளர்கள் வருவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்\nPrevious 100 முறை இரத்த தானம் செய்த முதல் மாற்றுத்திறனாளி” என்ற உலக சாதனையை செய்தவரை பாராட்டினார் ரஜினிகாந்த்\nNext கிரிக்கெட் வீரருடன் காதலா\nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nஇதற்கு பிறகு தான் கல்யாணம் – நயன்தாரா\nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/whoisprinceofkollywood/", "date_download": "2021-01-27T19:29:42Z", "digest": "sha1:QZRQW65LBFFJKQTHS3EVTU5DRDHU67GD", "length": 5080, "nlines": 107, "source_domain": "teamkollywood.in", "title": "பிரின்ஸ் என்றால் அது சிவகார்த்திகேயன் மட்டும் தான் என மாஸ் காட்டிய ரசிகர்கள் ! - Team Kollywood", "raw_content": "\nபிரின்ஸ் என்றால் அது சிவகார்த்திகேயன் மட்டும் தான் என மாஸ் காட்டிய ரசிகர்கள் \nபிரின்ஸ் என்றால் அது சிவகார்த்திகேயன் மட்டும் தான் என மாஸ் காட்டிய ரசிகர்கள் \nகோலிவுட் ல் எல்லா நடிகர்களுக்கும் அடை மொழி இருக்ககும் நடிகர்கள் வேண்டாம் என்றாலும் அதனை ரசிகர்கள் விடுவதில்லை \nஇந்நிலையில் டிவிட்டரில் நாளை விக்ரம் மகன் துருவ் நடிக்கும் படம் வெளியாக உள்ளது அதற்க்கு விக்ரம் ரசிகர்கள் #KollywoodWelcomesPrinceDHRUV என்ற டேக் டிரெண்ட் செய்யப்பட்டது ஆனால் இதற்கு முன்பே நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சிவாவை பிரின்ஸ் என்று அழைப்பார்கள் எனவே இந்த டேக் கை டிவிட்டரில் கவணித்ததும் சிவா ரசிகர்கள் #PrinceSK என்ற டேக் கை டிவிட்டரில் டிரெண்ட் செய்து தங்கள் முன்னுரிமையினை உறுதி செய்தனர் \nPrevious உச்சகட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் நடிகை – நெட்டிசன்களுக்கு பதில்\nNext ‘தளபதி 64’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nஇதற்கு பிறகு தான் கல்யாணம் – நயன்தாரா\nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/zxcsdfr-bvfgtyh-mnhjuytghj/", "date_download": "2021-01-27T20:19:58Z", "digest": "sha1:DVL2IMEPI3C5CJJP5XMKBZUY4L7PZB5N", "length": 7512, "nlines": 122, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 20 November 2017 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.கோவா தலைநகர் பனாஜியில் மத்திய அரசின் சார்பில் 48-வது சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.\n2.பெங்களூருவில், ஒரே மோட்டார் சைக்கிளில் 58 ராணுவ வீரர்கள் பயணித்து உலக சாதனை படைத்தனர். இந்த சாதனை ‘கின்னஸ்’ புத்தகத்தில் இடம்பெறுகிறது.பெங்களூருவில் உள்ள இந்திய ராணுவத்தின் ஏ.எஸ்.சி. பயிற்சி மையத்தில் உள்ள ‘டர்னடோஸ்’ குழுவில் இருக்கும் ராணுவ வீரர்கள் இந்த சாதனையில் ஈடுப்பட்டனர்.\n1.ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவை ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கியும் கட்சியின் புதிய தலைவராக முன்னாள் துணை அதிபர் எம்மர்சன் நாங்காக்வா நியமித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\n2.அமெரிக்காவில் சீட்டில் நகர துணை மேயராக சென்னையை சேர்ந்த பெண் ஷெபாலி ரங்கநாதன் (38). நியமிக்கப்பட்டுள்ளார்.\n1.லண்டனில் நடைபெற்று வரும் ஏ.டி.பி. உலக டூர் எனப்படும் உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இரட்டையர் இறுதிப் போட்டியில் பின்லாந்து வீரர் ஹென்ரி கான்டினன் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் ஜான் பியர்ஸ் ஜோடி, போலந்து வீரர் லுகாஸ் குபாட் மற்றும் பிரேசில் வீரர் மர்செலோ மலோ ஜோடியை 6-4, 6-2 என்ற கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.\n1.இன்று ஆப்பிரிக்க தொழில்மயமாக்கல் தினம் (Africa Industrialization Day).\nஆப்பிரிக்கா இயற்கை வளம் நிறைந்த நாடு. கடுமையாக உழைக்கும் தொழிலாளர்கள் நிறைந்த நாடு. ஆனால் தொழில் வளர்ச்சி ஏற்படாததால் பஞ்சம், பசி, பட்டினி போன்றவை நிரந்தரமானதாக உள்ளது. வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், வன்முறை, உணவுப் பஞ்சம் போன்ற மிகப் பெரிய சவால்கள் உள்ளன. ஆகவே ஆப்பிரிக்காவின்மீது ஐ.நா. தனிக்கவனம் செலுத்தி நவம்பர் 20ஐ ஆப்பிரிக்க தொழில்மயமாக்கல் தினமாக அறிவித்தது.\n2.இன்று சர்வதேசக் குழந்தைகள் தினம் (Universal Children’s Day).\nஐ.நா. பொதுச்சபை குழந்தைகளின் நலனையும், உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் 1954ஆம் ஆண்டில் குழந்தை உரிமைகள் சட்டத்தைக் கொண்டுவந்தது. வறுமை, எட்ய்ஸ் போக்கவும், குழந்தைகளுக்கு வராமல் தடுக்கவும், யுனிசெஃப் முயன்று வருகிறது. குழந்தைகளின் நலனைப் பாதுகாக்க ஐ.நா. சபை 1954ஆம் ஆண்டில் நவம்பர் 20ஐ சர்வதேசக் குழந்தைகள் தினமாக அறிவித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/01/10164020/Saying-the-word-desire-to-get-married-16-year-old.vpf", "date_download": "2021-01-27T19:54:54Z", "digest": "sha1:N4ZLEF2G5ZW3MQIP5SPDK3FNP2L3RDO7", "length": 9919, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Saying the word desire to get married 16 year old girl raped - Welding worker arrested in Pokso Act || திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் வெல்டிங் தொழிலாளி கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் வெல்டிங் தொழிலாளி கைது + \"||\" + Saying the word desire to get married 16 year old girl raped - Welding worker arrested in Pokso Act\nதிருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் வெல்டிங் தொழிலாளி கைது\nதலைவாசல் அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வெல்டிங் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.\nதலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமம் சந்தை மேடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 23). லேத் பட்டறையில் வெல்டிங் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.\nஇவர் அதே ஊரைச் சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தந்தை தலைவாசல் போலீசில் புகார் கொடுத்தார்.\nஇந்த புகாரின் பேரில் தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் வெல்டிங் தொழிலாளி கார்த்திகேயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் கைதான கார்த்திகேயன் ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\n16 வயது சிறுமியை வெல்டிங் தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் சிறுவாச்சூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. பெரம்பலூர் தங்கும் விடுதியில் விஷம் குடித்த கள்ளக்காதலி சாவு; காதலனுக்கு சிகிச்சை\n2. ஆவடி அருகே பாலியல் தொல்லை கொடுத்ததால் மருமகனை கொலை செய்த மாமியார்; ஒரு வருடத்துக்கு பிறகு கைது\n3. ‘நிலத்தகராறில் கேபிள் டி.வி. ஆபரேட்டரை கொன்றேன்’; கூட்டாளிகளுடன் போலீசில் சரண் அடைந்தவர் வாக்குமூலம்\n4. குடும்பத்தகராறில் போட்டி போட்டு விஷம் குடித்தனர்; கர்ப்பிணி தற்கொலை; கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி\n5. குடும்பத்தகராறில் மகள் கண் எதிரே பயங்கரம்; இரும்பு குழாயால் அடித்து 2-வது மனைவி கொலை; இறைச்சி வியாபாரி கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்���்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/10182113/These-acts-of-discrimination-wont-be-tolerated-BCCI.vpf", "date_download": "2021-01-27T20:26:17Z", "digest": "sha1:GTUJF5BLMRZMN2ZMSGY2HRCXKG4CASWS", "length": 9797, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "These acts of discrimination won't be tolerated: BCCI Secy Jay Shah || விளையாட்டில் இனவெறிக்கு இடமில்லை - பிசிசிஐ செயலாளர் ஜே ஷா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிளையாட்டில் இனவெறிக்கு இடமில்லை - பிசிசிஐ செயலாளர் ஜே ஷா\nவிளையாட்டில் இனவெறிக்கு இடமில்லை என்று பிசிசிஐ செயலாளர் ஜே ஷா கூறியுள்ளார்.\nசிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. போட்டியின் 4-வது நாளான இன்று இந்திய அணி பந்துவீச்சில் ஈடுபட்டிருந்தது. அப்போது 2-வது செஷன் முடியும் தறுவாயில், இந்திய வீரர் முகமது சிராஜ் எல்லைக் கோடு அருகே ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்தார்.\nஅப்போது பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த உள்நாட்டு ரசிகர்கள் சிலர், சிராஜைப் பார்த்து இனவெறியைத் தூண்டும் விதத்திலும், அவமதிப்புக்குரிய வார்த்தைகளைக் கூறியும் விமர்சித்துள்ளனர். ஏற்கெனவே நேற்று இதுபோன்ற சம்பவம் நடந்ததையடுத்து அது தொடர்பாக பிசிசிஐ சார்பில் போட்டி நடுவரிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nடெஸ்ட் போட்டியில் இனவெறி விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்து உள்ளது.\nஇந்நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜே ஷா கூறுகையில்,\nசமூகம் மற்றும் எந்த ஒரு விளையாட்டிலும் இனவெறிக்கு இடமில்லை. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் இது குறித்து பேசினேன். அவர்கள் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்துள்ளனர்.\nஇந்த தருணத்தில் பி.சி.சி.ஐ மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒன்றாக நிற்கின்றன. இதுபோன்ற பாகுபாடு செயல்பாடுகள் பொறுத்துக்கொள்ளப்படமாட்டது என்றார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்\n2. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி அபார வெற்றி; தொடரையும் கைப்பற்றியது\n3. முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: கால்இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-இமாச்சல பிரதேசம் இன்று மோதல்\n4. பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: கராச்சியில் இன்று தொடக்கம்\n5. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 220 ரன்னில் ஆல்-அவுட்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/11162539/If-Centre-doesnt-want-to-stay-farm-laws-implementation.vpf", "date_download": "2021-01-27T19:36:52Z", "digest": "sha1:AGEPMTXSCVDK76HR6N4JLFFCRPEL55NY", "length": 20407, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "If Centre doesn't want to stay farm laws' implementation, we will: SC || வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தாவிட்டால் நாங்கள் செய்வோம் -சுப்ரீம் கோர்ட் அதிரடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தாவிட்டால் நாங்கள் செய்வோம் -சுப்ரீம் கோர்ட் அதிரடி + \"||\" + If Centre doesn't want to stay farm laws' implementation, we will: SC\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தாவிட்டால் நாங்கள் செய்வோம் -சுப்ரீம் கோர்ட் அதிரடி\nவேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்படுவதை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்கவில்லையென்றால் அதனை நாங்கள் செய்வோம் என்று என்று சுப்ரீம் கோர்ட் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.\nமத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதுபோல், டெல்லியின் எல்லை பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் முற்றுகை போராட்டம் தொடர்பாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீதான முந்தைய விசாரணையின்போது, விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இருதரப்பும் ஒரு முடிவுக்கு வர நல்ல வாய்ப��பு உள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஅதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அடுத்தக்கட்ட விசாரணையை 11-ந் தேதிக்கு (இன்று) தள்ளி வைப்பதாக கூறினர். மத்திய அரசும் ஒப்புக்கொண்டது. ஆனால், கடந்த 7-ந் தேதி நடந்த மத்திய அரசு மற்றும் விவசாய சங்கங்கள் இடையிலான 8-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.\nஇந்த இந்நிலையில், 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, ராஷ்டீரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் கே. ஜா உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.\nஇந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன. இவற்றின் மீது நடந்த விசாரணையில், வேளாண் சட்டங்கள் பற்றிய விவகாரம் நடத்தப்படும் விதம் வேதனை அளிக்கும் வகையில் உள்ளது. என்ன பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என எங்களுக்கு தெரியவில்லை இந்த சட்டங்களை சில காலத்திற்கு தள்ளி போடலாமா இந்த சட்டங்களை சில காலத்திற்கு தள்ளி போடலாமா என தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேகேள்வி எழுப்பினார்.\nசிலர் தற்கொலை செய்துள்ளனர். வயது முதிர்ந்தோர், பெண்கள் உள்ளிட்டோர் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றனர். என்ன நடந்து கொண்டிருக்கிறது என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, வேளாண் சட்டங்கள் சிறந்தவை என ஒரு மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை என கடிந்து கொண்டார்.\nவேளாண் சட்டங்கள் குறித்த ஆய்வு செய்ய நிபுணர்களின் குழுவை அமைக்க உத்தரவிட்ட நிலையில் விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் புதிய வேளாண் சட்டங்களை பகுதிகளாக அமல்படுத்துவது தொடர்பான பிரச்சினைகள் குறித்து உத்தரவுகளை பிறப்பிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nமேலும் பிரச்னைகளுக்கு தீர்வு காண குழு அமைக்கவும் தலைமை நீதிபதி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். இக்குழுவில் இருதரப்பு கருத்துகளையும் கேட்க இருப்பதாகவும் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் நீதிபதி கேட்டுக்கொண்டார்.\nதலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு வீடு திரும்புமாறு தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்தார்.\nமேலும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே \"பிரச்சினையின் இணக்கமான தீர்வை எங்களால் கொண்டு வர முடியுமா என்பதைப் பார்ப்பதே எங்கள் நோக்கம். நீங்கள் ஏன் (மத்திய அரசு) வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கவில்லை கொஞ்சம் பொறுப்புணர்வு இருந்தால், நாங்கள் சட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என்று நீங்கள் கூறலாம் வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தவில்லையென்றால் நாங்கள் செய்வோம் என கூறினார்.\nமத்தியரசின் இரண்டாவது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நாட்டின் பெரும்பான்மையான விவசாயிகள் இந்த வேளாண் சட்டம் தங்களுக்கு நன்மை பயக்கும் என்று கூறியுள்ளனர். அதற்கு நீதிமன்றம் \"இந்த சட்டம் நன்மை பயக்கும் என்று பெரும்பான்மையானவர்கள் நினைத்தால், அவர்கள் குழுவிடம் சொல்லட்டும்\".\nவிவசாயிகளின் கவலைகள் கேட்கப்படும் என்று உறுதியளித்த சுப்ரீம் கோர்ட் தனது கடமையை நிறைவேற்றும் என்று எஸ்.ஏ.போப்டே கூறினார். \"உங்களுக்கு நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாங்கள் எங்கள் வேலையைச் செய்வோம்.\nஇந்த குழுவில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்) நிபுணர்கள் இடம்பெறுவார்கள். வேளாண் சட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு தீர்வு காணும் சாத்தியத்தை ஆராய்வதற்காக ஆர்.எம்.லோதா உள்ளிட்ட முன்னாள் தலலைமை நீதிபதிகள் பெயர்களை தலைமை குழுவுக்கு நீதிமன்றம் பரிந்துரைத்தது.\nதயவுசெய்து எங்களுக்கு பொறுமை குறித்து சொற்பொழிவு செய்ய வேண்டாம். பேச்சுவார்த்தையை மூலம்பிரச்சினையை தீர்க்க நீதிமன்றம் அரசாங்கத்திற்கு போதுமான நேரத்தை வழங்கியது, ஆனால் அது வேளாண் சட்டங்களில் பிடிவாதமாக உள்ளது. பிரச்சினையையும் விவசாயிகளின் போராட்டத்தையும் மத்திய அரசால் தீர்க்க முடியவில்லை என்று நாங்கள் வருந்துகிறோம்.நீங்கள் தீர்வின் ஒரு பகுதியா அல்லது பிரச்சினையின் ஒரு பகுதியா என்பது எங்களுக்குத் தெரியாது என கூறினார்.\nபின்னர் வழக்கு தொடர்பான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.\n1. விவசாயிகள் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக 22 வழக்குகள் பதிவு\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\n2. விவசாயிகளுக்கு ஆதரவாக அரியானவை சேர்ந்த எம்.எல்.ஏ பதவி விலகல்\nவிவசாயிகளுக்கு ஆதரவாக அரியானவை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ பதவி விலகினார்.டிராக்டரில் சென்று தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்தார்.\n3. வன்முறை எதிரொலி: 58 நா���்கள் நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ் 2 விவசாய சங்கங்கள் திடீர் அறிவிப்பு\nடெல்லியில் நடத்தி வரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய கிஷான் சங்கர்ஸ் ஒருங்கிணைப்பு குழு அறிவித்து உள்ளது\n4. இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு - யாழ்ப்பாணத்திலும் போராட்டம்\nஇந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக இலங்கை யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடைபெற்றது.\n5. விவசாயிகளின் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும்: வேளாண் துறை அமைச்சர்\nவிவசாயிகள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்று வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஆந்திராவில் அரங்கேறிய கொடூரம்; 2 மகள்களை அடித்துக்கொன்ற பள்ளி முதல்வர்-கல்லூரி பேராசிரியர் தம்பதி; மூடநம்பிக்கையால் நடந்த நரபலி\n2. டெல்லி பாதுகாப்பு நிலவரம்: அமித்ஷா அவசர ஆலோசனை - கூடுதலாக துணை ராணுவப்படையினர் குவிப்பு\n3. சசிகலா இன்று விடுதலை - சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று கையெழுத்து பெறுகிறார்கள்\n4. டிராக்டர் பேரணி: டெல்லி செங்கோட்டையில் ஏறி விவசாயிகள் போராட்டம் - பதற்றம்\n5. டெல்லி: சிங்கு எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/Kamal-Haasan", "date_download": "2021-01-27T20:32:55Z", "digest": "sha1:XJ7KH2VWPFJDFZBCUCMSA6Z2WFVZ3KPI", "length": 19921, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "Kamal Haasan News in Tamil - Kamal Haasan Latest news on maalaimalar.com", "raw_content": "\nபுதுவை மாநில பொதுச்செயலாளராக சந்திரமோகன் நியமனம்- கமல் அறிவிப்பு\nபுதுவை மாநில பொதுச்செயலாளராக சந்திரமோகன் நியமனம்- கமல் அறிவிப்பு\nமக்கள் நீதி மய்யத்தின் புதுவை மாநில பொதுச்செயலாளராக சந்திரமோகன் நியம��க்கப்பட்டு உள்ளார்.\nமதசார்பின்மையை ஆதரிக்கும் கமல் திமுக கூட்டணிக்கு வரவேண்டும்- கார்த்தி சிதம்பரம் பேட்டி\nகமல் தனித்து நின்றால் சொற்ப வாக்குகளையே பெறுவார். மதச்சார்பின்மையை சார்ந்திருக்கும் அவர் தி.மு.க. கூட்டணிக்கு வர வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.\nஇலங்கை கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலை கண்டிக்கிறேன் - கமல்ஹாசன்\nஎமது மீனவர்கள் உயிரிழக்க காரணமான இலங்கை கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலை கண்டிக்கிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nஉடனே செயல்படுங்கள், பேரறிவாளனை விடுவியுங்கள்- கமல்ஹாசன்\nபேரறிவாளனை விடுதலை செய்ய போதுமான அளவுக்கு நேரம் காலம் பார்த்தாயிற்று என கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nமருத்துவ ஓய்வுக்கு பின் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவார் - மநீம துணைத்தலைவர் மகேந்திரன்\nமருத்துவ ஓய்வுக்கு பின் கமல்ஹாசன் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குவார் என மக்கள் நீதிமய்யம் துணைத்தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.\nஅறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் கமல்ஹாசன்\nகமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் கமல்ஹாசன் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.\nமருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் நாளை டிஸ்சார்ஜ்\nபோரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து நாளை கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் ஆகிறார்.\nஇணைய தளம் வழியாக நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசிக்க கமல்ஹாசன் முடிவு\nகமல்ஹாசன் 10 நாட்கள் ஓய்வின்போது கட்சி நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளார்.\nமதச்சார்பின்மை பற்றி பேசும் கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் - கே.எஸ்.அழகிரி\nமதச்சார்பின்மை பற்றி பேசும் கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.\nஎங்கள் அணிக்கு வாருங்கள்- நடிகர் கமல்ஹாசனுக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு\nமிகப்பெரிய அணியாக இருக்கும் தங்களுடன் நடிகர் கமல்ஹாசன் சேரவேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.\n’மக்களின் அன்பே மருந்து. விரைவில் நேரில் சந்திப்போம்’ - கமல்ஹாசன் டுவீட்\nகாலில் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nகமல்ஹாசன் தற்போது நலமுடன் இருக்கிறார்- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nவலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள கமல்ஹாசன் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஎனது காலில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளேன்- கமல்ஹாசன் அறிவிப்பு\nகமல்ஹாசன் தனது காலில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதால் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை ஒத்தி வைத்துள்ளார்.\nஎன் வாத்தியாரை நினைக்காமல் இருக்க முடியாது- கமல்ஹாசன்\nஅரசியல் ஆதாயத்திற்காக ராமாபுரம் தோட்ட இல்லத்திற்கு வரவில்லை என்றும் எம்ஜிஆர் போட்ட அஸ்திவாரத்தில் எனக்கும் பங்கு உண்டு என்றும் கமல்ஹாசன் பேசினார்.\nசட்டமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்- கோவையில் கமல்ஹாசன் பேட்டி\nதொழில்துறையை மேம்படுத்த 7 அம்ச திட்டங்கள் உள்ளதுடன், வருகிற சட்ட மன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிட உள்ளதாக கோவையில் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.\nநேர்மைக்கும், ஊழலுக்கும் நடக்கும் போட்டியில் நீதியின் பக்கம் மக்கள் நிற்க வேண்டும்- கமல்ஹாசன்\nநேர்மைக்கும், ஊழலுக்கும் நடக்கும் இந்த போட்டியில் நீதியின் பக்கம் மக்கள் நிற்க வேண்டும் என்று ஈரோட்டில் கமல்ஹாசன் பேசினார்.\nஈரோட்டில் இன்று மாலை கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம்\nஈரோடு மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்றும், நாளையும் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.\nதமிழகம் மாற்றத்துக்கு தயாராகிவிட்டது- கமல்ஹாசன் பேச்சு\nதமிழகம் மாற்றத்துக்கு தயாராகி விட்டது என்று தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் கூறினார்.\nகொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற மாயை தகர்வது ஆளுங்கட்சிக்குத் தெரிந்துவிட்டதோ\nகொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற மாயை தகர்வது ஆளுங்கட்சிக்குத் தெரிந்துவிட்டதோ என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\n5-வது கட்டமாக கோவையில் இன்று மாலை கமல்ஹாசன் பிரசாரம்\nமக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் 5-வது கட்டமாக கோவையில் இன்று மாலை தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.\n4 ஆண்டுகள் சிறை ��ண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nவெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட்’ - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு மீது போனி கபூர் அதிருப்தி\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு அடித்தது ஜாக்பாட் - சூர்யா படத்தில் நடிக்கிறார்\n‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\nடுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’.... இணையத்தை கலக்கும் அஜித் மகனின் கியூட்டான புகைப்படங்கள்\nமத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/meizu-metal-body-mobiles/", "date_download": "2021-01-27T19:33:20Z", "digest": "sha1:LWIX73M4QDC3HDGOKH4VNIN6QI3XYUB6", "length": 17571, "nlines": 400, "source_domain": "tamil.gizbot.com", "title": "மெய்சூ உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெய்சூ உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nமெய்சூ உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (1)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (1)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (1)\n5.5 இன்ச் - 6 இன்ச் (1)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெ��ல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 28-ம் தேதி, ஜனவரி-மாதம்-2021 வரையிலான சுமார் 1 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.10,499 விலையில் மெய்ஸூ m3 நோட் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் மெய்ஸூ m3 நோட் போன் 10,499 விற்பனை செய்யப்படுகிறது. மெய்ஸூ m3 நோட், மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் மெய்சூ உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஸ்வைப் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nஜியோனி உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் செல்கான் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் மோட்டரோலா உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஆசுஸ் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் கூல்பேட் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் பேனாசேனிக் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nஉலோகம் வெளிப்புற பகுதி ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் இன்போகஸ் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nஒன்ப்ளஸ் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் விவோ உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஸ்பைஸ் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் லீஎகோ உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nஇன்டெக்ஸ் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nசாம்சங் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் சோனி உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் சாம்சங் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் சிய���மி உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nகூகுள் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nஆசுஸ் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nயூ உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் சாம்சங் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nஎல்ஜி உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/27855-master-ticket-booking-fans-crowding-at-cinema-theatres.html", "date_download": "2021-01-27T19:59:21Z", "digest": "sha1:UBN23CPHBIRNK7MTKX55MJ7MKTYFMLNZ", "length": 19931, "nlines": 98, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மாஸ்டர் டிக்கெட் முன்பதிவு: முண்டியடிக்கும் கூட்டம்.. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nமாஸ்டர் டிக்கெட் முன்பதிவு: முண்டியடிக்கும் கூட்டம்..\nமாஸ்டர் டிக்கெட் முன்பதிவு: முண்டியடிக்கும் கூட்டம்..\nகொரோனா வைரஸ் லாக் டவுனால் 8 மாதமாக மூடிக்கிடந்த சினிமா தியேட்டர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகின. ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களை திறக்க கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மருத்துவ குழுவுடன் அரசு ஆலோசனை நடத்திய பிறகு கடந்த நவம்பர் மாதம் 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது. 50 சதவீத அனுமதி என்றதால் மாஸ்டர் போன்ற படங்கள் ரிலீஸ் செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து 100 சதவீத அனுமதி கேட்டு தியேட்டர்கள் தரப்பில் மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. நடிகர் விஜய் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து இதற்கு அனுமதி கேட்டார். நடிகை குஷ்பு, நடிகர் சிம்பு போன்றவர்களும் 100 சதவீத டிக்கெட் அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்தனர்.\nஇந்நிலையில் பொங்கல் முதல் 100 சதவீத டிக்கெட் அனுமதியை அரசு வழங்கியது. அதற்கு நடிகர், நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் 13ம் தேதி வெளியாகிறது அன்று முதல் 100 சதவீதம் டிக்கெட்டுடன் படங்கள் வெளியாகிறது மறுநாள் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் திரைக்கு வருகிறது. டிக்கெட் முன்பதிவுகளும் தொடங்குகிறது. ஆன்லைனில் டிக்கெட் பதிவு நடக்கிறது. ஆனால் திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி தரும் விதமாக 100 சதவீத டிக்கெட் ��னுமதிக்கு திடீர் எதிர்ப்பு கிளம்பியது. 100 சதவீத அனுமதியைவிட 50, சதவீத அனுமதியே மேல் என்று நடிகர் அரவிந்த்சாமி கருத்து தெரிவித்தார். அடுத்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜி ஆர்.\nரவீந்திரநாத் 100 சதவீத டிக்கெட் அனுமதிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது: திரைத்துறையினரின் அழுத்தத்தால், தமிழக அரசு திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைகளிலும் பார்வையாளர்கள் அமர அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா பரவும் ஆபத்தை கருத்தில் கொள்ளாமல் , 70 விழுக்காடு வேகமாக பரவும் புதிய உருமாறிய கொரோனா பரவும் காலக்கட்டத்தில் இத்தகைய அனுமதி கொடுத்திருப்பது பொது மக்களின் நலன்களுக்கு எதிரானது. இது மக்களின் உயிரோடு விளையாடும் செயலாகும். தனிநபர் இடைவெளியை பராமாரிக்க வேண்டும், கூட்டம் உள்ள இடங்களை தவிர்க்க வேண்டும், மூடிய காற்றோட்டம் இல்லாத இடங்களை தவிர்க்க வேண்டும் என உலக நல நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசும் இதை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு இத்தகைய முடிவை எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.\nபொதுமக்களின் உயிரைவிட திரைப்படத் தயாரிப்பாளர்களின் பொருளாதார நலனை முக்கியமானதாக தமிழக அரசு கருதுவது வியப்பைத் தருகிறது. கடந்த எட்டு மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை குணப்படுத்திடவும், கொரோனா பரவலை தடுத்திடவும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை பணியாளர்கள் மிகக் கடுமையாக உழைத்துள்ளனர். எனவே,தமிழக அரசு இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். திரைத்துறையினரும் சமூகப் பொறுப்போடு செயல்பட வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் கொரோனா விதிமுறைகளை ஜனவரி 31ம் தேதி வரை கடைபிடிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. இதனால் 100 சதவீத டிக்கெட் அனுமதி ரத்து செய்யப்படுமா என்று பரபரப்பு ஏற்பட்டது.\n100 சதவீத டிக்கெட் அனுமதி என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கறிஞர்கள் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ், ஆனந்தி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 100 சதவீத இருக் கைக்கு அனுமதி அளித்தது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் 100 சதவீத டிக்கெட் அனுமதியை வாபஸ் பெற்றது. 50 சதவீத டிக்கெட்தான், அதுவும் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டதால் விஜய் ரசிகர்கள் பதட்டம் அடைந்தனர். கூட்டம் கூட்டமாக அவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு தியேட்டரில் திரள்கின்றனர். கூட்ட நெரிசலில் கொரோனா வழிகாட்டுதல்களை யாரும் கண்டுகொள்ளவில்லை.\nமுன்பதிவிற்காக பல தியேட்டர்களில் காத்திருக்கும் ரசிகர்கள் கம்ப்யூட்டர் சர்வர் சரியாக இயங்காததால் கால் கடுக்க காத்திருக்கின்றனர். இதற்கிடையில் தியேட்டர்களுக்கு மட்டும்தான் கட்டுப் பாடா கோயில்களில் கூடும் கூட்டம், சர்ச்களில் கூடும் கூட்டம், மால்களுக்கு திரளும் கூட்டத்துக்கு கட்டுப்பாடு கிடையாதா என்று விஜய் ரசிகர்கள் கோயில்களிலும் மற்ற இடங்களில் நெருக்கி தள்ளிக் கொண்டிருக்கும் ஜன நெரிசல் மிக்க வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் 100சதவீத டிக்கெட் அனுமதி ரத்து செய்யப்பட்டு 50 சதவீதம் ஆக்கிய நிலையில் மேற்கு வங்காளத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி 100 சதவீத டிக்கெட் அனுமதி வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nYou'r reading மாஸ்டர் டிக்கெட் முன்பதிவு: முண்டியடிக்கும் கூட்டம்.. Originally posted on The Subeditor Tamil\n4 ஆண்டுகள் படமாகப் போகும் சரித்திர படம்.. ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் ஹீரோக்கள்\nசமந்தா ஜிம்மிற்கு செல்லும் ரகசியம்... அவரே சொன்ன பதில்..\nயாஷிகாவுக்கும் பாலாஜிக்கும் என்ன உறவு முதல் முதலாக அவரே வெளியிட்ட செய்தி..\nகண்ணீர் விட வைக்கும் படம் பார்க்க விரும்பிய நடிகை.. பிரபல நடிகர் சொன்ன சினிமா..\nசிவகார்த்திகேயன் படம் இயக்கும் அட்லி உதவியாளர்.. லைகாவுடன் கைகோர்க்கும் நடிகர்..\nஒ டி டி யில் மாஸ்டர் வெளியாகும் தேதி அறிவிப்பு.. ரசிகர்களுக்கு இன்னொரு போனஸ்..\nபிக்பாஸ் வீட்டில் பெண்களுடன் மட்டும் தங்க தயார்.. சர்ச்சை இயக்குனர் கண்டிஷன்..\nஅடிச்சா சிக்சர்: காமெடி நடிகரின் கிரிக்கெட் ஆர்வம்.. இவர் மாநில சேம்பியன்..\nதோழியுடன் காட்டு பகுதியில் ஓடி பிடித்து விளையாடிய நடிகை.. போராட்டக்காரர்களால் டென்ஷன் ஆனவர்..\nநடிகையின் கணவர் பெயரை பச்சை குத்திய ரசிகை.. மேக்னா ராஜ் இன்ப அதிர்ச்ச���..\nபிரியங்காவை கவலை கொள்ள வைத்த கருப்பு நிறம்..\nஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் சூர்யா படம்..\nமணிரத்னம் படத்துக்கு முன் மற்றொரு ஷூட்டிங்கை முடித்த த்ரிஷா..\nதன் மகனின் தந்தையாக வேடமேற்ற பிரபல நடிகர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்.. நடிகை - இயக்குனர் திருமணம்..\nடிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரஜினி நடிகை..\n இது கூட காரணமாக இருக்கலாம்\nகங்குலி உடல்நிலையில் திருப்தி மருத்துவமனை தகவல்\nஸ்விக்கியில் ஆர்டர் செய்த பெண்ணுக்கு வந்த அதிர்ச்சி தகவல்\nநாடு திரும்பிய உடன் தல தோனியிடம் தரிசனம் பெற்ற ரிஷப்... சாக்ஷி இன்ஸ்டாகிராமில் பதிவு\nவோடபோன் ஐடியா ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அதிரடி கூடுதல் டேட்டா\nஇந்த ஆண்டில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 11.5%... சர்வதேச நிதியம் கணிப்பு\nபட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை\nகடைசி டெஸ்ட்டி போட்டியில் வாஷிங்டன் தேர்வு ஏன்... ரகானே விளக்கம்\nஆபத்தான முன்னுதாரணம்.. மும்பை நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்\nவிந்தணுவை பெருக்கும்... சிறுநீரக கற்களை போக்கும்...மஞ்சள் காமாலைக்கு மருந்து... எது தெரியுமா\nஷாருக்கான் படப்பிடிப்பில் மோதல்.. இயக்குனர் - உதவி இயக்குனர் அடிதடியால் பரபரப்பு..\nஅக்காவின் உயிருக்கு ஆபத்து: சசிகலாவின் தம்பி கதறல்..\nகுழந்தையின் பிறந்த நாளில் சினேகாவுக்கு அழுத்தமான முத்தம்..\nமதுரையில் புதிய கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..\nபாய்ஃபிரண்டு மீது கால் நீட்டி படுத்து சமந்தா நெருக்கம்.. ரசிகர்கள் கோபத்தால் பரபரப்பு ..\nவில்லன் நடிகரை காதலித்து மணக்கும் நடிகை..\nதிண்டிவனம் அருகே கருணாஸ் வந்த காரை தடுத்து நிறுத்தியது போலீஸ்.. காரணம் கேட்டு கருணாஸ் கடும் வாக்குவாதம்\nமாஸ்டரில் விஜய் சேதுபதி சிறுவயது நடிகர் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/27550-protesting-farmers-at-the-delhi-noida-border-in-tents-amid-rainfall.html", "date_download": "2021-01-27T20:01:25Z", "digest": "sha1:XTT45CUCV7KWQEUVKVSZFQRYGQVZ54GF", "length": 14060, "nlines": 96, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மழையிலும் 40வது நாளாக விவசாயிகள் போராட்டம்.. மத்திய அரசு மீண்டும் பேச்சு.. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nமழையிலும் 40வது நாளாக விவசாயிகள் போராட்டம்.. மத்திய அரசு மீண்டும் பேச்சு..\nமழையிலும் 40வது நாளாக விவசாயிகள் போராட்டம்.. மத்திய அரசு மீண்டும் பேச்சு..\nடெல்லியில் மழையிலும் 40வது நாளாக விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். இன்று மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(ஜன.4) 40வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடும் விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பலர் நடத்திய பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியுற்றன. இதற்கிடையே, பஞ்சாப்பில் விவசாய மண்டிகளின் ஏஜென்டுகளின் கம்பெனிகளில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர்.\nஇதனால், தங்கள் போராட்டத்தை முறியடிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக விவசாயிகள் கருதினர். இதனால், பஞ்சாப்பில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் செல்போன் டவர்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இத்தனை களேபரங்களுக்கும் இடையே டெல்லி எல்லைப் பகுதிகளான சிங்கு, சில்லா உள்ளிட்ட நான்கைந்து பகுதிகளில் பல ஆயிரம் விவசாயிகள் முகாமிட்டு தொடர்ந்து போராடி வருகின்றனர். டெல்லி-நொய்டா எல்லையில் சில்லா பகுதியில் நேற்று(ஜன.3) மழை பெய்தது. சாலைகளில் முடங்கியுள்ள விவசாயிகள், மழையில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள கூடாரங்களை அமைத்துள்ளனர். அந்த கூடாரங்களில் மிகவும் கடினமான வாழ்க்கையை வாழத் தொடங்கியுள்ளனர்.\nகடைசியாக, டிச.30ம் தேதி மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் தெரிந்தது. எனினும், வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது, குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டம் கொண்டு வருவது ஆகிய கோரிக்கைகளில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இன்று(ஜன.4) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி விடுத்துள்ள அறிக்கையில், விவசாயிகள் மழையிலும், குளிரிலும் இத்தனை நாளாக போராடி வருகிறார்கள். 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால், பிரதமரோ, மத்திய அமைச்சர்களோ விவசாயிகளுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை கூட கூறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.\nYou'r reading மழையிலும் 40வது நாளாக விவசாயிகள் போராட்டம்.. மத்திய அரசு மீண்டும் பேச்சு.. Originally posted on The Subeditor Tamil\nகங்குலி உடல்நிலையில் திருப்தி மருத்துவமனை தகவல்\nஇந்த ஆண்டில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 11.5%... சர்வதேச நிதியம் கணிப்பு\nஆபத்தான முன்னுதாரணம்.. மும்பை நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்\n`பாபர் மசூதியை விட பெரிது... அயோத்தியில் கட்டப்படும் புதிய மசூதி\n`கோரி்க்கையை மத்திய அரசு பரிசீலிக்கவில்லை... இந்தியாவில் இருந்து வெளியேற டிக் டாக் முடிவு\nவிவசாயிகள் சங்கத்தில் திடீர் பிளவு இரண்டு சங்கங்கள் போராட்டத்திலிருந்து வாபஸ்\nவேறு எண்கள் எதுவும் தேவையில்லை ரயில்வேயில் அனைத்து உதவிகளுக்கும் 139 டயல் செய்தால் போதும்\nஇரண்டாவதும் பெண் குழந்தை.. விரக்தியில் நான்கு வயது குழந்தையை காலால் எட்டி உதைத்து கொலை..\nஆன்லைன் ரம்மி விளையாட்டு விராட் கோஹ்லி, தமன்னாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nமனைவி வேறு ஒருவருடன் ஓடியதால் ஆத்திரம் 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கொலையாளி கைது\nடெல்லி கலவரத்தில் 86 போலீசார் காயம், 22 வழக்குகள் பதிவு போலீஸ் அறிக்கையில் தகவல்\nசெங்கோட்டை கலவரத்திற்கு பாஜகவுடன் தொடர்புடைய நடிகர் தான் காரணமா\nடெல்லி செங்கோட்டையில் நாங்கள் கொடி ஏற்றவில்லை விவசாய சங்கம் அறிவிப்பு\nடிக்டாக், வீசாட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் நிரந்தர தடை\nபேரணியை புறக்கணித்த உத்தவ் தாக்கரே.. மகாராஷ்டிராவில் அரசின் கூட்டணியில் விரிசலா\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 8 லட்சம் பேர்..\nகேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் கூடும் தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 9 ஆயிரமாக உயர வாய்ப்பு\n இது கூட காரணமாக இருக்கலாம்\nகங்குலி உடல்நிலையில் திருப்தி மருத்துவமனை தகவல்\nஸ்விக்கியில் ஆர்டர் செய்த பெண்ணுக்கு வந்த அதிர்ச்சி தகவல்\nநாடு திரும்பிய உடன் தல தோனியிடம் தரிசனம் பெற்ற ரிஷப்... சாக்ஷி இன்ஸ்டாகிராமில் பதிவு\nவோடபோன் ஐடியா ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அதிரடி கூடுதல் டேட்டா\nஇந்த ஆண்டில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 11.5%... சர்வதேச நிதியம் கணிப்பு\nபட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை\nகடைசி டெஸ்ட்டி போட்டியில் வாஷிங்டன் தேர்வு ஏன்... ர���ானே விளக்கம்\nஆபத்தான முன்னுதாரணம்.. மும்பை நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்\nவிந்தணுவை பெருக்கும்... சிறுநீரக கற்களை போக்கும்...மஞ்சள் காமாலைக்கு மருந்து... எது தெரியுமா\nஷாருக்கான் படப்பிடிப்பில் மோதல்.. இயக்குனர் - உதவி இயக்குனர் அடிதடியால் பரபரப்பு..\nஅக்காவின் உயிருக்கு ஆபத்து: சசிகலாவின் தம்பி கதறல்..\nகுழந்தையின் பிறந்த நாளில் சினேகாவுக்கு அழுத்தமான முத்தம்..\nமதுரையில் புதிய கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..\nபாய்ஃபிரண்டு மீது கால் நீட்டி படுத்து சமந்தா நெருக்கம்.. ரசிகர்கள் கோபத்தால் பரபரப்பு ..\nவில்லன் நடிகரை காதலித்து மணக்கும் நடிகை..\nதிண்டிவனம் அருகே கருணாஸ் வந்த காரை தடுத்து நிறுத்தியது போலீஸ்.. காரணம் கேட்டு கருணாஸ் கடும் வாக்குவாதம்\nமாஸ்டரில் விஜய் சேதுபதி சிறுவயது நடிகர் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/sports/27931-injury-cloud-over-bumrah-ahead-of-brisbane-test.html", "date_download": "2021-01-27T20:12:28Z", "digest": "sha1:RA7AT43S6TAT35L7NLT4G34SCV2Y6WXJ", "length": 15287, "nlines": 96, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "காயம் ஒரு தொடர்கதை 4வது டெஸ்ட் போட்டியில் பும்ராவும் விளையாட வாய்ப்பில்லை அதிர்ச்சியில் இந்திய அணி - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nகாயம் ஒரு தொடர்கதை 4வது டெஸ்ட் போட்டியில் பும்ராவும் விளையாட வாய்ப்பில்லை அதிர்ச்சியில் இந்திய அணி\nகாயம் ஒரு தொடர்கதை 4வது டெஸ்ட் போட்டியில் பும்ராவும் விளையாட வாய்ப்பில்லை அதிர்ச்சியில் இந்திய அணி\nஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் காயமடைவது தொடர்கதையாகிறது. ரிஷப் பந்த், ஜடேஜா, ஹனுமா விஹாரி ஆகியோருக்கு அடுத்தபடியாக பும்ராவும் காயமடைந்து இருப்பதால் அவரும் அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்பது சந்தேகமே.இந்திய கிரிக்கெட் அணிக்கு இது போதாத காலம் என்றே கூறவேண்டும். ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்திற்கு முன்பாகவே துணை கேப்டன் ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் காயமடைந்தனர்.\nஆஸ்திரேலியாவுடனான போட்டி தொடங்கிய பின்னர் வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் காயமடைந்து அணியில் இரு��்து வெளியேறினர். இதற்கிடையே காயம் குணமான ரோகித் சர்மா 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு மேலும் பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. முதல் இன்னிங்சில் சிறப்பாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஸ்மித்தை ரன் அவுட்டும் செய்த ரவீந்திர ஜடேஜாவுக்கு பேட்டிங் செய்யும் போது கையில் காயம் ஏற்பட்டது.\nமேலும் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்துக்கும் பேட்டிங்கின் இடையே கையில் காயம் ஏற்பட்டது.இதனால் இவர்கள் இருவரும் அணியில் இருந்து உடனடியாக வெளியேறினர். இரண்டாவது இன்னிங்சில் ரிஷப் பந்துக்குப் பதிலாக விருத்திமான் சாஹா கீப்பிங் செய்தார். ஆனாலும் காயத்தைப் பொருட்படுத்தாமல் ரிஷப் பந்த் 2வது இன்னிங்சில் சிறப்பாக ஆடி 97 ரன்கள் குவித்தார். இவரது ஆட்டம் தான் இந்த போட்டி டிராவில் முடிவடைய முக்கிய காரணமாக அமைந்தது. ரவீந்திர ஜடேஜா இரண்டாம் இன்னிங்சில் விளையாட வரவில்லை. அவருக்குப் பதிலாக அஷ்வின் களமிறங்கிச் சிறப்பாக ஆடினார். ரிஷப் பந்த் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் 4வது டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.\nஇதற்கிடையே சிட்னி போட்டியின் போது ஹனுமா விஹாரியும் காயமடைந்தார். அவரது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் அவரும் அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான். இதையெல்லாம் விட மேலும் ஒரு அதிர்ச்சி இந்திய அணிக்குக் காத்திருந்தது. இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் வயிற்றில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரும் அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான். அடுத்தடுத்து இந்திய வீரர்கள் காயம் அடைவது இந்திய அணிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nYou'r reading காயம் ஒரு தொடர்கதை 4வது டெஸ்ட் போட்டியில் பும்ராவும் விளையாட வாய்ப்பில்லை அதிர்ச்சியில் இந்திய அணி Originally posted on The Subeditor Tamil\nநாடு திரும்பிய உடன் தல தோனியிடம் தரிசனம் பெற்ற ரிஷப்... சாக்ஷி இன்ஸ்டாகிராமில் பதிவு\nகடைசி டெஸ்ட்டி போட்டியில் வாஷிங்டன் தேர்வு ஏன்... ரகானே விளக்கம்\nஒரு ஆனந்தமான மாலைப் பொழுது இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானை சந்தித்த வாஷிங்டன் சுந்தர்\nஇங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதி��ாக சிக்சர் அடித்தால் பாதி மீசையை எடுப்பேன் புஜாராவுக்கு சவால் விடும் அஷ்வின்\nசச்சினின் சாதனைகளை ஜோ ரூட் முறியடிப்பார்- பாய்காட் அதிரடி\n200 விக்கெட் எடுக்கும் ரெக்கார்டு போதும்.. மனம் திறந்த அஸ்வின்\nஐபிஎல் ஏலத்தில் பிரித்தி ஜிந்தா கை ஓங்கும்.. ஏன்\nநெட்டிசன்கள் மத்தியில் வைரலாகும் வாசிம் ஜாபரின் குடியரசு தின வாழ்த்து\nஆஸ்திரேலியாவில் ரசிகர் மீது இனவெறி தாக்குதல்.. பாதிக்கபட்டவரை காண விரும்பும் அஸ்வின்\nதோனியின் தனிதிறன் இதுதான்... கெளதம் கம்பீர் புகழாரம்\nமச்சான், நான் பார்த்துக்கொள்கிறேன்... வாஷிங்டன் சுந்தர் - ரிஷப் பண்ட் உரையாடல் எப்படி இருந்தது\nபறவைக்கு தீனி கொடுத்து சிக்கலில் மாட்டிய கிரிக்கெட் வீரர் வழக்கு பதிவு செய்ய ஆலோசனை\nஆஸ்திரேலியாவில் அபார ஆட்டம் 6 இந்திய புதுமுக வீரர்களுக்கு மஹிந்திராவின் தார் பரிசு\nசுப்மன் கில் ஜொலிக்க உதவிய யுவராஜ் சிங்\nஅஸ்வின், விஹாரிக்கு மெசேஜ் அனுப்பிய ரவி சாஸ்திரி.. மறுத்த ஷர்துல் தாக்கூர்\nமகர ஜோதி தரிசனம் சபரிமலையில் பக்தர்கள் தங்க அனுமதிக்க கூடாது கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு\nடெலிகிராமை உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது மேசை கணிணியில் நிறுவுவது எப்படி\n இது கூட காரணமாக இருக்கலாம்\nகங்குலி உடல்நிலையில் திருப்தி மருத்துவமனை தகவல்\nஸ்விக்கியில் ஆர்டர் செய்த பெண்ணுக்கு வந்த அதிர்ச்சி தகவல்\nநாடு திரும்பிய உடன் தல தோனியிடம் தரிசனம் பெற்ற ரிஷப்... சாக்ஷி இன்ஸ்டாகிராமில் பதிவு\nவோடபோன் ஐடியா ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அதிரடி கூடுதல் டேட்டா\nஇந்த ஆண்டில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 11.5%... சர்வதேச நிதியம் கணிப்பு\nபட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை\nகடைசி டெஸ்ட்டி போட்டியில் வாஷிங்டன் தேர்வு ஏன்... ரகானே விளக்கம்\nஆபத்தான முன்னுதாரணம்.. மும்பை நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்\nவிந்தணுவை பெருக்கும்... சிறுநீரக கற்களை போக்கும்...மஞ்சள் காமாலைக்கு மருந்து... எது தெரியுமா\nஷாருக்கான் படப்பிடிப்பில் மோதல்.. இயக்குனர் - உதவி இயக்குனர் அடிதடியால் பரபரப்பு..\nஅக்காவின் உயிருக்கு ஆபத்து: சசிகலாவின் தம்பி கதறல்..\nகுழந்தையின் பிறந்த நாளில் சினேகாவுக்கு அழுத்தமான முத்தம்..\nமதுரையில் புதிய கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..\n��ாய்ஃபிரண்டு மீது கால் நீட்டி படுத்து சமந்தா நெருக்கம்.. ரசிகர்கள் கோபத்தால் பரபரப்பு ..\nவில்லன் நடிகரை காதலித்து மணக்கும் நடிகை..\nதிண்டிவனம் அருகே கருணாஸ் வந்த காரை தடுத்து நிறுத்தியது போலீஸ்.. காரணம் கேட்டு கருணாஸ் கடும் வாக்குவாதம்\nமாஸ்டரில் விஜய் சேதுபதி சிறுவயது நடிகர் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/piyar-prema-kaathal-movie-review/", "date_download": "2021-01-27T19:31:04Z", "digest": "sha1:ZERO6ACPAWR7WLL4C4RQRHFEUTNBIWQU", "length": 19732, "nlines": 79, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – பியார் பிரேமா காதல் – சினிமா விமர்சனம்", "raw_content": "\nபியார் பிரேமா காதல் – சினிமா விமர்சனம்\nகே புரொடக்‌ஷ்ன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் S.N.ராஜராஜன் மற்றும், Y.S.R. பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் பிரபல இசையமைப்பாளரான யுவன்சங்கர்ராஜாவும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.\nஇந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும், ரெய்சா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் ஆனந்த்பாபு, ரேகா, ‘ராஜாராணி’ பாண்டியன், பஞ்சு சுப்பு, முனீஸ்காந்த், தீப்ஸ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு - ராஜா பட்டாச்சார்யா, இசை – யுவன்சங்கர்ராஜா, பாடல்கள் – மதன் கார்க்கி, விவேக், நிரஞ்சன் பாரதி, மோகன்ராஜன், ஓவியா உமாபதி, இளன், கலை இயக்கம் - E.தியாகராஜன், படத் தொகுப்பு – மணிக்குமரன் சங்கரா, நடனம் – நந்தா, சால்சா மணி, எழுத்து, இயக்கம் – இளன்.\nஇத்திரைப்படம் ஒரு கொரியப் படத்தின் அப்பட்டமான காப்பி. போஸ்டர் டிசைனைகூட அப்படியே காப்பி செய்திருக்கிறார்கள். வெரிகுட் காப்பி சினிமா..\nஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் குமார் என்னும் ஹரீஷ் கல்யாணுக்கு பக்கத்து பில்டிங்கில் வேலை பார்த்து வரும் பெயர் தெரியாத ரைசாவின் மீது காதல். அந்த தேவதை அடுத்த சில நாட்களில் ஹரீஷின் பக்கத்து சீட்டுக்கே வந்து அமர்கிறது.\nஒருதலைக்காதலாக தனக்குள்ளேயே காதலை வளர்த்து வரும் ஹரீஷ் தனது காதலை ரைசாவிடம் சொல்ல.. அவளோ எடுத்த எடுப்பிலேயே ஹை ஸ்பீடில் போய் நிற்கிறாள். “அப்பா வீட்ல இல்லை. நான் மட்டும்தான் தனியா இருக்கேன்…” என்று சொல்லி காண்டம் வாங்க வைத்து அன்றைக்கே ஹரீஷோடு உறவு கொள்கிறார்.\n‘மேட்டர்’ முடிந்ததும், ‘மீட்டர்’ முடிந்த கதையாக.. ‘இதை இப்படியே மறந்திரு’ என்கிறார் ரைசா. ஹரீஷோ ரைசா மீது அளவற்ற காதலோடு இருக்கிறார். ‘நாம கல்யாணம் செய்துக்கலாம்’ என்று கெஞ்சுகிறார். ரைசாவோ ‘அதெல்லாம் ஒரு விஷயமா.. இப்ப கல்யாணமெல்லாம் எனக்கு வேண்டாம்..’ என்று திட்டவட்டமாக மறுக்க..\nஇது ஒரு விழாவில் அனைத்து சக நண்பர்கள் முன்னிலையில் வெளியாகிறது. இதனால் கோபமடையும் ரைசா, ஹரீஷுடனான தனது நட்பை முறித்துக் கொள்கிறாள். கொஞ்ச நாள் கழித்து மீண்டும் ஹரீஷ் நூல் விட்டு தனது காதலை புதுப்பித்தாலும் கல்யாண விஷயத்தில் ரைசா பிடிவாதமாக இருக்கிறார்.\n“வேண்டுமானால் நாம லிவிங் டூ கெதராக வாழ்ந்து கொள்ளலாம்…” என்று சொல்லி அதன்படியே ஹரீஷின் அம்மா, அப்பாவுக்குத் தெரியாமல் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் குடித்தனம் நடத்துகிறார்கள் ரைசாவும், ஹரீஷும்.\nஇப்போது ஹரீஷின் அம்மா அவருக்காக பெண் பார்க்கத் துவங்குகிறார். ரைசாவை நினைத்து பெண்ணை பிடிக்கவில்லை என்கிறார் ஹரீஷ். இதனால் ஹரீஷின் அம்மாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட ஹரீஷ் ஏதோ ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்.\nமீண்டும் ரைசாவிடம் கல்யாணத்திற்கு கெஞ்ச ஆரம்பிக்க.. ஒரு ரெஸ்ட்டாரெண்ட் ஆரம்பித்து பெரிய அளவில் நடத்த வேண்டும் என்கிற தனது லட்சியம் கெட்டுப் போய்விடும் என்று சொல்லி கல்யாணத்திற்கு இந்த முறையும் மறுக்கிறார் ரைசா.\nஇதனால் கோபமடையும் ஹரீஷ் ரைசாவைவிட்டு பிரிந்து வேறொரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்கிறார். இதற்கு பின்பு ரைசா என்ன செய்யப் போகிறார்.. ஹரீஷின் வாழ்க்கை என்னவானது என்பதுதான் படத்தின் திரைக்கதை.\nஇப்போதெல்லாம் தமிழ்ச் சினிமாவின் இயக்குநர்கள் சமூகத்தைக் கெடுப்பதற்காகவே கங்கணம் கட்டிக் கொண்டு கதையைத் தயார் செய்கிறார்கள் போலும். ‘ஹரஹர மகாதேவகி’, ‘இருட்டறையில் முரட்டுக் குத்து’ ஆகிய படங்கள் ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம் இந்த மாதிரியான வைரஸாக நுழைந்திருக்கும் திரைப்படங்கள்.\nகொரிய சமூகத்திற்கு இது சகஜமான திரைப்படம்தான். ஆனால் தமிழுக்கு.. இதையெல்லாம் இயக்குநர் யோசித்திருக்க வேண்டாமா.. எத்தனையோ நல்ல நல்ல படங்களெல்லாம் கொரியாவில் வெளியாகிறது. அதையெல்லாம் தொட்டுக்கூட பார்க்காமல் அவர்களது கலாச்சாரத்திற்கு ஏற்ற படத்தை தமிழ்க் கலாச்சாரத்திற்குக் கொடுத்திருக்கும் இவருடைய அறிவுத் திறனை என்னவென்று சொல்வது..\n“கல்யாணம் செய்ய வேண்டாம். லிவிங் டூ கெதராகவே இருப்போம். பிள்ளை பெத்துக்க வேண்டாம். பிடித்திருந்தால் தொடர்வோம். இல்லையெனில் பிரிவோம். அடுத்த ஆளை தேடுவோம்..” – இதுக்கு பெயர் வாழ்க்கையா.. இதுவும் விபச்சாரத்தில் ஒரு பிரிவுதான். இதைத்தான் இந்தப் படத்தில் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் இளன்.\nநல்ல பெரிய மனசுங்க இவருக்கு. நிச்சயமாக இவருக்கு விருது கொடுத்து கவுரவிக்க வேண்டியதுதான்.\nகாலம் காலமாக தமிழ்ச் சினிமாவில் காதலைப் போற்றிப் புகழ்ந்தவர்கள்கூட காதல் என்பது கல்யாணத்தில் முடிய வேண்டும். அது காதலர்களின் வம்சத்தை வளர்த்தெடுக்க வேண்டும். இது மனிதச் சங்கிலியின் தொடர்ச்சியாக தொடர வேண்டும் என்பதாகத்தான் இருந்தது.\nஇப்போதுதான் புதிய டிரெண்ட்டாக பல வித்தியசாமான மனிதப் பிறவிகள் தங்களுடைய வாந்தியையெல்லாம் கொட்டி இதெல்லாம் அற்புதமான கருத்துக்கள் என்று விசிலடிச்சான் குஞ்சுகளாக இருக்கும் ரசிகர்களின் மனதில் விஷத்தைப் பரப்புகிறார்கள்.\nஇந்த இயக்குநர் இளனும் இது போன்ற விஷத்தைத்தான் இந்தப் படத்திலும் பரப்பியிருக்கிறார். லட்சியத்தை அடைந்துவிட்டுத்தான் கல்யாணம் என்றால் இந்த உலகத்தில் யாருக்குமே கல்யாணம் நடக்காது. கல்யாணமும், அதைத் தொடர்ந்த பிள்ளை பேறும் சம்பந்தப்பட்ட இரண்டு குடும்பத்தினரின் வம்சம் தொடர அவசியம் தேவை.\nபிள்ளை பெறுவதற்கு பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயது வரைமுறை உண்டு. அதற்குள்ளாக பிள்ளை பெற்றால் அவர்களுக்கும் பாதுகாப்பு. குழந்தைகளுக்கும் பாதுகாப்பு. இதையெல்லாம் புறக்கணித்துவிட்டு காலம் போன கடைசியில் பிள்ளை பெத்துக்கலாம் என்று ஐடியா கொடுப்பதெல்லாம் ஒரு உயிரைக் கொலை செய்வதற்குச் சமமானது.\nகாதலைப் பற்றி என்னவென்று நினைத்தார் இந்த இயக்குநர்.. வெறும் கல்யாணத்துக்கு மட்டுமானதா காதல்.. வெறும் கல்யாணத்துக்கு மட்டுமானதா காதல்.. காலம் முடியும்வரைக்கும் ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து தோள் சாய்ந்து பரிந்துணர்வோடு வாழ்வதற்குப் பெயர்தான் காதல். அந்தக் காதலையே கொச்சைப்படுத்திவிட்டு காதல் என்பதே படுக்கையில் வீழ்வதுதான் என்பது மாதிரியான சிந்தனையை அதிலும் ஒரு பெண் மீது செலுத்தியிருப்பது வன்முறையின் உச்சக்கட்டம்.\nஇந்த லட்சணத்துல படத்துக்கு ‘பியர் ���ிரேமா காதல்’ என்று காதலுக்கு முன்னுரிமை கொடுத்து டைட்டில் வேறு. ‘பியர்’ என்றார் ஹிந்தியில் ‘காதல்’ என்று அர்த்தம். ‘பிரேமா’ என்றால் தெலுங்கில் ‘காதல்’ என்று அர்த்தம். தமிழுக்கு நேரடியாகவே ஒரு காதல். அதாவது அனைத்து மொழி காதலர்களுக்கும் ‘காதல்’ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். காதலர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று இந்த அறிவுஜீவி இயக்குநர் சொல்கிறார். ம்ஹூம். வெட்கக்கேடு..\nஇத்திரைப்படத்தின் கதையும், திரைக்கதையும் தமிழ்ச் சமூகத்தை சீரழிப்பதற்கென்று வந்திருப்பதால், இந்தப் படத்தின் மற்ற அம்சங்களை குறிப்பிட்டு படத்தைப் பாருங்கள் என்றெல்லாம் சொல்ல வைக்க மனமில்லை.\nஇத்திரைப்படம் வந்தது தெரியாமல்.. போனது தெரியாமல் இருப்பதுதான் தமிழகத்திற்கு நல்லது.\nactor harish kalyan actress raisha wilson director ilan music director yuvan shankar raja piyar prema kaathal movie piyar prema kaathal movie review slider இயக்குநர் இளன் சினிமா விமர்சனம் நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிகை ரைசா வில்சன் பியார் பிரேமா காதல் சினிமா விமர்சனம் பியார் பிரேமா காதல் திரைப்படம்\nPrevious Postபெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி உணர்த்த வரும் படம் ‘ஆரூத்ரா’.. Next Post'எம்பிரான்' படம் பற்றி, தயாரிப்பாளர்-இயக்குநர் பெருமிதம்..\nஆஸ்கர் போட்டியில் பங்கேற்கிறது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்..\nநடிகர் அருண் விஜய் தனது மகன் அர்னவ்வுடன் இணைந்து நடிக்கிறார்…\nஇயக்குநர் தேசிங்கு பெரியசாமி – இயக்குநர் அகத்தியனின் மகள் நிரஞ்சனா காதல் திருமணம்..\nஆஸ்கர் போட்டியில் பங்கேற்கிறது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்..\nநடிகர் அருண் விஜய் தனது மகன் அர்னவ்வுடன் இணைந்து நடிக்கிறார்…\nஇயக்குநர் தேசிங்கு பெரியசாமி – இயக்குநர் அகத்தியனின் மகள் நிரஞ்சனா காதல் திருமணம்..\nதமிழ்ச் சினிமாவில் முதன்முதலாக ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர் யார் தெரியுமா\n‘யங் மங் சங்’ – பிரபுதேவாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அமையப் போகிறதாம்..\n“கர்ணன்’ திரைப்படத்தைப் பார்த்து அசந்துவிட்டேன்…” – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகிழ்ச்சி..\n‘பாடும் நிலா’ பாலுவிற்கு ‘பத்ம விபூஷன்’ விருது அறிவிப்பு..\n“மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குக் காரணம் விஜய் சார்தான்” – விஜய் சேதுபதி பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/9934", "date_download": "2021-01-27T20:53:42Z", "digest": "sha1:KVFCN3JO4GGKWB4ZWRWRRZRQ3RVO2GLP", "length": 21071, "nlines": 230, "source_domain": "www.arusuvai.com", "title": "சமைத்து அசத்தலாம்(2) எல்லோரும் வாங்கோ... பிளீஸ்!! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசமைத்து அசத்தலாம்(2) எல்லோரும் வாங்கோ... பிளீஸ்\nசமைத்து அசத்தலாம் பகுதி ஒன்று, எதிர்பார்த்ததை விட அதிகமாக எல்லோருமே ஒன்றிணைந்து வெற்றியும் கண்டுவிட்டோம். அதேபோல் இது பகுதி - 2 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nநாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.\nபின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும்.உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.\nகுறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை செல்வியக்காவின் குறிப்புக்கள் ஆரம்பமாகிறது, வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 02) முடிவடையும். புதன்கிழமை(03/12), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.\nஎல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.\n\"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால் எதையும் சாதிக��கலாம்\"\nபிரதீபா, சீதா அக்கா, இந்திரா, சுகன்யா,தனிஷா, ஆசியா உமர், வத்சலா, கவி எஸ், சந்தோ, ஹாசினி, வனிதா, ஸ்ரீ, சுரேஜினி, மேனகா, இலா, மாலதி அக்கா, ஜலீலாக்கா, பஸீலா பர்வீன், தானு, சுஹைனா, ஆயிஸ்ரீ, தளிகா, அம்முலு, அரசி, அருண்பாலா, கதீஜா, ரேணுகா, விஜிமலை, கவின், மர்ழியா, விஜிசத்தியா, ஸாதிகா அக்கா, துஷியந்தி, ஜீலைகா, கவிசிவா, ஷராபுபதி, வின்னி, இமா, தேவா, மனோஹரி அக்கா, நர்மதா, மனோ அக்கா, ஹாஜா ஜஸ்மின், ரஸியா, பர்வீன் பானு, ---- போன தலைப்பில் இணைந்துகொண்டவர்களைத்தான் இங்கே பெயர் குறிப்பிட்டுள்ளேன், போன தடவை இணைய முடியாமல் போனவர்கள் எல்லோருமே இம்முறை இணைந்துகொள்ளவேண்டும் என்பது அன்பான வேண்டுகோள், பெயர் குறிப்பிடவில்லையே என யாரும் தயவு செய்து குறைப்பட்டிட வேண்டாம்.... எல்லோரும் வாங்கோ.\nரேணுகா, உங்களைக்காணவில்லையே, மெயிலுக்கும் பதிலில்லையே..... ஏதாவது சுகயீனமோ முடிந்தால் பதில் தாருங்கள். இத் தலைப்பையும் இனிதே நிறைவேற்றுவோம் வாருங்கோ...\nஇதில் களமிறங்கும் அனைவருக்கும் எங்கள் அட்வான்ஸ் நன்றிகள்....\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஅதிரா நான் தயாரா இருக்கேன்,ஆனால் இரண்டு நாளைக்கு எங்கள் வீட்டில் சைனீஷ் சமைய்யல் தான் அதர்க்கான காய்கறிகள் வாங்கிட்டேன்,இரண்டு நாட்க்களுக்கு பின் செல்வி அக்காவின் சமையலை செய்வேன்\nஇதோ வந்திட்டேன்..அவர்களுடைய குறிப்புகள் இதுக்கு முன்னும் நிறைய செய்து இருப்பேன்..இருந்தாலும் இது தான் செய்ய போறேனு இப்போவே சொல்ல முடியாது..ஆனால் கண்டிப்பா கலந்துக்கிவேன்..செய்து பார்த்ததும் உடனே பதிவு போடுகிறேன்..\nஅதிராவின் முயற்சி வெற்றியடைய என்னால் இயன்ற உதவியும் வாழ்த்துக்களும் எப்பவும் இருக்கும்...\nஅடுப்பில சட்டியும் கையில கரண்டியுமா ரெடியா நிக்கிறன் ஒரு ஒலிம்பிக் டுமீல் வையுங்கோ ஸ்ராட் பண்றோம்.\n எந்த உணவுக்கு என்ன காம்பினேஷன் என்று தேடினேன்.. என் கணவரிடம் வரும் வாரம் எல்லா நாளும் உங்களுக்கு சூப் இருக்கும் என்றேன்.. அவர் அதற்க்கு.. என்ன ஆப்பா இல்லை சூப்பா என்றார்.. ஒரே சிரிப்பு..\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\nவண்ணமிகு எழுமிச்சை சாதம் & முள்ளங்கி கார புட்டு\nஇன்று என் மதிய உணவு இது தான்.\n(ரொம்ப பிஸிக்கா அதனால தான் ஷார்ட் ��ெசெஜ்.)\nதோழி அதிரா நல்ல தலைப்பு சென்ற் தடவை என்னால் கலந்துக்க்கொள்ள முடியவில்லை ஏனெனில் நெட் ப்ராப்ள்ம்.\nஇன்று எங்கள் வீட்டில் செய்தது----- தக்காளிதொக்கு,முட்டைஆம்லெட்\nஅன்பு அதிராவுக்கு நான் எங்கும் போகவில்லை....இங்குதான் இருக்கிறேன்..நடுவில் வெள்ளி சனி விடுமுறை அதான் வரலை.நேற்று வந்தேன் செல்விகாவின் குறிப்பை தேடியே நேரம் ஆகிவிட்டது...உங்கள் மெயில்லையும் பார்க்கவில்லை...என்னைபற்றி கவலை வேண்டாம் உங்களுக்கு\nசெல்விக்கா இன்று சப்பாத்திக்கு உருளைகிழங்கு தேங்காய்பால் கறி செய்தேன்...நன்றாக இருந்தது\nஅதிரா மெயில் அனுப்பிவிட்டேன் பார்க்கவும்..இனி உங்களுக்கு குழப்பம் தீர்ந்துவிடும்\nரஸியா... நாட்கள் இருக்கிறது, முடிந்தவரை செய்யுங்கோ.நன்றி.\nமிக்க நன்றி சந்தோ... இதேபோல் எப்பவும் கைகொடுங்கோ.\nசுரேஜினி, டுமீல் வைத்தாயிற்று.... இனிக் கறண்டியால் கைவரிசையைக் காட்டுங்கோ..... சமைப்பதில்:)\nஇலா, என்ன இது சூப்பைக் கொடுத்துக்கொண்டே ஆப்பு வைக்கிறீங்கள்போல இருக்கு, பாவம் ஆத்துக்காரர்... செல்வியக்காவின் சூப்..... பர் பிறியாணிகளைச் செய்த்து எல்லோரையும் அசத்துங்கள்.\n நேரம் கிடைக்கும்போது முடிந்தளவு செய்யுங்கள்.\nஜெயலஷ்மி, வாங்கோ... பறவாயில்லை, சிலநேரங்களில் சிலருக்கு முடியாமல் இருக்கும். இந்தத் தடவை நிறைய சமைத்து அசத்துங்கோ.\nஆ.... ரேணுகா, எங்கே உங்களைக்\nகாணவில்லையே எனத் தேடினேன்.... மிக்க சந்தோஷம்... நானும் ராத்திரியும் கொஞ்சம் குறிப்புகள் தேடினேன், இனி மிச்சம் தேடப் போகிறேன்.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\n*** பட்டிமன்றம் - 56 *** வீட்டில் வேலைக்காரர்கள் உதவியா\n\"பீவி\" \"கரோலின்\"\"நித்யா\" \"தேவா\" \"mdf\" சமையல்கள் அசத்த போவது யாரு\nபட்டி மன்றம் 61 :**விடுமுறைக் கால பயணங்களால் வருவது ஆனந்தமே வருத்தமே\nபட்டி மன்றம்-17 அன்றைய காதல்,நவீன காதல்-சிறந்தது எது\nஅதிகம் சமைத்து அசத்த போவது யாரு\nபட்டிமன்றம் 73 : சமையலில் கில்லாடிகள் யார்\nபட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா\n\"ஜெயந்தி\" \"தயாபரன் வஜிதா\" சமையல்கள் அசத்த போவது யாரு\nபட்டி மன்றம் -83 பொது இடங்களில் பெண்கள் சில ஆண்களால் பாதிப்புக்கு உள்ளாக காரணம் என்ன\nபட்டிமன்றம் - 34 : தொடர்கதையா\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nசிசேரியன் ���ுண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kannottam.com/2019/04/blog-post_11.html", "date_download": "2021-01-27T19:25:28Z", "digest": "sha1:HCHZUIFAEQRJCMCGRYKGKXKF752XSJXI", "length": 27319, "nlines": 84, "source_domain": "www.kannottam.com", "title": "விலங்காய் மாறுங்கள் - சிராப்பள்ளி தே. மாதேவன் - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / கட்டுரை / சிராப்பள்ளி தே. மாதேவன் / செய்திகள் / விலங்காய் மாறுங்கள் / விலங்காய் மாறுங்கள் - சிராப்பள்ளி தே. மாதேவன்\nவிலங்காய் மாறுங்கள் - சிராப்பள்ளி தே. மாதேவன்\nஇராகுல் பாபு April 24, 2019\nவிலங்காய் மாறுங்கள் - சிராப்பள்ளி தே. மாதேவன்\n) மாந்தருக்கு, ஐந்தறிவு உயிர்கள் வரையும் மடல்.\nநீங்கள் ஒவ்வொரு முறை தவறிழைக்கும் போதும் எங்கள் பெயர் அடிபடுகிறது. நிறுத்துங்கள். இனியேனும் எம் பெயரைப் பயன்படுத்தாதீர்கள். அதற்கு நீங்கள் தகுதியானவர்களல்ல.\nஎங்களுக்கு அறம் இருக்கிறது. அதன்வழியே பல்லாயிரம் ஆண்டுகளாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த அறம் பற்றி எங்களுக்கு எப்போதும் ஐயம் ஏற்பட்டதில்லை. நீங்கள் அறத்தை அறிவோடு இணைத்துக் குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களிடையேயும் சிலர் எங்களை விரும்பி எழுத்துகளாகவும், காட்சிகளாகவும் ஆவணப் படுத்தியிருக்கிறார்கள்.\nஎங்களில் ஒரு புலி, நூற்றுக்கணக்கான மான்களைக் கொன்று மரப்பொந்துகளிலோ, குகைகளிலோ சேமித்து வைத்திருக்கிற காட்சி ஒன்றையேனும் நீங்கள் கண்டதுண்டா. பெண்ணின் விருப்பின்றிப் புணர்கிற ஒரு ஆண் நாயை நீங்கள் எங்கேனும் பார்த்ததுண்டா வேறொரு பேடையைச் சிறுமைப்படுத்தும் ஆண் குருவியின் பேச்சை என்றேனும் நீங்கள் கேட்டிருக் கிறீர்களா\nஎல்லாவற்றிற்குமே இல்லை என்றுதான் நீங்கள் விடையிறுப்பீர்கள். ஏனென்றால் நாங்கள் அறம் தவறுவதில்லை. நிலம் எனும் போது எங்களுக்கும் எல்லைகள் உண்டு. ஆனால், எங்களிடம் போர்ப் படைகளோ ஆயுதங்களோ இல்லை. இயற்கை என்ன வழங்கியிருக்கிறதோ அவ்வளவே எங்கள் வலிமை. நீங்களோ ஆயுதம் கொண்டு ஆயுதமில்லாதவனை அழிக்கிறீர்கள். கேட்டால் அறிவு, அறிவியல் என்று புழுகுகிறீர்கள்.\nஎங்களுக்கு ஆடை செய்யத் தெரியாது. ஆனால், நீங்கள் ஆடை அணிந்தபின்னும் பெண்களை அம்மணமாய் காண்கிறீர்கள். விருப்பமில்லாப் பெண்ணை துரத்துகிறீர்கள், துன்புறுத்துகிறீர்கள். கேட்டால் தடைச் சட்டம், தண்டனைச் சட்டம் இருக்கிறது என்று பிதற்றுகிறீர்கள். எங்களிடம் சட்டங்களில்லை. இயற்கையின் ஒற்றை விதியில் தான் நாங்கள் எல்லோரும் இயங்குகிறோம். நீங்களும் ஒரு காலத்தில் அதைத் தெரிந்து வைத்திருந்தீர்கள். இப்பொழுது\nஉங்கள் தொல்காப்பியரிடம் கேளுங்கள். மருதத்தில் தான் \"ஊடல்\" என்கிறார். முல்லையிலும் குறிஞ்சியிலும் அது இல்லை. புரிகிறதா மருதம் உங்கள் வளர்ச்சி நிலையில் பெரும்படி. கூர்ந்து நோக்குங்கள். உங்கள் அற நூல்கள் எல்லாமே மருதத்தில் பிறந்தவையே\nமருதத்தின் வயல்வெளிகளில், பாறைகளில் தான் உங்கள் மெய்யியல்களும் தோன்றின. ஆம், நீங்கள் வளர்ச்சியடைந்துவிட்டீர்கள். உங்கள் கணக்குப் படி நாங்கள் வளர்ச்சியடையாதவர்கள். ஆனால், எங்கள் கணக்குப் படி நீங்கள் வாழத் தெரியாதவர்கள்.\nஅதோ மேலே விண்ணில் பறக்கும் அந்தப் புறாவைப் பாருங்கள். உயர உயரச் சிறகசைத்து உணவுக்காகப் பறப்பதைப் பாருங்கள். அந்தப் புறாவுக்கு எப்பொழுது நினைத்தாலும் சிறகு மடக்கி இறங்க உரிமையுண்டு. உங்கள் வளர்ச்சிப் பாதையில் உங்களால் அப்படி சிறகு மடக்க முடியாது. மீறினால் வீழ்ந்து மடிவீர்கள். உற்றுப் பாருங்கள் சிறகுகள் உங்களுடைய தல்ல. யாருடைய சிறகையோ கட்டிக்கொண்டு எங்கு பறக்கிறோம், எதற்குப் பறக்கிறோம் என்று தெரியாமலேயே பறந்து கொண்டிருக்கிறீர்கள்.\nஉங்களில் எவராவது தவறு செய்யும் போதெல்லாம் \"விலங்குகளைப் போல்\" என்று அவரைப் பழிக்கும் மூடர்களே, திருக்குறளும், நாலடியாரும், திரிகடுகமும் இன்னும் பிற அறநூல்கள் யாவும் அறம் தவறிய உங்களுக்காக உருவாக்கப்பட்டவையே அன்றி எங்களுக்கு அல்ல. நாங்கள் எங்களுக்கான அறம் தவறாமல் வாழ்பவர்கள்.\nமண் உங்களுக்கு மட்டுமென்று எண்ண ஆரம்பித்து விட்டீர்கள். எங்கள் வாழ்விடங்களை அழிக்கிறீர்கள். அதற்குள் நாங்கள் வரும்போது காது கிழிய வெடி வெடித்து ஓசையெழுப்புகிறீர்கள். துவக்கால் சுடுகிறீர்கள். விரட்டுகிறீர்கள். நீங்கள் எங்கள் காடுகளுக்குச் சுற்றுலா வரும்போது நாங்களும் எங்கள் வலிமைகொண்டு உங்களைத் ��ாக்கட்டுமா முடியாதென்று நினைத்து விடாதீர்கள். சிறு பூச்சியினங்கள் நினைத்தால் தின்று தீர்த்துவிடும் உங்கள் மனிதகுலத்தை.\nஇனிமேலேனும் உங்கள் தவறுகளுக்கு எடுத்துக் காட்டுகளென எங்களை இழுக்காதீர்கள். \"தீதும் நன்றும் பிறர்தர வாரா\" என்று சொன்ன உங்கள் பாட்டனிடம் கேளுங்கள் எப்படி வாழ்வதென்று. \"அன்புடைமை\" \"அருளுடைமை\" எனச் சொன்ன உங்கள் பேராசான் குறள் வழி வாழப் பழகுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு அன்பைக் கற்றுத்தராமல், நீங்கள் அன்போடு இருக்காமல் எப்படி அடுக்ககங்களிலும், பெருநகரங்களிலும் நீங்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று எண்ணுகிறீர்கள். கிராமங்களுக்குள்ளே பாதியில் புகுந்த சாதியின் பிடிகளுக்குள் எப்படி \"இசைபட வாழ்வீர்கள்\"\nஅன்பு என்பது பேரங்காடிகளில் வாங்கிய வெளி நாட்டு இனிப்பில் இருப்பது போன்றதொரு தோற்றத்தை உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்தியது நீங்கள் தான். அதோ அந்த தூக்கணாங் குருவியைப் பாருங்கள் அது இன்னும் மின்மினிப் பூச்சியைத் தான் தேடி அலைகிறது. குழல் விளக்குகளை அல்ல. நீங்கள் சிரித்துக் கொண்டே அன்பை பொருள்களுக்குள் அடைத்தீர்கள். பொருள் தேடி அடுத்தவர் சிறகுகளை அணிந்துகொண்டீர்கள்.\nதிடீரென்று ஒரு நாள் உங்கள் காமம், அன்பை விடுத்துப் பொருளை மாலையாகச் சூடிக்கொண்டபோது அதிர்ந்து போனீர்கள். காமத்தை அடக்கிவிட நீங்கள் என்ன \"நீங்கள் படைத்தக் கடவுளா\" பொருள் படைத்தவர் காமம் மண்ணுக்குள் நீரென ஓடிக்கொண்டி ருக்கிறது. பொருளற்றவர் காமம் புயலென சூல் கொண்டது. அது சிறு செடிகளைக் கூட சாய்த்துக் கொண்டி ருக்கிறது.\nஇயற்கையில் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்ணுக்கே இருக்கிறது. அதற்கு ஆண் தன்னை மெய்ப்பிக்க வேண்டியிருக்கிறது. ஆண் மயில் ஆடுவதை அழகென்று பார்த்துவிட்டு நகர்ந்துவிட்டீர்கள். அது தன்னை மெய்ப்பித்ததை மறந்து போனீர்கள். வலிமையைக் காட்டாது ஒரு புலியால் தலைவனாக இருக்க முடியாது. நீங்கள் அப்படியா இருக்கிறீர்கள். ஒரு ஆணை, தகுதி அடிப்படையில் பெண் தேர்ந்தெடுத்து, இணை சேர்ந்து, அடுத்த தலைமுறை உயிர் வளர்ப்பதே எங்கள் வழக்கம். உங்களுக்கு நினைவுத்திறன் எங்களை விட அதிகம் என்பதை ஒப்புக்கொள்கிறோம். அதனால் நினைத்து நினைத்து உருகி காமத்தை நுகர்பொருள் ஆக்கிவிட்டீர்கள். அதற்காக, \"அறுபது ��யது தொட்டவர்கள் பன்னி ரெண்டு வயது சிறுமியையா\" . . . உங்களுக்கே கூசுகிறதா\n நம் இருவரிடமும் காமம் இருக்கிறது. ஆனால் எங்களிடம் வன்கொடுமை இல்லை. அறம் இயற்கையில் இருக்கிறது. அதனால் அது எங்களிடமும் இருக்கிறது. நீங்கள் பொருள் வைத்திருக்கிறீர்கள். எங்களிடம் அது இல்லை. நாங்கள் இயற்கையின் விதிப்படி காமத்தில் இயங்குகிறோம். நீங்கள் காமத்தை கனவு காண்கிறீர்கள். கருத்தடைக் கருவிகளை, கருவழிக்கும் மருந்துகளைக் கண்டுபிடித்தீர்கள். அதை அறிவியல், அறிவு என்று கொண்டாடினீர்கள். அந்தக் கருவிகளில் சிறைப்பட்டு, மருந்துகளில் கரைந்து போனது, இயற்கை உங்களுக்கு அள்ளி வழங்கிய அன்பு. அன்பின்றிச் செரிக்க முடியாக் காமம், தொண்டைக் குழியில் கக்கலெனக் கொப்பளிக்கிறது. அலறியடித்து ஓடுகிறீர்கள். ஓடும் இடமெல்லாம் அந்த உலும்பல் நாற்றம் உங்களைத் துரத்துகிறது. எங்கே போவீர்கள். காமம் இல்லாத உலகிற்கா காமம் இல்லையெனில் அது உலகா காமம் இல்லையெனில் அது உலகா உங்கள் வள்ளுவரே \"காமத்துப் பால்\" சொன்னாரே. எனில் அதுவும் அறமே.\nபொருளை, பணத்தை முன்னிறுத்தி வாழ்வின் சிறப்பை, அன்பை குழந்தைகளுக்குப் புரிய வைக்காதீர்கள். பிற்காலத்தில் பொருளிருக்கும் இடத்தில் கண்டிப்பாய் அன்பிருக்கும் என்று அந்தக் குழந்தை ஏமாந்து விடும். பொருளற்றவர்கள் எல்லோரும் அன்பானவர்கள் என்றும் புகட்டி விடாதீர்கள். அதுவும் பிழையே.\nஅன்பு என்பது அன்பு மட்டுமே. அது உங்களைச் சுற்றித் தழைக்காதவரை உங்களால் நிம்மதியாக இருக்க முடியாது. நீங்கள் \"கிராமங்களில் தனித்தனியே சேர்ந்து வாழ்கிறீர்கள். நகரங்களில் சேர்ந்து தனித்தனியே வாழ்கிறீர்கள்\". உங்கள் அடுக்ககங்கள் அன்பையும், அடுத்தவரோடு உறவாடுவதையும் கீழ்நிலையில் வைத்திருக்கிறது, அல்லது பொருளை, பணத்தை அளவு கோலாய் வைத்திருக்கிறது. அதில் வளரும் குழந்தைகள் அப்படியே வளர்கிறார்கள். முந்நூறு வீடுகள், ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்ட உங்கள் மனிதர்கள் அந்த அயனாவர அடுக்ககத்தில். ஆனாலும், ஏழு மாதங்களாக அந்தக் கொடுமை நடந்து வந்திருக்கிறது. உங்கள் நாகரிகம் உங்கள் சந்திகளிலேயே சிரிப்பாய்ச் சிரிக்கிறது. சேர்ந்து வாழாமல் நீங்களோ உங்கள் குழந்தைகளோ தவறுகளிலிருந்து தப்பிக்க முடியாது.\nஉங்கள் அற நூல்களை படித்து அதன் பட�� வாழப்பழகுங்கள். அதெல்லாம் பழங்கதை என்று நீங்கள் சொல்வீர்களானால் இரவுகளில் தலையணைகளில் முகம் புதைத்து அழுவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை. ஆனால், உங்கள் குழந்தைகளோ பாவம், யாருமறியாமல் அழுவது கூட எப்படியென்று தெரியாமல் புழுங்கிக் கொண்டிருப்பார்கள். உங்கள் ஈரமான தலையணை அந்தப் புழுக்கத்தின் வெப்பத்தில் காய்ந்துவிடும்.\nசரி. அதை விடுங்கள். நாங்கள் அறத்தை அழித்து விட்டு அழுததில்லை. எனவே இனி உங்கள் தவறுகளுக்கு எங்களை எடுத்துக்காட்டாய் சொல்லாதீர்கள். முடிந்தால் இனிமேலாவது விலங்காக மாற முயற்சி செய்யுங்கள்.\n(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2019 ஏப்ரல் மாத இதழ்)\nகட்டுரை சிராப்பள்ளி தே. மாதேவன் செய்திகள் விலங்காய் மாறுங்கள்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\nதமிழ்நாட்டிற்குள் கன்னட வெறியர்கள் “ஒற்றுமை மாநாடு” நடத்த தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது அனுமதித்தால் நாங்களே தடுப்போம் ஐயா பெ. மணியரசன் அறிக்கை\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\nவேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்களே உச்ச நீதிமன்றத்தின் ஆய்வுக்குழுவினர் நீதிக்கு முரண்பாடு - ஐயா பெ. மணியரசன் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/10/23095130/1996517/Afghanistan-onion-sold-in-Koyambedu-Market.vpf", "date_download": "2021-01-27T20:47:16Z", "digest": "sha1:N6KSPSXDMH5NUL7W72ENS7RNUJ6Z3XLX", "length": 10117, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Afghanistan onion sold in Koyambedu Market", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகோயம்பேடு மார்க்கெட்டில் ஆப்கானிஸ்தான் வெங்காயம் விற்பனை\nபதிவு: அக்டோபர் 23, 2020 09:51\nகோயம்பேடு மார்க்கெட்டுக்கு எகிப்து வெங்காயத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் வெங்காயமும் விற்பனைக்கு வந்துள்ளது.\nகோயம்பேடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெங்காயத்தை கடை ஊழியர்கள் பார்வையிடுவதை காணலாம்.\nசென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சப்ளை செய்யப்படும் வெங்காயத்தில் 30 சதவீதம் மராட்டிய மாநிலம் நாசிக்கில் இருந்தும், கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து 25 சதவீதமும், ஆந்திராவில் இருந்து 25 சதவீதமும் சப்ளை செய்யப்படுகிறது. எஞ்சிய 20 சதவீதம் வெங்காயம் தமிழகத்தின் உள்மாநில உற்பத்தியில் கிடைக���கிறது.\nதமிழகத்தில் உற்பத்தியாகும் வெங்காயம் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மட்டுமே அறுவடை செய்யப்படுகிறது. எஞ்சிய மாதங்களில் மேலே கூறப்பட்டுள்ள வெளிமாநிலங்களில் இருந்து தான் வெங்காயம் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.\nதற்போது, அங்கு மழை காரணமாக வெங்காயம் வரத்து குறைந்து உள்ளதால், வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. அதன்படி எகிப்து நாட்டு வெங்காயம் நேற்று முன்தினம் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று ஆப்கானிஸ்தான் வெங்காயமும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரவைக்கப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் இந்த வெங்காயம் தற்போது வரை சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களுக்கு இறக்குமதி செய்யப்படவில்லை என்றும், மும்பையில் இறக்குமதி செய்து தான் தமிழகத்துக்கு கொண்டு வரப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இதுவரை 120 டன் வெளிநாட்டு வெங்காயங்கள் வந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.\nஎகிப்து மற்றும் ஆப்கானிஸ்தான் வெங்காயங்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாட்டு வெங்காய வரத்தால் கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விலையானது கிலோவுக்கு ரூ.100-ஐ தொடாமல் இருக்கும் என்று வியாபாரிகள் நம்புகின்றனர். இன்னும், 20 நாட்களில் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களுக்கு வெளிநாட்டு வெங்காயம் வரும் என்றும், அப்போது வெங்காய விலை மேலும் குறையும் என்றும், வியாபாரிகள் தெரிவித்தனர். டிசம்பர் 15-ந்தேதி வரை வெங்காயம் விலை உயர்வாக இருக்கும் என்றும், அதுவரை பொறுத்துத்தான் ஆக வேண்டும் என்றும் வெங்காய வியாபாரிகள் தெரிவித்தனர்.\nOnion | Onion Price Hike | Koyambedu Market | வெங்காயம் | வெங்காயம் விலை உயர்வு | கோயம்பேடு மார்க்கெட்\nதிருவண்ணாமலையில் ஒரே நாளில் 14 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்\nஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா நிலையம்' நினைவு இல்லமாகிறது - எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்\nதிருச்சி பள்ளியில் தேசிய கொடி ஏற்றி வைத்த திருநங்கை\nவிருதுநகர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா\nசீர்காழி இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nபெரம்பலூர் அருகே வ��வசாய நிலங்களில் 650 கிலோ வெங்காயம் திருட்டு\nபேரையூர் பகுதியில் திருகல் நோயால் வெங்காய பயிர் பாதிப்பு\nதிருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்கு ராஜஸ்தானில் இருந்து 25 டன் வெங்காயம் வந்தது\nபெரம்பலூரில் ரேஷன் கடைகளில் பெரிய வெங்காயம் விற்பனை தீவிரம்\nகோழிப்பண்ணையில் 483 டன் வெங்காயம் பதுக்கிய 5 பேர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/category/health", "date_download": "2021-01-27T19:29:27Z", "digest": "sha1:IAZQSSPQGN3L23IFADAEQR25W3HKBYVN", "length": 3535, "nlines": 130, "source_domain": "www.tamilxp.com", "title": "Health Tips in Tamil - Healthy Food- Lifestyle - மருத்துவ குறிப்புகள்", "raw_content": "\nதினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nவேகம் எடுக்கும் பறவை காய்ச்சல்: அறிகுறிகள் என்ன\nஇரவு நேரத்தில் குளிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்\nஆரோக்கியம் தரும் ஆளி விதையின் மருத்துவ குணங்கள்\nஉடலை இளமையாக வைத்திருக்க உதவும் பச்சை பட்டாணி\nசளி தொல்லையை நீக்கும் வீட்டு மருந்துகள்\nரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கும் வீட்டு உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/pune", "date_download": "2021-01-27T20:23:57Z", "digest": "sha1:S4NSLMOKLGVIPEBM2THPIWMS6LPKQT4O", "length": 17235, "nlines": 143, "source_domain": "zeenews.india.com", "title": "Pune News in Tamil, Latest Pune news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவு- சசிகலா இன்று விடுதலை\nவிவசாயிகள் 8 பேருந்துகள் மற்றும் 17 வாகனங்களை உடைத்தனர்; 10 பேர் மீது FIR\n10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - செங்கோட்டையன்..\nPune: குப்பை பதப்படுத்தும் தொழிற்சாலையில் பெரும் தீவிபத்து, காரணம் என்ன\nபுனேவின் ஹடப்சர் பகுதியில் உள்ள ராம்தேக்டி குப்பை பதப்படுத்தும் தொழிற்சாலையில் (Ramtekdi garbage processing plant) சனிக்கிழமையன்று பின்மாலைப் பொழுதில் தீ விபத்து ஏற்பட்டது. 11 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.\nவைரலாகும் குழந்தை முகத்துடன் இருக்கும் தல அஜித்-ன் லேட்டஸ்ட் புகைப்படம்\nதல அஜித் குழந்தை முகத்துடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது\nநெகிழ வைத்த Ratan Tata, Twitter-ல் பாராட்டும் மக்கள்: அப்படி அவர் செய்தது என்ன\nரத்தன் டாட்டாவின் இந்த உன்னதமான செயலால் இணையவாசிகள் அவரை புகழ்ந்த வண்ணம் உள்ளனர். பலர் ட்விட்டரில் அவரைப் பாராட்டி தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.\n‘உழைக்க தெரிந்த மனமே உனக்கு உறுதி கிடையாதா’: வியாபார நஷ்டத்தால் மாயமான தொழிலதிபர்\nவியாபாரத்தில் ஏற்படும் நஷ்டம் மற்றும் எதிர்பாராமல் ஏற்படும் தொழில் வீழ்ச்சி ஆகியவற்றால் பல தொழிலதிபர்கள் இப்படிப்பட்ட விபரீதமான முடிவுகளை எடுப்பதை நாம் சமீப காலங்களில் பார்த்து வருகிறோம்.\nமேலும் 13 நகரங்களில் One Plan திட்டத்தை அறிமுகப்படுத்திய ஏர்டெல்\nஏர்டெல் நிறுவனம் மேலும் 13 நகரங்களில் ஒன் பிளான் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது..\nகொரோனா நெருக்கடியிலும் ஒரு குதூகலம்.. முகத்தில் மின்னும் 3 லட்சம் ரூபாய் தங்க முககவசம்\nஇந்த தனித்துவமான தங்க முககவசத்தை மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தயாரித்துள்ளார். மேலும் இதன் மதிப்பு சுமார் மூன்று லட்சம் ரூபாய்.\nமகளை பெற்ற மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன்... புனேயில் அதிர்ச்சி சம்பவம்...\nமகாராஷ்டிராவில் புனே மாவட்டத்தில் தனக்கு மகள் பிறந்ததால், ஆத்திரமடைந்த ஒருவர், மருத்துவமனைக்கு சென்று ஆர்ப்பாட்டம் செய்தார்.\nவீட்டில் இருந்தபடி மாதம் ₹.20,000 வரை சம்பாதிக்கலாம்; Amazon-ன் புதிய திட்டத்தில்...\nபிரபல ஈ-காமர்ஸ்(e-commerce) தளமான அமேசான்(Amazon), தனது இந்திய வாடிக்கையாளர் சேவைத் துறையில் 20,000 பருவகால வேலைகளை அறிவித்துள்ளது.\nபுனே ரயில் நிலையத்தில் பயணிகளை ஸ்கேன் செய்ய ரோபோ நியமனம்: Watch\nகொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மத்திய ரயில்வேயின் ரயில்வே பாதுகாப்புப் படை ஒரு ரோபோவை நிறுத்தியுள்ளது...\nTV பார்ப்பதற்கு திட்டியதால் 14 வயது சிறுவன் மனமுடைந்து தற்கொலை...\nநீண்ட நேரம் தொலைக்காட்சியைப் பார்த்ததற்காக தாயார் திட்டியதால் மனமுடைந்து சிறுவன் தற்கொலை...\nபுனேவின் குர்��ும்ப் எம்ஐடிசி பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து\nகெமிக்கல் ஆலையில் வெடித்த ஒரு பெரிய நெருப்பிலிருந்து தடிமனான கருப்பு புகை மேகம் பில்லிங் செய்து கொண்டிருந்தது.\ne-token முறையில் மதுபானங்களை விற்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது...\nமது கடைகளில் கூடும் கூட்டத்தை தடுக்கும் புது முயற்சியில் புனே நகரில் மது விற்பனைக்கு ஆன்லைன் டோக்கன் முறையைத் தொடங்க மகாராஷ்டிரா கலால் துறை முடிவு செய்துள்ளது.\nஅத்தியாவசிய மற்ற பொருட்கள் விநியோகத்தை துவங்கிய Amazon, Flipkart\nஅமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசியமற்ற பொருட்களை விநியோகிக்கத் துவங்கியுள்ளன.\nஅனைத்து COVID-19 நோயாளிகளுக்கும் இலவச சிகிச்சை, அசத்தும் மகாராஷ்டிரா...\nதனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் உள்பட அனைத்து COVID-19 நோயாளிகளுக்கும் 100 சதவீதம் இலவச சிகிச்சை அளிக்கும் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது.\nஅதிகரிக்கும் கொரோனா வழக்குகள்; மீண்டும் மும்பை, புனேவில் முழு ஊரடங்கு\nஇதுவரை, மகாராஷ்டிராவில் 5,218 நேர்மறை வழக்குகள் கோவிட் -19 மற்றும் 251 இறப்புகள் பதிவாகியுள்ளன\nமும்பை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், இந்தூரில் COVID-19 நிலைமை ‘தீவிரமாகியுள்ளது’: Govt\nஜெய்ப்பூர், மும்பை, புனே, இந்தூர், ஆகிய இடங்களில் கொரோனா வைரஸ் கோவிட் -19 நிலைமை மிகவும் தீவிரமானது என்று அரசு கூறுகிறது\nஇந்தியாவின் இந்த நான்கு நகரங்களில் தான் 50% க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் இறப்பு\nஇந்த நான்கு இந்திய நகரங்களான மும்பை (112), புனே (35), டெல்லி (30) மற்றும் இந்தூர் (37) ஆகியவை 50% க்கும் அதிகமானா, அதாவது துல்லியமாக சொல்ல வேண்டும் என்றால் 57% ஆக இருக்க வேண்டும். நாட்டின் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 214 பேர் இந்த நாங்க்நு நகரங்களில் இறந்துள்ளனர்.\nகோவிட் -19 : மும்பையின் தாராவியில் 70 வயதான மூதாட்டி இறந்தார்; அந்த பகுதியிலிருந்து 3வது மரணம்\nநேர்மறை சோதனை செய்யப்பட்டு சில மணி நேரம் கழித்து பரேலில் உள்ள கேஇஎம் மருத்துவமனையில் 70 வயது மூதாட்டி ஒருவர் மரணமடைந்தார்.\nவீட்டைவிட்டு வெளியே வந்தால் முகமூடி, கையுறை கட்டாயமாக்கப்பட்டன: புனே போலீஸ் அதிரடி\nபுனே நகர காவல்துறையின் அதிகார வரம்பில் உள்ள எல்லா இடங்களிலும் முகமூடிகளை கட்டாயமாக்கி வருகிறோம். முகமூடிகள் தரமான தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்குத் தொடரப்படும்.\nCOVID-19 சோதனைக் கருவிக்கு புனேவை சேர்ந்த நிறுவனம் அனுமதி பெற்றது...\nபுனேவைச் சேர்ந்த ஒரு நிறுவனம், தங்கள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட COVID-19 சோதனைக் கருவிக்கு மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பிலிருந்து வணிக ரீதியான ஒப்புதல் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளது.\nVodafone-Idea சிறப்பு சலுகை, இந்த புதிய சலுகை உங்களுக்கு எவ்வளவு பயன்\nBudget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான் ஆக வேண்டும்\nசுவரொட்டி மூலம் சசிகலாவை வரவேற்ற அதிமுக தொண்டன் நீக்கம்\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nATM இல் இருந்து பண பரிவர்த்தனை குறித்து RBI எடுக்கப்போக்கும் பெரிய முடிவு\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\nநடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா\n#KuttyThala: கலக்கும் ஆத்விக், Viral ஆகும் தல அஜித் மகனின் Cute Photos\nIsha Foundation: ஈஷாவில் குடியரசு தின விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21533/", "date_download": "2021-01-27T20:09:43Z", "digest": "sha1:YCCRHBBVOZZM3UGBLN2MFCR7XU6JM2N3", "length": 9442, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் அஞ்சப் போவதில்லை – பசில் - GTN", "raw_content": "\nஎத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் அஞ்சப் போவதில்லை – பசில்\nஅரசாங்கம் எத்தனை வழக்குகளை தொடர்ந்தாலும் அஞ்சப் போவதில்லை என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸவின் தலைமைத்துவத்தின் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை, வெற்றிமிகு கட்சியாக மாற்றப்படும் என ரத்மலான பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவாக்குகளை சிதறிடிக்கச் செய்யும் நோக்கில் கட்சி உருவாக்கப்படவில்லை எனவும், வெற்றியீட்டுவதற்காக உருவாக்கப்பட்ட கட்சியே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல்களை பிற்போடுகிறார்கள். எனினும் அது அதிக காலத்திற்கு செல்லுப்படியாகாது எனவும் மஹிந்த ராஜபக்ஸவே ஜனாதிபதி எனவும் அவர்; குறிப்பிட்டுள்ளார்.\nTagsஅஞ்சப் போவதில்லை வழக்குகள் வெற்றி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரபுக்கு மாறாக குற்றப்பத்திரிகை – ஆதிலிங்கேஸ்வரர் கோவில் பூசகர் உட்பட மூவருக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுருந்தூர் மலை பகுதியில் அகழ்வாராட்சி ஆரம்பமாகிறது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாநகர சபையின் வரவுசெலவுத்திட்டம் வெற்றி\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்…\nவடகொரிய பிரஜைகளுக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை\nமரபுக்கு மாறாக குற்றப்பத்திரிகை – ஆதிலிங்கேஸ்வரர் கோவில் பூசகர் உட்பட மூவருக்கு பிணை\nகுருந்தூர் மலை பகுதியில் அகழ்வாராட்சி ஆரம்பமாகிறது\nயாழ் மாநகர சபையின் வரவுசெலவுத்திட்டம் வெற்றி January 27, 2021\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nவியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2008/11/best-of-forwards-14.html", "date_download": "2021-01-27T18:50:33Z", "digest": "sha1:VNWKWXSORJYS5UVV4VXINAPHMKCDTWJ2", "length": 12386, "nlines": 225, "source_domain": "www.writercsk.com", "title": "BEST OF FORWARDS - 14", "raw_content": "\nமலையாளப் பெண்கள் மீது எப்போதும் எனக்கு தனித்த பிரேமையும் மயக்கமும் உண்டு. இதைப் பற்றி சில ஆண்டுகள் முன் விரிவாய்ப் பதிவு செய்திருக்கிறேன்: http://www.writercsk.com/2017/12/blog-post.html 'யட்சி' என்ற சிறுகதையில் ஜெயமோகன் இப்படி எழுதி இருப்பார்: \" எத்தனை அழகான பெண்ணாக இருந்தாலும் வாழ்வின் ஒரு பருவத்தில் மட்டும்தான் அழகாக இருக்கமுடியும். அப்பருவத்தில் கூட சில தருணங்களில்தான் அவள் அழகு முழுமையாக வெளிப்படும். அத்தருணத்தில் கூட சில கோணங்களில் சில அசைவுகளில்தான் அவள் அழகின் உச்சம் நிகழ்கிறது. ஒவ்வொரு அழகிக்கும் அவள் ஒரு உச்சமுனையைத் தொடும் ஒரு கணம் வாழ்வில் உண்டு. ஒரே ஒரு கணம். அவ்வளவுதான். அந்தக்கணங்களையே நீட்டிக் காலமாக்கினால் அதில் வாழ்பவள் யட்சி. \" இந்த அளவுகோலின்படி பார்த்தால் மலையாளத் திரைப்பட‌ நடிகை அனு சித்தாரா ஓர் யட்சி; ஒரே யட்சி. அதிரூபசுந்தரி, பெரும்பேரழகி என்பதெல்லாம் தாண்டி இன்றைய தேதியில் இந்த நீலப்பந்தில் வாழும் பெண்டிருள் மிக அழகு யாரெனக் கேட்டால் இந்த வயநாட்டுக்காரியையே கைகாட்ட முடிகிறது. அப்படியானவருடன் தினமொரு இனிப்புத் தின்பண்டத்தை ஒப்பீடு செய்த\nதமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்\nதமிழில், நான் படித்தவற்றில், மிக முக்கியமான நூறு புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். அதாவது - என் பார்வையில், தமிழில் வாசிக்கும் பழக்கமுடையோர் அனைவரும் கட்டாயமாய் படித்தே ஆக வேண்டிய புத்தகங்கள் இவை. புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களுக்கும், புத்தகம் படிக்கத் தொடங்குபவர்களுக்கும் இது பயன்படலாம். திருக்குறள் - மு.வ. உரை பட்டினத்தார் பாடல்கள் பாரதியார் கவிதைகள் பாரதிதாசன் கவிதைகள் கண்ணதாசன் கவிதைகள் வைரமுத்து கவிதைகள் சுந்தர ராமசாமி கவிதைகள் கலாப்ரியா கவிதைகள் கல்யாண்ஜி கவிதைகள் அசோகமித்திரன் கட்டுரைகள் புதுமைப்பித்தன் சிறுகதைகள் லா.ச.ரா. சிறுகதைகள் சுந்தர ராமசாமி சிறுகதைகள் ஜி.நாகராஜன் ஆக்கங்கள் அ.முத்துலிங்கம் கதைகள் ஜெயமோகன் சிறுகதைகள் அம்பை சிறுகதைகள் ஆதவன் சிறுகதைகள் யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள் ஜெயமோகன் குறுநாவல்கள் சுஜாதாவின் நாடகங்கள் சுஜாதாவின் மர்மக்கதைகள் நாட்டுப்புறக்கதைகள் - கி.ராஜநாரா���ணன் விஞ்ஞான சிறுகதைகள் - சுஜாதா ஸ்ரீரங்கத்துக்கதைகள் - சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - சுஜாதா பீக்கதைகள் - பெருமாள்முருகன் விசும்பு - ஜெயமோகன் என் வீட\nஅபர்ணா சிலை மாதிரி அந்த நெகிழி நாற்காலியில் அமர்ந்திருந்தாள். சிலை என்ற சொல் அவளது தோற்றம், அசைவின்மை இரண்டுக்கும் கச்சிதமாய்ப் பொருந்தியது. ‘நம் ரகசியமெல்லாம் யாருக்கும் தெரியாது என்பதை விட நம் எல்லா ரகசியமும் தெரிந்தவர் யார் என்பது எவருக்கும் தெரியக்கூடாது என்பதே மிக முக்கியமானது.’ ஹெச்எஸ்ஆர் லேஅவுட் காவல் நிலையம் புதன்கிழமையின் மந்தத்தன்மைக்குள் ஒளிந்து கொண்டிருந்தது. தவிர, அருகில் ஒரு நகைக்கடையைத் திறந்து வைக்க நடிகை ரச்சிதா ராம் வருவதாக இருந்தது என்பதால் போலீஸ்காரர்களுக்கு அங்கே ஜோலியிருந்தது. நடிகையைப் பார்க்கப் போகிறார்களா பாதுகாக்கப் போகிறார்களா என்பதில் தெளிவில்லை என்றாலும் கடமையுணர்வுடன் திரண்டு போயிருந்ததனர். ஸ்டேஷனில் புகார்களை எடுத்துக் கொள்ள ஒரு ரைட்டர் மட்டும் அமர்ந்திருந்தார். அபர்ணாவுக்கு முன்பாகப் புகாரளிக்க ஒரு கிழவர் காத்திருந்தார். தன் பேத்தியைப் பன்னிரண்டு மணி நேரமாகக் காணவில்லை என நடுங்கியபடி சொன்னார். முந்தின ராத்திரியில் நண்பர்களோடு கிளம்பி பார்ட்டி என்று போனவள் வீடு திரும்பவில்லை; அருகேயுள்ள நேஷன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜியில் படிக்கிறாள்; கடைசியாக அண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/01/06/", "date_download": "2021-01-27T18:44:22Z", "digest": "sha1:G5MAUPODNWGJUTZZP7FJDMQ6N2PN76HC", "length": 3254, "nlines": 58, "source_domain": "mandaitivu-ch.com", "title": "06 | ஜனவரி | 2017 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« டிசம்பர் பிப் »\nகண்கள் துடிப்பது, ஏதோ நமக்கு நடக்கப்போகிறது என்பதன் அறிகுறி என, பரவலான நம்பிக்கை உள்ளது. இடது கண் துடித்தால் வெளியூர் பயணம். வலது கண் துடித்தால், வீட்டுக்கு விருந்தினர் வருவார்கள் என்று பொதுவாக நம்பப்படுகிறது. கண் இமைகள் துடிப்பதையே கண் துடிக்கிறது என்கிறோம். இதன் காரணம் என்ன விளக்குகிறார் பொது மருத்துவர் முருகேஷ்.\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1318235", "date_download": "2021-01-27T19:28:57Z", "digest": "sha1:SRAP237AHC7EEFJX43SS5TVJPDCIKQLB", "length": 3235, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பெர்டினண்ட் மகலன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பெர்டினண்ட் மகலன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:19, 10 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n37 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n16:53, 7 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\n01:19, 10 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMastiBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/221167", "date_download": "2021-01-27T20:57:49Z", "digest": "sha1:RBCUKACNTP6COF4P3YJ7IGWK5HTLUQ5A", "length": 3026, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வின்டோசு லைவ் மெசஞ்சர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வின்டோசு லைவ் மெசஞ்சர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவின்டோசு லைவ் மெசஞ்சர் (தொகு)\n15:19, 14 மார்ச் 2008 இல் நிலவும் திருத்தம்\n30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n00:37, 29 பெப்ரவரி 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\n15:19, 14 மார்ச் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2978212", "date_download": "2021-01-27T19:15:55Z", "digest": "sha1:5EIFYIEFH3O4AN2HSZWCI3HTJ3FJLCDQ", "length": 6158, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நபி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நபி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:12, 28 மே 2020 இல் நிலவும் திருத்தம்\n37 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 மாதங்களுக்கு முன்\n16:36, 10 செப்டம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nகா முகம்மது காசிம் (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n07:12, 28 மே 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nHamthan shathuli (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n'''நபி''' என்பது [[அரபு மொழி|அரபி]]ச் சொல்லாகும். இசுலாமியஇஸ்லாமிய நம்பிக்கையின்படி முதல் மனிதராக ஆதம் நபி (அலை) அவர்களை இறைவன் படைத்தான். பின் அவர்களின் விலா எலும்பில் இருந்து ''ஹவ்வா'' என்பவரை படைத்தான். பின் இவர்களின் சந்ததிகள் இந்த உலகை நிரப்பினர். அந்த மக்கள் இறைவனை மறந்து அநீதியின் பக்கம் சாயும் பொழுது, அவர்களை நல்வழிப்படுத்த இறைவன் தனது தூதர்களை அனுப்பினான். இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்களையே நபி என்று முஸ்லிம்கள் அழைகின்றனர். இப்ராஃகிம்இப்ராஹிம்(அலை) (ஆபிரகாம்). மூசாமூஸா(அலை) (மோசே), ஈசாஈஸா(அலை)(இயேசு) ஆகியோர் நபிகளில் சிலர். முஸ்லிம்களின் நபியாக போற்றப்படும் ஈசாஈஸா(அலை) நபியையே கிறித்தவகிறிஸ்தவ சமயத்தோர்சமயத்தவர்கள் இறைவனாக வணங்குகின்றனர். இதன் பிறகே முகம்மது நபி(ஸல்) இறைவனால் அனுப்பப்பட்டார். அதில் முதல் நபி [[ஆதாம்|ஆதம் (அலை)]] அவர்களுக்கும் கடைசி நபி [[முகம்மது நபி|முகம்மது (சல்ஸல்)]] அவர்களுக்கும் இடையில் பல நபிமார்கள் தோன்றியதாக [[இசுலாம்இஸ்லாம்]] கூறுகிறது. அவர்களில் இருபத்தைந்து நபிமார்களின் பெயர்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.\nஇவர்கள் இறைச்செய்தியை மனிதர்களுக்கு அறிவிக்கும் தூதர்கள் என்பதைத்தவிர சாதாரண மனிதர்களேயாகும் ஆவார்கள்மனிதர்கள் என்பது முன் நம்பிக்கை ஆகும்.\n== திருக்குர் ஆனில் நபிமார்கள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/08/blog-post_956.html", "date_download": "2021-01-27T19:04:51Z", "digest": "sha1:E4KMHTEAVBKRGPHRMKKUUAH57XA45QKE", "length": 5003, "nlines": 118, "source_domain": "www.ceylon24.com", "title": "தற்காலிக தடை | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nLல்ஜித் அலுவிஹாரேவுக்கு மாத்தளை மேயர் பதவியில் நீடிப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமத்திய மாகாண ஆளுநரால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nடல்ஜித் அலுவிஹாரேவின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஓய்வு பெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தனவின் தலைமையில் குழுவொன்றை நியமித்து, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேயினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.\n3 மாதங்களுக்குள் குறித்த விசாரணை அறிக்கையை வழங்குமாறு மத்திய மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.\nவிசாரணை ஆணைக்குழு சட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் இந்த ஆணைக்குழுவிற்கு உள்ள அதிகாரம் ஓய்வு பெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தனவுக்கு உள்ளது.\nடல்ஜித் அலுவிஹாரேவின் கடமைகளை முன்னெடுப்பதற்கும் மேயரின் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும் பிரதி நகர மேயர் சந்தனம் பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\nபாலமுனை வைத்தியசாலை தொடர்பான கட்டளை விரைவில்\nஅக்கரைப்பற்று நீர் வழங்கல் சபையினரே உங்கள் கவனத்திற்கு\nஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், வாழ்வில் இன்புற வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/22112229/Climb-the-cell-phone-tower-Rs-48-lakh-stolen--3-arrested.vpf", "date_download": "2021-01-27T19:25:07Z", "digest": "sha1:KFRWCKC2OM3XLFMME4NFD6LDYTDMNTSY", "length": 9210, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "Climb the cell phone tower Rs 48 lakh stolen - 3 arrested || செல்போன் கோபுரத்தில் ஏறி ரூ.48 லட்சம் பொருட்கள் திருட்டு - 3 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசெல்போன் கோபுரத்தில் ஏறி ரூ.48 லட்சம் பொருட்கள் திருட்டு - 3 பேர் கைது + \"||\" + Climb the cell phone tower Rs 48 lakh stolen - 3 arrested\nசெல்போன் கோபுரத்தில் ஏறி ரூ.48 லட்சம் பொருட்கள் திருட்டு - 3 பேர் கைது\nசெல்போன் கோபுரத்தில் ஏறி ரூ.48 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 11:30 AM\nபுதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள மறவாமதுரையில் தனியார் செல்போன் கோபுரம் உள்ளது. இந்த செல்போன் கோபுரம் தற்போது செயல்படாமல் உள்ளது. இந்தநிலையில் இந்த செல்போன் கோபுரத்தில், மூலங்குடியை சேர்ந்த கருப்பையா(வயது 25), சேலம் காளிப்பட்டியை சேர்ந்த செந்தில் (35), மறவாமதுரையை சேர்ந்த கணேசகுமார்(28) ஆகிய 3 பேரும் ஏறி அதில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை திருடி ஒரு லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து விட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், காரையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலையரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 ப��ரையும் மடக்கி பிடித்தனர்.\nஅவர்கள் திருடிய பொருட்கள் மற்றும் லாரி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களின் திருடிய பொருட்களின் மதிப்பு ரூ.48 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. போலி இன்சூரன்ஸ் சான்றிதழ் தயாரித்து வழங்கி வாகன உரிமையாளர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி பெண் உள்பட 6 பேர் கைது\n2. நன்னடத்தையை மீறிய வாலிபருக்கு 308 நாள் சிறை கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் உத்தரவு\n3. பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை வாலிபரின் காதல் தொல்லையே காரணம் என பெற்றோர் புகார்\n4. 2 ஆண்டுகளாக தலைமறைவு: சிறுமி பாலியல் வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது\n5. தர்மபுரியில் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/24205352/IAS-throughout-Tamil-Nadu-Change-of-workplace-of-officers.vpf", "date_download": "2021-01-27T19:44:13Z", "digest": "sha1:MO3G7N54QYDCUDVB6KEIWM6CRLT7NCPC", "length": 10050, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "IAS throughout Tamil Nadu Change of workplace of officers || தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு + \"||\" + IAS throughout Tamil Nadu Change of workplace of officers\nதமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு\nதமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 24, 2020 20:53 PM\nதமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n* காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர், மதுரை, கரூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\n* திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி காஞ்சிபுரம் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n* காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n*தருமபுரி ஆட்சியராக இருந்த மலர்விழி கரூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n* தருமபுரி ஆட்சியராக கார்த்திகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n* கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்து அன்பழகன், மதுரை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n* கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக அரவிந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n* மதுரை ஆட்சியராக இருந்த வினய், சேலம் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\n* பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா, திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n* பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக வெங்கட பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n* செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சங்கர், பதிவு துறை ஐஜியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஜனவரி 26 குடியரசு நாளானது எப்படி\n2. எம்.ஜி.ஆர். சமாதி அருகில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைக்கிறார்\n3. விடுதலை ஆகும் சசிகலா 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என தகவல்\n4. சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில் இரட்டை கொலை: தங்கம் கொள்ளை\n5. சென்னை கடற்கரை சாலையில் குடியரசு தின கொண்டாட்டம்: தமிழக அரசு விருதுகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2020/11/28235326/2114889/Tamil-News-Coronavirus-positive-case-crosses-16-lakhs.vpf", "date_download": "2021-01-27T20:57:15Z", "digest": "sha1:3IDVDSZCN264YQR2B7MXHFJOJCS3VYFK", "length": 7673, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Coronavirus positive case crosses 16 lakhs in UK", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிரிட்டனை விரட்டும் கொரோனா - 16 லட்சத்தை தாண்டியது பாதிப்பு\nபதிவு: நவம்பர் 28, 2020 23:53\nபிரிட்டனில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ளது.\nகொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் 6 கோடியைக் கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியுள்ளது. 14 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் தற்போது 7-வது இடத்தில் உள்ளது.\nஇந்நிலையில், பிரிட்டனில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ளது.\nஒரே நாளில் 15 ஆயிரத்து 871 பேருக்கு தொற்று உறுதியானதால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16 லட்சத்து 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது\nகொரோனா வைரஸ் காரணமாக அங்கு 479 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 58 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nரஷ்யாவில் மேலும் 17,741 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 512 பேருக்கு புதிதாக கொரோனா- 8 பேர் பலி\nஇங்கிலாந்தை துரத்தும் கொரோனா - ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்பு\nரஷ்யாவில் மேலும் 18241 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 523 பேருக்கு புதிதாக கொரோனா- 5 பேர் பலி\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nதடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த அமெரிக்கா கூடுதலாக 20 கோடி தடுப்பூசிகளை வாங்குகிறது\nஎச்-4 விசா மூலம் அமெரிக்கா செல்பவர்கள் அங்கு பணியாற்ற அனுமதி - அதிபர் ஜோ பைடன் உத்தரவு\nரஷ்யாவில் மேலும் 17,741 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா தடுப்பூசிக்கான இரண்டாவது டோசை எடுத்து கொண்ட கமலா ஹாரிஸ்\nஇங்கிலாந்தை துரத்தும் கொரோனா - ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்பு\nமகாராஷ்டிராவில் இன்று புதிதாக 2,171 பேருக்கு கொரோனா: 32 பேர் பலி\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வாலிபர் ஒடிசாவில் பலி\nரஷ்யாவில் மேலும் 17,741 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மேல் அனுமதி\nதமிழகத்தில் இன்று 512 பேருக்கு புதிதாக கொரோனா- 8 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.poonchittu.com/", "date_download": "2021-01-27T20:34:21Z", "digest": "sha1:VERS25SSNY2PTQDOQB4LEQGQ24OUP25L", "length": 8835, "nlines": 199, "source_domain": "www.poonchittu.com", "title": "பூஞ்சிட்டு – குழந்தைகள் மாத மின்னிதழ்", "raw_content": "\nகிறிஸ்துமஸ் 2020 போட்டி முடிவுகள் : முதல் பரிசு - M R நித்திஷ், இரண்டாம் பரிசு - M சர்வேஷ்வரன்\nஅறிவிப்புகள் – போட்டிகள் – பரிசுகள் – 7\nகீச் கீச் – 7\nமாத்தி யோசி – நரியும் திராட்சையும்\nBy: பூர்ணிமா கார்த்திக் 'பூகா'\nஅப்படியா சேதி – தேவதைப் பாட்டி\nமலைக்கோட்டை மாயாவி – 7\nசுட்டி மித்துவும் பட்டாபி தாத்தாவும் – 7\nBy: Dr. S. அகிலாண்ட பாரதி\nBy: Dr. S. அகிலாண்ட பாரதி\nடைனோசர் கதை – 7\nBy: பூர்ணிமா கார்த்திக் 'பூகா'\nகடி ஜோக்ஸ் – 7\nBy: பி. தமிழ் முகில்\nஞா.கலையரசி on மாகடிகாரம் January 15, 2021\nஜெயா on மாகடிகாரம் January 15, 2021\nநாளை நாசி நேசி பருகு ருபா தை பாதை நூல் பணம் ஓலம் அறை நிறை பாறை பால்\nஇளங்குமரன் on கரிச்சான் குருவி (DRONGOS) December 22, 2020\nகரிச்சான் குஞ்சு என்ற பறவையைப் பற்றி செய்தி. ஆனால் வேறு வேறு பறவைகளின் படங்களையும் சேர்த்துப் பதிவிட்டால் குழந்தைகள் குழம்ப மாட்டார்களா\nபூஞ்சிட்டு கிறிஸ்துமஸ் சிறப்புப் போட்டி முடிவுகள்\nஇரகசியப் பூந்தோட்டம் 1 - பூஞ்சிட்டு\nஅப்படியா சேதி - தேனீயின் பரிசு - பூஞ்சிட்டு\nபூஞ்சிட்டு - தீபாவளி சிறப்பு ஓவியப்போட்டி - நவம்பர் 2020\nசீ... சீ... இந்தப் பழம் புளிக்கும் என்று நரி சொன்ன கதை தானே உங்களுக்குத் தெரியும் இங்க நரிக்கு இனிப்பான திராட்சைகள் எப்படி கிடைச்சது என்று படியுங்கள்... www.poonchittu.com/2021/01/kadhai-thottam/fox-grapes/\t... See MoreSee Less\nமாத்தி யோசி – நரியும் திராட்சையும்\nமுன்னொரு காலத்தில் கந்தன் தாத்தா என்பவர் காட்டுப் பகுதிக்கு அருகே குடிசை அமைத்து வாழ்ந்து வந்தார். காட்டில் .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2020/07/", "date_download": "2021-01-27T20:48:00Z", "digest": "sha1:C5DD3IGB7C4SCOBKNXG3GPSRYEZFHGT2", "length": 2868, "nlines": 79, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Health Tips", "raw_content": "\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் \nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\nமொபைல் நம்பரை மறைக்க ட்ரிக் \nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nபோட்டோ ரீசைஸ் செய்திட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் \nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2020/11/29/19806/", "date_download": "2021-01-27T19:38:34Z", "digest": "sha1:O5CAJXP26UHGOKPRHLVQPS6ZFQTQVULW", "length": 13018, "nlines": 137, "source_domain": "aruvi.com", "title": "மகர சிறையில் வன்முறை! நால்வர் பலி! 24 காயம்!", "raw_content": "\nமகர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த நால்வரின் சடலங்கள் ராகம வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை காயமடைந்த 24 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nசிறையில் சிலருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அங்கிருந்து கைதிகள் சிலர் தப்பிச் செல்ல முற்பட்ட நிலையில் துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎங்கே தொடங்கியது இனமோதல் - 39 (வரலாற்றுத் தொடர்) 2021-01-23 10:07:27\nஇந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் வருகைக்கு பின்பான இலங்கை - இந்திய உறவு\nசுதந்திர இலங்கையின் நான்காவது அரசியலமைப்பு\nஎங்கிருந்து தொடங்கியது இனமோதல் - 38 (வரலாற்றுத் தொடர்)\n“ஜெய்சங்கர் விஜயமும் இலங்கை - இந்திய நலன்களும்” - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nநினைவுத் தூபி இடிப்பும் இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட சவாலும்\nநாட்டார் கலைகளைக் கட்டிக்காக்கும் வட்டுக்கோட்டை\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி)\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய ��ிரபாகரன்\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\n3 நாளில் 100 கோடி வசூல்: கொரோனா கட்டுப்பாட்டிலும் சாதனை படைக்கும் மாஸ்டர் திரைப்படம்\nமேலதிக சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு செல்லும் ரஜினிகாந்த்: அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை பெறத்திட்டம்\nதாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள்-2020: அஜித், தனுஷ், ஜோதிகா தெரிவு\nரஜினியின் அரசியல்க் கனவு முடிவுக்கு வந்தது\nஅண்ணாத்த படக்குழுவில் எண்மருக்கு கொரோனா: தனிமைப்படுத்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகூகுள் ஜிமெயில் சேவை முடக்கம்\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு\nசம்சுங் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nஉயிரிழந்த நான்கு இந்திய மீனவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி\nஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் உட்பட மூவரும் பிணையில் செல்ல அனுமதி\nஇலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி தொழிலில் ஈடுபடுவதை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்\nஏழாவது எம்.பியாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவுக்கு கொரோனா\nஇறால் பண்ணையாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் காணி வழங்கல்\nமன்னாரில் மேலும் ஒரு தொகுதி பீ.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுப்பு\nஇலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவர் பதவி துறந்தார்\n381 ஓட்டங்களைக் குவித்தது இலங்கை அணி: இங்கிலாந்து தடுமாற்றமான தொடக்கம்\nஏஞ்சலோ மத்தியூஸ் 11வது சதம்: இலங்கை அணி 229 ஓட்டங்கள் குவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்றுறுதி\nதிரிமன்னே-மத்தியூஸ் பொறுப்பான ஆட்டம்: சுலப இலக்கை துரத்தும் இங்கிலாந்து தடுமாற்றம்\nகாலி டெஸ்டில் ஜோ ரூட் இரட்டைச் சதம்: 130 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை\n27 01 2021 பிரதான செய்திகள்\n25 01 2021 பிரதான செய்திகள்\nதொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கை - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் (சமகாலம்)\nஇலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவர் பதவி துறந்தார்\nவலம்புரி சங்கு விற்க முற்பட்டவர்கள் முல்லைத்தீவில் கைது\nவடக்கில் இன்று 31 பேருக்கு கொரோனாத் தொற்றுறுத���\nபோர்க்குற்ற சர்வதேச விசாரணையை இந்தியா வலியுறுத்த வேண்டும்; தி.மு.க - பிரதமர் மோடிக்கு கடிதம்\nவவுனியா தடுப்புப் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 16 பேருக்கு கொரோனா\nஉணவின்றி முழு நேர கவனயீர்ப்பு போராட்டம்\nமட்டக்களப்பில் பாடசாலை மாணவனுக்கு கொரோனா: வகுப்பு மாணவர்கள் தனிமைப்படுத்தல்\nதிருமலையிலிருந்து கொரோனாவுடன் யாழ்ப்பாணம் வந்து சென்ற நபர்\nசற்று முன்னர் நூற்றுக் கணக்கானவர்களுக்கு தொற்றுறுதி: மொத்தத் தொற்று 60 ஆயிரத்தை கடந்தது\nகாட்டு யானைகளின் தாக்குதலில் மட்டக்களப்பில் இருவர் பலி\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nநல்லூர் முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனமும் சூரன் திக்விஜயமும்\nநல்லூர் முருகன் தேர்த் திருவிழா\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-09-02-09-14-22/", "date_download": "2021-01-27T19:26:58Z", "digest": "sha1:2SOUHGWVAZR4IDNX52VW4OMZGXIOBM2Z", "length": 8945, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "எல்லையை விரிவு படுத்தும் நோக்கத்துடன் சிலநாடுகள் ஆக்கிரமித்து வருகின்றன |", "raw_content": "\nமெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த போராட்டங்கள் வரை\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவு\nஎல்லையை விரிவு படுத்தும் நோக்கத்துடன் சிலநாடுகள் ஆக்கிரமித்து வருகின்றன\n·எல்லையை விரிவு படுத்தும் நோக்கத்துடன் , மற்ற நாடுகளின் பகுதிகளை சிலநாடுகள் ஆக்கிரமித்து வருகின்றன' என பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாகக் குற்றம் சாட்டி.யுள்ளார்\nஐந்து நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள மோடி, தலைநகர் டோக்கி யோவில் இந்திய, ஜப்பானிய தொழிலதிபர்கள் கூட்டத்தில் திங்கள் கிழமை கலந்துகொண்டார். அந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: நாட்டின் வளர்ச்சியை மேம்படு த்துவதா அல்லது எல்லையை விரிவு படுத்துவதா அல்லது எல்லையை விரிவு படுத்துவதா என்பதை நாம் முடிவு செய்யவேண்டும். புத்தர்வழியில் நடக்கும் நாடுகள், வளர்ச்சியை மேம்படுத்துவதில் கவனம்செலுத்த வேண்டும். ஆனால், மற்றநாடுகளை ஆக்கிரமிப்பதும், அவற்றின் கடல் எல்லைகளில் நுழைவதுமான, 18ஆம் நூற்றாண்டு சிந்தனைகளை சிலநாடுகள் பின்பற்றுவதை நாம் காண்கிறோம் என்றார்.\nஏற்கெ��வே, சீனாவுக்கு ஜப்பான், வியட் நாம், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்னை இருப்பதால், அது, சீனாவுக்கு தெரிவிக்கப்பட்ட கண்டனமாகவே கருதப்படுகிறது. இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலத்தில் 90,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும், ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் 38,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் தனக்குச் சொந்தமானது என சீனா கூறி வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.\nஆசியான் உறவு விரிவுபடுத்தப் பட்டு, வலுப்படுத்தப்படும்\nஎனது ஜப்பான் பயணம் இந்தியாவின் மேம்பாட்டுக்கு…\nநமக்குத் தேவை அன்பு, அமைதி, நட்பு நிலம் அல்ல\nயாராலும் வெல்ல முடியாத இந்தியா உறுதியான பா.ஜ.க\nஸ்பேஸ் பவர் இந்தியா என்றே அழைப்போம்\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ...\nஉலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை க� ...\nதடுப்பூசி இரண்டாம் சுற்றில் பிரதமர் த ...\nஇப்போது தேர்தல்கள் நடக்குமானால், பாஜக � ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nவிவசாய சட்டங்களை கொஞ்ச காலம் ஒத்தி வைப்போம் என மத்திய அரசு சொல்லிவிட்டது என பலருக்கு வருத்தமாக இருக்கிறது. அதேநேரத்திலே கம்மினாட்டிஸ்ட் பத்திரிக்கைகளோ ஆர் எஸ் எஸ் ...\nமெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த ப ...\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவ� ...\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் ...\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nகோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு ...\nஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்\nநான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nபூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/05/30/group-inquire-incident-thoothukudi/", "date_download": "2021-01-27T20:09:49Z", "digest": "sha1:3FR4HHITXMOTPAQXB6J7QQYSMBDNTXVN", "length": 38975, "nlines": 461, "source_domain": "world.tamilnews.com", "title": "Group inquire incident Thoothukudi, tamil news.com", "raw_content": "\n​தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை நேரில் விசாரிக்க குழு\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\n​தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை நேரில் விசாரிக்க குழு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நேரில் சென்று விசாரிக்கக் கோரி வழக்கறிஞர் ராஜராஜன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த துப்பாக்கிச் சூட்டில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாகவும், நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசி முழு விசாரணை நடத்தவும் கோரியிருந்தார்.\nஅந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி ராஜிவ் ஷக்தேர், மனுதாரர் தனது கோரிக்கையை தேச மனித உரிமை ஆணையத்திடம் கொடுக்க அறிவுறுத்தியதுடன், மனுவை பரிசீலித்து இன்றைக்குள் முடிவெடுக்க தேசிய மனித உரிமை ஆணையத்தை அறிவுறுத்தியிருந்தார்.\nஇந்நிலையில், சம்பந்தப்பட்ட மனுவை ஏற்ற தேசிய மனித உரிமைகள் ஆணையம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை விசாரித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மனித உரிமை ஆணையத்தின் 4 பேர் கொண்ட குழுவை நியமித்து உத்தரவிட்டது. மேலும் இந்த குழு உடனடியாக நேரில் சென்று விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.\n​​உளவுத்துறை முதலமைச்சருக்கு தகவல் கொடுப்பதில்லையா – கீதா ஜீவன் கேள்வி\nதுப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க தூத்துக்குடி செல்கிறார் – ரஜினி\nத.மா.க தலைவர் வேல்முருகனை நேரில் உடல்நலம் விசாரித்தார் – ஸ்டாலின்\nத.வா.க தலைவர் வேல்முருகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nஇந்தோனேசியாவுக்கு முதன் முறையாக செல்லும் மோடி\nரஸ்யாவின் பிரபல ஊடகவியலாளர் கோரமாக சுடப்பட்டு கொலை\nகனடாவில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மாணவனின் சோகப் பின்னணி\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human corpses ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ���சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid துருக்கியின் ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு கிலோ ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் அனுப்பப்பட்டது. retired ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years air ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்���ிருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் எண்ணெய் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed 100 ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் கப்பல் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் படுகாயம் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனநலம் குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு வாழ்நாள் சிறை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றைய ராசி பலன் 01-05-2018\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் ச���லமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17SharesUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Sharesமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்த��ாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசொந்த தம்பியை 15 வருடங்கள் காதலித்து மணமுடித்த அக்கா\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nகஞ்சா வளர்க்கலாம் கட்டுப்பாடின்றி புகைக்கலாம் கனடாவில் கஞ்சாவுக்கு இனிமேல் தடையில்லை.\nபுத்தகமாகிறது பிரியங்கா சோப்ரா வாழ்க்கை\nCinema Gossip, உலக நடப்பு, செய்திகள்\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\nமனைவி மேகன் மார்க்கலுக்கு முத்தமிட்ட குதிரை ஜாக்கி கடுப்பாகிய இளவரசர் ஹரி செய்த வேலை\nWorld Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nமனநலம் குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு வாழ்நாள் சிறை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றைய ராசி பலன் 01-05-2018\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nகனடாவில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மாணவனின் சோகப் பின்னணி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/?p=12393", "date_download": "2021-01-27T19:16:19Z", "digest": "sha1:BJGBJPYOPUY3NFNBMCROWRUZXVVBABMC", "length": 13389, "nlines": 81, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "கொரோனா… தமிழகத்தில் துக்ளக் தர்பார்… துவரம்பருப்பு ஊழல்… அரை கிலோவுக்கு ரூ13.25 –ரூ17.75 விலை அதிகம்.. – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nசசிகலா விடுதலை.. சசிகலா விடுதலை..\nதாம்பரம் பெரு நகராட்சி.. நகரமைப்பு ஆய்வாளர் குமார்- மகன் கெளதம் திருமண மொய் வசூல் ரூ2கோடி… கொரோனா விதிமுறை மீறல் புகார்…\nதென்பண்ணை ஆறு… தடுப்பணை 30 நாளில் உடைந்தது.. முதல்வர் ராஜினாமா செய்வாரா சி.இ அசோகன் சஸ்பெண்ட்.. கமிசன் ரூ7.50கோடியாம்…\nதூத்துக்குடி அமைச்சர் கடம்பூர் ராஜ் அத்துமீறல்.. சட்டத்துக்கு புறம்பான கட்டிடத்தை- திறந்து வைத்த அமைச்சர்…\nபல்லவபுரம் நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன் – மகன்களின் புகைப்படங்கள்..\nசென்னை மாநகராட்சியின் ரூ1000கோடி ஊழல்.. விரைவில் புத்தகம் மக்களிடம்..\nதாம்பரம் நகராட்சி- நகரமைப்பு ஆய்வாளர் குமார்- இலஞ்ச பணத்தில் ரு10கோடியில்- மகன் கெளதம் திருமணம்…\nநகராட்சி நிர்வாக ஆணையரகத்தில்- பெய்தது பண மழை..\nகொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகள் உணவு பில்- ஐந்து மாதங்களுக்கு ரூ48.82கோடி…அம்மாடியோவ்…\nசென்னை மாநகராட்சி-மண்டலம்-5- சனிக்கிழமை கழுகு லாரன்ஸ்- ஊழல் பயோ-டேட்டா…\nHome / பிற செய்திகள் / கொரோனா… தமிழகத்தில் துக்ளக் தர்பார்… துவரம்பருப்பு ஊழல்… அரை கிலோவுக்கு ரூ13.25 –ரூ17.75 விலை அதிகம்..\nகொரோனா… தமிழகத்தில் துக்ளக் தர்பார்… துவரம்பருப்பு ஊழல்… அரை கிலோவுக்கு ரூ13.25 –ரூ17.75 விலை அதிகம்..\nசசிகலா விடுதலை.. சசிகலா விடுதலை..\nதாம்பரம் பெரு நகராட்சி.. நகரமைப்பு ஆய்வாளர் குமார்- மகன் கெளதம் திருமண மொய் வசூல் ரூ2கோடி… கொரோனா விதிமுறை மீறல் புகார்…\nதென்பண்ணை ஆறு… தடுப்பணை 30 நாளில் உடைந்தது.. முதல்வர் ராஜினாமா செய்வாரா சி.இ அசோகன் சஸ்பெண்ட்.. கமிசன் ரூ7.50கோடியாம்…\nகொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு, 144 தடையுத்தரவு அமுல் செய்யப்பட்டுள்ள நிலையில் அரசு துறைகளில் இலஞ்ச பண பரிமாற்றங்கள் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. துவரம்பருப்பு கொள்முதலில் மெகா ஊழல் நடந்துள்ளது.\nதமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்கவில்லை.வருவாய் இல்லை. பணிக்கு வராதே என அரசுதான் சொன்னது என்பதால் அனைவருக்கும் சம்பளம் தர வேண்டும். அதற்கான நிதி நெருக்கடி. ஆனாலும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், சேலம், மதுரை போக்குவரத்துக் கழகங்களில் உதவி மேலாளர்களுக்கு துணை மேலாளர் என பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.போக்குவரத்துக் கழகங்களில் சாதாரண தொழிலாளி க்கு பதவி உயர்வோ, போன மாதம், இந்தமாதம் பணி நிரந்தரத்திற்கு due ஆன நபர்களுக்கு பணி நிரந்தர உத்திரவு வழங்கப்படவில்லை. ஆனால் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளனர். போக்குவரத்துக் கழகத்தின் எம்.டிகளுக்கு இலஞ்ச பண பரிமாற்றங்கள் நடந்துள்ளது.\nநியாயவிலைக் கடைகளில் மளிகைப் பொருட்களின் தொகுப்பு பைகளில் உள்ள துவரம்பருப்பு அரை கிலோ ரூ57.50 (வெளிச் சந்தை விலைரூ65) என்று கூட்டுறவுத்துறை அறிக்கையில்(ந.க.எண்.61165/2019/நு.கூ.3 நாள் 10.4.2020) கூறப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நியாயவிலைக் கடைகளில் மலிவு விலையில் துவரம்பருப்பு கொடுக்க, 9.11.2018ல் 20,000 டன் கொள்முதல் செய்யப்பட்ட போது விலை ஒரு டன் விலை ரூ76,250/- அதாவது ஒரு கிலோ ரூ76.250/-\n25.7.2019ல் கனடியன் துவரம்பருப்பு 20,000டன் கொள்முதல் செய்யப்பட்ட போது ஒரு டன் விலை ரூ88,500/- அதாவது ஒரு கிலோ விலை ரூ88.50/-அரை கிலோ ரூ44.25/-\nதற்போது துவரம்பருப்பு கொள்முதல் செய்ய வாய்ப்பு இல்லை. 27.7.2019 விலையை கணக்கீட்டால் அரை கிலோ துவரம்பருப்பு விலை ரூ44.25மட்டுமே.. பிறகு எப்படி கொரோனா மளிகைப் பொருட்களின் தொகுப்பு பையில் உள்ள துவரம்பருப்பு விலை ரூ57.50 என்றால் எப்படி..அரை கிலோவுக்கு ரூ13.25 விலை அதிகமாக உள்ளதே\nஊரடங்கு உத்தரவு நேரத்தில் இப்படி மக்களை ஏமாற்றலாமா\nஇதைவிட வேடிக்கை என்னவென்றால் தாம்பரம் பெரு நகராட்சியிலிருந்து அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் பட்டியலில் அரை கிலோ துவரம்பருப்பு விலை ரூ62/-\nகூட்டுறவுத்துறை மூலம் நியாயவிலைக் கடைகளில் துவரம்பருப்பு அரை கிலோ ரூ57.50, தாம்பரம் பெரு நகராட்சியில் அரை கிலோ ரூ62/- உண்மையில் நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்யப்பட்ட விலை அரை கிலோ ரூ44.25மட்டுமே…\nஅரை கிலோ துவரம் பருப்பு முறைகேடு ரூ13.25 முதல் ரூ17.75வரை…\nஇப்படி கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்பட்டுள்ள நேரத்தில் துவரம்பருப்பில் இவ்வளவு முறைகேடா வாக்களித்த மக்களை இந்த நேரத்திலுமா ஏமாற்ற வேண்டும்..\nPrevious கொரோனா… தமிழகத்தில் துக்ளக் தர்பார்… மாஸ்க் தேவையில்லை – பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ்….\nNext கொரோனா… தமிழகத்தில் துக்ளக் தர்பார்… முகக் கவசம் முறைகேடு…\nதூத்துக்குடி அமைச்சர் கடம்பூர் ராஜ் அத்துமீறல்.. சட்டத்துக்கு புறம்பான கட்டிடத்தை- திறந்து வைத்த அமைச்சர்…\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஆளும் அதிமுகவின் பின்னணியில் சட்டத்துக்கு புறம்பான பல நிகழ்வுகள் தினமும் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தன்ராஜ் …\nசசிகலா விடுதலை.. சசிகலா விடுதலை..\nதாம்பரம் பெரு நகராட்சி.. நகரமைப்பு ஆய்வாளர் குமார்- மகன் கெளதம் திருமண மொய் வசூல் ரூ2கோடி… கொரோனா விதிமுறை மீறல் புகார்…\nதென்பண்ணை ஆறு… தடுப்பணை 30 நாளில் உடைந்தது.. முதல்வர் ராஜினாமா செய்வாரா சி.இ அசோகன் சஸ்பெண்ட்.. கமிசன் ரூ7.50கோடியாம்…\nதூத்துக்குடி அமைச்சர் கடம்பூர் ராஜ் அத்துமீறல்.. சட்டத்துக்கு புறம்பான கட்டிடத்தை- திறந்து வைத்த அமைச்சர்…\nபல்லவபுரம் நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன் – மகன்களின் புகைப்படங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/WHO%20?page=1", "date_download": "2021-01-27T20:55:27Z", "digest": "sha1:JJEJF3UXS4FZFVPHWNEN7IEFYHWCYGUW", "length": 4451, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | WHO", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇதுதான் தனது மறைந்த தந்தைக்கான அ...\nஐசிசி விருது: தசாப்தத்தின் சிறந்...\nஐசிசி விருது : தசாப்தத்தின் சிறந...\n“கே.எல்.ராகுலும், ரிஷப் பண்டும் ...\n“செல்போன் வாங்க +2 மாணவர்களுக்கு...\nஇங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்...\n'லஞ்சத்த கையில கொடுக்காதீங்க.. ப...\nஆஞ்சநேயர் கோயிலுக்கு ரூ.80 லட்ச ...\nகொரோனா மருந்து: வேண்டாம் என்கிற...\n’’கொரோனாவை தடுக்க தடுப்பூசி மட்ட...\n'வீரர்களின் காயம் குறித்த புரிதல...\nஉலகம் சோர்வடைந்து இருக்கலாம், ஆன...\nஐ.நா ஆலோசனைக் குழுவில் விதிஷா மை...\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/12/breaking-news-tamil-nadu-cm.html", "date_download": "2021-01-27T20:40:33Z", "digest": "sha1:CHM4F3QJXO7KCPG6JJP3R3EPLKK3FIN7", "length": 3481, "nlines": 45, "source_domain": "www.tamilinside.com", "title": "தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார் | BREAKING NEWS Tamil Nadu CM Jayalalithaa Passes Away - Tamil Inside", "raw_content": "\nதமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார் | BREAKING NEWS Tamil Nadu CM Jayalalithaa Passes Away\nதமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார் | BREAKING NEWS Tamil Nadu CM Jayalalithaa Passes Away\nதமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார் | BREAKING NEWS Tamil Nadu CM Jayalalithaa Passes Away\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர்\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர் \"கல்யாணம் பண்ணிப்பார்\" \"புது வீடு கட்டிப்பார்\" * \"இராணுவத்துக்கு வந்துப்ப...\nமொபைல் போனால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm your health\nமொபைல் போனால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm your health மொபைல் ப��னால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm yo...\nவைட்டமின் பி உணவுகள் - About Vitamin B Foods\nவைட்டமின் பி உணவுகள் - About Vitamin B Foods வைட்டமின் பி உணவுகள் - About Vitamin B Foods\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1339224", "date_download": "2021-01-27T18:38:02Z", "digest": "sha1:QL3P5WK3DDYOGVEK42AVTGHTDROMHBTA", "length": 3008, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தி காட்பாதர் பாகம் II (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தி காட்பாதர் பாகம் II (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதி காட்பாதர் பாகம் II (திரைப்படம்) (தொகு)\n11:52, 5 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n05:41, 20 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2+) (தானியங்கி இணைப்பு: bs:Kum 2)\n11:52, 5 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMastiBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2455493", "date_download": "2021-01-27T19:51:48Z", "digest": "sha1:W4OX3GPXIRNU7SUVOOC2ZCZKFT4QONG3", "length": 5225, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஓநாய்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஓநாய்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:50, 12 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்\n8 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n04:01, 19 பெப்ரவரி 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntonBot (பேச்சு | பங்களிப்புகள்)\n00:50, 12 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nநான் தமிழர் (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n'''ஓநாய்''' [[ஊனுண்ணி]]ப் [[பாலூட்டி]] வகையைச் சேர்ந்த ஒரு காட்டு [[விலங்கு]]. வீட்டு [[நாய்|நாயை]] விட உருவில் பெரியது. இது [[நாய்|நாய்ப் பேரினத்தைச்]] சேர்ந்தது. ஆனால் நாயில் இருந்து வேறுபட்டது. இப்படிப்பட்ட காட்டு விலங்காகிய ஓநாய்களைப் பழங்காலத்து மாந்தர்கள் பழக்கி வேறு இனங்களாகத் திரித்து உருவாக்கியவைதான் வீட்டு நாய்கள் என உயிரின அறிஞர்கள் எண்ணுகிறார்கள். ஓநாய்கள் பல��கையான [[மான்]]களையும், [[எல்க்கு]], விரிகலை [[மூசுமான்]] எனப்படும் பெரிய விலங்குகளையும் கூட்டமாகச் சென்று தாக்கிக் கொன்று உண்ண வல்லவை. ஓநாய்கள் [[வட அமெரிக்கா]]விலும், [[ஆசியா]] முழுவதிலும் உள்ள காடுகளிலும் காணப்படுகின்றன. [[தென் அமெரிக்கா]]விலும், [[ஆப்பிரிக்கா]]விலும், [[ஆஸ்திரேலியா]]விலும் ஒநாய்கள் இல்லை.\nஓநாய்களில் இரண்டே வகைகள்தாம் இன்றுள்ளன. முதல் வகையானது ''வெண் ஓநாய்'' (Gray wolf), இரண்டாவது வகை ''செந்நாய் (செவ் ஓநாய், ''Red wolf). இந்த இரண்டாம் வகை பெரும்பாலும் காட்டுப் பகுதிகளில் முற்றுமாய் அற்றுப்போய் விட்டதாக எண்ணப்படுகின்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.emunahavodah.org/parashah/dec-2020-miketz/", "date_download": "2021-01-27T19:41:32Z", "digest": "sha1:VGRFZKHC37FALN5GYJMHEWQBQ65RRH2T", "length": 21096, "nlines": 159, "source_domain": "www.emunahavodah.org", "title": "Miketz – Emunah Avodah", "raw_content": "\nபராஷா மிக்கேட்ஸ் (முடிவில்) – ஷப்பாத் ஹனுக்கா\nஆதியாகமம் 41:1–44:17; எண்ணாகமம் 7:24–35; சகரியா 2:14–4:7; லூக்கா 4:16–31\nபராஷா பெயர் – 10 மிக்கேட்ஸ்,מִקֵּץ\nகடந்த வார ஆய்வில், யோசேஃப்பின் சகோதரர்கள் யோசேஃபைப் பார்த்து பொறாமைப்பட்டு அவருக்கு எதிராக சதி செய்தனர், ஏனெனில் அவரது தந்தை மற்ற மகன்களுக்கு மேலாக அவரை ஆதரித்தார், மேலும் அவருடைய தீர்க்கதரிசன கனவுகள் அவரது சொந்த விதியை வெளிப்படுத்தின. எனவே அவர்கள் அவரை ஒரு குழிக்குள் தள்ளி விட்டு அடிமைத்தனத்திற்கு விற்றார்கள். அடிமையாக கௌரவமாக சேவை செய்யும் போது, யோசேஃப் அவர் செய்யாத ஒரு குற்றத்திற்காக இரையாக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.\nஇந்த வார வாசிப்பில், யோசேஃப் இறுதியாக தனது பல சோதனைகளின் முடிவிற்கு வந்து தனது விதிக்குள் நுழைய உள்ளார். உண்மையில், இந்த வார டோரா வாசிப்பின் தொடக்க வசனமான பராஷாவின் பெயர், மிக்கேட்ஸ், இந்த எபிரேய வார்த்தையின் பொருள் ‘முடிவில்’ என்று ஆகும்.\nபார்வோனின் விசித்திரமான கனவுகளை விளக்குவதற்காக யோசேஃப் ஒரு எகிப்திய நிலவறையின் இருளில் இருந்து வெளியே கொண்டு வரப்படுகிறார். ஒரே நாளில், யோசேஃப் சிறையிலிருந்து அரண்மனைக்கு உயர்த்தப்படுகிறார்; அவரது வாழ்க்கை திடீரென இருளில் இருந்து வெளிச்சமாக மாற்றப்பட்டது.\nமிக்கேட்ஸ் இந்த ஆண்டு ஹனுக்காவுடன் (தீபத் திருவிழா) என்றும் அழைக்கப்படுகிறது) ஒத்துப்போவதால், இந்த வார வாசிப்பில் ஒரு பெரிய மெனோராவைப் பற்றிய தீர்க்கதரிசி சகரியாவின் பார்வை பற்றி ஒரு சிறப்பு ஹப்டாரா / הַפְטָרָה (தீர்க்கதரிசன வாசிப்பு) உள்ளது. அவன் சொல்கிறான், (சகரியா 4:2-3)\nஇரண்டு ஆலிவ் மரங்கள் மெனோராவை எண்ணெயால் போஷிக்கின்றன. மரங்கள் பெரும்பாலும் பிரதான பூசாரி யோசுவா மற்றும் ஜெருபாபேல், மத மற்றும் அரசியல் பிரமுகர்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றன.\nஆனால் தீர்க்கதரிசனம் பொதுவாக நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் குறிக்கும் என்பதால், வேதத்தில் உள்ள மரங்கள் பெரும்பாலும் மக்களைக் குறிக்கின்றன, இருளில் ஒளியைக் கொடுக்கும் எண்ணெய் போல் மகன்களான யூத விசுவாசிகளையும், புறஜாதி விசுவாசிகளையும், பிரதிநிதித்துவப்படுத்த மரங்கள் சிலரால் கருதப்படுகின்றன.\nமற்றவர்கள் இரண்டு மரங்களும் மாஷியாக் (மேசியா) மற்றும் ரூவாஹ் ஹகோடேஷின் (பரிசுத்த ஆவியானவர்) அபிஷேகம் செய்வதைக் குறிக்கின்றன என்கிறனர். ‘நீதியான கிளை’ வந்து ஒரே நாளில் கடவுளிடமிருந்து நம்மைப் பிரிக்கும் பாவத்தை சமாளிப்பார்கள் என்று சகரியா வாக்குறுதி அளிக்கிறார். (சகரியா 3:8-9)\nரூவாஹ்விற்கான இணைப்பு அத்தியாயம் 4 இன் 6 வது வசனத்தில் ஆதரிக்கப்படுவதாக தெரிகிறது: (சகரியா 4:6)\nபுனித சரணாலயத்தில், மெனோராவின் ஒளி கடவுளின் தெய்வீக பிரசன்னத்தின் அடையாளமாக மாறியது; அதன் ஒளி ஆலயத்திற்குள் மட்டுமல்ல, ஜன்னல்களிலும், எருசலேமிலும் பிரகாசித்ததாக பாரம்பரியம் கூறுகிறது, அங்கு இருண்ட இரவுகளில் மக்கள் அதன் கதிர்களைக் காண முடியும்.\nஆண்டின் இந்த நேரத்தில், குளிர்கால இரவுகள் மிக நீளமாக இருக்கும்போது, ஒளியின் தேவையை இன்னும் தீவிரமாக உணர்கிறோம்.\nசிலர் S.A.D (பருவகால பாதிப்புக் கோளாறு) என்று அழைக்கப்படுவதை அனுபவிக்கின்றனர் – சூரிய ஒளியின் குறைபாட்டால் ஏற்படும் ஒரு குறிப்பிட்ட மனச்சோர்வு.\nஎபிரேய தீர்க்கதரிசி ஏசாயா ஒரு “பெரிய ஒளி” பற்றி எழுதினார், அது ஒரு நாள் இருண்ட இருளிலிருந்து மக்களை உயர்த்துவதற்காக வரும்: (ஏசாயா 9:1-2)\nஏசாயா தீர்க்கதரிசனம் கூறிய இந்த “பெரிய ஒளி” யார் ஒளி ஒரு குழந்தையின் வடிவத்தில் வரும், அவர் இறுதியில் தேசங்களை நேர்மையிலும் நீதியிலும் ஆளுவார், அவருடைய தந்தை தாவீதின் சிம்மாசனத்தில் நித��தியமாக அமர்ந்திருப்பார். (ஏசாயா 9:6-7)\nஇயேஷூவா ஹமாஷியாக் (மேசியா அபிஷேகம் செய்யப்பட்டவர்) – “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” என்றார். – (யோவான் 8:12)\nஹனுக்கா என்பது ஒளியின் கொண்டாட்டம்.\nகிமு 332–164 முதல் யூத மக்களை ஆட்சி செய்த கிரேக்கர்களின் அடக்குமுறையிலிருந்து யூத மக்கள் இரட்சிக்கப்பட்டதை இந்த மகிழ்ச்சியான திருவிழா நினைவுகூர்கிறது.\nயூதர்கள் துன்புறுத்தலிலிருந்து மீட்கப்படுவது மட்டுமல்லாமல், நடைமுறைப்படுத்தப்பட்ட ஹெலனிஸ்டிக் / கிரேக்க மத அமைப்பு மற்றும் கலாச்சாரத்திலிருந்து விடுவிக்கப்பட்டதால், இது ஒரு உடல் மற்றும் ஆன்மீகம் சார்ந்த இரட்சிப்பு ஆகும்.\nஒரு உண்மையான கடவுளை வணங்குவதற்கும் டோராவில் எழுதப்பட்டபடி அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதற்கும் அவர்கள் சுதந்திரத்திற்காக போராடினார்கள்.\nஆனால் ஹனுக்காவை இயேசு கொண்டாடினாரா ஹனுக்காவுக்கு வேதத்தில் உள்ள ஒரே குறிப்பு புதிய உடன்படிக்கையில் – Brit Chadasha / בְּרִית חֲדָשָׁה / ப்ரித் கடாஷாவில் காணப்படுகிறது, மேலும் அவர் இந்தப் பண்டிகையை கடை பிடித்தார் என்பதை இது குறிக்கிறது.\nஹனுக்காவின் போது இயேசு ஆலயத்தின் பிராகாரங்களில் நடந்தார் என்பதை யோவான் நற்செய்தி வெளிப்படுத்துகிறது: (யோவான் 10: 22–23)\nஅவர் அங்கு இருந்தபோது, அவர் மேசியாவா என்று சிலர் அவரிடம் நேரடியாகக் கேட்டார்கள்.\nஅவர் செய்த செயல்களை ஆதாரமாக இயேசு சுட்டிக்காட்டினார், விளக்கினார். ஆனால் அவர்கள் அவருடைய ஆடுகள் அல்ல என்பதால் அவர்கள் அவரை நம்பவில்லை.\nஇந்த வாரத்தின் பரிந்துரைக்கப்பட்ட புதிய உடன்படிக்கையில் – ப்ரித் கடாஷா பகுதியில், இயேசு மேசியா தனது பணியை உடைந்த இதயங்களை குணப்படுத்துவதாகவும், கட்டுண்டவர்களை விடுவிப்பதாகவும் அறிவித்தார்.\nஅவர் மேற்கோள் காட்டிய வசனங்கள் எபிரேய தீர்க்கதரிசி ஏசாயாவின் புத்தகத்திலிருந்து நேரடியாக வெளிவந்தன. (லூக்கா 4:16–19 மேலும் காண்க ஏசாயா 61:1)\nஇயேஷூவா மற்றும் யோசேஃப் (இயேசு மற்றும் யோசெப்)\nஇயேசுவுக்கும் யோசேப்பிற்கும் இடையில் பல ஒற்றுமைகள் வரையப்படலாம்.\nசிறையில் இருந்து யோசேஃப் விடுதலையான நேரத்தில், அவருக்கு 30 வயதாக இருந்தது, இயேசு தனது பொது ஊழியத்தைத் தொடங்கியபோத�� அவருக்கு 30 வயது.\nமேலும், யோசேஃப் எகிப்தில் இருந்த காலத்தில் மிகவும் மாற்றப்பட்டார், அவருடைய சகோதரர்கள் அவரை அடையாளம் காணவில்லை.\nஅவர்கள் யோசேப்பின் முன்னால் நின்று, அவரால் மட்டுமே வழங்கக்கூடிய பஞ்சத்திலிருந்து இரட்சிப்பைத் தேடினார்கள், ஆனாலும் அவர் அவர்களுடைய சகோதரர் என்று அவர்களுக்குத் தெரியாது.\nஅதேபோல், இயேசுவின் யூத சகோதர சகோதரிகள் அவரை தங்கள் யூத மேசியாவாக அடையாளம் காண முடியவில்லை, ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் மேசியானிய தீர்க்கதரிசனங்களைப் படிக்கவோ புரிந்துகொள்ளவோ இல்லை.\nஇதற்கு இன்னொரு காரணம், பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்களால் இயேசு சித்தரிக்கப்படுகின்ற விதம்: டோராவில் கடவுளின் கட்டளைகளை உண்மையாகக் கடைப்பிடித்த, அதற்கு பதிலாக, புறஜாதியினரின் “கடவுள்” என்று முத்திரை குத்தப்பட்ட அவதானிக்கும் யூதராக அவர் நின்றுவிட்டதாகத் தெரிகிறது.\nஇயேசுவின் அடையாளம் மிகவும் மாற்றப்பட்டுள்ளது, யூத மக்களில் பெரும்பான்மையினர் இந்த “இயேசு” யூத மேசியாவாக (மாஷியாக்) இருக்கக்கூடும், அவர்களுக்காக 3,000 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் காத்திருக்கிறார்கள், ஏங்குகிறார்கள், ஜெபிக்கிறார்கள்.\nஆயினும்கூட, ஒரு நாள், யூத மக்கள் அனைவரும் அவரை அங்கீகரிப்பார்கள் என்று சகரியா தீர்க்கதரிசி கூறினார்: நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். (சகரியா 12:10)\nஇன்று, ஆயிரக்கணக்கான இயேஷூவாவின் சகோதர சகோதரிகள் அவர் உண்மையிலேயே யார் என்பதைப் புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் மெசியானிக் யூதர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள், வேதவசனங்களின் மேசியாவை அவர்கள் தேடியது முடிந்தது. இந்த “பூர்த்தி செய்யப்பட்ட யூதர்கள்” இஸ்ரயேலிலும் உலகிலும் யூத மதத்தின் நியாயமான பிரிவாக தொடர்ந்து அங்கீகாரம் பெற்று வருகின்றனர்.\nமற்றொரு முக்கியமான இணையானது, யோசேஃப்பின் தந்தை இஸ்ரயேல் (யாஅகோவ்) யோசேஃப்பை உயர்த்தியிருந��தார், கடவுள்இயேஷூவாவை உயர்த்தியுள்ளார்: (பிலிப்பியர் 2:8–9)\nயோசேஃப்பின் சகோதரர்கள் அவரை வெறுத்தார்கள், அவர்கள் ஒருபோதும் அவரை வணங்க மாட்டார்கள் என்று சபதம் செய்திருந்தாலும், அவருடைய கனவுகள் அவர்கள் பரிந்துரைத்தபடி (ஆதியாகமம் 37: 19-20), இந்த பராஷாவில் இறுதியில் (மிகேட்ஸ்) அவர்களின் சகோதரர் யோசேஃப்பிடம் வந்து, அவர்கள் வணங்குகிறார்கள்\nஇஸ்ரயேல் அனைவரும் இயேசுவின் அதிகாரத்தை அங்கீகரிக்கும் நாளின் தீர்க்கதரிசன படம் இது, ஒவ்வொரு முழங்கால்களும் அவருக்கு வணங்கி, அவர் கர்த்தர் என்பதை அறிந்து கொள்வார்கள்.\nபிலிப்பியர் 2:10 மேலும் காண்க ஏசாயா 45:23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/06/2_20.html", "date_download": "2021-01-27T19:26:11Z", "digest": "sha1:YWPGKOREGAWX45EFFBUKGB56Y66PCYNC", "length": 15992, "nlines": 140, "source_domain": "www.kalvinews.com", "title": "ஒளிரும் ஆசிரியர் - 2 மாணவர்களின் வாழ்க்கையை வண்ணமயமாக்கும் ஆசிரியை ஜாஸ்மின்!", "raw_content": "\nஒளிரும் ஆசிரியர் - 2 மாணவர்களின் வாழ்க்கையை வண்ணமயமாக்கும் ஆசிரியை ஜாஸ்மின்\nஅரசுப் பள்ளிகள் மீதான புதிய அடையாளங்களையும் நம்பிக்கைகளையும் விதைத்து வரும் மாற்றங்களை விரும்பும் ஆசிரியப் பெருமக்களை வெளியுலகிற்கு எடுத்துக் காட்டும் புதிய தேடல் இந்த ஒளிரும் ஆசிரியர் நெடுந்தொடர்... கடந்த இதழில் நம்மால் அடையாளப்படுத்தப்பட்ட தலைமை ஆசிரியை மாலா அவர்கள் பலராலும் அறியப்பட்டு அவரது கல்விச் சேவையைப் பாராட்டி திருவண்ணாமலையில் இயங்கி வரும் ஓர் அமைப்பு புகழ்பெற்ற ஒரு விருதுக்குப் பரிந்துரை செய்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும். தமிழகமெங்கும் இதுபோல் மாணவர் நலனை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டு வரும் பல்வேறு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் சார்ந்த குழுக்கள் அறிமுகமும் கருத்துப் பகிர்வும் நிகழ்வதற்கு இத்தொடர் பேருதவியாக அமையும். அதுபோல், இந்த இதழை வாசிக்கும் வாசகர்கள், கல்வி ஆர்வலர்கள், சமுதாய சிந்தனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் போன்றோருக்கு ஆசிரியர்கள் மீதான பார்வைகள் புதிதாகும். மேலும், அரசுப் பள்ளிகள் மீதான கண்ணோட்டம் மாற்றம் பெறுவதோடு மட்டுமல்லாமல் நேயம் வளர வாய்ப்பு ஏற்படும்.\nஅதேவேளையில் இந்தத் தேடல் என்பது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில், ஓர் ஒன்றியத்தில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகளில் செம்மையாகப் பணியாற்றி வரும் அடையாளப்படுத்தப்படாத ஆளுமைகளைத் தேர்வு செய்து, அவர்களிடமிருந்து உண்மைத் தரவுகளைப் பெறுவதென்பது மிகக் கடினமான செயலாக இருக்கிறது. பல பேர் எந்தவித ஆதாரங்களும் வைத்துக்கொள்ள விரும்பாமல் அயராது உழைத்து வருவது வேதனையளிப்பதாக அமைகிறது. தரவுகளின் முக்கியத்துவத்தை நிச்சயம் அத்தகையோர் இதன்வழி அறிவர்.\nஅந்தவகையில், இந்தப் பகுதியில் நாம் அறிய இருப்பவர் சுவர் சித்திரங்கள் மூலமாக மாணவர்களைக் கவரும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் கோரையாற்றங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணிபுரிந்து வரும் திருமதி. ச. ஜாஸ்மின் ஹில்டா ஆவார். இவர் இப்பள்ளிக்குப் பொதுமாறுதல் மூலம் வந்து சேர்ந்து மூன்றாண்டுகள்தாம் ஆகின்றன. தலைமை ஆசிரியரின் ஒத்துழைப்புடன் இவர் செய்து வரும் குழந்தை நேயப் பணிகள் அளப்பரியவை.\nநல்ல கற்றலுக்கு அடிப்படை நல்ல வகுப்பறை சூழல் என்பதை உணர்ந்து கொண்டவராய், தம்மிடம் உள்ள ஓவியத் திறனால் குழந்தைகளைக் கவரும் பல்வேறு வண்ணக் கேலிச் சித்திரங்களை நேர்த்தியாக வரைந்து மாணவர் உள்ளங்களைக் கொள்ளைக் கொண்டார். மேலும், முதல் மூன்று வகுப்புகளுக்கு உரிய பாடப்பொருள் சார்ந்த அடிப்படைத் திறன்கள் வளர்ச்சிக்குதவும் எழுத்துக்கள், எண்கள், படங்கள் போன்றவற்றையும் இடம்பெறச் செய்து வகுப்பறையை வண்ணங்களாலும் எண்ணங்களாலும் அலங்கரித்துள்ளது அழகு.\nகுறிப்பாக, கிராமப்புற மக்களிடையேயும் அண்மைக்காலமாக உருவாகிவரும் ஆங்கில மோகம் குறித்த தவறான புரிதல்களைப் போக்கும் வகையில் இவ் ஆசிரியை ஆங்கிலத்தை முதல் வகுப்பு மாணவர்கள் பிழையின்றி சரியான உச்சரிப்புடன் சரளமாக வாசிக்கவும், இரண்டாம் வகுப்பு முதற்கொண்டு ஆங்கில மொழிக்குரிய அழகிய சாய்வெழுத்துக் கையெழுத்துப் பயிற்சியையும் மாணவரிடையே இயல்பாகப் பழக்கி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளதைப் பலரும் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. சான்றாக, இரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் ஐந்தாம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் உள்ள வாக்கியங்களைச் சரியான ஆங்கில உச்சரிப்பு முறையில் சரளமாகப் படிப்பதைக் கூறலாம்.\nஅதுபோல், தனியார் பள்ளிக்குஇணையாக வாரமொருமுறை மாற்றுச் சீருடையில் மாணவர்களை வருகைபுரியச் செய்து எளிய உடற்பயிற்சியுடன் ஆசன முறைகளும் கற்றுத் தந்து உடல் வளத்துடன் மன வளத்தையும் மேம்படுத்தும் பயிற்சிகள் இவரால் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், கிராமப்புற சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு நல்ல தொடுதல் மற்றும் தீய தொடுதல் முறைகளையும் கை கழுவுதல் வழிமுறைகளையும் உள்ளாடைகள் உடுத்துவதன் அவசியம் குறித்தும் தொடர்ந்து எடுத்துரைத்து வருவது சிறப்பு.\nஇவர் கற்றலை மேலும் மெருகூட்டிட தம் நண்பர்களின் உதவியுடன் ரூ.20000/= மதிப்புள்ள நவீன வண்ணத் தொலைக்காட்சி ஒன்றை வேண்டிப் பெற்று அண்மையில் கல்வியில் கொண்டு வரப்பட்டுள்ள விரைவுக் கோட்டுக் கற்றல் முறை (Pedagogy with QR Code)யில் உருவாக்கப்பட்டிருக்கும் பாடம் சார்ந்த காணொலிகள் யாவும் மாணவர்கள் கண்டு மகிழ கற்பித்தலின்போது போதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறார்.\nஇதுதவிர, அண்மையில் பேரிடரைத் தோற்றுவித்த கஜா கோரப்புயலின்போது தலைமையாசிரியருடன் இணைந்து ரூ.40000/= மதிப்பிலான நிவாரண உதவிகளைப் பெற்று வழங்கியது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். ஆக, பள்ளி வளர்ச்சி, மாணவர் நலன், சமுதாய முன்னேற்றம் ஆகியவற்றிற்கு ஓர் ஆசிரியர் பாடுபடுதல் இன்றியமையாதது என்பதற்கு திருமதி.ஜாஸ்மின் ஆசிரியையும் ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்ள முடியும். இவரின் கைவண்ணங்களால் அறியாமை இருளிலும் வறுமைப் பிடியிலும் அகப்பட்டுத் தவிக்கும் பிஞ்சுக் குழந்தைகளின் வாழ்க்கை நிச்சயம் வண்ணமயமாகும் ஏனெனில் இவரே ஒரு வெளிச்சம்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nஆசிரியர்களுக்கு 30 நாட்கள் பயிற்சி - Director Proceedings\n10,12ம் வகுப்பு - பள்ளிக்கு வராத மாணவர் நிலை என்ன\nஇரத்து செய்யக் கூடியதே (CPS) புதிய ஓய்வூதியத் திட்டம்\n10th, +2 Public Exam Date 2021 / 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எப்போது\nஅனைத்து பள்ளிகளிலும் குடியரசு தினவிழாவினை சிறப்பாக கொண்டாட உத்தரவு - Director Proceedings\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88-23/", "date_download": "2021-01-27T20:06:28Z", "digest": "sha1:IGE36BVSEJOZXY6Z5XCP6I5WJARRWHUX", "length": 26017, "nlines": 130, "source_domain": "www.madhunovels.com", "title": "காதல் கருவறை 23 - Tamil Novels", "raw_content": "\nHome ஜனனி பிரசன்னா காதல் கருவறை காதல் கருவறை 23\nஅந்த கார் பெரிய கேட்டின் முன் வாசல் வழியாக உள்ளே நுழைந்தது சரணை இங்கு ஏன் அடைத்து வைத்திருக்கிறான் என்று யோசனையுடன் உள் நுழைந்தவர்களை இரு காவலர்கள் அழைத்து “ சீக்கிரம் பார்த்துவிட்டு போங்கள் உங்களுக்காக தான் இவரை இன்னும் கோர்ட்டிற்கு கூட்டி செல்லாமல் இருக்கிறோம் பத்து நிமிடங்கள் தான் “\nகீழ் உள்ள ரூமில் அமைதியாக அமர்ந்திருந்தவனை பார்த்து கண்ணீர் வழிய நின்றவளை பார்க்க நெஞ்சு கலங்கியது தாருண்யாவிற்கு மெதுவாக அவள் பேச ஆரம்பித்தாள்\n“ என்ன சரண் இதெல்லாம் அவர் சொன்னதிற்கெல்லாம் தலையாட்ட வேண்டிய அவசியம் என்ன , நான் எவ்வளவோ நம்பிக்கையோடு இருந்தேனே நீங்கள் இவளுடன் வாழும் வாழ்க்கையை பற்றி எவ்வளவு யோசித்தோம் ”\nஎதற்கும் பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தவன் விழிகள் மட்டும் சந்தோஷியை விட்டு அகலவில்லை அதை பார்த்து அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி நகர்ந்தவளை “ நில் தாருண்யா ” என்ற சரணின் குரல் நிறுத்தியது\nபொதுவாக அவளை பார்த்து “ மனுபரதன் எந்த தவறும் செய்யவில்லை நான் கொஞ்சம் பின்தங்கிவிட்டேன் அவனை கண்டுபிடிப்பதில் , அதில் அவர் முந்திக்கொண்டு அவனை அழித்துவிட்டார் , ஆனால் வருணின் அழிவு என் கணக்கு நான் செய்ய வேண்டிய காரியம் அதை இன்னொருவருக்கு விட்டதே தவறு பிறகு தண்டனை அவருக்கு எப்படி வரும் ”\n“ வருண் செய்த எல்லா விஷயங்களையும் தம்பி என்று ஒதுக்கி விட்டு விலகி இருந்தேன் பிசினஸ் விஷயங்களில் அவன் மூக்கை நுழைப்பதில்லை என்கிற தைரியத்தில் அவனை ஆராயாமல் விட்டது முழுக்க என் தவறு இதில் எதுவும் அறியா ஒரு பெண் அவள் வாழ்க்கையை அடகு வைக்கும் அளவுக்கு முட்டாளாக இருந்திருக்கிறேன் இதெல்லாம் மனுபரதன் குற்றமா \n“ இதோ இவள் வார்த்தைக்கு வார்த்தை அது என் குழந்தை உனக்கு சம்பந்தமில்லை என்றுஎன்னை ஒதுக்குகிறாள் அதை போல் இது என் முடிவு அவர் அதற்கு ஒத்துக்கொண்டார் அவ்வளவுதான் இதில் யாரையும் என்னை வற்புறுத்தவோ மிரட்டவோ இல்லை ”\nமெதுவாக எழுந்தவன் ” இந்த பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் என் அஜாக்கிரதை மட்டும் தான் ” என்றவன் வலியுடன் சந்தோஷியை பார்த்து\n“ என்னை நான் யாருக்கும�� புரிய வைக்கவில்லை தாருண்யா , இவள் எனக்காக செய்த தியாகம் வீணாகாமல் இருக்க என்னை மறுக்கிறாள் , ஒன்றை மறந்துவிட்டாள் எல்லாம் முடிந்து நான் வந்த பிறகும் இவளைதான் தேடி அலைந்தேன் , நான் வேறு வாழக்கை அமைத்துக்கொண்டு வாழ்வேன் என்று எப்படி யோசித்தாள் எப்படி அவளுக்கு நான் இல்லாமல் வேறு வாழக்கை இல்லை என்று எனக்கு தெரியுமோ அதுபோல் அவள் புரிந்துகொண்டிருக்க வேண்டாமா என் வாழ்க்கையில் அவளை தவிர யாரும் இல்லை என்று , இல்லை நான்தான் எதுவும் புரியவைக்கவில்லை நான் மோசமாக தோற்றுவிட்டேன் ”\nவியாபாரத்தில் ஜெயித்துவிட்டேன் என்று நினைத்தேன் அதுவும் இவள் எனக்கு போட்ட பிச்சை வாழ்க்கையில் ஜெயித்துவிட்டேன் என்று நினைத்தேன் அதுவும் இவளின் மறுப்பால் இல்லை என்றாகிவிட்டது நான் எதிலுமே வெற்றிபெறவில்லை என்று தெரிந்துவிட்டது அதான் இந்த தண்டனை என் தோல்விக்கெல்லாம் வடிகாலாக இருக்கும் என்று இதை ஏற்கிறேன் ”\n“ காதல் என்பது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் வாழ்வது தான் எனக்காக பார்த்து பார்த்து செய்தவள் என்னை விட்டுவிட்டாள் அதுதான் என்னால் தாங்கமுடியவில்லை , எனக்கான மறுவாழ்வு இன்னொரு பெண்ணுடன் என்று எப்படி யோசித்தாள் , அது என்னுடைய குழந்தை தாருண்யா என் நலனுக்காக வந்தவள் எனக்காக இந்த பூமியில் வந்த தேவதை , இவள் யார் அதை எனக்கு தரமாட்டேன் என்று சொல்வதற்கு ”\n“ என்னிடம் எல்லாம் உள்ளது பணம் புகழ் அந்தஸ்து ஆனால் எல்லாம் இருந்தும் இந்த நொடி ஆதரவில்லாதவனாக உணர்கிறேன் , அன்பில்லாது மறுக்கப்படுவதை விட அதிக அன்பால் மறுக்கப்படுவதை மிக கொடுமையாக உணர்கிறேன் , இதை தாங்கி வெளியில் சாதாரணமாக வாழ என்னால் முடியாது தாருண்யா , இதை கூட அவள் நம்பமாட்டாள் நான் கைதாகிய விவரம் மற்றும் ஃஎப் ஐ ஆர் காபி இருக்கும் அவளை பார்க்க சொல் என்றவன் கண்களை மூடி கொண்டு நாற்காலியில் சாய்ந்தான்\nஅதுவரை அவன் பேசியதெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தவள் திரும்பி தாருண்யாவை பார்க்க அவள் எல்லாம் உன் பிடிவாதம் என்பதுபோல் பார்வையாலேயே இவளை குறை கூறிக்கொண்டிருந்தாள் , இன்னும் எவ்வளவு தான் அவன் உணர்வுகளை கொல்ல போகிறாய் சந்தோஷி என்பது போல் இருந்தது அவள் பார்வை\nஅந்த பார்வையை தாங்கியவள் ஒரு பெருமூச்சுடன் அவள் கையில் இருந்த பையில் இருந்து ஒரு பேப்பரை எடுத்தவள் அவர்கள் பார்வை அதில் படும்படி வைத்துவிட்டு நகர்ந்துவிட்டாள் அதை பார்த்தவர்கள் விழிகள் தெறிக்கும் அளவு விரிந்தது .\nஒரு பேப்பரில் இத்தனை நேரம் தொலைந்த சந்தோஷம் கிடைத்துவிட்டது என்று நம்ப முடியாமல் நின்றனர் , அது குழந்தையின் பிறப்பு சான்றிதழ் அதில் குழந்தையை பிறந்த ஹாஸ்பிடல் பெயர் மற்றும் குழந்தையின் பெயர் இருந்த இடத்தில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டு இருந்தது தாயின் பெயர் சந்தோஷி தந்தையின் பெயர் சரண் என்றும் இருந்தது அதை பார்த்த சரணின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வந்தது\n“ நான் ஒன்றும் இரும்பு மனுஷி இல்லை தாருண்யா , இது மாமாவின் மிராட்டலுக்காகவும் இல்லை அவள் பிறந்த போதே என் வாழ்வில் கிடைக்காத மகிழ்ச்சி அவள் பேரில் இருந்தே தொடங்க வேண்டும் அவளின் தந்தை இவர் தான் என்று பெயரளவில் சேர்க்க வேண்டும் என்றும் அப்பொழுதே நான் இதை கொடுத்து விட்டேன் ஆனால் யார் வந்து கேட்டாலும் விவரம் கொடுக்க கூடாது என்று கேட்டுக்கொண்டேன் என் மனதை பொறுத்தவரை அவர்தான் இவளுக்கு தந்தை என்று என் மனம் நம்புகிறது ஆனாலும் அவர் வாழ்க்கை எல்லாவற்றையும் விட எனக்கு பெரியது என்றுதான் ஒதுங்கி போக நினைத்தேன் ஆனால் எப்பொழுது என் சந்தோஷம் தான் அவர் நிம்மதி என்று நினைக்கிறாரோ அவர் நிம்மதியை நான் நிச்சயம் இழக்க விடமாட்டேன் இப்பொழுதும் அவர் நிம்மதிக்காக தான் நான் இந்த திருமணத்தை ஏற்கிறேன் தவிர என் வாழ்வு சீர் செய்வதற்காக இல்லை ” என்றவளின் காதல் மேல் பிரமிப்பு தான் வந்தது தாருண்யாவிற்கு\nபின்னிருந்து கை தட்டும் ஓசை கேட்க அங்கு மனுபரதனை கண்டதும் அனைவருக்கும் அதிர்ச்சியும் வியப்பும் ஏற்பட\n“ எனக்கு தெரியும் சரணுக்கு ஆபத்து என்றால் நீ நிச்சயம் மாறுவாய் என்று அவருக்கே தெரியாமல் நான் அவரை இதில் மாட்ட வைத்தேன் நிச்சயம் உன் காதலுக்கு தகுதி உள்ள மனிதர்தான் உனக்காக எதையும் செய்யக்கூடியவர் இனியும் நீங்கள் வேதனை அடையாமல் வாழ நான் எல்லாம் செய்வேன் “ என்றவன் சரணை பார்க்க\n“ சாரி சரண் கொஞ்சம் கசப்பு மருந்து குடித்தால் தான் நோய் சரியாகும் என்பதுபோல் என் சந்தோஷிக்கும் உங்களின் காதலும் அவல்ஜன் காதலை உங்களுக்கு உணர்த்தவே உங்களை கைது செய்ய சொன்னேன் இனி உங்கள் கல்யாணத்தை சுமுகமாக முடிப்பது என் வேல�� ” என்றதும்\n“ மாமா …. பெரியம்மா ” என்று கலங்கியவளை “ இனியும் என்னடா கலக்கம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்கிறேன் இல்லையா , பெரியம்மா மட்டுமில்லை சரணின் பெற்றோரும் வருவார்கள் அவர்களாகவே ” என்றவன் பிரிந்த காதலர்களுக்கு தனிமை தர எண்ணி சரணிடம் தன் கார் சாவியை தந்தவன் “ இனியாவது மகிழ்ச்சியுடன் இருங்கள் ” என்று கேலி செய்வதுபோல் கூறி தாருண்யா பக்கம் கை நீட்டி அவர்களை நான் வீட்டில் விட்டு விடுகிறேன் அதற்கு முன் காவல் துறை நண்பர்களுக்கு ஒரு நன்றி சொல்லி அனுப்பிவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு தாருண்யாவை பார்க்காமலேயே நடந்தான் ,\nஓடி வந்து தாருண்யாவை அணைத்த சந்தோஷி “ என்னால் உங்களுக்கு எவ்வளவு கஷ்டங்கள் தாருண்யா ” என்றவளை இறுக்கி அணைத்தவள் “ உன் காதலுக்கு முன் நான் செய்ததெல்லாம் ஒன்றுமே இல்லை , நீ இனி ஒரு துன்பம் கூட அடையாமல் சரண் உன்னை பத்திரமாக பார்த்துக்கொள்வார் , இனி எல்லாம் சரியாகிவிடும் சந்தோஷி , குணாவிற்கு தெரிந்தால் மிகவும் சந்தோஷம் அடைவாள் ” என்று கூறிவிட்டு சரணிடம் வந்தவள்\n“ நான் கூட யோசித்தேன் , சந்தோஷி இவ்வளவு விஷயங்கள் ஏன் செய்தாள் என்று , இப்பொழுது புரிகிறது உங்களை போன்ற உண்மையான மனிதருக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை அறிந்துதான் அவள் அவளையே பணயம் வைத்தாள் இனி நீங்கள் இருவரும் எந்த குறையும் இல்லாமல் எப்பொழுதும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ வேண்டும் என்பதே நான் கடவுளிடம் வைக்கும் கோரிக்கை ” என்றவள் ஒரு தலை அசைப்புடன் விடைபெற்றாள்\nஅவர்கள் சென்றதும் சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் கையை கட்டிக்கொண்டு சந்தோஷியை பார்த்துக்கொண்டிருந்தவன் அவளின் தவிப்பை பார்த்து இரு கைகளையும் நீட்டி அவளை வா என்று பார்வையால் அழைத்தான் …\nசரண் என்ற கதறலுடன் அவனிடம் பாய்ந்தவளை அவள் அழுகை ஓயும் வரை தட்டிக்கொடுத்து சமாதானம் செய்தான் பின் தன்னை தேற்றிக்கொண்டவள் அவன் மடியில் அமர்ந்திருப்பதை பார்த்து அவசரமாக எழ “ உதை வேண்டுமா உனக்கு ” என்று அவள் இடையில் கை கொடுத்து தன் புறம் இழுத்தவன் “ நன்றாக கேள் இது என் மனைவிக்கும் என் மகளுக்கும் உரிய இடம் , அதை விட்டு நகர என் அனுமதி வேண்டும் “ என்றவன் அவள் பின் கழுத்தில் அழுந்த முத்தமிட்டான் ..\nஅவன் செய்கையில் நெகிழ்வும் வ��திர்பும் ஒரு சேர எழ அவள் தன் வாய் திறந்து சொல்வதற்கு முன் “ எனக்கு தெரியும் சஷி இந்த உறவு நம் நிம்மதிக்கு மட்டுமே … நீ மாறியே ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை ஆனால் நிச்சயம் என் அன்பு உன்னை பழைய சந்தோஷியாக மீட்டெடுக்கும் .. மகிழ்ச்சி என் பெண் , என் வாழ்வு முழுமைக்கும் அவள் மட்டும் போதும் … “ என்றவனின் காதல் என்றும் போல் அவளை சிறையெடுத்தது .\nவீட்டிலிருந்து வாசல் வருவதற்குள் ஆயிரம் யோசனைகள் மனதினுள் ஓட தட தடவென்று ஓடும் இதயத்தின் ஓசை அவளுக்கே கேட்டது “ வேறு வழியில்லை அவனுடன் போய்தான் ஆக வேண்டும் , சும்மா இருக்கும் பொழுதே அவ்வளவு திட்டுவான் இப்பொழுது அவனை புரிந்து கொள்ளாமல் பேசியதற்கு வேறு அவன் வாங்கி கொள்ளவேண்டும்\nNext Postகாதல் கருவறை 24\nமின்னல் விழியே குட்டித் திமிரே 30. (Final)\nமின்னல் விழியே – 26\nமின்னல் விழியே – 25\nமின்னல் விழியே – 24\nஅரூப மோகினி தமிழ் நாவல் அத்தியாயம் 15\nஅரூப மோகினி தமிழ் நாவல் அத்தியாயம் 12 – Tamil Novels\nசஹாரா சாரல் பூத்ததோ 17\nசஹாரா சாரல் பூத்ததோ pre final\nசஹாரா சாரல் பூத்ததோ 16\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nதணலை எரிக்கும் பனித்துளி 1\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nஅது மட்டும் இரகசியம் – 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/08/9.html", "date_download": "2021-01-27T20:16:55Z", "digest": "sha1:MJVLCABH43FDCIEHFHDNO77XQDDFIIXF", "length": 6025, "nlines": 47, "source_domain": "www.yarlvoice.com", "title": "பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய திருவிழா ஆரம்பம் - செப்டெம்பர் 9 தேர்த்திருவிழா பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய திருவிழா ஆரம்பம் - செப்டெம்பர் 9 தேர்த்திருவிழா - Yarl Voice பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய திருவிழா ஆரம்பம் - செப்டெம்பர் 9 தேர்த்திருவிழா - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nபொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய திருவிழா ஆரம்பம் - செப்டெம்பர் 9 தேர்த்திருவிழா\nஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை திங்கட்கிழமை (24) முற்���கல் 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 18 தினங்கள் திருவிழா நடைபெறும்.\n5 ஆம் திருவிழாவாகிய 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை சப்பறத் திருவிழாவும் மறுநாள் சனிக்கிழமை முத்துச் சப்பறமும் நடைபெறும்.\nசெப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி புதன்கிழமை காலை 7.00 மணிக்கு வசந்தமண்டப பூசை இடம்பெற்று முற்பகல் 9.00 மணிக்கு இரதோற்சவம் இடம்பெறும். அன்று நள்ளிரவு 12.00 மணிக்கு கிருஷ்ண ஜெயந்தி இடம்பெறும்.\nமறுநாள் வியாழக்கிழமை திருவடிநிலை புனித தீர்த்தக் கடலில் தீர்த்தோற்சவம் இடம்பெறும்.\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மேற்படி நேரங்களில் மாற்றம் இடம்பெறும் எனவும் அடியார்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சைவ சமய விழுமியங்களுக்கு அமைவாக செயற்படுமாறும் ஆலய பரிபாலன சபை கேட்டுக்கொண்டுள்ளது.\nபக்தர்களின் நலன் கருதி காரைநருக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே சேவையில் ஈடுபடும் அரசஇ தனியார் பேருந்துகள் ஆலய வீதியூடாக பயணம் செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-11-30-06-24-37/", "date_download": "2021-01-27T20:26:12Z", "digest": "sha1:4BS34BT4HDFAWVZRL3EDDLZDRU6PU4PW", "length": 12060, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "காங்கிரஸின் பாவங்களே நதிநீர் பிரச்சினைகள் |", "raw_content": "\nமெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த போராட்டங்கள் வரை\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவு\nகாங்கிரஸின் பாவங்களே நதிநீர் பிரச்சினைகள்\nநதிநீர் பகிர்வு பிரச்சினைகளுக்கு காங்கிரஸ்சின் பிரித்தாளும் சூழ்ச்சியேகாரணம், இதுபோல் காங்கிரஸ்கட்சி செய்யும் பாவங்களால் தான் மக்கள் பெரும்துயரங்களை அனுபவித்து என குஜராத் முதல்வர் நரேந்திரமோடி குற்றம் சுமத்தியுள்ளார்.\nராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சுமர்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக்கூட்டத்தில் பேசியதாவது:\nநதிநீர்பகிர்வு தொடர்பாக பல்வேறு மாநிலங்களுக்கு மத்தியில் பிரச்சினைகள் நீடிக்கின்றன. இதற்கு மத்தியில் ஆளும்காங்கிரஸே காரணம். பிரித்தாளும் சூழ்ச்சியையே காங்கிரஸ் கடைப்பிடிக்கிறது. இதனால் சகோதரர்கள், ஜாதிகள், சமூகங்களுக்கு இடையே அந்தக்கட்சி பிளவை ஏற்படுத்துகிறது.\nநர்மதை நதி நீரில் ராஜஸ்தான் மாநிலத்துக்கு போதிய பங்குகிடைப்பது இல்லை. அதற்கு மத்திய அரசேகாரணம். சர்தார்சரோவர் அணை மதகுகள் திட்டத்தை மத்திய அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகிறது. அந்தப்பணி நிறைவடைந்தால் ராஜஸ்தான் மாநிலத்துக்கு நர்மதை நதியிலிருந்து கூடுதல் தண்ணீர்கிடைக்கும். ஆனால், இந்தவிவகாரத்தில் மத்திய அரசு அரசியல் சித்து விளையாட்டுகளை நடத்திவருகிறது.\nஆந்திரத்தை பிரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விவகாரத்தால் சீமாந்திரா, தெலங்கானா பிராந்தியங்கள் பற்றிஎரிகின்றன. இந்த இருபிராந்தியங்களுக்கும் இடையே இப்போது நதி நீர் பிரச்சினை தலைதூக்கியுள்ளது. இதுபோல் காங்கிரஸ்கட்சி செய்யும் பாவங்களால் தான் மக்கள் பெரும்துயரங்களை அனுபவித்து வருகிறார்கள்.\nபா.ஜ.க.,வை பொறுத்த வரை வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாககொண்டு செயல்படுகிறது. குஜராத் இன்று அமோகவளர்ச்சி அடைந்திருக்கிறது. அதற்கு நான் காரணம் அல்ல. பா.ஜ.க ஆட்சியைத்தேர்ந்தெடுத்த மக்கள் தான் காரணம்.\nஅதே போல் ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.,வுக்கு மக்கள் வாக்களித்தால் இந்தமாநிலம் அமோக வளர்ச்சிபெறும். காங்கிரஸ் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேசுவது இல்லை. மக்களுக்கு இலவசங்களை அறிவித்து ஏமாற்றிவருகிறது.\nபாலிபகுதி மக்கள் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டால் ராஜஸ்தானில் சிகிச்சைபெறுவது இல்லை. அதற்கான வசதிகளும் இங்கு இல்லை. அதனால் தான் அருகில் உள்ள குஜராத்துக்கு வருகிறார்கள்.\nஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தால் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும் என்று 2009 மக்களவை தேர்தலின் போது காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. ஆனால், இதுவரை பண வீக்கம் குறையவில்லை என்றார் நரேந்திரமோடி. ஜோத்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக்கூட்டங்களிலும் மோடி பங்கேற்றார்.\nமத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தானில் பாஜக ஆட்சி…\n5 மாநில தேர்தல்களிலும் பாஜக. வரலாறு காணாத வெற்றிபெறும்\nதமிழக மக்களின் தாகம் தீர்க்கப்பட வேண்டும்\nவாராக்கடன்கள் பெருக முக்கிய காரணம் காங்கிரஸ் அரசே\nராஜஸ்தானில் அரசியல்வாதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்பு\nமஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்ததும், பாஜக ஆட்சி…\nகாங்கிரஸ், நதிநீர், நரேந்திர மோடி, பாவங்களே\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ...\nஉலகை சூழ்ந��த பெரும் ஆபத்தில் தேசத்தை க� ...\nதடுப்பூசி இரண்டாம் சுற்றில் பிரதமர் த ...\nஇப்போது தேர்தல்கள் நடக்குமானால், பாஜக � ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nவிவசாய சட்டங்களை கொஞ்ச காலம் ஒத்தி வைப்போம் என மத்திய அரசு சொல்லிவிட்டது என பலருக்கு வருத்தமாக இருக்கிறது. அதேநேரத்திலே கம்மினாட்டிஸ்ட் பத்திரிக்கைகளோ ஆர் எஸ் எஸ் ...\nமெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த ப ...\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவ� ...\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் ...\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nஊமத்தை இலையின் மருத்துவ குணம்\nஅகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த ...\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/blp-chennai-agitation/", "date_download": "2021-01-27T20:36:51Z", "digest": "sha1:QRVNQSUDAA4YBXZLIGDXWK2KIFDF2SUW", "length": 10717, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "பா ஜ கா, வின் சென்னை போராட்டம் இன்று நடைபெறுகிறது |", "raw_content": "\nமெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த போராட்டங்கள் வரை\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவு\nபா ஜ கா, வின் சென்னை போராட்டம் இன்று நடைபெறுகிறது\nகடந்த நவம்பர் மாதம் 29-ந் தேதி சென்னை திருவொற்றியூரில் இருந்து தாமரை யாத்திரை தொடங்கியது. சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்குவது போல ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி யாத்திரை நடத்தப்பட்டது.\n31 மாவட்டங்களில் சுற்றுப் பயணம் நடத்தப்பட்டது. 1500 பொதுக் கூட்டங்கள் மூலம் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை சந்தித்து இருக்கிறோம். இவர்களுக்கு\nஇழைக்கப்படும் அநீதி பொது மக்களிடம் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தாமரை யாத்திரை இன்று (29-ந் தேதி) சென்னை வந்தடைகிறது.\nமீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே உள்ள மைதானத்தில் சென்னை போராட்டம் என்ற பெயரில் மிகப் பெரிய போராட்டம�� நடக்கிறது. காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் அகில இந்திய தலைவர் நிதின்கட்காரி கலந்து கொண்டு பேசுகிறார். இதில் மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.\nஇது தொடர்பாக தமிழக பா ஜ கா தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ;\nஇலங்கை கடற்படை கடந்த 10 நாட்களில் 2 தலித் மீனவர்களை சுட்டுக் கொன்றுள்ளது. இதை தடுக்க மத்திய-மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மீனவர் உயிருக்கு ரூ.5 லட்சம் தான் விலை மதிப்பா அடுத்த மாதம் 4-ந் தேதி சென்னை வரும் சுஷ்மா சுவராஜ் பலியான மீனவர் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்வார்.\nமீனவர்களை தொடர்ந்து தாக்கினால் இலங்கை கடற்படையை தமிழக மீனவர்களே எதிர் கொள்ளும் சூழ்நிலை வரும். தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கப்படுகிறது. வருகிற தேர்தலில் இதற்கு பாடம் புகட்ட அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். இதற்கான முயற்சியை அ.தி. மு.க. மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார். பேட்டியின் போது மாநில துணை தலைவர் நரேந்திரன், பொதுச் செயலாளர் மாலதி சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.\n30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை\nநரேந்திரமோடி மார்ச் 6-ஆம் தேதி சென்னை வருகை\nபா.ஜனதா அலுவலகத்தில் வாஜ்பாய் அஸ்திக்கு தலைவர்கள்…\n20-ம் தேதி தமிழக பாஜக சார்பில் மாவட்ட தலை…\nபிரதமர் மோடி 29-ந்தேதி கர்நாடகத்தில் பிரசாரத்தை…\nஓராண்டில் கொரோனா தடுப்பூசி உருவாக்கியது சாதனை\nஅம்ச கோரிக்கையை, ஏழை இந்து மாணவர், கல்வி உதவித் தொகை, சிறுபான்மை மாணவர்களுக்கு, சென்னை, தாமரை யாத்திரை, திருவொற்றியூரில், நடத்தப்பட்டது, வலியுறுத்தி யாத்திரை\nஆராய்ச்சி மாணவர்களுக்கு கல்வி உதவி தொ� ...\nஅண்ணன் ஸ்டாலின் அடி எடுத்து வைத்து விட� ...\nஅது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவ ...\nஆர்எஸ்எஸ் சேவாபாரதி 3.5 லட்சம் சப்பாத்த� ...\nவெள்ளசேத பகுதிகளை பார்வையிட 29ம் தேதி ச� ...\nவிவசாய சட்டங்களை கொஞ்ச காலம் ஒத்தி வைப்போம் என மத்திய அரசு சொல்லிவிட்டது என பலருக்கு வருத்தமாக இருக்கிறது. அதேநேரத்திலே கம்மினாட்டிஸ்ட் பத்திரிக்கைகளோ ஆர் எஸ் எஸ் ...\nமெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த ப ...\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவ� ...\nடெல்லியில் கொடியேற்���ினார் குடியரசுத் ...\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\nஇயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nமுட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு ...\nதினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_312.html", "date_download": "2021-01-27T20:13:59Z", "digest": "sha1:EKGNOJO76AGDB3LIILCTIULKKNHZJUA4", "length": 6614, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஐரோப்பிய பங்கு சந்தையில் தாக்கம் செலுத்திய வடகொரிய ஏவுகணைப் பரிசோதனை", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஐரோப்பிய பங்கு சந்தையில் தாக்கம் செலுத்திய வடகொரிய ஏவுகணைப் பரிசோதனை\nபதிந்தவர்: தம்பியன் 29 August 2017\nஜப்பான் வான் பரப்பினூடாகப் பயணித்து ஜப்பான் கடலில் விழும் வண்ணம் வடகொரியா இன்று செவ்வாய்க்கிழமை ஏவுகணைப் பரிசோதனையை நிகழ்த்தியிருப்பது சர்வதேசத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.\nவடகொரியாவின் இந்த அச்சுறுத்தலினால் உலகளாவிய ரீதியில் ஐரோப்பிய பங்கு சந்தைகள் சடுதியாக சரிவைச் சந்தித்துள்ளன. ஜப்பானின் ஹொக்கைடோ தீவுக்கு மேலாக 2700 Km தூரம் பறந்து ஜப்பான் கடலில் வீழ்ந்த வடகொரியாவின் இந்த கண்டம் விட்டுக் கண்டம் பாயக் கூடிய ஏவுகணையால் ஜப்பான் கடலில் இருந்த எந்தவொரு கப்பல்களுக்கும் சேதம் ஏற்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது. இக்கடற்பரப்புக்கு அண்மையில் தான் அமெரிக்க இராணுவத் தளம் அமைந்துள்ள குவாம் தீவு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கவலையும் கண்டனமும் தெரிவித்துள்ளன. ஜப்பான் ஊடகம் இது தொடர்பில் வெளியிட்ட செய்தியில் வடகொரியாவின் இச்செயல் மூலம் வடக்கு ஜப்பானில் உள்ள அனைத்து மக்களும் இராணுவமும் விழிப்புணர்வுடன் அடுத்த தாக்குதலுக்��ு இடம் கொடுக்காது தம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது எனப்பட்டுள்ளது. இதேவேளை வடகொரியாவின் போர் அச்சுறுத்தல் கடந்த இரு தசாப்தங்களில் இவ்வருடமே அதிகபட்சமாக பதியப் பட்டிருப்பதாக கருத்துக் கணிப்பு ஒன்று வெளியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.\n0 Responses to ஐரோப்பிய பங்கு சந்தையில் தாக்கம் செலுத்திய வடகொரிய ஏவுகணைப் பரிசோதனை\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகாவிய தலைவன் கோத்தா:அவிழ்த்து விட்டது சிங்கள தேசம்\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஐரோப்பிய பங்கு சந்தையில் தாக்கம் செலுத்திய வடகொரிய ஏவுகணைப் பரிசோதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_3.html", "date_download": "2021-01-27T19:14:24Z", "digest": "sha1:H7SHWZGDMUY7K4YXTUSMA675Y2U4IWCS", "length": 7311, "nlines": 61, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்பு\nபதிந்தவர்: தம்பியன் 03 September 2017\nஇந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றார். இதன் மூலம் இந்தியாவின் இரண்டாவது பெண் பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். இதற்கு முன்னதாக முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி, பாதுகாப்புத்துறையை தன்னுடைய இலாகாக்களில் ஒன்றாக வைத்துக் கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.\nமத்திய அமைச்சரவை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் நிர்மலா, நக்வி, தர்மேந்திர பிரதான், பியூஸ்கோயல் ஆகியோர் அமைச்சரவை அமைச்சராக நியமிக்��ப்பட்டனர். 9 பேர் இணையமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கான இலாகா விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nபியூஸ்கோயல்- ரயில்வே மற்றும் நிலக்கரித்துறை\nஸ்மிருதி இரானி- தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை\nசாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்காரியிடம் கங்கை நதி சுத்தகரிப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.\nமுக்தார் அப்பாஸ் நக்வி - சிறுபான்மையினர் நலன்\nதர்மேந்திர பிரதான்- பெட்ரோலியத்துறையுடன் கூடுதலாக திறன்மேம்பாடு\nஆர்கே சிங் -எரிசக்தி துறை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி(தனிப்பொறுப்பு)\nஹர்தீப் புரி- நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித்துறை\nஷிவ் பிரதாப் சுக்லா - நிதித்துறை\nஅஸ்வினி சவுபே - சுகாதாரம்\nசந்தோஷ்குமார் கங்குவார் - தொழில்துறை(தனிப்பொறுப்பு)\nசத்தியபால் சிங் - மனித வள மேம்பாடு, நீர்பாசனம்\nகஜேந்திர சிங் - வேளாண்மை\nஅனந்த்குமார் ஹெக்டே - திறன்மேம்பாடு\nவீரேந்திர குமார் - பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்\nரத்தோர் - விளையாட்டு துறை (தனிப்பொறுப்பு)\n0 Responses to பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்பு\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகாவிய தலைவன் கோத்தா:அவிழ்த்து விட்டது சிங்கள தேசம்\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.navy.lk/eventnews-ta/2017/02/24/201702241000-ta/", "date_download": "2021-01-27T19:59:05Z", "digest": "sha1:LNHNB6BADLETLBDG4C2IN5Y253FGTQS4", "length": 4209, "nlines": 44, "source_domain": "news.navy.lk", "title": "Sri Lanka Navy", "raw_content": "\nஅமான்- 2017 கூட்டு பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்த பின்னர் இலங்கை கடற்படை கப்பல் சமுதுர கொழும்பு துறைமுகத்திற்கு வருகை\nஅண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற அமான்-2017 நிகழ்வில் கலந்து க���ள்ளும் வகையில் கடந்த 3ம் திகதி இலங்கையிலிருந்து இலங்கை கடற்படை கப்பலான சமுதுர சென்றிருந்தது.குறித்த பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்த பின்னர் நேற்று (23) மீண்டும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.\nஇக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்ற பின் கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் ஜகத் பிரேமரத்ன அவர்கள் மேற்கு கடற்படைக் கட்டளை தளபதி ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல அவர்களை மேற்கு கடற்படைக் கட்டளை தலைமைகைத்தில் வைத்து கந்தித்து குறித்த விஜயத்தின் நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றம் பற்றி விபரித்தார்.இச் சுற்றுப்பயணத்தில் 186 கடற்படை வீரர்கள் மற்றும் மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படையின் 8 அதிகாரிள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n10ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை நடைபெற்ற குறித்த இப் பயிற்சியல் 36 நாடுகளின் கடற்படையினர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நடைபெற்ற கடற்படைப் பயிற்சிகளுக்கு 21 நாடுகளில் கடற்படைகள் பங்கு பெற்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford-figo/car-price-in-aurangabad.htm", "date_download": "2021-01-27T20:07:15Z", "digest": "sha1:BFZFRICQBDL5JYEIGADOVHYULAQU3MA3", "length": 24997, "nlines": 473, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ போர்டு ஃபிகோ 2021 ஔரங்காபாத் விலை: ஃபிகோ காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு ஃபிகோ\nமுகப்புபுதிய கார்கள்போர்டுஃபிகோroad price ஔரங்காபாத் ஒன\nஔரங்காபாத் சாலை விலைக்கு போர்டு ஃபிகோ\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in ஔரங்காபாத் : Rs.9,27,763**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்) (top model)\non-road விலை in ஔரங்காபாத் : Rs.9,80,518**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்)(top model)Rs.9.80 லட்சம்**\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஔரங்காபாத் : Rs.6,70,635**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.6.70 லட்சம்**\non-road விலை in ஔரங்காபாத் : Rs.7,85,978**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்) (top model)\non-road விலை in ஔரங்காபாத் : Rs.8,37,604**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்)(top model)Rs.8.37 லட்சம்**\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in ஔரங்காபாத் : Rs.9,27,763**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்) (top model)\non-road விலை in ஔரங்காபாத் : Rs.9,80,518**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்)(top model)Rs.9.80 லட்சம்**\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஔரங்காபாத் : Rs.6,70,635**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in ஔரங்காபாத் : Rs.7,85,978**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்) (top model)\non-road விலை in ஔரங்காபாத் : Rs.8,37,604**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்)(top model)Rs.8.37 லட்சம்**\nபோர்டு ஃபிகோ விலை ஔரங்காபாத் ஆரம்பிப்பது Rs. 5.64 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு ஃபிகோ ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு ஃபிகோ டைட்டானியம் blu டீசல் உடன் விலை Rs. 8.19 லட்சம்.பயன்படுத்திய போர்டு ஃபிகோ இல் ஔரங்காபாத் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 2.51 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள போர்டு ஃபிகோ ஷோரூம் ஔரங்காபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் போர்டு ப்ரீஸ்டைல் விலை ஔரங்காபாத் Rs. 5.99 லட்சம் மற்றும் மாருதி ஸ்விப்ட் விலை ஔரங்காபாத் தொடங்கி Rs. 5.48 லட்சம்.தொடங்கி\nஃபிகோ டைட்டானியம் blu டீசல் Rs. 9.80 லட்சம்*\nஃபிகோ ஃ ஆம்பியன்ட் Rs. 6.70 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் Rs. 7.85 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் blu Rs. 8.37 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் டீசல் Rs. 9.27 லட்சம்*\nஃபிகோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஔரங்காபாத் இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nஔரங்காபாத் இல் ஸ்விப்ட் இன் விலை\nஔரங்காபாத் இல் டியாகோ இன் விலை\nஔரங்காபாத் இல் ஆல்டரோஸ் இன் விலை\nஔரங்காபாத் இல் ஐ20 இன் விலை\nஔரங்காபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஃபிகோ mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,616 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,657 1\nடீசல் மேனுவல் Rs. 4,362 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,859 2\nடீசல் மேனுவ���் Rs. 6,100 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,037 3\nடீசல் மேனுவல் Rs. 4,362 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,859 4\nடீசல் மேனுவல் Rs. 3,839 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,338 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஃபிகோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஃபிகோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு ஃபிகோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஃபிகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ விதேஒஸ் ஐயும் காண்க\nஔரங்காபாத் இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nMIDC சிக்கல்தானா ஔரங்காபாத் 431210\nSecond Hand போர்டு ஃபிகோ கார்கள் in\nபோர்டு ஃபிகோ டீசல் டைட்டானியம்\nபோர்டு ஃபிகோ ஃ ஃபிகோ 2015-2019 1.5 டி டைட்டானியம் எம்டி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஐ am planning to buy போர்டு ஃபிகோ டைட்டானியம் AT petrol\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஃபிகோ இன் விலை\nஅகமத் நகர் Rs. 6.40 - 9.61 லட்சம்\nஜல்கவுன் Rs. 6.40 - 9.61 லட்சம்\nநாசிக் Rs. 6.40 - 9.61 லட்சம்\nபாராமத்தி Rs. 6.40 - 9.61 லட்சம்\nபிம்பிரி பின்சிவத் Rs. 6.40 - 9.61 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/tag/500-currency/", "date_download": "2021-01-27T20:53:03Z", "digest": "sha1:B7XBEND6RYPZKCDGQRWY3VYC5AX5M3SY", "length": 10602, "nlines": 85, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "500 currency Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபோலி 500 ரூபாய் நோட்டுகள்- ஃபேஸ்புக் செய்தி உண்மையா\n500 ரூபாய் நோட்டுகளில் போலியான நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகக் கூறி, ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவு ஜூன் 5ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஒரு 500 ரூபாய் நோட்டின் புகைப்படதை, போலி என்றும், மற்றொரு 500 ரூபாய் புகைப்படத்தை ஓகே என்றும் எழுதி, பகிர்ந்துள்ளனர். மேலே, ‘’Pls do not accept Rs.500 Currency note on which the […]\nFACT CHECK: ஆந்திராவில் கிறிஸ்தவ மத போதகர்களால் 2 இளம் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக பரவும் வதந்தி ஆந்திராவில் இயேசு உயிர்ப்பிப்பார் என்று நம்பி இரண்... by Chendur Pandian\nFACT CHECK: சிங்கக் குட்டியை சுமந்து செல்லும் யானை… இந்த ஆண்���ின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டதா சிங்கக் குட்டி ஒன்றை யானை சுமந்து செல்லும் புகைப்ப... by Chendur Pandian\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nFACT CHECK: டெல்லி டிராக்டர் பேரணி ஒத்திகை என்று கூறி பகிரப்படும் கிறிஸ்துமஸ் பேரணி வீடியோ டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்த தி... by Chendur Pandian\nசிறுநீரக கற்களை வெளியேற்ற உதவிய கேவா ஸ்டோன் கிரஷ் டானிக்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா ‘’சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவிய கேவா ஸ்டோன் கிரஷ... by Pankaj Iyer\nFACT CHECK: மாஸ்க் போட்டு சாப்பிடுவது போல ராகுல் போஸ் கொடுத்தாரா\nFactCheck: ஆந்திராவில் உள்ள கோயிலில் சிலுவை வரைந்த கிறிஸ்தவர்கள்\nFACT CHECK: ஆந்திராவில் கிறிஸ்தவ மத போதகர்களால் 2 இளம் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக பரவும் வதந்தி\nFACT CHECK: சிங்கக் குட்டியை சுமந்து செல்லும் யானை… இந்த ஆண்டின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டதா\nFactCheck: கோத்தபய ராஜபக்சே அளித்த சர்ச்சை பேட்டி; முழு விவரம் என்ன\nMohammed Ghouse commented on FACT CHECK: பா.ஜ.க-வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று 11 மடாதிபதிகள் கூட்டறிக்கை வெளியிட்டனரா: Thanks for your help, Sir\nARANGANATHAN commented on FactCheck: கவுதம் அதானி மனைவியை மோடி வணங்கியதாகப் பரவும் வதந்தி: பெண்களை மட்டும் வணங்க (குனிந்து வணங்குவது அவர்களுக\nKALAIMANI commented on Fact Check: தமிழக அரசின் பொங்கல் பணப் பரிசு அறிவிப்பை அண்ணாமலை விமர்சனம் செய்தாரா: பொங்கல் பரிசு என நேரடியாக சொல்லவில்லையே தவிர ₹2000\nSIVARAJAN commented on ஊட்டி மலை ரயில் சர்ச்சை; நிர்மலா சீதாராமன் பற்றி பரவும் போலிச் செய்தி: இது எந்த \"கூட்டம்\" பண்ணியிருக்கும் \nஅப்துல்நாசர் commented on FactCheck: தமிழர்களை இழிவுபடுத்தி துக்ளக் பத்திரிகை கார்ட்டூன் வெளியிட்டதா: துக்ளக் தமிழர்கள் என்று எழுதாமல் இருக்கலாம். கன்னட\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,068) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (11) ஆன்மிகம் (11) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (358) இலங்கை (1) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (47) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (1) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,487) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (273) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (99) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (138) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (214) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (64) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (31) விலங்கியல் (1) விளையாட்டு (14) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2021/jan/03/urging-the-government-to-accept-highway-maintenance-work-3536919.html", "date_download": "2021-01-27T19:09:17Z", "digest": "sha1:AFIQM6T5YZBQRFZ2EB5O4RMWBSXGB25T", "length": 11123, "nlines": 149, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியை அரசே ஏற்க வலியுறுத்தல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nநெடுஞ்சாலை பராமரிப்புப் பணியை அரசே ஏற்க வலியுறுத்தல்\nபெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாலைப் பணியாளா்கள் சங்க கோட்ட மாநாட்டில் பேசுகிறாா் மாநில பொதுச் செயலா் ஏ. அம்சராஜ்\nநெடுஞ்சாலை பராமரிப்புப் பணியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nதுறைமங்கலத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் சங்கத்தின் 7 -ஆவது கோட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டத் தலைவா் பி. சுப்ரமணியன் தலைமை வகித்தாா்.\nகோட்டச் செயலா் சி. சுப்ரமணியன், பொருளாளா் கே. கருணாநிதி, துணைத் தலைவா் பி. முத்து, இணைச் செயலா் டி. ராமநாயகம், துணைத் தலைவா் டி.பழனிசாமி முன்னிலை வகித்தனா். சங்கத்தின் மாநிலச் செயலா் எஸ்.மகேந்திரன் மாநாட்டை தொடக்கி வைத்தாா். மாநிலப் பொதுச் செயலா் ஏ.அம்சராஜ் சிறப்புரையாற்றினாா்.\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் :\nசாலைப்பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக் காலமாக கருதி ஆணை வழங்க வேண்டும். ஏழாவது ஊதிய மாற்றுப்பலன்கள் வழங்க வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியைத் தனியாா் பராமரிக்க வழங்கும் கொள்கை முடிவை கைவிட்டு, அரசே ஏற்று நடத்தவேண்டும்.\nசாலைப் பணியாளா்களுக்கு ஊதியத்தில் 10 சதவிகிதம் ஆபத்துப் படி மற்றும் நிரந்தர பயணப் படி வழங்கவேண்டும். காலிப் பணியிடங்களுக்கு கிராமப்புற இளைஞா்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇதில் அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் குமரி ஆனந்தன், ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலா் எஸ். இளங்கோவன், சங்கப் பொறுப்பாளா்கள் ரஜினி, பெருமாள்சாமி, மனோகரன், ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக மாவட்ட இணைச் செயலா் ராஜா வரவேற்றாா். நிறைவில், பொறுப்பாளா் மணிவேல் நன்றி கூறினாா்.\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி, வன்முறை: புகைப்படங்கள்\nதில்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் - புகைப்படங்கள்\nதமிழகத்தில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழா - புகைப்படங்கள்\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/08/pre-school-teacher-colombo-municipal.html", "date_download": "2021-01-27T20:41:09Z", "digest": "sha1:72U2YPHQRBYJFMG7IV5B6NRPLCRE7N6H", "length": 2819, "nlines": 65, "source_domain": "www.manavarulagam.net", "title": "திறந்த போட்டிப் பரீட்சை : முன்பள்ளி ஆசிரியர் (Pre School Teacher) - Colombo Municipal Council", "raw_content": "\nதிறந்த போட்டிப் பரீட்சை : முன்பள்ளி ஆசிரியர் (Pre School Teacher) - Colombo Municipal Council\nதிறந்த போட்டிப் பரீட்சை : முன்பள்ளி ஆசிரியர் (Pre School Teacher) - Colombo Municipal Council.\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2018-09-13\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 78\nஆங்கிலம் பேசுவதில் தயக்கம் உள்ளதா | ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 77\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.maduraiminutes.page/2020/10/MTCmQq.html", "date_download": "2021-01-27T20:01:41Z", "digest": "sha1:RRJ47ZCBZXH2WNVMJTCQTZDLSXQ4FQEG", "length": 10168, "nlines": 35, "source_domain": "www.maduraiminutes.page", "title": "செல்லம்பட்டி ஒன்றியத்தில் கழகத் தலைவரின் விழியசைவில் வெற்றிகரமாக நடைபெறும் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை : கிராமம் கிராமமாக ஆர்வத்துடன் திமுகவில் உறுப்பினராகும் பொதுமக்கள்", "raw_content": "\nசெல்லம்பட்டி ஒன்றியத்தில் கழகத் தலைவரின் விழியசைவில் வெற்றிகரமாக நடைபெறும் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை : கிராமம் கிராமமாக ஆர்வத்துடன் திமுகவில் உறுப்பினராகும் பொதுமக்கள்\nதி.மு.க.,வின் முப்பெரும் விழாக் கொண்டாட்டத்தையொட்டி, பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் “எல்லோரும் நம்முடன்” எனும் உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பைத் தொடங்கியது தி.மு.க\nஅடுத்த 45 நாட்களில், குறைந்தது 25 இலட்சம் புதிய ஆன்லைன் உறுப்பினர்களைத் தி.மு.க.வில் இணைக்க கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திட்டமிடப்பட்ட து. ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தி.மு.கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் உள்ள மக்களை இப்பணிக்காகச் சந்தித்து வருகின்றனர். கடைக்கோடி கிராமம் வரை இணையத்தின் பாய்ச்சல் நிகழ்ந்துவருகிறது.\nஇவ்வேளையில், தி.மு.க.,வில் உறுப்பினராகச் சேர விரும்புவோரின் கனவை எளிமைப்படுத்தும் நோக்கில், இணையம் வழியாகவே கழக உறுப்பினராவதற்கான வாய்ப்பை எல்லோருக்கும் இந்த முயற்சி வழங்குகிறது. 18 வயது நிறைவடைந்த எவரும் https://www.dmk.in/joindmk என்ற இணையதளத்தில் சென்று அதில் கேட்கப்பட்ட விவரங்களைப் பதிந்து தி.மு.க.,வில் உறுப்பினராகச் சேரலாம்.\nஇணையம் வழியாக உறுப்பினர் ஆவோர் இதற்கென எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. வழக்கமான உறுப்பினர்களுக்கு உள்ள அதே பொறுப்புகளும் உரிமைகளும் இணையம் வழியாக உறுப்பினராகும் அனைவருக்கும் உண்டு. எனினும், இணையம் வழியாக உறுப்பினரானோர், உட்கட்சித் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை பெற வேண்டுமெனில் - இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் உள்ளூர் கழகப் பிரதிநிதியால் நேரில் சரிபார்க்கப்படுவதுடன் கழக விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு - இணையம் வழியாக சேரும் உறுப்பினர் ஓராண்டை நிறைவு செய்ய வேண்டும். அப்படியில்லை எனில், சம்பந்தப்பட்ட இணைய உறுப்பினர் 25 தகுதியான நபர்களைக் கழகத்தில் உறுப்பினராகச் சேர்க்க வேண்டும்.\nசாமானியர்களால் சாமானியர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம், மாறிவரும் சூழல்களுக்கேற்ப, காலந்தோறும் தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டும் தகவமைத்துக்கொண்டும் வந்துள்ளது. தமிழர் உரிமைகளின் பாதுகாவலனாகவும் தமிழ்ப் பண்பாட்டின் தலைமைப் பிரதிநிதியாகவும் திகழ்ந்துவரும் தி.மு.க., வளமான எதிர்காலத்தை நோக்கி, தமிழ்நாட்டைச் செலுத்தும் எண்ணத்துடன், தனது “எல்லோரும் நம்முடன்” என்ற இந்த உறுப்பினர் சேர்க்கை மூலம், அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்து ஒன்றிணைக்க முயல்கிறது.\nஅந்த வரிசையில் மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. செல்லம்பட்டியில் எல்லோரும் நம்முடன் இணையவழி திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு செல்லம்பட்டி ஒன்றிய திமுக செயலாளர் சுதாகரன் தலைமை தாங்கினார்.முகாமில் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திமுகவில் உறுப்பினராக இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் வழங்கினார்.\nஇதில் மாவட்ட துணைச்செயலாளர் சிவனாண்டி, மாவட்ட விவசாய அணி செயலாளர் பி.டி. மோகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், ஒன்றிய கவுன்சிலர் சிவசாந்தி பன்னீர்செல்வம்,கிளை செயலாளர்கள் ரமேஷ்,சாமிநாதன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் தங்கம், சங்கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nகொரானா ஊரடங்கால் ஹோட்டல் செல்ல முடியவில்லை என்ற கவலையை போக்கிடும் சாய் ஹோம் புட் அண்ட் கேட்டரர்ஸ்\nஅனைத்து கைவினைப்பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை\nகொரோனாவால் சரிந்துள்ள பொருளாதாரத்தை மீட்கவும், மத்திய மாநில அரசுகள் நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க பொறியாளர் ஏசி காமராஜ் வலியுறுத்தல்\nபாஜக சார்பில் எலத்தூர் பேரூராட்சி பகுதிகளில் ஆயுஷ்மான் பாரத் வழங்கல்\nசெல்லம்பட்ட��� ஒன்றியத்தில் கழகத் தலைவரின் விழியசைவில் வெற்றிகரமாக நடைபெறும் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை : கிராமம் கிராமமாக ஆர்வத்துடன் திமுகவில் உறுப்பினராகும் பொதுமக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-01-27T20:11:37Z", "digest": "sha1:VPXQ6U53YIBKVZ6XEBU47BWRXDNLRHSV", "length": 13922, "nlines": 339, "source_domain": "www.tntj.net", "title": "பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் திருடப்பட்டுவிட்ட விவகாராம்: சென்னையில் கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeதலைமைகழக செய்திபாபர் மஸ்ஜித் ஆவணங்கள் திருடப்பட்டுவிட்ட விவகாராம்: சென்னையில் கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம்\nபாபர் மஸ்ஜித் ஆவணங்கள் திருடப்பட்டுவிட்ட விவகாராம்: சென்னையில் கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம்\nபாபர் மஸ்ஜித் ஆவணங்களை திருடியவர்களை கைது செய்யக் கோரியும், உடனே ஆவணங்களை மீட்கக் கோரியும், ஆவணங்கள் திருடுபோகும் அளவிற்கு கவணமற்று இருந்த அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்யக் கோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இன்ஷா அல்லாஹ் வரும் 21-7-2009 அன்று மாலை 4 மணிக்கு கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தவுள்ளது.\nதஞ்சை தெற்கு நகரத்தில் நடைபெற்ற இரத்த தான முகாம்\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம்.\nகொரோனாவை விட கொடியது NPR.\nகுமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கையின் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26216/", "date_download": "2021-01-27T20:57:30Z", "digest": "sha1:OF73OGE2QUVC64XI4GET62PELW64S6XW", "length": 9152, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "சென்னை வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் தீ ���ிபத்து - 4 பேர் பலி - GTN", "raw_content": "\nசென்னை வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 4 பேர் பலி\nதமிழ்நாட்டின் சென்னை வடபழனி சிவன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலையில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமேலும் 5 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவுமகடுமையாக புகைமூட்டத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 4 பேரும் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த 4 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.\nTags4 பேர் பலி அடுக்குமாடி சென்னை தீ விபத்து மின்கசிவு வடபழனி\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாடும் நிலா பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகல்குவாரி அருகே வெடிப்பு – 15 பேர் பலி\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதலில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\n4 தமிழக மீனவர்கள் கொலை – இலங்கை தூதரிடம் இந்தியா கடும் கண்டனம்..\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்\nஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை, உருவாக்கும், ஒப்பந்தம், இந்தியா ரஸ்ய நாடுகளிடையே கைச்சத்திடப்பட உள்ளது:-\nமரபுக்கு மாறாக குற்றப்பத்திரிகை – ஆதிலிங்கேஸ்வரர் கோவில் பூசகர் உட்பட மூவருக்கு பிணை\nகுருந்தூர் மலை பகுதியில் அகழ்வாராட்சி ஆரம்பமாகிறது\nயாழ் மாநகர சபையின் வரவுசெலவுத்திட்டம் வெற்றி January 27, 2021\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nவியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளு��்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/02/02/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2021-01-27T19:25:49Z", "digest": "sha1:H73BD74MQAMU6YR3X4Z53NIJQNLEXPJX", "length": 21061, "nlines": 57, "source_domain": "plotenews.com", "title": "இலங்கையில் மீண்டும் நீராவி ரயில் சேவை- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇலங்கையில் மீண்டும் நீராவி ரயில் சேவை-\nஇலங்கையில் மீண்டும் நீராவி ரயில் சேவை-\nஇலங்கையின் ரயில் சேவை வரலாற்றில் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று நீராவி ரயில் கொழும்பிலிருந்து பதுளை வரை சென்றுள்ளது. இலங்கையில் ரயில் சேவை அறிமுகமாகி தற்போது 200ற்கும் மேற்பட்ட வருடங்களாகின்றன. ரயில் ஆரம்பத்தில் நிலக்கரி மூலம் நீராவி புகையிரதமாக இயங்கியது. இந்நிலையில் இலங்கையில் உள்ள நீராவி புகையிரதம் ஒன்று பல வருடங்களுக்கு பிறகு கொழும்பில் இருந்து பதுளை புகையிரத நிலையம் வரை இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்த புகையிரதத்தில் செல்வதற்கு மிகவும் ஆர்வம் காட்டுவதால் இன்று இச்சேவை நடைமுறைப்படுத்தப்பட்டதோடு பல சுற்றுலாப் பயணிகள் இந்த ரயிலில் பயணித்தனர். மேலும் அட்டன் புகையிரத நிலையத்தில் குறித்த புகையிரதம் நிறுத்தி வைக்கப்பட்ட போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மேற்படி புகையிரதத்தை புகைப்படங்கள் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.\nதமிழில் தேசிய கீதம் பாட எடுத்த தீர்மானத்திற்கு உதய கம்மன்பில எதிர்ப்பு-\nஇலங்கையின் 68வது சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு எடுத்துள்ள தீர்மானம் அரசியலமைப்புக்கு விரோதமானது என, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவரவும் முடியும் என, அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் 7வது அத்தியாயத்தின் படி, இலங்கையின் தேசிய கீதம் “சிறீலங்கா மாதா..” எனவும் 1987ம் ஆண்டின் பின்னர் அது தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கனடா, நியூஸிலாந்து போன்ற நாடுகளில் தேசிய கீதம் பல மொழிகளில் பாடப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு எனவும், அவ்வாறானதொரு நிலை இலங்கையில் இல்லை எனவும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nசம்பூர் சிறுவன் கொலை தொடர்பில் 15 வயது சிறுவன் கைது-\nதிருகோணமலை சம்பூர் 7ஆம் வட்டாரத்தில் பாழடைந்த கிணற்றிலிருந்து சிறுவனொருவன் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான சிறுவனே இன்று நண்பகல் ஒரு மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மூதூர் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான விசாரணைக்குழுவினரால் சந்தேகநபரான உயிரிழந்த சிறுவனின் மைத்துனன் கைது செய்யப்பட்டுள்ளான். சந்தேகநபரான சிறுவனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விசாரணைக��ின் பின்னர் குறித்த சந்தேகநபரான சிறுவனை மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பூர் 7 ஆம் வட்டாரம் பகுதியில் வசித்த குகதாஸ் தர்சன் கடந்த 25 ஆம் திகதி மாலை காணாமற்போன நிலையில் அன்று நள்ளிரவு குறித்த பகுதியிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து கல்லில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டான். 6 வயது சிறுவனான குகதாஸ் தர்சனின் மரணம் தொடர்பில் 25 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nசாவகச்சேரியில் தங்க பிஸ்கட்டுக்களுடன் பெண் கைது-\nயாழ். சாவகச்சேரி பகுதியில் 3,90,00,000 பெறுமதியான சட்டவிரோத தங்க பிஸ்கட்டுக்களுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர் இன்று அதிகாலை 3.50 அளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சாவகச்சேரி சங்கத்தானை ரயில் நிலையத்திற்கு அருகில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயதான பெண்னொருவரே 7 கிலோகிராம் பெறுமதியான 70 தங்க பிஸ்கட்டுக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். பிராந்திய விசேட பொலிஸ் பிரிவினூடாக சந்தேகநபரான பெண் கைதுசெய்யப்பட்டு, விசாரணைகளுக்காக யாழ். தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேற்படி தங்க கட்டிகளை மாதகல் பகுதியில் இருந்து வேனில் எடுத்துச் செல்லும்போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான பெண்ணிடம் விசாரணைகள் தொடர்வதாகவும், விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதேர்தலில் ஐதேமு.வில் போட்டியிட ஐதேக முடிவு-\nஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் கூட்டணியாக போட்டியிட தீர்மானித்துள்ளது. இதன்படி, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் போட்டியிடவுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே முன்னணியின் கீழ் போட்டியிடவுள்ள அனைத்துக் கட்சிகளுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை ஐக்கிய தேசியக் கட்சியுடன் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி உள்ளிட்டவை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அலரி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக, அக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட, அக் கட்சியின் செயற்குழு எதிர்வரும் 8ம் திகதி கூடவுள்ளது. இதேவேளை, மறைந்த எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தனவின் பதவி வெற்றிடத்திற்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் கட்சியின் செயற்குழு தீர்மானிக்கவுள்ளதாகவும், பெரும்பாலும் சரத் பொன்சேகாவுக்கு இந்த வாய்ப்பு கிட்டலாம் எனவும் தெரியவருகின்றது.\nஎம்பிலிப்பிட்டிய உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கைது-\nகுற்றப் புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட எம்பிலிப்பிட்டிய முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் டபிள்யு.டி.சி. தர்மரத்ன கைதுசெய்யப்பட்டுள்ளார். எம்பிலிப்பிட்டியவில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டார். குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலம் அளிக்கச் சென்றிருந்த நிலையிலேயே முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை, எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 29 வயதான இளம் குடும்பஸ்தர் பலியானார். குறித்த குடும்பஸ்தரை பொலிஸார் மாடியிலிருந்து தள்ளிவிட்ட காரணத்தாலேயே அவர் உயிரிழந்ததாக அவரது மனைவி மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் தனது கணவனின் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை காலம் தாழ்த்தாது உடன் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், எம்பிலிபிட்டியவில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த இளைஞனின் மனைவி, 10 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கதல் செய்துள்ளார்.\nதெற்கு அதிவேக வீதி பஸ் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு-\nதெற்கு அதிவேக வீதியில் சேவையில் ஈடுபடும் பஸ் ஊழியர்கள் இன்று காலை முதல் போக்குவரத்து நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளனர்.\nமஹரகமவில் இருந்து காலி மற்றும் மாத்தறை வரை தற்காலிக அடிப்படையில் பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பஸ் ஊழியர்கள் போக்குவரத்தில் இருந்து விலகியுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும் பஸ் சங்கங்கள் எழுப்பும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என தேசிய போக்குவரதது; ஆணைக்குழு தலைவர் எம்.ஏ.பீ.ஹேமசந்திர கூறியுள்ளார்.\n« தோழர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடனான நேரடி கலந்துரையாடல்- புளொட் தலைவர் பா.உ தர்மலிங்கம் சித்தார்த்தன் லண்டனுக்கு விஜயம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyadhtntj.net/66%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4/", "date_download": "2021-01-27T19:34:13Z", "digest": "sha1:6JCQFEMWI7ALWNT2ZLFBT76VAABCLXNI", "length": 12767, "nlines": 134, "source_domain": "riyadhtntj.net", "title": "66வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ரியாதில் மாபெரும் இரத்ததான முகாம்! சுமார் 143 லிட்டர் இரத்தம் குறுதிக்கொடை!! 23.1.15 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலத்தின் அதிகாரபூர்வ இணைய தளம்", "raw_content": "\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலத்தின் அதிகாரபூர்வ இணைய தளம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\n66வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ரியாதில் மாபெரும் இரத்ததான முகாம் சுமார் 143 லிட்டர் இரத்தம் குறுதிக்கொடை சுமார் 143 லிட்டர் இரத்தம் குறுதிக்கொடை\n33 வது இரத்ததான முகாம் 23.01.2015” ரியாத் மண்டலம்:\nஇந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ரியாதில் மாபெரும் இரத்த தான முகாம் சுமார் 143 லிட்டருக்கு மேல் குறுதிக்கொடை\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாகஇந்தியாவின் 66வது குடியரசு தினத்தை முன்னிட்டு ரியாதிலுள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி (KFMC) யுடன் இணைந்து 23.01.2015 வெள்ளியன்று மாபெரும் 33 வது இரத்த தான முகாம் நடத்தப்பட்டது.\nஇந்த முகாமில் கிட்டத்தட்ட 360 சகோதர-சகோதரிகள் கலந்து கொண்டனர். சரியாக காலை 8.00 மணிக்கு துவங்கிய முகாமில் பெண்கள் உட்பட 317 பேரிடம் மட்டும் இரத்தம் பெறப்பட்ட��ு. இரத்த அழுத்தம் அதிகம், ஹீமோகுளோபின் குறைவு, போன்ற காரணங்களினால் பல சகோதரர்களால் இரத்தம் வழங்க முடியவில்லை. மாலை 5:00 மணி வரை நடைபெற்ற முகாமில் 353 நபர்களோடு பதிவு செய்வது நிறுத்தப்பட்டு சுமார் 143 லிட்டருக்கு மேல் இரத்தம் கொடையாக பெறப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்\nஇரத்த வங்கி கண்கானிப்பாளர் சகோதரி டாக்டர். ரிஹாம் அஸ்சுவையா, மற்றும் ஒருங்கிணைப்பாளர் சகோ. ஜேம்ஸ் சிடாண்டோ ஆகியோர் குருதிக் கொடையளித்தவர்களுக்கும் ரியாத் TNTJ – யினருக்கும் நன்றி தெரிவித்தனர். ரியாத் மண்டலத்தின் மருத்துவ அணி பொறுப்பாளரும் மண்டல செயலாளருமான சகோ. சோழபுரம் ஹாஜா, தலைமையில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தொண்டர் அணி பொறுப்பாளர், துணைச் செயலாளர் சகோ. முஹம்மது ஷாகிர் தலைமையில், தொண்டர் அணியின் கடுமையான உழைப்பும் ஒத்துழைப்பும் இம்முகாம் சிறப்புடன் நடைபெற முக்கிய காரணமாக அமைந்தது. மண்டல நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பம்பரமாக சுழன்று பணியாற்றினர். பலர் தத்தமது வாகனங்கள் மூலமாக கொடையாளிகளை முகாமுக்கு அழைத்து வந்து வாகன பற்றாக்குறையை நிவர்த்தி செய்தனர்.\nஇரத்தம் வழங்கும் கொடையாளிகள், முந்தைய இரவு நன்றாக குறைந்தது 5-6 மணி நேரமாவது உறங்கியிருக்க வேண்டும் என்றும், திரவ உணவுகளை சாப்பிட்டிருக்க வேண்டும் எனவும் கொடையாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. முஸ்லிமல்லாத தமிழ் சகோதரர்களும் கலந்து கொண்டு, TNTJ யினரின் பணியைப் பாராட்டினர். இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஏமன், சிரியா, இத்தியோபியா மற்றும் சவுதி நாட்டவர்களும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மஹாராஹ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த சகோதரர்களும் இம்முகாமில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இறுதியாக முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் மண்டல பொருளாளர் சகோ. நூருல் அமீன் நன்றியை தெரிவித்தார்.\nஇதில் KFMC மருத்துவமணை நிர்வாகம் ரியாத் TNTJ யின் மனித நேயப் பணியை கண்டு, மக்கள் குழுமம் இடத்தில் பெரிய LED TV ஒன்றை வைத்து ஏற்பாடு செய்திருந்தது. அதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகள் காலை முதல் மாலைவரை ஒளிபரப்பப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்…..\nNext: இரத்த தான பாராட்டு சான்றிதழ் – TNTJ ரியாத்\nமொபைல் இரத்ததான முகாம் – சுலைமானியா கிளை 1 min read\nமொபைல் இ���த்ததான முகாம் – சுலைமானியா கிளை\nமொபைல் இரத்ததான முகாம் – நியூ சென்னையா கிளை 1 min read\nமொபைல் இரத்ததான முகாம் – நியூ சென்னையா கிளை\nமொபைல் இரத்ததான முகாம் – சித்தீன் கிளை\nமொபைல் இரத்ததான முகாம் – சித்தீன் கிளை\nமொபைல் இரத்ததான முகாம் – TNTJ சித்தீன் கிளை\nமொபைல் இரத்ததான முகாம் – TNTJ சித்தீன் கிளை\nமொபைல் இரத்ததான முகாம் – TNTJ அஜீஸியா கிளை 1 min read\nமொபைல் இரத்ததான முகாம் – TNTJ அஜீஸியா கிளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyadhtntj.net/67th-massive-blood-donation-camp-press-news/", "date_download": "2021-01-27T20:52:46Z", "digest": "sha1:H32ZJU6AZFOIZFHRMS6CBQWQ5UFWU74S", "length": 15368, "nlines": 134, "source_domain": "riyadhtntj.net", "title": "ரியாத் மாநகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ரியாத் மண்டலம் நடத்திய மாபெரும் இரத்த தான முகாம். – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலத்தின் அதிகாரபூர்வ இணைய தளம்", "raw_content": "\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலத்தின் அதிகாரபூர்வ இணைய தளம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nரியாத் மாநகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ரியாத் மண்டலம் நடத்திய மாபெரும் இரத்த தான முகாம்.\nரியாத் மாநகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ரியாத் மண்டலம் நடத்திய மாபெரும் இரத்த தான முகாம்.\nஇரத்தம் சிந்தி பொருளாதாரத்தை ஈட்ட சென்ற அயல் நாட்டில் பணிபுரிந்து கொண்டு தங்களது விடுமுறை நாட்களிலும் கூட மார்க்க பணியுடனுன் மனித நேய பணியையும் செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வளைகுடா மண்டலங்கள், தமிழக கிளைகள் மற்றும் மாவட்டங்களுக்கு நிகராக பிராமாண்ட இரத்த தான முகாம்களை நடத்தி ஆயிரக்கணக்கான யூனிட் இரத்ததை கொடையாக வழங்கி வருகிறது.\nஅதான் அடிப்படையில் சவூதி சுகாதார துறையின் கீழ் செயல்படும் இந்த மருத்துவமனையில் இரத்தம் பற்றாக்குறை ஏற்பட்டதை நிவர்த்தி செய்ய மருத்துவமனை நிர்வாகம், TNTJ ரியாத் மண்டலத்திடம் இந்த முகாமை நடத்துமாறு கேட்டுக் கொண்டதற்கினங்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் மற்றும் கிங் ஃபஹத் மொடிக்கல் சிட்டி (KFMC) மருத்துவமனை இனைந்து நடத்திய 67வது மாபெரும் இரத்த தான முகாம் 08-012-2017 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. முகாம் காலை 8.00 மணிக்கு துவங்கியது. விடுமுறை நாட்களையும் பொருட்படுத்தாமல் மக்கள் சாரை சாரையாக மருத்துவமனையில் குவிந்தார்கள். மருத்துவ ஊழியர்களின் சிரமத்தை குறைக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தன்னார்வ தொண்டர்கள் இரத்த தான விருப்ப படிவம் நிரப்பி வழங்கினர்.\nஇந்த முகாமில் 317 பேர் பதிவு செய்தனர், உடல் தகுதி மற்றும் நேரம் பற்றாக்குறை அடிப்படையில் 268 பேர் (சுமார் 120 லிட்டர்) இரத்த கொடை அளித்தனர். இதில் தமிழ் பேசும் சகோதரர்கள் மட்டுமல்லாமல் நமது அண்டை மாநில சகோதரர்களும் கணிசமாக கலந்துக் கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ், மருத்துவமனை இரத்த வங்கி பொறுப்பாளர் திரு. சவுத் அல் அனாசி மற்றும் சேர்மன் திரு. அம்மார் அல் சாகீர் முகாமை பார்வையிட்டு தமிழ் பேசும் மக்களின் உயிர்காக்கும் இந்த மனித நேய பணியை பாராட்டி தனது வாழ்த்துகளையும் நன்றியினையும் தெரிவித்து கொண்டார். மேலும், அவர் நிர்வாகிகளிடத்தில் பேசும் போது, இதுவரை இந்த மருத்துவமனையில் ஒரு முகாமில் இந்த அளவுக்கு இரத்த தானம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – ரியாத் மண்டலத்தை தவிர வேறு எந்த அமைப்புகளும் நடத்தியதில்லை என்று தொரிவித்தார்.\nரியாத் மண்டல இரத்த தான ஒருங்கினைப்பாளர் சகோ. ரைசுல் கமால் அவர்கள் கூறுகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – ரியாத் மண்டலம் சார்பாக இதுவரை 67 இரத்த தான முகாம்கள் ரியாத் மாநகரில் மட்டும் நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது என்றும் நமது இந்த மனித நேய பணியை பாராட்டி சவுதி சுகாதாரத்துறை சார்பாகவும், மருத்துவமனை சார்பாகவும் ஏராளமான விருதுகளும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கியுள்ளது என்று கூறினார்.\nரியாத் மண்டலத்தின் துணைத் தலைவர் சகோ:முபாரக் அலி அவர்கள் இரத்த தானம் நடத்துவதின் நோக்கத்தை பற்றி கூறும் பொழுது….. திருக்குர்ஆன் 5 அத்தியாயம் 32 வசனம் “யார் ஒரு மனிதரை வாழவைக்கிறாரோ அவர் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார்” என்ற இறை வசனத்தை நடைமுறைப்படுத்தி முஸ்லிம்கள் மனித நேயத்தை நேசிக்ககூடியவர்கள் என்றும் ஆனால் இன்றைய மீடியாக்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சித்தரித்து வருவதை களையவே எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவனின் நற்கூலியை எதிர்பார்த்து இந்த பணியை செய்து வருவதாக கூறினார். கடந்த 13 வருடங்களாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – ரியாத் மண்டலம் வளைகுடா மண்டலங்களில் தொடர்ந்து முன்னணியில் உள்ளதாகவும், இதை பாராட்டி பல்வேறு விருதுகளை மருத்துவமனைகள் வழங்கியுள்ளன என்றார்.\nமேலும் கூறுகையில்…. இதுவரை ரியாத் மண்டலம் சார்பாக நடப்பாண்டில் (2017) மட்டும் பத்திற்கும் மேற்பட்ட முகாம்கள் நடைபெற்றுள்ளது இதில் 2271 குருதி கொடையாளர்கள் கலந்து கொண்டு சுமார் 1583 யூனிட்க்கள் வரை (சுமார் 712.35 மில்லி லிட்டர்கள்) இரத்ததானம் கொடுக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத் தக்கது என்று தெரிவித்தார்.\nஇந்த முகாமின் அனைத்து ஏற்பாட்டினையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.\nPrevious: ரியாத் மாநகரில் மாபெரும் இரத்ததான முகாம்\nNext: ரியாத் மாநகரில் மாபெரும் 68வது மெகா இரத்ததான முகாம்\nமொபைல் இரத்ததான முகாம் – சுலைமானியா கிளை 1 min read\nமொபைல் இரத்ததான முகாம் – சுலைமானியா கிளை\nமொபைல் இரத்ததான முகாம் – நியூ சென்னையா கிளை 1 min read\nமொபைல் இரத்ததான முகாம் – நியூ சென்னையா கிளை\nமொபைல் இரத்ததான முகாம் – சித்தீன் கிளை\nமொபைல் இரத்ததான முகாம் – சித்தீன் கிளை\nமொபைல் இரத்ததான முகாம் – TNTJ சித்தீன் கிளை\nமொபைல் இரத்ததான முகாம் – TNTJ சித்தீன் கிளை\nமொபைல் இரத்ததான முகாம் – TNTJ அஜீஸியா கிளை 1 min read\nமொபைல் இரத்ததான முகாம் – TNTJ அஜீஸியா கிளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-07-10-08-27-44/", "date_download": "2021-01-27T19:58:57Z", "digest": "sha1:TPODMITLO7YCWSQEKJKXEAY7YKSK2C5K", "length": 9912, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "நாட்டின் பொருளாதாரம் விரைவில் நிலைப்படும் |", "raw_content": "\nமெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த போராட்டங்கள் வரை\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவு\nநாட்டின் பொருளாதாரம் விரைவில் நிலைப்படும்\nநாட்டின் பொருளாதாரம் விரைவில் நிலைப்படும், நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் எச். ராஜா கூறினார்.\nஇது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது;\nபாஜக தேசியத் தலைவராக அமித்ஷா நியமிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இளம்வயதில் தன்னை ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைத்துக் கொண்ட அமித்ஷா, குஜராத்தில் மோடி அரசுக்கு உறுதுணையாக இருந்தவர்.\nரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு 5 புதிய ரயிவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆன்மிக சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் ராமேசுவரம்-ஹரிதுவ���ர், மேல்மருவத்தூர்-வேளாங்கண்ணி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்ற அறிவிவிப்புகளை வரவேற்கிறோம்.\nமக்களவைத் தேர்தலின்போது பாஜகவை கடுமையாக விமர்சித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாகூட ரயில்வே பட்ஜெட்டில் ரயில்வேயின் உண்மை நிலை தெரிவிக்கப்பட்டுள்ளது என பாராட்டுத் தெரிவித்துள்ளார்.\nசென்னை மெளலிவாக்கம் கட்டடவிபத்து குறித்து தமிழக அரசின் நடவடிக்கை பாராட்டும் வகையில் இருந்தாலும், அது போன்ற அடுக்குமாடி கட்டடங்களை கட்டுவதற்கு அனுமதியளித்த அதிகாரிகள்மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.\n2003-04-இல் 8.8 சதவீதமாக இருந்த நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிர்வாகத் திறமின்மையால் 4.6 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோல அன்னிய செலாவணியும் வெகுவாக குறைந்துள்ளது.\nஎனினும், ரயில்வே துறையின் வளர்ச்சிக்காக மத்தியஅரசு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இது போல இந்தியாவின் பொருளதாரமும் விரைவில் நிலைப்படும் . அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்றார்\nஒருபோதும் பொருளாதாரம் சரிவுக்குள் விழாது\nபாஜக தலைவரை தேர்வு செய்வதில் எந்த இழுபறியும் இல்லை\n22-ஆவது சட்ட ஆணையத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஇதுவரை, 1.70 லட்சம் தொழிலாளர்கள் மீட்பு\nரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை\nபொறுமை, திறமை, மதிநுட்பம் ஆகியவைதான், மாற்றுத்…\nதமிழகத்தில் யார் ஆட்சியமைக்க வேண்டும் ...\nதிருமாவளவன் பொதுத்தளத்தில் இருந்து வெ ...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இ� ...\nஎச்.ராஜாவை வெற்றிபெற வைக்க வில்லை என்ற� ...\nஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்ப்பது சரி� ...\nவிவசாய சட்டங்களை கொஞ்ச காலம் ஒத்தி வைப்போம் என மத்திய அரசு சொல்லிவிட்டது என பலருக்கு வருத்தமாக இருக்கிறது. அதேநேரத்திலே கம்மினாட்டிஸ்ட் பத்திரிக்கைகளோ ஆர் எஸ் எஸ் ...\nமெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த ப ...\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவ� ...\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் ...\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nசிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/05/28/america-plan-passenger-struggle-flight-latest-gossip/", "date_download": "2021-01-27T19:39:06Z", "digest": "sha1:M5VC747BUBP7LHODRZBW2OMJVSV3232G", "length": 40942, "nlines": 482, "source_domain": "world.tamilnews.com", "title": "America Plan Passenger struggle flight latest gossip", "raw_content": "\nவிமானத்தில் பீர் தர மறுத்ததால் உடலை வெட்டி கொண்டு போராட்டம் நடாத்திய பயணி\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nவிமானத்தில் பீர் தர மறுத்ததால் உடலை வெட்டி கொண்டு போராட்டம் நடாத்திய பயணி\nஅமெரிக்க உள்ளூர் விமான நிலையமொன்றில் பயணி ஒருவர் தனக்கு பீர் தர மறுத்தால் தனது உடலை வெட்டிய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .\nஅதில் பயணம் செய்த ஜேசன் பெலிஸ் என்ற பயணி பணிப்பெண்ணிடம் குடிக்க ‘பீர்’ கேட்டார். அவரும் கொடுத்தார். சிறிது நேரம் கழித்து மீண்டும் மற்றொரு ‘பீர்’ கேட்டார்.\nவிமான பணி பெண் போதை அதிகமாகியதால் தர மறுத்தால் அந்த பயணி கத்தி கூச்சலிட்டு கழிவறைக்குள் சென்று வெளியே வராமல் போராட்டம் செய்தார் .\nஅவரை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்து இருக்கையில் அமர வைத்தனர். ஆனால் அவர் தனது அருகில் அமர்ந்து இருந்தவரின் மடியில் உட்கார்ந்து கொண்டு தகராறு செய்தார்.\nஎவ்வளோதான் கட்டுபடுத்த முயன்றும் அந்த பயணியை கட்டு படுத்த முடியவில்லை .ஒரு கட்டத்தில் பிளேடால் தனது கையை வெட்டி கொண்டு பெறும் ரகளை செய்து விட்டார் .\nஇதற்கிடையே விமானம் செயின்ட் குரோயிஸ் நகரை வந்தடைந்தது. இது குறித்த தகவல் ஏற்கனவே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து விமான நிலையத்துக்குள் வந்த போலீசார் அவரை கைது செய்தனர்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nநிர்வாண படத்தால் இரசிகர்களை வெறி ஏற்றிய நடிகை சமிக்ஷா\nதமிழ் சினிமா ஆணாதிக்கம் நிறைந்தது : ஸ்ரேயா சரண் ஓபன் டாக்\nஹாரி மெகன் திருமணத்தால் வீழ்ச்சியடைந்த ஆபாச இணையதளங்கள்\nஒரே நேரத்தில் இரண்டு திருமணம் செய்யவுள்ள பிரபல விளையாட்டு வீரர் ரொனல்டினோ\nஹாலிவூட் பிரபல தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் சரணடைகின்றார் \nகண்ட இடத்தில் கை வைத்து செக்ஸ் டாச்சர் கொடுத்தார் : பிரபல நடிகர் மீது 16 பெண்கள் புகார்..\nமெர்சலுக்கு கிடைத்த பெருமை தற்போது காலா படத்துக்கும்..\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\n46 ஆண்டுகளாக பர்கர் பன் சாப்பிட்டு உலக சாதனை படைத்த அமெரிக்கர்\nஅணுச்சக்தி ஒப்பந்தம் அமெரிக்கா விலகியது\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human corpses ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid துருக்கியின் ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு கிலோ ...\n��மெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் அனுப்பப்பட்டது. retired ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years air ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் எண்ணெய் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed 100 ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் கப்பல் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்ற�� அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் படுகாயம் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனநலம் குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு வாழ்நாள் சிறை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றைய ராசி பலன் 01-05-2018\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17SharesUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Sharesமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிர��ி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nவரி விதிப்பால் சீனா – அமெரிக்கா இடையில் முறுகல்\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nசர்ச்சையை கிளப்பிய மகாராணியின் ஆடை அலங்காரம்\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nமசூதியையும் விட்டுவைக்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nWORLD, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nபார்முலா ஒன் காரை ஓட்டி சவுதி பெண் வரலாற்று சாதனை\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, செய்திகள், மத்திய கிழக்கு\nவிவாகரத்து பெற்ற மில்லியனர் மனைவி நீதிமன்றில் அடுத்தடுத்து கொடுத்த அதிர்ச்சி\nWORLD, World Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nமனநலம் குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு வாழ்நாள் சிறை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றைய ராசி பலன் 01-05-2018\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\n46 ஆண்டுகளாக பர்கர் பன் சாப்பிட்டு உலக சாதனை படைத்த அமெரிக்கர்\nஅணுச்சக்தி ஒப்பந்தம் அமெரிக்கா விலகியது\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=18422", "date_download": "2021-01-27T19:26:18Z", "digest": "sha1:X35T27ZVFS2V24N2DU6UH65Z4MCVFY5O", "length": 6317, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "மூன்றாம் இரவு முனை » Buy tamil book மூன்றாம் இரவு முனை online", "raw_content": "\nபதிப்பகம் : பூங்கொடி பதிப்பகம் (Poonkodi Pathippagam)\nசுட்ட மண் சுடாத மண் அரியணை ஏறிய பாதுகை\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் மூன்றாம் இரவு முனை, ஆருத்ராபாலன் அவர்களால் எழுதி பூங்கொடி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆருத்ராபாலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசுட்ட மண் சுடாத மண்\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nநீதியூட்டும் குட்டிக் கதைகள் - Needhiyoottum Kutti Kadhaigal\nநேற்றைய காற்று - Netraya kaatru\nதயிர்க்காரியும் நாய்க்குட்டியும் - Thayirkaariyum Naikutiyum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமாநில சுயாட்சிக் கிளர்ச்சியின் வரலாறு\nஆன்மீகச்‌ செய்திகள் ஆயிரம் . முதல் பாகம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/9074/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-27T19:31:13Z", "digest": "sha1:J52V6HVFQYN7GVA55BHBDMOQ3XEJZ4WW", "length": 6219, "nlines": 83, "source_domain": "www.tamilwin.lk", "title": "பதவி நீக்கப்பட்டார் சிம்பாப்வேயின் ஜனாதிபதி - Tamilwin.LK Sri Lanka பதவி நீக்கப்பட்டார் சிம்பாப்வேயின் ஜனாதிபதி - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nபதவி நீக்கப்பட்டார் சிம்பாப்வேயின் ஜனாதிபதி\nசிம்பாபேயின் ஆளும் கட்சியான ஜானு பி எஃப் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து ரொபட் முகாபே நீக்கப்பட்டுள்ளார்.\nகட்சியின் புதிய தலைவராக முன்னாள் துணை ஜனாதிபதியாக இருந்த மர்சன் மனங்காக்வுவா நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், இன்று நண்பகலுக்குள் முகாபே பதவி விலக வேண்டும் எனவும், இல்லையெனில் கண்டனத்துக்குள்ளாவார் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaignar.dmk.in/2019/07/14/murasoliyil-irukkiren/", "date_download": "2021-01-27T19:50:38Z", "digest": "sha1:56FLHT77KQLG6HQ5QRBED4EAGSZBMOIA", "length": 14956, "nlines": 133, "source_domain": "kalaignar.dmk.in", "title": "முரசொலியில் இருக்கிறேன் - Dr Kalaignar Karunanidhi", "raw_content": "\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\nமுரசொலி – இரண்டாம் உலகப் போரின்போது பிறந்த ஏடு. அதனால்தான் அதனுடைய போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முரசொலி – துண்டறிக்கையாய்ப் பிறந்த ஏடு. அதனால்தான் இன எதிரிகள் மீது குண்டு வீசிக் கொண்டே இருக்கிறது.\nமுரசொலி – கலைஞரின் மூத்தபி��்ளை. அவர் தலைவர் ஆவதற்கு முன்னால், முதல்வர் ஆவதற்கு முன்னாள், தந்தை ஆவதற்கு முன்னால், கதாசிரியர் ஆவதற்கு முன்னால், பத்திரிகையாளர். முதல் முதல், இறுதி இறுதி வரையில் பத்திரிகையாளர்.\n‘சின்ன வயதிலேயே நாட்டுக்குச் சொல்வதற்குக் கருத்துகள் இருந்தது என் தம்பி கருணாநிதிக்கு’ என்று கண்டுபிடித்துச் சொன்னார் பேரறிஞர் அண்ணா. சின்ன வயதில் மட்டுமல்ல, 90 தாண்டியும் சொல்வதற்கு – செய்வதற்குக் கலைஞருக்குக் கருத்துகள் இருந்தன.\n‘எனது செங்கோலை எவரும் பறிக்கலாம்.\nஎழுதுகோலைப் பறிக்க எவரும் பிறக்கவில்லை’ என்றார் கலைஞர்.\nதமிழ்வானில் பறந்து கொண்டே இருந்தது அவர் பேனா அதனால்தான் இறுதியாய் அவரது சட்டைப் பையில் பேனா வைக்கப்பட்டது. தமிழர் மண்ணில் ஒலித்துக்கொண்டே இருந்தது அவரது முரசொலி அதனால்தான் இறுதியாய் அவரது சட்டைப் பையில் பேனா வைக்கப்பட்டது. தமிழர் மண்ணில் ஒலித்துக்கொண்டே இருந்தது அவரது முரசொலி அதனால்தான் இறுதியாய் அவரது கைக்குப் பக்கத்தில் அன்று வெளியான முரசொலி வைக்கப்பட்டது. பேனாவும், முரசொலியும் பறிக்கப்பட்டால் துடித்துப் போவார்.\nதினமும் காலையில் அண்ணா அறிவாலயத்தையும், முரசொலி நாளிதழ் அலுவலகத்தையும் பார்க்கா விட்டால் தலைவர் கலைஞரால் அந்த நாள்களை இழந்த நாளாகக் காணப்படும்.\nஅவரைத் தேடி அறிவாலயக் கதவும், முரசொலிக் கதவும் காத்திருக்கின்றன. அந்தக் கனவைப் போக்க அறிவாலயத்தில் டிசம்பர் 16, 2018 அன்று சிலையாய் எழுந்தார் கலைஞர். ‘முரசொலி’ அலுவலகத்தில் ஆகஸ்ட் 7 – 2019 அன்று சிலையாய் எழப்போகிறார் கலைஞர்.\nஅறிவாலயத்தில் கம்பீர நா முழக்கத்துடன் எழுந்து நிற்கும் கலைஞர்;\nமுரசொலி அலுவலகத்தில் எழுத்தாணி கொண்டு அமர்ந்து காட்சி தருகிறார்.\n. முரசொலியில் எழுத்தாய் இருக்கிறேன்\nவரலாற்றில் சில நிகழ்வுகள் தாமாக நடக்கும். அதற்கு உதாரணமாக இரண்டு. 1948ஆம் ஆண்டு முரசொலி வார இதழைத் திருவாருரில் அச்சடித்துத் தந்தது கருணை எம்.ஜமால். அவர் தமது அச்சகத்திற்கு வைத்திருந்த பெயர் ‘கருணாநிதி அச்சகம்.’ அச்சமற்ற கலைஞரின் எழுத்துகள் கருணாநிதி அச்சகத்தில் அச்சிட்டே வெளியாயின. கருணாநிதி அச்சகம் என்பது தானாக அமைந்தது.\n இப்போது முரசொலி அலுவலகத்தின் உள்ளேதான் கலைஞரின் சிலை அமைகிறது. இதை ஊரே பார்த்துச் செல்லலாம். கோடம்பாக்��ம் மேம்பாலத்தில் பயணம் செய்வோர் அனைவரும்\n‘முரசொலி’யைக் கடக்கும்போது கலைஞரின் மூச்சொலியைக் கேட்கலாம். முகத்தைத் தரிசிக்கலாம். அந்தப் பாலம் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுவிட்டது. இதுவும் தானாக அமைந்தது. அவருக்கு எல்லாமே தானாக அமையும். அவர்தான் கலைஞர்\nஓராண்டு நினைவு நாளில் ‘முரசொலி’ அலுவலகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலை எழுகிறது; எழுப்புகிறார் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின். இங்கு மட்டுமல்ல, எங்கெங்கும்; கலைஞர் மூச்சுக் காற்று சுற்றிய தமிழகத்தின் பல இடங்களிலும் சிலையாக, நிலையாக எழ இருக்கிறார்\n என்னை நீங்கள் கடலில் தூக்கி வீசினாலும், அதில் கட்டுமரமாகத்தான் மிதப்பேன், அதில் ஏறி நீங்கள் சவாரி செய்யலாம்.\nஎன்னை நீங்கள் நெருப்பில் தூக்கிப் போட்டாலும் அதிலே நான் விறகாகத்தான் விழுவேன்- அடுப்பெரித்து நீங்கள் சமைத்துச் சாப்பிடலாம்.\nநீங்கள் என்னைப் பாறையில் மோதினாலும் சிதறு தேங்காயாகத்தான் உடைவேன்; நீங்கள் என்னைப் பொறுக்கியெடுத்துத் தின்று மகிழலாம்.\n‘வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்\nவான்முட்டும் புகழ் கொண்டவர் கலைஞர்\nதலைவர் மட்டுமல்ல தந்தையையும் இழந்து நிற்கிறேன்\nவரலாற்றில் முதல்முறையாக கலைஞருக்காக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nபாரத ரத்னா விருது தருவதே உண்மையான அஞ்சலி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nதமிழரின் புகழ் வானம் இடிந்தது\n தேசிய தலைவர்கள் புகழ் வணக்கம்\nகருத்துரிமை காத்தவர் கலைஞர் பத்திரிக்கையாளர்கள் புகழ் வணக்கம்\nகல்வி புரட்சியை ஏற்படுத்தியவர் கலைஞர் துணைவேந்தர்கள் புகழ் வணக்கம்\nதமிழக சட்டமன்றத்தில் கலைஞருக்கு இரங்கல் தீர்மானம்\nவிதைத்தவர் பெரியார்; வளர்த்தவர் அண்ணா; மரம் ஆக்கியவர் கலைஞர்\nகலைஞர் இல்லாத தமிழகத்தை நினைத்துப் பார்க்க முடியவில்லை\nநிலையாக நம் நெஞ்சில்.. சிலையாக அறிவாலயத்தில்…\n“அப்பா” என்று அழைக்கட்டுமா தலைவரே\nவாழும் காலத்திய வாழ்த்து மாலைகள்\n© அனைத்து உரிமைகளுக்கும் காப்புரிமை பெறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/ready-ready-ready-than/", "date_download": "2021-01-27T20:53:58Z", "digest": "sha1:D7M2OMOUNSR6B5ZGD2JZPG5OG4XN2SX3", "length": 4417, "nlines": 171, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ready Ready Ready Than Lyrics - வரவேற்புப் பாடல் - david English & Tamil Christian Songs .in", "raw_content": "\nவாரம் முழுவதும் சந்தோஷம்தான் (2)\nஜாலி ஜாலி (3) எங்களுக்குத்தான்\nHappy happy (3) எங்களுக்குத்தான்\nகவலையோடு வரும் நீ Happyயாக போகலாம்\nகுழப்பத்தோடு வரும் நீ நிம்மதியாய் போகலாம்\nஇயேசு உனக்குள் வந்திட்டால் பயமில்லாம் வாழலாம்\nபாவ வாழ்வை விட்டு நீ பரிசுத்தமாய் வாழலாம்\n அம்பர உம்பர மும் புகழுந்திரு\nBethlahamil Pirinthavar Yesuvallo - பெத்லேகேமில் பிறந்தவர் இயேசுவல்லோ தேவன்\nDiyalo Diyalo Diyalo - டியாலோ டியாலோ டியாலோ டியாலோ டியாலோ டியாலோ\nEnnai Thedi Vantha - என்னைத் தேடி வந்த தெய்வம் நீர் இயேசைய்யா\nKanmalayin Maravil - கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்\nMagizhndhirungal Magizhndhirungal - மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்\nMarakka Paduvathillai Naan - மறக்கப்படுவதில்லை நான்\nPadaippu Ellam Umakkae - படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்\nRatchanya Magimai - இரட்சண்யம் மகிமை\nThuthi Seiya Thodanginal - துதி செய்ய தொடங்கினால்\nVaruvai Tharunamithuve - வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே\nYennaku Yaar Undu - எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.sarkari-naukri.youth4work.com/ta/government-jobs/work-in-world-for-food-hygiene-instructor/5?lang=es", "date_download": "2021-01-27T20:57:57Z", "digest": "sha1:QPZCGTGLAHXY5X7DZIID2WUI2MQ6GQG5", "length": 6732, "nlines": 139, "source_domain": "www.sarkari-naukri.youth4work.com", "title": "அரசு வேலைகள் food hygiene instructor க்கான சிறந்த வேட்பாளர்கள்", "raw_content": "\nஅரசு. வேலைகள் உலக: பணியமர்த்தப்பட வேண்டிய Food Hygiene Instructor சிறந்த திறமையான மக்கள்.\nSanthosh Kumar Av அரசுக்கு food hygiene instructor வேலைகள் சிறந்தது வரும்போது மிகவும் திறமையான நபர். உலக இல் வேலைகள். இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் food hygiene instructor டிகிரி கொண்ட மற்ற இளைஞர்கள் உள்ளனர். சரியான திறமையைக் கண்டறிந்து அவற்றைத் தட்டிக்கொண்டு, அவர்களுடன் ஈடுபட வேண்டும். சிறந்த திறமையான இளைஞர்கள் எப்போதும் நிறுவனங்களின் ஈடுபாடு நடவடிக்கைகளால் உந்துதல் பெறுகின்றனர், மேலும் அவர்கள் நல்ல வாய்ப்புகளைத் தேடுகையில் அவர்கள் கருத்தில் கொள்ளலாம்.\nPSU வேலைகளுக்கான தேர்வு அல்லது பணியமர்த்தல் செயல்முறை எளிதானது அல்ல. இது சமமாக கடுமையான மற்றும் செயல்முறை சார்ந்த உள்ளது. தொழில்முறை பணியாளர்களையும் பணியில் அமர்த்தும் போது, வேட்பாளர்கள் தேவையான வடிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நிறுவனங்கள், நிறுவனங்களில் பொறியியலாளர்களை பணியமர்த்துவதில் திடீர் எழுச்சி ஏற்பட்டுள்ளது, எனவே வேட்பாளர்கள் மிகவும் கவனத்துடன் இருக்கிறார்கள் மற்றும் சமீபத்திய வேலை திறப்புகளைப் பற்றி புதுப்பித்துள்ளனர்.\n முதலாளிகள் தங்களை நேரடியாக தொடர்புபடுத்தி தகுதியுள்ள தேவைகளை பூர்த்தி செய்யும் தகுதி வாய்ந்த வேலை தேடுபவர்களையும் கண்டுபிடித்து, பணியமர்த்துகின்றனர் இங்கே\nசம்பள போக்கு என்றால் என்ன Food Hygiene Instructor அரசு வேலைகள்\nஅரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் என்னென்ன கல்வி தகுதிகள் வழங்கப்படுகின்றன\nஎன்ன திறன்கள் மற்றும் திறமைகள் Food Hygiene Instructor அரசாங்கத்திற்கு முதலாளிகளால் முன்னுரிமை அளிக்கப்படுகின்றன. வேலைகள்\nஅரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் என்னென்ன கல்வி தகுதிகள் வழங்கப்படுகின்றன\nவேலை தேடுபவர்களுக்கு எதிராக வேலைகள் - world இல் சார்க்கரி நாக்குரி food hygiene instructor க்கான பகுப்பாய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/238613?ref=home-latest", "date_download": "2021-01-27T20:31:56Z", "digest": "sha1:LAPJ2SVNF4XVG6DUFRVGRBHFVP2HDE5E", "length": 14684, "nlines": 158, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழ்.பல்கலைக்கழகத்தின் பெயரை கூற வெட்கப்படும் மாணவர்கள்! சிறீதரன் எம்.பி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழ்.பல்கலைக்கழகத்தின் பெயரை கூற வெட்கப்படும் மாணவர்கள்\nயாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் கிளிநொச்சி வளாக மாணவர்கள் கூட தமது பல்கலைக்கழகத்தின் பெயரை கூற வெட்கப்படுகின்றார்கள் என நாடாளுமன்றஉறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி, உருத்திரபுரம் சக்திபுரத்தில் அமைக்கப்பட்ட ஜமுனன் முன்பள்ளிக்கானபுதிய கட்டடத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.\nஇதன்போது அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nஇலங்கையின் கல்விக்கொள்கைகள் அரசியல் இருப்புக்காகவே மாறி மாறி வருகின்ற அரசாங்கங்களினால் அமைக்கப்படுகின்றன. துரித கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 20 மில்லியன் ரூபா நி���ியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் 2 மில்லியன் ரூபா செலவில் இந்த கட்டடமும் அமைக்கப்பட்டுள்ளது. முன்பள்ளிகள், பாடசாலைகள் கல்வி திணைக்களத்தின் கீழ் கல்வி கொள்கைகளிற்காக இயங்க வேண்டும். விடுதலைப்புலிகள் அமைப்பு அக்காலப்பகுதியில் தனியான கட்டமைப்புக்களை உருவாக்கி முன்பள்ளிகளை தரமாக வழிநடத்தினார்கள்.\nஒரு விடுதலை அமைப்பினால் இதனை கொண்டு செல்ல முடியும் எனில் ஏன் ஓர் அரசாங்கத்தினால் கொண்டு செல்ல முடியாது.\nஒவ்வொரு அரசும் ஆட்சிக்கு வரும் போது புதிய புதிய கல்விக் கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் கல்வியில் முன்னேற்றம் எட்டப்படுவதில்லை. இலங்கையின் கல்விக் கொள்கைகள் அவ்வப்போது அரசியல் இருப்புக்காக உருவாக்கப்படுகின்றன. இலங்கையின் கல்விக் கொள்கை மாறாத வரையும் கல்வியில் எந்த முன்னேற்றத்தையும் அடைய முடியாது.\nநாட்டின் வழிகாட்டிகளாக பல்கலைக்கழகங்கள் இருக்கும் அதேவேளை அவை உயர்ந்த பார்வையில் பார்க்கப்படுகின்றன. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் கிளிநொச்சி வளாக மாணவர்கள் கூட தமது பல்கலைக்கழகத்தின் பெயரை கூற வெட்கப்படுகின்றார்கள்.அரசியல் என்பதற்கு அப்பால் எமது சமூகம் தவறான பாதையில் செல்கின்றது.\nதற்போது எமது சமூகம் சீரழிக்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சியில் ஒரு தனியார் கல்வி நிலையத்தை நடார்த்தி வரும் ஆசிரியர் தனது கல்வி நிலையத்தை மூடப்போவதாக அண்மையில் குறிப்பிட்டார்.\nஅதாவது,போதைப்பொருள் பாவனையால் சின்னாபின்னமாகிப்போயுள்ள இளைஞர்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில் கல்விக்காக செல்கின்ற மாணவிகள் மீது துன்புறுத்தல்கள்,பாலியல் சேட்டைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த ஆசிரியர் என்னிடம்தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் பெற்றோர்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் எமது பிள்ளைகளின் வளர்ப்பு முறைகள் தொடர்பில் திரும்பி பார்க்க வேண்டும். இந்த சமுதாயம் ஏன், இவ்வாறானதொரு நிலைக்கு சென்றுள்ளது என்பது தொடர்பில் நாம் ஆராய வேண்டும்.\nஒரு காலத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை உயர்ந்த பார்வையில் பார்த்த நிலையில்,இன்று இவ்வாறு பின்னோக்கி சென்றமைக்கான காரணம் என்ன\nஎமது வளர்ப்பு முறையில் குறைபாடுகள் உள்ளதா என்பதை பெற்றோர்களாகிய நாங்கள�� நிச்சயமாக திரும்பி பார்க்கவேண்டும்.\nஇனிவரும் காலங்களில் பெற்றோர்களாகிய நாங்கள் எமது பிள்ளைகளை ஒழுக்கத்துடன் வளர்க்காது போனால் மிக மோசமான சமூகமாக எமது இனம் மாறும் நிலையே இன்று காணப்படுகிறதென்றும் தெரிவித்துள்ளார்.\nஇந்நிகழ்வில் வலய கல்வி திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகஉத்தியோகத்தர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளதுடன்,இந்நிகழ்வில் கிராமத்தில் சாதனையாளர்களாக தெரிவானவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.\nஅண்மையில் கழிவுப்பொருட்களைக்கொண்டு மோட்டார் சைக்கிளை வடிவமைத்த இந்துக்கல்லூரி மாணவனும் இதன்போது கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=bail", "date_download": "2021-01-27T20:39:24Z", "digest": "sha1:ZGZHB5MK3O4K2MFGKNBMXCG4MMBSIU5S", "length": 11438, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 28 ஐனவரி 2021 | துல்ஹஜ் 546, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 18:07\nமறைவு 18:23 மறைவு 06:09\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nநோன்புப் பெருநாள் 1437: ஜித்தாவில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nஜெயலலிதாவுக்கு பிணை: காயல்பட்டினத்தில் அதிமுகவினர் கொண்டாட்டம்\nஉச்சநீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் வழங்கியது\nஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை நிராகரித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்\nஜெயலலிதா சிறப்பு மனு மீதான விசாரணையை அக்.7-க்கு ஒத்திவைத்தது கர்நாடக உயர் நீதிமன்றம்\nஜெயலலிதா மனு ஏற்பு: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நாளை (புதன்கிழமை) விசாரணை\nஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்.6-க்கு ஒத்திவைத்தது கர்நாடக உயர் நீதிமன்றம்\nநோன்புப் பெருநாள் 1435: தம்மாம், ரியாத், ரஹீமா காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல் மற்றும் இன்பச் சிற்றுலா\nநோன்பு பெருநாள் 1433: அல்ஜுபைல் நகரில் காயலர்கள் பெருநாள் ஒன்று கூடல்\nஅனிதா இன்று ஜாமீனில் வெளிவருகிறார்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/106/Now-a-DNA-test-to-find-out-parentage-of-cow-calf-", "date_download": "2021-01-27T20:11:34Z", "digest": "sha1:YF2VGVOFU5KLWCJY3SBMHSNO74PY5BBH", "length": 8096, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கன்றுக்குட்டிக்கு டிஎன்ஏ பரிசோதனை.. முத்துப்பேட்டை அருகே விநோதம் | Now a DNA test to find out parentage of cow calf! | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகன்றுக்குட்டிக்கு டிஎன்ஏ பரிசோதனை.. முத்துப்பேட்டை அருகே விநோதம்\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே ஒரு கன்றுக்குட்டிக்கு இருவர் உரிமை கோரியதால் மரபணு பரிசோதனை செய்ய போல���சார் முடிவு செய்துள்ளனர்.\nமுத்துப்பேட்டையை அடுத்த ஜம்புவானோடை பகுதியைச் சேர்ந்த ராஜரத்தினம் மற்றும் மதியழகன் ஆகியோர் மூன்றரை வயதான கன்றுக்குட்டியை தங்கள் பசுதான் ஈன்றது என்று கூறி உரிமை கோரினர். இந்த விவகாரம் காவல்நிலையம் வரை சென்றது. இருவரையும் காவல்நிலையத்தில் அழைத்து விசாரித்த போலீசார், கன்று மதியழகனின் பசுவுடன் சென்றதால், அவருக்கே சொந்தமானதாகக் கருதி அனுப்பி வைத்தனர். இதற்கு கடுமையான எதிர்ப்பினை ராஜரத்தினம் பதிவு செய்ததுடன், காவல்நிலையத்தில் புகாரும் அளித்தார். இதையடுத்து உண்மையைக் கண்டுபிடிக்கும் பொருட்டு கன்றுக்குட்டிக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nகன்று குட்டிக்கு மரபணு சோதனை சாத்தியமா என்பது குறித்து பேசிய தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திலகர், இதுபோன்ற சோதனைகள் சாத்தியம்தான். ஆனால் அதிகசெலவுமிக்கது. மேலும், பல்வேறு தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து செய்ய வேண்டிய அந்த சோதனை அவ்வளவு எளிதானதல்ல என்று தெரிவித்தார்.\nசமையல் எரிவாயு சிலிண்டருக்கு புதிய சலுகை.. ஆன்லைனில் புக் செய்தால் ரூ 5 தள்ளுபடி\nஸ்மார்ட்போன் யுகம்... காலை எழுந்தவுடன் ஸ்மார்ட்போனை நாடும் 61 சதவீத மக்கள்\nRelated Tags : calf, dna test, muthupettai, tiruvarur, கன்றுக்குட்டி, டிஎன்ஏ பரிசோதனை, திருவாரூர், முத்துப்பேட்டை,\nபட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு\nசீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன\nடெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்\nபட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசமையல் எரிவாயு சிலிண்டருக்கு புதிய சலுகை.. ஆன்லைனில் புக் செய்தால் ரூ 5 தள்ளுபடி\nஸ்மார்ட்போன் யுகம்... காலை எழுந்தவுடன் ஸ்மார்ட்போனை நாடும் 61 சதவீத மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/1761", "date_download": "2021-01-27T20:22:45Z", "digest": "sha1:QRV33NV3UFCHCCWKOHFVILPJM3XCGWJX", "length": 7362, "nlines": 134, "source_domain": "cinemamurasam.com", "title": "சாதாரணமான ஐந்து நண்பர்களின் அசாதாரணமான ‘ஜின்’ – Cinema Murasam", "raw_content": "\nசாதாரணமான ஐந்து நண்பர்களின் அசாதாரணமான ‘ஜின்’\n‘ஜின்’ என்ற தலைப்பு நம் மூளைக்கு வேலை தருகின்ற வகையில் அமைந்துள்ளது. திகில் நிறைந்த அசாதாரணமான அமானுஷ்ய சக்திகளை பற்றிய கதை. மூன்று நாட்களில், ஐந்து நண்பர்கள் வாழ்வில் ஏற்படும் ஒரு அமானுஷ்ய நிகழ்வை மையாகக் கொண்ட படம் தான் ‘ஜின்’. ரைட் மீடியா ஒர்க்ஸ் மற்றும் சதீஷ் சந்திரசேகரனின் கதைகள் நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பில் உருவாகி வருகிறது.\nஇப்படத்தை பற்றி இளம் அறிமுக இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் கூறுகையில் “ கலையரசன், மெட்ராஸ் ஹரி, காளி வெங்கட், அர்ஜுனன், ‘முண்டாசுப்பட்டி’ முனீஸ் காந்த் ஆகிய சாதாரணமான ஐந்து நண்பர்களின் பயணத்தின் போது ஏற்படும் அசாதாரணமான நிகழ்வை சுற்றி அமைந்ததே ‘ஜின்’ திரைப்படத்தின் கதை. எம்.ஜி.ஆர்-ன் ‘அன்பே வா’, ரஜினியின் ‘தம்பிக்கு எந்த ஊரு’ படங்களில் இடம்பெற்ற இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் உள்ள பழமையான ஒரு பங்களாவில் படப்பிடிப்பு நடத்தினோம். திகில் படத்திற்கு ஏற்றவாறு இருண்டு கிடந்த அந்த பாழடைந்த கட்டிடத்தில் கொடிய மிருகங்களும் கூட இருந்தது.” இதில்,ரமீஸ்ராஜா,கதாநாயகனாகவும், ப்ரீத்தி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.\nமாலத்தீவில் கையில் ‘சரக்கு’டன் வனிதா\nலைகா தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் “டான்” \n அர்ஜுன மூர்த்தி பரபரப்பு அறிக்கை\n“ எனக்கு இந்த படத்தை எழுதுவதிலோ, படமாக்குவதிலோ எந்தவித சிரமும் ஏற்படவில்லை ஏனெனில் இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாய் கொண்டது. அந்த ஐவரில் நானும் ஒருவன்” என்று பீதியை கிளப்பி சிரிப்புடன் விடைபெற்றார் இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன்.\n‘காஞ்சனா -2 ‘ இசையமைப்பாளர் சி.சத்யாவை பாராட்டிய இளையராஜா \nமாலத்தீவில் கையில் ‘சரக்கு’டன் வனிதா\nலைகா தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் “டான்” \n அர்ஜுன மூர்த்தி பரபரப்பு அறிக்கை\n” மாஸ்டர் பாக்ஸ் ஆபீஸ் பிரேக் -அப் விவரம். சாதனையோ சாதனை\n“கட்சியை வழிநடத்த வரும் சின்னம்மாவை” வரவேற்று ��ோஸ்டர் அடித்த எம்.ஜி.ஆர் மன்ற செயலாளருக்கு கட்டம்\nலைகா தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் “டான்” \n அர்ஜுன மூர்த்தி பரபரப்பு அறிக்கை\n” மாஸ்டர் பாக்ஸ் ஆபீஸ் பிரேக் -அப் விவரம். சாதனையோ சாதனை\n“கட்சியை வழிநடத்த வரும் சின்னம்மாவை” வரவேற்று போஸ்டர் அடித்த எம்.ஜி.ஆர் மன்ற செயலாளருக்கு கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-01-27T19:13:50Z", "digest": "sha1:AIZO3SDFPGB3L6FUF6CDCBODZH5E5PCH", "length": 12670, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "காலநிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் இந்திய மக்களின் வாழ்க்கை தரத்தை பெரிதும் பாதிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது | CTR24 காலநிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் இந்திய மக்களின் வாழ்க்கை தரத்தை பெரிதும் பாதிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது – CTR24", "raw_content": "\n19 வயதான இளைஞன் யாசின் தபேவின் மரணம் கொரோனாவினால் ஏற்பட்டதே ; தந்தையார்\nமற்றுமொரு பதவியை இழந்தார் பில் மோர்னியோ\nவிரைவில் மேலதிக பயணக்கட்டுப்பாடுகள்; பிரதமர் ரூடோ\nகிழக்கு துறைமுகம் தொடர்பில் தீர்மானம் எடுக்கவில்லையாம்; அமைச்சர் கெஹலிய\nகொரோனா தடுப்பூசி; ரஷ்யா சீனாவுடன் பேசுகிறது சிறிலங்கா\nகிழக்கு முனையத்தில் இந்தியாவின் பங்கேற்பு அவசியம்; அமெரிக்க தூதுவர்\nசிறிலங்காவுக்கு யாரும் பாடம் நடத்தக் கூடாது; வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே\nயாழ்., நெடுந்தூர பேருந்து நிலையம் திறப்பு\nகாலநிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் இந்திய மக்களின் வாழ்க்கை தரத்தை பெரிதும் பாதிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது\nவெப்பநிலை மற்றும் மழை உட்பட அனைத்து காலநிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் இந்திய மக்களின் வாழ்க்கை தரத்தை பெரிதும் பாதிக்கும் என்று உலக வங்கி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nபருவநிலை மாறுவதால் விவசாயம் மற்றும் ஆரோக்கியம் போன்றவற்றில் ஏற்படும் பாதிப்பே வாழ்க்கை தரம் குறைவதற்கு காரணம் என்றும் அதில் தெரிவிக்க்பபட்டுள்ளது.\nகுறிப்பாக மத்திய, வட மற்றும் வடமேற்கு இந்தியாவில் அதிக அளவில் பாதிப்பு ஏற்படும் எனவும், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் வாழ்க்கை தரம் 9 சதவீதம் குறையும எனவும் கூறப்பட்ட���ள்ளது.\nஇந்த மாற்றத்தால் சுமார் 600 மில்லியன் மக்கள் பாதிப்படையலாம் என்றும், இதனால் தெற்காசியாவில் சீரற்றநிலை மற்றும் வறுமை ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த ஆய்வறிக்கையின் படி 2050ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் வெப்பநிலை 1 தொடக்கம் 2 பாகை செல்சியசினால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதன் மூலம் இந்திய பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்த அறிக்கை அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஒன்ராறியோவின் புதிய முதல்வராக இன்று டக் ஃபோர்ட் பதவியேற்கவுள்ளதுடன், புதிய அமைச்சரவையும் அறிவிக்கப்படவுள்ளது Next Postசிவாஜி கணேசனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது\nசர்வதேச மற்றும் உள்ளுர் விமானபோக்குவரத்தில் ஈடுப்பட்ட 200பேருக்கு கொரோனா\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nசர்வதேச மற்றும் உள்ளுர் விமானபோக்குவரத்தில் ஈடுப்பட்ட 200பேருக்கு கொரோனா\n19 வயதான இளைஞன் யாசின் தபேவின் மரணம் கொரோனாவினால் ஏற்பட்டதே ; தந்தையார்\nமற்றுமொரு பதவியை இழந்தார் பில் மோர்னியோ\nவிரைவில் மேலதிக பயணக்கட்டுப்பாடுகள்; பிரதமர் ரூடோ\nசிறிலங்கா படையினருக்கு மேலதிக பயிற்சி\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னான்டோவுக்கும் கொரோனா\nகுண்டுத்தாக்குதல் குறித்து மைத்திரிக்கு தெரியப்படுத்தினேன்; ஷானி சாட்சியம்\nகொரோனா தடுப்பூசி; ரஷ்யா சீனாவுடன் பேசுகிறது சிறிலங்கா\nகிழக்கு முனையத்தில் இந்தியாவின் பங்கேற்பு அவசியம்; அமெரிக்க தூதுவர்\nசிறிலங்காவுக்கு யாரும் பாடம் நடத்தக் கூடாது; வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே\nயாழ்., நெடுந்தூர பேருந்து நிலையம் திறப்பு\nகுருந்தூர் மலையில் நாளை அகழ்வுப்பணிகள் ஆரம்பம்\nசிறிலங்கா மீது புதிய தீர்மானம் தேவை; சர்வதேசமன்னிப்புச் சபை\nசிறிலங்கா தொடர்பில் சர்வதேச ஜுரிகள் ஆணைக்குழு சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sesame-remedy/", "date_download": "2021-01-27T20:10:31Z", "digest": "sha1:S7ESUEFVF4B3KSDRKOBFMJPZG5UKWFF5", "length": 12882, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "பணம் வரவுக்கு எள் பரிகாரம் | Pana varavuku el pariharam", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் திடீர் பணவரவு உரிய நேரத்தில் கிடைக்க இந்த பரிகாரத்தை செய்யலாம்\nதிடீர் பணவரவு உரிய நேரத்தில் கிடைக்க இந்த பரிகாரத்தை செய்யலாம்\nஒரு சிலருக்கு பொருளாதார பற்றாக்குறை தொடர்ந்து கொண்டே இருக்கும். தினசரி நாட்களை எப்படியாவது கடந்து விடுவார்கள். ஆனால் திடீரென ஒரு நாள் பணத் தேவை இருக்கும். பணத்திற்கு என்ன செய்வது என்றே தெரியாமல் குழம்பிப் போய் இருப்பர். எந்த வழியிலாவது பணம் நம்மைத் தேடி வராதா என்றே தெரியாமல் குழம்பிப் போய் இருப்பர். எந்த வழியிலாவது பணம் நம்மைத் தேடி வராதா என்று தவித்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் யாரிடமாவது பணத்தைக் கொடுத்து வைத்திருக்கலாம். இதோ தருகிறேன், அதோ தருகிறேன் என்று இழுத்தடித்து கொண்டே இருப்பார்கள். பணம் மட்டும் வந்த பாடில்லை என்று புலம்பி கொண்டிருப்பீர்கள். அதுபோன்ற ஒரு இக்கட்டான நிலையில் உங்களது இஷ்ட தெய்வத்தையும், குலதெய்வத்தையும் பிரார்த்தனை செய்து இந்த சிறிய பரிகாரத்தை செய்வதனால் அந்த பிரச்சனையிலிருந்து நீங்கள் விடுபடமுடியும். என்ன பரிகாரம் என்று தவித்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் யாரிடமாவது பணத்தைக் கொடுத்து வைத்திருக்கலாம். இதோ தருகிறேன், அதோ தருகிறேன் என்று இழுத்தடித்து கொண்டே இருப்பார்கள். பணம் மட்டும் வந்த பாடில்லை என்று புலம்பி கொண்டிருப்பீர்கள். அதுபோன்ற ஒரு இக்கட்டான நிலையில் உங்களது இஷ்ட தெய்வத்தையும், குலதெய்வத்தையும் பிரார்த்தனை செய்து இந்த சிறிய பரிகாரத்தை செய்வதனால் அந்த பிரச்சனையிலிருந்து நீங்கள் விடுபடமுடியும். என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.\nவீட்டின் பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு சுத்தமான கண்ணாடியாலான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். வேறு எந்த விதமான பாத்திரத்தையும் உபயோகபடுத்தக் கூடாது. எவர்சில்வர், மரத்தாலான பொருள், தங்கம், வெள்ளி, பித்தளை என்று எந்த உலோகத்தையும் இதற்கு பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கண்ணாடி பவுலை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நிரம்பும் அளவிற்கு கருப்பு எல்லை நிரப்பி விடுங்கள். அதை அப்படியே பூஜை அறையின் வட மேற்கு திசையில் சாமி படங்களுக்கு கீழே வைத்து விடுங்கள்.\nபின்னர் எப்போதும் போல் பூஜை புனஸ்காரங்கள் செய்து கொண்டு வாருங்கள். ஒவ்வொரு முறை வேண்டப்படும் போதும் உங்களுடைய பிரச்சனைகளை பற்றி முறை இடாமல் அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் என்னை காப்பாயாக என்று வேண்டிக் கொள்ளுங்கள். உங்களது இஷ்ட தெய்வத்தையும், குல தெய்வத்தையும் நினைத்து எந்த பிரச்சினையும் சமாளிக்கக்கூடிய மனதைரியத்தை மட்டும் அருள்வாயாக என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். பிரச்சனையே வேண்டாம் என்று வேண்டினால் பிரச்சனை வராமல் இருந்து விடாது அல்லவா அதில் இருந்து வெளிய வரும் மன தைரியம் தான் நமக்கு தேவை.\nகருப்பு எள்ளானது சனீஸ்வர பகவானின் மனதை குளிர வைப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த பொருளாகும். சனிபகவானின் தாக்கத்திலிருந்து ஓரளவு நம்மை காத்து நமக்கு வரும் கெடு பலன்களை இந்த எள் பரிஹாரம் குறைத்து விடும். அடுத்து என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் இருக்கும் பொழுது நிச்சயம் ஏதாவது ஒரு ரூபத்தில் திடீர் பணவரவு உண்டாகி சரியான தருணத்தில் அந்த பிரச்சனையிலிருந்து உங்களை எளிதாக மீட்டெடுத்து விடும். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு நல்ல பலன் கிடைக்கும்.\nமாதம் ஒருமுறை சனிக்கிழமையில் அந்த எள்ளை ஓடும் ஆற்றில் அல்லது பறவைகளுக்கு உணவாக அளிப்பதன் மூலம் பரிகாரம் நிறைவடையும். உங்களுக்கு பண பிரச்சனை அல்லது மனக்குறை, மீள முடியாத துயரத்தில் இருக்கும் பொழுது இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். அதிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கை வாழலாம். தீர்க்கவே முடியாத பிரச்சனைகளுக்கு எள் தானம் தீர்வு தரும் என்பதும் இந்த கூற்றின் படி தான். சனீஸ்வரர் நியாயவான். அவரை மனதில் நினைத்து கொள்ளுங்கள். எந்த கஷ்டமும் ஒன்றும் இல்லாமல் செய்து விடுவார்.\nஉங்கள் சேமிப்பு வீண் வி���யமாகாமல் இருக்க இந்தப் பிள்ளையாரை வழிபடுங்கள்.\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nநீங்கள் வாழும் பொழுதே சொர்க்கத்தை அனுபவிக்க நாளை(28/1/2021) ‘தை பௌர்ணமி’ அன்று இதை மட்டும் செய்தால் போதுமே\nசமையலறையில் உப்பை இந்த இடத்தில் மட்டும் வைக்கவே கூடாது. வீட்டில் கஷ்டம் உள்ளவர்கள் இந்த ஒரு மாற்றத்தை மட்டும் செய்து பாருங்கள்.\nதினந்தோறும் இந்த எண்ணெயில் தீபம் ஏற்றுபவர்கள் வீட்டில் கஷ்டம் வந்து கொண்டே தான் இருக்கும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/123464/", "date_download": "2021-01-27T20:29:21Z", "digest": "sha1:VBNTOFSTI3HXSUNVUNP4UG3EMXV3JQ6I", "length": 59326, "nlines": 146, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜப்பான், ஒரு கீற்றோவியம் -11 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பயணம் ஜப்பான், ஒரு கீற்றோவியம் -11\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -11\nஒரு நாட்டின் தலைநகரைப் பார்ப்பதென்பது அதன் பிற இடங்களைப் பார்ப்பதைவிட அரிதான ஓர் அனுபவம். பிற நகர்களில் வணிகம், தொழில், சுற்றுலா என பல கூறுகள் இருக்கும் .தலைநகர்களில் நேரடியாகவே அதிகாரம் திகழும். அதிகாரம் என பொதுவாகச் சொல்கிறோம். நான் அதன் வெளிப்படையான அடையாளங்களை மட்டும் சொல்லவில்லை. அதிகாரச் சின்னங்களான கோட்டைகள், அரண்மனைகள், அரசகுடிகளுக்கான சமாதியிடங்கள், வெற்றித்தூபங்கள் என பல அங்கே இருக்கும். அவற்றுக்கு அப்பால் நாம் அந்த இடத்திற்கே உரிய ஓர் குறீயீடை நாமே கண்டுகொள்ள முடியும் என்றால், நம் நுண்ணுணர்வால் அந்த நகரையும் அதன் வழியாக அந்நாட்டையும் புரிந்துகொண்டோம் என்றுபொருள்\nஉதாரணமாக நான் முதல்முறையாக வாஷிங்டன் சென்றபோது வெள்ளை மாளிகையையும் , மாபெரும் அருங்காட்சியகங்களையும் கண்டேன். ஆனால் என் நினைவில் குறியீடாகத் திரண்டு வந்தது, அங்கிருந்த நீத்தார் பூங்காக்களில் முடிவில்லாதது போல் தோன்றிய கல்லறைகளின் வரிசைகள்தான். அனைத்துமே உலகின் வெவ்வேறு ஊர்களில் போரில் இறந்த படைவீரர்களுக்காக நடப்பட்டவை. மண்ணாலான நீள்சிறு குவைக்குமேல் வெண்ணிறச் சிலுவைகள். அந்த நீத்தார் பூங்காக்கள் மாபெரும் வயல்கள்போல தோன்றின. அச்சிலுவைகள் நடப்பட்டிருக்கின்றன. ஈரிலை விரித்திருக்கின்றன. அறுவடை நிகழாதவை. அல்லது அறுவடை நிகழ்வது நாம் பார்க்கும்படி அல்ல.\nடோக்கியோ ஜப்பானின் தலைநகர். அதைச் சுற்றிப்பார்க்க கிளம்பியபோது நான் அத்தகைய ஒரு அகத்தேடலில் இருந்தேன். பதினான்காம் தேதி கிளம்பி நேராக உவேனா தேசிய அருங்காட்சியகத்திற்குச் சென்றோம். [UENO NATIONAL MUSEUM.] அங்கு வாசகர் சங்கர் ஜெயபால் இணைந்துகொண்டார். ஜப்பானிய அருங்காட்சியகத்தில் அரைநாள் செலவிட்டோம். அருங்காட்சியகங்கள் என்பவை பலமுறை சென்று பார்க்கப்படவேண்டியவை. பலநாட்களைச் செலவிட்டுப் பார்த்தாலும் அவற்றில் ஒரு பகுதியைக்கூட பார்க்கமுடியாது. ஆகவே அரைநாளில் ஓர் அருங்காட்சியகத்தைப் பார்க்கலாமா\nகண்டிப்பாகப் பார்க்கலாம். அதை ‘அருங்காட்சியகத்தை உணர்தல்’ என்று சொல்லலாம். அருங்காட்சியகத்தைப் பார்ப்பது என்றால் வேறு. அதற்கு குறிப்பிட்ட ஒரு கேள்வியுடன் செல்லவேண்டும். உதாரணமாக, சென்னை அருங்காட்சியகத்தில் அமராவதி சிற்பங்கள் உள்ளன. அமராவதியின் பளிங்குக்கல் சிற்பக்கலை பற்றி அறிந்துகொண்டு நேரில் சென்று நோக்கி குறிப்புகள் எடுத்துக்கொண்டு பார்ப்பதே அருங்காட்சியகத்தை பார்த்தல். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஒரு செய்தியும் நினைவில் நிற்காது\nஆனால் அருங்காட்சியகம் நம் அறிவுடன் மட்டும் உரையாடுவது அல்ல. அது நம் ஆழுள்ளத்தையும் சென்றடைகிறது. ஓர் அருங்காட்சியகத்தில் அவ்வப்போது கவனத்தைக் கவர்வனவற்றை மட்டும் நோக்கியபடி, ஆழ்ந்த உளநிலையுடன் சுற்றி வரும்போது நாம் அந்தப் பண்பாடு பற்றிய ஒரு நுண்புரிதலை அடைகிறோம். இப்படிச் சொல்கிறேனே, ஒர் இல்லத்தின் வரவேற்பறையில் நாம் அந்த வீட்டாரைப்பற்றிய ஒரு மதிப்பீட்டை ‘எப்படியோ’ அடைகிறோம் அல்லவா ,அதைப்போல.\nஅருங்காட்சியகங்களை எப்போதுமே ஒரு பயணத்தின் இறுதியில்தான் பார்க்கவேண்டும். அத்ற்கு முன்னரே வரலாற்று இடங்களையும் தொல்லியல் இடங்களையும் பார்த்திருக்க வேண்டும். அப்பண்பாட்டின் ஒட்டுமொத்த உணர்வும் நமக்குள் ஒருவகையில் உருவாகி வந்தபின்னர் அருங்காட்சியகத்தை பார்க்கும் போது அங்கிருக்கும் பொருட்கள் அனைத்தும் குறியீடுகளாக மாறியிருப்பதை உணரலாம். அதுவே அருங்காட்சியகத்தை உணர்தல் என்பது\nநூறு பொருட்களினூடாக உலக வரலாறு, நூறு பொருட்களினூடாக ஐர���ப்பிய வரலாறு போன்ற தலைப்புகளில் இன்று நூல்கள் வெளிவருகின்றன. பொருட்கள் ஒரு காலகட்டத்தை குறிப்பவையாக மாறுவது இயல்பே. ஏனென்றால் பொருட்கள் எல்லாமே படிமங்கள்தான். தமிழ் வரலாற்றை அவ்வாறு நூறு பொருட்களினூடாகச் சொல்லப்போனால் இணையர்வடிவம் பொறிக்கப்பட்ட சங்ககால நாணயம் முதல் தொடங்கவேண்டும். நாணய ஆய்வாளர் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கண்டெடுக்கப்பட்டது. அவரது சேமிப்பில் உள்ளது. அதில் ஒருபக்கம் மிதுனச் சிலை உள்ளது. இணையாக நின்றிருக்கும் ஆணும்பெண்ணும்.\nஅதிலிருந்து தொடங்கி தமிழகத்தின் வரலாற்றை எழுத முடியும். அல்லது மேலும் பின்னகர்ந்து சென்று திருவக்கரையின் கல்மரங்களிலும் ராபர்ட் ஃப்ரூஸ் சேர்த்த கல்லாயுதங்களிலிருந்தும் கொடுமணலின் கூழாங்கற்களிலும் ஆதிச்சநல்லூர் பானை உடைசல்களிலிருந்தும் இன்னொரு வரலாற்றை தொட்டு உருவாக்க முடியும். அவ்வாறு பொருட்களினூடாக நம்முள் உருவாக்கப்படும் வரலாறு வெறுமே தகவல்களாக இல்லாமல் விழுமியங்கள் நிறைந்ததாகவும் இருப்பதைக் காணலாம். ஏனென்றால் எல்லா படிமங்களும் விழுமியங்களையே குறிக்கின்றன.\nடோக்கியோ அருங்காட்சியகம் 1872ல் நிறுவப்பட்டது. ஜப்பானின் மிகப்பெரிய கலைப்பொருள் கண்காட்சியகமும் இங்கேதான் உள்ளது .ஜப்பானின் தேசிய அரும்பொருட்கள் என அறிவிக்கப்பட்ட 87 பொருட்கள் இங்குள்ளன. உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்று இது. இங்குள்ள ஆசியக் கலைபொருள் தொகை மிகமிகப்பெரிது.\nஜப்பானியப் பண்பாட்டின் கற்காலச் சான்றுகள், மிகத்தொன்மையான நாடோடிப் பண்பாட்டின் அடையாளங்கள், மண்பாண்டங்கள் உருவாகி வந்த வகை, அந்த காலகட்டத்தின் ஆடைகள், வெவ்வேறு உலோகக் கலங்கள் ஆகியவற்றை பார்த்துக்கொண்டிருந்தோம். கொதிக்கவைக்கப்பட்ட சூப், நூடில்ஸ் போன்றவையே ஜப்பானின் மைய உணவாக இருந்துள்ளன. உண்கலங்கள் எல்லாமே திரவ உணவு உண்பதற்குரியவை. வாயகன்ற கோப்பைகள் மிகுதி. குவளைகள் மதுக்கிண்ணங்கள் மிகமிகக்குறைவு. நீர் கொண்டுசெல்லும் குடங்களும் அரிதாகவே உள்ளன.\nசீனாவிலிருந்து வந்த பீங்கான் ஜப்பானின் மிக முக்கியமான அரும்பொருளாக இருந்திருக்கிறது. அவை பயன்படுபொருள் என்பதற்குமேலாக அரசதிகாரத்தின், ஆடம்பரத்தின் குறியீடாக இருந்துள்ளன. பீங்கானும் தேநீரும் சீனாவி��ிருந்து வந்தவை. ஆகவே ஒன்றின் இரு பக்கங்கள். தேநீர் ஜப்பானின் வாழ்க்கைநோக்கையே மாற்றியிருக்கிறது. அது ஜப்பானை திடீரென மென்மையான நிதானமான சடங்குகள் மற்றும் வாழ்க்கைநிகழ்வுகள் கொண்டதாக மாற்றிவிட்டதுபோல தோன்றியது. ஜப்பான் என்னும்போதே வெண்ணிறமான பீங்கான் குடுவையிலிருந்து மிக மிக மென்மையாக பீங்கான் கோப்பைக்கு ஊற்றப்படும் தேநீர் நினைவில் எழுகிறது.\nஜப்பானிய தேநீர்விருந்துகள் புகழ்பெற்றவை. அவை இங்கு ஒருவகையான பிரார்த்தனைச் சடங்குகள் போல. அவற்றை தயாரிப்பதற்கும் அருந்துவதற்கும் ஏராளமான ஆசாரங்கள் உள்ளன. ஜென் குருக்கள் நிகழ்த்தும் தேநீர் விருந்துகளுக்கான கலங்கள் வெவ்வேறு வகையான அடையாளங்களும் குறியீடுகள் கொண்டவை. பல தேநீர் கலங்களில் ஷிண்டோ மதத்தின் தெய்வங்களைப்பார்க்க முடிந்தது. தேநீர் என்றால் வெந்நீரில் இட்ட தேநீர் இலை மட்டும்தான். சீன- ஜப்பானியத் தேநீர் என்பது ஒருவகை மூலிகை நீர், அவ்வளவுதான்.பாயசத்தின் தங்கையான இந்திய தேநீரை நினைத்துக்கொள்ளலாகாது.\nமீண்டும் மீண்டும் ஜப்பானிய கிமோனாவை நோக்கி எனது பார்வை சென்று கொண்டிருந்தது. வெவ்வேறு காலகட்டங்களில் நெய்யப்பட்ட கிமோனோக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அரசர்களின் ஆடைகள் பொன்னூல் வேலைப்பாடுகள் மிகுந்தவை. சமுராய்களின் ஆடைகள் உறுதியானவை, குல அடையாளங்கள் பொறிக்கப்பட்டவை. பெண்களின் ஆடைகள் வண்ணத்துப்பூச்சி இறகுகள் போல மலர்செறிந்தவை.\nஉலக அளவில் அது போல ஒரு விந்தையான ஆடை இருக்காதென்று தோன்றியது. ஆனால் வெளியிலிருந்து வந்த ஒருவருக்கு நம்முடைய புடவை அதே அளவுக்கு விந்தையான ஆடையாக இருக்குமென்றும் தோன்றியது. கிமோனா இன்று இயல்பாக எவராலும் அணியப்படுவதில்லை. அவ்வகையில் பார்த்தால் இன்று உலகத்தில் அணிவதில் மிகத் தொன்மையானதும் மிக விந்தையானதுமான ஆடை சேலைதான்.இன்னும் எத்தனை காலம் இந்தியாவில் பெண்கள் சேலை அணிவார்கள் என்பதை சொல்ல முடியவில்லை.\nவசதிக்கேற்ப வெட்டி முடிச்சிட்டு கட்டப்பட்ட பெரும்போர்வைதான் கிமோனா என்றே எனக்குத் தோன்றிக்கொண்டிருந்தது. கிமோனா தொல்காலத்தில் மேலும் மேலும் பிரம்மாண்டமானதாக இருந்திருக்கிறது. அன்றெல்லாம் அதில் தையல்கள் இல்லை. பழமையான ஓவியங்களில் அக்காலத்து ஜப்பானிய பிரபுக்கள் மிகப்பெ���ிய கிமோனாக்களை அணிந்திருந்ததை காண முடிகிறது. கிமோனாக்களின் ஒரு பகுதியாக பின்புறத்தில் மடித்து கட்டப்பட்ட போர்வையும் உள்ளது.\nகிமோனா என்றால் தோளில் அணியும் உடை என்று பொருள். கிபி மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் சீனாவில் டாங் அரசகுடியின் ஆட்சிக்காலத்தில்தான் ஜப்பானில் சீனக்குடியேற்றம் உச்சத்தில் இருந்தது. கிமோனோ அப்போது ஜப்பானுக்கு வந்தது என்றும் அது சீன தோளாடையின் இன்னொரு வடிவமே என்றும் சொல்லப்படுகிறது.\nஒரு நாகரீகத்தின் உடையாக ஒன்று மெல்லமெல்ல உருவாகி வந்து பின்னர் அதுவாகவே அறியப்படுகிறது. இந்தியா சேலையால் அடையாளம்காணப்படுகிறது. வேட்டி அவ்வளவு தனித்துவம் கொண்டது அல்ல. நாம் கச்சையாகக் கட்டிய அரைவேட்டியும் சால்வையாக மேலாடையும் அணிந்திருக்கிறோம் என பழைய சிற்பங்கள் காட்டுகின்றன. மேலாடை உடலுடன் ஒட்டியதுபோல கோடாக சிற்பங்களில் செதுக்கப்பட்டிருக்கிறது\nதமிழக ஆடையில் தையல்கள் இல்லை. ஆனால் நம்மிடம் தையல்கலை இருந்திருக்கிறது. நகரத்தார் வணிகர்கள் தைத்த ஆடைகளை அணிந்திருக்கிறார்கள். அதை மெய்ப்பை என்று சொல்லியிருக்கிறார்கள். தமிழர்களின் ஆடையில் தையலுக்கான தேவை இருக்கவில்லை. தையல் மிகமிகத் தொல்காலத்திலேயே இருந்திருக்கிறது. கற்காலத்திலேயே குளிர்நில மக்கள் ஆடைகளை தைத்து அணிந்திருக்கிறார்கள். உலோகம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரே ஊசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல தொல்லியல் அகழ்வுகளில் எலும்பாலான தையல் ஊசிகள் கிடைத்துள்ளன\nகிமோனோ தையல் இல்லாமல்தான் அணியப்பட்டிருக்கிறது. பின்னர் மிக எளிமையான தையல் வந்திருக்கிறது. மேலும் மேலும் சிக்கலாகிக்கொண்டே சென்ற அந்த ஆடை பின்னர் சமூக அடையாளமாக மாறியது. அதிகாரம் படிநிலை ஆகியவற்றைக் காட்டத் தொடங்கியது. பிற்கால கிமோனாக்கள் துணிக்குவியல்கள். ஏராளமான தொங்கலள் குஞ்சலங்கள் மடிப்புகள் சுருள்கள்.\nஅதிலும் சீனச் செல்வாக்கு இருக்கலாம் என நினைக்கிறேன். சீனாவில் மிதமிஞ்சி ஆடையணிவது என்பது ஒரு மனநோய் அளவுக்குச் சென்றிருக்கிறது. சீனாவின் புகழ்பெற்ற பீங்கான்போர்வீரர்கள் சிலைத்தொகையில் எளிய படைவீரர்களேகூட ஏராளமாக ஆடைகளை அணிந்திருக்கிறார்கள். இடைப்பட்டைகள் ,,கால்பட்டைகள் தோலால் ஆன காலணிகள் அவற்றில் உள்ளன. அவை கிமு 2 ஆம் நூற்றா���்டைச் சேர்ந்த சிலைகள். அதாவது நம் சங்ககாலம் தொடங்கும்போது. குறிப்பாகச் சொல்லப்போனால் நம் கீழடி பண்பாட்டின் காலகட்டத்தில். அன்றே சீன உடை என்பது நாம் ஒரு கிராமமே அணியும் அளவுக்குத் துணியால் ஆனதாக இருந்தது.\nசீனச் சிலைகளில் , குறிப்பாக தெய்வச்சிலைகளில், ஆடைகளின் நெளிவுகளும் சுருக்கங்களும் விரிந்து விரிந்து நெளிந்து பரவியிருப்பதைக் காணலாம். அந்த ஆடைப்பெருக்கம் ஜப்பானியர்களின் பிற்காலக் கிமோனோக்களில் தெரிகிறது. அருங்காட்சியகம் வழியாக கிமோனோக்களின் பரிணாமத்தைப் பார்த்துக்கொண்டு செல்வது ஒரு நல்ல வரலாற்றுத் தரிசனம். கிமோனோக்கள் பிற்காலத்தில் வாள்களையும் கவசங்களையும் மறைக்கும் அளவுக்குப் பெரிதாக ஆகிவிட்டன. போர்க்களத்தில் போரிடுகையில் தடையாக ஆகாதபடி எளிதானவையாகவும் மாறின\nஇடைக்காலத்தில் பிரிட்டனிலும் ஐரோப்பாவிலும் கிமோனா ஆண்களுக்கான இரவாடையாக இருந்திருக்கிறது. ஷெர்லக் ஹோம்ஸ் கிமோனோ அணிந்து தூங்கியிருக்கிறார். இப்போது நாமும் கிமோனா அணிகிறோம். கராத்தே , குங்ஃபு பயில்பவர்கள் அணியும் ஆடை கிமோனாவின் இன்னொரு வடிவம்தான். நான் தங்கும் நட்சத்திர விடுதிகளில் இரவாடையாக வெண்ணிற கிமோனா வைக்கப்பட்டிருக்கும். சும்மா அதை அணிந்துகொள்வதுண்டு. இரவில் உடல் இறுக்கமான ஆடைகள் இல்லாமல் இருப்பது ஒரு விடுதலை. இதை எழுதும்போதும் கிமோனா அணிந்திருக்கிறேன்,\nஅயலவரின் விழிகளால் நோக்கினால் ஜப்பானியக் கலாச்சாரம் என்பது சீனக்கலாச்சாரத்தின் செறிவூட்டப்பட்ட ஒரு துளி என்றே தோன்றிக்கொண்டிருக்கிறது. சீனாவில் இல்லாத ஜப்பானில் மட்டுமே இருக்கும் எதுவும் இல்லை. சீனாவிலிருந்து வருவது ஜப்பானில் நுண்ணிய மேம்பாடு ஒன்றை அடைகிறது, அவ்வளவுதான். பட்டு,பீங்கான், தேநீர், கன்ப்யூஷியஸிஸம், தாவோயிசம், பௌத்தம் எல்லாமே.\nஜப்பானிய அருங்காட்சியகங்களில் வெவ்வேறுவகை கடானாக்கள் நிஞ்சாக்கள் [நிஞ்சாட்டோ] காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பொதுவாக அருங்காட்சியகங்களில் பழைமையான படைக்கலங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். இங்கே நான் கண்ட தனிச்சிறப்பு என்னவென்றால் அவற்றை கம்மியர்களின் பெயர்கள், அவர்களின் தொழிற்குழுக்களின் பெயர்களுடன் பொறிக்கப்பட்டுள்ளன. கம்மியர்கள் பெருஞ்சிற்பிகளுக்கு நிகராக மதிக்கப்ப��்டிருக்கிறார்கள்.\nகடானா என்பது அணிவாள். ஷோகன்கள் அணிவது. சடங்குகளுக்கும் கொலுவீற்றிருப்பதற்கும் உரியது அதன் உறைகள் மிகமிக அழகானவை. உலோகத்தால் செய்யப்பட்டு மேலே அரக்கு அலங்காரம் பதிக்கப்பட்டவை.கடானா என்றால் பெரியவாள் என்றுதான் பொருள்.நிஞ்சா என்றால்சாதாரணப் போர்வீரன்.தற்கொலைப்படைக்கும் இப்பெயர் உண்டு. அவன் வாள் நிஞ்சாட்டா எனப்படுகிறது. பேச்சுவழக்கில் அதுவும் நிஞ்சா என்று சொல்லப்படுகிறது.\nநாம் ஏராளமான சினிமாக்களில் கடானக்களையும் நிஞ்சாக்களையும் பார்த்திருப்போம். ஜப்பானை நாம் அவர்களின் போர்க்கலை வழியாக மட்டுமே அறிந்திருக்கிறோம். வணிகசினிமா அவ்வாறு ஜப்பானை வரையறை செய்கிறது. இந்தியாவை ஹாலிவுட் எப்போதுமே சாமியார்களின் நாடாக வரையறைசெய்வது போல\nஜப்பானிய ஆரம்பகால புத்தர்சிலைகள் எளிமையாக மரத்தால் செய்யப்பட்டவை. திபெத்திய பௌத்தபோல விந்தையான வடிவங்கள் இல்லை. அலங்காரம் மிக்க சிற்பங்களும் இல்லை.ஜப்பானிய பௌத்தம் தாந்த்ரீகம் நோக்கிச் செல்லவில்லை. வஜ்ராயனம் இங்கே வந்திருக்கிறது. வஜ்ராயனத்தின் சுவடிகள் இங்குள்ள மடாலயங்களில் கிடைத்துள்ளன. ஆனால் வேரூன்றவில்லை.\nஅதற்கான காரணங்கள் பல இருக்கலாம். முதன்மையாகத் தோன்றுவது இங்கிருந்த தொல்மதம் ஆவி வழிபாடு மூத்தோர்வழிபாடு மட்டுமே கொண்டிருந்த்து என்பதே. திபெத்திலும் பூட்டானிலும் பௌத்தம் செல்வதற்குமுந்தைய பான் மதம் பலவகையான பூதவடிவங்களை, எதிர்மறைத்தெய்வங்களை வழிபட்டது. அவை பௌத்தத்தால் உள்ளிழுக்கப்படுவதற்கு வஜ்ராயனம் தேவையாக இருந்தது\nஜப்பானிய ஆரம்பகால புத்தர்கள் கொஞ்சம் தயக்கத்துடன்தான் இருக்கிறார்கள். கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருக்கும் ஒரு புத்தரைக் கண்டபோது என்ன செய்வது இந்த மண்ணில் என சிந்திக்கிறார் என்று தோன்றியது. பின்னர்தான் அவர்கள் பேருருக் கொண்டார்கள். ஆனாலும் இருபக்கமும் போதிசத்வர்களின் அணிப்பேருருவங்கள் இல்லாமல் கொஞ்சம் அடங்கித்தான் தெரிகிறார்கள். ஜப்பானில் எங்கும் தாராதேவியைக் காணவில்லை.\nநித்யாவின் மாணவரான டாக்டர் தம்பான் [சுவாமி தன்மயா] ஒரு வகுப்பில் சொன்னார். பௌத்தம் அகிம்சையின் மதம், அறிவார்ந்த மதம். ஆனால் அதில் ஒரு தாக்கும்தன்மை, வெல்லும்தன்மை உண்டு. அதாவது ரஜோ குணம் உண்டு. அது மென்மைய��ன சமணத்தில் இருந்து முரண்பட்டு எழுந்த்து அதனாலேயே. அது சமணத்தின் கூர்முனை. ஆகவேதான் பௌத்தம் மிக இயல்பாக போர்க்கலைகளை உள்ளிழுத்துக்கொண்டது. மந்திரதந்திரங்களை உள்வாங்கிக்கொண்டது. ஊனுணவை ஏற்றுக்கொண்டது\nஆகவேதான் அது மலைப்பகுதிகளில் வேரூன்றியது. பௌத்ததில் இருந்து வன்முறையை நீக்கவே முடியாது என்பது தம்பானின் கருத்து. அவர் பல பௌத்த நாடுகளில் பணிபுரிந்தவர். பௌத்த மரபில் வன்முறை உள்ளடங்கிச் செயல்படும். அது தனக்கெதிரான வன்முறையாகக் கூடச் செயல்படலாம். கருத்துசார்ந்த பற்றுறுதியாக வெளிப்படலாம். ஆனால் எவ்வகையிலோ அது உள்ளே இருக்கும். ஏனென்றால் அது தன் மதத்தவர்களுக்கு மேல் துறவிகளை ஒரு சிறப்புச்சமூகமாக நிலைநிறுத்துகிறது. ‘பௌத்த கம்மிஸார்கள்’ என்று தம்பான் சொல்வதுண்டு.\nஎனக்கு அன்றும் இன்றும் ஏற்பு உடைய கருத்து அல்ல இது. ஆனால் இந்த அருங்காட்சியகத்தில் ஒருபக்கம் புத்தரும் மறுபக்கம் கடானாக்களுமாக பார்த்துச் செல்கையில் திபெத், சீனா, இலங்கை, தாய்லாந்து, பர்மா முதல் ஜப்பான் வரை பௌத்தம் அடைந்த மாற்றம் என்பது வன்முறையை, அரசதிகாரத்தை ஏற்றுக்கொள்ளும் பரிணாமம்தானா என்று தோன்றியது.அந்தப் போக்குதான் மைய ஓட்டம். அதற்கு எதிராக பௌத்தத்திற்குள்ளேயே உருவான எதிர் ஒழுக்குதான் ஜென். பௌத்தம் தனக்கு எதிராக தானே போட்டுக்கொண்ட ஓட்டுதான் ஜென்.\nஅத்தனை கடானாக்களிலும் வடித்த கம்மியர்களின் பெயர்கள் இருப்பது அவை கலைப்படைப்புகளாகக் கொண்டாடப்பட்டிருக்கின்றன என்பதற்கான சான்று.இந்தியாவில் நம் மாபெரும் ஆலயங்களை அமைத்த சிற்பிகளின் பெயர்கள்கூட மிகப்பெரும்பாலும் ஆவணபடுத்தப்படவில்லை. விதிவிலக்கு, ஹொய்ச்சாளக் கோயில்கள். அங்கு அவற்றை கட்டிய சிற்பிகளின் பெயர்கள் கல்வெட்டில் உள்ளன. கம்மியர்களுக்கு ஜப்பானில் இருந்த மதிப்பு அக்கலை எப்படி பேணப்பட்டது என்பதைக் காட்டுகிறது. ஜப்பானிய வாட்களில் பல ஐநூறாண்டுகளுக்கும் மேலாக பழமை கொண்டவை. ஆனால் கண்ணாடிபோல மின்னிக்கொண்டிருக்கின்றன. நோக்கினால் கண்களில் கீறல் விழுந்துவிடுவதுபோல கூர் கொண்டிருக்கின்றன\nஜப்பானிய கடானாக்களும் நிஞ்சாக்களும் அடைந்த பரிணாமத்தை அங்கே காணலாம். நீளமான எடைமிக்க வாள் மெல்ல மெல்ல சிறிதாகிறது, எடை குறைந்ததாகிறது. தாழைமடல்போல வா���்நடுவே ஒரு ஓடைபோன்ற வளைவு உருவானதுமே அது நீண்டு விரைத்து நிற்க எடை தேவையில்லை என ஆகியிருக்கிறது. தொடக்க கால வாட்கள் இடையிலிருந்து கீழ்நோக்கி தொங்கவிடப்பட்டன. நம்மூர் வழக்கம்போல. அவை வெளியே தெரியும். பின்னாளில் வாட்கள் இடையில் செருகப்பட்டு மேல்நோக்கி இருக்கும்படி அமைக்கப்பட்டன. கிமோனோவுக்குள் இருக்கும் வாளை வெளியே பார்க்க முடியாது. புரவியூர்வதற்கும் எளிது. கிமோனோக்களும் கடானாக்களும் பௌத்தமும் இணைந்து பரிணாமம் கொண்டன என நினைத்துக்கொண்டேன்.\nவாளுறைகளை வாளைத் தவிர்த்துவிட்டு பார்க்க விழிகளைப் பழக்கினேன். அவை ஆண்களுக்கான நகைகள். குலம், செல்வம், அதிகாரம் ஆகியவற்றின் அடையாளங்கள் . செம்பு முதலிய உலோகங்களில் செய்யப்பட்டு அருமணிகள் பொறிக்கப்பட்டவை. அவற்றைப் பார்க்கப்பார்க்க அவை பண்டைய காவியங்களுக்கு நிகர் என தோன்றியது. பழங்காலக் காவியங்கள் எல்லாமே வன்முறைக்குமேல் ஏற்றப்பட்ட அணிகள் அல்லவா மகாபாரதம் ராமாயணம் இலியட் ஒடிஸி எல்லாமே\nஅருங்காட்சியகத்தில் ஆசியச் சிற்பங்களின் பகுதி புத்தர் ஆசியாவில் அடைந்த உருமாற்றத்தை மாபெரும் காட்சிவெளியாகக் காட்டுகிறது. அது அப்பகுதியின் ஆன்மிக வளர்ச்சியின் பதிவும்கூட. ஷிண்டோ, தாவோ தெய்வங்கள் இயற்கைச் சக்திகளின் வடிவங்கள். ஆகவே ஆவேசமும் கொடூரமும் அருளும் கொண்டவை. புத்தர் அவற்றை தன்னுடன் சேர்க்கையில் அவரும் அவ்வியல்புகளை அடைகிறார். புருவம் நெரித்து நோக்கும் போதிசத்வர்கள் சீறும் தேவர்கள் என பௌத்தச் சிற்பக்கலையும் விரிகிறது. பின்னர் அமுதகலம் ஏந்திய ஊழ்க புத்தர். அருளுரைத்து அமர்ந்திருக்கும் வைரோசனர். ஜென் வரை நீளும் ஒரு கனிதல். எஞ்சும் அமைதி.\nஇந்த அருங்காட்சியகத்தில் உள்ள ஓவியத்தொகுப்பு மிக அரிதானது. ஜப்பானின் புகழ்பெற்ற ஓவியங்கள் இங்குள்ளன. ஜப்பானிய ஓவியக்கலையின் வளர்ச்சிப் பாதையை இங்கே பார்க்கலாம். கரிய தீற்றலாக அமைந்த ஜப்பானிய பழங்கால ஓவியங்களை அருங்காட்சியகத்தில் பார்த்தோம். ஓவியங்களுடன் ஓவியப் பரப்புக்கு உள்ளேயே எழுத்துக்கள் அமைவது பழங்க்கால ஜப்பானிய மரபு. ஏனென்றால் அவ்வெழுத்துக்களும் ஓவியங்களே. ஜப்பானிய ஓவியக்கலை சாம்பல் வண்ண பூச்சிலிருந்து மெல்லிய நீர் வண்ணத்திற்கும் தைல வண்ணத்திற்கும் வந்து இன்றைய வடிவை எப்படி அடைந்தது என்பதை காண முடிந்தது.\nஜப்பானிய மொழியில் கீற்றோவியக்கலை சுமி [sumi-e] என அழைக்கபடுகிறது. இதன் அழகியல் என்பது அலட்சியமான தீற்றல்கள், ஆனால் மிகமிக நுட்பமாகவும் கவனமாகவும் வரையப்படுபவை. பெரும்பாலும் கரிய மையால் மங்கலான பின்புலத்தில் வரையப்படும் மூங்கில் இலை, மூங்கில் தண்டுகளின் சித்திரங்கள் இவை. இவற்றுடன் கவிதை வரிகளும் இணைக்கப்படும். வீட்டில் தொங்கவிடுவதற்கானவை. கையால் செய்யப்பட்ட காகிதங்களில் இவை பெரும்பாலும் வரையப்படுகின்றன. முற்காலங்களில் துணியிலும் மரப்பட்டைகளிலும் வரையப்பட்டன.\nஜப்பானியக் கலையின் இயல்பென்பதே தீற்றல் என்பதுதான். மிக எளிதாக தீற்றி அழகுறச்செய்வது மூங்கில் இலை. பல ஓவியங்களில் வெறுமே தூரிகையை வைத்து ஓர் இழுப்பு இழுத்து இலைகளை உருவாக்கியிருக்கிறார்கள். மூங்கில் ஓவியங்கள் மங்கலங்களாகவும் வளச்சின்னங்களாகவும் ஜப்பானியர்களால் கருதப்படுகின்றன. ஐரோப்பியர்களுக்கு Still life ஓவியங்கள் எப்படியோ அப்படி\nஇக்கலை கிபி ஆறாம் நூற்றாண்டு அளவில் சீனாவின் டாங் ஆட்சிக்காலத்தைய கலாச்சார எழுச்சியில் உருவாகி கீழைநாடுகள் எங்கும் சென்றது எனப்படுகிறது. சீனாவின் மூங்கில் ஓவிய மரபின் நீட்சியே சுமி. ஆனால் சுமியில் பின்னாளில் ஜென் பௌத்தத்தின் பார்வைகள் ஊடுருவின. ஜென் பௌத்த மரபின் தரிசனங்களான எளிமையான இருத்தல், தடையில்லாமல் திகழ்தல் ஆகியவற்றுக்கான குறியீடாக மூங்கில் இலைகள் உருமாறின.ஜப்பானிலிருந்து எதையாவது ஒன்றை அடையாளமாக வாங்கி வரவேண்டுமென்றால் மூங்கில் ஓவியத்தை தான் என்று சொல்லவேண்டும்\nஜப்பான் - ஒரு கீற்றோவியம்\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-6\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -16\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -15\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -14\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -13\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -12\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -10\nஹரால்ட் ப்ளூம் -ஒரு கட்டுரை\nவருகையாளர்கள் 3 -பவா செல்லத்துரை\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=286190", "date_download": "2021-01-27T18:58:16Z", "digest": "sha1:6KFCLFVOOB65PH6HA6N2CMGOACASAADD", "length": 8474, "nlines": 94, "source_domain": "www.kuriyeedu.com", "title": "பல தரப்பினர் இலங்கையை மோதல் களமாக மாற்ற விரும்புகின்றனர் – குறியீடு", "raw_content": "\nபல தரப்பினர் இலங்கையை மோதல் களமாக மாற்ற விரும்புகின்றனர்\nபல தரப்பினர் இலங்கையை மோதல் களமாக மாற்ற விரும்புகின்றனர்\nநடுநிலையான வெளிவிவகார கொள்கையிலிருந்து விலகமுற்பட்ட ஒவ்வொரு வேளையும் இலங்கை தோல்வியை சந்தித்துள்ளது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநத்கொலம்பகே தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா இந்தியா சீனா ஐரோப்பியநாடுகள் உட்பட உலகின் வலுவான நாடுகளின் செல்வாக்கின் மையத்தில் இலங்கை உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.\nபல தரப்பினர் இலங்கையை மோதல் களமாக மாற்ற விரும்புகின்றனர் அதனை நாங்கள் தவிர்க்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.\nநாங்கள் அணிசேரா நாடாகவே நீடிக்கவிரும்புகின்றோம் நாங்கள் பக்கச்சார்பற்ற நாடாக நீடிக்க விரும்புகின்றோம், நாங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கான விளையாட்டிலிருந்து விலகியிருக்க விரும்புகின்றோம்,நாங்கள் அதில் சிக்க விரும்பவில்லை என வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை வெளிவிவகார கொள்கையிலிருந்து விலகிய ஒவ்வொரு தருணமும் இலங்கை தோல்வியடைந்துள்ளது, அதன் முன்னேற்றம் குறைவடைந்துள்ளது, நாடு உள்நாட்டு மோதல்களில் சிக்குண்டுள்ளது என வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளார்.\nஒருநாட்டிற்கு பதில் இன்னொரு நாட்டினை தெரிவு செய்யும் நிலையில் இலங்கையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசிங்கள பௌத்த இனவாதத்தின் கோர முகத்தின் வெளிப்பாடு.- முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழித்தமையாகும்.\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவுகளுடன்.\nஐநா சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு என்ன பதிலை சொல்லப் போகின்றது\nகிட்டு ஒரு பன்முக ஆளுமை\nமேஜர் சோதியா அவர்களின் வீர வரலாற்று நினைவுகள்\nஅங்கீகரிக்ப்படாத தேசத்தின் அங்கீகரிக்ப்பட்ட இராஜதந்திரி தேசத்தின் குரல்\nநினைவுத் தூபி தகர்ப்பு கற்றுத் தந்த பாடங்கள்\nயாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி – வாக்குறுதி நிறைவேறுமா\nவெகுஜன எழுச்சிக்கு வித்திட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி யேர்மனி 2021\n30 ஆவது அகவை நிறைவு விழா – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nதமிழ் கல்விக் கழகத்தின் தைப்பொங்கல் நிகழ்வுகளும், வெளிச்சவீடு சஞ்சிகை வெளியீடும்.\nமுள்ளிவாய்க்கால் நினைவு தூபி தகர்க்கப்பட்டதை கண்டித்து யேர்மன் , ஒபகவுசன் இடதுசாரி கட்சியின் கென்னிங் ஸ்ரொல்சன்பேர்க்.\nயேர்மனி முன்சன் தமிழாலயத்தின் நிதிப்பங்களிப்பில் கிளி/ ஸ்கந்தபுரம் இல 1 அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.\nதிலீபன் நினைவு நடன அஞ்சலி.\nசிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவுப் பகிர்வு நடனம்\nதீயினில் எரிந்த தேசமே நினைவுகள் என்றும் உன்னைச் சுடுகின்றதா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2011/10/14/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-01-27T18:36:13Z", "digest": "sha1:Z2T3YLYCIB6VHDMHTPPY6UOTN6V2QSXK", "length": 29247, "nlines": 159, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "ஒரு உண்மை சம்பவம்!- உயிர் வாடை இல்லாத திகில் கிராமங்கள் – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\n- உயிர் வாடை இல்லாத திகில் கிராமங்கள்\nஉயிரை கொத்தாக பறித்து செல்லும் நோய்கள் அண்டாமல்\nவிலகி ஓடுவதற்காக, இன்ன மும் சில கிராமங்களில் வழிபாடு கள் நடத்தப்படுகின் றன. அவற்றில் சில வினோ தமாக இருக்கும். அப்படித் தான் இருக்கிறது கிருஷ்ண கிரி மாவட்டம் சின் னேப்ப ள்ளி, கத்தாலைமேடு, கோட்டக்கொல்லை உள்ளிட்ட சில கிரா ம மக்கள் சேர்ந்து நடத்தும் வழிபாடு. நோய்கள் வில கி, கிரா மத்தில் சுபிட்சம் பெருக காலம்காலமாக இந்த வழிபாட் டை நடத்துகின்றனர். அப்படி என்னதான் செய்கிறார்கள் மக்க ள் சொல்ல சொல்ல ஆச்சரியத்துக்கு குறைவில்லை.\nஎப்போது வழிபாடு நடத்துவது என முதலில் தீர்மானிக்கிறா\nர்கள். அந்த நாளில் ஒரு ஆள்கூட ஊரில் மிச்சம் இல்லாமல் ஒட்டுமொத்தமாக அனைவரும் ஊரை காலி செய்து விடுகி ன்றனர். நடக்க முடியாத முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தை பெற்ற தாய் மார்கள் ஆகியோரும் சிரமப்பட்டாவது ஊரை விட்டு வெளியேறுகின்றனர். ஆடு, மாடு, நாய், பூனை போன்ற பிராணிக ளைக்கூட ஊரில் விட்டு வைப்பதில்லை. சகல ஜீவ ராசிகளையும் கிளப்பிக்கொண்டு மக்கள் எல்லாரும் ஊர் எல் லையை தாண்டி விடுகிறார்கள். மனிதர்கள், ஆடு, மாடுகள் எல்லாம் வெளியேறி விடுவதால் கிராமங்கள் வெறிச் சோடுகின்றன. ஆளரவமின்றி மயான அமைதி நிலவுவதால் கிராம ங்களில் திகிலான சூழ்நிலை நிலவுகிறது.\nசமையலுக்கு தேவையான பொருட்களை மூட்டை முடிச்சு களாக கட்டி, சைக்கிள், மாட்டுவண்டிகளில் ஏற்றி, காலையி லேயே, எல்லையை தாண்டி இருக்கும் தென்னந்தோப்பில் கூடுகிறார்கள். வரும்போது செல்லியம்மன், மாரியம்மன் சிலைகளையும் மேளதாளத்துடன் எடுத்து வந்து விடுகிறா ர்கள். வழிபாடு நடக்கும் நேரத்தில், ஊருக்குள் உயிர் வாடை இருக்க கூடாது என்பதை கடுமையான நியதியாக கடை பிடிக்கிறார்கள். கட்டுப்பாட்டை மீறி ஊருக்குள் யாராவது நுழைந்தால் அவர்களது உயிருக்கு உத்தரவாதம��� கிடையாது என்ற பயம் காரணமாக யாரும் இதை மீறுவதில்லை.\nஅது ஊருக்கு நல்லதல்ல என்றும் நம்புகிறார்கள் மக்கள். கட்டுப்பாட்டை மீறி செல்பவர்கள் காவு வாங்கப்பட்ட கதைக ளும் சொல்லப்படுவதால் மறந்தும்கூட யாரும் ஊர்பக்கம் எட்டி பார்ப்பதில்லை. கிராமங்களில் வெளியூர் திருடர்கள் கை வரிசை காட்டிவிட கூடாது என்பதால் எல்லைகளில் காவ லுக்கு நிற்கின்றனர் ஊர் வாலிபர்கள். வழிபாடு தொடங்கு வதற்கு முன்பாக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 500 க்கும் அதிகமானவர்கள் சாரை சாரையாக ஊர் எல்லை தென் னந்தோப்புக்கு வந்து சேருகின்றனர். தோப்பில் ஆட்டம், பாட்ட ம் என்று உற்சாகமாக இருக்கும்.\nஅம்மன் சிலைகளுக்கும் வழிபாடு நடக்கிறது. தோப்பில் சுவாமி சிலை அமைத்து அதற்கும் பூஜை நடத்துகிறார்கள். உற வினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து அங்கேயே விருந்து சமைத்து, அங்கேயே சாப்பிடுகிறார்கள். பின்னர் அந்தி சாயத் தொடங்கியதும், சுவாமி சிலைகளோடு, ஊரை நோக்கி மேள தாளத்தோடு கிளம்புகிறார்கள். ரத்த பலி நிறைவேறிய பிறகு தான் ஊருக்குள் மக்கள் காலடி எடுத்து வைக்க வேண்டுமாம். ஊர் எல்லையில் ஆடு, கோழி பலியிட்டு பூஜை செய்த பிறகே ஊருக்குள் நுழைகின்றனர். அப்படி செய்தால்தான் கிராமத்தில் மழை பொழியும். கொடிய நோய்கள் அண்டாது. செல்வம் செழி க்கும். கிராமத்தில் இருக்கும் தீய சக்திகள் ஓடிப்போகும் என்று மக்கள் நம்புகிறார்கள்.\n‘‘பிளேக், அம்மை போன்ற கொள்ளைநோய்கள் பரவிய கால த்தில் நோயாளிகளை விட்டுவிட்டு மக்கள் ஊரையே காலி செய்வார்கள். தொற்றுநோய்கள் தங்களுக்கும் பரவி விடக் கூடாது என்ற பயத்தில் ஊர் எல்லையில் ஒன்றுகூடி சிறப்பு வழி பாடு நடத்துவார்கள். அந்த வழக்கமே தற்போதும் தொடர் கிறது’’ என்று கோவை தொல்லியல் ஆய்வாளர் இரா. ஜெக தீசன் தெரிவித்தார்.\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nஉங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPosted in செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\n, கத்தாலைமேடு, கிராமங்கள், கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், கோட்டக்க���ல்லை, சின்னேப்பள்ளி, திகில், நோய், மாவட்டம், வாடை\nPrevஇரும்பு குண்டுகளை தூக்கிப்போட்டு தன் மார்பிலேயே தடுக்கும் விபரீத மனிதர்கள் – வீடியோ\nNextமொபைல் Browser-ல் தமிழ் உட்பட 9 இந்திய மொழிகளில் எழுதி உலா வர . .\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (290) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (488) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,662) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) ப��ரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,415) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSugitha on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nVicky on குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ள‍வேண்டும்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்\nரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்த��வமனை அறிவிப்பு\nவிக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன\n1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா – நா குடிக்க‍ப்போற அதா கேட்ட\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/category/beyond-kollywood", "date_download": "2021-01-27T20:21:04Z", "digest": "sha1:TKG2D6AIMKCRVOCGUMTZEGVRZAYYG5GY", "length": 13275, "nlines": 312, "source_domain": "chennaipatrika.com", "title": "Beyond Kollywood - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇயக்குனர் இமயம் திரு. @offBharathiraja அவர்கள்...\nலைகா புரடக்‌சன்ஸ் சுபாஸ்கரன் அல்லிராஜா வழங்கும்...\nஇயக்குனர் இமயம் திரு. @offBharathiraja அவர்கள்...\nலைகா புரடக்‌சன்ஸ் சுபாஸ்கரன் அல்லிராஜா வழங்கும்...\nகூகுள் தேடல், ட்விட்டர் ட்ரெண்டிங்: 'சூரரைப்...\nமக்களின் ஆதரவோடு அசத்தும் 'அல்டி' - படக்குழுவிற்கு...\nஆஸ்கர் விருது: இந்தியா சார்பில் போட்டியிட மலையாள...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nசென்னை நாவலூரில் கார் கேர் நிறுவனத்தை திறந்து...\nமாஸ்டர் போல ‘கபடதாரி’ படமும் மிகப்பெரிய வெற்றி...\nகாமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும்...\nபாலிவுட்டில் உருவாகும் 'காந்தி டாக்ஸ்' என்கிற...\nஅமேசான் பிரைம் வீடியோவின் மூலத் தொடரான தி பேமிலி...\nபாலிவுட்டில் உருவாகும் 'காந்தி டாக்ஸ்' என்கிற...\nகிரண் அப்பாவரம் நடிக்கும் ‘செபாஸ்டியன் பி.சி....\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\nபாலிவுட்டில் உருவாகும் 'காந்தி டாக்ஸ்' என்கிற மவுனப்படத்தில்...\nதமிழ் திரையுலகின் மிகப் பெரிய நட்சத்திரமும், பிரலபலமான முகங்களில்\nஅமேசான் பிரைம் வீடியோவின் மூலத் தொடரான தி பேமிலி மேன்\nமும்பை, இந்தியா, 13.01.2021, தி பேமிலி மேன் மிகவும் புதிய தொடரின்\nகிரண் அப்பாவரம் நடிக்கும் ‘செபாஸ்டியன் பி.சி. 524’ படத்தின்...\nஇளம் நடிகர் கிரண் அப்பாவரம் தனது முதல் படமான ‘ராஜா வாரு ராணி வாரு’ ..........\nஅவருக்கு எப்போதும் கடன்பட்டிருப்பேன் - குஷ்பு நெகிழ்ச்சி\nநடிகையாகவும் அரசியல்வாதியாகவும் வலம் வரும் குஷ்பு, அவர��க்கு எப்போதும் ........\nபள்ளிப் பருவத்திலே- சினிமா விமர்சனம்..\nகிராமத்தில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியராக வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார். அதே பள்ளியில்...\nகாலா படம் எதிராக திரவியம் நாடாரின் மகன்\nகாலா படம் எதிராக திரவியம் நாடாரின் மகன்\nஇயக்குனர் எழுத்தாளர் மற்றும் நடிகர் ஈ.ராம்தாஸ் அவர்களின்...\nஇயக்குநர் - எழுத்தாளர் மற்றும் நடிகர் ஈ.ராம்தாஸ் - திலகவதி அவர்கள் மகன் இராம பாண்டியனுக்கும்,...\nஇயக்குனர் இமயம் திரு. @offBharathiraja அவர்கள் பவுடர் படத்தின்...\nஇயக்குனர் இமயம் திரு. @offBharathiraja அவர்கள் பவுடர் படத்தின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://maattru.com/10725-2/", "date_download": "2021-01-27T19:00:07Z", "digest": "sha1:TRFSS6T6EVAWGYOJSCCLNVOZUWKG36UU", "length": 14884, "nlines": 104, "source_domain": "maattru.com", "title": "அன்பைப் பிரதியெடுத்தனுப்பும் ஆண்ட்டோ - ஆதவன் தீட்சண்யா - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஅன்பைப் பிரதியெடுத்தனுப்பும் ஆண்ட்டோ – ஆதவன் தீட்சண்யா\nஒசூரில் சம்பு, சிவகுமார், பழ.பாலசுந்தரம், பா.வெங்கடேசன் ஆகியோரது முன்னெடுப்பில் குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டி தீவிரமாக இயங்கி வந்த காலமது. காத்மண்டுவிலிருந்து இயங்கும் Himal Association அமைப்பின் Travelling Film South Asia- என்கிற தலைப்பிலான ஆவணப்பட விழாவை 2005 ஆம் ஆண்டு குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டி சார்பில் ஒசூரில் நடத்தினோம். எப்படியோ தகவல் கேள்விப்பட்டு விழாவுக்கு வந்து அன்றைக்கு அறிமுகமானவர் தான் தோழர் ஆண்ட்டோ.\nபத்தாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது, நேரிலோ போனிலோ எப்போதும் சினிமா சினிமா என்று சினிமாவை மையமிட்டதாகவே இருக்கும் அவரது உரையாடல். அவரது சேகரிப்பில் வேறெங்கும் கிட்டாத அரிதான படங்கள் ஆயிரக்கணக்கில். திரைப்படச் சங்கங்களுக்கும் திரைத்துறை ஆளுமைகளுக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கும் தனது சேகரத்திலிருந்து குறுவட்டுகளையும் அடர்வட்டுகளையும் அனுப்பிக்கொண்டே இருப்பார். கவனிக்கத்தக்க திரைப்படமோ ஆவணப்படமோ உலகத்தின் எந்த மொழியில் வெளியாகியிருந்தாலும் அதுகுறித்த முழுவிவரங்களையும் அறிந்துகொண்டு தரவிறக்கம் செய்து “குஞ்சு பொறித்து” தனது தோழமை வட்டத்தில் உள்ளவர்களுக்கு சொந்தச் செலவில் அனுப்பி பார்க்க வைப்பதில் சோர்விலா ஆர்வமுடையவர்.\nபுதிதாக படம் ஏதும் கிடைத்துவிட்டால் பொக்கிஷம் கிட்டினாற்போன்ற உற்சாகத்தோடு போனில�� அழைப்பார். இன்றைக்கு காலையில் சென்னையிலிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது அவரது எண்ணிலிருந்து வந்திருந்த ஓர் அழைப்பை தவறவிட்டிருந்தேன். பிறகு நான் அழைத்தேன். தோழமை கசியும் அவரது குரல் இதோ இன்னும் ஓரிரு நொடிகளில் என் காதில் ஒலிக்கப்போகிறது, ஏதேனுமொரு புதிய படத்தைப் பார்த்த காணின்பத்தை பகிரப்போகிறார் என்று காத்திருந்தேன். அவருக்கு பதிலாக பேசிய அவரது மகள் சொன்னார் “அப்பா இன்று காலை இறந்துவிட்டார்” என்று. ஏதும் தவறான எண்ணுக்கு அழைத்து விட்டோமா என்று அழைப்பை துண்டித்துவிட்டு சற்றுநேரம் கழித்து மீண்டும் அழைத்தேன். தோழர் ஆண்ட்டோ இனி இல்லை என்கிற உண்மையை அவர்கள் உறுதிப்படுத்தியேவிட்டார்கள்.\nஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் இருக்கிறேன் என்று பிரகடனம் செய்வதைவிடவும் அவர்களில் ஒருவராக கரைந்து வாழ்வதே நேர்மையானது. தோழர் ஆண்டனி மைக்கேல் என்கிற ஆண்ட்டோ அவ்வாறே வாழ்ந்தார் என்பதற்கு அவரது இயக்கத்தில் வெளியான ஆவணப்படங்களே போதுமான சாட்சியங்களாய் இருக்கின்றன. புதிரை வண்ணார் சமூகம் பற்றி “எச்சம் மிச்சம்” என்கிற ஆவணப்படத்தை எடுத்தது போலவே இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய மலையகத்தமிழர் குறித்த படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்கிற அவரது முயற்சியை தடுத்து நிறுத்திவிட்டது மரணம். நின்று போன அந்த முயற்சியை நம்மில் யாரேனுமொருவர் நிறைவேற்றுவதே அவருக்கு செலுத்தும் பொருத்தமான அஞ்சலியாக இருக்கும் என்று போலியாக சூளுரைப்பதற்கு கூசும் மனம் இம்மட்டில் எழுதுவதை நிறுத்திக் கொள்கிறது.\nதோழர். ஆண்ட்டோவின் நேர்காணலை வாசிக்க: http://thamizhstudio.com/creators_28.php\n– தோழர். ஆதவன் தீட்சண்யா\nL&T Infotech நிறுவனத்திடம் நியாயம் கேட்கும் 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் . . . . . \nமத்திய கிழக்கின் வரலாறு – 4 (ஒட்டோமன் பேரரசு)\nகாடே கதை கூறு – குறும்பட விமர்சனம் : ஹரி கிட்டி\nஅறியாமை எனும் இருள் போக்க…\nBy மாற்று ஆசிரியர்குழு‍ November 19, 2019\nமறக்கப்பட்டவன் விட்ட குத்து … (நாக் அவுட் முதல் தொடர் 2)\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி பு��்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nத்ருபங்கா .. திரை அறிமுகம்…….\nஎதற்காக புதிய பாராளுமன்ற கட்டிடம்\nஅதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை.. பேராபத்தில் எண்ணூர் – பழவேற்காடு மக்கள்……..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nதண்ணீர் – கந்தர்வன் சிறுகதை\nWASP NETWORK – திரைப்படம் குறித்தான முதல் பார்வை.\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2977326", "date_download": "2021-01-27T21:08:53Z", "digest": "sha1:LFGVBOFI2VDHXWCZRAOCQ3KUMD6LPOEL", "length": 4138, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தாலமி பேரரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தாலமி பேரரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:55, 26 மே 2020 இல் நிலவும் திருத்தம்\n79 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 மாதங்களுக்கு முன்\n16:23, 28 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n15:55, 26 மே 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\nதுவக்கத்தில் அலெக்சாண்டரின் சிறு வயது குழந்தையான நான்காம் அலெக்சாண்டரின் பிரதிநிதியாக கிரேக்கப் பேரரசை பெர்டிக்காஸ் (Perdiccas) என்பவர் வழிநடத்தினார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendyvoice.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F/", "date_download": "2021-01-27T19:31:37Z", "digest": "sha1:4HF7RUXEBJPSYG5I4V7J6HPX4DCN7T6Y", "length": 13061, "nlines": 128, "source_domain": "trendyvoice.com", "title": "குளிர்காலத்தில் தாகம் எடுக்காதது ஏன்? | tamil news Water drinking in winter | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தட்ஸ்தமிழ்", "raw_content": "\nகுளிர்காலத்தில் தாகம் எடுக்காதது ஏன்\nPrev வள்ளி திருமண நாடகம்- அரசர் வேடமிட்டு நடித்து அசத்திய சேலம் எம்.எல்.ஏ.13 January 2021Next ‘பிக்பாஸ் 4’-ல் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் இவரா – தீயாய் பரவும் தகவல் |13 January 2021\nகுளிர்காலத்தில் தாகம் எடுக்காதது ஏன்\nகுளிர்காலத்தில் தண்ணீர் தாகத்தை பெரும்பாலும் உணரமுடியாது. அதனால் பருகும் தண்ணீர் அளவை குறைத்துவிடக்கூடாது.\nகுளிர்காலத்தில் தண்ணீர் தாகத்தை பெரும்பாலும் உணரமுடியாது. அதனால் பருகும் தண்ணீர் அளவை குறைத்துவிடக்கூடாது. சிலர் பசிக்கும், தாகத்திற்கும் வித்தியாசம் தெரியாமலும் தடுமாறுவார்கள். போதுமான இடைவெளியில் தண்ணீர் பருகினால் அதிக பசி உணர்வு தோன்றாது. அதனால் தாகம் எடுக்கவில்லை என்றாலும் தண்ணீர் பருகிவிடுவது நல்லது. அது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.\nகாலை உணவுடன் நார்ச்சத்து, புரதம் அடங்கிய உணவு பதார்த்தங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அத்தகைய உணவுகள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். அடிக்கடி பசிக்கவும் செய்யாது. உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை எரிக்கவும் துணை புரியும்.\nகுளிர் காலத்தில் டீ, காபிக்கு மாற்றாக கிரீன் டீ பருகலாம். அதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அத்துடன் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கவும் உதவும். உடலில் செலவிடப்படாத கலோரிகளையும் வேகமாக எரித்து உடல் எடையை கட்டுக்குள் வைத் திருக்கவும் துணைபுரியும்.\nகுளிர் காலத்தில் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீருடன் ஒரு டீஸ்பூன் தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகலாம். அது வயிற்றுக்கு இதமளிக்கும். நோயெதிர்ப்பு சக்தியையும் உருவாக்கும். உடல் எடையை குறைப்பதற்கும் வழிவகுக்கும்.\nகுளிர் காலத்தில் நடைப்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். தினமும் அரை மணி நேரத்திற்கு மேலாக நடப்பது உடல் எடை அதிகரிப்பதை தடுத்துவிடும். நடைப்பயிற்சியை போல் அரை மணி நேரம் நடனமும் ஆடலாம். அது உடல் தச��களை இலகுவாக்கவும் உதவும். தியானம் செய்வதும் நல்ல பலனை தரும்.\nஎன்னதான் உடற்பயிற்சியையும், உணவு பழக்கத்தையும் சிறப்பாக கடைப்பிடித்தாலும் போதுமான நேரம் தூங்கி ஓய்வெடுப்பதும் அவசியம். நன்றாக தூங்காவிட்டால் உடல் சோர்ந்துபோய்விடும். குளிர்காலத்தில் அதிக சோம்பல் காணப்படும். அதனால் நொறுக்குத்தீனிகளை பலரும் சாப்பிட விரும்புவார்கள். அது உடல் ஆரோக்கியத்தை கெடுப்பதோடு, உடல் எடையையும் அதிகரிக்கச் செய்துவிடும்.\nஎச்-4 விசா மூலம் அமெரிக்கா செல்பவர்கள் அங்கு பணியாற்ற அனுமதி – அதிபர் ஜோ பைடன் உத்தரவு |\nஎச்-4 விசா மூலம் அமெரிக்கா செல்பவர்கள் அங்கு பணியாற்ற அனுமதி – அதிபர் ஜோ பைடன் உத்தரவு |\nதலைப்புச் செய்திகள் | உலகச்செய்திகள் | தேசியச்செய்திகள் | மாநிலச்செய்திகள் | சினிமா | சினிமா செய்திகள் | விமர்சனம் | அரசியல் | ஆரோக்கியம் | ஆரோக்கிய சமையல் | இயற்கை அழகு | உடற்பயிற்சி | குழந்தை பராமரிப்பு | பெண்கள் பாதுகாப்பு | பெண்கள் மருத்துவம் | பொது மருத்துவம் | விளையாட்டுச்செய்திகள்\nEeswaran movie review in tamil || பாரதிராஜா குடும்பத்தை காக்க போராடும் சிம்பு\nகால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து நிறைந்த பட்டர் பீன்ஸ் சுண்டல்\nபெண்களின் உடைக்கும், உணர்வுகளுக்கும் மரியாதை கிடைக்கட்டும்\nபிடிக்காத காதலனிடம் இருந்து எளிதாக விலகுவது எப்படி\nகுழந்தைகளை பாதிக்கும் தூக்கமின்மை || Insomnia in children\nகுளிர்காலத்தில் குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்காதீங்க…\n\"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/26212", "date_download": "2021-01-27T20:56:05Z", "digest": "sha1:MBVQ5JWYO7MZAXGXJK3TEKUDOXCQWGHB", "length": 18149, "nlines": 349, "source_domain": "www.arusuvai.com", "title": "பேக்டு சிக்கன் டாக்கோ | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nரெடிமேட் க்ரசண்ட் ரோல் - ஒன்று\nமின்ஸ்டு சிக்கன் - ஒரு பவுண்ட்(Pound)/16 oz\nடாக்கோ சீஸனிங் பவுடர் - 2 மேசைக்கரண்டி\nஎண்ணெய் - 2 தேக்கரண்டி\nதிக் சால்சா - முக்கால் கப்\nதுருவிய சீஸ் (செடார்) - முக்கால் கப்\nஹலப்பீனோ மிளகாய்/மிளகுத் தூள் -‍ காரத்திற்கேற்ப\nதேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். அவனை 375 டிகிரியில் முற்சூடு செய்யவும்.\nக்ரசண்ட் ரோலைப் பிரித்து 8X8 பேக்கிங் ட்ரேயில் வைத்து ஒன்றுடன் ஒன்றாக ஒட்டி ட்ரே முழுவதுமாக பரவலாக வைக்கவும். (க்ரசண்ட் ரோலில் மாவு முக்கோண வடிவத்தில் 8 துண்டுகளாக இருக்கும்). ஒரு முட்கரண்டியால் அங்கங்கே குத்திவிடவும். இதனால் பேக்கிங்கின் போது க்ரஸ்ட் உப்பி மேலெழாமல் இருக்கும்.\nபிறகு ட்ரேயை அவனில் வைத்து, 7 (அ) 8 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.\nஒரு பாத்திர‌த்தில் சிறிது எண்ணெய் விட்டு சூடான‌தும், மின்ஸ்டு சிக்க‌னை உதிர்த்து போட்டு தேவையான‌ அளவு உப்பு சேர்‌த்து 10 நிமிடங்கள் வேக‌விட‌வும். சிக்கன் வெந்து நிற‌ம் மாறி வ‌ரும்போது, பொடியாக‌ ந‌றுக்கிய‌ ஹ‌ல‌ப்பீனோ மிள‌காய்/மிளகுத் தூள் சேர்க்கவும். அதனுடன் சால்சாவையும் ஊற்றி க‌லந்துவிட‌வும். அனைத்தும் ஒன்று சேர்ந்து க‌ல‌வை மிகவும் நீர்த்து போகாமல் சிறிது கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட‌வும்.\nபிறகு ப்ரீ பேக் செய்து வைத்திருக்கும் ட்ரேயில், தயார் செய்த ஃபில்லிங்கை கொட்டி பரப்பிவிட‌வும்.\nஅதன்மேல் துருவிய‌ சீஸை தூவி, மீண்டும் அவ‌னில் வைக்கவும்.\n15 நிமிட‌ங்க‌ள் கழித்து, மேலே உள்ள‌ சீஸ் உருகும் த‌றுவாயிலிருக்கும்போது வெளியில் எடுத்து சிறிது நேரம் ஆற‌விட‌வும்.\nபிற‌கு அதன்மேல் பொடியாக‌ ந‌றுக்கிய‌ லெட்டூஸ் மற்றும் த‌க்காளியை தூவவும்.\nவிருப்பத்திற்கேற்ப துண்டுக‌ள் போட்டு ப‌ரிமாற‌வும். வெகு சுல‌ப‌மாக‌ செய்ய‌க்கூடிய இந்த பேக்டு சிக்க‌ன் டாக்கோ குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு மிகவும் சுவையாக இருக்கும்.\nகுழந்தைகளின் கார‌த்திற்கேற்ப‌ ஹ‌ல‌ப்பீனோ மிள‌காய்/மிளகுத் தூளின் அள‌வை கூடுதலாகவோ, குறைவாகவோ சேர்த்துக்கொள்ளவும்.\nசிக் பஃவ் சோசேச் ரோல்\nஅவன் சிக்கன் வித் வெஜிடபுள்ஸ்\nஅடடா... அசத்துறீங்களே... :) எனக்கு பார்சல் அனுப்பி வெச்சுடுங்க ஃப்ரெஷா.\nநல்லா செய்து இருக்கிங்க,வித்தியாசமான குறிப்பு.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் நண்பர்களுக்கு மிக்க நன்றி\n���ங்களோட பதிவிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி\nக்ரசண்ட் ரோல் (Crescent roll) என்பது ஒருவகையான‌ ரெடிமேட் மாவுதான். அதாவது, மைதா, பால், உப்பு, முட்டை, வெண்ணெய், ஈஸ்ட் எல்லாம் சேர்த்து பிசைந்து பதப்படுத்திய மாவை டின்னில் போட்டு விற்பனைக்கு கொண்டு வருவார்கள். க‌‌டைக‌ளில் பொதுவாக ஃப்ரோசன் பொருட்கள் மற்றும் சீஸ் இருக்கும் இட‌ங்க‌ளில் வைத்திருப்பார்க‌ள். நீங்க‌ இருக்கும் இட‌த்தில் கிடைக்குமா என்று தெரிய‌லையே, கிடைக்கும் என்றுதான் நினைக்கிறேன். எத‌ற்கும் முய‌ற்சித்து பாருங்க‌ள். வாழ்த்துக்க‌ள் & ந‌ன்றி\n :D) உங்க‌ளுக்காக‌வே இன்னொருமுறை செய்து ஃப்ரெஷா பார்ச‌ல் அனுப்பிட‌றேன். ;-‍‍)\nவருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க ந‌ன்றி\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britaintamil.com/10-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-01-27T19:27:14Z", "digest": "sha1:ZRKQJEXMMTRAT5QC5326POACEFKPBDIR", "length": 12164, "nlines": 138, "source_domain": "www.britaintamil.com", "title": "10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து: ஐக்கிய அரபு அமீரகம் தகவல் | Over 1 million vaccines have been administered in the UAE | Britain Tamil Broadcasting | Uk Tamil News | Latest International News | Online Tamil Hot News on UK News", "raw_content": "\n10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து: ஐக்கிய அரபு அமீரகம் தகவல் | Over 1 million vaccines have been administered in the UAE\nஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் நோய்த் தடுப்பு மையம் தரப்பில், ”கடந்த 24 மணி நேரத்தில் 3,243 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 பேர் பலியாகி உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாட்டினரையும் சேர்த்து இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் தொடர்ச்சியாக கரோனா தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த இரண்டு மாதங்களாகவே ஐக்கிய அரபு அமீரகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கவனமாகக் கடைப்பிடிக்காத��ன் காரணமாக தொற்று அதிகரித்து வருவதாக அரசு கவலை தெரிவித்துள்ளது.\nஉலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 9 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.\nகரோனா ஊரடங்கால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். பல நாடுகளில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதுவும் பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா பரவலால் உலக நாடுகள் அச்சம் கொண்டுள்ளன.\nநன்றி இந்து தமிழ் திசை\n← 'துக்ளக் தர்பார்' சர்ச்சை: சீமானிடம் பேசிய பார்த்திபன் | parthiban talked to seeman regarding tuglak durbar issue\nஅறிவியல், தொழில்நுட்ப ஒத்துழைப்பு: இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் இடையே ஒப்பந்தம் | India and UAE →\nரசிகரின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய சூர்யா புகைப்படங்கள் Viral\nநேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கம்\nஇனி விண்வெளி பயணத்துக்கும் Uber புக் செய்யலாம்: அசத்தும் Elon Musk\nPune: குப்பை பதப்படுத்தும் தொழிற்சாலையில் பெரும் தீவிபத்து, காரணம் என்ன\nமத்திய அரசிடம் 1464 கோடி ரூபாய் நிதி கோரும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\nதடுப்பூசி வழங்குவதில் இந்தியா சாதனை .. வெறும் 9 நாட்களில் 16 லட்சம் தடுப்பூசிகள்..\nகுடியரசு தினத்தன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடைபெறுமா\nமக்கள் பிரச்னைகள் தொடர்பான மனுக்களை நானே சேகரித்து, ரசீது வழங்குவேன்: MKS\nபிரதமர் மோடி அருகே அமர்ந்து குடியரசு தின விழாவைக் காண 100 மெரிட் மாணவர்களுக்கு வாய்ப்பு | Around 100 Students To Watch Republic Day Parade From Prime Minister’s Box\nஸ்வரா பாஸ்கரைச் சீண்டிய கங்கணா: ட்விட்டரில் சுவாரசியம் | Kangana Ranaut takes a dig at Swara Bhasker\nசந்தையில் நிராகரிக்கப்பட்ட கனிந்த வாழைப் பழங்களை உலர்த்தும் தொழில்நுட்பம்: தேசிய வாழை ஆராய்ச்சி மையம் கண்டுபிடிப்பு | Ripe bananas\nஅமெரிக்க – இந்திய உறவு கமலா ஹாரிஸால் பலம் பெறும்: வெள்ளை மாளிகை நம்பிக்கை | kamal harris\nபரவலாக பாராட்டப்பட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உரையை எழுதியது யார் தெரியுமா..\nஇந்து கோவில் இடிக்கப்பட்ட போது பாகிஸ்தான் மவுனமாக வேடிக்கை பார்த்தது: இந்தியா\nElon Musk அளிக்கும் 730 கோடி ரூபாய் பரிசு வேண்டுமா அதற்கு இதை செய்தால் போதும்\nFarmer’s protest: விவசாய சட்டங்களை தள்ளிப்போடும் அரசின் யோசனை வெற்றிபெறுமா\nஉங்களிடம் SBI டெபிட் கார்டு இருக்கா.. அப்போ உடனே இதை செய்யுங்கள்\nஅமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்\nஅடுத்த சில நாட்களுக்கு 1 முதல் 3 மணி வரை UPI செயலிகள் இயங்காது\nஇந்தியாவில் பாஃப்டாவின் முயற்சிக்கு கிடைக்கும் வரவேற்பைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன் – ஏ.ஆர். ரஹ்மான் | AR Rahman: Proud to see response to BAFTA Breakthrough India\nஅடுத்த சில நாட்களுக்கு 1 முதல் 3 மணி வரை UPI செயலிகள் இயங்காது\nஸ்ரீகிருஷ்ணன் பூஜை செய்யும் ஆறு வகையான மனிதர்கள் | Bagavan Krishnar | Britain Tamil Bhakthi\nமுருகனுக்குக் காவடி எடுப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/category/kadhal-kathakali/", "date_download": "2021-01-27T20:28:10Z", "digest": "sha1:3CBTZHOCDETAFJNRBVC6YOS3BKGBB6BE", "length": 8120, "nlines": 228, "source_domain": "www.madhunovels.com", "title": "Kadhal Kathakali - Tamil Novels", "raw_content": "\nபடம் பார்த்து கதை சொல்\nவனமும் நீயே வானமும் நீயே\nகாதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா1\nமின்னல் விழியே குட்டி திமிரே31\nவனமும் நீயே வானமும் நீயே3\nஅரூப மோகினி தமிழ் நாவல் அத்தியாயம் 15\nஅரூப மோகினி தமிழ் நாவல் அத்தியாயம் 12 – Tamil Novels\nசஹாரா சாரல் பூத்ததோ 17\nசஹாரா சாரல் பூத்ததோ pre final\nசஹாரா சாரல் பூத்ததோ 16\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nதணலை எரிக்கும் பனித்துளி 1\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/33375", "date_download": "2021-01-27T20:19:18Z", "digest": "sha1:DQQ2F5TWACZVDT46SEJLJJAV2WLST32O", "length": 9458, "nlines": 69, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சி மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் உயர்வு – | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சி மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் உயர்வு\nகிளிநொச்சி மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் உயர்வு\nகிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதுடன், கடந்த 24 மணி நேரத்திற்குள் 49 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீ���்ப்பாசனப் பொறியியலாளர் என்.சுதாகரன் தெரிவித்துள்ளார்.\nகடந்த சில மாதங்களாக நிலவிய கடும் வறட்சியையடுத்து கடந்த மூன்று தினங்களிற்கு மேலாக பருவமழை பெய்ய ஆரம்பித்திருக்கின்றது.\nஇதனால் கிளிநொச்சி மாவட்டத்தின் பல குளங்களின் நீர் மட்டம் நாளுக்கு நாள் உயர்வடைந்து வருகின்றது.\nஇது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் என்.சுதாகரன் கருத்துத் தெரிவிக்கையில்,\n25 அடி நீர் கொள்ளவைக் கொண்ட அக்கராயன் குளத்தினுடைய நீர் மட்டம் 8 அடி 5 அங்குலமாகவும், உயர்வடைந்துள்ளதுடன், 12.2 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது.\n36 அடி நீர் கொள்ளவைக் கொண்ட இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 13 அடி 11 அங்குலமாக உயர்வடைந்துள்ளதுடன், 49 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.\n10 அடி நீர் அளவைக் கொண்ட கரியாலை நாகபடுவான் குளத்தின் நீர்மட்டம் 0.7 அங்குலமாகவும் பதிவாகியதுடன், 93.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.\n24 அடி நீர்கொள்ளவைக் கொண்ட கல்மடுக்குளத்தின் நீர்மட்டம் 10அடி 1 அங்குலமாகவும், 10 அடி 6 அங்குலம் நீர் கொள்ளவைக் கொண்ட கனகாம்பிகைக் குளத்தின் நீர்மட்டம் 6 அடி 10 அங்குலமாகவும், வன்னேரிக்குளத்தின் நீர் மட்டம் 3அடி 11 அங்குலமாகவும் உயர்வடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ந்தும், புதுமுறிப்பு குளத்தின் நீர் மட்டம் 9 அடி 1 அங்குலமாகவும், பிரமந்தனாறுக்குளத்தின் நீர் மட்டம் 5அடி 9 அங்குலமாகவும், குடமுறுட்டிக் குளத்தினுடைய நீர்மட்டம் 4அடி 1 அங்குலமாகவும் உயர்வடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு வாரத்தில் 256 ஆக…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7 பகுதிகள்\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு : பாடசாலைகளும்…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின் வழமைக்கு திரும்பவுள்ள…\nகொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு…\nவெதுப்பக உணவுப் பொருட்களின் விலைகளை அடுத்த மாதம் முதல்…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nவீட்டுல பணப்பெட்டியை எந்த திசையில் வைக்கவேண்டும் தெரியுமா\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உ���ுதி : இரு…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின்…\nவவுனியா நகரில் முடக்கப்பட்ட பகுதிகள் சுகாதார பிரிவினரின்…\nவவுனியா நகரில் பீசிஆர் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காத…\nவவுனியாவில் மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தல் நீக்கம் :…\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilreader.com/sports-news/", "date_download": "2021-01-27T19:33:07Z", "digest": "sha1:VQ3WKXBESBXSOLQLTWCG4HV7FC66MOYR", "length": 3690, "nlines": 46, "source_domain": "www.tamilreader.com", "title": "விளையாட்டு செய்திகள் | Tamil Reader", "raw_content": "\nIPL ல் இனி 10 அணிகள் ; ஒலிம்பிக்கில் இணையும் கிரிக்கெட் போட்டிகள் – வெளிவந்த BCCI அறிவிப்பு…\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் BCCI ன் இயக்குனர்கள் குழு கலந்துகொண்டது. இந்த கூட்டத்தில்...\nதுபாய் வந்தடைந்த CSK வின் முக்கியமான 2 வீரர்கள் – சந்தோஷத்தில் ரசிகர்கள்..\nஇந்த வருடத்திற்கான IPL போட்டிகள் அமீரகத்தில் நடப்பதையொட்டி அனைத்து அணியினரும் அமீரகம் வந்துவிட்டனர். நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து கிரிக்கெட்...\nIPL 2020 அட்டவணை அறிவிப்பு.. அனல் பறக்க காத்திருக்கும் முதல் போட்டி. யார் யார் மோதுகிறார்கள் தெரியுமா.\nகிரிக்கெட் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த IPL 2020 தொடரின் அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டு...\nCSK அணிக்கு நீடிக்கும் சிக்கல் – ரெய்னாவைத் தொடர்ந்து நடப்பு IPL தொடரிலிருந்து விலகினார் ஹர்பஜன் சிங்..\nஇந்த வருடத்திற்கான IPL போட்டித் தொடரிலிருந்து CSK வின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் விலகியிருக்கிறார். தனிப்பட்ட காரணங்களுக்காக நடப்பு IPL தொடரில் இருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/development/01/223903?ref=archive-feed", "date_download": "2021-01-27T19:36:40Z", "digest": "sha1:VMGVW45QHT7K4R6UTPRTOVOWIE64Y22L", "length": 9609, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "மத்திய அதிவேக நெடுஞ்சாலை விரைவில் மக்கள் பாவனைக்கு: கபீர் ஹாசிம் நம்பிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமத்திய அதிவேக நெடுஞ்சாலை விரைவில் மக்கள் பாவனைக்கு: கபீர் ஹாசிம் நம்பிக்கை\nமத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிறைவடையும் என்று நெடுஞ்சாலை மற்றும் சாலை அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் இன்று தெரிவித்துள்ளார்.\nஇரண்டாம் கட்ட கட்டுமான பணிகள் உள்ளூர் ஒப்பந்தக்காரர்களாலேயே மேற்கொள்ளப்படுவதாகவும், 80 சதவீத பணிகள் முடிந்துவிட்டதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக இந்த வருடம் ஒகஸ்ட் மாதத்திற்குள் கட்டுமான பணிகளை பூர்த்திசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்குள் முடிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.\nமுதல் மற்றும் மூன்றாம் கட்ட கட்டுமானப் பணிகளும் தொடங்கியுள்ளதாகவும், கட்டுமானப் பணிகள் நிறைவடையும் வரை இரண்டாம் கட்டத்தின் மூலம் கண்டியை அடைய தற்காலிக பாதை ஒன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.\nகண்டி-கொழும்பு பாதையை நிட்டம்புவா வரை நான்கு வழிச் சாலையாக விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஅதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமான பணிகள் நிறைவடையும் வரை பஸ்யாலைக்கு இணைப்புச் சாலையையும், மிரிகம நகரத்தில் இருந்து ஒரு பரிமாற்றத்தையும் உருவாக்கி, இதன் மூலம் வாகனங்கள் அதிவேக நெட���ஞ்சாலையின் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்து குருநாகல் வழியாக கண்டியை அடைய புதிய பாதை அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/compare-tractors/preet+9049-4wd-vs-standard+di-490/", "date_download": "2021-01-27T20:21:42Z", "digest": "sha1:HMN5GLIGBFBN3YZABXU5CCKCRDEFMEHF", "length": 21301, "nlines": 168, "source_domain": "www.tractorjunction.com", "title": "பிரீத் 9049 - 4WD வி.எஸ் தரநிலை DI 490 ஒப்பீடு - விலைகள், விவரக்குறிப்புகள், அம்சங்கள்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஒப்பிடுக பிரீத் 9049 - 4WD வி.எஸ் தரநிலை DI 490\nஒப்பிடுக பிரீத் 9049 - 4WD வி.எஸ் தரநிலை DI 490\nபிரீத் 9049 - 4WD வி.எஸ் தரநிலை DI 490 ஒப்பீடு\nஒப்பிட விரும்புகிறேன் பிரீத் 9049 - 4WD மற்றும் தரநிலை DI 490, எந்த டிராக்டர் உங்களுக்கு சிறந்தது என்பதைக் கண்டறியவும். பிரீத் 9049 - 4WD விலை 15.50-16.20 lac, மற்றும் தரநிலை DI 490 is 10.90-11.20 lac. பிரீத் 9049 - 4WD இன் ஹெச்பி 90 HP மற்றும் தரநிலை DI 490 ஆகும் 90 HP. The Engine of பிரீத் 9049 - 4WD 3595 CC and தரநிலை DI 490 4088 CC.\nபகுப்புகள் HP 90 90\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2200 2200\nகாற்று வடிகட்டி DRY AIR CLEANER ந / அ\nமுன்னோக்கி வேகம் 31.52 kmph ந / அ\nதலைகீழ் வேகம் 26.44 kmph ந / அ\nஸ்டீயரிங் நெடுவரிசை ந / அ ந / அ\nதிறன் 60 லிட்டர் 68 லிட்டர்\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nசக்கர அடிப்படை ந / அ ந / அ\nஒட்டுமொத்த நீளம் ந / அ 4100 MM\nஒட்டுமொத்த அகலம் ந / அ 1990 MM\nதரை அனுமதி ந / அ 400 MM\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் 3600 MM ந / அ\nதூக்கும் திறன் 2400 1800 kgs\nவீல் டிரைவ் 4 4\nஎரிபொருள் பம்ப் ந / அ ந / அ\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1435118.html", "date_download": "2021-01-27T18:45:40Z", "digest": "sha1:S5JS3N25ZFHWP2IV2MXQ67UYO5QVOIUU", "length": 15979, "nlines": 187, "source_domain": "www.athirady.com", "title": "ஏகப்பட்ட பப்பட்ஸ்.. ஷிவானிக்கு ஒழுங்கா ரீசன் கூட சொல்ல தெரியல.. ரியோவும், ஆரியும் ஜாலியா ஜெயிலில்! (வீடியோ, படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஏகப்பட்ட பப்பட்ஸ்.. ஷிவானிக்கு ஒழுங்கா ரீசன் கூட சொல்ல தெரியல.. ரியோவும், ஆரியும் ஜாலியா ஜெயிலில்\nஏகப்பட்ட பப்பட்ஸ்.. ஷிவானிக்கு ஒழுங்கா ரீசன் கூட சொல்ல தெரியல.. ரியோவும், ஆரியும் ஜாலியா ஜெயிலில்\nஇந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஈடுபாடு குறைவான போட்டியாளர் என ரியோவையும் ஆரியையும் கண்ணாடி சிறையில் அடைத்தனர்.\nகஸ்டமர் கேர் டாஸ்க் முடித்து வெளியே வந்த பாலாவிடம் கேபி, அர்ச்சனா, நிஷா, ஆரி, ரியோ, சனம், சோம் என ஏகப்பட்ட பேர் சண்டை போட்டனர். ஆனால், ரியோ ஆஜீத்திடம் பேசிய பிறகு வெடித்த சண்டையை மட்டுமே மனதில் வைத்து ரியோவையும், பாலாவுக்கு எதிராக பொங்கிய ஆரியையும் கண்ணாடி சிறைக்கு ஹவுஸ்மேட்ஸ் அனுப்பியது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தின.\nகடந்த வாரம் கேப்டன்சி டாஸ்க்கில் ரியோ ஜெயிக்க வேண்டும் என உற்சாகப்படுத்திய ரம்யா பாண்டியனையே தனது பக்கம் இந்த வாரம் லாவகமாக மாற்றிக் கொண்டார் பாலாஜி முருகதாஸ். இப்போ பாலாவின் பப்பட்களாக சம்யுக்தா, ஷிவானி, ஆஜீத், அனிதா, சனம் மற்றும் ரம்யா என ஒரு பெரிய டீமே இருக்கிறது.\nஅர்ச்சனாவும் பாலா பக்கம் தான்\nசம்யுக்தாவையும் பாலாவையும் எப்படியாவது தனது வேல் கேங்கில் சேர்த்து விட வேண்டும் என்று, ஆரியை வேண்டுமென்றே அர்ச்சனாவும் ஈடுபாடு குறைவான போட்டியாளர் என தேர்வு செய்ததை பார்க்கும் போதே நல்லா தெரிகிறது. பாலாவுடன் அப்படி சண்டை போட்ட நிலையில், அர்ச்சனா ஏன் பாலாவை நாமினேட் செய்யவில்லை என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.\nபாலாஜி முருகதாஸ் ஒருவரை எப்படி ஸ்கெட்ச் போட்டு காலி செய்யும் தோரணையில் பேசுகிறாரோ, அவரை அப்படியே பின் பற்றி சம்யுக்தா, அனிதா, அஜீத், ஷிவானி உள்ளிட்டோர் ஆட்டு மந்தையை போல செல்கிறார்கள் என்பதை ஆரி நல்லாவே ரியோவுக்கு விளக்கினார். ரியோ ஃபைனலுக்கு போவார் என சொன்ன ஷிவானி, தன்னை வைஸ் கேப்டனாக மாற்றிய ரியோவை ரீசன் கூட சொல்லத் தெரியாமல் ஆஜீத்தை எல்லாம் இழுத்து பேசியது செம காமெடி.\nகடந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் ஜெயிலுக்குள் அடைக்கப்பட்ட நிலையில், பாலாஜி முருகதாஸ் அவ்வளவு ஆத்திரப்பட்டார். சுச்சியிடம் கோபப்பட்டு பாத்ரூம் டோரை எல்லாம் உடைத்து ஆணி குத்தி கையில் ரத்தக் காயம் எல்லாம் ஏற்பட்டது. ஆனால், இப்போ ஆரியும் ரியோவும் ஜாலியா ஜெயிலுக்கு சென்றது���், அங்கே பேசிக் கொண்டதும் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியது.\nஎல்லோருக்குமே பிக் பாஸ் வீட்டில் அட்வைஸ் பண்ணி வரும் ஆரிக்கு, கண்ணாடி அறைக்குள் ரியோ ஒரு குட்டி அட்வைஸ் கொடுத்தார். டோட்டலா, பாலா மற்றும் ஷிவானி பக்கமே ஃபோக்கஸ்டா இருக்காதீங்க புரோ, பாலாவை தாண்டி ஏகப்பட்ட விஷக் கொடுக்குகள் இருக்கின்றன உஷாரா இருக்கணும் எனக் கூறினார். எல்லோரும் தனியா பேசும் போது அவ்ளோ நல்லவங்களா ஆகிடுறாங்களே எப்படி\n“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…\nஅகமது படேல் மறைவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு புதிய பொருளாளர் நியமனம்..\nகாங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் காணாமற்போயுள்ளனர்\nயாழ்.மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதிடு வெற்றி\nபதவியேற்றவுடன் அதிரடி – கூடுதலாக 200 மில்லியன் டோஸ் கோவிட் தடுப்பூசி வாங்கும்…\nஓடிப்போன மனைவி.. ‘மன்மதன்’ பாணியில் 16 பெண்களை அடுத்தடுத்து கொன்ற கொடூரன்…\nஇது தமிழ்நாடு.. தப்பு செஞ்சா தப்பியோட முடியாது.. அடுத்தடுத்து தட்டி தூக்கும்…\n’நான் சிவனின் அவதாரம்.. கழுத்தில் விஷம் இருக்கு’ .. மகள்களை நரபலி கொடுத்த பத்மஜா…\nகாமெடி நடிகருடன் ஜோடி சேரும் சாய் பல்லவி\nஅடகொடுமையே…சாலையில் தூங்கிய நாய் மீது கார் ஏற்றிய ஓய்வு பெற்ற…\nமேலும் 1,520 பேர் பூரணமாக குணம்\nகலாசார சீரழிவு நடவடிக்கையை முன்னெடுத்த கும்பல் மானிப்பாயில் சிக்கியது\nஅமைச்சர் டக்லஸ் தேவானந்தாவின் ஊடக சந்திப்பு\nயாழ்.மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதிடு வெற்றி\nபதவியேற்றவுடன் அதிரடி – கூடுதலாக 200 மில்லியன் டோஸ் கோவிட்…\nஓடிப்போன மனைவி.. ‘மன்மதன்’ பாணியில் 16 பெண்களை…\nஇது தமிழ்நாடு.. தப்பு செஞ்சா தப்பியோட முடியாது.. அடுத்தடுத்து தட்டி…\n’நான் சிவனின் அவதாரம்.. கழுத்தில் விஷம் இருக்கு’ .. மகள்களை நரபலி…\nகாமெடி நடிகருடன் ஜோடி சேரும் சாய் பல்லவி\nஅடகொடுமையே…சாலையில் தூங்கிய நாய் மீது கார் ஏற்றிய ஓய்வு பெற்ற…\nமேலும் 1,520 பேர் பூரணமாக குணம்\nகலாசார சீரழிவு நடவடிக்கையை முன்னெடுத்த கும்பல் மானிப்பாயில்…\nஅமைச்சர் டக்லஸ் தேவானந்தாவின் ஊடக சந்திப்பு\nயாழ்ப்பாணம் மாநகர சபை பாதீடு 23 மேலதிக வாக்குகளல்…\nஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் உட்பட மூவரும் பிணையில் செல்ல…\nகொரோனா பெருந்தொற்று 4 முதல் 5 ஆண்டுகள��� வரை நீடிக்கலாம்:…\nஇந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி…\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. திறந்து…\nயாழ்.மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதிடு வெற்றி\nபதவியேற்றவுடன் அதிரடி – கூடுதலாக 200 மில்லியன் டோஸ் கோவிட்…\nஓடிப்போன மனைவி.. ‘மன்மதன்’ பாணியில் 16 பெண்களை…\nஇது தமிழ்நாடு.. தப்பு செஞ்சா தப்பியோட முடியாது.. அடுத்தடுத்து தட்டி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/?p=12398", "date_download": "2021-01-27T19:39:27Z", "digest": "sha1:MIUE7DLAMYPSR4D3JQDXOWPVMDIG2RQQ", "length": 13348, "nlines": 83, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "கொரோனா… தமிழகத்தில் துக்ளக் தர்பார்… முகக் கவசம் முறைகேடு… – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nசசிகலா விடுதலை.. சசிகலா விடுதலை..\nதாம்பரம் பெரு நகராட்சி.. நகரமைப்பு ஆய்வாளர் குமார்- மகன் கெளதம் திருமண மொய் வசூல் ரூ2கோடி… கொரோனா விதிமுறை மீறல் புகார்…\nதென்பண்ணை ஆறு… தடுப்பணை 30 நாளில் உடைந்தது.. முதல்வர் ராஜினாமா செய்வாரா சி.இ அசோகன் சஸ்பெண்ட்.. கமிசன் ரூ7.50கோடியாம்…\nதூத்துக்குடி அமைச்சர் கடம்பூர் ராஜ் அத்துமீறல்.. சட்டத்துக்கு புறம்பான கட்டிடத்தை- திறந்து வைத்த அமைச்சர்…\nபல்லவபுரம் நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன் – மகன்களின் புகைப்படங்கள்..\nசென்னை மாநகராட்சியின் ரூ1000கோடி ஊழல்.. விரைவில் புத்தகம் மக்களிடம்..\nதாம்பரம் நகராட்சி- நகரமைப்பு ஆய்வாளர் குமார்- இலஞ்ச பணத்தில் ரு10கோடியில்- மகன் கெளதம் திருமணம்…\nநகராட்சி நிர்வாக ஆணையரகத்தில்- பெய்தது பண மழை..\nகொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகள் உணவு பில்- ஐந்து மாதங்களுக்கு ரூ48.82கோடி…அம்மாடியோவ்…\nசென்னை மாநகராட்சி-மண்டலம்-5- சனிக்கிழமை கழுகு லாரன்ஸ்- ஊழல் பயோ-டேட்டா…\nHome / பிற செய்திகள் / கொரோனா… தமிழகத்தில் துக்ளக் தர்பார்… முகக் கவசம் முறைகேடு…\nகொரோனா… தமிழகத்தில் துக்ளக் தர்பார்… முகக் கவசம் முறைகேடு…\nசசிகலா விடுதலை.. சசிகலா விடுதலை..\nதாம்பரம் பெரு நகராட்சி.. நகரமைப்பு ஆய்வாளர் குமார்- மகன் கெளதம் திருமண மொய் வசூல் ரூ2கோடி… கொரோனா விதிமுறை மீறல் புகார்…\nதென்பண்ணை ஆறு… தடுப்பணை 30 நாளில் உடைந்தது.. முதல்வர் ராஜினாமா செய்வாரா சி.இ அசோகன் சஸ்பெண்ட்.. கமிசன் ரூ7.50கோடியாம்…\nகொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, 144 தடையுத���தரவு அமுல் செய்யப்பட்ட நிலையில், பொது மக்கள் கண்டிப்பாக அணிய வேண்டிய முகக் கவசத்தில் மெகா முறைகேடு, நிர்வாக குளறுபடிகள் நடந்து வருகிறது.\nசில நாட்களுக்கு முன்பு சுகாதாரத்துறை செயலாளர் திருமதி பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ், பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் 3 அடுக்கு முகக்கவசம் 65இலட்சம், என்.95-3இலட்சம், பி.பி.இ -2 இலட்சம் நம்மிடம் ஸ்டாக் இருப்பதாக கூறினார்.\nஆனால் முகக் கவசம் பெயரில் நடக்கும் கூத்தை பாருங்கள்..\nதமிழ்நாடு நுகர்பொருள்வாணிபக் கழகத்தில் டிஸ்போசல் முகக் கவசம் ரூ10 விலையில் 10.65 இலட்சம் கொள்முதல் செய்ததாக ரூ1.06கோடிக்கு போலி பில் போடப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் ரூ30 விலையுள்ள முகக் கவசம் 20,130 கொள்முதல் செய்ததாக ரூ6.03இலட்சத்துக்கு போலி பில் போடப்பட்டுள்ளது.\nபெரு நகர சென்னை மாநகராட்சியில் துப்பரவு பணியாளர்களுக்கு டிஸ்போசல் முகக் கவசம் கொடுக்கவில்லை. ஒரு நாள் மட்டுமே கொடுத்துவிட்டு, நீங்களே வாங்கி கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறிவிட்டதாக துப்பரவு பணியாளர் பாலகிருஷ்ணன் புதிய தலைமுறை டிவியில் பேட்டி அளித்தார்.இதற்கு பிரகாஷ் ஐ.ஏ.எஸ் பதில் சொல்லுவாரா\nபல நகராட்சிகளில் முகக் கவசம் கொடுக்கவில்லை என்று துப்பரவு தொழிலாளர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nமக்கள் நீதிமையம் 13.4.2020 அன்று சென்னை மாநகராட்சியில் 15,000 முகக் கவசம் கொடுத்துள்ளது. அந்த முகக் கவசம் எங்கே போயிற்று.. துப்பரவு பணியாளர்களுக்கு ஏன் கொடுக்கவில்லை.\nChennai corporation Staff co-operative store medicals/ சென்னை மாநகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு பண்டக சாலை மெடிக்கல் போரூர் இதில் ரூ10 விலையுள்ள டிஸ்போசல் முகக் கவசம் ரூ25 விற்கப்படுகிறது..இதிலும் கொள்ளை அடிக்க வேண்டுமா\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு என்.95 முகக் கவசம் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பல டாக்டர்கள் நம்மிடம் கூறினார். ஆனால் சுகாதாரத்துறை செயலாளர் திருமதி பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ் என்.95 முகக் கவசம் 3 இலட்சம் ஸ்டாக் இருப்பதாக சொன்னது பொய் என்பது உறுதியாக தெரிகிறது.\nமுகக் கவசம் அணியாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால், ரூ100 அபராதம் என்கிறார் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்..\nவர���மானத்துக்கு வழி இல்லாமல் தடுமாறும் ஊழியர்கள் கத்திரிக்காய் வாங்க, பால் வாங்க கடைக்கு வரும் போது முகக் கவசம் எப்படி போடுவார்கள்..முகக் கவசம் அரசே இலவசமாக கொடுக்கலாமே\nமனசாட்சி இல்லாமல் முகக் கவசத்திலும் முறைகேடுகள் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது யார்\nPrevious கொரோனா… தமிழகத்தில் துக்ளக் தர்பார்… துவரம்பருப்பு ஊழல்… அரை கிலோவுக்கு ரூ13.25 –ரூ17.75 விலை அதிகம்..\nNext தமிழகத்தில் துக்ளக் தர்பார்… கொரோனா விழிப்புணர்வு போலி பில் மேளா.. உள்ளாட்சி அமைப்புகளில் ரூ100கோடி…\nதூத்துக்குடி அமைச்சர் கடம்பூர் ராஜ் அத்துமீறல்.. சட்டத்துக்கு புறம்பான கட்டிடத்தை- திறந்து வைத்த அமைச்சர்…\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஆளும் அதிமுகவின் பின்னணியில் சட்டத்துக்கு புறம்பான பல நிகழ்வுகள் தினமும் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தன்ராஜ் …\nசசிகலா விடுதலை.. சசிகலா விடுதலை..\nதாம்பரம் பெரு நகராட்சி.. நகரமைப்பு ஆய்வாளர் குமார்- மகன் கெளதம் திருமண மொய் வசூல் ரூ2கோடி… கொரோனா விதிமுறை மீறல் புகார்…\nதென்பண்ணை ஆறு… தடுப்பணை 30 நாளில் உடைந்தது.. முதல்வர் ராஜினாமா செய்வாரா சி.இ அசோகன் சஸ்பெண்ட்.. கமிசன் ரூ7.50கோடியாம்…\nதூத்துக்குடி அமைச்சர் கடம்பூர் ராஜ் அத்துமீறல்.. சட்டத்துக்கு புறம்பான கட்டிடத்தை- திறந்து வைத்த அமைச்சர்…\nபல்லவபுரம் நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன் – மகன்களின் புகைப்படங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/18844/", "date_download": "2021-01-27T20:20:56Z", "digest": "sha1:KJOW647BOL7RJ7UV26MSVC2MSQWQ7NIQ", "length": 16231, "nlines": 264, "source_domain": "www.tnpolice.news", "title": "226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி – POLICE NEWS +", "raw_content": "\nசோதனை பிரச்சினை காரணமாக பெண் கொலை\nஅரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம்\nஅணிவகுப்பு துவக்கி வைத்த IG\nகுண்டர் சட்டத்தில் ஒருவர் கைது.\nபக்தர் பணத்தை மீட்டு கொடுத்த பழனி காவல்துறையினர்\nதமிழக 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் காவல் பதக்கம்\nதிண்டுக்கல் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை\nதிருட்டு வழக்கில் துரித நடவடிக்கை மேற்கொண்ட சைதாப்பேட்டை காவல்துறையினர்\n72 – வது குடியரசு தின அணிவகுப்பு விழா\nகாவல்துறை சார்பில் தேசி��� பெண் குழந்தைகள் தின விழா\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி\nதமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் தற்போது பயிற்சியில் இருந்து வரக்கூடிய 226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு காவல்துறை கூடுதல் இயக்குநர்கள் திரு.கந்தஸ்வாமி¸ இ.கா.ப.¸ திரு.வெங்கடராமன்¸ இ.கா.பா.¸ மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் திரு.விக்ரமன்¸ இ.கா.ப.¸ திரு.சசாங்சாய்¸ இ.கா.ப. மற்றும் திருமதி. சண்முகபிரியா ஆகியோர்கள் சைபர் கிரைம் பற்றிய நுணுக்கங்களையும்¸ முந்தைய வழக்குகளில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைமுறைகளையும் எடுத்துக் கூறி இனிவரும் காலங்களில் காவல்துறையில் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கவும் பயிற்சி அளித்தனர்.\nமேலும் அவர்களின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டு களந்துரையாடலும் நடத்தப்பட்டது. முடிவில் தொழில்நுட்ப பிரிவு பயிற்சி உதவி ஆய்வாளர்கள் தாங்கள் சைபர் கிரைம் பிரிவில் பணிபுரிய மிகுந்த ஆர்வமுடன் உள்ளதாகவும் அதன் முலம் சைபர் கிரைம் குற்றம் நிகழாமல் தடுப்போம் எனவும் உரிய விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட நபர்களின் பிரச்சனைகளை தீர்ப்போம் எனவும் உறுதி பூண்டனர்.\nமதுரையில் கொலை வழக்கில் ஈடுபட்ட மூன்று நபர்கள் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்\n1,279 மதுரை: மாநகர் கீரைத்துறை, மேலதோப்பை சேர்ந்த சண்முகவேல் என்பவருடைய மகன் முனியசாமி 21/2019, 2. மதுரை, வில்லாபுரம், கீழத்தெருவைச் சேர்ந்த ராமசாமி என்பவருடைய மகன் மணிகண்டன் […]\nதிண்டுக்கல், ரெட்டியார்சத்திரம் SSI சதானந்தம் அவர்களுக்கு பணிநிறைவு விழா\nமக்கள் நலனுக்கு கம்பம் காவல்துறையினர் செய்த காரியம், பொதுமக்கள் பாராட்டு\nகாவல்துறையினரின் குழந்தைகளுக்கு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்.\nசிவகங்கை மதகுபட்டி காவல் நிலையத்தில் மரம் நடும் விழா\nதவறி விழுந்த முதியவர் பலி – போலீசார் விசாரணை\nமாணவிகளின் மன வலிமையை மேம்படுத்தும் விதமாக பேசிய காவல் கண்காணிப்பாளர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,038)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,610)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,178)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணிய��் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,908)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,827)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,816)\nசோதனை பிரச்சினை காரணமாக பெண் கொலை\nஅரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம்\nஅணிவகுப்பு துவக்கி வைத்த IG\nகுண்டர் சட்டத்தில் ஒருவர் கைது.\nபக்தர் பணத்தை மீட்டு கொடுத்த பழனி காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE-2-5%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2021-01-27T20:33:13Z", "digest": "sha1:JFFTNHCVQ2IHLR6SKOTPPRPNHPBXSG6N", "length": 10724, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "வாரமொன்றுக்கு தலா 2.5மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி | CTR24 வாரமொன்றுக்கு தலா 2.5மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி – CTR24", "raw_content": "\nவிவசாயிகள் பேரணி வன்முறையாக வெடித்த நிலையில் 22 வழக்குகள் பதிவு\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை; ஸ்டாலின்\n19 வயதான இளைஞன் யாசின் தபேவின் மரணம் கொரோனாவினால் ஏற்பட்டதே ; தந்தையார்\nமற்றுமொரு பதவியை இழந்தார் பில் மோர்னியோ\nவிரைவில் மேலதிக பயணக்கட்டுப்பாடுகள்; பிரதமர் ரூடோ\nகிழக்கு துறைமுகம் தொடர்பில் தீர்மானம் எடுக்கவில்லையாம்; அமைச்சர் கெஹலிய\nகொரோனா தடுப்பூசி; ரஷ்யா சீனாவுடன் பேசுகிறது சிறிலங்கா\nகிழக்கு முனையத்தில் இந்தியாவின் பங்கேற்பு அவசியம்; அமெரிக்க தூதுவர்\nவாரமொன்றுக்கு தலா 2.5மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி\nநாடளாவிய ரீதியில் வாரமொன்றுக்கு தலா 2.5மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிசேடகமாக அமைக்கப்பட்டு வெளிநோயார் பிரிவுகளின் ஊடாகவும் அதிகளவு தடுப்பூசி போடும் செயற்பாடுகள் இடம்பெறுவதாக கூறப்பட்டுள்ளது.\nஇதேவேளை, பைசர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வோர் குறிப்பிட்ட கால இடைவெளியில் இரண்டாவது ஊசியையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மீளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nமேலும், தடுப்பூசிக்கான பற்றாக்குறை தொடர்பில் எவ்விதமான அச்சமும் பொதுமக்கள் கொள்ளவேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.\nPrevious Postஇரு கனடியர்களுட��் அவர்களது குடும்பங்களுக்கு தொடர்பு Next Postமுககவச ஆர்ப்பாட்டகாரர்களுக்கு அபராதம்\nவிவசாயிகள் பேரணி வன்முறையாக வெடித்த நிலையில் 22 வழக்குகள் பதிவு\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை; ஸ்டாலின்\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவிவசாயிகள் பேரணி வன்முறையாக வெடித்த நிலையில் 22 வழக்குகள் பதிவு\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை; ஸ்டாலின்\nசர்வதேச மற்றும் உள்ளுர் விமானபோக்குவரத்தில் ஈடுப்பட்ட 200பேருக்கு கொரோனா\n19 வயதான இளைஞன் யாசின் தபேவின் மரணம் கொரோனாவினால் ஏற்பட்டதே ; தந்தையார்\nமற்றுமொரு பதவியை இழந்தார் பில் மோர்னியோ\nவிரைவில் மேலதிக பயணக்கட்டுப்பாடுகள்; பிரதமர் ரூடோ\nசிறிலங்கா படையினருக்கு மேலதிக பயிற்சி\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னான்டோவுக்கும் கொரோனா\nகுண்டுத்தாக்குதல் குறித்து மைத்திரிக்கு தெரியப்படுத்தினேன்; ஷானி சாட்சியம்\nகொரோனா தடுப்பூசி; ரஷ்யா சீனாவுடன் பேசுகிறது சிறிலங்கா\nகிழக்கு முனையத்தில் இந்தியாவின் பங்கேற்பு அவசியம்; அமெரிக்க தூதுவர்\nசிறிலங்காவுக்கு யாரும் பாடம் நடத்தக் கூடாது; வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே\nயாழ்., நெடுந்தூர பேருந்து நிலையம் திறப்பு\nகுருந்தூர் மலையில் நாளை அகழ்வுப்பணிகள் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamila.com/2020/11/08/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2021-01-27T18:37:27Z", "digest": "sha1:ZGOE6OBJUMFNVPBHYBLIQC7JXCBK5VX3", "length": 11212, "nlines": 149, "source_domain": "newstamila.com", "title": "அட்லியை பின்பற்றுகிறாரா லோகேஷ் கனகராஜ்? - News Tamila", "raw_content": "\nHome சினிமா அட்லியை பின்பற்றுகிறாரா லோகேஷ் கனகராஜ்\nஅட்லிய�� பின்பற்றுகிறாரா லோகேஷ் கனகராஜ்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன் நடிக்க உள்ள ‘விக்ரம்’ படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. வெளியான கொஞ்ச நேரத்திலேயே இந்த டீசர் ஒரு காப்பி என சமூக வலைத்தளங்களில் சர்ச்சை வெளியானது. நெட்பிளிக்ஸ் தளத்தில் உள்ள ‘நார்கோஸ் மெக்சிகோ’ வெப் தொடர் சீசன் 2 டீசரைக் கொஞ்சம் மாற்றி ‘விக்ரம்’ பட டைட்டில் டீசராக வெளியிட்டுவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘நார்கோஸ் மெக்சிகோ சீசன் 2’ டீசரின் அரங்க அமைப்பு, நீளமான உணவருந்தும் மேஜை, அடியில் ஆயுதங்கள், லைட்டிங் என அனைத்தும் ‘விக்ரம்’ டீசரில் அப்படியே இடம் பெற்றுள்ளது. இந்த வருட ஜனவரி மாதம்தான் இந்த டீசர் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட் படங்களைக் காப்பியடித்து அப்படியே தமிழில் கொடுப்பவர் என்ற குற்றச்சாட்டு கமல்ஹாசன் மீதும் பல வருடங்களாகவே உள்ளது. இப்போது அவருடன் இணைந்துள்ள லோகேஷும் இப்படி ஒரு காப்பி டீசருடன் வருவதில் ஆச்சரியமில்லை தான்.ஏற்கெனவே, தான் இயக்கிய ‘கைதி’ படத்தில் காப்பி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர் தான் லோகேஷ். ‘மாஸ்டர்’ படத்தைக் கூட அவர் எங்கிருந்தோ சுட்டிருக்கலாம் என்றே சொல்லி வருகிறார்கள். அதற்கு ‘மாஸ்டர்’ போஸ்டர்களையும் உதாரணமாகச் சொன்னார்கள்.\nPrevious articleதளபதி விஜய்யை சீண்டிய மீரா மிதுன். கடுப்பில் ரசிகர்கள்.\nதிருமணத்திற்கு பிறகு வேறு ஒரு ஹீரோவுடன் படுக்கயறை காட்சியில் நடித்த ரீமாசென்… \n“அந்த நடிகரை லவ் பண்ணேன், ஆனா அவர் திருமணத்தின் போது…” – மீனா வெளியிட்ட புகைப்படம் \nமேலாடை இல்லாமல் நீருக்குள் படுத்தபடி டாப் ஆங்கிளில் ஹாட் போஸ் -கிக் ஏற்றும் காஜல் அகர்வால்..\n“ஹேண்டில் பண்ண முடியல…” – டீ-சர்ட்டை தூக்கி நெகு நெகு இடுப்பை காட்டிய வாணி போஜன் – வர்ணித்த சக நடிகை..\n“Big Boss-ல ஒரு மாதிரி இருந்தீங்க, இப்போ மொத்தமா காட்டி வேற மாதிரி இருக்கீங்க” -‌ சனம் ஷெட்டி லேட்டஸ்ட் கிளாமர் Photo \n“செம்ம ஹாட்…” – “கிளாமர் குயின்..” – படுக்கையில் ப்ரியா பவானி ஷங்கர் போஸ் – உருகும் ரசிகர்கள்..\nதிருமணத்திற்கு பிறகு வேறு ஒரு ஹீரோவுடன் படுக்கயறை காட்சியில் நடித்த ரீமாசென்… \n“அந்த நடிகரை லவ் பண்ணேன், ஆனா அவர் திருமணத்தின் போது…” – மீனா வெளியிட்ட...\nம���லாடை இல்லாமல் நீருக்குள் படுத்தபடி டாப் ஆங்கிளில் ஹாட் போஸ் -கிக் ஏற்றும் காஜல்...\n“ஹேண்டில் பண்ண முடியல…” – டீ-சர்ட்டை தூக்கி நெகு நெகு இடுப்பை காட்டிய வாணி...\n‘கொரோனா பாதிப்பால்’… ‘மருத்துவ நுழைவுத் தேர்வும் (NEET) ஒத்திவைப்பு’… ‘மத்திய அரசு அறிவிப்பு’\nகொரோனாவால் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு\nகண்கலங்க வைக்கும் புகைப்படம்… பிஞ்சு குழந்தைகளுடன் நடந்தே சொந்த ஊருக்கு திரும்பும் வெளிமாநில தொழிலாளர்கள்\nஒட்டுமொத்தமாக மூடப்பட்ட ஒயின் ஷாப்… சோகத்தில் நபர் எடுத்த விபரீத முடிவு \nதிருமணத்திற்கு பிறகு வேறு ஒரு ஹீரோவுடன் படுக்கயறை காட்சியில் நடித்த ரீமாசென்… \n“அந்த நடிகரை லவ் பண்ணேன், ஆனா அவர் திருமணத்தின் போது…” – மீனா வெளியிட்ட...\nமேலாடை இல்லாமல் நீருக்குள் படுத்தபடி டாப் ஆங்கிளில் ஹாட் போஸ் -கிக் ஏற்றும் காஜல்...\nபுதிய முயற்சிகளால் புகழைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்..\nதமிழ் பாடல் பாடியதால் உடைக்கப்பட்ட இசைக்கருவிகள்… கர்நாடகாவில் அட்டூழியம்..\nதிருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி என்னை ஏமாற்றிவிட்டார்… கண்ணீருடன் போலீசில் புகாரளித்த இளம்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/cghs-dispensary,-west-patel-nagar-west-delhi", "date_download": "2021-01-27T20:46:55Z", "digest": "sha1:EIMHZ774SNCDOM5JFAOZNTJXC7E6TT4A", "length": 6113, "nlines": 127, "source_domain": "ta.nhp.gov.in", "title": "CGHS Dispensary, West Patel Nagar | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/29596", "date_download": "2021-01-27T20:06:05Z", "digest": "sha1:BCRQ74B6GYCV27OFAI4DMQ7QTMOR5KT6", "length": 6545, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "இந்த��யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,382 பேருக்கு கொரோனா..! - The Main News", "raw_content": "\nநாம் தமிழர் கட்சியின் ராஜீவ் காந்தி திமுகவில் இணைந்தார்\nஎடப்பாடி பழனிசாமியை மக்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லை…பிரேமலதா விஜயகாந்த் பேச்சால் அதிமுகவினர் அதிர்ச்சி..\nசசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி நீக்கம்\nஆடைக்கு மேலே பெண்ணின் உடலை தொடுவது போக்சோ சட்டத்தில் வராது.. மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை\nஅதிமுகவை மீட்டெடுத்து, உண்மையான ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவோம்.. டிடிவி தினகரன் அதிரடி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,382 பேருக்கு கொரோனா..\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,382 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 99,32,548 ஆக அதிகரித்துள்ளது. 387 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 1,44,096 ஆக உயர்ந்துள்ளது.\nமத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 99.32 லட்சமாக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 99,32,548 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 26,382 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 387 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,44,096 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 94,56,449 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 33,813 பேர் குணமடைந்துள்ளனர். புதிய பாதிப்புகளை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.\nநாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,32,002 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.45 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 95.21 சதவீதமாக உயர்ந்துள்ளது.\n← தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு\nசென்னை ஐஐடி.,யை தொடர்ந்து அண்ணா பல்கலை.,யிலும் பரவும் கொரோனா →\nநாம் தமிழர் கட்சியின் ராஜீவ் காந்தி திமுகவில் இணைந்தார்\nஎடப்பாடி பழனிசாமியை மக்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லை…பிரேமலதா விஜயகாந்த் பேச்சால் அதிமுகவினர் அதிர்ச்சி..\nசசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி நீக்கம்\nஆடைக்கு மேலே பெண்ணின் உடலை தொடுவது போக்சோ சட்டத்தில் வராது.. மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை\nஅதிமுகவை மீட்டெடுத்து, உண்மையான ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவோம்.. டிடிவி தினகரன் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-technology-news_3132_7529424.jws", "date_download": "2021-01-27T20:08:13Z", "digest": "sha1:YCVW277E7IQ7EVPQTAMEDPCD6VJFNW24", "length": 11231, "nlines": 154, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "அன்ரோயிட் மற்றும் ஐபோன் பயனர்களுக்காக யூடியூப் அறிமுகம் செய்யும் 4 வசதிகள்..!!, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nபிப்.1-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லும் திட்டத்தை ஒத்திவைக்க விவசாய சங்கங்கள் முடிவு\nநாம் தமிழர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்\nநாமக்கல் சட்டமன்ற தொகுதி திமுக முன்னாள் எம்.எல்.ஏ பழனிவேலன் காலமானார்\nசென்னை - திருப்பதி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிப்பு\nபிப். 2ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் நடத்தவுள்ள போராட்டத்திற்கு திமுக ஆதரவு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,086 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்\nபிப். இறுதியில் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை\nவிவசாய சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டதாக எப்போதும் கூறவில்லை: மத்திய அமைச்சர் விளக்கம்\nநடிகர் தீப் சித்துவுக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு\nசீர்காழி இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nடெல்லியில் விவசாயிகள் தாக்குதலை கண்டித்து இந்திய ...\nதைப்பூசத்தை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் ...\nகாஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி பொது ...\nஎத்தனை தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும் மஜதவின் ...\nகர்நாடக மாநில லிங்காயத்து மடாதிபதிகள் கூட்டமைப்பு ...\nமாநில பட்ஜெட்டில் எம்எல்ஏ தொகுதி வளர்ச்சி ...\nகொரோனாவுக்கு உலக அளவில் 2,164,678 பேர் ...\nநாயிடம் பால் குடிக்கும் பூனைக்குட்டி..\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ...\nநகை வாங்க சூப்பர் சான்ஸ் : ...\nஜன-27: பெட்ரோல் விலை ரூ.88.82, டீசல் ...\nஸ்டார் லிங்க் வரிசையின் 60 செயற்கைக் ...\nகடலுக்கடியில் ஆய்வு செய்ய பாம்பு வடிவ ...\nபுதிய செல்போன் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக ...\nமரங்களை ஆராய்ந்தால் சூரியனைப் புரிந்துகொள்ளலாம்\nவிவோ ஒய்12எஸ் (விலை ...\nகார்மின் விவோ ஆக்டிவ் ...\nஎல்ஜி ஏர்பட்ஸ் விலை சுமார் ரூ/24,990 ...\nபுதுமுகங்களை இயக்கும் வசந்தபாலன் ...\nவெற்றிமாறன் படத்தில் விஜய் சேதுபதி ...\nஎல்லாம் தெரிந்த மாளவிகா ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nஅன்ரோயிட் மற்றும் ஐபோன் பயனர்களுக்காக யூடியூப் அறிமுகம் செய்யும் 4 வசதிகள்..\nஉலக அளவில் மிகப் பிரம்மாண்டமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக யூடியூப் காணப்படுகின்றது. இத்தளத்தினை மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் மொபைல் அப்பிளிக்கேஷன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த அப்பிளிக்கேஷன்களில் 4 புதிய வசதிகளை யூடியூப் அறிமுகம் செய்யவுள்ளது.\nஇதன்படி Video Chapter, A New Position of 2 Icons Page, Gesture Support மற்றும் Suggested Actions ஆகிய வசதிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. Video Chapter வசதியானது ஏற்கணவே யூடியூப் இணையத்தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வசதியின் ஊடாக பயனர்கள் வீடியோவில் தாம் விரும்பாத பகுதிகளை தவிர்த்து எதிர்பாக்கும் பகுதிகளை மாத்திரம் பார்வையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎல்ஜி ஏர்பட்ஸ் விலை சுமார் ...\nசாம்சங் ஏர் டிரெஸ்ஸர் ...\nதனது நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டுவந்தது ...\nஅதிக திறன் கொண்ட ...\nசான்டிஸ்க் எக்ஸ்ட்ரீம் புரோ ...\nசோனி பிளே ஸ்டேஷன் 5 ...\nமுகக்கவச ஏர் பியூரிபையர்(விலை சுமார் ...\nரோபோட் வேக்குவம் கிளீனர் ...\nகடந்த ஆண்டை போலவே பாடத்திட்டம்\nகார்பன் மாஸ்க் (விலை ...\n2கே டிஎஸ்பிளேயுடன் மி11 ...\nபியாஜியோ பிவர்லி 300 சிசி, ...\nபஜாஜ் பிளாட்டினா கிக் ஸ்டார்ட் ...\nவிரைவில் வாட்ஸ்அப்பில் 7 புதிய ...\n55 அங்குல கியூஎல்இடி 4கே ...\nஅப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 ...\nநோக்கியா பியூர் புக் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srikalatamilnovel.com/product-category/books/authors/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80/", "date_download": "2021-01-27T20:14:15Z", "digest": "sha1:IKMKKKGT64333FUXHLCBJVWXGAXA6CGZ", "length": 6853, "nlines": 211, "source_domain": "srikalatamilnovel.com", "title": "தர்ஷி ஶ்ரீ – Srikala Tamil Novel", "raw_content": "\nAuthors, Books, New Books, Publications, SMS Publications, அம்மு யோகா, கவி சந்திரா, கிருநிஷா, சஞ்ஜனி சதீஷ், சுசி கிருஷ்ணன், தர்ஷி ஶ்ரீ, திஷி, ராஜி அன்பு\nAuthors, Books, New Books, Publications, SMS Publications, அம்மு யோகா, கவி சந்திரா, கிருநிஷா, சஞ்ஜனி சதீஷ், சுசி கிருஷ்ணன், தர்ஷி ஶ்ரீ, திஷி, ராஜி அன்பு\nஉயிர் உறவே உருக்குலைக்காதே என்னை\nஉயிர் உறவே உருக்குலைக்காதே என்னை\nநான் நேசிப்பதும் சுவாசிப்பதும் நீ தானே\nநான் நேசிப்பதும் சுவாசிப்பதும் நீ தானே\nநீயே என் காதல் என்பேன்\nநீயே என் காதல் என்பேன்\nநீயே நானாக மாறிய உறவே\nநீயே நானாக மாறிய உறவே\nவிதையென புதைந்தவன் ₹520 ₹575\nஉனக்கிணை யாரோ ₹170 ₹240\nபுத்தகங்கள் முன்பதிவு செய்ய வேண்டுவோர் கீழே உள்ள மெயில் அல்லது அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். smspublications24@gmail.com +94777317478 (what's app only)\nபுத்தகங்கள் முன்பதிவு செய்ய வேண்டுவோர் கீழே உள்ள மெயில் அல்லது அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். smspublications24@gmail.com +94777317478 (what's app only)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.joeantony.com/?page_id=151", "date_download": "2021-01-27T19:13:10Z", "digest": "sha1:OZ33F5DI2UEURPLDB2SATIRUHQ6Y4NJE", "length": 7006, "nlines": 156, "source_domain": "www.joeantony.com", "title": "எங்கள் வீட்டுப் பிள்ளை | Joe Antony", "raw_content": "\nகாந்திநகர் – 627 008\nசொல்லுக்குள் வார்த்தையை சுருக்கி வைத்தவர்களைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். இவன் இந்த வையகத்தையே தனது வார்த்தைக்குள் வளைத்துப் போட்டிருக்கிறான். சொற்களை யெல்லாம் சூளையில் வைத்து சுட்டெறித்து பக்குவப்படுத்தி பதம் பார்த்து பாக்களைத் தொகுத்திருக்கிறான். இவனுடைய வரிகளில்\nஎன்ற வரிகள் மிரண்ட இளைஞனைக்கூட வெகுண்டு எழவைக்கும்.\nஉனக்கும் பொய் சொல்லத் தெரியுமா\nஎன்று இன்றைய அவலங்களை எண்ணி சமுதாயத்தின் சரிவுகளுக்குச் சாட்டையடிகள்\nகொடுக்கும் போது இறந்து போன பாரதியை இன்றும் நினைவுபடுத்துகிறான்.\nஎன்ற ஒரு கவிதைகளில் எத்தனையோ உள்ளங்களை இவனைத் தேட வைத்துவிட்டான்.\nஎன்று தன்னுடைய காதலை எவ்வளவு கண்ணியமாய் பாடியிருக்கிறான். இலக்கியத் தாய்க்கு ஒரு இளைய புதல்வன் கிடைத்திருக்கிறான். கவிஞர்களை காலம் பல நேரங்களில் கைகழுவி விடும். கவர்ச்சிகளும், நாகரீகமும் அவர்களைக் காணமல் செய்து விடும். இறந்தும் உயிர் வாழும் கவிஞர்கள் காலம் போய் இன்று உயிரோடு நடைபிணமாய் உலவி வரும் காலம் வந்து விட்டது.\nஇவன் எங்கள் வீட்டுப் பிள்ளை. எழுத்துலகில் இவன் அடியெடுத்து வைக்கும்போது இவனுக்கு படியமைத்துக் கொடுத்தேன். இவனை தடி கொண்டு தாக்கினாலும் தமிழ் எழுத்துக்களாய்த்தான் மலர்வான். இவன் வளர்வதற்கு காரணமாயிருந்தேன். இப்போது இலக்கிய உலகிற்கு அனுப்புகிறேன். இவன் எங்கள் வீட்டுப் பிள்ளை. இல்லை…… இல்லை இனி உங்கள் வீட்டுப் பிள்ளை. இவன் சென்று வென்று வருவான். வாழ்த்துவோம் வளரட்டும் இவன் நம்ம வீட்டுப்பிள்ளை.\nவாழ்க நீ என வாழ்த்துகிறேன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B0/44-259797", "date_download": "2021-01-27T19:16:42Z", "digest": "sha1:KJW7JDHIJFPYVUZLGZRGBLSWZPIDUHHZ", "length": 7920, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மரடோனா காலமானார் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 28, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான விளையாட்டு மரடோனா காலமானார்\nகால்பந்து ஜாம்பவான் மரடோனா காலமானார் என்று ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.\nமாரடைப்பு காரணமாகவே அவர் காலமானார் என அவருடைய பேச்சாளர் தெரிவித்துள்ளார். இறக்கும் போது அவர்க்கு வயது 60 ஆகும்.\nஅவர், 1986ஆம் ஆண்டு உலக கால்பந்து கிண்ணத்தை ஆர்ஜென்டினா வெல்வதற்கு பெரும் பங்குவகித்தவர்.\nஇந்த மாத தொடக்கத்தில், அவர் ப்யூனோஸ் அயர்ஸில் உள்ள ஒரு சிறப்பு தனியார் கிளினிக்கில்\nஅவருக்கு இந்த மாதம் ஆரம்பத்தில் மூளையில் இரத்த உறைவு ஏற்பட்டது. ப்யூனோஸ் அயர்ஸில் உள்ள ஒரு சிறப்பு தனியார் கிளினிக்கில், அவருக்கு வெற்றிகரமாக மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலும் 311 பேருக்கு தொற்று\nயாழ். மாநகர சபையின் பாதீடு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/34298/", "date_download": "2021-01-27T18:42:53Z", "digest": "sha1:6SEAVO7TQZQR63JAYXLWCY3EIV7RK6ZF", "length": 16416, "nlines": 268, "source_domain": "www.tnpolice.news", "title": "குற்ற செயல்கள் குறித்து சிறப்பு நிகழ்ச்சி. – POLICE NEWS +", "raw_content": "\nசோதனை பிரச்சினை காரணமாக பெண் கொலை\nஅரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம்\nஅணிவகுப்பு துவக்கி வைத்த IG\nகுண்டர் சட்டத்தில் ஒருவர் கைது.\nபக்தர் பணத்தை மீட்டு கொடுத்த பழனி காவல்துறையினர்\nதமிழக 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் காவல் பதக்கம்\nதிண்டுக்கல் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை\nதிருட்டு வழக்கில் துரித நடவடிக்கை மேற்கொண்ட சைதாப்பேட்டை காவல்துறையினர்\n72 – வது குடியரசு தின அணிவகுப்பு விழா\nகாவல்துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா\nகுற்ற செயல்கள் குறித்து சிறப்பு நிகழ்ச்சி.\nதிருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, செவ்வாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரண்வாயல் குப்பம் கிராமத்தில் உள்ள பிரத்யுஷா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.B. சாமுண்டீஸ்வரி IPS அவர்கள் கலந்து கொண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான அறிவுரைகளை வழங்கினார், மேலும் இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. முத்துக்குமார் அவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. மீனாட்சி அவர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கம்பெனிகளில் பணியாற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா\nபோதைப் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை, பொன்னேரி டிஎஸ்பி கல்பனாதத் அறிவிப்பு\n701 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மீஞ்சூர் அடுத்த கவுண்டர் பாளையம் பெருமாள் கோயிலை சேர்ந்தவர் அணில் ( 31) இவர் வீட்டில் மாவா தயாரித்து […]\nவேலூர் மாவட்டத்தில் 115 புகார் மனுக்களை விசாரித்து தீர்வு\nகொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த கோவை மாவட்ட காவல்துறையினர்\nபொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.\nவேகத்தடை அமைத்துக் கொடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு நன்றி\nபழனிக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக சிறப்பு ஏற்பாடுகள்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இருவர் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,038)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,610)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,178)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,908)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,827)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,816)\nசோதனை பிரச்சினை காரணமாக பெண் கொலை\nஅரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம்\nஅணிவகுப்பு துவக்கி வைத்த IG\nகுண்டர் சட்டத்தில் ஒருவர் கைது.\nபக்தர் பணத்தை மீட்டு கொடுத்த பழனி காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/145813-interview-with-director-gopi-nainar", "date_download": "2021-01-27T21:01:23Z", "digest": "sha1:3AANOWVBHYLWIEQPMU4DN632BBHI5V5F", "length": 7314, "nlines": 195, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 14 November 2018 - “எல்லாக் கேடுகளுமே சமரசத்திலிருந்துதான் தொடங்குகின்றன!” | Interview With director gopi nainar - Ananda Vikatan", "raw_content": "\nநோய் நாடுங்கள்... நோய்முதல் நாடுங்கள்\n24x7 ஸ்மார்ட்டா இருக்கணுமா... ரொம்ப ஈஸி ப்ரோ\nசென்டிமென்ட் தனுஷ்... ஆட்டோ டிரைவர் சாய் பல்லவி...\n‘ராதிகா’யணம் - நடிப்புப் பயணத்தில் 40 ஆண்டுகள்...\n“எல்லாக் கேடுகளுமே சமரசத்திலிருந்துதான் தொடங்குகின்றன\nபறக்கும் விமானத்தை தரையிறங்க வைத்த பாடல்\n“பெண் இயக்குநர் என்ற அடையாளம் வேண்டாம்\n“எங்க வாழ்க்கை இப்போ வெப் சீரிஸ்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 108\nகேம் சேஞ்சர்ஸ் - 12 - PINTEREST\nதன்மானம் அவமானம் வெகுமானம் - 4\nநான்காம் சுவர் - 12\n“எல்லாக் கேடுகளுமே சமரசத்திலிருந்துதான் தொடங்குகின்றன\n“எல்லாக் கேடுகளுமே சமரசத்திலிருந்துதான் தொடங்குகின்றன\n“எல்லாக் கேடுகளுமே சமரசத்திலிருந்துதான் தொடங்குகின்றன\nஎழுத்து, பேச்சு, டிஜிட்டலில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-27T19:32:40Z", "digest": "sha1:AL6D2HHKIVD5ZLZW4F4XFTCWASPBZE6J", "length": 5892, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "விலங்கு உலகப் புதுமைகள்! - Nilacharal", "raw_content": "\nவிலங்குகளின் உலகம் ஓர் அதிசய உலகம் அங்கு பல ரகசியங்கள் உள்ளன அங்கு பல ரகசியங்கள் உள்ளன மனிதனின் இன்றைய அறிவியல் முன்னேற்றத்திற்கு உயிரினங்களின் செயல்பாடுகளை ஆராய்வது ஒரு முக்கிய விஷயமாகி விட்டது. உயிரினங்கள் தமக்குள் பேசிக் கொள்ளும் மொழி பற்றியும், ஓகோபோகோ எனும் ராட்சச விலங்கு, விளக்கு போல் ஒளிரும் மீன், எருமை அளவுள்ள சீமைப் பெருச்சாளி போன்ற அதிசய விலங்குகள் பற்றியும் கூறுகிற இந்த நூல் ஓர் எழுத்து வடிவ டிஸ்கவரி சேனல் என்றால் அது மிகையாகாது\n அங்கு பல ரகசியங்கள் உள்ளன மனிதனின் இன்றைய அறிவியல் முன்னேற்றத்திற்கு உயிரினங்களின் செயல்பாடுகளை ஆராய்வது ஒரு முக்கிய விஷயமாகி விட்டது. உயிரினங்கள் தமக்குள் பேசிக் கொள்ளும் மொழி பற்றியும், ஓகோபோகோ எனும் ராட்சச விலங்கு, விளக்கு போல் ஒளிரும் மீன், எருமை அளவுள்ள சீமைப் பெருச்சாளி போன்ற அதிசய விலங்குகள் பற்றியும் கூறுகிற இந்த நூல் ஓர் எழுத்து வடிவ டிஸ்கவரி சேனல் என்றால் அது மிகையாகாது மனிதனின் இன்றைய அறிவியல் முன்னேற்றத்திற்கு உயிரினங்களின் செயல்பாடுகளை ஆராய்வது ஒரு முக்கிய விஷயமாகி விட்டது. உயிரினங்கள் தமக்குள் பேசிக் கொள்ளும் மொழி பற்றியும��, ஓகோபோகோ எனும் ராட்சச விலங்கு, விளக்கு போல் ஒளிரும் மீன், எருமை அளவுள்ள சீமைப் பெருச்சாளி போன்ற அதிசய விலங்குகள் பற்றியும் கூறுகிற இந்த நூல் ஓர் எழுத்து வடிவ டிஸ்கவரி சேனல் என்றால் அது மிகையாகாது\nதிரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.siruthozhilmunaivor.com/village-based-business-ideas-in-tamilnadu-2/", "date_download": "2021-01-27T19:23:15Z", "digest": "sha1:PH6GCFBPEURO7KFGGVMGJIFEPTUBAVPK", "length": 44182, "nlines": 260, "source_domain": "www.siruthozhilmunaivor.com", "title": "கிராமத்திலேயே மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் தொழில் | Village Based Business In Tamilnadu கிராமத்திலேயே மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் தொழில் | Village Based Business In Tamilnadu", "raw_content": "\nசொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.40,000 மானியம்\nநெற்பயிரைத் தாக்கும் பழ நோய்\nசெம்மர செடிகள் குறைந்த விலையில் வேண்டுமா\nமதுரையில் மாபெரும் வேலை வாய்ப்பு\nHome சுய தொழில் வேப்பங்குச்சி, கரி தூள், மாட்டு வரட்டி மூலம் மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் தொழில்\nவேப்பங்குச்சி, கரி தூள், மாட்டு வரட்டி மூலம் மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் தொழில்\nகிராமத்திலேயே மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் தொழில் | Village Based Business Ideas in Tamilnadu\nபொதுவாக லட்சக்கணக்கில் மாதம் சம்பாதிக்க வேண்டுமென்றால் நல்லதொரு படிப்பை படித்துவிட்டு நகரத்தை நோக்கியே அனைவரும் வருவார்கள். அப்படி இல்லையென்றால் வெளிநாடு செல்வார்கள். ஒரு சிலர் சொந்த தொழில் செய்வார்கள், அதுவும் நகரத்தை மையப்படுத்தியே தொழில் அமைந்திருக்கும்.\nகிராமத்தில் இருப்போரில் வெகு சிலரே, ஏதோ ஒரு அரசாங்க பணியில் சேர்ந்து ஒரு நல்ல சம்பளத்தை பார்ப்பர். ஆனாலும் லட்சத்தில் இருக்காது.\nசரி, நேராக நமது தலைப்பிற்கு வருவோம். கிராமத்தில் இருந்து கொண்டே எப்படி மாதம் 2 லட்சம் ஈட்டுவது தற்போது இருக்கும் காலத்தில் இதற்கு வழி இருக்கிறதா தற்போது இருக்கும் காலத்தில் இதற்கு வழி இருக்கிறதா. இது எப்படி சாத்தியம். இது எப்படி சாத்தியம் இது முழுக்க முழுக்க உங்கள் திறமை சார்ந்த வேலை. இதற்கு ஒரு வழிகாட்டியாகவே இந்த பதிவு.\nஎதையும் தொடர்ந்து செய்வதன் மூலம் வெற்றி ஒரு நாள் வந்தடையும். தவிட்டு வியாபாரம் செய்தாலும் தொடர்ந்து செய்தால், வெற்றி அடையலாம் என்பதெல்லாம் ஆன்றோர்கள் சொன்ன வார்த்தைகள். இது நிச்சயம் பொய்க்காது.\nகிராமத்தில் நிலம் இல்லாதோர் நிலைமை\nகிராமத்திலேயே அநேக தொழில்கள் உள்ளன. ஆனால் அவைகளில் லட்சங்களில் ஈட்டும் அளவுக்கு சம்பாதிக்கும் தொழில் என்றால் உடனடியாக அனைவரும் விவசாயம் என்பார்கள். அதுவும் அதிக நிலப்பரப்பில் வெற்றிகரமாக செய்தால் மட்டுமே அதிக லாபத்தை அடைய முடியும். அதை தவிர வேறெந்த தொழிலும் கிராமத்தில் மிகப்பெரிய அளவில் பெரும் லாபம் எட்ட முடியாது. அதனால் அதிகமான நிலம் இல்லாதவர்கள் மனதளவில் தளர்ந்து நாமெல்லாம் இந்த கிராமத்தை விட்டு வேறெங்காவது சென்றால்தான் கை நிறைய சம்பாதிக்க முடியும் என்ற முடிவுக்கு தள்ளபடுகின்றனர்.\nஉங்களிடம் நிலம் இல்லை, பெரிய முதலீடு இல்லை என்றாலும் கவலை விடுங்கள். கிராமத்தில் அங்கங்கு என்னென்ன பொருட்கள் கேட்பாரற்று இருக்கும் என ஆராயுங்கள். அவைகளில் எந்தெந்த பொருட்கள் பயன்படுத்தக்கூடியதாக இருக்கிறது என்றும் பட்டியலிடுங்கள். நான் தேடிய வரைக்கும் மாட்டு சாணம், தேங்காய் சிரட்டைகள், வேப்பங்குசிகள், வேப்ப இலைகள் மற்றும் சில இலைகள், ஒரு சில மரக்கட்டை இது போன்ற இன்னும் சில.\nஇதிலென்ன தொழில் இருக்கிறது என்று என்று கேட்கிறீர்களா\n“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” என்பதை மனதில் கொள்ளுங்கள். வெற்றி உங்களுக்கே.\nஒரு சில பொருட்களில் உங்களின் வேலைப்பாட்டை காட்டுவதன் மூலம் கொளுத்த லாபம் அடையலாம். நான் அறிந்த சில வழிமுறைகளை எடுத்துரைக்கிறேன்.\nமுருங்கை மரங்களை கண்டிருப்பீர்கள். கிராமங்களில் அவற்றின் இலைகளை அல்லது இலை பொடிகளை யாரும் கடைகளில் சென்று வாங்க மாட்டார்கள். ஏனென்றால் அவைகள் எளிதாக கிடப்பதால். ஆனால் நகரங்களிலோ அல்லது வெளிநாடுகளிலோ நிலைமையே வேறு. இவைகள் எளிதில் கிடைக்காது. இங்குதான் உங்களின் அறிவை பயன்படுத்த வேண்டும். முருங்கை இலையில் மதிப்பு கூட்டு செய்தால் நல்ல லாபத்திற்கு விற்கலாம். அதாவது முருங்கை இலையை அலசி காயவைத்து பொடியாக்கி பொட்டலம் போட்டு விற்கலாம். அதற்கென்ற ஒரு சிறு விலையை நிர்ணயம் செய்து விற்கலாம். இதற்கான மூலப்பொருளுக்கு நீங்கள் பெரிதாக எந்த வித செலவும் செய்ய தேவையில்லை. நன்றாக விற்றால் லாபம் மட்டுமே.\nஇது முருங்கை இலைக்கு மட்டும் உரியதல்ல. மேலும் உங்களுக்கு கிடைக்கும் மூலிகை சார்ந்த, உண்பதற்கு தகுந்த இலைகளை பொடி செய்து விற்கலாம்.\nமாட்டு சாணம் கிராமத்தில் எளித���ல் தென்படும் ஒரு பொருள். மேலும் மாட்டு சாணத்தை மொத்தமாக பேசியும் கிராமத்தில் யாரிடமிருந்தும் வாங்கி வரலாம். இதில் வறட்டியை செய்து விற்கலாம்.\nஅட என்னடா இது. இதை யார் வாங்குவார்கள் என்றுதானே நினைகிறீர்கள்.\n“buy cow dung” என்று கூகிள் சித்து பாருங்கள். பளபள வென்று பாக்கெட்டுகளில் வறட்டிகள் அடுக்கப்பட்ட படத்துடன் இணையதள விற்பனை காணக்கிடைக்கும், இதை ஏன் நீங்கள் செய்யா கூடாது.\nஇதற்கான மூலப்பொருளும் எளிதாகவே கிடைக்கும். உழைத்தால் மட்டும் போதும். வேறெந்த முதலீடும் இல்லை. லாபம் மட்டுமே.\nஒன்றுக்கும் உதவாததை நாம் குப்பை என நினைத்து எரித்துவிடுவோம். வெந்து தனித்த அந்த சாம்பல் மற்றும் கரியை நாம் சீண்ட கூட மாட்டோம்.\nஒரு சில சமயம் நாம் “காசை ஏன்டா கரி ஆக்குற” என்று திட்டுவதுகூட உண்டு. ஆனால் நாம் அந்த கரியையும் காசாக மாற்றலாம். இதே எப்படி என்று கேட்போருக்கு இதோ அதற்கான பதில்.\nகறியை வைத்து நாம் பல் துலக்கலாம், முக பொலிவிற்கு பயன்படுத்தலாம். இதில் “Activated Carbon” உள்ளதால் இதை பற்றிய விழிப்புணர்வு வந்திருக்கிறது. இணையத்தில் இதை தேடினால் இதுவும் விற்பனையில் உள்ளதை காணலாம். இதன் விலையை கண்டால் உங்களுக்கு சிரிப்பு வரும் அளவிற்கு இருக்கும். இதேல்லாம இந்த விலைக்கு விற்கிறார்கள், இதையெல்லாம் யார் வாங்குவார்கள் என்றெல்லாம் நீங்கள் நினைக்கலாம். ஆனாலும் இதை தொழிலாக செய்வோரும் இருக்கும்போது, கிராமத்தில் உள்ளவர்கள் இதை கையில் எடுத்தால் என்ன தவறு.\nநீங்கள் கரி தூளை பொட்டலம் போட்டு, அதற்கான விலையை நீங்களே நிர்ணயம் செய்து இணைய சந்தையில் விற்பனை செய்யலாமே.\nதென்னை மரங்கள் அதிகம் உள்ள ஊர்களில், தேங்காய் சிரட்டைகள் எளிதில் கிடைக்கலாம். தேங்காய் சிரட்டைகளை நேரடியாக யாரும் வாங்க மாட்டார்கள். ஆனால் அதில் உங்களின் கை வண்ணங்களை காண்பித்து ஒரு புதிய உபகரணமாக மாற்றுவதன் மூலம், உள்ளூரிலேயே விற்கலாம். முழுக்கு முழுக்க உங்களின் கற்பனையை தூண்டும் வேலையாகும் இது. அதுவும் பெண்களுக்கு உகந்த வேலையாகும்.\nபெண்கள் சுய முன்னேற்ற குழுக்களுக்கு இது போன்றதொரு கலையை கற்றுகொடுத்தாலே போதும், அவர்களுக்கு இது பெரும் லாபத்தை கொடுக்கும்.\n“Coconut Shell Products” என்று கூகிள் பண்ணி பாருங்கள். நீங்களே கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டீர்கள். தே��்காய் சிரட்டைகளில் எத்துனை எத்துனை பொருட்கள் இருக்கின்றன.\nதேங்காய் சிரட்டையில் வளையல்கள், குடுவைகள், கரண்டிகள், சிறு பாத்திரம் இன்னும் ஏராளம்.\n“ஆலும் வேலும் பல்லுக்குறுதி” என்பது போல் வேப்பங்குச்சியால் பல் துலக்கினால், பற்கள் கற்கள் போல் வலுவாகும். கடினமான அந்த குச்சியை கடித்து, பிழிந்து, மென்று பல் விளக்குவதால் பற்களுக்கு நல்ல பயிற்சியாகி நாளடைவில் வலுவடையும்\nஆனால் தற்காலத்தில் அப்படியொரு வலுவான பயிற்சியை யாரும் செய்வதில்லை. மிருதுவாக இருக்கும் பற்பசை மற்றும் தூரிக கொண்டு லேசாக தேய்த்து விடுவதால் பற்கள் தூய்மை அடைய மட்டும் செய்கிறதே தவிர, வலுவடைவதில்லை.\nஇந்த வேப்பங்குச்சியை விரும்புவோருக்கு எளிதில் கிடைப்பதில்லை. எளிதாக கிடைக்குமிடத்தில் உள்ள மக்களுக்கு இதன் அருமை தெரிவதில்லை. அதனால் சற்று பருத்த வேப்பங்குச்சிகளை சிறு சிறு துண்டுகளாக சரி சமமாக வெட்டி அதனை பாக்கெட் செய்து விற்றால், நல்லதொரு லாபத்தை அடையலாம். கூடவே அதன் மருத்துவ குணத்தை பாக்கெட் மீது ஒரு காகிதத்தில் எழுதியும் விற்பனை செய்யலாம். அதனால் வாங்குவோருக்கு நல்ல விழிப்புணர்வாகவும் அமையும்\nஅதெல்லாம் சரி, இனி இந்த பொருட்களை எவ்வாறு சந்தை படுத்தி லாபம் ஈட்டுவது என்று சிந்திகிறீர்களா வாழ்த்துக்கள். உங்களின் சிந்தனையை தட்டிவிடுங்கள். இதுவரை சொன்ன எனக்கு, அதற்கான வழிமுறைகளையும் சொல்லாமல் விடுவேனா. கவலை கொள்ள வேண்டாம்.\nதற்போதைய காலத்தில் சந்தை படுத்துதல் எளிமையாகிவிட்டது. எனக்கு தெரிந்த ஒரு சில சந்தைப்படுத்தும் வழிகள்.\nசந்தை படுத்துதலுக்கு முன், உங்களிடம் ஒன்றை கூற விழைகிறேன். உங்களுக்கு நிச்சயம் இன்றைய காலத்தில் இணையத்தை பயன்படுத்தும் அறிவு நிச்சயம் இருக்க வேண்டும். அப்போதுதான் நான் கூற இருக்கும் இந்த வழிமுறைகளை நீங்கள் எளிதில் கற்றுக்கொண்டு செய்ய எதுவாக இருக்கும். மேலும் லட்சங்களில் லாபம் எட்டும் உத்தியும் கற்றுகொள்வீர்கள்.\nAmazon பற்றி நிச்சயம் நீங்கள் கேள்விபட்டிருக்கக்கூடும். ஏதேனும் பொருட்கள வாங்கியிருக்கவும் கூடும். ஆனால் அந்த பொருட்களை விற்பவர்கள் யார் என்று தெரியுமா நிச்சயமாக அமேசான் இல்லை. ஆம். சிறு தொழில் செய்வோர்கள், பொருட்களை தயாரிப்போர்கள், வாங்கி விற்கும் தரகர்கள் போன்றோர்���ளே அந்த பொருட்களை விற்கிறார்கள். அமேசான் அந்த பொருட்களுக்கான சந்தையை மட்டும் உருவாகியிருக்கிறது. மேலும் அந்த பொருட்களை இடம் மாற்றும் வேலையே மட்டும் செய்கிறது. அதுவும் நேரடியாக இல்லாமல், அதற்கும் வேலையாட்கள் இருக்கிறார்கள்.\nஆக, பொருட்களை விற்பவர் ஒருவர், அதை வாங்குபவர் ஒருவர், அதை கொண்டு சேர்பவர் ஒருவர். தற்போது இங்கு உங்களின் நிலை என்ன\nபொருள் விற்பவராக மாறி, உங்களின் படைப்புகளை விற்கவேண்டியதுதானே. அதற்கான விளம்பரம் மற்றும் சந்தையை அமேசானே கவனித்துகொள்ளும். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். அமேசானில் விற்பவராக இணைந்து, பொருட்களின் ஆணை வரும்போது அதை பொட்டலம் செய்து அனுப்ப வேண்டியது மட்டும்தான். கொண்டு சேர்பவர் நேரடியாக உங்களிடம் இருந்து அதை பெற்றுக்கொண்டு சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்துவிடுவார். பணம் உங்கள் கணக்கில் வந்துவிடும்.\nஇதுவும் அமேசான் போன்றதே. அமேசான் மூலம் உங்கள் பொருட்களை உலகம் முழுதும் விற்பனை செய்யலாம். ஆனால் ப்ளிப்கார்ட் மூலம் இந்தியாவில் மாட்டுமே விற்பனை செய்யலாம். மாற்றபடி மற்றம் எதுவுமில்லை.\nFacebook அறியாதோர் தற்போது யாரும் இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் இதில் விற்பனை பொருட்களை செய்யலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும். Facebook சென்றால் Marketplace என்ற Option இருக்கும். இங்கு சென்று உங்கள் பொருட்களை விற்பனை செய்யலாம்.\nஉங்களின் மாத வருமானம் எவ்வளவு வரலாம் என்பதை ஒரு சிறு கணக்கு மூலம் காண்போம். ஆனால் இது முழுக்க முழுக்க உங்களின் திறமை சார்ந்தது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.\nநீங்கள் உற்பத்தி செய்த ஒரு பொருள்(உதாரணமாக: ஏதேனும் ஒரு இலை பொடி, வற்றல் பொட்டலம்) ஒன்றின் விலை 30 ருபாய் என்று கொள்வோம். உங்களுக்கு தினமும் 250 ஏதேனும் பொட்டலங்கள் Order வருகிறதென்றால், ஒரு நாளைக்கு உங்களுக்கு 7500 ருபாய் வருமானம் வரும். 250 என்பது சற்று பெரிய எண் தான். ஆனால் நீங்கள் தொடங்கிய முதல் நாளிலேயே இவ்வளவு பெரிய அளவுக்கு வாடிக்கையாளர்கள் வரமாட்டார்கள்.\nகாலபோக்கில், உங்களின் தரம் அதை செய்யவேண்டும். தினமும் 7500 என்றால், ஒரு மாதத்திற்கான வருமானம் 2,25000 ருபாய். சந்தைப்படுத்துதலுக்கான தரகு நீக்கினால் நிச்சயம் 200000 மாதம் ஈட்டலாம். உற்பத்தி செலவு என்று பார்க்கும்போது, இது மாதிரியான பொருட்களுக்��ு குறைந்த செலவு மட்டுமே ஆகும். ஒரு 50000 உற்பத்தி செலவு என்று வைத்துக்கொள்ளலாம். ஏனெனில் தினமும் 250 பேருக்கு உற்பத்தி செய்ய இவ்வளவாவது ஆகும். இது ஒன்றும் பெரிய விடயமல்லவே.\nமேலும் வாடிக்கையாளரின் எண்ணிக்கை அதகரிக்கும் போது உங்களின் வருமானமும் அதற்கேற்ப அதிகரிக்கும். உங்களின் தரத்தை மட்டும் எப்போதும் விட்டுகொடுத்து விடாதீர்கள். அதுவே உங்களின் அடையாளம்.\nஉங்களின் கிராமத்திலேயே இப்படி ஒரு வாய்ப்பை நீங்கள் உருவாக்கி விட்டால், பிறகு நீங்களே ராஜா, நீங்களே மந்திரி. யாரிடமும் உங்களின் வருமானத்திற்காக நிற்க வேண்டாம், வேலை வேண்டி ஓட வேண்டாம். விடுப்பு எடுக்க யாரின் அனுமதிக்காகவும் காத்திருக்கு வேண்டாம். மாறாக நீங்கள் ஒரு நான்கு பேருக்கு வேலை கொடுக்கலாம்.\nஉங்களின் எதிர்கால தொழிலிற்கான எனது வாழ்த்துக்கள்.\nமாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com\nமேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். பகிருங்கள் நன்றி\nரூ.55- ரூ.200 செலுத்தி மாதம் ரூ.3000 ஓய்வூதியம்…\nபால் / நெல்லியில் மதிப்புக்கூட்டல் தொழில் நுட்ப பயிற்சி\nபேஸ்புக் மூலம் பணம் சம்பாதிக்க சிறந்த வழிகள்\nபடித்த வேலையற்ற இளைஞர்களுக்கான தொழில் கடன்\nமாதம் 1,00,000/- லாபம் தரும் சிறு தொழில்\nரூபாய் 5000 தில் புதிய சுய தொழில் வாய்ப்பு\nமுதலீடு ரூபாய் 500 ல், 5 சுய தொழில்\n5000 முதலீட்டில் நர்சரி சுயதொழில் இலாபம் மாதம் 25000\nமாதம் 30,000 வருமானம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு…\nPrevious Post8 மணி நேரத்தில் 8 ஆயிரம் சம்பாதிக்க ரெடியா Next Postரூ.5 செலவில் இயற்கை உரம் தயாரிக்கலாம்\nவிதை பந்து செய்து, வருமானம் அறுவடை செய்யலாம்\nஆட்டு சாணத்தை ஏற்றுமதி செய்யலாம் வாங்க\nதங்கள் செய்திகள், விவசாய கட்டுரைகள், வாங்க விற்க மற்றும் சு��� தொழில் கட்டுரைகளை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\nநெற்பயிரைத் தாக்கும் பழ நோய்\nநெற்பயிரைத் தாக்கும் பழ நோய் – கட்டுப்படுத்த சில இயற்கை...\nஉங்கள் கிணறு மற்றும் போர் எப்பொழுதும் வற்றால்மால் இருக்க ரீசார்ஜ் செய்வது எப்படி\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nரூ.5 செலவில் இயற்கை உரம் தயாரிக்கலாம்\nசெம்மர செடிகள் குறைந்த விலையில் வேண்டுமா\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும் தோப்புகள் அமைப்பது எப்படி\nரூபாய் 55000 முதலீட்டில் ஆட்டு பண்ணை, உதவும் MKP GOAT FARMS INDIA LIMITED\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nமதுரையில் மாபெரும் வேலை வாய்ப்பு\nவீட்டிலிருந்து பணிபுரிய வெப் டெவலப்பர் தேவை\nவேலைவாய்ப்பு :எய்ம்ஸ் நிறுவனத்தில் 142 காலிப்பணியிடங்கள்\nஎல்லை பாதுகாப்பு படையில் எஸ்.ஐ., ஏ.எஸ்.ஐ உள்ளிட்ட 228 காலிப் பணியிடங்கள்\nகாடை வளர்ப்பு இலவச பயிற்சி\nஒருங்கிணைந்த முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி\nதேனி வளர்ப்பு இலவச பயிற்சி\nகாரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nGJ அறக்கட்டளை வழங்கும் மாபெரும் இலவச சுயதொழில் பயிற்சி முகாம்\nநெற்பயிரைத் தாக்கும் பழ நோய்\nஉங்கள் கிணறு மற்றும் போர் எப்பொழுதும் வற்றால்மால் இருக்க ரீசார்ஜ் செய்வது எப்படி\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nரூ.5 செலவில் இயற்கை உரம் தயாரிக்கலாம்\nஇயற்கை சாகுபடிக்கு ரூ.4 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெண் தேவை\n8 மணி நேரத்தில் 8 ஆயிரம் சம்பாதிக்க ரெடியா\nவேப்பங்குச்சி, கரி தூள், மாட்டு வரட்டி மூலம் மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் தொழில்\n100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nதங்கள் தொழிலை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்யவும், அதிக வாடிக்கையாளர்களை பெறவும், நமது இணையதளத்தில் குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயன் பெறுக.\nஏனெனில் மாதம் 100000 கும் மேற்பட்ட பார்வையாளர்களை நமது இணையம் கொண்டுள்ளது. ஆகையால் தங்கள் விளம்பர���்திற்கு சிறந்த பலன் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.\nகாடை வளர்ப்பு இலவச பயிற்சி\nஒருங்கிணைந்த முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி\nதேனி வளர்ப்பு இலவச பயிற்சி\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெண் தேவை\nகாரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\n8 மணி நேரத்தில் 8 ஆயிரம் சம்பாதிக்க ரெடியா\nவேப்பங்குச்சி, கரி தூள், மாட்டு வரட்டி மூலம் மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் தொழில்\n100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்\nGJ அறக்கட்டளை வழங்கும் மாபெரும் இலவச சுயதொழில் பயிற்சி முகாம்\nநமது இணையத்தில் உள்ள விளம்பரம் மற்றும் கட்டுரையாளர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனத்துடன் செயல்படவும். தங்கள் எடுக்கும் முடிவுக்கு நாமும், நமது இணையதளம் பொறுப்பு அல்ல.\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.\nகாம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.\nசெம்மர செடிகள் குறைந்த விலையில் வேண்டுமா\nவீட்டிலிருந்து பணிபுரிய வெப் டெவலப்பர் தேவை\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெண் தேவை\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும் தோப்புகள் அமைப்பது எப்படி\nரூபாய் 55000 முதலீட்டில் ஆட்டு பண்ணை, உதவும் MKP GOAT FARMS INDIA LIMITED\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nLPG ஆட்டோ கேஸ் பங்க் வைக்க தமிழகம் முழுவதும் டீலர் தேவை\nஅறக்கட்டளை தொடங்கி அரசு மற்றும் தனியார் நிதி உதவி பெற வேண்டுமா\nதகவல்களை உடனே அறிய :\nபுதிய தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்பு செய்திகள், விவசாய செய்திகள். இலவச பயிற்சிகள் மற்றும் அரசாங்க மானிய திட்டங்களை உடனே அறிய உங்கள் மின் அஞ்சல் முகவரியை பதிவு செய்யுங்கள்\nagriculture investment opportunities in tamil. MKP GOAT FARMS INDIA LIMITED agriculture investment opportunities in tamilnadu best nursery in trichy government nursery garden in trichy kvk erode training kvk kundrakudi low investment business ideas in tamil magalir suya thozhil in tamil new business ideas in tamil new business ideas in tamil 2021 nursery in trichy organic seeds in trichy siru tholil ideas in tamil 2020 siru tholil ideas in tamil 2021 siru thozhil vagaigal in tamil vanga virka village business ideas in tamil wholesale business ideas in tamil அதிக லாபம் தரும் மரம் வளர்ப்பு அரசு மானியம் பெற ஆடு வளர்ப்பு ஆடு வளர்ப்பு pdf ஆடு வளர்ப்பு பயிற்சி 2020 ஆடு வளர்ப்பு மானியம் இலவச பயிற்சி குடிசை தொழ���ல் பட்டியல் சந்தன மரக்கன்றுகள் கிடைக்கும் இடம் சந்தன மரம் வளர்ப்பு முறை சித்த மருத்துவம் சிறு குறு விவசாயி மானியம் சிறு தொழில் இயந்திரம் சிறு தொழில் பட்டியல் 2020 சிறு தொழில் வாய்ப்புகள் சுயதொழில் டீலர் தொழில் நாட்டு கோழி வளர்ப்பு நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி பெண்களுக்கான சிறு தொழில்கள் முதலீடு இல்லாத தொழில் லாபகரமான தொழில் லாபம் தரும் சிறு தொழில் லாபம் தரும் மரம் வேலை வாய்ப்பு வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு செய்திகள்\n© 2014-20 பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B/", "date_download": "2021-01-27T20:04:57Z", "digest": "sha1:42G6SNOUSFTBMYNPFEVOWMNMIFCIYBYL", "length": 4496, "nlines": 56, "source_domain": "www.tamilpori.com", "title": "#மனோ | Tamilpori", "raw_content": "\n அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட மனோ..\nவேலணை பிரதேச செயலாளருக்கு நேற்று முதல் திடீர் இடமாற்றம்..\nவவுனியாவில் சற்றுமுன் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nமுல்லைத்தீவு இராணுவ முகாமிற்குள் மாடுகள்; பிறப்புறுப்பில் தூக்கப்பட்டு உரிமையாளர் மீது கொடூர தாக்குதல்..\nவவுனியா நகரில் முடக்கப்பட்ட பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களை திறக்க அனுமதி..\nகே.எஸ்.ரவிக்குமார் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ள பிக்பாஸ் தர்ஷன்..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/59620", "date_download": "2021-01-27T20:42:07Z", "digest": "sha1:K63MDO44KI76AW5NRLZX4WLAJMISH4WN", "length": 12852, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "இந்தியாவை வீழ்த்துவோம் - தனஞ்சய | Virakesari.lk", "raw_content": "\nகல்முனை மாநகர சபையின் அமர்வில் கைகலப்பு அமளி துமளி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 60,000 ஐ கடந்தது : இரு மரணங்கள் பதிவு\nநிறைவேறியது யாழ்.மாநகர சபையின் வரவு - செலவுத்திட்டம்\nகுருந்தூர்மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன; பொலிஸ் நிலையத்தில் ரவிகரன் முறைப்பாடு\nகங்குலிக்கு நெஞ்சு வலி - மீண்டும் வைத்���ியசாலையில் அனுமதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 60,000 ஐ கடந்தது : இரு மரணங்கள் பதிவு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1520 பேர் குணமடைந்தனர்...\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக்கவுக்கும் கொரோனா\nநாட்டில் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து நாளை விடுவிப்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 709 பேர் குணமடைந்தனர்...\nஇந்தியாவை வீழ்த்துவோம் - தனஞ்சய\nஇந்தியாவை வீழ்த்துவோம் - தனஞ்சய\nஇந்­திய அணி வீழ்த்த முடி­யாத அணி அல்ல. ஐ.சி.சி. தொடர்களில் ஏற்­கனவே நாம் இந்­தி­யாவை வீழ்த்­தி­யுள்ளோம் என்­பதால் உலகக் கிண்­ணத்­திலும் வீழ்த்­துவோம் என்று இலங்கை அணியின் சக­ல­துறை ஆட்­டக்­கா­ர­ரான தனஞ்­சய டி சில்வா தெரி­வித்­துள்ளார்.\nஉலகக் கிண்ணத் தொடரில் 8 போட்­டி­களில் விளை­யாடி 3இல் வெற்­றியும் 3 தோல்­வியும் அடைந்த இலங்கை அணி 6ஆவது இடத்தில் இருக்­கி­றது. இலங்கை அணியால் இந்­திய அணி­யை­வென்றால்கூட உலகக் கிண்­ணத்தின் அரை­யி­று­திக்கு தகு­தி­பெற முடி­யாத நிலையில் உள்­ளது.\nஇந்­நி­லையில் எதி­ர்வரும் சனிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள கடைசி லீக் போட்­டியில் இலங்கை அணி இந்­தி­யாவை எதிர்த்­தா­டு­கின்­றது.\nநேற்­று­முன்­தினம் நடை­பெற்ற மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ரான போட்­டியில் இலங்கை அணி 23 ஓட்­டங்­களால் வென்று நம்­பிக்­கை­யுடன் இருக்­கி­றது. நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் இங்­கி­லாந்து, மேற்­கிந்­தியத் தீவுகள் மற்றும் ஆப்­கா­னிஸ்தான் அணி­களை இலங்கை அணி வீழ்த்­தி­யுள்­ளது.\nஅதேபோல் ஒருநாள் தொட­ரில் இந்­திய அணிக்கு எதி­ராக 8 போட்­டி­களில் இலங்கை அணி விளை­யா­டி­யுள்­ளது. இதில் ஒரு போட்­டியில் மாத்­தி­ரமே இலங்கை அணி வென்­றுள்­ளது.\n2017ஆம் ஆண்டு நடை­பெற்ற சம்­பியன் கிண்ணத் தொடரில் இந்­திய அணியை 7 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் இலங்கை அணி வென்­றி­ருந்­தது. இதே­போன்ற முடிவை இந்தப் போட்­டி­யிலும் இலங்கை அணி பெறும் என்று தனஞ்­சய தெரி­வித்­துள்ளார்.\nஇது குறித்து அவர் கருத்து வெளியி­டு­கையில், இந்­திய அணி ஒன்றும் வீழ்த்த முடி­யாத அணி அல்ல. மேற்­கிந்­தியத் தீவு­களை வீழ்த்தி அதி­க­மான நம்­பிக்­கை­யுடன் இருக்­கிறோம். இந்­தி­யா­வுக்கு எதி­ரான கடைசிப் போட்­டியில் வென்று போட்­டியை உயர்ந்த இடத்தில் முடிப்போம���.\nஒவ்­வொரு போட்­டி­யையும்வெல்­வ­தற்­கா­கவே விளையாடு கின்றோம். இந்திய அணியை நாங்கள் தோற்கடித்தால் உலகக் கிண்ணத் தொடரில் 5 ஆவது இடத்திற்கு உயர்வோம் என்று தெரிவித்துள்ளார்.\nஇந்தியா தனஞ்சய டிசில்வா இலங்கை icc world cup dhananjaya de silva\nகங்குலிக்கு நெஞ்சு வலி - மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் அணி தலைவரும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2021-01-27 22:36:48 கங்குலி நெஞ்சு வலி வைத்தியசாலை\nஅவுஸ்திரேலிய ஓபனுக்கான கொவிட் விதிகளுக்கு நடால் ஆதரவு\nஅவுஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கொள்ளும் வீரர்களுக்கான கட்டாய தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு ஸ்பெய்ன் வீரர் ரபேல் நடால் ஆதரவு வழங்கியுள்ளார்.\n2021-01-27 13:42:06 ரபேல் நடால் அவுஸ்திரேலிய ஓபன் மெல்போர்ன்\nஇடைநீக்கம் செய்யப்பட்ட எமிரேட்ஸின் இரு வீரர்கள்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணி வீரர்களான மொஹமட் நவீத் மற்றும் ஷைமான் அன்வர் பட் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் நேற்று செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனர்.\n2021-01-27 10:51:37 ஐ.சி.சி. எமிரேட்ஸ் மொஹமட் நவீத்\n2021 ஆம் ஆண்டிற்கான இங்கிலாந்தின் அதிரடி அட்டவணை\nஇங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளுடன் 2021 ஆம் ஆண்டிற்கான ஒரு அதிரடி உள்நாட்டு சர்வதேச கிரிக்கெட் தொடர் அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.\n2021-01-26 09:47:40 இங்கிலாந்து கிரிக்கெட் England\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய முகாமையாளர்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் புதிய முகாமையாளராக ஜெரோம் ஜெயரத்னவை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நியமித்துள்ளது.\n2021-01-26 07:29:29 ஜெரோம் ஜெயரத்ன கிரிக்கெட் அசந்த டி மெல்\nநீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு: மகிழூர் பகுதியில் சம்பவம்.,\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை: பொலிஸ் பேச்சாளரின் அதிரடி முடிவு..\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று நெற்கதிர் அறுவடை விழா\nஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா: மூடப்பட்டது அட்டன் பொஸ்கோ கல்லூரி\nமுல்லைத்தீவில் வலம்புரி சங்குடன் வத்தளை பகுதியை சேர்ந்த இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-worldwide-important-news_37_4452385.jws", "date_download": "2021-01-27T20:12:03Z", "digest": "sha1:QL7TR3DEVJTB2C5DPXMAWDFOO7OZI7ZC", "length": 14852, "nlines": 154, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!: ஆப்பிரிக்காவில் 170 காட்டு யானைகளை ஏலமிட அந்நாட்டு அரசு திட்டம்..!!, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nபிப்.1-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லும் திட்டத்தை ஒத்திவைக்க விவசாய சங்கங்கள் முடிவு\nநாம் தமிழர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்\nநாமக்கல் சட்டமன்ற தொகுதி திமுக முன்னாள் எம்.எல்.ஏ பழனிவேலன் காலமானார்\nசென்னை - திருப்பதி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிப்பு\nபிப். 2ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் நடத்தவுள்ள போராட்டத்திற்கு திமுக ஆதரவு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,086 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்\nபிப். இறுதியில் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை\nவிவசாய சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டதாக எப்போதும் கூறவில்லை: மத்திய அமைச்சர் விளக்கம்\nநடிகர் தீப் சித்துவுக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு\nசீர்காழி இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nடெல்லியில் விவசாயிகள் தாக்குதலை கண்டித்து இந்திய ...\nதைப்பூசத்தை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் ...\nகாஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி பொது ...\nஎத்தனை தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும் மஜதவின் ...\nகர்நாடக மாநில லிங்காயத்து மடாதிபதிகள் கூட்டமைப்பு ...\nமாநில பட்ஜெட்டில் எம்எல்ஏ தொகுதி வளர்ச்சி ...\nகொரோனாவுக்கு உலக அளவில் 2,164,678 பேர் ...\nநாயிடம் பால் குடிக்கும் பூனைக்குட்டி..\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ...\nநகை வாங்க சூப்பர் சான்ஸ் : ...\nஜன-27: பெட்ரோல் விலை ரூ.88.82, டீசல் ...\nஸ்டார் லிங்க் வரிசையின் 60 செயற்கைக் ...\nகடலுக்கடியில் ஆய்வு செய்ய பாம்பு வடிவ ...\nபுதிய செல்போன் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக ...\nமரங்களை ஆராய்ந்தால் சூரியனைப் புரிந்துகொள்ளலாம்\nவிவோ ஒய்12எஸ் (விலை ...\nகார்மின் விவோ ஆக்டிவ் ...\nஎல்ஜி ஏர்பட்ஸ் விலை சுமார் ரூ/24,990 ...\nபுதுமுகங்களை இயக்கும் வசந்தபாலன் ...\nவெற்றிமாறன் படத்தில் விஜய் சேதுபதி ...\nஎல்லாம் தெரிந்த மாளவிகா ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\n: ஆப்பிரிக்காவில் 170 காட்டு யானைகளை ஏலமிட அந்நாட்டு அரசு திட்��ம்..\nபிரிட்டோரியா: ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் 170 காட்டு யானைகளை ஏலமிட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான விளம்பரத்தில் அதிகப்படியான எண்ணிக்கையால் யானை - மனிதர்களுக்கிடையிலான மோதல் அதிகரிப்பு, வறட்சி மற்றும் வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் யானைகளை காப்பாற்றும் நோக்கில் அவற்றை ஏலமிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பராமரிக்கும் வசதி கொண்ட யார் வேண்டுமானாலும் யானைகளை ஏலத்தில் எடுக்கலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுற்றுச்சூழல் வனவியல் மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்ததாவது, தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் யானைகள் வைக்கப்படும் சொத்துக்கான விளையாட்டு - ஆதார வேலி சான்றிதழ் ஆகியவை அடங்கும். வெளிநாடுகளில் உள்ளவர்கள் யானைகளை வாங்க விரும்பினால், தங்கள் நாடுகளில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் தங்கள் நாடுகளுக்கு யானைகளை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பார்கள் என்பதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கும் பட்சத்தில் யானைகளை ஏலத்தில் எடுத்து செல்லலாம்.\nபல ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே, நமீபியாவும் யானைகள் மற்றும் காண்டாமிருகங்கள் போன்ற உயர் மதிப்புள்ள உயிரினங்களைப் பாதுகாப்பதற்கு இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்த முயற்சிக்கிறது. அதே நேரத்தில் அவை மனித வாழ்விடங்களை ஆக்கிரமிக்கும் போது ஏற்படும் ஆபத்தை நிர்வகிக்கின்றன. நமீபியாவின் யானைகளின் எண்ணிக்கை 1995-ல் சுமார் 7 ஆயிரத்து 500-லிருந்து 2019-ல் 24,000 ஆக உயர்ந்துள்ளது, அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, சர்வதேச ஆதரவை அவை பெற்றுள்ளது. அக்டோபரில், மத்திய நமீபியாவில் உள்ள வாட்டர்பெர்க் பீடபூமி பூங்காவில், மேய்ச்சல் நிலத்தின் மீதான அழுத்தத்தை குறைக்கும் முயற்சியில், 70 பெண் மற்றும் 30 ஆண் எருமைகளை விற்பனைக்கு வைக்கப்பட்டன. வறண்ட தென்னாப்பிரிக்க நாடு ஒரு பூங்காவில் மிக மோசமான வறட்சியை எதிர்கொண்டதால், 2019-ல் 500 எருமைகள் உட்பட தேசிய பூங்காக்களில் இருந்து 1,000 விலங்குகளை ஏலம் எடுத்தது.\nகொரோனாவுக்கு உலக அளவில் 2,164,678 ...\nநாயிடம் பால் குடிக்கும் பூனைக்குட்டி..\nஇந்தியாவின் குடியரசு தின விழாவில் ...\nஉலகத்தை மிரட்டி வரும் கொரோனா..\nகொரோ��ாவுக்கு உலக அளவில் 2,148,467 ...\nஒரே நேரத்தில் 143 செயற்கைகோளை ...\nஅதிகார மோதலின் உச்சகட்டம் ...\nஇலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ...\nதங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட ...\nசீன தங்க சுரங்க விபத்து\nஇங்கிலாந்தை மிரட்டும் உருமாறிய கொரோனா...\nகொரோனாவுக்கு உலக அளவில் 2,137,893 ...\nகொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் ...\nஜோ பைடனின் நிர்வாகத்தில் இருந்து ...\nதெற்கு ஷேட்லாண்ட் தீவுகளில் நிலநடுக்கம்: ...\nபிரேசிலுக்கு போய்ச் சேர்ந்த இந்திய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1434577.html", "date_download": "2021-01-27T19:56:23Z", "digest": "sha1:HKD7TSE2FGXJTWKE2WD4PEZR4FC7RQIE", "length": 12981, "nlines": 189, "source_domain": "www.athirady.com", "title": "14 லட்சத்து 25 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..!! – Athirady News ;", "raw_content": "\n14 லட்சத்து 25 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\n14 லட்சத்து 25 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nசீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 218 நாடுகள்\\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\nஇந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ளது.\nகுறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 481 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 2 ஆயிரத்து 280 பேரும், மெக்சிகோவில் 813 பேரும், இத்தாலியில் 722 பேரும் கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.\nதற்போதைய நிலவரப்படி, 6 கோடியே 7 லட்சத்து 398 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவைரஸ் பரவியவர்களில் 1 கோடியே 73 லட்சத்து 28 ஆயிரத்து 145 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 887 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nகொரோனாவில் இருந்து 4 கோடியே 19 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 14 லட்சத்து 25 ஆயிரத்து 828 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-\nஒரே நாளில் 1 லட்சத்து 78 ஆயிரம் பேருக்கு கொரோனா – திணறும் அமெரிக்கா..\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 19 லட்சமாக உயர்வு..\nயாழ்.மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதிடு வெற்றி\nபதவியேற்றவுடன் அதிரடி – கூடுதலாக 200 மில்லியன் டோஸ் கோவிட் தடுப்பூசி வாங்கும்…\nஓடிப்போன மனைவி.. ‘மன்மதன்’ பாணியில் 16 பெண்களை அடுத்தடுத்து கொன்ற கொடூரன்…\nஇது தமிழ்நாடு.. தப்பு செஞ்சா தப்பியோட முடியாது.. அடுத்தடுத்து தட்டி தூக்கும்…\n’நான் சிவனின் அவதாரம்.. கழுத்தில் விஷம் இருக்கு’ .. மகள்களை நரபலி கொடுத்த பத்மஜா…\nகாமெடி நடிகருடன் ஜோடி சேரும் சாய் பல்லவி\nஅடகொடுமையே… சாலையில் தூங்கிய நாய் மீது கார் ஏற்றிய ஓய்வு பெற்ற…\nமேலும் 1,520 பேர் பூரணமாக குணம்\nகலாசார சீரழிவு நடவடிக்கையை முன்னெடுத்த கும்பல் மானிப்பாயில் சிக்கியது\nஅமைச்சர் டக்லஸ் தேவானந்தாவின் ஊடக சந்திப்பு\nயாழ்.மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதிடு வெற்றி\nபதவியேற்றவுடன் அதிரடி – கூடுதலாக 200 மில்லியன் டோஸ் கோவிட்…\nஓடிப்போன மனைவி.. ‘மன்மதன்’ பாணியில் 16 பெண்களை…\nஇது தமிழ்நாடு.. தப்பு செஞ்சா தப்பியோட முடியாது.. அடுத்தடுத்து தட்டி…\n’நான் சிவனின் அவதாரம்.. கழுத்தில் விஷம் இருக்கு’ .. மகள்களை நரபலி…\nகாமெடி நடிகருடன் ஜோடி சேரும் சாய் பல்லவி\nஅடகொடுமையே… சாலையில் தூங்கிய நாய் மீது கார் ஏற்றிய ஓய்வு…\nமேலும் 1,520 பேர் பூரணமாக குணம்\nகலாசார சீரழிவு நடவடிக்கையை முன்னெடுத்த கும்பல் மானிப்பாயில்…\nஅமைச்சர் டக்லஸ் தேவானந்தாவின் ஊடக சந்திப்பு\nயாழ்ப்பாணம் மாநகர சபை பாதீடு 23 மேலதிக வாக்குகளல்…\nஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் உட்பட மூவரும் பிணையில் செல்ல…\nகொரோனா பெருந்தொற்று 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்:…\nஇந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி…\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. திறந்து…\nயாழ்.மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதிடு வெற்றி\nபதவியேற்றவுடன் அதிரடி – கூடுதலாக 200 மில்லியன் டோஸ் கோவிட்…\nஓடிப்போன மனைவி.. ‘மன்மதன்’ பாணியில் 16 பெண்களை…\nஇது தமிழ்நாடு.. தப்பு செஞ்சா தப்பியோட முடியாது.. அடுத்தடுத்து தட்டி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood", "date_download": "2021-01-27T21:02:03Z", "digest": "sha1:CWHXTVTYLMHNAF5732ASD4LS7E6N2BVB", "length": 7503, "nlines": 203, "source_domain": "cinema.vikatan.com", "title": "Latest Hollywood movie news updates, English movie reviews", "raw_content": "\nகல் கடோட், பேட்டி ஜென்கின்ஸ் 😔 நிகழ மறுத்த அற்புதமா வொண்டர் வுமன் 1984\nஅவெஞ்சர்ஸ் இயக்குநர்களின் 'The Gray Man'-ல் தனுஷ்... படத்தின் கதை என்ன தெரியுமா\n`லோக்கி' டு `பிளாக் பேந்தர் 2'... அப்டேட்களை அள்ளிப்போட்டு வந்திருக்கும் டிஸ்னி\nநோலனின் மாயவித்தைகள் இருக்கின்றன... ஆனா அந்த எமோஷன்ஸ்\n`கிளியோபாட்ராவுக்கு வெள்ளையின ஹீரோயின் ஏன்' - கேல் கடோட் படத்திற்கு ஹாலிவுட்டில் எதிர்ப்பு\nஇது `அவார்ட்ஸ் ஃப்ரம் ஹோம்' சீசன்... எம்மியில் கலக்கிய சீரிஸ்கள் எவை\n``நல்ல படம்னா தியேட்டருக்கு வர ரெடி...'' - நோலனின் `டெனட்' தரும் நம்பிக்கை\nநோலன் என்னும் ஏமாற்றும் கலைஞன்\nகாலத்துக்குள் காலத்துக்குள் காலத்துக்குள் காலம்\nஅமெரிக்காவின் கறுப்பு - வெள்ளை அரசியல்... ஸ்பைக் லீயின் #Da5Bloods எப்படியிருக்கிறது\n16,627 கோடி நஷ்டமடைந்த அமெரிக்க விநியோக நிறுவனம்... என்னவாகும் திரைப்பட வணிகம்\nவெள்ளை மாளிகையின் கறுப்புக் குரல்\nஉலக சினிமா வரலாற்றில் முதன்முறையாக...\nடாம் அண்ட் ஜெரி தாத்தா\n`தோர்' ஹீரோ, `கேப்டன் அமெரிக்கா' ஸ்டன்ட் மாஸ்டர், `அவெஞ்சர்ஸ்' இயக்குநர்... எப்படி இருக்கிறது #Extraction\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/burevi-puyal-south-tamilnadu-district-people-should-stay-inside-home-says-edappadi-palaniswami-404644.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-01-27T20:55:30Z", "digest": "sha1:KNDRU46YFPBD3DRRIIJ46PKJYGAPUGU3", "length": 18865, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "புயல்.. தென் மாவட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.. ரேஷன் கார்டு உஷார்.. முதல்வர் கோரிக்கை | Burevi Puyal: South tamilnadu district people should stay inside home, says Edappadi Palaniswami - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nஇலங்கை போர்க்குற்றங்���ளை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா.வில் இந்தியா ஆதரவு தர வேண்டும்- ஸ்டாலின்\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nசோனியா பற்றி விமர்சனம்... பாஜக ஐடி விங் நிர்வாகியை கண்டித்து... மகிளா காங்கிரஸ் போராட்டம்..\nதமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குகளா\nநாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்\nமகளை இப்போதே தயார் செய்யும் ரஹானே - வைரல் வீடியோ\nசென்னை மெரீனாவில் குவிந்ததோடு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்த அதிமுக தொண்டர்கள்\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுயல்.. தென் மாவட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.. ரேஷன் கார்டு உஷார்.. முதல்வர் கோரிக்கை\nசென்னை: புரேவி புயல் மற்றும் மழை காரணமாக பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.\nவங்கக் கடலில் உருவாக உள்ள புரேவி புயல், இலங்கை அருகே கரையைக் கடந்து, கன்னியாகுமரி பகுதியை கடந்து, அரபிக்கடலில் மறுபடியும் புதிதாக புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.\nஎனவே, அது தீவிரத்தோடுதான், தமிழகத்தின் தென் மாவட்டங்களை கடந்து அரபிக் கடலுக்கு செல்லும்.\nஇலங்கையில் கரையை கடந்து, தமிழகத்தின் வழியே பயணிக்கும் ���ுரேவி புயல்.. தென் மாவட்டங்களில் அலர்ட்\nஇந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நாளை அதீத கனமழை பெய்யக்கூடும் என்றும், மேலும் பல தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்ட நிலையில், இதுபற்றி முதல்வர் தலைமையில் இன்று தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது.\nஇதையடுத்து முதல்வர் பொது மக்களுக்கு விடுத்த வேண்டுகோளில், கூறியிருப்பதாவது: டிசம்பர் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை பெரு மழை, எனவே எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.\nஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும். அண்டை மாவட்டங்களில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் அந்தந்த மாநிலங்களில் கரை ஒதுங்க வேண்டும். அவர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு அண்டை மாநில அரசுகளிடம் உதவி கேட்கப்பட்டுள்ளது. அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதால், பொதுமக்கள் புயல் தொடர்பாக அச்சப்பட வேண்டாம்.\nமழை அதிகரித்து வீடுகளுக்குள் தண்ணீர் புக வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை பொதுமக்கள் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். அதே நேரம், நாளை, டிசம்பர் 2ம் தேதி, தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் அதீத கன மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் புதியதாக 512 பேருக்கு கொரோனா- 8 பேர் உயிரிழப்பு\nஹைகோர்ட் அனுமதி... சென்னையில் ஜெ. நினைவு இல்லம் இன்று திறப்பு- ஜரூர் ஏற்பாடுகள்\n18 பிஞ்சுகளையும் நாசம் செய்த \"டைரக்டர்\".. காப்பகத்தில் நடந்த அக்கிரமம்.. சென்னையில் பரபரப்பு..\nபழனி முருகனிடம் எனக்காக வேண்டிக்கங்க மேடம்.. குட்நைட்.. குஷ்புவுக்கு கொரோனா நோயாளி ட்வீட்\nவாயை விட்டே கேட்டு விட்ட பிரேமலதா.. முடிவு எடப்பாடியார் கையில்.. திமுக டோன்ட் கேர்.. பரிதாபம்தான்\nவிலகிய மேலாடை.. டக்கென அட்ஜஸ்ட் செய்து.. சிறுமியுடன் செல்பியும் எடுத்து.. ராகுலின் \"மனிதம்\".. சபாஷ்\nஜெ. நினைவு இல்லம் திறப்புக்கு அனுமதி- பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை: சென்னை ஹைகோர்ட்\nஅதிமுகவின் அதிரடி வியூகம்.. முக்கிய தொகுதிகளுக்கு குறி.. மிரண்டு போன பாஜக.. குஷியில் திமுக\nஅதிசயம்.. கருணாநிதி நினைவிடத்தில் கரை வேட்டிகளுடன் குவிந்த அதிமுகவினர்\nசசிகலா அரசியலுக்கு வரவேண்டும்... எனது ஆதரவு உண்டு - பிரேமலதாவின் அந்தர் பல்டி\nசசிகலாவை புகழ்ந்து, எடப்பாடியாரை விமர்சித்துவிட்டு.. சீட்டு மட்டும் இவ்வளவு கேட்கிறதே தேமுதிக\nகோடி ரூபாயில் வீடு கட்டினாலும் சிலருக்கு தெருவை ஆக்கிரமிக்காமல் இருக்க முடியாது\nமீண்டும் ரஜினி வர போகிறாரா.. \"நான் வர்றேன்\".. பொடி வைத்து பேசும் அர்ஜூனமூர்த்தி.. திமுகவுக்கு செக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nedappadi palaniswami cyclone cyclone burevi எடப்பாடி பழனிச்சாமி புயல் புரேவி புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mukkombu-famers-protesting-against-officials-broken-upper-anaicut-328114.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-27T21:12:26Z", "digest": "sha1:355QDBXXKFQ3EGR2VEESLC4XVFNRIHBS", "length": 15875, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "உடைந்த முக்கொம்பு அணை.. விவசாயிகள் தர்ணா.. போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு | Mukkombu: Famers protesting against officials for broken Upper Anaicut - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nஇலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா.வில் இந்தியா ஆதரவு தர வேண்டும்- ஸ்டாலின்\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nமுதல்வருக்கு அக்கறை இருக்கா இல்லையா... கொள்ளிடத்தில் கெயில் பைப்... டிடிவி தினகரன் கேள்வி\nகொள்ள��டம் ஆற்றில் மூழ்கிய 30 பேர்.. விரைந்து வந்து உதவிய மக்கள்.. அனைவரும் அதிரடியாக மீட்பு\nமேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு.. புதிய தடுப்பணைகட்டும் பணி பாதிக்காது- பொதுப் பணித் துறை\nசிதம்பரம் அருகே சோகம்.. ஆற்றில் குளித்தவரை மனைவி கண் முன்பே இழுத்து சென்ற முதலை\nதிமுக தலைவராக வந்துள்ளேன்.. கருணாநிதியின் திருவாரூர் வீட்டு குறிப்பேட்டில் எழுதிய ஸ்டாலின்\nதிருவாரூர் சென்ற ஸ்டாலின்.. தொண்டர்கள் அமோக வரவேற்பு.. சூடு பிடித்த இடைத்தேர்தல் களம்\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடைந்த முக்கொம்பு அணை.. விவசாயிகள் தர்ணா.. போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு\nமுக்கொம்பு அணை.. மதகுகள் உடைந்து நொறுங்கும் அவலம்\nதிருச்சி: திருச்சி முக்கொம்பு அணை உடைப்பு காரணமாக, அணை நிர்வாகிகளுக்கு எதிராக விவசாயிகள், முக்கொம்பில் போராடி வருகிறார்கள். இவர்கள் தற்போது போலீசால் அகற்றப்பட்டுள்ளனர்.\nகாவிரியில் வெள்ளம் காரணமாக நேற்று இரவு முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்டது. கொள்ளிடம் முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.\nஇதனால் தற்போது காவிரி நீர் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. மொத்தமாக காவிரி நீர் அப்படியே கொள்ளிடம் வழியாக கடலுக்கு செல்லும் நிலை உருவாக்கி இருக்கிறது.\n1836ம் ஆண்டு, இந்த அணை கட்டப்பட்டது. கடந்த 180 ஆண்டுகளாக இந்த அணைதான் டெல்டா பாசனத்திற்கு உதவியது. இந்த அணை உடைந்த காரணத்தால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.\nஇதனால் தற்போது முக்கொம்பில் அணைக்கு அருகில் உள்ள உயர் அதிகாரிகள் அறை முன்பாக விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். அணையை சரியாக பராமரிக்காத காரணத்தால்தான் அணை இப்படி உடைந்தது என்று குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.\nஇதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.\nபோராட்டம் குறித்து தெரிந்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தர்ணா நடத்திய விவசாயிகள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு இருக்கிறார்கள். அங்கு போராட்டம் நடத்திய விவசாயிகளை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர்.\nமுக்கொம்பில் ஸ்டாலின்.. அணையின் உடைந்த பகுதிகளில் ஆய்வு\nஜரூராக நடைபெறும் முக்கொம்பு மதகுகள் சீரமைப்பு பணி.. தீயாக வேலை செய்யும் 300 ஊழியர்கள்\nமுக்கொம்புவில் உடைந்த பாலம் விரைவில் சரி செய்யப்படும்: திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்\nபல்லாண்டு வரலாற்றை சுமந்த முக்கொம்பு அணை.. உடைந்து நொறுங்கிய அவலம்\nதிருச்சி முக்கொம்பு மேலணையில் 7 மதகுகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டன\nகொள்ளிடத்தில் வெள்ளம்... 700 வீடுகளில் பொருட்கள் அடித்து செல்லப்பட்டன.. மக்கள் பெரும் அவதி\nஉடைந்து விழுந்த திருச்சி கொள்ளிடம் பழைய பாலம்: பொதுமக்கள் அருகே செல்ல வேண்டாம்.. போலீஸ் எச்சரிக்கை\nசிதம்பரம் கொள்ளிடத்தில் கரைபுரளும் வெள்ளம்.. தண்ணீரில் தத்தளிக்கும் 9 கிராமங்கள்\nமணல் அள்ளியதே கொள்ளிடம் இரும்பு பாலம் அடித்துச் செல்லப்பட்டதற்கு காரணம் - மக்கள் கருத்து\n93 வயதான கொள்ளிடம் பழைய பாலம் பராமரிப்பின்றி போயிற்றே... மக்கள் குமுறல்\nகொள்ளிடம் ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம்.. வெள்ளப் பெருக்கை காண குவிந்த பொதுமக்கள்\nஉடைந்து விழுந்த கொள்ளிடம் பாலம்.. கலக்கத்தில் மக்கள்.. அதிர்ச்சி வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkollidam mettur cauvery mukkombu மேட்டூர் கொள்ளிடம் காவிரி முக்கொம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2896:2008-08-20-18-41-12&catid=105:kalaiarasan&Itemid=50", "date_download": "2021-01-27T20:07:31Z", "digest": "sha1:P7CUXT7UAIBAZNKCIFOPEY5NGOFQX3DS", "length": 6257, "nlines": 34, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஅமெரிக்கர்கள் ஆக்கிரமித்த ஆப்கானிஸ்தான் இன்று\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டத���: 20 ஆகஸ்ட் 2008\nஅமெரிக்க \"தேவர்களால்\", தலிபான் \"அரக்கர்கள்\", 7 வருடங்களுக்கு முன்னர் விரட்டியடிக்கப்பட்ட பிறகு, \"விடுதலையடைந்த\" ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலமை என்ன மேற்கத்தைய கல்வி போதிக்கப்படுவதற்காக, நூற்றுக்கணக்கான பாடசாலைகள் எரிக்கப்படுகின்றன. அப்படி ஒரு சம்பவத்தை படம்பிடிக்க சென்ற ஊடகவியலாளர் சிலர், எரித்த தலிபான்களையும்,\nஅப்போது பாதுகாப்பு படையினருடன் நடந்த சண்டையையும் வீடியோ பதிவு செய்துள்ளனர்.(அந்த வீடியோவை நீங்கள் இங்கே பார்வையிடலாம்.)\nசாம்பலில் இருந்து உயிர்த்த தாலிபான்கள், பல்கிப்பெருகி, தற்போது மூன்றில் ஒரு பங்கு ஆப்கனிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை, அங்கே ஆக்கிரமித்துள்ள \"நேட்டோ\" படை அதிகாரிகளே ஒத்துக்கொள்கின்றனர். அவ்வப்போது பாரிய இராணுவ நடவடிக்கைகள் மூலம், தலிபானை அடக்கி ஒடுக்கி வருவதாக, அமெரிக்க இராணுவ பேச்சாளர்கள், CNN ஐ கூட்டி வந்து காட்டினாலும், தொலைக்காட்சி கமெராக்கள் அகன்ற பின்னர், அங்கே நடப்பன பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. கிராமங்களிலும், சிறு நகரங்களிலும், இரவு வேளைகளில் தலிபான் போராளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டு விட்டு செல்கின்றனர். மீறுவோரின் கதி என்ன என்று எல்லோருக்கும் நன்கு தெரியும்.\nஅமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு படைகள் பெருமளவு நேரம் முகாம்களுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். தலிபானுடன் சண்டையிடும் வேலையை, அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட ஆப்கன் பாதுகாப்புபடையினர் செய்கின்றனர். எப்படியோ மரணிப்பது ஆப்கானியர்கள் அல்லவா தலிபான் போராளி ஒவ்வொருவருக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது. இது சாதாரண அரசபடை வீரர்களினுடையதை விட 5 மடங்கு அதிகம். தலிபான் முன்னிலும் விட பலமாக காணப்படுவதாகவும், போரிடும் திறணை வளர்த்துக் கொண்டுள்ளதாகவும், மேற்குலக ஊடகங்களே கூறுகின்றன.\nஅமெரிக்கர்கள் விடுதலை செய்த ஆப்கானிஸ்தானில் மனிதஉரிமை எப்படி மிதிக்கப் படுகின்றது என்பதை கீழேயுள்ள ஆவணப்படம் உணர்த்தும்.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-11-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2021-01-27T19:08:55Z", "digest": "sha1:YQ43XB6L4TBDWMPHCMNWKNT2EV6W5544", "length": 15315, "nlines": 135, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 11 ஜனவரி 2017 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 11 ஜனவரி 2017\n1.இந்தியா டுடே ஊடக நிறுவனத்தின் இரண்டு நாள் மாநாடு , சென்னையில் ஜனவரி 09 மற்றும் ஜனவரி 10-ம் தேதி நடைபெற்றது.இந்த மாநாட்டை அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா துவங்கி வைத்தார்.சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்ற பின் கட்சி சார்ந்த நிகழ்ச்சி அல்லாமல் பங்குபெற்ற முதல் பொது நிகழ்ச்சி இதுவாகும்.\n1.மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை கடந்த ஜனவரி 9-ம் தேதி நீக்கப்பட்டது.இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.இதையடுத்து பொங்கல் கட்டாய அரசு விடுமுறை பட்டியலில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.தசரா பண்டிகைக்கு பதிலாக, பொங்கல் பண்டிகை கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n2.இந்தி நடிகர் அமிதாப்பச்சன் காசநோய் பிரசார தூதராக செயல்பட்டு வருகிறார். அவரது இந்த மகத்தான சேவையை கவுரவிக்கும் பொருட்டு, அமெரிக்க தூதரகம் விருது வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.\n3.ரெயில் டிக்கெட்டுகளை வேகமாக முன்பதிவு செய்வதற்கு வசதியாக ஐஆர்சிடிசி புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.’ஐஆர்சிடிசி ரெயில்வே கனெக்ட்’ என்ற இந்த செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n4.பிளைட்ஸ்டாட்ஸ் என்ற நிறுவனம் விமான நிறுவனங்களின் சேவை குறித்து சமீபத்தில் நடத்திய ஆய்வில் உலகில் மோசமான சேவை வழங்கும் விமான நிறுவனங்களில் ஏர் இந்தியா நிறுவனம் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.முதலிடத்தை இஎல் ஏஎல் நிறுவனமும், 2-வது இடத்தை ஐஸ்லேண்ட் ஏர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் பிடித்துள்ளன. மேலும் 2016-ம் ஆண்டில் சிறந்த சேவை வழங்கிய விமான நிறுவனங்கள் பட்டியலில் கேஎல்எம் நிறுவனம் முதலிடத்தையும், இபேரியா நிறுவனம் 2-வது இடத்தையும் பிடித்துள்ளன.\n5.குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் நோபல் பரிசு கண்காட்சியை பிரத��ர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.\n1.நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து செலுத்தக் கூடிய அணுஆயுத வல்லமை கொண்ட ஏவுகணையை, பாகிஸ்தான் கடந்த 09-ம் தேதி வெற்றிகரமாக பரிசோதித்தது.இந்த ஏவுகணைக்கு “பாபர்-3” என்று பெயரிடப்பட்டுள்ளது.மேலும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து செலுத்தக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட பாகிஸ்தானின் முதல் ஏவுகணை இதுவாகும்.\n2.அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக தனது மருமகனான ஜேரட் குஷ்னர்(35), என்பவரை அந்நாட்டின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.\n3.உலகளவில் பிரபலமான கோல்டன் குளோப் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் மாநிலத்தில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெற்றது.இதில் கோல்டன் குளோப் விருதுகள் வரலாற்றில் முதல்முறையாக 7 விருதுகளை அள்ளிச்சென்ற ‘லா லா லேன்ட்’ திரைப்படம் பிரிட்டன் நாட்டின் மிக உயரிய ‘பாப்டா’ விருதுக்கும் 11 பிரிவுகளின்கீழ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\n4.நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து பாயும் ‛பாபர்-3′ அணுஆயுத ஏவுகணையை, பாகிஸ்தான் பரிசோதனை செய்ததாக வெளியிட்ட வீடியோ போலியானது என இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.ஏனெனில் இந்த ஏவுகணை சோதனை இந்தியப் பெருங்கடலில் நடத்தப்பட்டதாக தெரிவித்த பாகிஸ்தான் எப்பகுதியில் நடத்தப்பட்டது என்ற விவரத்தை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n1.மும்பை பங்குச்சந்தை , மியூச்சுவல் பண்ட் வர்த்தகத்திற்காக BSE STAR MF என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.\n1.ஜம்மு காஷ்மீர் மாநலிம் ரஜோரியைச் சேர்ந்த 8 வயது சிறுவனான அப்பு அமாஸ் , தேசிய அளவில் நடத்தப்பட்ட தாய் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், இவர் இளம் வயதில் தேசிய பாக்சிங் சாம்பியன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\n2.மும்பையில் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ள 14-வது மாரத்தானுக்கான சர்வதேச தூதராக கென்யாவின் டேவிட் ருடிஷா நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார்.\n3.மும்பையில் நடைபெற்று வரும் இங்கிலாந்து லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ அணியின் கேப்டனாக டோனி நியமிக்கப்பட்டிருந்தார்.கேப்டனாக டோனி பங்கேற்கும் கடைசி போட்டி என்பதால் பயிற்சி ஆட்டத்தை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.\n1.இன்று கொடிகாத்த குமரன் இறந்த தினம்.\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 – ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜனவரி 11 இல் உயிர் துறந்தார் திருப்பூர் குமரன் . இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.\n2.முதலாவது குலுக்குச் சீட்டு இங்கிலாந்தில் பதிவாகிய நாள் 11 ஜனவரி 1569.\n3.நீரிழிவுக்கு இன்சுலின் மருந்து முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட நாள் 11 ஜனவரி 1922.\n4.பால் முதற்தடவையாக பாட்டிலில் அடைத்து விற்கப்பட்ட நாள் 11 ஜனவரி 1878.\n5.கிழக்கு பாகிஸ்தான் வங்காளதேசம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாள் 11 ஜனவரி 1972.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 10 ஜனவரி 2017\nநடப்பு நிகழ்வுகள் – 12 ஜனவரி 2017 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-28-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-01-27T19:20:47Z", "digest": "sha1:KLJ5WG6BAZ4S5BVP3IAABIAO5DQSKHAL", "length": 15818, "nlines": 149, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 28 பிப்ரவரி 2017 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 28 பிப்ரவரி 2017\n1.ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு புதிய தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான குர்ஷீத் ஏ கனாய் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜம்மு காஷ்மீர் கவர்னர் என்.என்.வோஹ்ரா பிறப்பித்துள்ளார்.\n2.கேரள மாநில கவர்னராகவும், ஆந்திரபிரதேச ஐகோர்ட்டு நீதிபதியாகவும் ��தவி வகித்த முன்னாள் மத்திய மந்திரி சிவசங்கர் (90) நேற்று காலமானார்.\n3.கடந்த 57 ஆண்டுகளாக இந்தியக் கடற்படையில் சேவையாற்றிய இந்தியப் போர்க் கப்பலான ஐ.என்.எஸ் விராட் அடுத்த வாரத்துடன் ஓய்வு பெறுகிறது.இந்த கப்பல் 1959-ம் ஆண்டு தனது முதல் பயணத்தை தொடங்கியது.\n4.உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கான ஐந்தாம் கட்ட தேர்தலில் 52 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவில் 57 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\n1.இனி நீங்கள் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றும் லைவ் வீடியோவில் கூட 20 நொடி விளம்பர இடைவேளை வரும் என்று பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\n2.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,அந்த நாட்டுக்கான இந்தியத் தூதர் நவ்தேஜ் சர்னாவை கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.டிரம்ப் பதவியேற்ற பிறகு, அவருடனான இந்தியத் தூதரின் முதல் சந்திப்பு இதுவாகும்.\n1.ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்று வரும் உலக மகளிர் செஸ் போட்டியில் இந்தியாவின் ஹரிகா துரோணவல்லி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெண்கலம் பதக்கம் வென்றார்.இவர் அரையிறுதி போட்டியில் டைபிரேக்கர் முறையில் சீனாவின் டேன் ஜாங்கியிடம் தோல்வியடைந்தார்.எனவே வெண்கலப் பதக்கத்தோடு வெளியேறினார்.\n1.ஆஸ்கர் விருதுகள் 2017 பரிசு வென்றவர்களின் பட்டியல்\n01) சிறந்த திரைப்படத்துக்கான விருது — மூன் லைட்.\n02) சிறந்த இயக்குநருக்கான விருது — டேமியன் சாசெல் ( லா லா லாண்ட் என்ற திரைப்படத்தின் இயக்குனர் ).\n03) சிறந்த நடிகருக்கான விருது — கேசே அப்லிக் ( மான்செஸ்டர் பை தி சீ என்ற படத்தில் நடித்தற்காக ).\n04) சிறந்த நடிகைக்கான விருது — எம்மா ஸ்டோன் ( மூன் லைட் என்ற படத்தில் நடித்தற்காக ).\n05) சிறந்த துணை நடிகருக்கான விருது — மகர்ஷா அலி ( மூன் லைட் என்ற படத்தில் நடித்தற்காக ).\nஇவர் ஆஸ்கார் விருது பெற்ற முதல் இஸ்லாமியர் எனும் சிறப்பைப் பெற்றார்.\n06) சிறந்த துணை நடிகைக்கான விருது — வயோஹா டேவிஸ் ( பென்செஸ் என்ற படத்தில் நடித்தற்காக ).\n07) சிறந்த பாடல் — லா லா லாண்ட் படத்தின் ” சிட்டி ஆப் ஸ்டார்ஸ் ‘ தேர்வு செய்யப்பட்டது. இதை ஜஸ்டின் ஹர்விட்ஸ், பென்ஜ் பாசேக், ஜஸ்டின் பால் எழுதியிருந்தனர்.\n08) சிறந்த இசையமைப்பாளருக்கான விருது — ஜஸ்டின் ஹர்விட்ஸ் ( லா லா லாண்ட் படம் ).\n09) சிறந்த ஒளிப்பதிவாளர் விருது — லினஸ் சான்ட்கிரென் ( லா லா லாண்ட் படம் ).\n10) சிறந்த எடிட்டருக்கான விருது — ஜான் கில்பர்ட் ( ஹேக்சா ரிட்ஜ் படம் ).\n11) சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது ‘தி சேல்ஸ் மேன் – The Salesman’ என்ற ஈரான் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. ( இயக்குனர் – அஸ்கார் பர்ஹாதி ).\n12) சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது ‘ஜூத்தோப்பியா – Zootopia’ என்ற திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.\n13) ‘சூசைட் ஸ்குவாட் – Suicide Squad’ என்ற திரைப்படத்திற்காக கேட் மெக்கென்னன் மற்றும் ஜேசன் பேட்மேன் ஆகிய இருவருக்கும் சிறந்த ஒப்பனைக் கலைஞருக்கான விருது வழங்கப்பட்டது.\n14) சிறந்த முழுநீள ஆவணப்படமாக எஸ்ரா எடில்மான் மற்றும் கரோலின் வாட்டர் லோ நடித்த “மேட் இன் அமெரிக்கா” தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.\n15) “பென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அன்ட் வேர் டூ பைன்ட் தெம்” படத்தில் பணியாற்றிய கோலின் அட்வூட்டுக்கு சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கா ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.\n16) “அரைவல்” படத்தில் பணியாற்றிய சில்வியன் பெல்லிமாருக்கு சிறந்த சவுண்ட் எடிட்டருக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.\n17) சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான ஆஸ்கார் விருது தி ஜங்கிள் புக் படத்துக்கு கிடைத்துள்ளது.\n18) சிறந்த ஆவண குறும்படம் — ஓ.ஜே.மேட் இன் அமெரிக்கா.\n1.இன்று தேசிய அறிவியல் தினம்.\nதேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987 – ஆம் ஆண்டு இந்தத் தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது. 2013-ம் ஆண்டிற்காக, “மரபணு மாற்றப்பட்ட பயிர்களும் உணவு பாதுகாப்பும்” (Genetically Modified Crops and Food Security) குறித்த கொள்கையை வலியுறுத்தப்படுகிறது.\nஇந்த தினம் கொண்டாடப்படும் வரலாறு மற்றைய தினங்களைப் போல அல்லாமல் வழக்கத்துக்கு மாறானது ஆகும். பொதுவாக தேசத்தலைவர்களின் பிறந்த மற்றும் நினைவு நாட்களே சிறப்பு நாட்களாக அறிவிக்கப்படும். இந்த இரண்டு வகையிலும் அல்லாமல் இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும் சிறந்த இயற்ப���யல் மேதையுமான சர். சி. வி ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.\nசர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.\n2.ஜோன் வெஸ்லி மெதடிஸ்த திருச்சபையை ஆரம்பித்த நாள் 28 பிப்ரவரி 1784.\n3.ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் 28 பிப்ரவரி 1854.\n4.வொலஸ் கரோதேர்ஸ் என்பவரினால் நைலோன் கண்டுபிடிக்கப்பட்ட நாள் 28 பிப்ரவரி 1935.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 27 பிப்ரவரி 2017\nநடப்பு நிகழ்வுகள் – 01 மார்ச் 2017 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/user/58260", "date_download": "2021-01-27T18:53:18Z", "digest": "sha1:DVJGZXAS5FT3S5NKKR457Y7QLZGRAL7L", "length": 6595, "nlines": 158, "source_domain": "www.arusuvai.com", "title": "அபிராஜசேகர் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 5 years 4 months\n\"இரண்டில் இருந்து ஐந்து வருடங்கள்\"\nபுத்தகங்கள் வாசிப்பது, இணையத்தில் உலாவுவது\nஈஸி ப்ரூட் ஜாம் கேக்\nபீன்ஸ் கேரட் பருப்புக் கறி\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2021/jan/06/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-3538588.html", "date_download": "2021-01-27T19:50:50Z", "digest": "sha1:6IKB3CVU4YAI4X2KD7CVC3URNBQ25QAT", "length": 11751, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி: அமைச்சா் பி.தங்கமணி வழங்கினாா்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஅரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி: அமைச்சா் பி.தங்கமணி வழங்கினாா்\nநாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணியை அமைச்சா் பி.தங்கமணி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.\nநாமக்கல் மாவட்டத்தில் 2020 - 21 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு ரூ.4.06 கோடி மதிப்பீட்டில் 10,304 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன.\nதிருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமை வகித்தாா். திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பொன்.சரஸ்வதி முன்னிலை வகித்தாா்.\nஇதில் திருச்செங்கோடு தொகுதிக்குட்பட்ட 13 பள்ளிகளைச் சோ்ந்த 1,584 மாணவ, மாணவியருக்கு ரூ. 62.35 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளையும், குமாரபாளையம் தொகுதிக்குள்பட்ட 14 பள்ளிகளைச் சோ்ந்த 1,678 மாணவ, மாணவியருக்கு ரூ. 66.01 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளையும், அஞ்சல் துறையின் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சிறுசேமிப்பு திட்ட சேமிப்பு புத்தகங்களை 10 பெண் குழந்தைகளுக்கும் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி வழங்கினாா்.\nமுன்னதாக எலச்சிபாளையத்தில் பணிக்கு செல்லும் 396 மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் பெறுவதற்கான ஆணைகளை அமைச்சா் வழங்கினாா். மேலும் அகரம் ஊராட்சியில் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியையும் அவா் திறந்து வைத்தாா்.\nஇந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் ஆா்.சாரதா, முதன்மைக் கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன், திருச்செங்கோடு கோட்டாட்சியா் ப.மணிராஜ், திருச்செங்கோடு மாவட்ட கல்வி அலுவலா் வ.இரவி, பள்ளிபாளையம் நகராட்சி முன்னாள் தலைவா் பி.எஸ்.வெள்ளிங்கிரி, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் டி.கே.சுப்பிரமணியம், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா்கள், பள்ளி மாணவ, மாணவியா், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி, வன்முறை: புகைப்படங்கள்\nதில்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் - புகைப்படங்கள்\nதமிழகத்தில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழா - புகைப்படங்கள்\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2020/dec/29/farmers-protest-in-sellampatti-3533420.html", "date_download": "2021-01-27T20:24:40Z", "digest": "sha1:KE3MX4ZH2LMPL7R5SYWLIS55S2O7GLHN", "length": 9183, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செல்லம்பட்டியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமதுரை மாவட்டம் செல்லம்பட்டியில், விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nமத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, புது தில்லியில் கடந்த 30 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுக்கு ஆதரவு தெரிவித்து, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக விவசாயிகள் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா���. இதில், ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தினா்.\nஆா்ப்பாட்டத்தில், முண்டுவேலம்பட்டி விவசாயிகள், மக்கள் அதிகாரம் அமைப்பினா், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், அ.இ.பாா்வா்ட் பிளாக் உள்ளிட்ட கட்சியினரும் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி, வன்முறை: புகைப்படங்கள்\nதில்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் - புகைப்படங்கள்\nதமிழகத்தில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழா - புகைப்படங்கள்\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/category/books/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E2%80%8D/", "date_download": "2021-01-27T20:02:57Z", "digest": "sha1:U6N4TT5CM5VUJLUNKTKR64WLJ74KKFVA", "length": 14314, "nlines": 111, "source_domain": "maattru.com", "title": "புத்தகம் பேசுது‍ Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nHome இதழ்கள் Archive by category புத்தகம் பேசுது‍\nசயாம்-பர்மா மரண ரயில் பாதை\nமாற்று ஆசிரியர்குழு‍ May 13, 2020 484 0\n1987 அல்லது 1988ஆக இருக்கலாம். தூர்தர்ஷனில் சனி இரவு 10 மணிக்கு மேல் உலகப்புகழ் பெற்ற திரைப்படங்களை ஒளிபரப்புவார்கள். அப்படி ஒரு நாள் The bridge on the river Kwai என்று ஒரு கருப்பு வெள்ளை படத்தை பார்த்தேன். இயக்குனர் David Lean என்று தெரிந்து கொண்டேன். அவர் யாரென்று அப்போது தெரியாது. அது Continue Reading\nபுத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍\nமாற்று ஆசிரியர்குழு‍ February 23, 2020 842 0\nதான் தொழுத அந்த அல்லாவோ… தன் கணவர் வணங்கிய முப்பத்து முக்கோடி தேவர்களோ இன்று இயேசு வடிவில் வந்து தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் உதவுவதாக தாஜ் நினைத்துக்கொண்டாள்.“இன்னா இலாஹி வ இன்இலைகி ராஜுவூ���்” என்று துவங்கும் இந்நாவல் மதத்தின் பெயராலும், சாதியாலும், கடவுளின் துணைகொண்டு இந்த ஆண்களால் இழைக்கப்படும் அநீதிகளைத் ஒரு பெண் தன் வாழ்வில் கற்ற அனுபவம் என்ற பேராயுதத்தின் Continue Reading\nதற்போது நாட்டில் ஒரு அவசர நிலை ஆட்சி போன்ற நெருக்கடி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், எதிர்ப்புக் குரல்களை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது,” என்று குஜராத் ஊடகவியலாளர் ரானா அய்யூப் கூறினார்.\n“தற்போது நாட்டில் ஒரு அவசர நிலை ஆட்சி போன்ற நெருக்கடி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், எதிர்ப்புக் குரல்களை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது,” என்று குஜராத் ஊடகவியலாளர் ரானா அய்யூப் கூறினார். குஜராத்தில் 2002ல் அரங்கேற்றப் பட்ட மதக்கலவரங்கள், இஸ்லாமிய மக்கள்மீதான திட்டமிட்ட வன்முறைகள், அவற்றின் பின்னணியில் ஆளுங்கட்சியினருக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் இருந்த Continue Reading\nபின்னர் அரசாங்கம் வீழ்ந்தது. ஆனால், புத்தகங்கள் இருந்தன\nவரலாற்றை ஒரு கல்விப்புலம் சார்ந்த துறையாகவும், அரசியலில் பயன்படுத்தப்படுவதாகவும் வேறுபடுத்திப் பார்ப்பது இந்தியாவில் போதுமான அளவில் இல்லைContinue Reading\nபுத்தகம் பேசுது – டிசம்பர் 2014\nதலையங்கம் புத்தகங்களை முத்தமிடுவோம் விண்ணைத் தாண்டி வளரும் மார்க்சியம் பால் ஸ்வீசி: மார்க்சிய அறிவுஜீவிக்கான இலக்கணம் தூரத்து புனைவுலகம் மறக்க வேண்டிய ஞாபகங்கள் உடல் திறக்கும் நாடக நிலம் ஞாபகக் குகையில் ஊர்ந்து செல்லும் கோலங்கள் வாங்க அறிவியல் பேசலாம் டார்வின் ஒரு லட்சம் முறை வென்றிருக்கிறார்… ஒரு புத்தகம் 10 கேள்விகள் நாமக்கல்லில் மேட்டுத்தெரு ஆத்தூரில் மந்தைவெளி Continue Reading\nபுத்தகம் பேசுது – செப்டம்பர்\nபுத்தகம் பேசுது செப்டம்பர் மாத இதழ் Continue Reading\nபுத்தகம் பேசுது – ஆகஸ்ட்\nதலையங்கம் வாசிப்பு… வாசிப்பு… வாசிப்பு… மார்க்சியம் இடதுசாரிகளும், சமூக இயக்கங்களும்… உடல் திறக்கும் நாடக நிலம் மௌனத்தில் கதைபோடும் பள்ளி மாணவிகள் நூல் அறிமுகங்கள் 1. கதைக்குள் கதையாய் விரியும் ரஃப் நோட்டு 2. மௌனத்தின் வலிமையும் உறுபசியும் உந்தித்தீயும் 3. இந்நாவலில் வரும் பாத்திரங்களும் நிகழ்வுகளும் உண்மையே… 4. தகர்க்கப்படும் ஐ.டி. நிறுவன பிம்பங்கள் 5. எண்ணெய் டேங்குகளின் Continue Reading\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத��கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nத்ருபங்கா .. திரை அறிமுகம்…….\nஎதற்காக புதிய பாராளுமன்ற கட்டிடம்\nஅதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை.. பேராபத்தில் எண்ணூர் – பழவேற்காடு மக்கள்……..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nதண்ணீர் – கந்தர்வன் சிறுகதை\nWASP NETWORK – திரைப்படம் குறித்தான முதல் பார்வை.\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/11/27/chennai.html", "date_download": "2021-01-27T20:02:06Z", "digest": "sha1:GX55Y4VHIP3QTLO6B22CXVM7LY5XPVRB", "length": 17684, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "இட்லியில் மயக்க மருந்து கலந்து நகைகளை கொள்ளையடித்த 2 \"பலே\" பெண்கள் | Woman robbed of jewels in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nஇலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா.வில் இந்தியா ஆதரவு தர வேண்டும்- ஸ்டாலின்\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nசோனியா பற்றி விமர்சனம்... பாஜக ஐடி விங் நிர்வாகியை கண்டித்து... மகிளா காங்கிரஸ் போராட்டம்..\nதமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குகளா\nநாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்\nமகளை இப்போதே தயார் செய்யும் ரஹானே - வைரல் வீடியோ\nசென்னை மெரீனாவில் குவிந்ததோடு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்த அதிமுக தொண்டர்கள்\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇட்லியில் மயக்க மருந்து கலந்து நகைகளை கொள்ளையடித்த 2 \"பலே\" பெண்கள்\nஒரு பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த இட்லியைக் கொடுத்து சாப்பிடச் செய்து, பின்னர் அவரிடமிருந்து 5 பவுன்நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற 2 பெண்களை சென்னை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.\nசென்னை-பல்லாவரம் அருகே உள்ள பம்மல்லைச் சேர்ந்தவர் அல்லி. இவர் இன்று காலை ஒரு வேலையாகசென்னை பல் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்.\nஅப்போது அவரிடம் நைசாகப் பேச்சுக் கொடுத்த இரண்டு பெண்கள், அந்தப் பெண்ணுக்கு சாப்பிடுவதற்காகஇட்லியும் கொடுத்தனர்.\nஇட்லியில் மயக்க மருந்து கலந்திருப்பது தெரியாத அல்லி, அந்தப் பெண்கள் காட்டிய \"அன்பில்\" நெகிழ்ந்து போய்மகிழ்ச்சியுடன் அதைச் சாப்பிட்டார். ஆனால் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அல்லி மயக்க��ானார்.\nஇதையடுத்து அல்லியின் உறவினர்கள் என்று கூறிக் கொண்ட அந்தப் பெண்கள் அவரையும் ஒரு ஆட்டோவில்ஏற்றிக் கொண்டு அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறினர்.\nபின்னர் அல்லி அணிந்திருந்த சுமார் 5 பவுன் நகைகளை உருவிக் கொண்ட அந்தப் பெண்கள், அல்லியின் பர்சில்வைத்திருந்த ரூ.750 பணத்தையும் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து மயங்கிய நிலையிலேயே இருந்தஅல்லியை உயர் நீதிமன்ற சுவருக்கு அருகில் இறக்கி விட்டுத் தப்பி விட்டனர்.\nசிறிது நேரம் கழித்து அந்தப் பக்கமாக வந்த சட்டக் கல்லூரி போலீசார் மயங்கிக் கிடந்த அல்லியை மீட்டு அரசுமருத்துவமனையில் சேர்த்தனர்.\nஅவருக்கு மயக்கம் தெளிந்த பிறகு தான் இவ்வளவு விவரங்களும் தெரிய வந்தன. தன்னை அந்த இரண்டுபெண்களும் ஏமாற்றிக் கொள்ளையடித்ததைப் போலீசாரிடம் கூறினார் அல்லி.\nஇதையடுத்து தப்பியோடிய இரண்டு பெண் கொள்ளையர்களையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.\n10,000 பாக்கெட் கள்ளச் சாராயம் பறிமுதல்:\nஇதற்கிடையே சென்னையில் 10,000 பாக்கெட் கள்ளச் சாராயத்தைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.\nஎம்.ஜி.ஆர். நகர் மற்றும் மகாகவி பாரதி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள சில வீடுகளில் போலீசார் இன்று காலைஅதிரடி சோதனை நடத்தினர்.\nஅப்போது அங்கு 10,000 பாக்கெட் கள்ளச் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்துஅவற்றைப் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சமாகும்.\nஇது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.\nதமிழகத்தில் புதியதாக 512 பேருக்கு கொரோனா- 8 பேர் உயிரிழப்பு\nஹைகோர்ட் அனுமதி... சென்னையில் ஜெ. நினைவு இல்லம் இன்று திறப்பு- ஜரூர் ஏற்பாடுகள்\n18 பிஞ்சுகளையும் நாசம் செய்த \"டைரக்டர்\".. காப்பகத்தில் நடந்த அக்கிரமம்.. சென்னையில் பரபரப்பு..\nபழனி முருகனிடம் எனக்காக வேண்டிக்கங்க மேடம்.. குட்நைட்.. குஷ்புவுக்கு கொரோனா நோயாளி ட்வீட்\nவாயை விட்டே கேட்டு விட்ட பிரேமலதா.. முடிவு எடப்பாடியார் கையில்.. திமுக டோன்ட் கேர்.. பரிதாபம்தான்\nவிலகிய மேலாடை.. டக்கென அட்ஜஸ்ட் செய்து.. சிறுமியுடன் செல்பியும் எடுத்து.. ராகுலின் \"மனிதம்\".. சபாஷ்\nஜெ. நினைவு இல்லம் திறப்புக்கு அனுமதி- பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை: சென்னை ஹைகோர்ட்\nஅதிமுகவின் அதிரடி வியூகம்.. முக்கிய தொகுதிகளுக்கு கு��ி.. மிரண்டு போன பாஜக.. குஷியில் திமுக\nஅதிசயம்.. கருணாநிதி நினைவிடத்தில் கரை வேட்டிகளுடன் குவிந்த அதிமுகவினர்\nசசிகலா அரசியலுக்கு வரவேண்டும்... எனது ஆதரவு உண்டு - பிரேமலதாவின் அந்தர் பல்டி\nசசிகலாவை புகழ்ந்து, எடப்பாடியாரை விமர்சித்துவிட்டு.. சீட்டு மட்டும் இவ்வளவு கேட்கிறதே தேமுதிக\nகோடி ரூபாயில் வீடு கட்டினாலும் சிலருக்கு தெருவை ஆக்கிரமிக்காமல் இருக்க முடியாது\nமீண்டும் ரஜினி வர போகிறாரா.. \"நான் வர்றேன்\".. பொடி வைத்து பேசும் அர்ஜூனமூர்த்தி.. திமுகவுக்கு செக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/24/lanka.html", "date_download": "2021-01-27T21:08:07Z", "digest": "sha1:MBF6WIRV5AUANAGKVDITVF3L2UNASDXF", "length": 14642, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "புலிகள், ரணில், நார்வே, ஜப்பான் மீது சந்திரிகா பாய்ச்சல் | Kumaratunga rejects Tigers demand; slams Norway, Japan - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nஇலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா.வில் இந்தியா ஆதரவு தர வேண்டும்- ஸ்டாலின்\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து ��மேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுலிகள், ரணில், நார்வே, ஜப்பான் மீது சந்திரிகா பாய்ச்சல்\nவட கிழக்கு மாகாணத்தில் புலிகள் தலைமையில் இடைக்கால நிர்வாகம் அமைக்கும் யோசனையை அதிபர்சந்திரிகா குமாரதுங்கா நிராகரித்துள்ளார்.\nஇந்த விவகாரத்தில் நார்வேயும், ஜப்பானும் தங்களது வரம்பையும் மீறி நடந்து கொள்வதாக சந்திரிகா குற்றம்சாட்டியுள்ளார்.\nஇடைக்கால நிர்வாகத்தை அமைத்தால் தான் அடுத்த மாதம் ஜப்பானில் நடக்கும் நிதியுதவி மாநாட்டில்பங்கேற்போம் என புலிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். இதன் பின்னர் தான் பேச்சுவார்த்தைகளிலும்பங்கேற்போம் என்று கூறியுள்ளனர்.\nபுலிகளின் இக் கோரிக்கைகைள ஏற்க பிரதமர் ரணில் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இனப் பிரச்சனைக்குஅமைதித் தீர்வு ஏற்பட கடுமையாக முயன்று வரும் நார்வே நாடும் புலிகளின் கோரிக்கையை ஏற்குமாறு ரணிலைவலியுறுத்தியுள்ளது. ஜப்பானும் இதே கருத்தைத் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇந் நிலையில் வெளிநாட்டு நிருபர்களுக்கு சந்திரிகா அளித்த பேட்டி விவரம்:\nபுலிகள் வசம் வட-கிழக்கு இலங்கையை ஒப்படைக்க முடியாது. அவர்கள் கட்டுப்பாட்டில் இடைக்காலநிர்வாகத்தையும் அமைக்க முடியாது. முதலில் புலிகள் தீவிரவாத்தைக் கைவிட வேண்டும். தங்களிடம் உள்ளஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்.\nஇனி எக்காலத்திலும் தனி ஈழம் கேட்கவே மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும். இதன் பின்னர் தான்அவர்களுக்கு அரசியல் அதிகாரத்தைத் தர முடியும்.\nஅமைதியை ஏற்படுத்தத் தான் நார்வே நாட்டின் உதவியை நான் நாடினேன். ஆனால், அவர்களை நடுவர்களாகஏற்க முடியாது. தங்களது வரம்பை மீறி அவர்கள் நடந்து கொள்கின்றனர். புலிகளின் கடற்படையை ஒருஅரசாங்கத்தின் படையாக ஏற்றுக் கொள்ளுமாறு இவர்கள் வலியுறுத்துகின்றனர்.\nஇது எப்படி சரியாகும். எந்த நாட்டிலாவது இரு கடற்படைகள் இருக்க முடியுமா\nஇலங்கையின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையைக் கெடுக்க இவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எங்கள்நாட்டின் இறையாண்மை குறித்து நார்வே முடிவு செய்ய முடியாது.\nபுலிகளுடன் கொஞ்சிக் குலாவும் ஜப்பானின் செயலும் கண்டிக்கத்தக்கது. ஜப்பானுக்க�� இந்த அமைதிப்பேச்சுவார்த்தைகளில் என்ன வகையான இடம் தரப்பட்டது என்று தெரியவில்லை. தாங்கள் வெறும்ஆலோசகர்களாக மட்டுமே இருப்பதாக ஜப்பானும் ரணிலும் கூறுகின்றனர்.\nஆனால், இப்போது அவர்களது செயல்பாட்டைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. புலிகளுடன கொஞ்சிக்குலாவுவது ஏன். நாட்டின் ஒற்றுமைக்கு ஊரு விளைவிக்கும் செயலில் ரணில் அரசு ஈடுபட்டால் அதைக்கலைக்கவும் நான் தயங்க மாட்டேன்.\nபுலிகளுடன் என்ன பேசப்படுகிறது என்பதைக் கூட ரணில் எனக்குச் சொல்வதில்லை என்றார் சந்திரிகா.\nஅமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுடன் ரணில் விக்கிரமசிங்கே பேச்சு நடத்திய பின்னர் அமைதிப்பேச்சுவார்த்தைகளில் ஜப்பான் தலையிட்டது. புஷசின் வலியுறுத்ததால் ஒரு அமைதித் தூதரையும் ஜப்பான்நியமித்தது. இப்போது இந்த அமைதிப் பேச்சில் இந்தியாவையும் சேர்க்க வேண்டும் என சந்திரிகாவலியுறுத்துகிறார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/08/16/afgan.html", "date_download": "2021-01-27T21:00:48Z", "digest": "sha1:3QDVJPRDCOIPM43EGQRUW5WKAWYCPBHY", "length": 10803, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆப்கானிஸ்தானிலிருந்து போதைப் பொருள் கடத்தி சென்னையில் விற்பனை: 3 பேர் கைது | 3 arrested for selling Afgan narcotics in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nஇலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா.வில் இந்தியா ஆதரவு தர வேண்டும்- ஸ்டாலின்\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடு���்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆப்கானிஸ்தானிலிருந்து போதைப் பொருள் கடத்தி சென்னையில் விற்பனை: 3 பேர் கைது\nஆப்கானிஸ்தானிலிருந்து போதைப் பொருளைக் கடத்தி வந்த 3 பேர் கொண்ட கும்பலை சென்னை போலீஸார்கைது செய்துள்ளனர்.\nசென்னை புளியந்தோப்பு பகுதியில் போதைப் பொருள் நடமாட்டம் இருப்பதாக தெரிய வந்ததையடுத்துபோதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் அங்கு தீவிர விசாரணை நடத்தினர்.\nஇதில், ரபீக் என்பவர் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, மண்ணடி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில்,போதைப் பொருள் கும்பல் பதுங்கியிருப்பது தெரியவந்தது.\nஇதையடுத்து போலீஸார் மாறுவேடத்தில் அங்கு சென்றனர். போதைப் பொருள் வாங்கச் சென்றவர்கள் போலஅவர்கள் சென்றனர்.\nஅங்கிருந்த குர்ஷித் மற்றும் ஹம்சா ஆகிய இருவரும், போலீஸாரிடமே ரூ. 1.5 கோடி மதிப்புள்ள பிரெளன் சுகரைவிற்க முன் வந்தனர்.இதைத் தொடர்ந்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.\nஆப்கானிஸ்தானிலிருந்து ஹம்சா பல முறை போதைப் பொருளைக் கடத்தி வந்து சென்னையில் விற்றுள்ளதுதெரியவந்தது. இவர் கேரளாவைச் சேர்ந்தவராவார்.\nஇதில் குர்ஷித் என்பவர் காஷ்மீரைச் சேர்ந்தவர். இருவரும் தங்களைத் தீவிரவாதிகள் என்று கூறி போலீஸாரைமிரட்டியதாகத் தெகிறது. இதைத் தொடர்ந்து இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/10/10/pappapatti.html", "date_download": "2021-01-27T21:04:44Z", "digest": "sha1:M5N6M66X63YBCIOSA2XLGE7ZQZLJBYM5", "length": 17188, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாப்பாபட்டி தலித் பஞ்சாயத்து: கிராம மக்களின் வேட்பாளர் வெற்றி- பதவியில் நீடிப்பாரா? | Pappapatti dalit panchayat: Alagarsami wins, But will he sworn-in? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவச��யம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nஇலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா.வில் இந்தியா ஆதரவு தர வேண்டும்- ஸ்டாலின்\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nசோனியா பற்றி விமர்சனம்... பாஜக ஐடி விங் நிர்வாகியை கண்டித்து... மகிளா காங்கிரஸ் போராட்டம்..\nதமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குகளா\nநாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்\nமகளை இப்போதே தயார் செய்யும் ரஹானே - வைரல் வீடியோ\nசென்னை மெரீனாவில் குவிந்ததோடு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்த அதிமுக தொண்டர்கள்\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாப்பாபட்டி தலித் பஞ்சாயத்து: கிராம மக்களின் வேட்பாளர் வெற்றி- பதவியில் நீடிப்பாரா\nமதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் தலித் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் கிராம மக்கள் சார்பில்நிறுத்தப்���ட்ட வேட்பாளர் அழகரி சாமி வெற்றி பெற்றார்.\nபாப்பாபட்டி உள்ளிட்ட தமிழகத்தில் காலியாக உள்ள 4 தலித் பஞ்சாயத்துக்களுக்கு தேர்த்ல் அறிவிக்கப்பட்டது.ஆனால், தேவர் சமூகத்தினரின் மிரட்டலால் பாப்பாபட்டி தவிர மற்ற இடங்களில் தலித்கள் போட்டியிடவில்லை.\nபாப்பாபட்டிக்கு நேற்று முன் தினம் தேர்தல் நடந்தது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டன.\nபாப்பாபட்டியில் கிராம மக்கள் சார்பில் நிறுத்தப்பட்ட அழகர்சாமி வெற்றி பெற்றார். இருப்பினும் பதவியேற்றகையோடு இவர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என்று தெரிகிறது.\nகடந்த முறையும் இந்த தலித் பஞ்சாயத்துகளில் வென்றவர்கள் பதவியை விட்டு விலகியதோடு ஊரை விட்டேவெளியேறிவிட்டனர். இல்லாவிட்டால் அவர்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லை.\nஇது தவிர தமிழகம் முழுவதும் 20 உள்ளாட்சிகளிக்கு நடந்த தேர்தலில் 14 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.அதிமுக 6 இடங்களில் தான் வென்றுள்ளது. காஞ்சி, சோழிங்கர், ராமநாதபுரம், விழுப்புரம், திருவள்ளூர்,திண்டுக்கல், நாகை, நாமக்கல்,கடலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உஊராட்சி, ஒன்றிய அளவிலான 14பதவிகளுக்கு நடந்த தேர்தலில் திமுக வென்றுள்ளது.\nபெரம்பலூர் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் சக்தி, அதிமுக வேட்பாளரை விட700 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் இருக்கிறார். வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டுள்ளது.\nஅதே போல ஆம்பூர், வல்லம், மதுரை, உடன்குடி, ஆறுமுகநேரி ஆகிய இடங்களில் மாநகராட்சி, ஊராட்சிபதவிகளில் 6 இடங்களில் அதிமுக வென்றுள்ளது.\nபெரம்பலூர் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் சக்தி, அதிமுக வேட்பாளரை விட700 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் இருக்கிறார். வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டுள்ளது.\nதமிழகத்தில் புதியதாக 512 பேருக்கு கொரோனா- 8 பேர் உயிரிழப்பு\nஹைகோர்ட் அனுமதி... சென்னையில் ஜெ. நினைவு இல்லம் இன்று திறப்பு- ஜரூர் ஏற்பாடுகள்\n18 பிஞ்சுகளையும் நாசம் செய்த \"டைரக்டர்\".. காப்பகத்தில் நடந்த அக்கிரமம்.. சென்னையில் பரபரப்பு..\nபழனி முருகனிடம் எனக்காக வேண்டிக்கங்க மேடம்.. குட்நைட்.. குஷ்புவுக்கு கொரோனா நோயாளி ட்வீட்\nவாயை விட்டே கேட்டு விட்ட பிரேமலதா.. முடிவு எடப்பாடியார் கையில்.. திமுக டோன்ட் கேர்.. பரிதாபம்தான்\nவிலகிய மேலாடை.. டக்கென அட்ஜஸ்ட் செய்து.. சிறுமியுடன் செல்பியும் எடுத்து.. ராகுலின் \"மனிதம்\".. சபாஷ்\nஜெ. நினைவு இல்லம் திறப்புக்கு அனுமதி- பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை: சென்னை ஹைகோர்ட்\nஅதிமுகவின் அதிரடி வியூகம்.. முக்கிய தொகுதிகளுக்கு குறி.. மிரண்டு போன பாஜக.. குஷியில் திமுக\nஅதிசயம்.. கருணாநிதி நினைவிடத்தில் கரை வேட்டிகளுடன் குவிந்த அதிமுகவினர்\nசசிகலா அரசியலுக்கு வரவேண்டும்... எனது ஆதரவு உண்டு - பிரேமலதாவின் அந்தர் பல்டி\nசசிகலாவை புகழ்ந்து, எடப்பாடியாரை விமர்சித்துவிட்டு.. சீட்டு மட்டும் இவ்வளவு கேட்கிறதே தேமுதிக\nகோடி ரூபாயில் வீடு கட்டினாலும் சிலருக்கு தெருவை ஆக்கிரமிக்காமல் இருக்க முடியாது\nமீண்டும் ரஜினி வர போகிறாரா.. \"நான் வர்றேன்\".. பொடி வைத்து பேசும் அர்ஜூனமூர்த்தி.. திமுகவுக்கு செக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/06/blog-post_739.html", "date_download": "2021-01-27T18:53:30Z", "digest": "sha1:ZLCFDPPXXLRPCBZW4N5SUN3XN7FI3IHI", "length": 5039, "nlines": 117, "source_domain": "www.ceylon24.com", "title": "முஸ்லிம்களை அவமதிக்கும் அஸ்கிரிய மகாநாயக்க தேரருக்கு எதிராக தலாய்லாமா | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nமுஸ்லிம்களை அவமதிக்கும் அஸ்கிரிய மகாநாயக்க தேரருக்கு எதிராக தலாய்லாமா\nமுஸ்லிம்கள் தொடர்பில் அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வரக்காகொட ஞானரத்தன தேரர் தெரிவித்த கருத்தைத் தான் முற்றாக நிராகரிப்பதாக திபெத்திய பெளத்த ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-\n“நான் ஒரு பெளத்தன். பெளத்த மதத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது, எனினும், நான் ஏனைய அனைத்து சம்பிரதாயங்களையும் மதிக்கின்றேன்.\nமுஸ்லிம்களின் வியாபாரங்களைப் புறக்கணிக்க வேண்டும் எனவும், முஸ்லிம்கள் மீது கல்லெறிந்து கொலைசெய்ய வேண்டும் எனவும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர் தெரிவித்த கருத்தை முற்றாக நிராகரிக்கின்றேன்.\nமத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக முழுமூச்சுடன் செயற்பட வேண்டிய ஒருவர் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது பாரிய தவறாகும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்க���\nபாலமுனை வைத்தியசாலை தொடர்பான கட்டளை விரைவில்\nஅக்கரைப்பற்று நீர் வழங்கல் சபையினரே உங்கள் கவனத்திற்கு\nஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், வாழ்வில் இன்புற வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/08/22174250/1257528/Madhumita-says-about-bigg-boss-issue.vpf", "date_download": "2021-01-27T20:08:13Z", "digest": "sha1:SMIVJLKI5NGKRQHUQV7FH3VLFUTCMLRN", "length": 8999, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Madhumita says about bigg boss issue", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎன் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா பேட்டி\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு வெளியேறிய நடிகை மதுமிதா, என் மீது தொலைக்காட்சி நிறுவனம் பொய் புகார் கூறுகிறது என்று பேட்டியளித்துள்ளார்.\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் மற்றும் சாக்‌ஷி என 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருந்தனர். கடந்த வாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் அபிராமி, கவின், லாஸ்லியா, முகென், மதுமிதா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இவர்களில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி திடீரென வெளியேற்றப்பட்டார்.\nஇந்நிலையில், நேற்று தனியார் தொலைக்காட்சி சட்டப்பிரிவு மேலாளர், நடிகை மதுமிதா மீது சென்னை கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மதுமிதா ஒப்பந்தப்படி 11 லட்சத்தி, 50 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளதாகவும், மீதமுள்ள 42 நாட்களுக்கு பாக்கி பணம் தருவதாக கூறி இருந்ததாகவும் ஆனால் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரை மதுமிதா தொடர்பு கொண்டு இரண்டு நாட்களில் பணம் தரவில்லை என்றால் தற்கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇதற்கு மதுமிதா மறுப்பு தெரிவித்து பேட்டியளித்துள்ளார். அதில், ‘திரைத்துறையில் இதுவரை என் மீது எந்த புகாரும் வந்ததில்லை. நான் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடம் தற்கொலை மிரட்டல் கொடுக்கவில்லை. மீதி பணம் கேட்டேன். அவர்களும் தர சம்மதித்து இருக்கிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் என் மீது ஏன் பொய் புகார் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இது குறித்து கேட்க, தொலைக்காட்சி நி��ுவனத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. தனியார் தொலைக்காட்சி நிறுவனமும், கமல் சாரும் இணைந்து இதற்கு தீர்வு காண வேண்டும். இந்த விஷயத்தால் நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன்’ என்றார்.\nபிக் பாஸ் 3 பற்றிய செய்திகள் இதுவரை...\nபிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்\nவிஜய்யின் தாயாரை சந்தித்த பிக்பாஸ் பிரபலங்கள்\nசாண்டி, தர்ஷனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு\nபிக் பாஸ் வீட்டுக்குள் தாலியை கழற்றி வைத்தது ஏன்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் கவின்\nமேலும் பிக் பாஸ் 3 பற்றிய செய்திகள்\nமீண்டும் பிரபல நடிகருடன் இணைந்த பிரியா பவானி சங்கர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் - குவியும் வாழ்த்துக்கள்\nவெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட்’ - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு மீது போனி கபூர் அதிருப்தி\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு அடித்தது ஜாக்பாட் - சூர்யா படத்தில் நடிக்கிறார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newssri.com/news/srilanka/7706/", "date_download": "2021-01-27T20:26:40Z", "digest": "sha1:2RPJVTIQD3E4POC7VGLI4XKYHLPEIF5R", "length": 6363, "nlines": 94, "source_domain": "www.newssri.com", "title": "இராணுவம், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் இணைந்து விசேட நடவடிக்கை – Newssri", "raw_content": "\nஇராணுவம், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் இணைந்து விசேட நடவடிக்கை\nஇராணுவம், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் இணைந்து விசேட நடவடிக்கை\nவவுனியா உட்பட நாட்டின் பல பாகங்களில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விசேட நடவடிக்கையில் பாதுகாப்பு பிரிவினர் இன்று 29ஆம் திகதி காலை ஈடுபட்டிருந்தனர்.\nபுத்தாண்டு வருடம் ஒர் சில நாட்களில் வரவுள்ள இந் நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இராணுவம் , பொலிஸார் , விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தொற்று நீக்கும் செயற்பாட்டினை முன்னெடு்த்திருந்தனர்.\nசீமெந்து லொறியில் மோதி ஒருவர் பலி\nநீதிமன்றம் சட்டத்தின் ஆட்சியைத் தேடும் மக்கள் இல்லமாக மாற…\nஉயர்தர வகுப்புக்களை ஜூலை மாதத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டம்\nவவுனியா நகர வர்���்தக நிலையங்கள் , பழைய பேரூந்து நிலையம் , புதிய பேரூந்து நிலையம் , சந்தை போன்றன பகுதிகளில் தொற்று நீக்கி மருந்தும் தெளிக்கப்பட்டது.\nமேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோருக்கான ரெபிட் அண்டிஜன்ட் பாிசோதனைகள் தொடர்ந்தும் அமுலில்\nஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி\nசீமெந்து லொறியில் மோதி ஒருவர் பலி\nநீதிமன்றம் சட்டத்தின் ஆட்சியைத் தேடும் மக்கள் இல்லமாக மாற வேண்டும்\nஉயர்தர வகுப்புக்களை ஜூலை மாதத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டம்\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 2734 பேர் இதுவரையில் கைது\nமீண்டும் பிரபல நடிகருடன் இணைந்த பிரியா பவானி சங்கர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஷ்யாவில் மேலும் 17,741 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி.\nசீமெந்து லொறியில் மோதி ஒருவர் பலி\nநீதிமன்றம் சட்டத்தின் ஆட்சியைத் தேடும் மக்கள் இல்லமாக மாற…\nஉயர்தர வகுப்புக்களை ஜூலை மாதத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டம்\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 2734 பேர் இதுவரையில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/38038/taramani-official-teaser", "date_download": "2021-01-27T19:33:18Z", "digest": "sha1:D2VEVXL3CF3D3CSBKKEPOLHT5O5JMMDP", "length": 3942, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "தரமணி - டீசர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமீரா ஜாக்கிரதை - டிரைலர்\nஅருள்நிதியை இயக்கும் ‘எருமசாணி’ புகழ் விஜய்குமார் ராஜேந்திரன்\n‘K-13’ படத்தை தொடர்ந்து அருள்நிதி, ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் 90-வது படமாக உருவாகி வரும்...\nபிரபுதேவா, அமைரா தஸ்தர் இணையும் ‘பஹிரா’\nஆதிக் ரவிச்சந்திரனும், பிரபு தேவாவும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்றும் இந்த படத்தின் அதிகாரபூர்வ...\n‘அப்துல் காலிக்’ ஆனார் சிம்பு\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...\nவால்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nசர்வர் சுந்தரம் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்க���்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/video/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%A9/52-259711", "date_download": "2021-01-27T18:54:48Z", "digest": "sha1:4GLKFZC3GAGRXI2R2ULF4P7VNWEFY3CR", "length": 9084, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || உயிர் இருக்கும் வரை மக்கள் பணி செய்வேன் - பிள்ளையான் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 28, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome Video உயிர் இருக்கும் வரை மக்கள் பணி செய்வேன் - பிள்ளையான்\nஉயிர் இருக்கும் வரை மக்கள் பணி செய்வேன் - பிள்ளையான்\nமக்களோடு மக்களாக நின்று, என்னுடைய உயிர் இருக்கும் வரை மக்கள் பணி செய்வேன் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் ஐந்து வருடங்களாக சிறையிலிருந்த அவர், பிணையில் இன்று (24) விடுதலை செய்யப்பட்டனர்.\nநீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறிய பின்னர், தான் பிணையில் வந்தமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் கருத்துத் தெரிவித்த அவர், “என்னுடைய வழக்கு, திட்டமிட்ட ஒரு பழிவாங்கல். அதை இன்றுதான் நீதிமன்றம் உணர்ந்திருக்கின்றது. ஏற்ககெனவே நாங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் போல மக்களோடு மக்களாக நின்று, என்னுடைய உயிர் இருக்கும்வரை மக்கள் பணி செய்வேன். என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு மாத்திரமன்றி, நான் வெளியில்வர வேண்டுமென பிரார்த்தனை செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி” என்றார்.\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலும் 311 பேருக்கு தொற்று\nயாழ். மாநகர சபையின் பாதீடு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2/", "date_download": "2021-01-27T19:39:41Z", "digest": "sha1:QT3ZQRBQRPUKD2N67G2HBCR3RZWMKL2W", "length": 18646, "nlines": 120, "source_domain": "maattru.com", "title": "நெஞ்சைக் கரைக்கும் ஆற்றல் எபோலா ஆபத்து...? - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nநெஞ்சைக் கரைக்கும் ஆற்றல் எபோலா ஆபத்து…\nஅமெரிக்கப் பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோலியின் தலையை அறுத்துக் கொன்ற காட்சி கற்பனைக்கெட்டாத கொடூரமாக இருக்கிறதே\nகொடூரம்தான். காட்டுமிராண்டித்தனமாகத்தான் நமக்குத் தெரிகிறது. இராக்கில் தாக்குதல் நடத்த உத்தரவிட்ட ஒபாமாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இந்தப் படுகொலை என ஐஎஸ்ஐஎஸ் அறிவித்திருக்கிறது. உலகமெங்கும் போர்ப் பதட்டத்தையும் படு கொலைகளையும் நடத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நிற்பவர்கள் இப்படிப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகளாக இருக்கிறார்கள். அல் காய்தா போல ஐஎஸ்ஐஎஸ் அமைப்பும் அமெரிக்கா வளர்த்த கடாதான். இந்த மோதலில் சிக்கி அழியும் பாவப்பட்ட பெண்களையும் குழந்தைகளையும் நினைத்தால் நெஞ்சம் கலங்கித் தவிக்கிறது. பிற நாடுகளில் ஜனநாயகத்தைக் காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் அமெரிக்கா தலையிடும் இடங்கள் எல்லாம் ரணகளங்களாக மாறுவதுதான் வரலாறு. ஆனந்தவிகடன் வலைபாயுதே பகுதியில் “இலங்கையில் பூமிக்கடியி���் பெட்ரோல் கிடைக்குதுன்னு கிளப்பி விட்டுட்டாப் போதும், மிச்சத்தை அமெரிக்காக்காரன் பாத்துக்குவான்” என்ற பதிவு நகைச்சுவையாகத் தெரிந்தாலும் எவ்வளவு சத்தியமான உண்மை\nவறட்சியா, தமிழகத்தில் எங்கே வறட்சி என்று கேட்கும் தமிழக அமைச்சர் களை என்ன செய்வது\nவறட்சி நிவாரணம் வேண்டும் என்று தமிழக விவசாயிகள் கேட்கிறார்கள். அந்த செலவைத் தவிர்க்க, அம்மா ஆட்சியில் வறட்சி எப்படி இருக்கும் என்று கேட்டுவிட்டால் அம்மாவைக் குளிர்வித்தது மாதிரியும் ஆயிற்று, செலவி லிருந்து தப்பித்தது மாதிரியும் ஆயிற்று என்று அவர்கள் போடும் கணக்குதான் இப்படிப் பேச வைக்கிறது.\nமனிதர்களுக்குபுதிய ஆபத்தாக எபோலா வந் திருக்கிறதே\nஇந்தியாவுக்குள் எபோலா வைரஸ் வர வாய்ப்பு இல்லை என்று அரசு கூறுகிறது. நமக்குத் தான் நம்பிக்கை வர மறுக்கிறது. கொடிய தொற்றுநோய் என்கி றார்கள். வியர்வையிலிருந்து கூட தொற்றக் கூடியதாம். இந்த வைரஸ் தொற்று பாதிக்கப் பட்டவர்களை 30 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கண்காணிக்க வேண்டுமாம். இதுவரை மருத்து கண்டுபிடிக்கப்படவில்லை. எபோலா பாதித்த 4 மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் 45 ஆயிரம் இந்தியர்கள் இருக்கி றார்கள். அவர்கள் தாய்நாடு திரும்பினால் ஒவ்வொருவரை யும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். பார்க்கலாம்.\nஅண்மையில் நீங்கள் ரசித்துப் படித்தவை\nதி இந்துவில் சமஸ் எழுதி வரும் நீர், நிலம், வனம் தொடர் தான். கடலோடிகளின் வாழ்க் கையைப் பற்றி இவ்வளவு நெருக்கமாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு இதுவரை எனக்குக் கிடைத்தது இல்லை. அன்றாடம் நாம் சந்திக்கும் சில பிரச்சனைகள் எல்லாம் தூசுக்குச் சமானம் என்ற உணர்வை ஏற்படுத்திய கட்டுரை கள். உணர்வுபூர்வமாக எழுதி நம் நெஞ்சைக் கரைக்கும் ஆற்றல் சமஸிடம் இருக்கிறது.\nநம் நாட்டில் கருப்புப் பணம் உருவாகும் காரணங்கள் பட்டியலில் கல்வி நிறு வனங்களும் இடம் பிடித்துள் ளனவே..\nரியல் எஸ்nட், சுரங்கத் தொழில், மானியங்களைத் திசை திருப்பல் ஆகிய மூன்று வழி களில் கருப்புப் பணம் உருவாவ தாகப் படித்தபோது ஆச்சரிய மாக இல்லை. கல்வி நிறுவனங் கள் அடிக்கும் கொள்ளை நான்காவது காரணமாக இருக்கிறது என அறிந்தபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. தனியார் மருத்துவ மனைகளைக்கூட கல்வி நிறுவனங்கள் மிஞ்சி விட்டன ப���லும். கல்வி உரிமைச் சட்டம் என்று பெயருக்கு ஒரு சட்டத்தைப் போட்டு விட்டு அரசு கையைக் கட்டிக் கொண்டிருந்தால் அந்தத் துறையில் கருப்புப்பணம் பெருகாமல் எப்படி இருக்கும்\nகாங்கிரஸ் ஆட்சியில் டீசல் விலை ஏறியபோது அதைக் கடுமையாகச சாடிய தமிழக முதல்வர் அதே காரியத்தை மோடி அரசு செய்யும்போது மயிலிறகினால் ஒத்தி எடுப்பதற்கு என்ன காரணம்\nவேறு காரணங்கள் இருப்பது கண்கூடாகத் தெரிகிறதே ஆனால் ஒன்று, அம்மாவின் மென்மையான அணுகுமுறை யெல்லாம் எப்போது மாறும் என்று யாராலும் சொல்ல முடியாது. அவராலேயே கூடச் சொல்ல முடியாது. விடுங்கள். அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியவர்கள் நாம் அல்ல.\nகேட்டா கொடுப்பாங்க.. கேட்டாதான் கொடுப்பாங்க…\nஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் புதிய ஆசிரியன் சந்தா சேகரிப்பில் ஏற்படும் ஒரு தொய்வு, இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக புதிய ஆசிரியன் இதழைப் பாதித்திருக்கிறது. நண்பர்களிடம் நீங்கள் சந்தா கேட்டால் கொடுப்பார்கள். கேட்டால்தான் கொடுப்பார்கள். தொய்வுக்கு ஒரு காரணம் நாம் ஈராண்டுச் சந்தா வசூலிப்பதை அநேகமாகக் கைவிட்டு, ஓராண்டுச் சந்தாக்களாகவே வசூலிப்பது தான். ஆர்வலர்கள் இந்த அம்சத்தைக் கவனித்து இனி ஈராண்டுச் சந்தாக்கள் சேர்ப்பதில் முனைப்பு காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.\nஇரா. நடராசனுக்கு பால சாகித்ய அகடமி விருது\nடிஜிட்டல் மூலதனம் . . . . . . . \nபிரண்ட்லைன் நாளேடு அம்பலப்படுத்தும் மருத்துவ உலகின் அசிங்கங்கள் . . . .என்.சுபாஷ்.\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nத்ருபங்கா .. திரை அறிமுகம்…….\nஎதற்காக புதிய பாராளுமன்ற கட்டிடம்\nஅதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை.. பேராபத்தில் எண்ணூர் – பழவேற்காடு மக்கள்……..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nதண்ணீர் – கந்தர்வன் சிறுகதை\nWASP NETWORK – திரைப்படம் குறித்தான முதல் பார்வை.\nCategories Select Category English அரசியல் அறிவியல் ��தழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/11/08/pondy.html", "date_download": "2021-01-27T20:25:01Z", "digest": "sha1:UHDHBWME4CJGPNP7PS5F6BP4VS4QXG7R", "length": 13440, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாணவி தற்கொலை: பாண்டிச்சேரி சட்டசபை முன் மாணவ- மாணவிகள் ஆர்ப்பாட்டம் | Students protest in front of Pondy assembly - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nஇலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா.வில் இந்தியா ஆதரவு தர வேண்டும்- ஸ்டாலின்\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nகலை, அறிவியல் கல்லூரிகள்- பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை- ஜூலை 20 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nதமிழக அரசு கல்லூரிகளில் 1,311 பணியிடத்துக்கு தற்காலிக விரிவுரையாளர்கள்.. விரைவில் அறிவிப்பு\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கு மறுதேர்வு நடத்துவதை ஏற்க முடியாது: ராமதாஸ்\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு ரத்து... மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம்\nதமிழக பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் 2 பேர் கைது\nபசங்க காப்பி அடிச்சா டீச்சர் கிட்ட சொல்லலாம்….. டீச்சரே ��ாப்பியடிச்சாஆஆ.....\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாணவி தற்கொலை: பாண்டிச்சேரி சட்டசபை முன் மாணவ- மாணவிகள் ஆர்ப்பாட்டம்\nபாலிடெக்னிக் மாணவி தற்கொலை தொடர்பாக பாலிடெக்னிக் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிபாண்டிச்சேரி சட்டசபை முன்பு மாணவ, மாணவியர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபாண்டிச்சேரி லாஸ்பேட்டையில் அரசு தொழில்நுட்ப பள்ளி உள்ளது. இதில் படித்து வந்தவர் ஸ்ரீதேவி.\nஇவர் சமீபத்தில் திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு பள்ளி முதல்வர் தான் காரணம்என்று கூறி பள்ளி மாணவ, மாணவியர் சட்டசபை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்புகளையும்புறக்கணித்தனர்.\nஇதையடுத்து போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து மாணவ, மாணவியரை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.\nமேலும் ஸ்ரீதேவியின் தற்கொலை தொடர்பாக தீவிர விசாரணையையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு : சி.பி.ஐ விசாரணை கோரும் கல்வியாளர்கள்\nபாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வில் பிற மாநிலத்தவர்கள் தேர்ச்சி பெற்றது எப்படி\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஜிஎஸ்டி... குட்நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர் #gstrollout #GSTTryst #GST\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nஅப்போ வெளிநாட்டுல டவுன்லோட் பண்ணிப் பார்க்கலாமா பாஸு\n2 இலைக்கே 4 லாரின்னா.. \"தோப்பு\" வச்சிருக்கவங்க எல்லாம் எவ்ளோ பாவம்\nபடித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nஏன்டி உன் வீட்டுக்காரர் கிட்ட இதையெல்லாம் கேட்க மாட்டியா\nபேரென்னம்மா மஞ்சுளா.. எப்படிப் போறான்.. மஞ்சளா போறான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/uninstall-vlc-media-player-immediately/", "date_download": "2021-01-27T19:47:05Z", "digest": "sha1:6KREGEBZ75Z2WPPOCY3ARQYBNXOQCXZU", "length": 9271, "nlines": 83, "source_domain": "tech.tamiltwin.com", "title": "VLC Media Player-ஐ உடனே Uninstall செய்ய வேண்டும்!!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஜெர்மனை சேர்ந்த பாதுகாப்பு நிறுவனமான CERT-Bund ஆனது, VLC மீடியா பிளேயரில் ஒரு பாதுகாப்பு குறைபாடு இருப்பதை கண்டறிந்துள்ளது. அந்த குறைபாடு ஆனது, உங்கள் PC-ஐ ஹேக் செய்வதற்கான எளிமையான பாதையை ஹேக்கர்களுக்கு வழங்குமென்றும், அது சாத்தியமாகும் பட்சத்தில் உங்கள் பிசியில் உள்ள அனைத்து கோப்புகளையும் ஹேக்கர்களால் அணுக முடியுமென்றும் CERT-Bund தெரிவித்துள்ளது.\nகோப்புகளுக்கான அணுகல்களை மட்டுமின்றி, இந்த பாதுகாப்பு ஓட்டையானது, Remote code execution அல்லது Distributed Denial of Service (DDoS) போன்ற இணையவழி தாக்குதல்களுக்கும் வழிவகுக்குமாம்.\nஏனெனில் VLC Media Player குழுவிடம் இந்த பாதுகாப்பு ஓட்டையை சரிசெய்யும் எந்த இணைப்பும் (தற்போது வரையிலாக) இல்லை. எனவே, VideoLAN (விஎல்சி மீடியா பிளேயர் குழு) குறிப்பிட்ட குறைபாட்டை சரிசெய்யும் வரையிலாக, உங்கள் பிசி ஆனது எளிதில் ஹேக் செய்யப்படக்கூடியதாக அல்லது பாதிக்கப்படக்கூடியதாக தான் இருக்கும்.\nவிஎல்சியின் அனைத்து விண்டோஸ், லினக்ஸ் மற்றும் யூனிக்ஸ் பதிப்பும் இந்த பாதுகாப்பு குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றன, ஆனால் மேக்ஓஎஸ் பதிப்பு மட்டும் விதிவிலக்காக உள்ளது. அதாவது விஎல்சியின் மேக்ஓஎஸ் பதிப்பானது மிகவும் பாதுகாப்பானதாக உள்ளது. ஆகையால் மேக் பயனர்கள் இதுசார்ந்து அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை.\nஇப்போதைக்கு, இந்த “சிக்கலான” பாதுகாப்பு குறைபாட்டிலிருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே வழி உங்கள் PC-யில் இருக்கும் VLC Media Player-ஐ Uninstall செய்வது மட்டும் தான்.\nPunch-Hole டிஸ்பிளேயுடன் களமிறங்கும் ஹீவாய் நோவா 5ஐ ப்ரோ\nசொமேட்டோவின் ‘இனிஃபினிட்டி டைனிங்’ திட்டம் அறிமுகம்\nகொரோனா வைரஸால் கூகுள் நிறுவனம் எடுத்த முடிவு\nகூடுதல் கட்டணமில்லாமல் பே சர்வீஸ் சேனலை வழங்கத் திட்டமிட்டுள்ள டிஷ் டிவி\nகேரள வாடிக்கையாளர்களுக்கு 90 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nஇலங்கையில் 60 ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று\nகுருந்தூர் மலையில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தடுத்த இராணுவத்தினர்\nவிருப்பமானவர்கள் மட்டுமே தடுப்பூசியை பெற்றுக்கொள்வார்கள்\nஉடுப்பிட்டியில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்\nஇந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழில் மாபெரும் பேரணி (Video, Photos)\nதிரு இராசையா செல்வரட்ணம் (பேபி)பிரான்ஸ்21/01/2021\nதிரு ஆறுமுகம் சுப்பிரமணியம்வன்னேரிக்குளம், லண்டன்13/01/2021\nஅமரர் குமாரதேவராயர் சிவகடாட்சம்பிள்ளைகாங்கேசன்துறை, உரும்பிராய்02/02/2020\nதிருமதி நாதநாயகிஅம்மா சண்முகசுந்தரம் (சந்திரா)லண்டன்13/01/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/34236", "date_download": "2021-01-27T19:51:03Z", "digest": "sha1:4Y4X226MBX5KTDP5UCEI6LBO5KOQBXYW", "length": 12637, "nlines": 315, "source_domain": "www.arusuvai.com", "title": "கேரமல் பாயசம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்கள்\nஆயத்த நேரம்: 20 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 20 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive கேரமல் பாயசம் 1/5Give கேரமல் பாயசம் 2/5Give கேரமல் பாயசம��� 3/5Give கேரமல் பாயசம் 4/5Give கேரமல் பாயசம் 5/5\nபச்சரிசி - 2 தேக்கரண்டி\nபால் - 200 மி.லி\nசீனி - 4 தேக்கரண்டி\nநெய் - 1 தேக்கரண்டி\nமுந்திரி பருப்பு - 5\nகிஸ்மிஸ் பழம் - 5\nஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை\nஉப்பு - ஒரு பின்ச்\nசீனி - 2 தேக்கரண்டி\nதண்ணீர் - 1 தேக்கரண்டி\nபச்சரிசியை கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். (ஒன்றிரண்டாக உடைத்தால் போதும்)\nகுக்கரில் சீனி மற்றும் தண்ணீர் சேர்த்து கேரமல் தயார் செய்யவும்.\nகேரமல் தயாரானதும் உடைத்த அரிசியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.\nஅரிசியுடன் பால், 1 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி சிறு தீயில் 3 விசில் விடவும்.\nகுக்கரை திறந்து சீனி, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து 3 - 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.\nதாளிப்பு கரண்டியில் நெய் ஊற்றி முந்திரி பருப்பு, கிஸ்மிஸ் பழம் சேர்த்து வறுத்து பாயசத்துடன் சேர்க்கவும்.\nசுவையான கேரமல் பாயசம் ரெடி. சூடாக பரிமாறவும்.\nநன்றிங்க.. அறுசுவை சைட் வேலை நடந்ததால் இப்போதுதான் வெளியிட்டு இருக்காங்க..\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruthozhilmunaivor.com/msme-online-registration-in-tamil/", "date_download": "2021-01-27T20:06:19Z", "digest": "sha1:J2O2TAVUX75QAUAQGOUWIZUUVBTNID3E", "length": 35139, "nlines": 248, "source_domain": "www.siruthozhilmunaivor.com", "title": "MSME Online Registration In Tamil | குறு, சிறு, மற்றும் மத்திய தொழில் பதிவு செய்தல் MSME Online Registration In Tamil | குறு, சிறு, மற்றும் மத்திய தொழில் பதிவு செய்தல்", "raw_content": "\nசொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.40,000 மானியம்\nநெற்பயிரைத் தாக்கும் பழ நோய்\nசெம்மர செடிகள் குறைந்த விலையில் வேண்டுமா\nமதுரையில் மாபெரும் வேலை வாய்ப்பு\nHome வாங்க / விற்க MSME/SSI (UDYOG AADHAR) மத்திய அரசின் குறு, சிறு, மற்றும் மத்திய தொழில் பதிவு செய்தல்\nMSME/SSI (UDYOG AADHAR) மத்திய அரசின் குறு, சிறு, மற்றும் மத்திய தொழில் பதிவு செய்தல்\nநம்முடைய உற்பத்தி மற்றும் சேவைச் சார்ந்த தொழில் நிறுவனங்கள் அனைத்தையும் மத்திய அரசின் உத்யோக் ஆதார் பதிவு பெற்று நடத்தலாம். இந்த பதிவினால் நம்மால் பல்வேறு வகையான அரசு மானியங்கள், சலுகைகள் மற்றும் சான்றிதல்கள் எளிய முறையில் பெற்று தொழிலை சிறப்பாக நடத்தலாம்.\nநீங்கள் உற்பத்தி, சேவை சார்ந்த தொழில் செய்பவரா.. அப்பட���யென்றால் தங்கள் தொழிலை குறு, சிறு, மற்றும் மத்திய தொழில் பதிவு செய்து உள்ளீர்களா.. அப்படியென்றால் தங்கள் தொழிலை குறு, சிறு, மற்றும் மத்திய தொழில் பதிவு செய்து உள்ளீர்களா.. இப்போதே உங்கள் நிறுவனத்தை இதில் பதிவு செய்து கொள்ளுங்கள்.msme online registration in tamil\nஇதுவரை நீங்கள் தொழில் நிறுவனங்களை பழைய முறையான SSI என்னும் முறையில் பதிவு செய்து இருப்பீர்கள் அல்லது பதிவு செய்யாமல் இருந்துருப்பீர்கள். ஆனால் தற்போது மத்திய அரசின் மூலம் குறு, சிறு, மத்திய தொழில்களை உத்யோக் ஆதார் (UDYOG AADHAR for MSME) என்ற முறையில் பதிவு செய்ய வேண்டும்.\nஇதுவரை தங்களிடம் இருக்கும் எஸ்‌எஸ்‌ஐ(SSI) பதிவுகள் காலாவதி ஆகிவிட்டன. புதிய தொழில் துவங்குபவர்கள் தொழில் துவங்கும் முன் பதிவு செய்யும் முறை (SSI PART- 1) இப்போது இல்லை. தொழில் துவங்கிய பின்னரே உத்யோக் ஆதார் பதிவு செய்ய வேண்டும்.\nதொழில்கள் எவ்வாறு குறு,சிறு மத்திய தொழில்கள் என பட்டியலிடப் படுகின்றன..\nஉற்பத்தி சார்ந்த குறு தொழில்கள் எந்திர மதிப்பு ரூ.25 லட்சத்திற்கு குறைவாக, சிறு தொழில்கள் இயந்திர மதிப்பு ரூ.25 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை, மத்திய தொழில்கள் ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை இயந்திர மதிப்பு உள்ள தொழில்களும், சேவை சார்ந்த குறு தொழில்கள் ரூ.10 லட்சம் வரை, சிறு தொழில்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை, மத்திய தொழில்கள் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை இயந்திர மதிப்பு உள்ள சேவைச் சார்ந்த தொழில்களும் இதில் பதிவு செய்து பயன் பெறலாம்.\nஇதில் பதிவு செய்தால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடக்கும்\n1 நீங்கள் வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களில் கடன் பெற்றால் அவர்களுக்கு கண்டிப்பாக இந்த உத்யோக ஆதார் பதிவு அவசியம்.\n2 வருமான வரி தாக்கல் மற்றும் பதிவு செய்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் அவசியம்.\n3 பார்கோடு வாங்குபவர்களுக்கு 75% செலவில் மானியம் மத்திய அரசின் MSME வழங்கும் இதனை பெற இந்த சான்றிதல் அவசியம்.\n4 அறிவு சார் சொத்துரிமையில் காப்புரிமை பெற 50% வரை மானியம் பெற இந்த சான்றிதல் அவசியம்.\n5 வங்கியில் கடன் அல்லது உங்கள் சொந்த முதலீட்டில் உற்பத்தி துறையில் தொழில் தொடங்கினால் மாநில அரசின் பல திட்டங்களில் மானியம் கிடைக்கும்.\n6 25% எந்திர மதிப்பீல் மானியம்\n7 3 ஆண்டுகள் மின்சார மானியம்\n8 6 ஆண்டுகள் தாங்கள் கட்டும் வாட் வரி திரும்ப மானி��மாக கிடைக்கும்.\n9 மேற்கண்ட மானியங்களை பெற அவசியம் உத்யோக ஆதார் பதிவு செய்திருக்க வேண்டும்.\n10 உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த துறையில் தொழில் துவங்கும் போது ரூ.10 லட்சம் வரை கடன் பெறும் தொழில் அதிபர்கள் எந்தவித சொத்து பிணையமும் வங்கிகளுக்கு தர தேவையில்லை. இவ்வகை தொழில்துறை கடன் பெற இந்த பதிவு மிக அவசியம். நீங்கள் கடனை திறப்பி கட்ட தவறும் பட்சத்தில் இதை அரசின் CGTMSE முலம் கட்டும். msme online registration in tamil\n11 ரூபாய் 2 கோடி வரை உற்பத்தி மற்றும் சேவை துறை தொழில்களுக்கு சிட்பியின் பிணையமில்லா கடன் பெற வழிவகை செய்கிறது. இதில் உங்கள் திட்டங்கள் சிறப்பாக இருக்குமானால் CGTMSE என்ற திட்டத்தின் கீழ் நீங்கள் பிணையமில்லா கடன் பெற முடியும். இந்த திட்டத்தில் உதவி பெற உத்யோக் ஆதார் பதிவு செய்வது அவசியம்.\n12 மின்சார இணைப்பு பெறவும், தொழில்சாலைகளுக்கான கட்டணங்களில் மின் தொகை செலுத்தவும் 3A, 3B சலுகை கட்டணங்களில் செலுத்த இந்த பதிவு அவசியம்.\n13 ஜி.எஸ்.டி வரியிலும் பதிவு செய்ய முக்கிய ஆவணமாக இந்த உத்யோக் ஆதார் பார்க்கப்படும்.\n14 உற்பத்தி செய்யும் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றுமதி இறக்குமதி சான்று பெற உத்யோக் ஆதார் அவசியம்.\n15 மத்திய அரசு உங்கள் தொழிலை அங்கீகரிக்கவும் அவர்களின் பல திட்டங்களில் பயன்பெற்று தொழில் நடத்த உங்களுக்கு இந்த உத்யோக் ஆதார் அவசியம்.\n16 உத்யோக் ஆதாருடன் NSIC நிறுவனத்தில் பதிவு செய்யும் துணை நிறுவனங்களுக்கு தாய் நிறுவனத்திலிருந்து விண்ணப்ப பதிவு கட்டணம் முழுவதும் விலக்கு அளிக்கப்படும். மேலும்10% முன் பணம் கட்ட வேண்டிய முறையிலிருந்தும் விலக்கு அளிக்கபடும்.msme online registration in tamil\n17 பதிவு பெற்ற உங்கள் நிறுவனம் வேறு நிறுவனங்களுக்கு உற்பத்தி பொருள் விற்பனை அல்லது சேவை செய்யும் போது அந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்தில் தங்களின் பணத்தை கொடுக்க மறுக்கும் பட்சத்தில் இதற்காக அரசு அமைத்துள்ள கமிட்டியின் மூலம் கால தாமதத்திற்கு வட்டியுடன் உங்களின் பணத்தை பெற்று தர முடியும். இதற்கு நீங்கள் உத்யோக் ஆதார் பதிவு பெற்ற நிறுவனமாக இருத்தல் அவசியம்.\n18 PF, ESI போன்ற அமைப்புகளில் பதிவு பெறவும் இவை உதவும்.\n19 வங்கிகள் உங்கள் கடனை பதிவு செய்யும் போது பதிவு கட்டணம் தள்ளுபடி பெற இந்த உத்யோக் ஆதார் அவசியம்.\n20 மாசு கட்டுபாட்டு வாரிய சான்று ��ற்றும் தர நிர்ணய சான்று பெறுவதற்கும் இந்த பதிவு அவசியம்.\n21 இப்படி அனைத்து சேவைகளுக்கும் அரசு மானியம் மற்றும் கடன் உத்திரவாதம் பெற இந்த உத்யோக் ஆதார் பதிவு அவசியம்.\n22 இப்போது உத்யோக் ஆதார் பதிவில் உற்பத்தி மற்றும் சேவை துறையை இதில் பதிவு செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது.\nபதிவு செய்ய தேவையான முக்கிய ஆவணங்கள்: msme online registration in tamil\nஉங்கள் பெயர், ஆதார் எண் நிறுவனத்தின் பெயர், தொழிற்சாலை முகவரி, தொலைபேசி எண், ஈமெயில் ஐடி, வங்கி கணக்கு எண் மற்றும் வங்கி அடையாள எண் (IFS CODE), மொத்த முதலீடு, தொழிலாளர்களின் எண்ணிக்கை போன்ற விபரங்கள் அவசியம்.\nஇதில் பதிவு செய்ய ஆதார் எண் மற்றும் அதனுடன் இணைத்துள்ள தொலைபேசி எண் மிகவும் அவசியம். இது இருந்தால் மட்டுமே உத்யோக் ஆதாரின் இணையபக்கத்தில் நுழைய முடியும். தேவையான அனைத்து விபரங்களையும் கொடுத்த பின்னர் பதிவு செய்து அதற்கான சான்றிதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nசில தொழில்கள் குறு மற்றும் சிறு தொழில்களுக்கு மட்டும் என அரசினால் வரையறுக்கபட்டுள்ளது. பதிவு செய்யும் போது இதனை கவனித்தில் கொண்டு பதிவு செய்தல் வேண்டும்.msme online registration in tamil\nஉள்நாடு மற்றும் வெளிநாட்டில் நடைபெறும் கண்காட்சிகளில் கலந்து கொள்ள குறு, சிறு தொழில்களுக்கு பல சலுகைகள் அரசினால் வழங்கபடுகிறது. உதாரணமாக பயண செலவில் 75% வரை மானியமாக கிடைக்கும். கண்காட்சி அரங்க ஸ்டால் வாடகையில் கூட மானியம் கிடைக்கும். இதற்கு உத்யோக் ஆதார் மிகவும் அவசியம்.\nவேறு பெரிய நிறுவனங்களுடன் நீங்கள் போட்டி போட்டு கொண்டு நீங்கள் அரசு மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுக்கும் போது குறு தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் மற்றும் 15% வரை விலை அதிகமானாலும் உங்களுக்கே அந்த ஆர்டர் கிடைக்கும். இந்த பயனை பெறுவதற்கும் உத்யோக ஆதார் பதிவு அவசியம்.\nஅரசு பொது துறை நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுக்கும்போது குறு, சிறு தொழில்களுக்கு தங்கள் கொடுக்கும் வெளி வேலைகளில் 20 சதவிகிதம் கொடுக்கவேண்டும் இதனால் உத்யோக் ஆதார் பதிவு மிகவும் அவசியம்.\nஆன்லைனில் விண்ணப்பிக்கவும் இதனை பற்றிய பிற ஆலோசனைகளுக்கும் எங்களை அணுகலாம். ssi registration online in tamil\nமாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். வி��ம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com\nமேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு பகிரவும். நன்றி\nமத்திய அமைச்சரவை அறிவித்த MSME 3லட்சம் கோடியில்…\nமுயல் வளர்ப்பு சுய தொழில்\nகால்நடை வளர்க்க மற்றும் கால்நடை சார்ந்த தொழில் செய்ய கடன்\nகலர் சோடா புதிய தொழில் கை நிறைய வருமானம்\nதொண்டு நிறுவனம் தொடங்கி அரசின் நிதி உதவி பெற வேண்டுமா \nமத்திய கூட்டுறவு வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலை\nமாதம் 1,00,000/- லாபம் தரும் சிறு தொழில்\nதினமும் நல்ல வருமானம் பெற சுய தொழில்\nரூபாய் 5000 தில் புதிய சுய தொழில் வாய்ப்பு\nPrevious Postஇனிப்பு பொருள்கள் விற்பனை செய்ய முகவர்கள் தேவை Next Postஇயற்கை உரங்கள் தயாரித்தல் பயிற்சி வகுப்பு\nஎம்எஸ்எம்இ பயன் மற்றும் பதிவு செய்ய விரும்பும் சிறு நிறுவனங்கள். என்ன காரணம்\nதங்கள் செய்திகள், விவசாய கட்டுரைகள், வாங்க விற்க மற்றும் சுய தொழில் கட்டுரைகளை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\nநெற்பயிரைத் தாக்கும் பழ நோய்\nநெற்பயிரைத் தாக்கும் பழ நோய் – கட்டுப்படுத்த சில இயற்கை...\nஉங்கள் கிணறு மற்றும் போர் எப்பொழுதும் வற்றால்மால் இருக்க ரீசார்ஜ் செய்வது எப்படி\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nரூ.5 செலவில் இயற்கை உரம் தயாரிக்கலாம்\nசெம்மர செடிகள் குறைந்த விலையில் வேண்டுமா\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும் தோப்புகள் அமைப்பது எப்படி\nரூபாய் 55000 முதலீட்டில் ஆட்டு பண்ணை, உதவும் MKP GOAT FARMS INDIA LIMITED\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nமதுரையில் மாபெரும் வேலை வாய்ப்பு\nவீட்டிலிருந்து பணிபுரிய வெப் டெவலப்பர் தேவை\nவேலைவாய்ப்பு :எய்ம்ஸ் நிறுவனத்தில் 142 காலிப்பணியிடங்கள்\nஎல்லை பாதுகாப்பு படையில��� எஸ்.ஐ., ஏ.எஸ்.ஐ உள்ளிட்ட 228 காலிப் பணியிடங்கள்\nகாடை வளர்ப்பு இலவச பயிற்சி\nஒருங்கிணைந்த முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி\nதேனி வளர்ப்பு இலவச பயிற்சி\nகாரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nGJ அறக்கட்டளை வழங்கும் மாபெரும் இலவச சுயதொழில் பயிற்சி முகாம்\nநெற்பயிரைத் தாக்கும் பழ நோய்\nஉங்கள் கிணறு மற்றும் போர் எப்பொழுதும் வற்றால்மால் இருக்க ரீசார்ஜ் செய்வது எப்படி\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nரூ.5 செலவில் இயற்கை உரம் தயாரிக்கலாம்\nஇயற்கை சாகுபடிக்கு ரூ.4 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெண் தேவை\n8 மணி நேரத்தில் 8 ஆயிரம் சம்பாதிக்க ரெடியா\nவேப்பங்குச்சி, கரி தூள், மாட்டு வரட்டி மூலம் மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் தொழில்\n100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nதங்கள் தொழிலை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்யவும், அதிக வாடிக்கையாளர்களை பெறவும், நமது இணையதளத்தில் குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயன் பெறுக.\nஏனெனில் மாதம் 100000 கும் மேற்பட்ட பார்வையாளர்களை நமது இணையம் கொண்டுள்ளது. ஆகையால் தங்கள் விளம்பரத்திற்கு சிறந்த பலன் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.\nகாடை வளர்ப்பு இலவச பயிற்சி\nஒருங்கிணைந்த முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி\nதேனி வளர்ப்பு இலவச பயிற்சி\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெண் தேவை\nகாரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\n8 மணி நேரத்தில் 8 ஆயிரம் சம்பாதிக்க ரெடியா\nவேப்பங்குச்சி, கரி தூள், மாட்டு வரட்டி மூலம் மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் தொழில்\n100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்\nGJ அறக்கட்டளை வழங்கும் மாபெரும் இலவச சுயதொழில் பயிற்சி முகாம்\nநமது இணையத்தில் உள்ள விளம்பரம் மற்றும் கட்டுரையாளர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனத்துடன் செயல்படவும். தங்கள் எடுக்கும் முடிவுக்கு நாமும், நமது இணையதளம் பொறுப்பு அல்ல.\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்ம��னைவோர்.\nகாம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.\nசெம்மர செடிகள் குறைந்த விலையில் வேண்டுமா\nவீட்டிலிருந்து பணிபுரிய வெப் டெவலப்பர் தேவை\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெண் தேவை\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும் தோப்புகள் அமைப்பது எப்படி\nரூபாய் 55000 முதலீட்டில் ஆட்டு பண்ணை, உதவும் MKP GOAT FARMS INDIA LIMITED\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nLPG ஆட்டோ கேஸ் பங்க் வைக்க தமிழகம் முழுவதும் டீலர் தேவை\nஅறக்கட்டளை தொடங்கி அரசு மற்றும் தனியார் நிதி உதவி பெற வேண்டுமா\nதகவல்களை உடனே அறிய :\nபுதிய தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்பு செய்திகள், விவசாய செய்திகள். இலவச பயிற்சிகள் மற்றும் அரசாங்க மானிய திட்டங்களை உடனே அறிய உங்கள் மின் அஞ்சல் முகவரியை பதிவு செய்யுங்கள்\nagriculture investment opportunities in tamil. MKP GOAT FARMS INDIA LIMITED agriculture investment opportunities in tamilnadu best nursery in trichy government nursery garden in trichy kvk erode training kvk kundrakudi low investment business ideas in tamil magalir suya thozhil in tamil new business ideas in tamil new business ideas in tamil 2021 nursery in trichy organic seeds in trichy siru tholil ideas in tamil 2020 siru tholil ideas in tamil 2021 siru thozhil vagaigal in tamil vanga virka village business ideas in tamil wholesale business ideas in tamil அதிக லாபம் தரும் மரம் வளர்ப்பு அரசு மானியம் பெற ஆடு வளர்ப்பு ஆடு வளர்ப்பு pdf ஆடு வளர்ப்பு பயிற்சி 2020 ஆடு வளர்ப்பு மானியம் இலவச பயிற்சி குடிசை தொழில் பட்டியல் சந்தன மரக்கன்றுகள் கிடைக்கும் இடம் சந்தன மரம் வளர்ப்பு முறை சித்த மருத்துவம் சிறு குறு விவசாயி மானியம் சிறு தொழில் இயந்திரம் சிறு தொழில் பட்டியல் 2020 சிறு தொழில் வாய்ப்புகள் சுயதொழில் டீலர் தொழில் நாட்டு கோழி வளர்ப்பு நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி பெண்களுக்கான சிறு தொழில்கள் முதலீடு இல்லாத தொழில் லாபகரமான தொழில் லாபம் தரும் சிறு தொழில் லாபம் தரும் மரம் வேலை வாய்ப்பு வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு செய்திகள்\n© 2014-20 பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-400%E0%AE%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1-4/", "date_download": "2021-01-27T19:33:48Z", "digest": "sha1:OM7WRWWVPECDDQIGMY5WDITLYKIBMPSS", "length": 10671, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "நாட்டில் இன்று 400இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று! | Athavan News", "raw_content": "\nரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் டோஸ்களை வாங்கும் ஈரான்\nஇலங்கையில் இதுவரை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் வழக்கு: ஆலய பூசகர் உட்பட மூவரும் பிணையில் விடுவிப்பு\nநாட்டில் இன்று 400இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் இன்று 400இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் மேலும் 472 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 953ஆக அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 500ஆக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று மட்டும் 410பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 16 ஆயிரத்து 226பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.\nஇந்நிலையில், இன்னும் ஆறாயிரத்து 175 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.\nநாட்டில் கொரோனா தொற்றினல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 99ஆகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் டோஸ்களை வாங்கும் ஈரான்\n2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது\nஇலங்கையில் இதுவரை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற\nவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் வழக்கு: ஆலய பூசகர் உட்பட மூவரும் பிணையில் விடுவிப்பு\nவவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்\nவனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில்\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – ராகுல் காந்தி\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக\nநாட்டில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nநாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவி\nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத\nகுருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்\nமுல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரா\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை\nநாட்டில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nகுருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/7784/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3/", "date_download": "2021-01-27T19:22:48Z", "digest": "sha1:RP24BMBVK3XVQISVMHW5NWA5BX4R42UZ", "length": 6631, "nlines": 83, "source_domain": "www.tamilwin.lk", "title": "இலங்கையின் எதிர்காலம் இளைஞர்கள் கையிலேயே உள்ளது - Tamilwin.LK Sri Lanka இலங்கையின் எதிர்காலம் இளைஞர்கள் கையிலேயே உள்ளது - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஇலங்கையின் எதிர்காலம் இளைஞர்கள் கையிலேயே உள்ளது\nஇலங்கையின் எதிர்காலமானது, தொழிற் திறமையையும் அறி���ையும் வளர்த்துக் கொள்கின்ற இளைஞர்களை நம்பியே இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் அத்துல் கெசாப் தெரிவித்துள்ளார்.\nயூலீட் என்ற பெயரில் இளையோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையிலான வேலைத்திட்டம் ஒன்று அமெரிக்காவின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், இலங்கையில் திறமையானதும், நெகிழ்வுத் தன்மைக் கொண்டதுமான தொழிற்படையை உருவாக்க அமெரிக்கா பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/us%20president?page=1", "date_download": "2021-01-27T20:31:41Z", "digest": "sha1:PVMVTHDA6AFYGER2U3HF5CG6HMZZA7HS", "length": 3235, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | us president", "raw_content": "\nகொ��ோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nட்ரம்ப்பை ஆதரித்த மோடிக்கு இதுவொ...\nஅமெரிக்க அதிபர் தேர்தலின் முதல் ...\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஓரா...\n“ரஷ்யாவுடன் இணைய முடியாது” - பெல...\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_49.html", "date_download": "2021-01-27T19:19:37Z", "digest": "sha1:XBUBM2BKZMMNFAWNUMMY4UB47KCBJJVJ", "length": 6818, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: புதிய இந்தியா படைத்திட உறுதி ஏற்போம்; சுதந்திர தின உரையில் மோடி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபுதிய இந்தியா படைத்திட உறுதி ஏற்போம்; சுதந்திர தின உரையில் மோடி\nபதிந்தவர்: தம்பியன் 15 August 2017\n“புதிய இந்தியாவை 2022இற்குள் படைத்திட நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதி ஏற்போம்.” என்று பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் 71வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.\nஅங்கு பிரதமர் ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது, “நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம். கிருஷ்ண ஜெயந்தியையும், சுதந்திர தினத்தினையும் இன்று ஒரே சமயத்தில் கொண்டாடுகிறோம்.\n2022இற்குள் ஒரு புதிய இந்தியா படைத்திட நாம் ஒன்றிணைந்து உறுதி ஏற்போம். நாட்டில் அனைவரும் சமம்; நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். புதிய இந்தியாவை உருவாக்கும் உறுதியுடன் நாம் அனைவரும் பயணிக்க வேண்டும். வெள்���ையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுகிறோம். ஒவ்வொரு செயலையும் தேசபக்தியுடன் செய்தால் நினைக்கும் புதிய இந்தியா உருவாகும். மக்கள் ஒத்துழைத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் புதிய இந்தியா பிறக்கும்.\nதீவிரவாதத்திற்கு எதிராக நமது போராட்டம் என்றும் நீடித்திருக்கும்; இந்த போராட்டத்தில் முப்படை வீரர்களின் தியாகம் போற்றத்தக்கது. தீவிரவாதத்திற்கு எதிரான போரில் நாம் தனியாக இல்லை; நமக்கு ஆதரவு கரம் நீட்ட பல நாடுகள் முன்வந்துள்ளன. பயங்கரவாத ஒழிப்பில் ஒத்துழைக்கும் உலக நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றுள்ளார்.\n0 Responses to புதிய இந்தியா படைத்திட உறுதி ஏற்போம்; சுதந்திர தின உரையில் மோடி\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகாவிய தலைவன் கோத்தா:அவிழ்த்து விட்டது சிங்கள தேசம்\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: புதிய இந்தியா படைத்திட உறுதி ஏற்போம்; சுதந்திர தின உரையில் மோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2021-01-27T18:43:37Z", "digest": "sha1:2KZIX3662JKD5LZAK343XHEQ67YQQX5T", "length": 14694, "nlines": 157, "source_domain": "ctr24.com", "title": "தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க தயார்! | CTR24 தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க தயார்! – CTR24", "raw_content": "\nகுருந்தூர் மலையில் நாளை அகழ்வுப்பணிகள் ஆரம்பம்\nசிறிலங்கா மீது புதிய தீர்மானம் தேவை; சர்வதேசமன்னிப்புச் சபை\nசிறிலங்கா தொடர்பில் சர்வதேச ஜுரிகள் ஆணைக்குழு சந்தேகம்\nஇலங்கை தொடர்பில் இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளது இதுதான்\nநவீன் விடுத்துள்ள கோரிக்கை இதுதான்\nபெப்ரவரியில் வடக்கு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி\nசிறிலங்காவில் 6.5 மில்லியன் முகநூல் பயனாளிகள்\nமனிடோபாவிற்குள் பிரவேசிக்கும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்\nசனோடைஸ் நிறுவனத்தின் தடுப்பூசி 0.1வீதமே குறைபாடு உடையது\nசனோடைஸ் நிறுவனத்தின் தடுப்பூசி இறுதி முடிவு இன்னும் இல்லை\nதமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க தயார்\nதமிழினம் நடுத்தெருவில் நிற்க காரணமாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கபட்டால் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் இன்றையநாள் மாலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nதமிழ் மக்கள் தமிழ் தேசியத்தின் பக்கமே நிற்கின்றனர் எனவும், அதனால் தான் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அரசியல் மோசடிகளையும், நம்பிக்கைத்துரோகத்தையும் எடுத்து கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான விமர்சனங்கள் அனைத்தும் கொள்கை ரீதியானவையே எனவும், அந்த விமர்சனங்கள் சில வேளைகளில் கடுமையாக இருந்திருக்கலாம் என்றும், ஒற்றையாட்சிக்கு இணங்கி பௌத்தத்திற்கு முன்னுரிமைக்காக இணங்கியமையாலையே அவ்வாறு விமர்சனங்கள் அமைந்தன என்றும் அவர் விபரித்துள்ளார்.\nதமிழ் தேசிய பேரவை மாற்றத்திற்கு பெரும் அடித்தளமாக அமைந்துள்ளது எனவும், தாம் காலம்காலமாக முன் வைக்கும் குற்றசாட்டு இனத்திற்கு துரோகம் இழைத்து வருகின்றனர் என்பதே எனவும், தேர்தல் பரப்புரைகளின் போதும் அதற்கு எதிராகவே பேசியதாகவும், தாம் ஒட்டுமொத்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅந்த வகையில், தமிழினம் நடுத்தெருவில் நிற்க தலமைத்துவம் வழங்கியவர்கள் நீக்கப்பட்டு, நல்லதொரு தலைமைத்துவம் வகிக்க, ஊழல் இல்லாத மோசடி இல்லாத வகையில் உள்ளூராட்சி சபையை நடத்த நல்லதொரு தலைமைத்துவம் அமைந்தால் ஒருமித்து செல்வோம் எனவும் அவர் கூறியுள்ளார்.\nதமிழ் மக்கள் மிக உறுதியாக தேசியத்தின் பக்கம் நிற்கின்றார்கள் என்பதே தற்போதைய யதார்த்தம் எனவும், கூட்டமைப்பை பொறுத்த வரையில் நம்பிக்கைத்துரோகம் இழைத்துள்ளது என்றும், கூட்டமைப்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில், தேசியத்துடன் ஊழலற்று இயங்க விரும்புவோர் தம்முடன் இணைந்து தமிழ் தேசியத்தை முன்னெடுத்து செல்லாம் என்றும், அவர்களை இணைக்க தாம் என்றுமே தயாராகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் தேசியத்தை காப்பாற்ற, பாதிக்கப்பட்ட தாயக நிலப்பரப்பை கட்டியெழுப்ப உள்ளூராட்சி தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர்கள் முன்வரவேண்டும் எனவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தம்மை மிக கேவலமாக விமர்சித்தவர்கள் வாய் மூடி நிற்கும் வகையில் உழைத்துள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Post Next Postமகிந்தவின் வெற்றி புதிய அரசியல் அமைப்பை பெறுவதில் சவால்களை ஏற்படுத்தியுள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்\nகுருந்தூர் மலையில் நாளை அகழ்வுப்பணிகள் ஆரம்பம்\nசிறிலங்கா மீது புதிய தீர்மானம் தேவை; சர்வதேசமன்னிப்புச் சபை\nசிறிலங்கா தொடர்பில் சர்வதேச ஜுரிகள் ஆணைக்குழு சந்தேகம்\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nகுருந்தூர் மலையில் நாளை அகழ்வுப்பணிகள் ஆரம்பம்\nசிறிலங்கா மீது புதிய தீர்மானம் தேவை; சர்வதேசமன்னிப்புச் சபை\nசிறிலங்கா தொடர்பில் சர்வதேச ஜுரிகள் ஆணைக்குழு சந்தேகம்\nஇலங்கை தொடர்பில் இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளது இதுதான்\nஇலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை; இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி\nபெப்ரவரியில் வடக்கு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி\nசிறிலங்காவில் 6.5 மில்லியன் முகநூல் பயனாளிகள்\nமனிடோபாவிற்குள் பிரவேசிக்கும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்\nசனோடைஸ் நிறுவனத்தின் தடுப்பூசி 0.1வீதமே குறைபாடு உடையது\nசனோடைஸ் நிறுவனத்தின் தடுப்பூசி இறுதி முடிவு இன்னும் இல்லை\nடிசம்பர் 30ஆயிரம் பேர் வேலை இழப்பு\nபுதுடெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் பேரணி���ால் பதற்றம்\nபேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுவிக்கக் கோரி ‘எதன்’ அடிப்படையில் கோரிக்கை\nவிவசாயிகள் போராட்டத்தில் சில சமூக விரோதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Soumya%20Swaminathan", "date_download": "2021-01-27T21:04:56Z", "digest": "sha1:I4DM7Z5J2VOBEO2WZDR6XL33UZ5OUP5I", "length": 4290, "nlines": 37, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Soumya Swaminathan | Dinakaran\"", "raw_content": "\nசௌமியாவின் கண்களில் எப்போதும் ஃபயர் இருக்கும்\nமதுரைக் கிளை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி\nமகளை ஆசைவார்த்தைகள் கூறி, கடத்திவிட்டதாக தந்தை சுவாமிநாதன் புகார் : கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு மீது வழக்குப்பதிவு\nநீட் தேர்வு அச்சத்தால் ராணிப்பேட்டை மாணவி சௌமியா தற்கொலை முயற்சி.. தீவிர நிலையில் மருத்துவமனையில் அனுமதி\nபல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் கொரோனா பரிசோதனை விகிதம் மிகக் குறைவு: WHO தலைமை விஞ்ஞானி சௌமிய சுவாமிநாதன்\nவிரைவில் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு இலவசமாக கிடைக்கும்: உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா சாமிநாதன்\nகோவிட்-19 தடுப்பூசி..: சோதனைகளை முடிக்க குறைந்தது 6 முதல் 9 மாதங்கள் தேவை என அறிவியல் நிபுணர் சௌமியா தகவல்\nபெரும்பாக்கம் சவுமியா நகரில் அடித்து கொல்லப்பட்டவர் யார்: 5 பேர் சிக்கியும் அடையாளம் தெரியாமல் போலீசார் திணறல்\nபெரும்பாக்கம் சவுமியா நகரில் அடித்து கொல்லப்பட்டவர் யார்: 5 பேர் சிக்கியும் அடையாளம் தெரியாமல் போலீசார் திணறல்\nபெரும்பாக்கம் சௌமியா நகரில் வாலிபர் கொலையில் 2 பேர் கைது\nபெரும்பாக்கம் சௌமியா நகரில் வாலிபர் கொலையில் 2 பேர் கைது\nதிருக்கோஷ்டியூரில் உள்ள சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு\nதஞ்சை அருகே சுவாமிநாதன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 45 சவரன் நகை கொள்ளை\nமண்டல மேலாளர் சாமிநாதன் துவக்கி வைத்தார்\nபுதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்: பா.ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ\nஅன்புமணி மனைவி சவுமியா தர்மபுரியில் போட்டி : ராமதாஸ் முடிவால் தொண்டர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra/xuv500/price-in-ghaziabad", "date_download": "2021-01-27T19:49:07Z", "digest": "sha1:H2PNPAPC42NDHP2DWG23M55ED33RJ4AQ", "length": 27409, "nlines": 485, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் காசியாபாத் விலை: எக்ஸ்யூஎஸ் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராஎக்ஸ்யூஎஸ்road price காசியாபாத் ஒன\nகாசியாபாத் சாலை விலைக்கு மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nthis மாடல் has டீசல் வகைகள் only\non-road விலை in காசியாபாத் : Rs.16,11,676*அறிக்கை தவறானது விலை\non-road விலை in காசியாபாத் : Rs.17,60,523*அறிக்கை தவறானது விலை\non-road விலை in காசியாபாத் : Rs.18,97,920*அறிக்கை தவறானது விலை\nடபிள்யூ7 ஏடி (டீசல்)Rs.18.97 லட்சம்*\non-road விலை in காசியாபாத் : Rs.19,55,169*அறிக்கை தவறானது விலை\non-road விலை in காசியாபாத் : Rs.20,93,711*அறிக்கை தவறானது விலை\non-road விலை in காசியாபாத் : Rs.21,26,915*அறிக்கை தவறானது விலை\nடபிள்யூ11 தேர்வு ஏடி(டீசல்) (top model)\non-road விலை in காசியாபாத் : Rs.22,67,748*அறிக்கை தவறானது விலை\nடபிள்யூ11 தேர்வு ஏடி(டீசல்)(top model)Rs.22.67 லட்சம்*\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் விலை காசியாபாத் ஆரம்பிப்பது Rs. 13.83 லட்சம் குறைந்த விலை மாடல் மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ5 மற்றும் மிக அதிக விலை மாதிரி மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ11 option ஏடி உடன் விலை Rs. 19.56 லட்சம்.பயன்படுத்திய மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் இல் காசியாபாத் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 5.00 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் ஷோரூம் காசியாபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டாடா ஹெரியர் விலை காசியாபாத் Rs. 13.99 லட்சம் மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ விலை காசியாபாத் தொடங்கி Rs. 12.67 லட்சம்.தொடங்கி\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ9 ஏடி Rs. 20.93 லட்சம்*\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ5 Rs. 16.11 லட்சம்*\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ7 Rs. 17.60 லட்சம்*\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ7 ஏடி Rs. 18.97 லட்சம்*\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ11 option ஏடி Rs. 22.67 லட்சம்*\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ9 Rs. 19.55 லட்சம்*\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ11 option Rs. 21.26 லட்சம்*\nஎக்ஸ்யூஎஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகாசியாபாத் இல் ஹெரியர் இன் விலை\nகாசியாபாத் இல் ஸ்கார்பியோ இன் விலை\nகாசியாபாத் இல் இனோவா கிரிஸ்டா இன் விலை\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக எக்ஸ்யூஎஸ்\nகாசியாபாத் இல் எக்ஸ்யூவி300 இன் விலை\nகாசியாபாத் இல் ஹெக்டர் இன் விலை\nகாசியாபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எக்ஸ்யூஎஸ் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 3,540 1\nடீசல் மேனுவல் Rs. 7,290 2\nடீசல் மேனுவல் Rs. 5,740 3\nடீசல் மேனுவல் Rs. 7,890 4\nடீசல் மேனுவல் Rs. 5,740 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா எக்ஸ்யூஎஸ் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா எக்ஸ்யூஎஸ் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்யூஎஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்யூஎஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்யூஎஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nகாசியாபாத் இல் உள்ள மஹிந்திரா கார் டீலர்கள்\nதொழில்துறை பகுதி சாஹிபாபாத் காசியாபாத் 201010\nநேரு நகர் காசியாபாத் 201001\nSecond Hand மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் கார்கள் in\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ10 ஏடபிள்யூடி\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ10 1.99 mஹாக்\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ 6 2டபிள்யூடி\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ 8 2டபிள்யூடி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஉள் இணைக்கப்பட்ட திரைகளுடன் 2020 மஹிந்திரா XUV500 டெஸ்டிங்கின் போது காணப்பட்டது\nமஹிந்திரா அதை அடுத்த-தலைமுறை சாங்யோங் கோராண்டோ SUV யை அடிப்படையாகக் கொள்ள வாய்ப்புள்ளது\nபுதிய-ஜெனெரேஷன் மஹிந்திரா XUV500 முதல் முறையாக தோன்றியது\nமஹிந்திராவின் புதிய XUV500 புதிய BS6 இணக்கமான 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களைப் பயன்படுத்தும்\nடெல்லியில் மஹிந்திரா XUV500 மற்றும் ஸ்கார்பியோ ஆகியவை 1.9L mஹாக் என்ஜின்களை பெறுகின்றன\nதனது முன்னணி SUV-க்களுக்கான ஒரு சிறிய அளவிலான என்ஜினின் உருவாக்கத்தில் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது என்று நாங்கள் முன்னமே அறிவித்திருந்த நிலையில், அந்த மேம்படுத்தப்பட்ட கார்கள் இப்போது வெளிவந\nபுதிய அறிமுகங்கள் இப்போது பிரபலமாகின்றன: மஹிந்திரா XUV500 AT\nக்ரேடா டீசல் ஆட்டோமேட்டிக் அடைந்துள்ள பிரபலத்தை கண்டு, தனது XUV5OO-யின் ஆட்டோமேட்டிக் வகை வாகனத்தை மஹிந்திரா நிறுவனம் நேற்று அறிமுகம் செய்தது. இந்தாண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கார்பிய\nமஹிந்திரா XUV 500 ஆட்டோமேடிக் ரூ. 15. 36 லட்சங்களுக்கு அறிமுகம்\nக்ரேடா டீசல் ஆட்டோமேடிக் வேரியன்ட்களுக்கு கிடைத்துள்ள வெற்றியை பார்த்து மஹிந்திரா நிறுவனம் தனது XUV வாகனத்தின் ஆட்��ோமேடிக் வேரியன்ட் ஒன்றை இன்று அறிமுகம் செய்துள்ளது. ஸ்கார்பியோ கார்களில் இந்த வருட து\nஎல்லா மஹிந்திரா செய்திகள் ஐயும் காண்க\n இல் ஐஎஸ் there white நிறம்\nDifference between மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் ஆல் vareients\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எக்ஸ்யூஎஸ் இன் விலை\nநொய்டா Rs. 16.11 - 22.67 லட்சம்\nபுது டெல்லி Rs. 16.54 - 23.28 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 16.21 - 22.75 லட்சம்\nபாலப்கர் Rs. 15.13 - 22.75 லட்சம்\nசோனிபட் Rs. 15.92 - 22.35 லட்சம்\nகுர்கவுன் Rs. 16.21 - 22.75 லட்சம்\nபுலேண்ட்ஷார் Rs. 16.24 - 22.78 லட்சம்\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 13, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/lenovo-8gb-internal-memory-mobiles/", "date_download": "2021-01-27T18:51:04Z", "digest": "sha1:SQMPTPEUWOVEUWOPCI5FMXS7ZJAWGMPK", "length": 15770, "nlines": 389, "source_domain": "tamil.gizbot.com", "title": "லெனோவா 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலெனோவா 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nலெனோவா 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (0)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 28-ம் தேதி, ஜனவரி-மாதம்-2021 வரையிலான சுமார் 0 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.13,604 விலையில் லேனோவோ S930 விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் லேனோவோ S930 போன் 13,604 விற்பனை செய்யப்படுகிறது. லேனோவோ S930, மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் லெனோவா 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஒன்ப்ளஸ் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஎச்டிசி 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஇன்போகஸ் 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஹூவாய் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஓப்போ 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nலைப் 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nகார்பான் 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசாம்சங் 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரீச் 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nமோட்டரோலா 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஐடெல் 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nமெய்சூ 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஐபால் 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஆசுஸ் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஎச்டிசி 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nநோக்கியா 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசியோமி 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nபேனாசேனிக் 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nகூகுள் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nலெனோவா 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.20,000 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\n128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/22203", "date_download": "2021-01-27T19:52:11Z", "digest": "sha1:UNJFBNX4LAJVCTLY4S332FW4OBVTHKGY", "length": 7035, "nlines": 145, "source_domain": "www.arusuvai.com", "title": "தயவு செய்து உதவி செய்யுங்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதயவு செய்து உதவி செய்யுங்கள்\nநான் சித்தா முறை வைத்தியம் 1 மாதமாக பின்பற்றுகிறேன் இப்போது 7 நாட்களாக என் கருப்பை இடம் சற்று பெரிதாக இருக்கிறது. 7 நாட்களாக இடுப்பு, வயிறு வலி கொஞ்சம் இருந்தது, இன்று இல்லை. எதனால் இப்படி யாரவது தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்கள்\nஎதுக்காக சித்தா வைத்தியம் பன்றீங்கன்னு சொல்லலையே..கருப்பை இடம் என்பது புரியலை.நீங்க எது சம்மந்தமா வைத்தியம் பார்க்கறீங்கன்னு புரியலை..அப்படியே இருந்தாலும் ஒரு ஃபோன் போட்டு மருந்து மாத்தரையினாலான்னு வைத்தியரிடமே கேட்கலாமே\nகுழந்தை என்னும் பேரதிசியத்திற்காகத்தான் தாளிகா. கருப்பை என்பது நமது தொப்புளிருந்து கீழ் 4 விரல்கள் side-ல் 2 விரல்கள் வைத்தால் கருப்பையின் இடம் (முழு வடிவம்) இருக்கும்.\ntest tube baby டெஸ்ட் டியூப் பேபி\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/34237", "date_download": "2021-01-27T20:31:30Z", "digest": "sha1:5BRQ7J3LTTTXBJRTZGLG3VMT5NKWRE5D", "length": 16475, "nlines": 348, "source_domain": "www.arusuvai.com", "title": "ஹைதராபாத் மீன் தம் பிரியாணி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஹைதராபாத் மீன் தம் பிரியாணி\nபரிமாறும் அளவு: 5 நபர்கள்\nஆயத்த நேரம்: 20 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 40 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 1 மணி நேரம்\nSelect ratingGive ஹைதராபாத் மீன் தம் பிரியாணி 1/5Give ஹைதராபாத் மீன் தம் பிரியாணி 2/5Give ஹைதராபாத் மீன் தம் பிரியாணி 3/5Give ஹைதராபாத் மீன் தம் பிரியாணி 4/5Give ஹைதராபாத் மீன் தம் பிரியாணி 5/5\nவஞ்சிரம் மீன் 3/4 கிலோ\nபாசுமதி அரிசி 3 கப்\nபிரியாணி மசாலா 2 ஸ்பூன்\nபச்சைமிளகாய் விழுது 1 ஸ்பூன்\nஇஞ்சிபூண்டு விழுது 2 ஸ்பூன்\nபட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, மராத்தி மொக்கு தலா 2\nமீன் துண்டுகளைக் கழுவி 1 ஸ்பூன் மிளகாய்தூள், உப்பு சேர்த்து பிரட்டி லேசாக எண்ணெயில் ஷால்லோ ஃபிரை செய்து எடுக்கவும். மெலிதாக நறுக்கிய வெங்காயத்தைப் பொரித்து எடுக்கவும்.\nமற்றொரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், உப்பு, பிரியாணி மசாலா, இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் விழுது, பொரித்த வெங்காயம், எண்ணெய் மற்றும் எலு��ிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.\nஅத்துடன் தயிரையும் சேர்த்து நன்கு கலக்கவும்.\nஅதில் மீன் துண்டுகளைச் சேர்த்து கலந்து நெய் 2 ஸ்பூன், புதினா சிறிது கலந்து 1 மணிநேரம் ஊற விடவும்.\nபாத்திரத்தில் உலை நீர் வைத்து பட்டை, லவங்கம், ஏலக்காய், அன்னாசிப்பூ, மராத்தி மொக்கு, பிரிஞ்சு இலை, புதினா சிறிது, உப்பு சிறிது, எண்ணெய் சிறிது விட்டு கொதித்ததும் அரிசியை சேர்த்து கொதிவந்த பின்னர் 3 நிமிடத்தில் வடிக்கவும்.\nபிரியாணி பாத்திரத்தில் நெய் விட்டு ஊற வைத்த மீன் கலவையை வைக்கவும். தேங்காய்பால் சேர்க்கவும்.\nஅதன் மேல் சாதத்தை பரப்பி விடவும். மீதி பொரித்த வெங்காயம், புதினா, கரைத்த குங்கமப்பூ அல்லது ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கேசரி கலரை கரைத்து லேசாக தெளித்து விடவும்.\nஅடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைக்கவும். 10 நிமிடம் முழுத் தீயிலும் அடுத்த 10 நிமிடம் சிம்மிலும் வைத்து இறக்கவும்.\nதம் அடங்கியதும் திறக்கவும். சுவையான ஹைதராபாத் மீன் தம் பிரியாணி ரெடி.\nவேர்கடலை சட்னி - 3\nவேர்கடலை சட்னி - 2\nகட்டில் ஃபிஷ் ரிங்(squid rings)\nமீன் குழம்பு - 1\nகுறிப்பை. வெளியிட்ட. அட்மின் அண்ணாவிற்கு நன்றி.\nபுரட்டாசியும் அதுவுமா இப்படி பன்றீங்களேம்மா..... ப்ரசண்டேசன் சூப்பர் ரேவ்ஸ்.\nபுரட்டாசி முடிஞ்சதும் கட்டாயம் செய்து பாருங்க. சிக்கனில் இன்னும் சூப்பரா இருக்கும் ;) . தான்க்யூ\nஇது புரட்டாசிக்கு முன்ன செய்தது. என்னம்மா இப்படி பண்றீங்களே மா. ;). தான்க்யூ\nமீன் சாப்பிட மாட்டேன். ஆனாலும் தெரிந்துகொள்ள ஆவல். வஞ்சிரம் மீனுக்கு வேறு பெயர் சொல்லுங்களேன்.\nSeer fish - வஞ்சிரம் மீன்\nதமிழ்ல வேற பெயர் இருக்கிற மாதிரி தெரியல.\nஇமாம்மா 'நெய் மீன்' ' கிங் பிஷ்' சொல்லுவாங்க\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil.nl/2020/10/04/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1/", "date_download": "2021-01-27T20:47:58Z", "digest": "sha1:TMPPFTPMOPFOG7VQ3VATAQAAGLUHMMZC", "length": 4723, "nlines": 70, "source_domain": "www.tamil.nl", "title": "நெதர்லாந்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – TAMIL.NL", "raw_content": "\nநெதர்லாந்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\n4000 தாண்டியுள்ளது தொற்றியவர்களில் 810 பே��் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் 163 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்\nNext ஹொலண்ட் நாட்டில் வசிப்பவருமான திரு துரைசிங்கராசா நிமால் அவர்கள் தனது சகோதரனூடாக அக்குடும்பத்தினருக்கு ஒரு தொகை பணத்தினை வழங்கி வைத்தார்\n5,424 புதிய கொரோனா நோய்த்தொற்றுகள், நேற்றையதை விட 700 க்கும் அதிகமானவை NOP/NPO\nஇங்கிலாந்தைக் கடக்கும் போது புலம்பெயர்ந்தோர் ஆங்கில சேனலில் மூழ்கி இறந்தனர்\nடி ஜோங்: தற்போதைய நடவடிக்கைகள் நிச்சயமாக டிசம்பர் வரை பொருந்தும்\n5,424 புதிய கொரோனா நோய்த்தொற்றுகள், நேற்றையதை விட 700 க்கும் அதிகமானவை NOP/NPO\nஇங்கிலாந்தைக் கடக்கும் போது புலம்பெயர்ந்தோர் ஆங்கில சேனலில் மூழ்கி இறந்தனர்\nடி ஜோங்: தற்போதைய நடவடிக்கைகள் நிச்சயமாக டிசம்பர் வரை பொருந்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.spiritualresearchfoundation.org/ta/what-is-sixth-sense/", "date_download": "2021-01-27T20:16:27Z", "digest": "sha1:4CWJ6BLJ44SVUACYXRIPC3NXV5X5A5I5", "length": 57311, "nlines": 187, "source_domain": "www.spiritualresearchfoundation.org", "title": "ஆறாவது அறிவு என்றால் என்ன?", "raw_content": "\nதெரிந்த தெரியாத உலகங்களை இணைத்தல்\nஆறாவது அறிவு என்றால் என்ன\nஆறாவது அறிவு என்றால் என்ன\nஆறாவது அறிவு என்றால் என்ன\n1. ஆறாவது அறிவு என்றால் என்ன\n2. ஆறாவது அறிவால் நாம் காண்பதும் புரிந்துக்கொள்வதும் என்ன\n3. ஐந்து சூட்சும புலன்கள் மூலம் பெறும் ஆறாவது அறிவு ஞானம் என்பது என்ன\n4. ஆறாவது அறிவை வளர்ப்பது எப்படி\n5. ஆறாவது அறிவுடன் ஆன்மீக நிலையின் சம்பந்தம் என்ன\n6. ஆறாவது அறிவிற்கும் பாலினத்திற்கும் உள்ள சம்பந்தம் என்ன\n7. சூட்சும மனம் மற்றும் புத்தியால் ஏற்படும் ஆன்மீக அனுபவங்கள்\n7.1 இந்த தகவலை மக்கள் எவ்வாறு உணருகிறார்கள்\n7.2 ஆறாவது அறிவு அனுமதிக்கும் ஞானத்தின் மூல இடம் என்ன\n7.3 பெற்ற தகவல் ஆறாவது அறிவினால் தானா அல்லது நமது ஆழ்மன எண்ணங்களில் இருந்து வருகிறதா என்று கண்டறிவது எப்படி\n7.4 ஆறாவது அறிவு மற்றும் சூட்சும புத்தியின் மூலம் யார் ஞானத்தை பெறுவார் என்று நிர்ணயிக்கும் காரணிகள் எவை\n7.5 ஆறாவது அறிவு, முன்னுணர்வு மற்றும் இடம்-நேரம்\n7.6 ஆறாவது அறிவின் மூலம் பெற்ற தகவலின் துல்லியம் என்ன\n8. ஆறாவது அறிவை தவறாக பயன்படுத்துவதன் விளைவு என்ன\n1. ஆறாவது அறிவு என்றால் என்ன\nஆறாவது அறிவு அல்லது சூட்சும உணர் திறன் என்பது சூட்சும பரிமாணம�� அதாவது தேவர்கள், பேய்கள், சொர்க்கம் போன்ற கண்ணுக்கு புலப்படாத உலகங்களை உணரும் திறன் ஆகும். நமது புத்திக்கும் அப்பாற்பட்ட பல நிகழ்வுகளின் சூட்சும காரண-காரிய சம்பந்தங்களைப் பற்றி அறியும் திறனும் இதில் அடங்கும். புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு, ஞானதிருஷ்டி, முன்னுணர்வு, உள்ளுணர்வு போன்றவை ஆறாவது அறிவு அல்லது சூட்சும உணர் திறனிற்கு ஈடான வார்த்தைகள் ஆகும். இந்த வலைதளத்தில் ஆறாவது அறிவு, புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு மற்றும் சூட்சும உணர் திறன் ஆகிய சொற்பதங்களை மாறிமாறி பயன்படுத்துவோம்.\n2. ஆறாவது அறிவால் நாம் காண்பதும் புரிந்துக்கொள்வதும் என்ன\nஎஸ்.எஸ்.ஆர்.எஃப். (SSRF), ‘சூட்சும உலகம்\\' அல்லது \\'ஆன்மீக பரிமாணம்\\' என்பதை ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது என வரையறுக்கிறது. சூட்சும உலகம் என்பது கண்களால் காண இயலாத தேவர்கள், ஆவிகள், சுவர்க்கம் நிறைந்த உலகை குறிக்கிறது. இதை நம் ஆறாவது அறிவால் மட்டுமே உணர முடியும்\nகண்ணில் தென்படும் இந்த ஸ்தூல உலகை நாம் நமது ஐந்து ஸ்தூல புலன்கள் (வாசனை, சுவை, பார்வை, தொடுகை, ஒலி), மனம் (நம் உணர்வுகள்) மற்றும் புத்தியால் (முடிவெடுக்கும் திறன்) உணர்கிறோம். சூட்சும அல்லது கண்ணுக்கு புலப்படாத உலகங்களை ஐந்து சூட்சும புலன்கள், சூட்சும மனம் மற்றும் சூட்சும புத்தியால் உணர்வதைத்தான் நமது ஆறாவது அறிவு என்று கூறப்படுகிறது. ஆறாவது அறிவு வளர்ச்சி அடைந்திருந்தால் அல்லது செயல்படுத்தப்பட்டு இருந்தால் இந்த சூட்சும உலகம்/ பரிமாணத்தை உணர உதவுகிறது. சூட்சும உலகின் இவ்வனுபவம் ‘ஆன்மீக அனுபவம்’ எனப்படும். இறப்பிற்கு பின் வாழ்க்கை, குண்டலினி எழுச்சி, வர இருக்கும் மூன்றாம் உலகப்போர். ன்ற வெவ்வேறு விஷயங்களை பற்றி நமது எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஸாதகர்கள் ஆறாவது அறிவின் மூலமே தெய்வீக ஞானத்தை பெற்றார்கள்.\nஒரு அனுபவம் ஒரு ஆன்மீக அனுபவம்\n ரோஜாக் கொத்தில் இருந்து ரோஜாவின் நறுமணத்தை ஒரு பெண் உணர்கிறாள். அருகில் சந்தனமே இல்லாமல் சந்தன நறுமணத்தை ஒரு பெண் உணர்கிறாள்\nமூலம் வெளிப்படையான ஸ்தூல உலகில் இருந்து வெளிப்படாத சூட்சும உலகில் இருந்து\nஎந்த ஊடகம் மூலம் பெறப்பட்டது ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தியின் மூலம் பெற்றது, இந்த உதாரணத்தில் மணம் உணரும் ���ுலன் உறுப்பு மூலம் (மூக்கு) ஆறாவது அறிவின் மூலம் அதாவது 5 சூட்சும புலன்கள், சூட்சும மனம் மற்றும் சூட்சும புத்தி என்கிற சூட்சும புலன் உறுப்புகளின் மூலம் பெற்றது. உதாரணத்தில் மணம் உணரும் சூட்சும புலன் உறுப்பின் மூலம்.\nமேலே இருக்கும் படத்தில் ரோஜாக் கொத்தை முகரும் ஒரு பெண்ணை காண்கிறோம். ரோஜா நறுமணத்தின் மூல காரணமான ரோஜாக் கொத்து கண்டிப்பாக அங்கே இருப்பதால் இது ஒரு அனுபவம் ஆகும். அடுத்த படத்தில் ரோஜா வாசனை ஏதும் முகராத ஒரு பெண் தன் வேலையை தொடங்க இருக்கிறாள். திடீரென்று எக்காரணமும் இல்லாது அவளுக்கொரு சந்தன வாசம் கிடைக்கிறது. எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் முதலில் அவள் இதை மறுத்துவிட்டு தன் அன்றாட வேலைகளை கவனிக்கிறாள். அந்த வாசனை அவளை வேலைத்தளம் வரை பின்தொடர்ந்து வருகிறது. அருகில் இருப்பவர்களிடம் சந்தன வாசனை வருகிறதா என்று அவள் கேட்டதற்கு இல்லை என்று பதில் கிட்டியது. இது ஒரு ஆன்மீக அனுபவம், ஏனென்றால் சூட்சும பரிமாணத்தில் இருந்து மணம் உணரும் சூட்சும உறுப்பால் இவ்வாசனையை அப்பெண் பெற்றுள்ளாள். சூட்சும புலன்கள், சூட்சும மனம் மற்றும் சூட்சும புத்தியின் மூலம் சூட்சும பரிமாணத்தை உணர்வதைத்தான் ஆறாவது அறிவு என்கிறோம்.\n3. ஐந்து சூட்சும புலன்கள் மூலம் பெறும் ஆறாவது அறிவு ஞானம் என்பது என்ன\nஇவ்வுலகம் பஞ்ச தத்துவங்களால் ஆனது. காணமுடியாத இந்த தத்துவங்கள் படைக்கப்பட்ட அனைத்திலும் இருக்கும். ஆறாவது அறிவு எழுச்சி அடைந்தவுடன் அதிகபட்ச ஸ்தூலத்தில் இருந்து அதிகபட்ச சூட்சுமம் வரை பரிபூரண பஞ்சபூத தத்துவங்களை உணரத் தொடங்குவோம். ஆகையால் வரிசையாக பரிபூரண நிலம் (ப்ருத்வி), நீர் (ஆப), நெருப்பு (தேஜ), காற்று (வாயு) மற்றும் ஆகாய (ஆகாஷ்) தத்துவங்களை சூட்சும புலன்களாகிய வாசனை, சுவை, பார்வை, தொடுகை மற்றும் ஒலியால் உணர்கிறோம்.\nகீழே உள்ள அட்டவணையில் ஆறாவது அறிவு மூலம் (அதாவது ஐந்து சூட்சும புலன்கள் மூலம்) உணரப்படும் நேர்மறை மற்றும் எதிர்மறையான ஆன்மீக அனுபவங்களிற்கான உதாரணங்களை காணலாம்:\nஆறாவது அறிவு சூட்சும புலன்\nசம்பந்தப்பட்ட பரிபூரண பஞ்ச தத்துவம்\nஅருகில் சந்தனமே இல்லாமல் அதன் வாசனை பெறுவது\nகாரணமே இல்லாது வீட்டில் சிறுநீர் துர்நாற்றம் ஏற்படுவது\nநீர் தத்துவம் வாயில் எதுவும் போடாமல் இனிப்புச் சுவை உணர்வது வாயில் கசப்புச் சுவை உணர்வது\nதெய்வம் அல்லது ஒளி மண்டலத்தை பார்ப்பது\nஅருகில் யாரும் இல்லாமல் தலையில் கை வைக்கப்பட்ட உணர்வு\nஇரவில் பேய், பிசாசு போன்ற தீய சக்திகளால் தாக்கப்பட்ட உணர்வு\nமணி அல்லது சங்கு அருகில் இல்லாமல் அதன் ஓசையை கேட்பது\nஅருகில் யாரும் இல்லாமல் விசித்திரமான மிரட்டும் குரல்களை கேட்பது\nஒரு நபர் சூட்சும புலன் உறுப்பால், ஒன்றை உணர்ந்தால், உதாரணமாக மணம், அது நேர்மறை சக்தியான தெய்வத்திடம் இருந்தோ அல்லது எதிர்மறை சக்தியான பேய் போன்றவற்றிடம் இருந்தோ வரலாம்.\n4. ஆறாவது அறிவை வளர்ப்பது எப்படி\nசூட்சும உலகம் நம்மை சூழ்ந்து இருந்தாலும் அதை நாம் காண முடியாது. காண முடியாத போதிலும் சூட்சும உலகமானது நமது வாழ்வில் பெரும் ஆதிக்கத்தை செலுத்துகிறது. இத்தகைய உலகை உணர நமக்கு ”ஆன்மீக ஆன்டனா (antenna)” ஒன்று தேவைப்படுகிறது, அதாவது நமது ஆறாவது அறிவு எழுச்சி பெற்றிருக்க வேண்டும். ஆன்மீக பயிற்சியால் ஆறாவது அறிவு வளர்ச்சியடையும். ஆறு அடிப்படை ஆன்மீக கோட்பாடுகளின் படி ஆன்மீக பயிற்சி செய்தால் நமது ஆன்மீக நிலை வளர்ந்து அதிகபட்ச சூட்சும உலகை உணர முடியும்.\n\\'விஸ்வ மனமும் புத்தியும்: கடவுளின் படைப்பான மானிடர்கள், விலங்குகளுக்கு மனமும் புத்தியும் இருப்பது போல் கடவுளின் மொத்த படைப்பான அண்டத்திற்கும் மனமும் புத்தியும் உண்டு. இதில் அண்டத்தில் உள்ள அனைத்தின் உண்மையான தகவல்கள் இருக்கும். இது கடவுளின் மனம் மற்றும் புத்தி என்றும் கூறலாம். ஒருவர் ஆன்மீக வளர்ச்சி அடைய அவரது சூட்சும மனமும் புத்தியும் கடவுளின் மனம், புத்தியுடன் இணைந்து கடவுளின் சகல படைப்பைப் பற்றியும் அறியலாம்.\nஆன்டனாவுடன் இணைக்கப்படாத தொலைகாட்சி கருப்பு-வெள்ளை புள்ளிகள் மட்டுமே காண்பிப்பது போல், தொலைகாட்சி நிலையம் சிக்னலை அனுப்பிய பின்பும் ஆன்டனாவுடன் இணைக்கப்படாத வரை தொலைகாட்சி சிக்னலை பெற முடியாது. அதே போல் சூட்சும உலகமும் கடவுளும் நம்மை சுற்றி இருக்கிறார்கள் ஆனால் ஆன்மீக பயிற்சி செய்து ஆறாவது அறிவை எழுப்பாத வரை அவைகளை உணர முடியாது.\nஆன்மீக பயிற்சியால் ஆறாவது அறிவு அல்லது சூட்சும உணர் திறனை மேம்படுத்துவது எப்படி என்ற பக்கத்தை பார்க்கவும்.\nசில நேரங்களில் எவ்வித ஆன்மீக பயிற்சி செய்யாத போதும் இளம் வயதில���யே சூட்சும உலகை உணரும் திறன் கொண்டவர்களை பார்க்கிறோம். ஏனென்றால் தேவையான ஆன்மீக நிலையை முற்பிறவியிலேயே ஆன்மீக பயிற்சி செய்து பெற்றிருப்பார்கள். மற்றொரு காரணம் என்னவென்றால் இளம் வயதிலேயே சூட்சும மாந்த்ரீகனால் ஆட்கொள்ளப்பட்டு இருப்பார்கள். இங்கு மாந்த்ரீகனின் ஆறாவது அறிவுதான் வெளிப்படுகிறது.\n5. ஆறாவது அறிவுடன் ஆன்மீக நிலையின் சம்பந்தம் என்ன\nஅறிந்த உலகுடன் சூட்சும உலகம் அல்லது பரிமாணத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், அதன் விகிதம் ஒன்றுக்கு முடிவிலியாக (Infinity ‘∞’) இருக்கும்\nநமது ஆன்மீக நிலை அதிகரிக்கும் பொழுது படிப்படியாக அதிக அளவில் சூட்சும உலகை ஆறாவது அறிவால் உணரத் தொடங்குவோம். ஆன்மீக நிலையுடன் ஆறாவது அறிவிற்கு இருக்கும் தொடர்பை கீழே உள்ள பட்டியல் விளக்குகிறது.\nசூட்சும உணர் திறனும் ஆன்மீக நிலையும்\nநபரின் ஆன்மீக நிலை (%)\nபெற்ற ஞானத்தின் சதவிகிதம் (%)\n5 சூட்சும புலன்கள் மூலம்\nசூட்சும மனம் மற்றும் புத்தியின் மூலம்\nமேலே உள்ள அட்டவணையில் 70% ஆன்மீக நிலை அடைந்தவுடன் சூட்சும புலனுறுப்புகளால் அதிக பட்சம் உணர முடியும் என்பதை காணலாம். ஆகையால், ஆன்மீக நிலை மேலும் வளர 5 சூட்சும புலனுறுப்புகளின் சூட்சும உணர் திறன் மேலும் பெருகாது. ஆனால் சூட்சும மனமும் புத்தியும் 100% ஆன்மீக நிலை அடையும் வரை, அதிக அளவில் விஸ்வ மனம் மற்றும் புத்தியை தொடர்ந்து கிரஹிக்கும். ஆன்மீக நிலையினால் மட்டுமே ஆறாவது அறிவு இயங்கும் எனில், ஒவ்வொரு சூட்சும புலனையும் உணர தேவையான குறைந்தபட்சம் ஆன்மீக நிலை என்னவென்பதை கீழே உள்ள அட்டவணையில் காணலாம். உதாரணம், 40% ஆன்மீக நிலையில் ஒருவர் வாசனை என்ற சூட்சும புலனை உணரலாம்.\nஆன்மீக நிலைக்கும் ஆறாவது அறிவுக்கும் உள்ள உறவை விளக்க வழிகாட்டியாக இந்த சட்டவரைப்படம் இருந்தாலும் கீழேயுள்ள சில விஷயங்களை கவனிக்க வேண்டும்:\nசூட்சும வாசனை என்ற ஆன்மீக அனுபவத்தை யாராவது பெற்றிருந்தால், 40% ஆன்மீக நிலையை அடைந்துள்ளார் என்ற அவசியம் இல்லை. பல நேரங்களில் நாமஜபம் போன்ற தீவிர ஆன்மீக பயிற்சி அல்லது மஹான்களின் ஸத்சங்கத்தில் இருந்ததால் தற்காலிக ஆன்மீக நிலையோ திறனோ உயர வாய்ப்புண்டு.\nஇந்த அனுபவத்தின் வேறு சில காரணங்களும் இருக்கலாம். உதாரணம், பேய், பிசாசு, தீய சக்தி போன்றவை ஒருவரை பயமுறுத்த தனது ஆன்மீக ���க்தியை உபயோகித்து வீட்டில் சிறுநீர் நாற்றத்தை ஒருவருக்கு ஏற்படுத்தலாம். அவரின் ஆன்மீக நிலை உயராவிட்டாலும் இது நடக்கலாம்.\n40% ஆன்மீக நிலை அடைந்த அனைவருமே சூட்சும வாசனை உணருவார்கள் என்று அவசியம் இல்லை. ஒரு நபரின் ஆன்மீக நிலை என்பது பல பண்புகளின் நிகர செயல்பாடு; ஆறாவது உணர்வு அவற்றில் ஒன்று. ஆன்மீக நிலை என்ற கட்டுரையை படிக்கவும்.\nஎந்நேரமும் மற்றும் குறித்த நேரத்திலும், எல்லாவித சூட்சும வாசனைகளையும் 100 சதவிகிதம் இந்த நபர்கள் உணர முடியும் என்றும் அவசியம் இல்லை.\n40% ஆன்மீக நிலை அடைந்த ஒருவர் கண்டிப்பாக சூட்சும வாசனை உணருவார்கள் என்றும் அவசியம் இல்லை. 5 சூட்சும புலன்களால் எதுவும் உணராமலும் மஹான் நிலை (70% ஆன்மீக நிலை) அடைய வாய்ப்பு உண்டு. இதற்கு ஒரு காரணம், முற்பிறவியில் இந்த அனுபவங்கள் கிடைத்திருந்து, இப்பிறவியில் அவை தேவைப்படாது இருக்கலாம். சூட்சும மனம் மற்றும் புத்தியுடன் தொடர்புடைய ஆறாவது அறிவு அனைத்து மஹான்களிலும் இருக்கும்.\nவரைபடத்தில் இன்னொரு விஷயத்தை காணலாம், உயர்ந்த ஆன்மீக நிலையில் மட்டுமே தொடுகை மற்றும் ஒலி என்ற சூட்சும புலன்களை உணர முடியும். காரணம், 5 சூட்சும புலன்களில் இவ்விரண்டும் மிகவும் சூட்சுமம் ஆகும்.\n6. ஆறாவது அறிவிற்கும் பாலினத்திற்கும் உள்ள சம்பந்தம் என்ன\nபெண்களுக்கு ஆண்களைவிட பொதுவாக வலிமையான ஆறாவது அறிவு இருக்கும். அவர்களுக்கு மிக இயல்பாகவே புலன்கடந்த உணர்வு இருப்பதோடு, ஆண்களை விட அதிக உள்ளுணர்வை கொண்டிருப்பார்கள். இதற்கு முக்கிய காரணம், ஆண்கள் அதிகம் புத்தி ரீதியாகவும் பகுத்தறிவுடனும் இருப்பதே ஆகும்.\n7. சூட்சும மனம் மற்றும் புத்தியால் ஏற்படும் ஆன்மீக அனுபவங்கள்\nசில நேரங்களில் அறியாத ஒரு வீட்டிற்கு வந்தவுடன் நம் வீட்டிற்கே வந்தது போல் விசித்திரமாக உணருதல், வரவிருக்கும் பேரழிவின் முன்னுணர்வு அல்லது நம் விருப்பிற்கு முற்றிலும் முரணாக இருக்கும் ஒருவரின் மீது தீராத காதல் போன்றவையை அனுபவித்து இருப்போம். சூட்சும மன அனுபவங்களே இவை. இதற்கான காரணங்களை நம்மால் விளக்க முடியாது. சூட்சும பரிமாணத்தில் இருந்து தகவல் பெற்று அவ்வுலக வாசிகளுடன் உரையாடும் நபர்களை பற்றி கேள்விப்பட்டு இருப்போம். கீழே உள்ள பத்திகளில் இந்த நூதனமான சம்பவங்களின் விரிவான விளக்கங்க��ை காணலாம்.\n7.1 இந்த தகவலை மக்கள் எவ்வாறு உணருகிறார்கள்\nசூட்சும பரிமாணத்தில் இருந்து தகவல் பெறுபவர்கள் பொதுவாக மூன்று வழிகளில் பெறுவார்கள்:\nஒரு சூட்சுமவாசியிடம் நமது கையை உபயோகிக்க விட்டு அவரது தகவலை எழுதுவது (தானாக எழுதுதல்)\nவார்த்தைகளையும் பத்திகளையும் கண்ணெதிரே நேரில் காணுதல்\nஇவைகளில் எண்ணங்களால் பெற்ற பதில்கள் தான் மிகவும் சூட்சுமமானது.\n7.2 ஆறாவது அறிவு அனுமதிக்கும் ஞானத்தின் மூல இடம் என்ன\nசூட்சும பரிமாணத்தில் இருந்து தகவல் பெறுபவர்கள் கீழ்கண்டவாறு பெறுவார்கள்:\nவிஸ்வ மனம் மற்றும் புத்தியில் இருந்து சுயமாக தகவல் எடுக்கும் திறமை\nசூட்சும வாசிகளிடம் குறிப்பான கேள்விகள் கேட்டு பதில்கள் அறிவது. ஆறாவது அறிவான சூட்சும மனம் மற்றும் புத்தியால் இதைச் செய்வார்கள்.\nஇவ்விரு சூழ்நிலைகளிலும் அந்த நபர் சூட்சும பரிமாணத்தை புரிந்து கொண்டாலும் ஆன்மீக வளர்ச்சி பெற்ற நபரால் மட்டுமே தகவல் பெற்றது முதல் வழியிலா அல்லது இரண்டாவது வழியிலா என்று சொல்ல முடியும். பல நேரங்களில் புவர்லோகம் அல்லது பாதாள லோகத்தில் வசிக்கும் சூட்சும தேகங்களுடன் தான் அந்த நபர்கள் உரையாடுவார்கள். தெய்வம் மற்றும் கடவுளிடம் (விஸ்வ மனம் & புத்தி) உரையாடுவது அரிது.\nபெற்ற தகவலின் வகை மற்றும் நிலை, தகவல் பெறுபவரின் ஆன்மீக நிலையை பொறுத்து இருக்கும்.\nதாழ் லோகங்களில் இருந்து பெறப்படும் தகவல்:\nபரிபூரண அல்லது தெய்வீக ஞானம் என்பது முழுமையான, உண்மையான மாற்றமில்லாத ஞானமாகும் அதாவது பரிபூரண சத்தியம்.\nதாழ்ந்த லோகங்களில் (புவர்லோகம், பாதாளம்) வசிக்கும் சூட்சும தேகங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் பொதுவாக உலக ரீதியில் குறிப்பிட்ட உலக பகுதிகளுக்கு மட்டுமானதாகவும் குறுகிய கால இடைவெளி கொண்டதாகவும் இருக்கும். இதற்கு உதாரணம், ஒருவருக்கு திருமணம் ஆவது அல்லது வேலை கிடைப்பது போன்ற தகவல்கள். சூட்சும பரிமாணத்தின் தாழ்ந்த நிலை சூட்சும தேகங்களிடம் இருந்து பெறப்பட்ட ஞானத்தின் மற்றொரு உதாரணம் எந்த நாட்டில் எந்த அரசியல் கட்சி தேர்தலில் வெற்றி பெறும் என்பதாகும்.\nநாஸ்டிரடேமஸ் பெற்ற தகவல் இவ்வகையைச் சார்ந்தது ஆகும். 50% ஆன்மீக நிலையில் இருக்கும் அவர் 40% ஆன்மீக நிலையில் இருக்கும் ஒரு சூட்சும தேகத்திடம் இருந்து தகவல்களை பெற்றார். ஞானம் பெற பல வழிகள் இந்த வகையைத்தான் சார்ந்தது.\n40% ஆன்மீக நிலையில் உள்ள சூட்சும தேகம் அதைவிட உயர்ந்த நிலை சூட்சும தேகத்திடம் இருந்து ஞானம் பெறும். சமநிலையோ அல்லது சிறிதளவு அதிக நிலையில் இருக்கும் சூட்சும தேகங்களும் இந்த தேகத்திற்கு தகவலை பகிரலாம். அதாவது கொத்தனார் தச்சு வேலை அல்லது கட்டிடக்கலை பற்றி இன்னொருவரிடம் ஞானத்தை பெறுவது போன்றதாகும்.\nஉயர் லோகங்களில் இருந்து பெறப்படும் ஞானம்:\nஇந்த பிரபஞ்சம் பதினான்கு லோகங்களால் ஆனது. இதில் ஏழு நல்ல லோகங்களும், ஏழு தீய லோகங்களும் அடங்கும். பூமி ஒன்றே ஸ்தூலமான லோகமாகும், மற்ற எல்லா லோகங்களும் சூட்சுமமானவை. சொர்க்கம் என்பது இறப்பிற்கு பிறகு நாம் போகக்கூடிய நல்ல லோகங்களுள் ஒன்றாகும்.\nமஹர்லோகம், மற்றும், அதன் மேலிருக்கும் லோகங்களில் வசிக்கும் சூட்சும தேகங்களிடம் இருந்து பெறப்பட்ட ஞானம் ஆன்மீகமானதே ஆகும். பெறப்பட்ட இந்த ஞானம் விருத்தியடையும் அண்டத்தின் தேவைக்கேற்றதாகும். பல நூற்றாண்டு காலத்திற்கு மகத்துவம் பெற்றதாகும். விஸ்வ மனம் மற்றும் புத்தியிடம் (கடவுளின் மனம் & புத்தி) இருந்து பெற்ற ஞானம் மிகவும் உயர்ந்த வகை ஆகும். படத்தில் விளக்கியது போல் மஹான்களால் மட்டுமே இஞ்ஞானத்தை பெற முடியும். இதற்கு உதாரணமாக, பண்டைய பாரதத்தின் முனிவர்கள் புனித வேதங்களின் ஞானம் பெற்றதை கூறலாம்.\nஆறாவது அறிவினால் பெற்ற ஞானத்தின் மூலத்தை சரிபார்ப்பதற்கு ஒருவர் 90% ஆன்மீக நிலையில் உள்ள மஹானாக உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.\nசூட்சும லோகங்களை பற்றி மேலும் தகவல் அறிய இக்கட்டுரையை படிக்கவும் “இறப்பிற்கு பின் வாழ்வு – நாம் இறந்த பிறகு என்ன நடக்கும்\n7.3 பெற்ற தகவல் ஆறாவது அறிவினால் தானா அல்லது நமது ஆழ்மன எண்ணங்களில் இருந்து வருகிறதா என்று கண்டறிவது எப்படி\nபெற்ற ஞானம் வெளி இடத்தில் இருந்து பெறப்பட்டதா இல்லை நமது கற்பனையில் உருவாகியதா என்று அறிய சில அறிகுறிகள் இருக்கின்றன.\nஇஞ்ஞானத்தின் உள்ளடக்கம் அவர் பயிலும் துறைக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருத்தல். உதாரணம், உயிர்நிலை பள்ளியில் கூட தேர்ச்சி பெறாத ஸாதகர் ஒருவர் இயந்திரங்களின் சிக்கலான வரைபடங்களை பெறுகிறார்.\nபெற்ற ஞானத்தின் அளவும் இன்னொரு அறிகுறியாகும். எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஸாதகர் ஒருவர் சூட்சும பரிமாணத்த��ல் இருந்து 28 அக்டோபர் 2003 முதல் தெய்வீக ஞானத்தை பெற்று வருகிறார். தினமும் 15-20 A4 காகித அளவில் பெறப்படும் இஞ்ஞானம் மனிதகுல நன்மைக்காக ஆராயப்படுகிறது.\n7.4 ஆறாவது அறிவு மற்றும் சூட்சும புத்தியின் மூலம் யார் ஞானத்தை பெறுவார் என்று நிர்ணயிக்கும் காரணிகள் எவை\nஎப்படிப்பட்டவர் ஆறாவது அறிவின் மூலம் ஞானம் பெறுவார் என்பதை பல காரணிகளின் சேர்க்கை தீர்மானிக்கிறது. சூட்சுமத்தில் இருந்து ஞானத்தை யார் பெறுவார் என்பதை தீர்மானிப்பதில் உள்ள முக்கிய காரணி அவரது ஆன்மீக நிலை ஆகும். ஆன்மீக நிலையைத் தவிர, ஞானத்தை பெறுவது போன்ற உயர் ஆன்மீக அனுபவங்களைப் பெறுவதை தீர்மானிக்கும் காரணிகள்:\nஅந்நபரின் ஊக்கமும் ஆழ்ந்த தாபமும்\nகுருவின் சங்கல்பமும் ஆசீர்வாதமும் (70%-க்கு அதிக ஆன்மீக நிலை உள்ள ஆன்மீக வழிகாட்டி)\nகவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் உயர் ஆன்மீக நிலையில் உள்ள ஒருவர் பூமியில் நடக்கும் தினசரி நிகழ்வுகள் போன்ற தாழ்ந்த வகை ஞானத்தை பெற ஆசை இருந்தால், உயர் நிலை சூட்சும சரீரங்களில் இருந்து ஞானம் பெற வல்லவராக இருப்பினும் தாழ்ந்த சூட்சும சரீரங்களிடம் இருந்து தான் ஞானம் பெறுவார். மாறாக, 50% போன்ற குறைந்த ஆன்மீக நிலை கொண்டவர், ஆன்மீக அறிவியலின் உயர் தத்துவங்களை அறியும் ஆழ்ந்த ஊக்கம் கொண்டிருந்தால் உயர் சூட்சும சரீரங்கள் அல்லது உச்சலோகத்தின் சூட்சும சரீரங்களிடம் இருந்து ஞானம் பெறுவார், குறிப்பாக குருவினால் ஆசிர்வதிக்கப்பட்டிருந்தால்.\n7.5 ஆறாவது அறிவு, முன்னுணர்வு மற்றும் இடம்-நேரம்\nசிலருக்கு நிகழ இருக்கும் நிகழ்வுகளின் முன்னுணர்வு, அல்லது கடந்த காலத்தில் நிகழ்ந்தவை பற்றி உள்ளுணர்வு இருக்கும். இவை இரு வழிகளால் சாத்தியம்:\nசூட்சும சரீரங்கள் மூலம்: சூட்சும சரீரங்களால் அவரது ஆழ்மனதில் முன்னுணர்வு தகவல் செலுத்தப்படும். பல சமயங்களில், இந்த சூட்சும சரீரங்கள் புவர்லோகம் அல்லது பாதாளத்தின் ஆவிகளாக தான் இருக்கும். இத்தகைய சரீரங்களுக்கு காலம் கடந்து பார்க்கும் திறமை இருக்கலாம். அவைகளிடம் இத்தகுதி இல்லையெனில் உயர்தர பேய்கள், மந்திரவாதிகளிடம் இருந்து தகவல் பெறும்.\nவிஸ்வ மனம் மற்றும் புத்தியை அணுகுதல்: விஸ்வ மனம் மற்றும் புத்திக்கு 7 படலங்கள் உண்டு. ஒருவரின் ஆறாவது அறிவின் தரத்தை பொறுத்து விஸ்வ மனம் மற்று���் புத்தியின் தாழ்ந்த அல்லது உயர் படலத்தை அணுகலாம்.\nகிட்டத்தட்ட அனைத்து முன்னுணர்வு (எதிர்காலத்தின் முன்னெச்சரிக்கை), ஞானதிருஷ்டி (தொலைவிலுள்ள பகுதியில் இருந்து வரும் தகவல்) மற்றும் முன்னறிவிப்பு (நீண்ட காலத்தில் இருந்து கிடைத்த தகவல்) நிகழ்வுகளிலும் பெற்ற தகவல்கள் சூட்சும சரீரங்களிடம் இருந்து வந்ததே தவிர, இறைவனின் மனம் மற்றும் புத்தியை தொடர்புகொண்டு பெற்ற தகவல்கள் அல்ல. சூட்சும சரீரங்கள் ஏற்படுத்தக்கூடிய தீங்குகளைப் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.\n7.6 ஆறாவது அறிவின் மூலம் பெற்ற தகவலின் துல்லியம் என்ன\nபொதுவாக ஒருவர் தனக்கு சமமான ஆன்மீக நிலையில் இருக்கும் சூட்சும சரீரங்களிடம் இருந்து ஞானம் பெறுவார். ஞானத்தின் துல்லியமும் தரமும் கூட ஒரே மாதிரி இருக்கும். இதை புரிந்துக்கொள்ள 0 – 100% வரையான அளவுகோலை எடுத்துக்கொள்வோம். ஞானமற்றது என்பது 0%. நம் புத்தியால் பெறப்படும் குறைந்தபட்ச ஞானம் 1% ஆகும். விஸ்வ புத்தியில் இருந்து பெறப்படும் ஞானம் 100%.\n40% ஆன்மீக நிலையில் உள்ள ஒருவர் அதே அளவில் (40%) இருக்கும் சூட்சும சரீரத்திடம் இருந்து ஞானம் பெறுவார். அந்த ஞானத்தின் துல்லியமும் தரமும் 40% அளவே ஆகும்.\n70% ஆன்மீக நிலை வரை பெறப்படும் ஞானம் அநேகமாக பேய்கள் மற்றும் தீய சக்திகளிடம் இருந்து தான் வரும் அதனால் அதனுடன் கருப்பு சக்தியும் இருக்கும். ஞானம் பெரும் வழிமுறைகளை பற்றி அறியாதவர்கள் இதைப் பற்றி அலட்சியமாக இருந்து பெற்ற ஞானத்தை கண்மூடித்தனமாக நம்பிவிடுவார்கள். சூட்சும சரீரங்களிடம் இருந்து பெற்ற ஞானமாக இருந்தால் அநேகமாக பகுதியாகவோ முழுமையாகவோ தவறானதாக இருக்கும். ஆரம்பத்தில் சூட்சும சரீரங்கள் சில உண்மையான தகவல்களை கொடுத்து நம்மை நம்ப வைக்கும். நாம் நம்பத்தொடங்கிய பின்பு பலவகை தவறான தகவல்களை அள்ளிக்கொடுக்கும். இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால் சூட்சும சரீரங்கள் கொடுக்கும் தகவல்கள் கருப்பு சக்தி கூடியதாக இருக்கும். இது உடல்நலம், உளவியல் பலவீனம், குழம்பிய புத்தி போன்ற பல்வேறு வழிகளில் ஞானம் பெறுபவரை மோசமாக பாதிக்கிறது. ஆனால் இந்த செயல்முறை படிப்படியாக மெதுவாக ஏற்படுவதால் அது ஞானம் பெறும் நபர், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் கவனத்திலிருந்து தப்பிக்கிறது. ஞானத்தை பெறும் இ��்த செயல்முறை சிறிது காலம் தொடர்ந்தால், மெதுவாக நபர் சூட்சும சரீரத்தின் கைகளில் ஒரு கைப்பாவையாக மாற்றப்பட்டு, சூட்சும சரீரத்தின் சுயநலனுக்காக பயன்படுத்தப்படுகிறார்.\n70% ஆன்மீக நிலைக்குப் பிறகு, ஞானமானது சுவர்க்கத்திற்கும் மேலேயுள்ள உயர் பகுதிகளில் உள்ள மகான்கள் மற்றும் முனிவர்கள் போன்ற நேர்மறையான சூட்சும சரீரங்களால் வழங்கப்படும், அல்லது விஸ்வ மனம் மற்றும் புத்தியின் ஊடகங்கள் மூலம் பெறப்படும், மேலும் அதனுடன் எந்த கருப்பு சக்தியும் இருக்காது.\nஒருவர் 70% ஆன்மீக நிலை அடைந்த பின்பு விஸ்வ மனம் மற்றும் புத்தியில் இருந்து பரிபூரண ஞானம் பெறுவார்.\nபேய்கள் (பிசாசுகள், துர்தேவதைகள், தீய சக்திகள் போன்றவை) தீய சக்திகளின் ஆக்கிரமிப்பு போன்ற சூட்சு பரிமாணத்தின் எதிர்மறை தாக்கங்களை புரிந்துக்கொள்ள பல்வேறு நிலைகள் உள்ளன. பொதுவாக மக்கள் அனுபவிப்பது சிறுதுளி தான். ஆன்மீக நிலை 90% அடைந்தால் மட்டுமே சூட்சும பரிமாணத்தின் முழு விஸ்தீரணத்தையும் உணர முடிகிறது.\nஅமானுஷ்ய செயல்பாட்டை ஆறாவது உணர்வோடு உணரும் திறனின் ஆழம் குறித்த எங்கள் கட்டுரையைப் பார்க்கவும்.\n8. ஆறாவது அறிவை தவறாக பயன்படுத்துவதன் விளைவு என்ன\nமோக்ஷம் எனும் உச்சகட்ட ஆன்மீக வளர்ச்சி அடையவே ஆறாவது அறிவை பயன்படுத்த வேண்டும். ஆகையால் உலக ஆதாயங்களுக்கு ஆறாவது அறிவை உபயோகித்தால் விளைவு என்ன ஆன்மீக ரீதியில், ஆன்மீக முன்னேற்றத்தை தவிர மற்றதற்கு ஆறாவது அறிவை உபயோகித்தால் துஷ்பிரயோகம் என்று கருதப்படும். உதாரணம், ஒரு மனத்திறன் கொண்ட நிபுணர் தனது சூட்சும திறனை ஒரு நபருக்கு திருமணம் நடக்குமா, வேலை கிடைக்குமா என்று அறிய முயன்றால் ஆன்மீக ரீதியில் இது துஷ்பிரயோகம் ஆகும்.\nசூட்சும திறன் கொண்ட ஒருவர் தனது ஆறாவது அறிவை துஷ்பிரயோகம் செய்தால் காலப்போக்கில் 2 நிகழ்வுகள் நடக்கலாம்:\n30 ஆண்டு காலாவதியில் தனது சூட்சும திறனை இழக்கக்கூடும்.\nஉயர்ந்த ஆன்மீக நிலை சூட்சும மந்திரவாதிகளின் இலக்கு ஆகிவிடுவார்கள். சூட்சும மந்திரவாதிகள் ஆரம்பத்தில் சில உண்மையான தகவலை கொடுத்து நம் நம்பிக்கையை வென்று விடுவார்கள். ஆனால் சிறு காலத்திற்கு பின் நம்மை தவறான திசையில் வழி நடத்துவார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அவர்களின் சூட்சும திறன் நீண்ட காலத்திற்கு நீட��க்கும், உண்மையில் அவை சீராக முன்னேறியதாகத் தோன்றலாம். ஆனால் இத்திறன் தனது முயற்சியால் இல்லாமல் அந்நபரை வழிநடத்தும் சூட்சும மந்திரவாதியால் தான் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரிய பொக்கிஷமான சூட்சும திறனை மோக்ஷம் அடைய உபயோகிக்காமல் தாழ்ந்த விஷயங்களில் வீணாகி விடுகிறது.\nஆன்மீக ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்படுகிறது\nஎங்களது ஸ்கைப் சத்சங்கங்களில் பங்கெடுங்கள்\nSSRF (எஸ்.எஸ்.ஆர்.எப்.) அடிப்படை கட்டுரைகளை படித்தீர்களா\nஉங்கள் ஆன்மீக பயணத்தை துவங்குங்கள்\nஆன்மீக நிலை என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-05-11-17-49-40/", "date_download": "2021-01-27T19:30:55Z", "digest": "sha1:LYN6PD5OS2TKEDNR3REM34P4L2PBZAEC", "length": 7798, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரபுல்படேலுக்கு பாஜக.வில் இடம் இல்லை |", "raw_content": "\nமெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த போராட்டங்கள் வரை\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவு\nபிரபுல்படேலுக்கு பாஜக.வில் இடம் இல்லை\nதேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரான பிரபுல் படேல் பாஜக.வில் இணையபோவதாக அண்மையில் சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதனை திட்ட வட்டமாக மறுத்திருந்தார்.\nஇந்நிலையில், பிரபுல்படேலுக்கு பாஜக.வில் இடம் இல்லை என்று பாஜக.வின் மூத்த தலைவர் கோபிநாத்முண்டே தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ”சென்றவாரம் மராத்திய நாளிதழ் ஒன்றில் பிரபுல்படேல் பாஜக.வில் சேரப்போவதாக செய்தி வெளியாகியிருந்தது. இது போன்ற வதந்திகளுக்கு பின்னால் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தான் உள்ளார். படேலுக்கே இடமில்லை என்கிறபோது அவரது குருநாதர் சரத்பவாருக்கு நிச்சயமாக இங்கு இடம்கிடையாது. மத்தியில் ஆட்சியமைக்க பாஜக.வுக்கு மற்றகட்சிகளின் ஆதரவு தேவையில்லை.” என்றார்.\nதிரிணாமூல் இருந்து மேலுமொரு எம்.எல்.ஏ. பா.ஜ.க.,வில்…\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nபாஸ்கர ராவ் பா.ஜ. வில் இணைந்தார்\nபாஜகவில் தொடர்ந்து இணையும் தலைவர்கள்\nஅஜித் பவாருக்கு எதிரான விசாரணை தொடர்கிறது\nகோபிநாத் முண்டே, பிரபுல் படேல்\nமுண்டே விபத்து வழக்கை விசாரிக்க சிபிஐ � ...\nகோபிநாத் முண்டேவின் மரணம் நாட்டிற்கும ...\nசோகத்தில் மூழ்கிய பார்லி வஜிநாத் கிரா� ...\nஅமைச்சர்கள��� பதவியிலிருந்து விலகாமல் � ...\nவிவசாய சட்டங்களை கொஞ்ச காலம் ஒத்தி வைப்போம் என மத்திய அரசு சொல்லிவிட்டது என பலருக்கு வருத்தமாக இருக்கிறது. அதேநேரத்திலே கம்மினாட்டிஸ்ட் பத்திரிக்கைகளோ ஆர் எஸ் எஸ் ...\nமெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த ப ...\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவ� ...\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் ...\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nபுற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்\nஅரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் ...\nஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்\nநான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் ...\nஅறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/sekarbabu-joint-dmk/", "date_download": "2021-01-27T18:55:53Z", "digest": "sha1:UZTHAFMWS3PERMYUWRPEORR3TCH6YQU3", "length": 8001, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "சேகர்பாபு எம்.எல்.ஏ. இன்று தி,மு,கவில் இணைகிறார் |", "raw_content": "\nமெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த போராட்டங்கள் வரை\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவு\nசேகர்பாபு எம்.எல்.ஏ. இன்று தி,மு,கவில் இணைகிறார்\nஅ.தி.மு.கவில் ஓரம் கட்டப்பட்டு வந்த வட சென்னை முக்கியப் புள்ளி பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. இன்று தி,மு,கவில் இணைகிறார். இது தொடர்பாக நேற்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை தனது ஆதரவலர்களுடன் சென்று சந்தித்து பேசினார்.\nஅதிமுகவின் வட சென்னை மாவட்ட செயலாளராக 10 வருடங்களுக்கும் மேல் இருந்தவர் . 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஜெயலலிதாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்தவர்,\nஇந்நிலையில் சமீபத்தில் கட்சி பொறுப்புகலிருந்து திடீர் என நீக்கப்பட்டார் . அவரது ஆதரவாளர்ளும் தொடர்ந்து நீக்கப்பட்டு வந்தனர் .\nஇதனை தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் இன்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்து கொள்கிறார்\nமனுஷ்யபுத்திரன் திமுக.,வில் இருந்து துரத்தப்படுவரா\nஜடேஜாவின் மனைவி பா.ஜ.க.,வில் இணைந்தார்\nமனோகர்லால் கத்தார் மீண்டும் முதல்வர் ஆனார்\nபா.ஜனதா அலுவலகத்தில் வாஜ்பாய் அஸ்திக்கு தலைவர்கள்…\n10 வருடங்களு, அதிமுக, இன்று தி மு கவில் இணைகிறார், எம்எல்ஏ, ஓரம் கட்டப்பட்டு, பி கே சேகர்பாபு, மாவட்ட செயலாளராக, முக்கியப் புள்ளி, வட சென்னை\nதொகுதி பங்கீடு குறித்து தேர்தல் நேரத்� ...\nதமிழகத்தைப் பொறுத்த மட்டில் பொய்த்தான ...\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவ ...\nகூட்டணியில் பாஜக.,வுக்கு 5 தொகுதிகள்\nயார் வேண்டுமானாலும் வந்து சேரட்டுமே\nவிவசாய சட்டங்களை கொஞ்ச காலம் ஒத்தி வைப்போம் என மத்திய அரசு சொல்லிவிட்டது என பலருக்கு வருத்தமாக இருக்கிறது. அதேநேரத்திலே கம்மினாட்டிஸ்ட் பத்திரிக்கைகளோ ஆர் எஸ் எஸ் ...\nமெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த ப ...\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவ� ...\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் ...\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nகரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்\nகரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.\nஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு ...\nமருதாணிப் பூவின் மருத்துவக் குணம்\nமணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=24668", "date_download": "2021-01-27T20:26:57Z", "digest": "sha1:A23LVTEJ4CQ3RQDTUVKSJO2ASUSTWIHP", "length": 6644, "nlines": 102, "source_domain": "www.noolulagam.com", "title": "Sayana Kilaigal Keezhirangum Vanam - சயனக் கிளைகள் கீழிறங்கும் வனம் » Buy tamil book Sayana Kilaigal Keezhirangum Vanam online", "raw_content": "\nசயனக் கிளைகள் கீழிறங்கும் வனம் - Sayana Kilaigal Keezhirangum Vanam\nஎழுத்தாளர் : ரா. நாகப்பன்\nபதிப்பகம் : கங்காராணி பதிப்பகம் (Gangaaraani Pathippagam)\nசமுதாய நோக்கில் பாவைப் பாடல்கள் சருகு\nஇந்த நூல் சயனக் கிளைகள் கீழிறங்கும் வனம், ரா. நாகப்பன் அவர்களால் எழுதி கங்காராணி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ரா. நாகப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவண்ணத்துப்பூச்சிக்கு வண்ணங்கள் தேவையில்லை - Vannaththuppoochchikku Vannangal Thevaiyillai\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nஒரு கூடை ஒரு கோடிப்பூக்கள்\nஊடகம் - கல்லூரி மாணவர்களின் கவிதை தொகுப்பு\nபட்டுக்கோட்��ை கல்யாண சுந்தரம் பாடல்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகுறளும் அரசியலும் - Kuralum Arasiyalum\nதீர்ப்பைத் திருத்தி தீர்ப்புகள் - Theerppai Thiruththi Theerppugal\nதிரிசங்கு மைந்தன் - Thirisangu Maindhan\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%87-%E0%AE%B0%E0%AE%99%E0%AE%95%E0%AE%B2/175-259804", "date_download": "2021-01-27T20:17:03Z", "digest": "sha1:GZEOPWMPH5HTD3HRUVTXZ7DV4JVPG2MQ", "length": 7199, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘கோல்டன் பையன்’ என நாமல் இ​ரங்கல் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 28, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ‘கோல்டன் பையன்’ என நாமல் இ​ரங்கல்\n‘கோல்டன் பையன்’ என நாமல் இ​ரங்கல்\nகால்பந்து ஜாம்பவான் மரடோனா காலமானார். அவருக்கு இலங்கையில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார்.\nதனது டுவிட்டரில் இரங்கல் பதிவொன்றை இட்டுள்ள அவர், ஸ்பானிய மொழியில், “El Pibe de Oro” என குறிப்பிட்டுள்ளார். அதாவது, ‘கோல்டன் பையன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்��ில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமேலும் 311 பேருக்கு தொற்று\nயாழ். மாநகர சபையின் பாதீடு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/1356", "date_download": "2021-01-27T20:34:39Z", "digest": "sha1:LPLCVJIVH5UTE2LMWIIRDHGFDOK5BTPN", "length": 20132, "nlines": 213, "source_domain": "26ds3.ru", "title": "பூவும் புண்டையையும் – பாகம் 146 – தமிழ் காமக்கதைகள் – ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nபூவும் புண்டையையும் – பாகம் 146 – தமிழ் காமக்கதைகள்\n” எனப் பின்னால் திரும்பிப் பார்த்துக்கொண்டு கேட்டாள் கவி.\nசன்னமாக. ”காண்டம் வாங்கிக்கலாம் ” என்றான்.\n இதுக்கா இப்படி பிரேக் போட்ட. ச்ச.. உனக்கே இப்ப மூடு இல்ல.. அப்றம் எதுக்குடா.. அதுலாம்..\n”ஏய்.. என்ன காலாய்க்கறியா.. மூடு இல்லேனு நான் எப்படி சொன்னேன். \n”நீதான் உன்னோட ஜென்ம விரோதிய பாத்ததும் அப்செட்டாகிட்டியே.. அப்றம் அங்க போய்.. என்னை நீ என்ன பண்ண போறே..” என மெலிதான புன்சிரிப்புடன் கேட்டாள்.\n”ம்ம்.. அது அங்க வா.. தெரியும்..\n”அப்படியே… தெரிஞ்சுட்டாலும்.. என்னமோ பெருசா.. செஞ்சர்ற மாதிரிதான். \n சரி.. சரி.. போ.. வாங்கிட்டு வா..” என பைக்கைவிட்டு இறங்கினாள்.\nஅவனும் இறங்கி.. பைக்கை ஓரமாகப் போட்டுவிட்டு நடந்து கடைக்குப் போனான்.\nபைக்கின்மேல் சாய்ந்து நின்று கொண்டாள் கவி.\nசசி போன வேகத்திலேயே வாங்கிக்கொண்டு திரும்பி வந்தான்.\n கெளம்பு.. கெளம்பு.. நீ வாங்கிட்டு வந்து என்கூட நின்னு பேசறத எவனாவது பாத்தா.. என்னை மேட்டர்னு முடிவு பண்ணிருவானுக..” என்றாள்.\nஅவன் சிரித்துவிட்டு பைக்கை எடுத்தான்.\nஅவன் பின்னால் உட்கார்ந்து கொண்டு கேட்டாள்.\n”கடைல போய் காண்டம் வாங்கறப்ப உனக்கு சங்கடமா இருக்காதாடா .\n”யாராவது லேடீஸ் இருந்தா.. ஒரு மாதிரி இருக்கும். மத்தபடி ஜென்ஸ் இருந்தா.. நோ ப்ராப்ளம்..” பைக்கின் வேகத்தை அதிகமாக்கினான்..\nசசியின் தோட்ட வீடு. அந்த வீட்டில் இப்போது கயிற்றுக் கட்டில் இல்லை. அதன் கயிறுகள் அறுந்து போனதால் அதை தூக்கி வெளியே போட்டுவிட்டு.. ஒரு இரும்புக் கட்டில் வாங்கிப் போட��டிருந்தான் சசி.\nஅதன்மேல் பழைய பெட் இருந்தது.\nஆனால் இன்னும் அதே மருந்து நெடி இருந்தது.\nசிறிது நேரம் மூக்கைப் பொத்தி.. அந்த வாசம் பழகிய பின்.. இயல்புக்கு வந்தாள் கவி.\nநிலா வெளிச்சம் இல்லாமல்.. வெளியே பார்த்த தொலைவுக்கு இருள் மண்டியிருந்தது.\n”இங்க அடிக்கற மருந்து வாசம்.. மூச்சை அடைக்குதுடா..”\n”ம்கூம்.. வேண்டாம். உனக்கு பிரச்சினை இல்ல. பழகிருச்சு.. எனக்கு மூச்சு மூட்டி.. இம்சையாருக்கும்டா.. என்ஜாய் பண்ண மாதிரியே இருக்காது..”\n”இங்க.. உனக்கு பெட்கூட இருக்கேடீ..”\n”பெட்ட மட்டும் சுருட்டி எடுத்துக்க… மேட்டர் சூப்பர்.. ஓகே..” என அவள் கேட்க…\nஅதுவும் நல்ல யோசனை என்றே தோண்றியது.\nடார்ச்சை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு பெட்டைச் சுருட்டி எடுத்து தோளில் வைத்தான்.\nதலையணைகளை எடுத்து மார்பில் அணைத்துக் கொண்டாள் கவி.\n”வெளில எங்கடா நல்ல எடம்..\n” என அவளைக் கூட்டிப் போனான்.\nஆற்றோரப் பகுதிக்குப் போய்.. தெண்ணை மரத்தடியில்.. சமமான இடம் பார்த்து.. மெத்தையை விரித்தான்.\nசிலுசிலுவென நன்றாக காற்று வீசியது. தெண்ணை ஓலைகள் காற்றில் சலசலக்க.. சற்று தூரத்தில் இருந்த ஆற்றில் நீரோட்டத்தின் சலசலப்பு ரம்மியமாக இருந்தது.\n” என சசி கேட்க…\n”சூப்பர்டா மாமு.. லவ் யூ ஸோ மச்ச்ச்ச்… டா..” என அவனைக் கட்டிப்பிடித்து அவன் உதட்டில் முத்தம் கொடுத்தாள்.\nஅவளை இருக்கி அணைத்து அவள் உதடுகளை உறிஞ்சினான் சசி. அவள் வாயோடு வாய் கலந்த ஆழ முத்தத்துக்குப் பின்.. விடுவித்தான்.\nஅவள் கன்னத்தில் உதட்டைத் தீற்றியவாறு.. அவளுடைய செழித்த கன்னங்களை மெண்மையாகக் கடித்து.. அவளின் கன்னச்சதையை உள்வாங்கிச் சுவைத்தான்.\nஅவளின் கொழுத்த.. மார்பில் கை வைத்து பிசைந்தான்.\n”நெஜம்மாவே சொல்றேன்.. உன்னோட பர்ஸ்ட் நைட்ட.. இங்கயே வெச்சுக்கடா..”\nஅவள் கன்னத்தை விட்டு.. மார்பில் விளையாடியவாறு சொன்னான்.\n வேற எவடீ இதுக்கெல்லாம் ஒத்துக்குவா..\n”நானாவே இருந்தாலும்.. அது எப்படிடா.. நமக்கு பர்ஸ்ட் நைட் ஆகும்..\nமெதுவாக அவன் பிடியில் இருந்து விலகி.. செருப்பைக் காலில் இருந்து கழற்றி விட்டு.. கால்களைத் தட்டிக்கொண்டு மெத்தையில் உட்கார்ந்தாள்.\nஅவனும் அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்.\nஉடனே மல்லாந்து படுத்தாள் கவி.\n”ஒரு ஸ்டார்ஸ்கூட காணம்டா..” என்றாள்.\nஅவனும் வானத்தை அண்ணாந்து பார்த்துவிட்டுச் ��ொன்னான்.\n” என அவள் தோடை நடுவில் கை வைத்து.. அவளின் பெண்மையின்.. அந்தப் புர செம்பருத்தியைத் தேய்த்தான்.\n”பரதேசி.. நான் கூட.. வானத்துலயாக்கும்னு தேடறேன்..” எனச் சிரித்தாள்.\n”ஏன் கவி.. இது ஸ்டார் இல்லையா.\n”ச்சீ… போடா…” அவன் கையை அவள் ஒன்றுமே செய்யவில்லை.\nஅவளுடைய சுடிதார் டாப்பைத் தூக்கி மேலே போட்டுவிட்டு.. அவள் சுடிதார் பேண்ட்டுடன்.. அவள் பெண்மைப் பூவின்.. மெண்மையை தடவித் தடவித் தேய்த்தான்.\nஅவன் தேய்க்கத் தேய்க்க.. உடம்பில் சூடு ஏறி.. ஒரு காலைத் தூக்கி அவன் மடிமீது போட்டு இன்னொரு காலை.. பரத்திப் போட்டாள்.\nஅப்பாவின் நண்பர் – பாகம் 02 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பாவின் நண்பர் – பாகம் 03 இறுதி – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 16 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 20 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on ப்ளீஸ் இத படிக்காதீங்க – பாகம் 26\nRaju on பூவும் புண்டையையும் – பாகம் 306 – தமிழ் காமக்கதைகள்\nRaju on அம்மாவின் முந்தானை – பாகம் 04 – அம்மா காமக்கதைகள்\nRaju on அக்காவை ஓக்க வை – பாகம் 31 – அக்கா காமக்கதைகள்\nRaju on செம டீல் டாடி – பாகம் 10 – தமிழ் குடும்ப காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/999472/amp", "date_download": "2021-01-27T20:02:05Z", "digest": "sha1:2DITIXOV3UCPLW2NV4R3L6RU6TTCZAUF", "length": 10055, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "வீடு வீடாக பிளீச்சிங் பவுடர் வினியோகம் வேலூர் மாநகராட்சி 2வது மண்டலத்தில் | Dinakaran", "raw_content": "\nவீடு வீடாக பிளீச்சிங் பவுடர் வினியோகம் வேலூர் மாநகராட்சி 2வது மண்டலத்தில்\nவேலூர் கார்ப்பரேஷன் 2 வது மண்டலம்\nவேலூர், டிச.1: வேலூர் மாநகராட்சி 2வது மண்டலத்தில் வீடு வீடாக பிளீச்சிங் பவுடர் வினியோகம் செய்யும் பணி தொடங்கி உள்ளது.வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 2வது மண்டலத்தில் நிவர் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள கமிஷனர் சங்கரன் உத்தரவிட்டார். அதன்பேரில் 2வது மண்டலத்துக்கு உட்பட்ட சத்துவச்சாரி அன்னை தெரசா 6வது தெரு, 7வது தெருக்களில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் தெருக்கள் முழுவதும் மாநகராட்சி சார்பில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மாநகராட்சி 2வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் ஊழியர்கள் வீடு வீடாக நேரடியாக 100 கிராம் பிளீச்சிங் பவுடர் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. இதனால் தொற்று நோய் பரவாமல் தடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.கேப்சன்\nவேலூர் சத்துவாச்சாரியில் நேற்று வீடு வீடாக மாநகராட்சி 2வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் ஊழியர்கள் பிளீச்சிங் பவுடர் வழங்கினர்.\nஎருது விடும் விழா கோலாகலம் டெல்லி குழுவினர் ஆய்வு அணைக்கட்டு அருகே 2 கிராமங்களில்\nதேசிய அளவில் பதக்கம் வென்ற 43 பேருக்கு ₹1.68 லட்சம் ஊக்கத்தொகை வேலூர் மாவட்டத்தில் 2018-19ம் ஆண்டில்\nதவில் வித்வான் மயங்கி விழுந்து சாவு கே.வி.குப்பம் அருகே திருமண நிகழ்ச்சியில்\nவேலூர் அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு அடுத்தடுத்த சம்பவங்களால் மக்கள் பீதி\nகவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க ₹18.17 கோடி நிதி ஒதுக்கீடு அரசு முதன்மை செயலாளர் உத்தரவுஅரசு கலை மற்றும் அறியவில் கல்லூரிகளில் பணியாற்றும்\nமாடு விடும் விழாவில் போலீஸ் தடியடி 3 இடங்களில் காளைகள் முட்டி 48 பேர் படுகாயம் காட்பாடி அருகே பரபரப்பு\nகலெக்டர் தேசிய கொடி ஏற்றி வைத்தார் ₹2.49 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வேலூரில் குடியரசு தின விழா\nஅரசு அலுவலகங்கள் தற்காலிக இடமாற்றம் குடியாத்தத்தில்\n150 இளம் வாக்காளர்கள், 18 மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு சிறப்பு முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார் வேலூர் மாவட்டத்தில்\nபொன்னையிலும் பறவைக்காய்ச்சல் பீதி பறவைகள் செத்து மடிவதால் பரபரப்பு ஆற்காட்டை தொடர்ந்து\nகுடியரசு தின கிராம சபா கூட்டம் ரத்து கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவு\nஇலவச செல்போன் வ���ங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் வேலூரில் பரபரப்பு பார்வையற்ற, செவித்திறன் குறைந்த அனைவருக்கும்\nபோலி அறக்கட்டளையை நம்பி குவிந்த மாற்றுத்திறனாளிகள்\nதிமுக அரசு அமைந்தால்தான் மக்களுக்கு பாதுகாப்பு வேலூரில் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி: மத்திய அரசின் எடுபிடி அதிமுகவை அகற்ற வேண்டும்\nபள்ளி சாரா கல்வி இயக்ககம் சுற்றறிக்கை கற்போர் மையங்களில் அலுவலர்கள் ஆய்வு செய்து\nகுற்றவாளிகளை பிடிக்க உதவிய மோப்ப நாய் ‘சன்னி’ உயிரிழப்பு கொலை, கொள்ளை வழக்குகளில்\nநெற்பயிரை தாக்கும் வெட்டுப்புழு தடுக்கும் வழிமுறைகள் விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில்\nவிசிக ஆர்பாட்டம் வேளாண் சட்டத்தை கண்டித்து\nசாலைபாதுகாப்பு ெஹல்மெட் விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார் வேலூர் புதிய பஸ்நிலையத்தில்\nவேலூர் மாவட்டத்தில் உள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா 5 லட்சம் தொகுப்பு நிதி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலெக்டர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/629470/amp?utm=stickyrelated", "date_download": "2021-01-27T20:19:50Z", "digest": "sha1:UF73L4RXM6COHCHNSCFIJWTIXXWN6WBC", "length": 11519, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆவணப்பதிவின் போது வருமானவரி படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்: பத்திரப்பதிவுத்துறை தகவல் | Dinakaran", "raw_content": "\nஆவணப்பதிவின் போது வருமானவரி படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்: பத்திரப்பதிவுத்துறை தகவல்\nசென்னை: ஆவணப்பதிவின் போது வருமானவரி படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும் என பத்திரப்பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்ட அறிக்கை: பொதுமக்கள் ஸ்டார் 2.0 ஆன்லைன் வழி ஆவணதாரர் விபரங்களை உள்ளீடு செய்யும் போது விற்பனை ஆவணத்தைப் பொறுத்து வருமான வரித்துறையின் படிவம் 60, 61-ஏ உள்ளீடு செய்ய வேண்டுகோள் பதிவுத்துறைக்கான ஸ்டார் 2.0 ஆன்லைன் திட்டம் 2018ம் ஆண்டு 12.2.2018 அன்று துவக்கி வைக்கப்பட்டு தினமும் சராசரியாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் தங்கு தடையின்றி பதிவு செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஓர் அங்கமாக https://tnreginet.gov.in என்ற இணையதளத்தில் எளிய முறையிலான ஆவண உருவாக்கும் வசதி ஏற்படுத்தப்பட��டுள்ளது. இவ்வசதியைப் பயன்படுத்தி ஆவணதாரர்கள் விபரம் மற்றும் சொத்து தொடர்பான விபிரங்களை உள்ளீடு செய்து பொதுமக்களே ஆவணத்தை உருவாக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.\nவருமான வரிச்சட்டம் விதிகள் 1962 விதி 114(பி)ன் படி ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட விற்பனை ஆவணங்களை பொருத்து எழுதிக் கொடுக்கும் மற்றும் எழுதிப் பெறும் நபர்களின் வருமான வரி நிரந்தர கணக்கு எண் தாக்கல் செய்யப்பட வேண்டும். மேலும், வருமான வரிச்சட்டம், 1962 பிரிவு 285 பிஏ மற்றும் வருமான வரிச்சட்டம் விதிகள், 1962 விதி 114இ-ன்படி ரூ.30 லட்சத்திற்கும் மேற்பட்ட கிரைய ஆவணங்களின் விவரங்கள படிவம் 61ஏ-வில் வருமான வரித்துறைக்கு அளிக்கப்படுகிறது. ஆவணப்பதிவின் போது மேற்கண்ட படிவங்களை தாக்கல் செய்யும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. தற்போது படிவம் 60, 61-ஏ விபரங்களை இணையதள வழி உள்ளீடு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இனி வரும் காலத்தில் வருமான வரி சட்டம் மற்றும் விதிகளின் படி மேற்கண்ட விவரங்களை, ஆவண தயாரிப்பின் போதே, உள்ளீடு செய்ய இணையதள வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nகொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட சரிவில் இருந்து மீண்டது: பதிவுத்துறையில் இதுவரை ரூ.7 ஆயிரம் கோடி வருவாய்....ஒரே நாளில் 22,686 ஆவணங்கள் பதிவாகி சாதனை\nசென்னை - திருப்பதி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிப்பு\nபிப். 2ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் நடத்தவுள்ள போராட்டத்திற்கு திமுக ஆதரவு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,086 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்\nபிப். இறுதியில் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை\nபொதுமக்களுக்கு அனுமதியில்லை: ஜெயலலிதா வாழந்த வேதா இல்லத்தை நாளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு என தகவல்\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் 512 பேர் பாதிப்பு: 564 பேர் குணம்; 8 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..\nவாகன நெரிசலால் ஸ்தம்பித்தது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை\nஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் உடனே தலையிட வேண்டும்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் ��டிதம்.\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் \nபல கோடி ரூபாய் சொத்துக்களுக்கான ஆவணங்கள் குறித்து சசிகலாவுக்கு அமலாக்கத்துறை கடிதம்\nவடபழனி முருகன் கோயிலில் தைப்பூச தினத்தில் காலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை தரிசிக்க அனுமதி\nஜெயலலிதாவின் நினைவிடம் திறப்புக்கு அதிமுகவினர் படையெடுப்பு: சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல்: ஆம்புலன்ஸ் செல்ல முடியாததால் நோயாளிகள் பாதிப்பு\nசென்னை மயிலாப்பூர் பிரபல நட்சத்திர விடுதி வாயில் முன் முதியவர் உடல் கண்டெடுப்பு\nசென்னை பூந்தமல்லி அருகே குத்தம்பாக்கம் பகுதியில் தனியார் குடோனில் பெரும் தீ விபத்து\nதமிழகத்தில் 11ம் வகுப்பு பாடத்திட்டம் குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nஎடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு \nஇந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா.. நினைவிட திறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-27T21:01:02Z", "digest": "sha1:4RQBJY2X3JZOKZB4XMEPNPWYSDDFGF2R", "length": 7632, "nlines": 109, "source_domain": "ta.wikisource.org", "title": "இலங்கைக் காட்சிகள் - விக்கிமூலம்", "raw_content": "\nஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்\n437333இலங்கைக் காட்சிகள்கி. வா. ஜகந்நாதன்1956\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\n*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் க���ணலாம்.\nவிலை ரூ.2 — 0—0\nநாஷனல் ஆர்ட் பிரஸ், சென்னை -18.\n3. கொழும்பு நூதன சாலை\nஇப்பக்கம் கடைசியாக 1 சனவரி 2021, 15:22 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/bsnl-2-21-gb-extra-data-re-introduced/", "date_download": "2021-01-27T20:48:30Z", "digest": "sha1:T5KDL3RHX3NITPVDNM6DP6SZPJKNHUBC", "length": 9150, "nlines": 83, "source_domain": "tech.tamiltwin.com", "title": "பி.எஸ்.என்.எல் 2.21ஜிபி கூடுதல் டேட்டா மீண்டும் அறிமுகமாகும் வாய்ப்பு!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nபி.எஸ்.என்.எல் 2.21ஜிபி கூடுதல் டேட்டா மீண்டும் அறிமுகமாகும் வாய்ப்பு\nபி.எஸ்.என்.எல் 2.21ஜிபி கூடுதல் டேட்டா மீண்டும் அறிமுகமாகும் வாய்ப்பு\nபி.எஸ்.என்.எல் நிறுவனம், தனது ஆஃபரை ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டித்திருந்தது அனைவரும் அறிந்ததே. இந்த ஆஃபர் மூலம் குறிப்பிட்ட பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு கூடுதலாக 2.21ஜிபி டேட்டா வழங்கப்பட்டது.\nஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டமானது, இந்த ஆஃபர், ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டருந்த நிலையில் பயனாளர் நலன் கருதி ஜூன் 30 ஆம் தேதி வரை இருக்கும் என்று மாற்றி நீட்டிப்புடன் அறிவிக்கப்பட்டது.\nரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666, ரூ.999 மற்றும் ரூ.1699 ஆகிய ப்ரீபெய்டு பேக்குகளை ரீசார்ஜ் செய்வோருக்கு 2.21ஜிபி கூடுதல் டேட்டா கொடுக்கப்பட்டது.\nஇந்த திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதன்முதலாக அறிவிக்கப்பட்டது. ஜனவரி 31 ஆம் தேதியுடன் முடியவிருந்த இந்த தள்ளுபடியை, ஏப்ரல் 30 வரை முதலில் நீட்டித்தது பி.எஸ்.என்.எல். இப்போது ஜூன் 30 வரை இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டது.\nஇரண்டாவது முறையாக இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது மூலம், ரூ.186 மற்றும் ரூ.429 பேக்குகளை ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 3.21ஜிபி டேட்டா கிடைத்தது. அதேபோல ரூ.485 மற்றும் ரூ.666 பேக்குகளை ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 3.7ஜிபி டேட்டா கிடைத்தது. இதற்கு கிடைத்த வரவேற்பால் இது மீண்டும் அறிமுகமாக வாய்ப்புள்ளது.\nபோனை வாங்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன\nபாதுகாப்பில்லாமல் ஆதார் தகவல்கள் கசிந்துள்ளது\nஜியோ அறிமுகப்படுத்திய 98 ரூபாய்க்கான ரீசார்ஜ் திட்டம��\nகொரோனா ஊரடங்கு: ரூ. 10 இலவச டாக்டைம், இலவச இன் கம்மிங்க்.. சலுகைகளை இறைக்கும் பி.எஸ்.என்.எல்.\nபிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு சலுகைகள்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nஇலங்கையில் 60 ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று\nகுருந்தூர் மலையில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தடுத்த இராணுவத்தினர்\nவிருப்பமானவர்கள் மட்டுமே தடுப்பூசியை பெற்றுக்கொள்வார்கள்\nஉடுப்பிட்டியில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்\nஇந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழில் மாபெரும் பேரணி (Video, Photos)\nதிரு இராசையா செல்வரட்ணம் (பேபி)பிரான்ஸ்21/01/2021\nதிரு ஆறுமுகம் சுப்பிரமணியம்வன்னேரிக்குளம், லண்டன்13/01/2021\nஅமரர் குமாரதேவராயர் சிவகடாட்சம்பிள்ளைகாங்கேசன்துறை, உரும்பிராய்02/02/2020\nதிருமதி நாதநாயகிஅம்மா சண்முகசுந்தரம் (சந்திரா)லண்டன்13/01/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/jaico/jaico00013.html", "date_download": "2021-01-27T20:00:55Z", "digest": "sha1:BWZNB3K6OHS3CMGDPSTYKOUNYMXAEFG2", "length": 9639, "nlines": 172, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } The Monk Who Sold His Ferrari - Self Improvement Books - Jaico Publishing House - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\n20% - 50% தள்ளுபடி விலையில் கிடைக்கும் நூல்கள்\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nகூகுள் பே (GPAY) மூலம் பணம் அனுப்ப கீழ்க்கண்ட ஜி பே பேசி (G Pay Phone) மற்றும் ஜி பே ஐடி (G Pay Id) பயன்படுத்தவும். பின்னர் தாங்கள் விரும்பும் நூல்களின் விவரம் மற்றும் தங்கள் முகவரியை எமக்கு வாட்சப் / எஸ்.எம்.எஸ் அனுப்பவும் (பேசி: 9444086888)\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச்சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nஅக்னிச் சிறகுகள் - மாணவர் பதிப்பு\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2021 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/10/blog-post_36.html", "date_download": "2021-01-27T19:44:10Z", "digest": "sha1:GNCCDBXSRNDJFVJUL25BBWQS5ZN6MNM5", "length": 9990, "nlines": 48, "source_domain": "www.yarlvoice.com", "title": "உண்மையைச் சொன்னால் போலிகளுக்கு கசக்கிறதாம் என்கிறார் டக்ளஸ் தேவானந்தா உண்மையைச் சொன்னால் போலிகளுக்கு கசக்கிறதாம் என்கிறார் டக்ளஸ் தேவானந்தா - Yarl Voice உண்மையைச் சொன்னால் போலிகளுக்கு கசக்கிறதாம் என்கிறார் டக்ளஸ் தேவானந்தா - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஉண்மையைச் சொன்னால் போலிகளுக்கு கசக்கிறதாம் என்கிறார் டக்ளஸ் தேவானந்தா\nபோலித் தமிழ்த் தேசியத்தின் எடுபிடிகளாக இருந்து, மக்களின் அவலங்களுக்கு துணைபோகாமல், எமது மக்களின் நலன்சார்ந்து செயற்படுவதற்கு அனைத்து தமிழ் ஊடகங்களும் முன்வர வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் இன்று(06.10.2020) நிதித் திருத்தக் கட்டளைச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மற்றும் ஏற்றுமதி, இறக���குமதி சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.\nகுறித்த உரையில், அண்மைய நாட்களாக தமிழ் ஊடகங்கள் சிலவற்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திலீபன் தொடர்பாக வெளிப்படுத்திய கருத்து பற்றி பல்வேறு கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், குறித்த விடயம் தொடர்பாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.\nஅதாவது, உண்மை வரலாறு தெரிந்தவர்களும், தன்னை நன்கறிந்த மக்களும், முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களும் தான் வெளியிட்ட கருத்து தொடர்பான உண்மைத் தன்மையை நன்கு அறிவார்கள் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உண்மை வரலாறு தெரிந்த - திலீபனின் கொலை வெறியினால் பாதிக்கப்பட்ட – அப்போது தப்பியோடிவிட்டு தற்போது திலீபன் தொடர்பில் வஞ்சகப் புகழ்ச்சி பாடிக் கொண்டிருக்கின்ற தமிழ் அரசியல் தரப்பினர், தனது குறித்த கருத்துக்கு எதிராக வாயே திறக்காமல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.\nமேலும், அண்மையில் புங்குடுதீவில் கொலை செய்யப்பட்ட பூசகர், பசுவதைக்கு எதிராக குரல் கொடுத்து வந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகிய போதிலும், குறித்த கொலை தொடர்பான விசாரணைகளில் வேறொரு காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையை சுட்டிக் காட்டிய அமைச்சர், குறித்த ஊடகங்களில் செய்திகள் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டிற்கு வித்திடும் வகையில் அமைந்துள்ளதாவும் குற்றஞ்சாட்டினார்.\nஅத்துடன், மனிதப் படுகொலைகளைத் தூண்டியும், அதனை ஊக்குவித்தும், வரவேற்றும், வந்துள்ள தமிழர் தரப்பின் போலித் தேசிய அரசியல் கூட்டத்திற்கும், இந்தக் கூட்டத்தை வளர்த்துக் கொண்டிருக்கின்ற சில தமிழ் ஊடக வர்த்தகச் சந்தைகளுக்கும் தான் உண்மைகளை சொல்கின்றபோது, கசப்பு ஏற்படுவது இயல்பு என்று தெரிவித்துள்ள அமைச்சர், மக்களின் அவலங்களுக்கு எதிராகவும், அந்த அவலங்களை விளைவிப்போருக்கு எதிராகவும் போராட வேண்டிய அதேநேரம், அந்த அவலங்களிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கும், அத்தகைய அவலங்கள் மீள ஏற்படாமல் இருப்பதற்கான செயற்பாடுகள் தன்னால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.\nஎனவே, போலித் தமிழ்த் தேசியத்தின் எடுபிடிகளாக இருந்து, எமது மக்களின் அவலங்களுக்கு துணைபோகாமல், எமது மக்களின் நலன்சார்ந்து செயற்படுவதற்கு இப்போதாவது அனைவரும் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையையே தன்னால் முன்வைக்க முடியுமாக இருக்கின்றது எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்மை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2020/12/02/19888/", "date_download": "2021-01-27T21:00:31Z", "digest": "sha1:76C23ASZKJ4S2EH63WTLZ7UK6O3G24QO", "length": 14150, "nlines": 139, "source_domain": "aruvi.com", "title": "புரேவி சூறாவளி தாக்கம்: கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 41 பேர் பாதிப்பு!", "raw_content": "\nபுரேவி சூறாவளி தாக்கம்: கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 41 பேர் பாதிப்பு\nபுரேவி சூறாவியின் தாக்கமாக கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.\nவடக்கு மாகாணத்தை அச்சுறுத்தி வரும் புரேவி சூறாவளியின் தாக்கம் வலுவாக உணரப்படுவதற்கு முன்னதாகவே பெய்து வரும் மழை மற்றும் காற்றினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.\nஅந்த வகையில், இன்று பிற்பகல் 3.30 மணிவரை பதிவான தகவலின் அடிப்படையில், கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 10 குடும்பங்களை சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகமைத்துவ புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.\n9 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாகவும் குறித்த புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.\nசீரற்ற வானிலை காரணமாக 2 குடும்பங்களை சேர்ந்த 9 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் அப்புள்ளிவிபரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி\nஎங்கே தொடங்கியது இனமோதல் - 39 (வரலாற்றுத் தொடர்) 2021-01-23 10:07:27\nஇந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் வருகைக்கு பின்பான இலங்கை - இந்திய உறவு\nசுதந்திர இலங்கையின் நான்காவது அரசியலமைப்பு\nஎங்கிருந்து தொடங்கியது இனமோதல் - 38 (வரலாற்றுத் தொடர்)\n“ஜெய்சங்கர் விஜயமும் இலங்கை - இந்திய நலன்களும்” - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nநினைவுத் தூபி இடிப்பும் இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட சவாலும்\nநாட்டார் கலைகளைக் கட்டிக்காக்கும் வட்டுக்கோட்டை\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி)\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன்\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\n3 நாளில் 100 கோடி வசூல்: கொரோனா கட்டுப்பாட்டிலும் சாதனை படைக்கும் மாஸ்டர் திரைப்படம்\nமேலதிக சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு செல்லும் ரஜினிகாந்த்: அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை பெறத்திட்டம்\nதாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள்-2020: அஜித், தனுஷ், ஜோதிகா தெரிவு\nரஜினியின் அரசியல்க் கனவு முடிவுக்கு வந்தது\nஅண்ணாத்த படக்குழுவில் எண்மருக்கு கொரோனா: தனிமைப்படுத்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகூகுள் ஜிமெயில் சேவை முடக்கம்\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு\nசம்சுங் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nஉயிரிழந்த நான்கு இந்திய மீனவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி\nஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் உட்பட மூவரும் பிணையில் செல்ல அனுமதி\nஇலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி தொழிலில் ஈடுபடுவதை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்\nஏழாவது எம்.பியாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவுக்கு கொரோனா\nஇறால் பண்ணையாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் காணி வழங்கல்\nமன்னாரில் மேலும் ஒரு தொகுதி பீ.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுப்பு\nஇலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவர் பதவி துறந்தார்\n381 ஓட்டங்களைக் குவித்தது இலங்கை அணி: இங்கிலாந்து தடுமாற்றமான தொடக்கம்\nஏஞ்சலோ மத்தியூஸ் 11வது சதம்: இலங்கை அணி 229 ஓட்டங்கள் குவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்றுறுதி\nதிரிமன்னே-மத்தியூஸ் பொறுப்பான ஆட்டம்: சுலப இலக்கை துரத்தும் இங்கிலாந்து தடுமாற்றம்\nகாலி டெஸ்டில் ஜோ ரூட் இரட்டைச் சதம்: 130 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை\n27 01 2021 பிரதான செய்திகள்\n25 01 2021 பிரதான செய்திகள்\nதொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கை - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் (சமகாலம்)\nஇலங்கையில் 290 ஆக உயர்ந்��து கொரோனாச் சாவு\nஇனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் ஆபத்து - கோட்டா அரசுக்கு கரு எச்சரிக்கை\nஇலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவர் பதவி துறந்தார்\nவலம்புரி சங்கு விற்க முற்பட்டவர்கள் முல்லைத்தீவில் கைது\nவடக்கில் இன்று 31 பேருக்கு கொரோனாத் தொற்றுறுதி\nபோர்க்குற்ற சர்வதேச விசாரணையை இந்தியா வலியுறுத்த வேண்டும்; தி.மு.க - பிரதமர் மோடிக்கு கடிதம்\nவவுனியா தடுப்புப் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 16 பேருக்கு கொரோனா\nஉணவின்றி முழு நேர கவனயீர்ப்பு போராட்டம்\nமட்டக்களப்பில் பாடசாலை மாணவனுக்கு கொரோனா: வகுப்பு மாணவர்கள் தனிமைப்படுத்தல்\nதிருமலையிலிருந்து கொரோனாவுடன் யாழ்ப்பாணம் வந்து சென்ற நபர்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nநல்லூர் முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனமும் சூரன் திக்விஜயமும்\nநல்லூர் முருகன் தேர்த் திருவிழா\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F/", "date_download": "2021-01-27T19:03:07Z", "digest": "sha1:SFL4IX5HB5D6FZJVOKHL6OC2RG4B7CGG", "length": 10082, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு 21 நீதியரசர்கள் நியமிக்கப்பட்டனர்! | Athavan News", "raw_content": "\nரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் டோஸ்களை வாங்கும் ஈரான்\nஇலங்கையில் இதுவரை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் வழக்கு: ஆலய பூசகர் உட்பட மூவரும் பிணையில் விடுவிப்பு\nஉயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு 21 நீதியரசர்கள் நியமிக்கப்பட்டனர்\nஉயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு 21 நீதியரசர்கள் நியமிக்கப்பட்டனர்\nஉயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றுக்கான நீதியரசர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்த நியமனங்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதன்படி, உயர்நீதிமன்றத்துக்கு ஆறு நீதியரசர்களுக்கான நியமனங்கள் இன்று வழங்கப்பட்டதுடன் மேலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு 14 நீதியரசர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நீதியரசர் அர்ஜுன அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் டோஸ்களை வாங்கும் ஈரான்\n2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது\nஇலங்கையில் இதுவரை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற\nவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் வழக்கு: ஆலய பூசகர் உட்பட மூவரும் பிணையில் விடுவிப்பு\nவவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்\nவனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில்\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – ராகுல் காந்தி\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக\nநாட்டில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nநாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவி\nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத\nகுருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பின் நாடா��ுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்\nமுல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரா\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை\nநாட்டில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nகுருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilislamicaudio.com/", "date_download": "2021-01-27T20:43:09Z", "digest": "sha1:OJUDKPQX2DCGCHQBMFNOKEKM4MTNBX62", "length": 7625, "nlines": 107, "source_domain": "www.tamilislamicaudio.com", "title": "Tamil Islamic Media >", "raw_content": "\nஜுஸ் 11 - தஃஸீர் - முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil\nஜுஸ் 12 - தஃஸீர் - முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil\nஜுஸ் 13 - தஃஸீர் - முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil\nஜுஸ் 14 - தஃஸீர் - முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil\nஜுஸ் 15 - தஃஸீர் - முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil\nஜுஸ் 16 - தஃஸீர் - முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil\nஜுஸ் 17 - தஃஸீர் - முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -12\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -11\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -11\nமுதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்\nமுஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil\nஹபீப் முஹம்மத், தாவூதி, நத்வி\nகட்டுரைகள் (ENG) 25, May\nஇவர்தான் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) >>\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முழுமையான வரலாறு படிப்பதற்கு\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முழுமையான வரலாறு புத்தகம் (PDF)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாறு பற்றிய தொடர் பயான்கள்\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிய திரைப்படம் (English)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்று ஆடியோ புத்தகம்\nவீண் தர்க்கம் செய்யும் கெட்டப் பழக்கத்தை விட்டு விடுங்கள். ஏனென்றால் இணை வைப்பிற்குப் பின் இறைவன் தடை செய்த முதல் செயல் வீண் தர்க்கங்களில் ஈடுபடுவதே திரு நபி (ஸல்) (தப்ரானி)\nசத்தியத்தை சத்தியமாக அறிந்து அதன்படி அமல் செய்வதற்கு அருள்புரிவாயாக\nஅசத்தியத்தை அசத்தியமாக அறிந்து அதனை விட்டும் விலகி நிற்க செய்வாயாக\nஆடியோ கட்டுரைகள் மீடியா புத்தகங்கள���\nகுர்ஆன் தர்ஜுமா சமுதாயம் குறு வீடியோ (Flash) நபி (ஸல்) வரலாறு\nகுர்ஆன் விளக்கவுரை தமிழக முஸ்லீம்கள் புகைப் படங்கள் காலித் பின் வலீத் (ரலி) (Eng)\nநபி (ஸல்) வரலாறு இந்திய முஸ்லீம்கள் வால் பேபர் தமிழ் புத்தகங்கள்\nரியாளுஸ்ஸாலிஹீன் ஸஹாபாக்கள் பிளாஷ் புத்தகம்\nகேள்வி பதில்கள் False பதிவிறக்கம் Moulana Tariq Jameel (Urdu)\nஅழகிய நற்குணங்கள் ஹதீஸ் / சமுதாயம்\nஇது ஒரு பொழுது போக்கு இணைய‌ த‌ள‌ம‌ல்ல‌, பொழுது போய்க்கொண்டிருப்ப‌தைப் ப‌ற்றி எச்ச‌ரிக்கும் இணைய‌ த‌ள‌ம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/36580/", "date_download": "2021-01-27T18:51:17Z", "digest": "sha1:GQ45NF6X4EPEMEWEVJSJRZHDEQ5R3YLI", "length": 17606, "nlines": 266, "source_domain": "www.tnpolice.news", "title": "திருச்சி காவல்துறையினர் அபாரம் 7 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் மீட்பு – POLICE NEWS +", "raw_content": "\nசோதனை பிரச்சினை காரணமாக பெண் கொலை\nஅரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம்\nஅணிவகுப்பு துவக்கி வைத்த IG\nகுண்டர் சட்டத்தில் ஒருவர் கைது.\nபக்தர் பணத்தை மீட்டு கொடுத்த பழனி காவல்துறையினர்\nதமிழக 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் காவல் பதக்கம்\nதிண்டுக்கல் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை\nதிருட்டு வழக்கில் துரித நடவடிக்கை மேற்கொண்ட சைதாப்பேட்டை காவல்துறையினர்\n72 – வது குடியரசு தின அணிவகுப்பு விழா\nகாவல்துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா\nதிருச்சி காவல்துறையினர் அபாரம் 7 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் மீட்பு\nதிருச்சி : திருச்சி மாநகர பகுதிகளில் வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும் திருட்டு சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில், காவல் துணை ஆணையர் குற்றம் மற்றும் போக்குவரத்து ஒழுங்கு அவர்களின் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேற்படி தனிப்படையினர் கடந்த 02.12.2020 இரவு அண்ணாசிலை அருகில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது அந்த வழியாக TN 47 AS 8145 Hero Super Splendor என்ற இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்த போது முன்னுக்குபின் முரணாக கூறியதால் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்ததில் அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் கடந்த 27.11.2020 அன்று இரவு மதுரை ரோடு ஜீவா நகரில் உள்ள அண்ணா தெருவில் ��ாணாமல் போனதாக கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட இருசக்கர வாகனம் என தெரியவந்தது. அவர் அரியலூர்,பட்டினங்குறிச்சி ஆண்டிமடத்தை சேர்ந்த மலர்மன்னன் என தெரியவந்தது. மேலும் விசாரணை செய்ததில் கடந்த நவம்பர் மாதம் மட்டும் திருச்சிராப்பள்ளி மாநகரில் கோட்டை ,கண்டோன்மென்ட் மற்றும் தஞ்சாவூரில் வாகனங்கள் திருடியதை ஒப்புக்கொண்டார்.மேற்படி எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். மேற்படி வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த எதிரியை கைது செய்து அவரிடமிருந்து ரூ.7,00,000/- மதிப்புள்ள 10 இருசக்கர வாகனங்களை மீட்ட தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.\nதிருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nபத்திரிக்கையாளர் எனக்கூறி மிரட்டல் கொடுங்கையூர் காவல்துறையினர் நடவடிக்கை\n696 சென்னை : சென்னை கொடுங்கையூரை சேர்ந்த ஆரோக்கியசாமி, வ/45,என்பவர் டாஸ்மாக் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் ஒரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார் இந்நிலையில் இன்று […]\nகாவலர் சங்கம் வைத்தால் மட்டுமே காவலர்கள் பிரச்னை தீரும்: காவலர் வீரமணி\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 350 பேருக்கு உணவு விநியோகம்\nதிருவண்ணாமலை மாவட்டம் நாவக்கொல்லை பகுதியில் 2500லிட்டர் கள்ளச்சாராய ஊரல் அழிப்பு\nபல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nஉரிய நேரத்தில் தொழிலாளியின் உயிர் காத்த பெண் காவலர்.\nகொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை காவல் ஆணையர் பாராட்டு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,038)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,610)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,178)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,908)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,827)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,816)\nசோதனை பிரச்சினை காரணமாக பெண் கொலை\nஅரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம்\nஅணிவகுப்பு துவக்கி வைத்த IG\nகுண்டர் சட்டத்தில் ஒருவர் கைது.\nபக்தர் பணத்தை மீட்டு கொடுத்த பழனி காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/princeofkollywoodforreason/", "date_download": "2021-01-27T18:49:48Z", "digest": "sha1:LM2BB2ALWPQHVPHO3Y3R4U4LUY2RXPKS", "length": 5986, "nlines": 109, "source_domain": "teamkollywood.in", "title": "தம்பி தங்கை என கூறுவது வெறும் வார்த்தைக்கு அல்ல உணர வைத்த நடிகர் சிவகார்த்திகேயன் ! - Team Kollywood", "raw_content": "\nதம்பி தங்கை என கூறுவது வெறும் வார்த்தைக்கு அல்ல உணர வைத்த நடிகர் சிவகார்த்திகேயன் \nதம்பி தங்கை என கூறுவது வெறும் வார்த்தைக்கு அல்ல உணர வைத்த நடிகர் சிவகார்த்திகேயன் \nதமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகன் (Prince of Kollywood) சிவகார்த்திகேயன் தனது எல்லா விழாக்களிலும் , மேடைகளிலும் மறக்காமல் எனது ரசிகர்கள் ஆனா என் தம்பி ,தங்கை என்று உரிமையோடு கூறுபவர் சிவா . எப்போதும் அனைவருக்கும் பாரபட்சமின்றி அன்பை வெளிப்படுத்தி வரும் சிவா நேற்று மேலும் ஒரு நெகிழ்ச்சியான தருணத்தை செய்துள்ளார் \nதல அஜித் ரசிகர் ஒருவர் தேனியில் வசித்து வருகிறார் சிவகார்த்திகேயன் நடி த்து வரும் 16 வது படத்தின் படபிடிப்பு தற்போது தேனியில் நடைபெற்று வருகிறது அப்போது அங்கு அவரை கான தல அஜித் ரசிகர் (சத்யா) வந்து காத்திருந்தார் ஆனால் அவரால் சந்திக்க முடியவில்லை \nஅப்போது டிவிட்டரில் (2 மணி நேரம் காத்திருந்து உங்களை கான முடியவில்லை என டிவிட்டரில் சிவாவை டேக் செய்து டிவிட் செய்தார். பின்பு அதனை கண்ட சிவா அவரை மறுநாள் படபிடிப்பு தளத்திற்கு அழைத்து அவருடன் போட்டோ எடுத்து அனுப்பி வைத்தார் இந்த சம்பவம் பலருக்கு சிவா வின் தூய்மை யான அன்பை காட்டியுள்ளது\nPrevious “தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்”.. பிக் பாஸ்’ போட்டியாளரின் குடும்பம் \nNext பிக்பாஸ் 17வது போட்டியாளர் இவரா\nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nஇதற்கு பிறகு தான் கல்யாணம் – நயன்தாரா\nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2021/jan/12/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D--%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3542661.html", "date_download": "2021-01-27T20:06:30Z", "digest": "sha1:VNXN6HLWJGTH7L4LPKSE7K3ZCR4Q5JLN", "length": 9137, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாமியாா்- மாமனாருக்கு அரிவாள்வெட்டு: மருமகன் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nமாமியாா்- மாமனாருக்கு அரிவாள் வெட்டு: மருமகன் கைது\nதிருத்தங்கலில் மாமியாா் மற்றும் மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.\nதிருத்தங்கல் மேலரதவீதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (52). இவரது மனைவி கங்கை (46). இவா்களது மகள் துா்க்காதேவி (22). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பாண்டி (26) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கணவன்- மனைவியிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், துா்க்காதேவி தனது தந்தை வீட்டில் வசித்து வந்தாா். சம்பவத்தன்று செந்தில்குமாா் வீட்டுக்கு வந்த பாண்டி, துா்க்காதேவியுடன் பேச முயன்ற போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதைக் கண்டித்த செந்தில்குமாா் மற்றும் கங்கை ஆகியோரை பாண்டி அரிவாளால் வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமாரும், கங்கையும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.\nஇதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து பாண்டியை கைது செய்தனா்.\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி, வன்முறை: புகைப்படங்கள்\nதில்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் - புகைப்படங்கள்\nதமிழகத்தில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழா - புகைப்படங்கள்\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=c9a70a10a", "date_download": "2021-01-27T20:40:55Z", "digest": "sha1:CAGZVBET7OB6X6ZB65WE4VHQ76WUJ5TQ", "length": 10840, "nlines": 248, "source_domain": "www.worldtamiltube.com", "title": "India வில் Corona vaccine மலிவு விலையில் கிடைக்குமா? | Oxford Vaccine |", "raw_content": "\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\nIndia வில் Corona vaccine மலிவு விலையில் கிடைக்குமா\n\"இந்த பெருந்தொற்று காலத்தில் நாங்கள் லாபம் பார்க்க விரும்பவில்லை. பெருந்தொற்று முடிந்தவுடன், இந்தத் தடுப்பூசிகளை சந்தையில் என்ன விலையில் விற்பனை செய்யலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டு, மற்ற மருநதுகள் போல தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்படும். ஆனால், தற்போதைக்கு அதிக விலையில் விற்பனை செய்ய மாட்டோம்\" என்று Serum institute of India CEO அதர் பூனாவாலா தெரிவித்துள்ளார்.\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியால் இரட்டை பாதுகாப்பு\nமலிவு விலை கொரோனா பரிசோதனை கருவி டெல்லியில் அறிமுகம்: முழு விவரம்\n\"மலிவு விலையில் வைரஸ் எதிர்ப்பு மெத்தை\" - மெத்தை தயாரிப்பு ஆலை புதிய முயற்சி | Virus Free Mattress\nOxford Corona Vaccine தன்னார்வலர் திடீர் மரணம்; காரணம் என்ன\nCorona Vaccine அடுத்த மாதம் கிடைக்குமா Experts கூறுவது என்ன\nCorona vaccine ஆய்வில் முக்கிய முன்னேற்றம் | Oxford Vaccine |\nCorona Vaccine : Oxford-ல் இருந்து நல்ல சேதி - எப்படி தயாரானது தெரியுமா\nஆக்ஸ்போர்டு தடுப்பூசி 95% பாதுகாப்பு தரும்\nவரலாற்றில் திட்டமிட்டு அழிக்கப்பட்ட தமிழர் பெருமை : Seeman Latest Speech | Tamil History\nதமிழகத்தில் கேலிக் கூத்தாகும் ஊரடங்கு\n2300 ஆண்டுகளுக்கு முன் வணிக நகராக இருந்ததற்கு சான்று | Proof of being a commercial city | Sun News\nIndia வில் Corona vaccine மலிவு விலையில் கிடைக்குமா\n\"இந்த பெருந்தொற்று காலத்தில் நாங்கள் லாபம் பார்க்க விரும்பவில்லை. பெருந்தொற்று முடிந்தவுடன், இந்தத் தடுப்பூசிகளை சந்தையில் என்ன விலையில் விற்பனை ...\nIndia வில் Corona vaccine மலிவு விலையில் கிடைக்குமா\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ���ன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2019/10/08", "date_download": "2021-01-27T18:48:40Z", "digest": "sha1:SQI5XJVXYGYO2UQVVLJ2FU3DNXYGA4KX", "length": 3587, "nlines": 73, "source_domain": "www.nitharsanam.net", "title": "2019 October 08 : நிதர்சனம்", "raw_content": "\n5300 வருட ஆதி மனிதன் பேசிய மொழி தமிழா\nஅமெரிக்க அதிபர் காருக்கு இணையான கார் மிரட்டும் அம்பானி\nபெரிய கப்பலை கட்டினபிறகு இப்படித்தான் இறக்குவார்கள்\nமிரளவைக்கும் வெறித்தனமான 6 கப்பல் வகைகள்\nபாரசிக வளைகுடாவில் சர்வதேச அரசியல் \n2 இயக்குனர்கள் பாலியல் தொல்லை கொடுத்தார்கள்\nசாப்பிட மறுத்ததால் தாயார் தாக்கியதில் சிறுமி பலி\nகலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…\nவயசானாலும் ஸ்டைலும் அழகும் போகாமல் இருக்க..\nபெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/man-suspected-of-murdering-dozens-of-elderly-women-detained-in-russia-news-275347", "date_download": "2021-01-27T20:30:24Z", "digest": "sha1:HI4WVSDHWXTWSZVMGEXKXDU3ZIXOZVLA", "length": 11831, "nlines": 160, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Man suspected of murdering dozens of elderly women detained in Russia - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Headline News » இப்படி ஒரு சைக்கோ கில்லர்… காரணத்தைக் கேட்டு உறைந்து போன அதிகாரிகள்\nஇப்படி ஒரு சைக்கோ கில்லர்… காரணத்தைக் கேட்டு உறைந்து போன அதிகாரிகள்\nரஷ்யாவின் ஒரு மாகாணத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட அதுவும் வயதான பெண்களை மட்டும் தாக்கி கொலை செய்யும் பல வித்தியாசமான கொலைகள் அரங்கேறியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொடர் கொலைகளில் சம்பந்தப்பட்ட ஒரு நபரை அந்நாட்டு போலீசார் தற்போது கைது செய்து உள்ளனர். மேலும் அந்தக் கொலைகாரனிடம் நடத்தி விசாரணைதான் அந்நாட்டு மக்கள் மத்தியில் தற்போது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.\nரஷ்யாவின் கிசான் பகுதியில் மெக்கானிக் தொழிலை செய்துவந்த 38 வயதான ஒரு நபர் பல திருட்டு வழக்குகளிலும் சம்பந்தப் பட்டு இருக்கிறார். இவர் கடந்த 2011-2012 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் அப்பகுதியில் வசித்து வந்த பல வயதான பெண்களை அடுக்கடுக்காக கொலையும் செய்து இருக்கிறார். அந்தக் கொலைகளுக்கான காரணத்தை தெரிவித்த அந்த சைக்கோ கில்லர், “நான் மிகவும் பசியாக இருந்தபோது ஒரு மூதாட்டியைக் கொன்றேன். அடுத்தடுத்து பல ���யதான பெண்களை பார்த்தேன். அவர்களிடம் ஏதேட்சையாக பேசினேன். அவர்களின் வீட்டிற்கும் கூட சில நேரங்களில் சென்றிருக்கிறேன்.\nஅவர்களே சில நேரங்களில் உதவிக்காக என்னை வீட்டு வாசலில் இருந்து அழைத்து இருக்கிறார்கள். இப்படி நான் பார்த்த பெண்கள் அனைவரும் வயதானவர்களாகவும் பாதிக்கப்பட்ட வர்களாகவும் இருந்தனர். அதனால் கொலை செய்துவிட்டேன்“ எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இந்தக் காரணத்தை கேட்ட பலரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.\nஇப்படி ஒரு காரணத்திற்காக கொலை செய்வதா என அந்நாட்டு போலீஸ் அதிகாரிகளும் அதிர்ச்சி தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் கடந்த வருடங்களில் நடந்த 26 கொலைகளில் அந்த நபர் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என போலீசார் தகவல் வெளியிட்டு உள்ளனர்.\nஜெயலலிதா நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட தடை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவிமான விபத்தில் 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு\nதீரன்பட பாணியில் செயல்பட்ட கொள்ளைக் கும்பல் பிடிபட்டது எப்படி\nபிசிசிஐ தலைவர் கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nஸ்டாலின் புதுப்புது அறிவிப்பால் எகிறும் செலவு கணக்கு… புலம்பித் தள்ளும் திமுக தொண்டர்கள்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரம்மாண்ட நினைவிடம்.. தொண்டர்கள் மத்தியில் எழுச்சி பெற்ற தமிழக முதல்வர்\nரோஹித் சர்மா, ரஹானோ, ஷர்துல் வருகையால் களைக்கட்டும் சென்னை… குவாரண்டைன் இருக்குமா\nதண்ணீர் பக்கெட்டில் கவிழ்ந்த 2 வயது குழந்தை… பரிதாபச் சம்பவம்\nமுடிந்தது 4 ஆண்டுகால சிறைவாசம்… சசிகலா விடுதலை\nபாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஐஐடி பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை- மாணவி குற்றச்சாட்டு\nடெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் ஏற்றிய கொடி: பதட்டம் அதிகரிப்பு\nகிராமப்புற ஏழை விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள்களுக்கு இலவச கான்கீரீட் வீடுகள்: முதல்வரின் திட்டத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி\nஎதிர்க்கட்சி கார்ப்பரேட் கம்பெனி போல செயல்படுகிறது- தமிழக முதல்வர் காட்டம்\nவாஷிங்டன் சுந்தருக்கு சென்னை மாநகராட்சி கொடுத்த முக்கிய பதவி\nரூ.100, ரூ.10, ரூ.5 நோட்டுகளுக்கு தடையா\nபறவைக்கு உணவளித்து சர்ச்சையில் மாட்டிக்கொண்ட இந்தியக் கிரிக்கெட் வீரர்…\nஆடையோடு சேர்த்து பெண்களைச் சீண்டினால் பாலியல் குற்றம் ஆகாதா\nடெஸ்ட் களத்தில் இந்திய வீரர்களை சீண்டிய ஆஸ்திரேலிய கேப்டனுக்கு இப்படி ஒரு நிலமையா\nதுப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப்பெண் உள்ளிட்ட 5 பேர் படுகொலை… துயரச் சம்பவம்\n பிரபல மாடல் அழகி கைது\nஅப்படி கேளு அனிதா, யாருகிட்ட கோர்த்து விட பாக்குற\n பிரபல மாடல் அழகி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/10474-2/", "date_download": "2021-01-27T20:03:25Z", "digest": "sha1:FSNLUXPXWELULAGBFDVNKPC7WKXZI76D", "length": 34279, "nlines": 113, "source_domain": "maattru.com", "title": "அம்பேத்கர் வழியில்... - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஎங்கும் அம்பேத்கரை பற்றிய பேச்சு. இது வரை தலித் தலைவராக மட்டுமே இனம் கண்ட இந்திய மண்ணில், அம்பேத்கரின் “125 ஆவது பிறந்தநாள்” மத்திய அரசால் விளம்பரப்படுத்தப்பட்டு, பலவிதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் அம்பேத்கரை யாரென்றோ அவரது சிந்தனைகள் என்னவென்றோ அரசால் பேசப்படுகிறதா என்றால், இல்லை. அப்படி என்றால் அம்பேத்கரை விளம்பரப்படுத்துவதன் நோக்கமென்ன தலித் ஓட்டுகளை வாங்குவது மட்டுமா நோக்கம் தலித் ஓட்டுகளை வாங்குவது மட்டுமா நோக்கம் ஆர்ஆர்எஸ்எஸின் பிரச்சார ஏடு தொடர்ந்து அம்பேத்கருடைய சிந்தனைகளை திரித்து எழுதி வருகிறது; அம்பேத்கரை “இந்து மறுமலர்ச்சியாளராக” காண்பிக்கிறது. அம்பேத்கரை அப்படி திரிக்க வேண்டிய அவசியமென்ன ஆர்ஆர்எஸ்எஸின் பிரச்சார ஏடு தொடர்ந்து அம்பேத்கருடைய சிந்தனைகளை திரித்து எழுதி வருகிறது; அம்பேத்கரை “இந்து மறுமலர்ச்சியாளராக” காண்பிக்கிறது. அம்பேத்கரை அப்படி திரிக்க வேண்டிய அவசியமென்ன அவர் தலித் தலைவராகவே புறக்கணிக்கப்பட்ட நிலையை மாற்றி, அவரை இந்தியாவின் தேசிய தலைவராக நிறுவும் அவசியம் ஏன் எழுந்தது அவர் தலித் தலைவராகவே புறக்கணிக்கப்பட்ட நிலையை மாற்றி, அவரை இந்தியாவின் தேசிய தலைவராக நிறுவும் அவசியம் ஏன் எழுந்தது இப்படி பல கேள்விகள் இருக்கின்றன. அதோடு ஒரு ஜாக்கிரதை உணர்வும் எழுகிறது.\nசாதியால் ஒடுக்கப்பட்டவர்களின் இழிநிலை அம்பேத்கர் போற்றப்படுவதால் மாறிவிடுமா தலித் மக்களுக்கு எதிராக நாளும் நடந்து வரும் சமூக அநீதிகளுக்கு எதிராக எந்த தேசிய கட்சிகளும் வாயைத் திறக்காத நிலை தான் நீடிக்கிறது. ஆனால் அம்பேத்கரை தங்களின் தலைவராக காட்டிக் கொள்ள அக்கட்சிகள் போட்டிப் போடுகின்றன. ஆ��ால் அப்படியும் கூட நம் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் அம்பேத்கரை இன்றும் தலித்தாகவே அடையாளம் கண்டு புறக்கணிக்கின்றன. பெரியாருக்கு அம்பேத்கரை குறித்து இருந்த புரிதல், அவரின் திராவிட பாரம்பரியத்தில் வந்தாதாக சொல்லும் இக்கட்சிகளுக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே, இவ்வளவு ஏன் பெரியாரின் திராவிட இயக்க கொள்கைகளை கூட மறந்து, ஓட்டரசியலே பிராதானம் என காவிகளோடு கூட்டணி அமைத்தவர்களுக்கு பெரியாரே மறந்து போன பின், அவர்களிடம் அம்பேத்கரை பற்றிய புரிதல் எதிர்பார்ப்பதெல்லாம் கண்டிப்பாக முடியாது.\nசரி, அம்பேத்கர் மீதான இந்திய அரசியலின் கரிசனத்திற்கு என்ன காரணம் தேசிய அரசியல் கட்சிகள் தலித் ஓட்டுகளை குறிவைத்து “அம்பேத்கர் பானரை” தூக்கியிருப்பதாக சமூகவியல் மற்றும் அரசியல் சிந்தனையாளர்கள் சொல்கின்றனர். காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய கட்சிகளுக்கு தங்களது சரிந்துவரும் ஓட்டு வங்கியை நிலை நிறுத்த தலித் ஓட்டுகளை ஒன்று திரட்டி தங்கள் பக்கம் இழுப்பதற்கான அவசியம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அரசியலில் சாதி பார்த்து ஓட்டுப்போடும் மோசமான பழக்கம், தலித் மக்களிடம் பரவலாக இல்லை என்றும் புள்ளிவிவரங்கள் சொல்வதால் அவர்களின் ஓட்டினை அம்பேத்கரை காட்டி தங்கள் வசம் இழுக்க முடியும் என்று நம்புகின்றனர். ஆக அரசியல் விளையாட்டிற்கு அம்பேத்கர் பதாகை இரு கட்சிகளுக்கும் தேவைப்படுகிறது. சரி இத்தனை நாட்கள் அவர்களுக்கு அம்பேத்கர் ஏன் தேவைப்படவில்லை எனில்… இவ்வளவு நாட்களும் தலித் மக்களுக்கு தலைவர்களாக காட்டி ஏமாற்ற காந்தியும், நேருவும், இந்திரா காந்தியும் போதுமானதாக இருந்தனர். ஆனால் 68 ஆண்டுகளுக்கு பின்னும் கல்வி கற்ற தலைமுறையை சேர்ந்த தலித் மக்களுக்கும், கல்வியால், பொருளாதார மேன்மையால் “சாதி இழிவு” விட்டகலாத போது அம்பேத்கரின் தேவை பெருக ஆரம்பிக்கிறது.\nஅது மட்டுமல்ல, இப்போது நாட்டிற்கு விடுதலை வாங்கி தந்ததான நம்பிக்கையில் காங்கிரசு கட்சி மக்களிடம் செலுத்திய தாக்கம் குறைய குறைய, இன்றைய இளைய தலைமுறைக்கு வரலாற்றின் மீதான விமர்சனப்பார்வை அதிகரித்துவிட்டது. சமூகநீதிக்காக மட்டுமின்றி இந்திய அரசியலை கட்டமைத்த அண்ணல் அம்பேத்கர் போன்ற தலைவர்களை குறித்த சாதிய பார்வையை விலக்கி அவரின் மற்ற பரிணா��ங்களை பார்க்கும் தாகம் இன்றைய தலைமுறைக்கு அதிகரித்து வருகிறது. இன்னும் அண்ணலின் கட்டுரைகள் அதிக அளவில் அச்சேறாமல் இருந்தாலும் வெளிவந்த நூல்கள் இந்திய சாதியம் குறித்தும் இந்துமதம் குறித்தும் சரியான ஆய்வுப் பார்வையை தர… அம்பேத்கரை தலித்திய தலைவராக மட்டும் ஒடுக்க முடியாது என்ற உண்மையை இப்போது அறிவுத்தளங்களில் உணரத் தொடங்கியுள்ளனர். அருந்ததிராய் போன்றவர்களின் காந்தி-அம்பேத்கர் ஒப்பீடு பேச்சும், அம்பேத்கரின் நூலான “சாதி தகர்ப்பு”(Annihilation of Caste) பற்றிய பரவலான கட்டுரைகளும் பத்திரிக்கைகளில் பார்க்க முடிகிறது.\nஆனால் உண்மையில் அம்பேத்கரின் சிந்தனைகள் பல்வேறு தரப்பு மக்களுக்கும் சென்றடைந்தால் நிகழ்வது ஒரு மாபெரும் சமூக எழுச்சியாக இருக்கும். அதை இந்திய அரசியல் கட்சிகள் ஒரு போதும் விரும்பாது. அவர்களுக்கு தேவையானதெல்லாம் தாரளமயமாக்க கொள்கையை செயல்படுத்தும் (முதலாளித்துவ) பொருளாதாரக் கொள்கைக்கு எந்த வித இடையூறும் ஏற்படுத்தாது அதை ஆதரிக்கும் மக்கள். நுகர்வு கலாச்சார வாழ்க்கையை முன்னேற்றமாக காட்டி நடுத்தர மக்களின் நலனுக்காதாக காட்டும் அரசியல் மனநிலை. கடந்த 15 ஆண்டுகளாக செயல்படுத்திவரும் ஊறுவிளைவிக்கும் பொருளாதாரக் கொள்கையின் தீமைகளை “அம்பேத்கரின் சமூக போராட்ட” ஆளுமையில் மறைத்து விடலாம் என்ற கணக்கு இருக்கலாம்.\nஆனால் அவர்களின் கணக்கு பொய்க்கும். ஏனெனில் அம்பேத்கரை அரைகுறையாக காட்டும் இப்போக்கு… இந்த தேசிய கட்சிகளுக்கு ஆபத்தாக முடியும் என்பது தான் உண்மை. ஆர்ஆர்எஸ் பிரச்சாரமான அம்பேத்கர் “இந்து மறுமலர்ச்சியாளர்” என்ற அப்பட்டமான பொய், தலித் மக்களை சென்றடையாது. ஏனேனில் அம்பேத்கரை பின்பற்றி பௌத்தம் தழுவாத தலித்களுக்கு கூட அம்பேத்கரின் நிலைப்பாட்டில் ஒருபோதும் இந்துத்துவ ஆதரவு நிலை இருத்திருக்க வாய்ப்பில்லை என்பது தெரியும்.\nகிராமத்தில் சேரிகளில் ஒரு 30 வருடகளுக்கு முன் “அம்பேத்கர் மன்றம்” வைத்து சாதிக்கு எதிர்ப்பை காட்டிய தலித் இளைஞர்கள் அம்பேத்கரை வாசித்துக் கூட இருக்க மாட்டார்கள்; ஆனால் அந்த மன்றங்களில் அம்பேத்கரின் படத்தோடு புத்தர் படம் இருக்கும். அவர்களில் பலருக்கு அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறினார் என்று தெரிந்திருக்குமா என்று கூட சந்தேகமாக இருக்��ிறது. ஆனால் அம்பேத்கரை அவர்கள் இந்துத்துவ மறுமலர்ச்சியாளர்களான வள்ளலார், இராமானுஜர் போல நினைக்க வாய்ப்பில்லை. 30 வருடங்களுக்கு முன்பே சாத்தியமில்லாத ஒன்றை இப்போது எவ்வாறு நிறுவ இயலும் ஒருவேளை அம்பேதக்ரின் புத்தமத மதமாற்றத்தினால் ஏற்பட்ட தாக்கம் குறைந்திருக்கும் என்று காவிகள் கணக்கு போடலாம். அதற்கு மாறாக இப்போது தலித் அறிஞர்கள் அதிகரித்துள்ளனர். இவர்கள் அம்பேத்கரை வாசித்து அவரை பல தளங்களில் நிறுவும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருவதால்… அம்பேத்கரை குலைக்கும் முயற்சி எடுபடாது.\nஇன்னும் சொல்லப்போனால் அரசியல் விழிப்புணர்வு பெற்ற தலித் மக்கள் இன்றைய சூழலில், அம்பேத்கரை ஒரு சிறந்த ஆளுமையாக தங்களது எதிர்காலமாக நம்பிக்கையாக வைத்திருக்கின்றனர். பெருகிவரும் வன்கொடுமைகள், தற்போது உருவாகிவரும் தலித் அரசியல் எழுச்சிக்கான எதிர்வினையாகக் கூட சில இடங்களில் நடக்கிறது. ஆனால் பெரும்பாலும் வன்கொடுமைகள் சாதிய கட்டமைப்பை நிறுவும் சாதிய மனநிலையால் தான் நடக்கிறது. தமிழகத்தில் ஆண்டசாதிகள் என பெருமை பேசும் சூத்திர இடைநிலை சாதிகளிடம் சாதியவெறியையும் உசுப்பிவிட்டு தலித்களுக்கு எதிராக திரட்டும் சாதி அரசியல் கட்சிகளையும் மன்றங்களையும் ஆதரிக்கும் காவிகள், இன்னொரு பக்கம் அம்பேத்கரை காட்டியும், இந்துமத மயக்கத்தை தந்தும் காவிப்பரிவாரங்களின் கூலிப்படையாக தலித்களை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு ஓரளவு வெற்றியும் பெற்று வருகின்றனர் என்றே தோன்றுகிறது.\nஇவையெல்லாம் ஆபத்தான பிரிவினைவாத அரசியல் நிலைப்பாடுகள். இவற்றில் சிக்காமல் மக்களை தெளிவுபெற செய்வது தான் இப்போதிருக்கும் சவாலான விஷயம். எந்த அம்பேத்கரை வைத்து இந்துமத அரசியலை நிறுவும் முயற்சியில் காவி பரிவாரங்கள் இறங்கி இருக்கின்றனவோ அதே அம்பேத்கரை கையிலெடுத்து இந்துத்துவ முகமூடிகளை கிழித்து சமூகநீதியை நிலைநிறுத்தும் முயற்சியில் பகுத்தறிவாளர்களும், சிந்தனையாளர்களும் சமூகநீதியாளர்களும் இறங்கவேண்டும். அம்பேத்கரை எல்லோருக்குமான தலைவராக பரப்பும் இந்த அருமையான சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மிக எளிமையான உண்மை என்னவெனில், சாதியால் ஒடுக்கப்பட்டோர் (பட்டியல் இன சாதிகள் மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்��� சாதிகள், பழங்குடியினர்), பெண்கள், தொழிலாளர்கள், சிறுபான்மையினர் அனைவருக்குமான சமூக நீதி பேசிய தலைவரை தலித் தலைவராகவே நிலை நிறுத்தும் சதியை உடைக்கும் காலத்தில் இருக்கிறோம். ஒரு பக்கம் இந்திய அரசியலும் பதவி வெறிபிடித்த அரசியல்வாதிகளும் அதற்கு பெரும் முட்டுகட்டையாக இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் பார்ப்பனியம் சர்வ ஜாக்கிரதையாக பிரித்தாளும் சூழ்ச்சியை கடைபரப்பிக் கொண்டிருக்கிறது.\nஅம்பேத்கரின் சிந்தனையின் அஸ்த்திவாரம் சாதியற்ற சமூகம். அத்தகைய சமூகத்தை கட்டமைக்க இதுவரை இந்தியாவில் எத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை ஆய்வு செய்தால் புரியும். சாதிய மனநிலையில் அடிப்படை மாற்றம் ஏற்ப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அரசியல் விடுதலை அடைந்து 68 ஆண்டுகள் கடந்த நிலையிலும் எந்த அரசியல் கட்சிகளுக்கும் அதற்கான மனநிலையே இல்லை என்பதை புரிந்து கொள்ள முடியும். நம் நாட்டின் அரசியல் சுயநலமிக்கது, அது மக்களின் தேவையை ஒட்டி அமைந்ததே இல்லை. அது தனிமனிதர்களின் அதிகாரப்பசிக்கு தீனிபோடும் ஒன்றாக இருக்கிறது. அதனால் அந்த அதிகாரப் பசி சுயநலத்தோடு குறுக்குவழிகளில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள துடிக்கிறது. அதில் “சாதி” அடையாளம், அரசியல் அடையாளமாக அரசியல் குழுவாக மாற்றம் பெரும் ஆபத்தை பார்த்து வருகிறோம்.\nஅம்பேத்கர், “சதுர்வர்ணம்” என்ற அமைப்பை விட மோசமான கேவலப்படுத்தும் சமூக அமைப்பு உலகில் இல்லை என்றும் மக்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இயங்குவதை முடக்கவும் செயலிழக்கவும் முற்றிலும் அழிக்கவும் செய்கிறது என்றும் குறிப்பிடுகிறார். அத்தகைய சாதிய மனநிலையை தூண்டிவிட்டு சாதிய சமூக குழுக்களாக ஒன்றை ஒன்று எதிரிகளாக பார்க்கும் அமைப்புகளாக துண்டாடிவிட்டு இதில் குளிர்காய்வது யாராக இருக்க முடியும் என்பதை இன்றைய தலைமுறை யோசித்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.\nமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வழிகளில் ஒற்றுமையான மனநிலையோடு கைகோர்த்து ஜனநாயக முயற்சிகளில் இறங்காத வண்ணம் சாதிய அரசியல் பார்த்துக் கொள்கிறது. சாதி பார்த்து ஓட்டு போட்ட பின் தாங்கள் தேர்வு செய்த சட்டமன்ற உறுப்பினரிடம் அல்லது பாராளுமன்ற உறுப்பினரிடம் தங்கள் ஊருக்கான பொது தேவைகளை முன் வைக்கு���் தார்மீக உரிமை மக்களுக்கு எப்படி வரும் ஓட்டளிக்கும் ஜனநாயகத்தையே சாதியால் பிரித்த பின் மக்களின் பிரதிநிதிகளுக்கு அடித்தட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாய மனநிலை எப்படி வரும் ஓட்டளிக்கும் ஜனநாயகத்தையே சாதியால் பிரித்த பின் மக்களின் பிரதிநிதிகளுக்கு அடித்தட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாய மனநிலை எப்படி வரும் இப்படி தான் சாதிய அரசியல் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறது.\nஅம்பேத்கர் சோசலிஸ்ட்களுக்கு சொல்லும் அறிவுரை, நம் நாட்டின் அரசியலுக்கான பார்வையை சரி செய்யும். “சோசலிசத்தை சாத்தியப்படுத்த சமூக சீர்திருத்தம் தான் அடிப்படை, சமூக சீர்திருத்தம் இல்லாது சோசலிசம் சாத்தியமில்லை. இந்தியாவின் சமூக நிலையை (social order) கணக்கில் கொள்ளாமல் எந்த ஒரு புரட்சியும் சாத்தியமில்லை. ஒருவேளை சாதியை தவிர்த்து சாத்தியப்படுத்த முடிந்துவிட்டாலும், அப்புரட்சியை நிலைநிறுத்த மீண்டும் சாதிய பிரச்சனையை சரி செய்யும் தேவை கட்டாயம் வரும். எங்கு திரும்பினாலும் வளர்ச்சிப்பாதையில் சாதி என்ற அரக்கன் உங்களுக்கு தடையாக வந்து நிற்பான். அந்த அரக்கனை கொல்லாமல் அரசியல் சீர்திருத்தமோ பொருளாதார சீர்திருத்தமோ சாத்தியமில்லை.\nஇதை மனதில் வைத்து நம் நாட்டை கட்டமைக்க அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும். சாதிய பண்பாட்டை அடையாளம் கண்டு அதை பொசுக்கி அழிக்காமல் வளர்ச்சி இல்லை.\nகோவில் விபத்துக்கள் முழங்கும் எச்சரிக்கை மணி. . . \nபுறக்கணிக்கப்படும் அம்பேத்கரும், நசுக்கப்படும் இந்திய அரசமைப்பு சட்டமும் – திருமூர்த்தி\nஒரு வட கிழக்கு கை ஓசை – இரோம் சர்மிளா (சிறப்புப் பதிவு)\nசாதியாதிக்க அரசியலும் தொட்டியபட்டி வன்முறையும் – ஒரு கள ஆய்வு . . . . . . \nBy மாற்று ஆசிரியர்குழு‍ April 10, 2017\n“எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nத்ருபங்கா .. திர��� அறிமுகம்…….\nஎதற்காக புதிய பாராளுமன்ற கட்டிடம்\nஅதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை.. பேராபத்தில் எண்ணூர் – பழவேற்காடு மக்கள்……..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nதண்ணீர் – கந்தர்வன் சிறுகதை\nWASP NETWORK – திரைப்படம் குறித்தான முதல் பார்வை.\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/11155713/I-would-request-the-general-public-to-not-panic-the.vpf", "date_download": "2021-01-27T20:28:46Z", "digest": "sha1:O4Q45LEXSNBDYHCAQ35IEQVONLW4B7A2", "length": 10877, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "I would request the general public to not panic, the government is taking all precautionary measures Manish Sisodia, Deputy CM of Delhi || டெல்லிக்குள் பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சிகளை கொண்டுவரத் தடை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லிக்குள் பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சிகளை கொண்டுவரத் தடை\nடெல்லிக்குள் பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சிகளை கொண்டுவரத் தடை விதித்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உத்தரவிட்டுள்ளார்.\nஇந்தியாவில் கடந்த ஓராண்டாக கொரோனா தொற்றால் பொருளாதார தேக்கம், இயல்பு வாழ்க்கை முடக்கம், உயிரிழப்புகள் போன்ற பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. எனினும், இதன் பாதிப்புகள் குறைந்து வருவது ஆறுதல் அளித்துள்ளது. ஆனால், அதற்குள் மற்றொரு புது விவகாரம் வெடித்து உள்ளது. புது வருட தொடக்கத்திலேயே நாட்டின் பல்வேறு பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது.\nஅரியானா, குஜராத் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து டெல்ல��யில் கடந்த 9ந்தேதி 200க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்துள்ளன.\nடெல்லியில் நேற்றும் டெல்லி வளர்ச்சி கழகத்தின் 15 பூங்காக்களில் மொத்தம் 91 காகங்கள், 27 வாத்துகள் உயிரிழந்து கிடந்தன. இவற்றில் சரிதா விகார் பகுதியில் உள்ள மாவட்ட பூங்காவில் 24 காகங்களும், துவாரகா பகுதியில் 14 காகங்களும், ஹஸ்த்சால் பூங்காவில் 16 காகங்களும் இறந்து கிடந்துள்ளன. அவை மண்ணில் குழி தோண்டி புதைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து அதிகாரிகள் உத்தரவின்படி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், பறவைகாய்ச்சல் பரவி வருவது குறித்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nபொது மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன், அரசாங்கம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. டெல்லிக்குள் பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சிகளை கொண்டுவரத் தடை விதிக்கப்படுகிறது என்றார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஆந்திராவில் அரங்கேறிய கொடூரம்; 2 மகள்களை அடித்துக்கொன்ற பள்ளி முதல்வர்-கல்லூரி பேராசிரியர் தம்பதி; மூடநம்பிக்கையால் நடந்த நரபலி\n2. டெல்லி பாதுகாப்பு நிலவரம்: அமித்ஷா அவசர ஆலோசனை - கூடுதலாக துணை ராணுவப்படையினர் குவிப்பு\n3. சசிகலா இன்று விடுதலை - சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று கையெழுத்து பெறுகிறார்கள்\n4. டிராக்டர் பேரணி: டெல்லி செங்கோட்டையில் ஏறி விவசாயிகள் போராட்டம் - பதற்றம்\n5. டெல்லி: சிங்கு எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19/", "date_download": "2021-01-27T20:49:38Z", "digest": "sha1:ANRO2IGWONIDOTRNG7RFINGJNQFGU6HQ", "length": 4571, "nlines": 56, "source_domain": "www.tamilpori.com", "title": "#கொவிட் 19 | Tamilpori", "raw_content": "\nஇலங்கையில் கொரோனாவால் முதல் உயிர் பறிப்பு; பாதிக்கப்பட்டவர்கள் 110 ஆக அதிகரிப்பு..\nபாடசாலைக்கு எதிரே இயங்கிய விபச்சார விடுதி மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது..\nவவுனியா நகரில் முடக்கப்பட்ட பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களை திறக்க அனுமதி..\nமுல்லைத்தீவு இராணுவ முகாமிற்குள் மாடுகள்; பிறப்புறுப்பில் தூக்கப்பட்டு உரிமையாளர் மீது கொடூர தாக்குதல்..\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..\nஒரே நாடு – ஒரே சட்டம் என்றால் காதி நீதிமன்றம் எதற்கு\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/windows-xp-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3/", "date_download": "2021-01-27T18:50:57Z", "digest": "sha1:AJ4RCNXH6Z4T7EQ7TGZTXE7AHO4CZFCL", "length": 10563, "nlines": 112, "source_domain": "www.techtamil.com", "title": "Windows XP இல் தேவையில்லாத இணையதளம் ஓபன் செய்ய முடியாமல் தடுக்க – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nWindows XP இல் தேவையில்லாத இணையதளம் ஓபன் செய்ய முடியாமல் தடுக்க\nWindows XP இல் தேவையில்லாத இணையதளம் ஓபன் செய்ய முடியாமல் தடுக்க\nபறந்து விரிந்து உள்ள இணையத்தில் எந்த அளவிற்கு நல்ல விஷயங்கள் உள்ளனவோ அந்த அளவிற்கு கெட்ட விஷயங்களும் உள்ளது. பேஸ்புக், யுடியூப் போன்ற சமூக தளங்களில் நேரத்தை செலவிட்டு நம் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கபடுவது அண்மைகாலமாக அனைவரின் வீட்டிலும் நடந்து வருகிறது. சிறு பிள்ளைகள் என்றால் விளையாட்டு தளங்களில் சென்று விளையாடி நேரத்தை செலவிடுகின்றனர்.\nஇப்படி பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை இந்த தளங்களால் பாதிக்க படுகின்றனர். இது போன்ற பிரச்சினையை தடுக்க நாம் அந்த தளங்களை நம் கணினியில் ஓபன் ஆகாதவாறு தடுத்து நிறுத்த முடியும். இந்த முறையில் தளங்களை முடக்கினால் எந்த தளத்தை திறக்க நினைத்தாலும் முட���யாது.\nமுதலில் உங்கள் கணினியில் கீழே உள்ள பகுதிக்கு செல்லுங்கள். C:WINDOWSsystem32driversetc இந்த பகுதிக்கு செல்லுங்கள்.\nஅங்கு உள்ள hosts என்ற பைலை நோட்பேடில் திறந்து கொள்ளுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ இருக்கும்.\nபடத்தில் காட்டி இருக்கும் கோடிங்கை காப்பி செய்து அதற்கு கீழேயே பேஸ்ட் செய்து கொள்ளவும்.\nஅடுத்து நீங்கள் பேஸ்ட் செய்த கோடிங்கில் உள்ள Localhost என்பதை மட்டும் அழித்து நீங்கள் தடை செய்ய நினைக்கும் தளத்தின் பெயரை கொடுத்து விடவும். உதவிக்கு கீழே உள்ள படத்தில் பாருங்கள்.\nஇது போல் செய்து முடித்ததும் நீங்கள் செய்த வேலையை File- Save சென்று சேமித்து கொள்ளுங்கள்.\nஇப்பொழுது நீங்கள் திறந்த அனைத்து விண்டோவினையும் மூடிவிட்டு உங்கள் கணினியை ஒருமுறை Restart செய்யுங்கள்.\nஉங்கள் கணினியை Restart செய்து திறந்தவுடன் இப்பொழுது நீங்கள் தடை செய்த தளங்களை ஓபன் செய்து பாருங்கள். கீழே உள்ள பிழை செய்திகளே வரும்.\nஅவ்வளவு தான் இந்த முறையில் நீங்கள் எத்தனை தளங்களை வேண்டுமென்றாலும் உங்கள் விருப்பம் போல் சேமித்து கொள்ளுங்கள்.\nஇந்த தளங்கள் மறுபடியும் திறக்க வேண்டுமென்றால் மேற்கூறிய அதே இடத்தில் சென்று திறக்கவேண்டிய தளத்தை மட்டும் அழித்து சேமித்து விட்டு உங்கள் கணினியை Restart செய்து பின்பு திறந்தால் அந்த தளத்தை திறந்து கொள்ளலாம்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nVLC மீடியா பிளெயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள்\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்���ைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/9093", "date_download": "2021-01-27T18:48:24Z", "digest": "sha1:ML55JYYWGS6YBEKVOT4UMYBDP5WZIE5Z", "length": 10000, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜப்பானில் நில நடுக்கம் | Virakesari.lk", "raw_content": "\nகல்முனை மாநகர சபையின் அமர்வில் கைகலப்பு அமளி துமளி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 60,000 ஐ கடந்தது : இரு மரணங்கள் பதிவு\nநிறைவேறியது யாழ்.மாநகர சபையின் வரவு - செலவுத்திட்டம்\nகுருந்தூர்மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன; பொலிஸ் நிலையத்தில் ரவிகரன் முறைப்பாடு\nகங்குலிக்கு நெஞ்சு வலி - மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 60,000 ஐ கடந்தது : இரு மரணங்கள் பதிவு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1520 பேர் குணமடைந்தனர்...\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக்கவுக்கும் கொரோனா\nநாட்டில் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து நாளை விடுவிப்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 709 பேர் குணமடைந்தனர்...\nஜப்பானில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் டோக்கியோவில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. பயமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.\nகுறித்த நிலநடுக்கம் 5 ரிச்டராக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.இதனால் ஏற்பட்ட பாதிப்புகள், சேத விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.\nநிலநடுக்கம் எற்பட்ட பகுதியில் தோகேய் என்ற இடத்தில் அணுமின் நிலையம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த அணுமின் நிலையம் கடந்த 2011 ஆம் ஆண்டு மூடப்பட்டாலும் நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய பரிசோதிக்கப்பட்டு வருகிறது.\nநில நடுக்கம் டோக்கியோ வீடுகள் கட்டிடங்கள் ஜப்பான்\nசொத்து குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற சசிகலா விடுதலையானார்…\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்��ுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா இன்று புதன்கிழமை விடுதலையானார்.\n2021-01-27 16:20:56 சொத்து குவிப்பு வழக்கு சசிகலா விடுதலை\nதனிமைப்படுத்தல் உத்தரவை மீறியமைக்காக தாய்வான் பிரஜைக்கு 35 ஆயிரம் அமெரிக்க டொலர் அபராதம்\nவீட்டு தனிமைப்படுத்தல் உத்தரவினை மீண்டும் மீண்டும் மீறியமைக்காக தாய்வானில் ஒருவருக்கு 35,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\n2021-01-27 14:37:30 தாய்வான் தனிமைப்படுத்தல் அபராதம்\nபொருளாதார சரிவால் மிகப்பெரிய பூங்காவை ரூ. 50 ஆயிரம் கோடிக்கு அடகு வைக்கும் பாக்கிஸ்தான்..\nபாகிஸ்தான் பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்க, அந்நாட்டின் மிகப்பெரிய பூங்காவை 50 ஆயிரம் கோடி பாகிஸ்தான் ரூபாய்க்கு அடகு வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\n2021-01-27 13:15:32 பாகிஸ்தான் பொருளாதாரம் வீழ்ச்சி\nதுருக்கிக்கு கொண்டு செல்லப்பட்ட அசர்பைஜான் மாலுமியின் உடல்\nகினி வளைகுடாவில் ஒரு கொள்கலன் கப்பல் மீது கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த அசர்பைஜான் குழு உறுப்பினரின் உடல் துருக்கிக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டு,\n2021-01-27 12:51:22 அசர்பைஜான் கினி வளைகுடா துருக்கி\nபதவியேற்பின் பின்னர் முதற் தடவையாக புட்டினுடன் உரையாடினார் பைடன்\nஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் முதன் முறையாக உரையாடியுள்ளார்.\n2021-01-27 09:35:26 வெள்ளை மாளிகை ஜோ பைடன் விளாடிமிர் புட்டின்\nநீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு: மகிழூர் பகுதியில் சம்பவம்.,\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை: பொலிஸ் பேச்சாளரின் அதிரடி முடிவு..\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று நெற்கதிர் அறுவடை விழா\nஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா: மூடப்பட்டது அட்டன் பொஸ்கோ கல்லூரி\nமுல்லைத்தீவில் வலம்புரி சங்குடன் வத்தளை பகுதியை சேர்ந்த இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2019/10/09", "date_download": "2021-01-27T18:56:05Z", "digest": "sha1:UREF7FU6JMCTF6LF2SICRUHZ3KH2TMYX", "length": 3092, "nlines": 67, "source_domain": "www.nitharsanam.net", "title": "2019 October 09 : நிதர்சனம்", "raw_content": "\nதிகில் பிரதேசம் அண்டார்டிகாவின் 10 மர்மங்கள்\nபோதைப் பொருள் பயன்படுத்தும் ஆண்கள் செக்ஸில் அதிக வலிமையுடன் செயல்படுவார்களா\nபஞ்சத்தை போக்கி வரும் தண்ணீ��் தேவதை\nஅண்டார்டிகாவின் மிரள வைக்கும் 10 மர்மங்கள்\nமிரள வைக்கும் 10 புதிய கண்டுபிடிப்புகள்\nகடலுக்கடியில் மூழ்கிய டைட்டானிக்கை ஏன் மீட்கவில்லை, மர்மம் என்ன\nபேலியோ பாதி… வீகன் மீதி…\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Devotees?page=3", "date_download": "2021-01-27T19:48:28Z", "digest": "sha1:7FZBXA3SUSBNIC3QAHSHGCGK7AGARE6Q", "length": 4279, "nlines": 113, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Devotees", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“மக்கள் மனநிலை அறிந்து மாற்றுக்க...\nசபரிமலை கோவிலுக்கு வரவேண்டாம்: த...\nதிருப்பதியில் தரிசனத்துக்கு 45 ம...\nகிரிவலம் சென்ற பக்தர்கள் அதிருப்...\n“வழிபாடு செய்ய சிலையை கொடுங்கள்”...\nமகா சிவராத்திரி: தேக்கடியில் குவ...\nதீர்த்தமலை கோவிலில் அடிப்படை வசத...\nதிருப்பதியில் பக்தர் ஒருவர் ஆண்ட...\nசபரிமலை வரும் பெண்களுக்கு வயது ச...\nதிருப்பதி கோயிலில் தாக்கப்பட்ட ப...\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/districts/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/continued-boycott!-discontents-are-dissatisfied", "date_download": "2021-01-27T19:59:47Z", "digest": "sha1:FNC4KSKQBHGXBZBBRS53ELRJ5AORXEAA", "length": 9438, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், ஜனவரி 28, 2021\nபுதுதில்லி, பிப்.1- மத்திய பட்ஜெட்டில் ஊனமுற்றோர் புறக் கணிக்கப்படுவது தொடர்கிறது என்று ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் பொதுச் செயலாளர் முரளிதரன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பட்ஜெட் குறித்து தன்னுடைய முழுமையான அதிருப்தியை ஊனமுற்றோர் உரிம��களுக்கான தேசிய மேடை வெளிப் படுத்திக்கொள்கிறது. சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நிதியமைச்சர், முதியோருடன் இணைத்து ஓரிடத்தில் ஊன முற்றோர் குறித்துக் குறிப்பிட்டிருப்பது மட்டுமே காணப்படுகிறது. குடியரசுத் தலைவர் உரையில் ஊனமுற்றோர் குறித்து அதிகம் கவலைப்பட்டதுபோன்று இந்த அரசு காட்டியிருந்தபோதிலும், பட்ஜெட் உரையில் அதற்கான ஒதுக்கீடு என்பது அநேகமாக இல்லை. 2016 ஊனமுற்றோர் உரிமைகளுக்கான சட்டத்தில் கண்டுள்ள பல்வேறு ஷரத்துக் களை அமல்படுத்துவதற்கான ஒதுக்கீடுகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. 1995 ஊன முற்றோர் சட்டம் அமலாக்கத்திற்கான திட்டத்திற்கான ஒதுக்கீடும் குறைக்கப் பட்டிருக்கிறது. ஊனமுற்றோருக்கான ஓய்வூதியத் தொகை தற்போது மாதத்திற்கு 300 ரூபாய் என்று இருப்பதை உயர்த்திடக்கூடிய விதத்தில் எவ்வித அறிவிப்பும் இல்லை. நாட்டில் தற்கொலை செய்துகொள்ப வர்கள் எண்ணிக்கையும், மனநலம் பாதித் தோர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனினும் இதனைக் கட்டுப் படுத்தக்கூடிய விதத்தில் தேசிய மனநலத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளில் கணிச மான உயர்வினை ஏற்படுத்திட மத்திய பட்ஜெட் மறுத்திருக்கிறது. உண்மையில் பெங்களூரில் இயங்கிவரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் மெண்டல் ஹெல்த் & நீரோசயின்சஸ் மற்றும் தேஜ்பூரில் இயங்கி வரும் லோக்பிரியா கோபிநாத் பர்தோலி ரீஜினல் இன்ஸ்டிட்யூட் ஆப் மெண்டல் ஹெல்த் நிறுவனங்களுக்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. ரயில்வே உட்பட பொதுத்துறை நிறுவ னங்களைத் தனியாரிடம் ஒப்படைத்திடும் அறிவிப்புகள் ஊனமுற்றோரைக் கடுமை யாகப் பாதித்திடும். இவ்வாறாக ஊன முற்றோர் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டி ருப்பதற்கு எதிராக ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை தன் கடும் எதிர்ப்பினைப் பதிவு செய்கிறது என்று கூறியுள்ளார். (ந.நி.)\n மாற்றுத்திறனாளிகள் அதிருப்தி தொடரும் புறக்கணிப்பு மாற்றுத்திறனாளிகள் அதிருப்தி தொடரும் புறக்கணிப்பு மாற்றுத்திறனாளிகள் அதிருப்தி தொடரும் புறக்கணிப்பு\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஒகேனக்கல் உபரி நீரை ஏரி, குளங்களில் நிரப்பிடுக கோரிக்கை மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர���... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nதிருப்பூரில் துர்நாற்றம் வீசும் திடக்கழிவு மேலாண்மை கூடம் அப்புறப்படுத்தக்கோரி பொதுமக்கள் போராட்டம்\nஈஷா யோக மையத்தில் யானை தாக்கி இருவர் படுகாயம்\nவரலாறு படைத்த விவசாயிகள்.... குடியரசுத் தினத்தன்று பேரெழுச்சியுடன் நடைபெற்ற டிராக்டர் பேரணிகள்....\nசெங்கோட்டை கலவரம் : யார் இந்த தீப் சித்து\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/politics/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95/the-modi-government-is-leaving", "date_download": "2021-01-27T20:43:21Z", "digest": "sha1:4HT3DJ2CKQ4W7N7TVB3OTEMHJ3N3H4AP", "length": 28426, "nlines": 94, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், ஜனவரி 28, 2021\nமோடி அரசு வெளியேறிக் கொண்டிருக்கிறது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டிற்கு அளித்துள்ள சிறப்பு நேர்காணலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, நாடாளுமன்றத்தில் வலுவான எண்ணிக்கையில் இடதுசாரிகள் இடம்பெற்றால்தான் மாற்று மதச்சார்பற்ற அரசாங்கத்தின் கொள்கைத் திசைவழியில் செல்வாக்கைச் செலுத்த முடியும் என்று கூறியுள்ளார். அவரது நேர்காணல்:\nகேள்வி: பொதுத் தேர்தல்களின் இரு கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்துள்ள நிலையில் நடப்பு அரசியல் காட்சி குறித்து நீங்கள் எப்படி மதிப்பிட்டிருக்கிறீர்கள்\nசீத்தாராம் யெச்சூரி: தேர்தல் பிரச்சாரத்திற்காக எட்டு மாநிலங்களில் பயணம் செய்தவன் என்ற முறையிலும் அங்கே நடந்துள்ள வாக்குப்பதிவுகளின் அடிப்படையிலும் பார்க்கும்போது, இந்தத் தேர்தலில் மக்களின் வாழ்வாதாரங்களில் கடந்த ஐந்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள கொடூரமான பாதிப்புகள் வாக்குப்பதிவில் பிரதிபலித்திடும் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். பாஜக - ஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் உணர்ச்சியைக் கிளப்பும் பிரச்சாரங்களின் பாதிப்பு என்பது அநேகமாக மிகவும் அரிதாகத்தான் இருந்திடும். அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு அவர்களது மதவெறி பிரச்சாரம��� மக்களிடம் எடுபடவில்லை.\nகேள்வி: காங்கிரஸ் அறிவித்துள்ள ‘நியாய்’ (வறுமை ஒழிப்பு) திட்டம் குறித்து உங்கள் கட்சியின் கருத்து என்ன\nசீத்தாராம் யெச்சூரி: எங்கள் தேர்தல் அறிக்கையில், நாங்கள் கரத்தால் உழைக்கும் உழைப்பாளியின் குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு 18 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறோம். இது, காங்கிரஸ் ‘நியாய்’ திட்டத்தில் சொல்லியிருக்கிற 6000 ரூபாயையைவிட வெகு அதிகமானதாகும். மூத்த குடிமக்களைப் பொறுத்தவரையில், மாதந்தோறும் அவர்களுக்கு 6,000 ரூபாய் அளிக்கப்படும் என்று உறுதிமொழி அளித்திருக்கிறோம். இதேபோன்று வேலையில்லா இளைஞர்களுக்கு வேலையின்மை நிவாரணத்தொகை அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறோம். இவற்றுக்கான தொகைகள் என்பவை நிச்சயமாக காங்கிரசின் ‘நியாய்’ திட்டத்தின் கீழ் ஓராண்டுக்குச் செலவு செய்ய உத்தேசித்திருக்கும் 72,000 ரூபாயைவிட மிகமிக அதிகமாகும்.\nஇவற்றுக்கான பணத்தை எப்படி திரட்டுவது என்பதைப் பொறுத்தவரை, மோடி அரசாங்கம் கைவிட்ட செல்வ வரி (wealth tax), மூலதன ஆதாய வரி (capital gains tax) முதலானவற்றை மீளவும் கொண்டுவர வேண்டும். மேலும், மக்களிடையே சமத்துவமின்னையை அதிகப்படுத்துவதற்குக் காரணமாக இருக்கின்ற முதலாளிகளின் கொள்ளை லாபத்தின் மீதும் அதீத லாப வரி (super profit tax) கொண்டுவருவோம். எனவே, பெரும் பணக்காரர்கள் மீது 2 சதவீதம் அல்லது 1 சதவீதம் தண்டவரி (surcharge) விதித்தாலே, நாங்கள் முன்மொழிந்துள்ள அனைத்துத் திட்டங்களுக்கும் போதுமான அளவிற்குப் பணம் சேர்ந்துவிடும். நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீத மக்கள் சொத்துக்கள் ஒரு பெரும் பணக்காரரின் சொத்துக்களுக்கு சமமாக இருக்கிறது என்கிற இன்றைய நிலை நிச்சயமாக ஏற்கத்தக்கதல்ல. நாங்கள் நடுத்தர வர்க்கத்தினர் மீது வரி விதிப்போம் என்று மோடி கூறிக்கொண்டிருக்கிறார். மாறாக பெரும் பணக்காரர்கள் மீது வரி விதித்து, மத்தியதர வர்க்கத்தினருக்கு நிவாரணம் அளித்திடுவோம்.\nகேள்வி: உங்களுடைய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மோடி மற்றும் பாஜகவைக் கடுமையாகத் தாக்கிய அதே சமயத்தில், நீங்கள் காங்கிரஸ் கட்சியைப் பற்றி எதுவும் கூறவில்லையே\nசீத்தாராம் யெச்சூரி: ஒரு மாற்று மதச்சார்பற்ற அரசாங்கத்தின் கொள்கைத் திசைவழியைத் தீர்மானிப்பதில் செல்வாக்கு செலுத்துவதற்காக நாட்டில் இடதுசாரிகள் வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்கு, 2004ஆம் ஆண்டை எடுத்துக்கொள்வோம். இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தின் காரணமாகவே தகவல் அறியும் உரிமைச் சட்டமும், கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டமும் நிறைவேற்றப்பட்டன. இதனை, இடதுசாரிகள் மத்திய அரசில் செல்வாக்கு செலுத்தாத 2009 உடன் ஒப்பிட்டுப்பாருங்கள். காங்கிரஸ் என்ன செய்தது\nஅவர்கள், நரேந்திர மோடி ஆட்சியைப் பிடிப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுத்தார்கள். இவை அனைத்தையும் என் உரைகளின்போது குறிப்பிட்டிருக்கிறேன். மக்கள் ஆதரவுக் கொள்கைகளை ஆட்சியாளர்களிடம் உருவாக்கிட, வலுவான இடதுசாரி அமைப்பும் தலையீடும் அவசியமாகும்.\nகேள்வி: இடதுசாரிகள், தேர்தலுக்கு முன் கூட்டணி அமைப்பதில் அதிக அளவில் ஆர்வம் காட்டவில்லை. தேர்தலுக்குப்பின் உங்கள் நிலை எப்படி இருக்கும் தேர்தலுக்குப்பின், பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் வலுவான பங்கு அளிக்கக்கூடிய விதத்தில் இடதுசாரிகளின் பலம் அமைந்திடுமானால், காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் அமைந்திடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா\nசீத்தாராம் யெச்சூரி: தேர்தலுக்கு முன்பும்கூட மாநில அளவில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுடன் உடன்பாடு காண்பதற்கே இடதுசாரிகள் எப்போதும் முயற்சிகள் மேற்கொண்டுவந்தோம். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு தன்மையுடன் இருக்கிற ஒரு சிக்கலான நிலைமையில் அகில இந்திய அளவிலான உடன்பாடு என்பது தேர்தலுக்கு முன் சாத்தியமில்லை. எங்கள் தேர்தல் வரலாற்றையே எடுத்துக்கொள்ளுங்கள். இந்திரா காந்தி தோற்கடிக்கப்பட்டு, ஜனதா கட்சித் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால், அது தேர்தலுக்குப்பின்னர்தான் உருவானதேயொழிய, தேர்தலுக்கு முன்பு அல்ல. 1989இல் வி.பி.சிங் பிரதமராக வந்தபோது, தேசிய முன்னணி-இடது முன்னணி உடன்பாடும் கூட தேர்தலுக்குப் பின்புதான் அமைக்கப்பட்டது.\nகேள்வி: ஆனால் இக்கூட்டணிகளில் எதுவும் தன் முழு ஆயுள்காலத்தையும் நிறைவு செய்ய முடியவில்லையே\nசீத்தாராம் யெச்சூரி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 10 ஆண்டு காலத்திற்கு பிரதமராக இருங்கள் என்று எங்களைக் கேட்டுக்கொண்டது. விஷயம் என்னவெனில், ஆட்சி உருவாக்கம் எ���்பது, அது எவர் தலைமையில் வேண்டுமானாலும் இருக்கலாம், தேர்தலுக்குப் பின்னர்தான் தீர்மானிக்கப்பட முடியும். தேர்தல் முடிவுகளின் அடிப்படையில்தான் அது தீர்மானிக்கப்பட முடியும்.\nகேள்வி: தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை, எந்தக் கட்சிக்காவது ஒரு மிகச்சிறிய அளவிலான பெரும்பான்மை கிடைக்கும், அல்லது மாநிலக் கட்சிகளின் தயவில் ஆட்சி அமைக்க வேண்டியிருக்கும் என்று நீங்கள் ஊகிக்கிறீர்களா\nசீத்தாராம் யெச்சூரி: இவ்வாறான ஊகங்களுக்கெல்லாம் துணிந்து என்னால் இறங்க முடியாது. இந்தியத் தேர்தல் முடிவுகள் குறித்த அனுமானங்கள் ஓர் அவலமான முயற்சியேயாகும். இதுவரை வெளியாகியுள்ள தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பாக இருந்தாலும் சரி, அல்லது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பாக இருந்தாலும் சரி, இதுவரை எதுவும் உண்மையாக இருந்ததில்லை.\nஆரம்பகாலங்களில் நாம் வாக்குகளை வாக்கு சீட்டுகளின் மூலமாகத்தான் மேற்கொண்டு வந்தோம். மின்னணு வாக்கு எந்திரங்கள் அப்போது கிடையாது. அப்போது தேர்தலுக்குப்பிந்தைய வாக்கெடுப்பு ஒன்று நடந்தது. அந்த சமயத்தில் ஆர்.கே.லட்சுமண் கார்ட்டூன் ஒன்று. எந்த செய்தியேட்டுக்கு அவர் அதனைச் செய்திருந்தார் என்று இப்போது என்னால் நிச்சயப்படுத்திட முடியவில்லை. அந்தக் கார்ட்டூனில் வரும் கணவர் வாக்களித்துவிட்டு வீட்டிற்குவந்தபின், தன் மனைவியிடம் கூறுவார்: “நான் தவறு செய்துவிட்டேன். என் வாக்குத்தாளைத் தவறான பெட்டியில் போட்டுவிட்டேன்,” என்பார். அவரது மனைவி அவரைத் திட்ட ஆரம்பித்துவிடுவார். உடனே அந்தக் கணவர், மனைவியிடம், “கவலைப்படாதே, வாக்களிப்புக்குப்பின் ஒரு கருத்துக்கணிப்பு நடத்துவார்கள் அல்லவா அதில் அந்தத்தவறைச் சரிசெய்து விடுகிறேன்,” என்பார். எனவே, இதுதான் இந்தியா. ஆனால், ஒன்றை மட்டும் நிச்சயமாக என்னால் சொல்லமுடியும். அதாவது இந்த மோடி அரசாங்கம் வெளியேறிக் கொண்டிருக்கிறது. அது நிச்சயம்.\nகேள்வி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருகிறேன். இன்றைய சூழ்நிலையில், மேற்கு வங்கத்தில் எது தவறாகிப் போனது என்று நீங்கள் எங்களுக்குச் சொல்ல முடியுமா அம்மாநிலத்தில் உங்கள் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா\nசீத்தாராம் யெச்சூரி: அங்கே என்ன தவறாகிப் போனத��� என்று ஓர் ஆழமான ஆய்வினை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். எங்களிடம் அது சம்பந்தமான அனைத்து ஆவணங்களும் இருக்கின்றன. ஆனாலும் இந்தத் தேர்தலில், நாங்கள் பாஜகவுக்கு எதிரான, திரிணாமுல் காங்கிரசுக்கு எதிரான வாக்குகளில் அதிகமானவற்றைப் பெறுவோம். இந்தியாவைப் பாதுகாக்க பாஜகவைத் தோற்கடியுங்கள்; மேற்கு வங்கத்தைப் பாதுகாக்க திரிணாமுல் காங்கிரசைத் தோற்கடியுங்கள் என்பதே எங்கள் முழக்கமாகும். இதற்காக, திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக நிற்பவர்கள் அல்லது பாஜகவிற்கு எதிராக நிற்பவர்கள் ஒவ்வொருவரின் ஆதரவையும் கோரிட நாங்கள் விரும்பினோம்.\nகேள்வி: வயநாட்டில் பிரச்சாரம் மேற்கொள்ள நீங்கள் தயங்கியதாக முத்திரை குத்தப்பட்டிருக்கிறதே\nசீத்தாராம் யெச்சூரி: இது ஊடகங்களின் கயிறு திரிக்கும் வேலை. விஷயங்களை திரித்திட அவை முயல்கின்றன. அது உண்மையல்ல.\nகேள்வி: வயநாட்டில் ராகுல் போட்டியிடுவது தவறான செய்தியை அனுப்பிக் கொண்டிருக்கிறது என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி முயற்சிகளில் இது குந்தகம் விளைவிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா\nசீத்தாராம் யெச்சூரி: நாங்கள் ஒரு மதச்சார்பற்ற மாற்று அரசாங்கத்தை அமைப்பதில் உறுதி பூண்டிருக்கிறோம். இது எங்கள் கட்சியின் அகில இந்திய மாநாடு மற்றும் மத்தியக் குழுவின் முடிவு. இந்தக் குறிக்கோளை எவரும் மாற்ற முடியாது. அத்தகைய அரசாங்கத்தின் வடிவம் எவ்விதம் அமைந்திடும் என்பது தேர்தலுக்குப்பின்புதான் தெரிய வரும். அங்கே போட்டியிடுவதன் மூலம் காங்கிரஸ் உண்மையில் என்ன செய்தியை சொல்ல முன்வந்திருக்கிறது என்று காங்கிரசை நாங்கள் கேட்க விரும்புகிறோம். அவர்களது விளக்கத்திற்காகக் காத்திருப்போம். அதுவரையிலும் எவ்விதமான ஊகத்திற்கும் நான் போக மாட்டேன்.\nகேள்வி: கேரளாவில் சபரிமலை பிரச்சனை பல்வேறு விதமான அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. பாஜக எப்படியும் ஏதேனும் ஒரு தொகுதியிலாவது வெற்றிபெற்றுவிடுவோம் என்று நம்பிக்கையுடன் இருக்கிறதே\nசீத்தாராம் யெச்சூரி: கேரளாவில் காட்சி மிகத் தெளிவாகவே இருக்கிறது. மத்தியில் ஒரு மாற்று மதச்சார்பற்ற அரசாங்கம் அமைப்பதை உத்தரவாதப்படுத்தும் விதத்தில் இடதுசாரிகளின் பலம் அதிகரித்திருக்கிறது. கேரளாவில் உள்ள வாக்காளர்கள் மிகவும் முதிர்ச்சி அடைந்தவர்கள். மத்திய அரசுக்கான தேர்தல் மற்றும் மாநில அரசுக்கான தேர்தல் ஆகிய இரண்டுக்கும் இடையேயான வித்தியாசத்தை நன்கு அறிந்தவர்கள்.\nதேசிய அளவில் நடைபெறும் தேர்தலில் இந்தப்பிரச்சனைகள் முற்றிலும் வித்தியாசமானவை. இதுபோன்ற பிரச்சனைகளின் அடிப்படையில் மக்கள் வாக்களிக்கச் செல்ல மாட்டார்கள். மத்தியில் மாற்று அரசாங்கம் அமையும் விதத்தில் அவர்கள் வாக்களிப்பார்கள்.\nTags Modi government leaving மோடி அரசு வெளியேறிக் எக்ஸ்பிரஸ் இந்தியன் தி நியூ\nமோடி அரசு வெளியேறிக் கொண்டிருக்கிறது\nடிஆர்பி முறைகேடு செய்ய ரூ.40 லட்சம் லஞ்சம் கொடுத்த அருணாப் - முன்னாள் சிஇஓ வாக்குமூலம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஒகேனக்கல் உபரி நீரை ஏரி, குளங்களில் நிரப்பிடுக கோரிக்கை மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nதிருப்பூரில் துர்நாற்றம் வீசும் திடக்கழிவு மேலாண்மை கூடம் அப்புறப்படுத்தக்கோரி பொதுமக்கள் போராட்டம்\nஈஷா யோக மையத்தில் யானை தாக்கி இருவர் படுகாயம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/today-is------------------------------------------------------------december-29th", "date_download": "2021-01-27T19:27:15Z", "digest": "sha1:T2XY66OS2ZKMKWQGDR5NMF2WMONJYNHK", "length": 9527, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஜனவரி 27, 2021\nஇந்நாள்... டிசம்பர் 29 இதற்கு முன்னால்...\n1940 - லண்டனின் இரண்டாவது பெரும் தீ என்று குறிப்பிடப்படும் தீ, இரண்டாம் உலகப்போரின்போது, ஜெர்மன் வான்படை வீசிய குண்டுகளால் ஏற்பட்டது. உண்மையில், (இத்தொடரில் 2017 செப்டம்பர் 2இல் இடம்பெற்ற) 1666இன் லண்டன் பெரும் தீயைவிட அதிகமான பகுதிகள் இதில் பற்றி எரிந்தன. 29, 30 ஆகிய இரு நாட்களில் மட்டும் சுமார் ஒரு லட்சம் தீக்குண்டுகளை ஜெர்மன் வான்படை லண்டனின்மீது வீசிய���ு. 1940 செப்டம்பர் 7இலிருந்து, 1941 மே 11வரை நடைபெற்ற ப்ளிட்ஸ் என்ற தாக்குதலின் ஒரு பகுதியாக இக் குண்டுவீச்சு நடைபெற்றது. 1940 ஜூனில் பிரான்சை வென்றதும், இங்கிலாந்தின்மீது ஜூலை 10இல் ஜெர்மனி தொடுத்த தாக்குதல், பிரிட்டன் யுத்தம் என்று குறிப்பிடப்படுகிறது. இங்கிலாந்துக்கு நெருக்கடி ஏற்படுத்தி, ஓர் அமைதி ஒப்பந்தத்தை ஏற்கச் செய்வதே இத்தாக்குதலின் நோக்கமாக இருந்தது. எதிர்பார்த்த பலன் கிடைக்காததால், ஜூலை 16இல், ஆப்பரேஷன் கடல் சிங்கம் என்ற பெயரில் நீர்-நில தாக்குதல்களும் தொடங்கப்பட்டன.\nவான்படைத் திறனில் இங்கிலாந்தைவிட ஓங்கியதாக ஜெர்மன் வான்படை இருக்க வேண்டும் என்பதற்காக, இங்கிலாந்தின் வான்படைத் தளங்கள், போர்விமான உற்பத்திக்கூடங்கள் ஆகியவற்றைக் குறிவைத்துக் குண்டுகள் வீசப்பட்டன. அடுத்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின்மீதும், பொதுமக்கள்மீதும் குண்டுவீச்சுகள் நடத்தப்பட்டா லும், பகல் நேரத் தாக்குதல்களில் பெரிதாக சாதிக்க முடியாத நிலை யில் தொடங்கப்பட்ட இரவுநேரத் தாக்குதலுக்கு ப்ளிட்ஸ்க்ரீக் (மின்னல் போர்) என்று ஜெர்மனி பெயரிட்டிருந்ததே, ப்ளிட்ஸ் என்றழைக்கப்படுகிறது. எதிரிப் படைகளின் முக்கியத் தளங்களை திடீர்த்தாக்குதல்மூலம் அழித்து, அவர்களை அமைதிப் பேச்சை நோக்கித் தள்ளுவது, ‘நிர்மூல யுத்தம் (பேட்டில் ஆஃப் அனிஹிலேஷன்)’ என்று குறிப்பிடப்படு கிறது. அவ்வாறு இங்கிலாந்தை நிலை குலையச் செய்யும் நோக்கத்துடன், இத்தாக்கு தல் தொடங்கியதிலிருந்து 57 நாட்களில் 56 இரவு கள் விமானங்கள் குண்டுகளை வீசின. ப்ளிட்ஸ் தாக்குதலில் மட்டும் 41 ஆயிரம் டன் குண்டுகள் வீசப்பட்டதில், நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட இங்கிலாந்து பொதுமக்கள் பலியாயினர். ஆனாலும், எதிர்பார்த்த படி இங்கிலாந்தைப் பணியச் செய்ய முடியாததால், ஆபரேஷன் பார்பரோசா என்ற பெயரில் அடுத்த ஆண்டில் நடத்தப்படவிருந்த சோவியத் மீதான தாக்குதல்மீது கவனத்தைத் திருப்பிய ஹிட்லர், இந்த யுத்தத்தை முடித்துக்கொண்டார்.\nஇந்நாள்... டிசம்பர் 29 இதற்கு முன்னால்...\nபொய் வழக்கு பதிவுசெய்த காவல்துறைக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்....\nபோராடும் விவசாயிகள் மீதான மோடி அரசின் தாக்குதலுக்கு கண்டனம் முழங்குக... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஒகேனக்கல் உபரி நீரை ஏரி, குளங்களில் நிரப்பிடுக கோரிக்கை மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nதிருப்பூரில் துர்நாற்றம் வீசும் திடக்கழிவு மேலாண்மை கூடம் அப்புறப்படுத்தக்கோரி பொதுமக்கள் போராட்டம்\nஈஷா யோக மையத்தில் யானை தாக்கி இருவர் படுகாயம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/22162559/Tirupur-District-Corona-to-the-Revenue-Officer-In.vpf", "date_download": "2021-01-27T20:57:55Z", "digest": "sha1:PTJT2NZKOZ6AHTXY4NGRZJOR7VF3MN2M", "length": 10660, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tirupur District Corona to the Revenue Officer In the Collector Office Medical examination for 134 persons || திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரிக்கு கொரோனா கலெக்டர் அலுவலகத்தில் 134 பேருக்கு மருத்துவ பரிசோதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரிக்கு கொரோனா கலெக்டர் அலுவலகத்தில் 134 பேருக்கு மருத்துவ பரிசோதனை\nதிருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் 134 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 16:25 PM\nதிருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு அதிகாரிகள், போலீசார் உள்பட ஏராளமானவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிற அரசு அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது மனைவி மற்றும் 2 மகள்களுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதற்போது இவர்கள் 4 பேரு���் சிகிச்சை பெறுகிறார்கள். இதற்கிடையே வருவாய் அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மற்ற ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று இருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டது. இதனால் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிற அரசு ஊழியர்கள் 134 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஇவர்களது பரிசோதனை முடிவுகள் விரைவில் தெரியவரும். அதுவரை அரசு ஊழியர்களை கவனமாக இருக்கும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு வரும் போது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. போலி இன்சூரன்ஸ் சான்றிதழ் தயாரித்து வழங்கி வாகன உரிமையாளர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி பெண் உள்பட 6 பேர் கைது\n2. நன்னடத்தையை மீறிய வாலிபருக்கு 308 நாள் சிறை கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் உத்தரவு\n3. பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை வாலிபரின் காதல் தொல்லையே காரணம் என பெற்றோர் புகார்\n4. 2 ஆண்டுகளாக தலைமறைவு: சிறுமி பாலியல் வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது\n5. தர்மபுரியில் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/32989", "date_download": "2021-01-27T18:52:12Z", "digest": "sha1:AGYOKXHKPVIDKTULBFGCI655P7EP3T2L", "length": 7497, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியா பூவரசங்குளத்தில் யானைத் தந்தங்கள் மீட்பு: இருவர் கைது – | News Vanni", "raw_content": "\nவவுனியா பூவரசங்குளத்தில் யானைத் தந்தங்கள் மீட்பு: இருவர் கைது\nவவுனியா பூவரசங்குளத்தில் யானைத் தந்தங்கள் மீட்பு: இருவர் கைது\nவவுனியா, பூவரசங்குளம் பக��தியில் மூன்று யானை தந்தங்கள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன், அதனை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநேற்று (30.10.2017) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nவவுனியா, பூவரசங்குளம், குருக்களூர் புதுக்குளம் பகுதியில் வைத்து விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட அதிரடிப்படையினர் 3 அடி தொடக்கம் 5 அடி வரையிலான 25 கிலோகிராம் எடையுடைய மூன்று யானை தந்தங்களை மீட்டுள்ளதுடன், அதனை வைத்திருந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.\nகைப்பற்றப்பட்ட யானை தந்தங்களும், கைது செய்யப்பட்ட நபர்களும் இரவு வவுனியா பொலிஸாரிடம் விசேட அதிரைப்படையினரால் ஒப்படைத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியா நகரில் முடக்கப்பட்ட பகுதிகள் சுகாதார பிரிவினரின் கடுமையான நிபந்தனையுடன் நாளை…\nவவுனியா நகரில் பீசிஆர் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காத வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nவவுனியாவில் மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தல் நீக்கம் : சுகாதார பிரிவு அறிவிப்பு\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு வாரத்தில் 256 ஆக…\nகொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு…\nவெதுப்பக உணவுப் பொருட்களின் விலைகளை அடுத்த மாதம் முதல்…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nவீட்டுல பணப்பெட்டியை எந்த திசையில் வைக்கவேண்டும் தெரியுமா\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின்…\nவவுனியா நகரில் முடக்கப்பட்ட பகுதிகள் சுகாதார பிரிவினரின்…\nவவுனியா நகரில் பீசிஆர் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காத…\nவவுனியாவில் மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தல் நீக்கம் :…\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்த��றும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruthozhilmunaivor.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-01-27T19:32:48Z", "digest": "sha1:KNWMKI3QVNPAY4OGKSALO54IEXA3VVW2", "length": 27982, "nlines": 253, "source_domain": "www.siruthozhilmunaivor.com", "title": "விதை பந்து செய்து, வருமானம் அறுவடை செய்யலாம் | விதை பந்து விதை பந்து செய்து, வருமானம் அறுவடை செய்யலாம் | விதை பந்து", "raw_content": "\nசொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.40,000 மானியம்\nநெற்பயிரைத் தாக்கும் பழ நோய்\nசெம்மர செடிகள் குறைந்த விலையில் வேண்டுமா\nமதுரையில் மாபெரும் வேலை வாய்ப்பு\nHome புதிய தொழில் விதை பந்து செய்து, வருமானம் அறுவடை செய்யலாம்\nவிதை பந்து செய்து, வருமானம் அறுவடை செய்யலாம்\nவிதை பந்து செய்து, வருமானம் அறுவடை செய்யலாம் | விதை பந்து\nஇன்று சுற்றுப்புறச் சூழல் மற்றும் இயற்கை யில் மேல் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வின் காரணமாக மரம் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் உள்ளது.\nமேலும் மரம் வைத்து பாதுகாத்து வளர்க்க முடியாத தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மரம் செடிகொடிகளை பசரி அளித்து கொண்டிருந்தனர். அதேபோல் தற்போது விதைப்பந்துகளை பரிசாக வழங்கி வருகின்றனர். இதனடிப்படையில் விதைப்பந்துகளை உற்பத்தி செய்து நாமே விற்பனை செய்தால் நல்ல லாபமும் இந்த சமுதாயத்திற்கு நாம் நல்லது சென்ற செய்தோம் என்ற மன திருப்தியும் 100% கிடைக்கும்.\nகளிமண், செம்மண், பசுஞ்சாணம் போன்ற கலவையின் உள் விதைகளை வைத்து பந்துபோல் அல்லது கோலி உருண்டை அளவு சைஸில் செய்வததே விதைப்பந்து ஆகும்.\nவிதைப்பந்து இல் உள்ள சிறப்பு இயல்பே நாம் எந்த இடத்தில் அதை போடுகிறோமோ அந்த இடத்தின் பருவ நிலை மற்றும் தட்பவெப்பநிலை சூழ்நிலைகளைத் தாங்கி வளரக்கூடிய தன்மை அந்த விதைக்கு கிடைக்கும்.\nவிதை பந்து தயாரிக்கும் முறை\nதோட்டத்து மேல் மண் (செம்மண் / களிமண்)\nவிலங்கு கழிவு (மக்கிய ஆடு அல்லது மாட்டு எரு / பசுஞ்சாணம் / மண்புழு உரம்)\nமண்:விலங்கு கழிவு: விதை = 5 : 3 : 1 எ��்ற அளவில் எடுத்து விதையை உள்ளே வைத்து மூட வேண்டும்.\nமேலே குறிப்பிட்டுள்ள விகிதத்தில் சிறிதளவு நீரூற்றி பிசைந்து நடுவே, சேகரித்த விதைகளை வைத்து நிழலில் உலர்த்தி, பின் வெயிலில் ஒருநாள் காய வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதினால் விதை பந்துகளில் வெடிப்பு எதுவும் ஏற்படாமல் நன்கு காய்ந்து விடும்.\nநாம் உருவாக்கிய இந்த விதை பந்து பிற பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும். குறிப்பாக பறவைகள், எறும்புகள், எலி போன்றவைகளிடமிருந்து ஒரு ஆண்டு வரை பாதுகாக்கும்.\nவிதை பந்தில் கலந்துள்ள சாணமானது, நுண்ணுயிர்களை உருவாக்கி, செடியின் வேர், மண்ணில் எளிதில் சென்று தன்னை மண்ணில் நிலைப்படுத்திக் கொள்ளும்.\nஇவ்வகை நாட்டு மரங்கள் விதை பந்து தயாரிக்க உகந்தவை.\nஇன்று தனியார் நிறுவனங்களும் தனிநபர்களும் விதை பந்துகளை பரிசாக வழங்கி வருகின்றனர். அதேபோல் திருமணம் காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகளிலும் பரிசாக இந்த விதைப்பந்து பை வழங்கப்பட்டு வருகிறது.\nஎனவே விதை பந்துகளை அழகாக செய்து, மிக சிறப்பாக பேக்கிங் செய்து அந்த நிறுவனங்களின் பெயர்களை அந்த பேக்கிங்கில் அச்சிட்டு விற்பனை செய்ய இயலும். இதில் கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கு அதிகபட்ச செலவு என்றால் பேக்கிங் மட்டுமே. மேலும் இந்த பேக்கிங் விலையும் மிகக் குறைந்த விலையில் நம்ம பெற இயலும்.\nசொல்லப்போனால் விதைப்பந்து தயாரிப்பு மற்றும் விற்பனை தொழிலை வெறும் மூவாயிரத்தில் செய்து மாதம் 20 ஆயிரம் வரை வருமானம் பெற இயலும்.\nவிதைப்பந்தின் பேக்கிங் ஐடியாவை தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.\nஇந்த புதிய விதையை நமது சிறுதொழில்முனைவோர்.காம் வாசகர்களிடம் கொடுத்தாச்சு, அதை மரம் ஆக்குவதும், மக்க செய்வதும் உங்கள் கைகளில்.\nநன்றி மற்றும் சுதந்திர தின வாழ்த்துக்களுடன்\nBJP மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி செயலாளர்\nKeywords : விதை பந்து, விதை பந்து விற்பனை, விதைப்பந்து கிடைக்கும் இடம், விதைப்பந்து தயாரிக்கும் முறை, விதை பந்து கிடைக்கும் இடம், விதை பந்து எங்கு கிடைக்கும்.\nமாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com\nமேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். பகிருங்கள் நன்றி\nஅறக்கட்டளை தொடங்கி அரசு மற்றும் தனியார் நிதி உதவி பெற வேண்டுமா\nரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும் தோப்புகள் அமைப்பது எப்படி\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nஆட்டு சாணத்தை ஏற்றுமதி செய்யலாம் வாங்க\nமாதம் 30,000 வருமானம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு…\nகாலணி (செருப்பு) தயாரிப்பு தொழிலில் கலக்கல் வருமானம்\nகொக்கிடமா-நாமே வீட்டில் செய்து இலாபம் ஈட்டலாம்\nகாடை வளர்ப்பு : மாதம் ரூ. 30,000 கலக்கல் வருமானம்…\nஜீரோ முதலீட்டில் கிராமப்புற தொழில் வாய்ப்பு மாதம் 30…\nமூலிகை நாற்று, விதை கரணைகள் வாங்க விற்க உதவும் அரசு இணையம்\nஹாண்ட் சானிடிசர் ( கை சுத்திகரிப்பான்) 2 நிமிடத்தில்…\nகலர் சோடா புதிய தொழில் கை நிறைய வருமானம்\nTAGVillage Based Business Ideas in Tamil Village Based Business Ideas in Tamilnadu Village Based Business Ideas in Tamilnadu 2021 சிறந்த சிறுதொழில்கள் சிறுதொழில் சிறுதொழில்கள் பட்டியல் பெண்களுக்கான சிறுதொழில் விதை பந்து விதை பந்து எங்கு கிடைக்கும் விதை பந்து கிடைக்கும் இடம் விதை பந்து விற்பனை விதைப்பந்து என்றால் என்ன விதைப்பந்து கிடைக்கும் இடம் விதைப்பந்து தயாரிக்கும் முறை விற்பனை வாய்ப்பு\nPrevious Postரூ.27 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை Next Postஆட்டு சாணத்தை ஏற்றுமதி செய்யலாம் வாங்க\nவேப்பங்குச்சி, கரி தூள், மாட்டு வரட்டி மூலம் மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் தொழில்\n100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்\nஆட்டு சாணத்தை ஏற்றுமதி செய்யலாம் வாங்க\nதங்கள் செய்திகள், விவசாய கட்டுரைகள், வாங்க விற்க மற்றும் சுய தொழில் கட்டுரைகளை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\nநெற்பயிரைத் தாக்கும் பழ நோய்\nநெற்பயிரைத் தாக்கும் பழ நோய் – கட்டுப்படுத்த சில இயற்கை...\nஉங்கள் கிணறு மற்றும் போர் எப்பொழுதும் வற்றால்மால் இருக்க ரீசார்ஜ் செய்வது எப்படி\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nரூ.5 செலவில் இயற்கை உரம் தயாரிக்கலாம்\nசெம்மர செடிகள் குறைந்த விலையில் வேண்டுமா\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும் தோப்புகள் அமைப்பது எப்படி\nரூபாய் 55000 முதலீட்டில் ஆட்டு பண்ணை, உதவும் MKP GOAT FARMS INDIA LIMITED\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nமதுரையில் மாபெரும் வேலை வாய்ப்பு\nவீட்டிலிருந்து பணிபுரிய வெப் டெவலப்பர் தேவை\nவேலைவாய்ப்பு :எய்ம்ஸ் நிறுவனத்தில் 142 காலிப்பணியிடங்கள்\nஎல்லை பாதுகாப்பு படையில் எஸ்.ஐ., ஏ.எஸ்.ஐ உள்ளிட்ட 228 காலிப் பணியிடங்கள்\nகாடை வளர்ப்பு இலவச பயிற்சி\nஒருங்கிணைந்த முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி\nதேனி வளர்ப்பு இலவச பயிற்சி\nகாரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nGJ அறக்கட்டளை வழங்கும் மாபெரும் இலவச சுயதொழில் பயிற்சி முகாம்\nநெற்பயிரைத் தாக்கும் பழ நோய்\nஉங்கள் கிணறு மற்றும் போர் எப்பொழுதும் வற்றால்மால் இருக்க ரீசார்ஜ் செய்வது எப்படி\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nரூ.5 செலவில் இயற்கை உரம் தயாரிக்கலாம்\nஇயற்கை சாகுபடிக்கு ரூ.4 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெண் தேவை\n8 மணி நேரத்தில் 8 ஆயிரம் சம்பாதிக்க ரெடியா\nவேப்பங்குச்சி, கரி தூள், மாட்டு வரட்டி மூலம் மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் தொழில்\n100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nதங்கள் தொழிலை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்யவும், அதிக வாடிக்கையாளர்களை பெறவும், நமது இணையதளத்தில் குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயன் பெறுக.\nஏனெனில் மாதம் 100000 கும் மேற்பட்ட பார்வையாளர்களை நமது இணையம் கொண்டுள்ளது. ஆகையால் தங்கள் விளம்பரத்திற்கு சிறந்த பலன் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.\nகாடை வளர்ப்பு இலவச பயிற்சி\nஒருங்கிணைந்த முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி\nதேனி வளர்ப்பு இலவச பயிற்சி\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெண் தேவை\nகாரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\n8 மணி நேரத்தில் 8 ஆயிரம் சம்பாதிக்க ரெடியா\nவேப்பங்குச்சி, கரி தூள், மாட்டு வரட்டி மூலம் மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் தொழில்\n100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்\nGJ அறக்கட்டளை வழங்கும் மாபெரும் இலவச சுயதொழில் பயிற்சி முகாம்\nநமது இணையத்தில் உள்ள விளம்பரம் மற்றும் கட்டுரையாளர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனத்துடன் செயல்படவும். தங்கள் எடுக்கும் முடிவுக்கு நாமும், நமது இணையதளம் பொறுப்பு அல்ல.\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.\nகாம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.\nசெம்மர செடிகள் குறைந்த விலையில் வேண்டுமா\nவீட்டிலிருந்து பணிபுரிய வெப் டெவலப்பர் தேவை\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெண் தேவை\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும் தோப்புகள் அமைப்பது எப்படி\nரூபாய் 55000 முதலீட்டில் ஆட்டு பண்ணை, உதவும் MKP GOAT FARMS INDIA LIMITED\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nLPG ஆட்டோ கேஸ் பங்க் வைக்க தமிழகம் முழுவதும் டீலர் தேவை\nஅறக்கட்டளை தொடங்கி அரசு மற்றும் தனியார் நிதி உதவி பெற வேண்டுமா\nதகவல்களை உடனே அறிய :\nபுதிய தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்பு செய்திகள், விவசாய செய்திகள். இலவச பயிற்சிகள் மற்றும் அரசாங்க மானிய திட்டங்களை உடனே அறிய உங்கள் மின் அஞ்சல் முகவரியை பதிவு செய்யுங்கள்\nagriculture investment opportunities in tamil. MKP GOAT FARMS INDIA LIMITED agriculture investment opportunities in tamilnadu best nursery in trichy government nursery garden in trichy kvk erode training kvk kundrakudi low investment business ideas in tamil magalir suya thozhil in tamil new business ideas in tamil new business ideas in tamil 2021 nursery in trichy organic seeds in trichy siru tholil ideas in tamil 2020 siru tholil ideas in tamil 2021 siru thozhil vagaigal in tamil vanga virka village business ideas in tamil wholesale business ideas in tamil அதிக லாபம் தரும் மரம் வளர்ப்பு அரசு மானியம் பெற ஆடு வளர்ப்பு ஆடு வளர்ப்பு pdf ஆடு வளர்ப்பு பயிற்சி 2020 ஆடு வளர்ப்பு மானியம் இலவச பயிற்சி குடிசை தொழில் பட்டியல் சந்தன மரக்கன்றுகள் கிடைக்கும் இடம் சந்தன மரம் வளர்ப்பு முறை சித்த மருத்துவம் சிறு குறு விவசாயி மானியம் சிறு தொழில் இயந்திரம் சிறு தொழில் பட்டியல் 2020 சிறு தொழில் வாய்ப்புகள் சுயதொழில் டீலர் தொழில் நாட்டு கோழி வளர்ப்பு நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி பெண்களுக்கா�� சிறு தொழில்கள் முதலீடு இல்லாத தொழில் லாபகரமான தொழில் லாபம் தரும் சிறு தொழில் லாபம் தரும் மரம் வேலை வாய்ப்பு வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு செய்திகள்\n© 2014-20 பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-86/32987-2017-04-30-14-37-18", "date_download": "2021-01-27T19:56:32Z", "digest": "sha1:CYMFAGR2Y7COX2Q7LA2LZQCGTMWWKOFE", "length": 26269, "nlines": 258, "source_domain": "keetru.com", "title": "‘மறுமலர்ச்சிக் கவிஞர்’ குமாரன் ஆசான்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nவைக்கம் போராட்ட வரலாற்றில் புதிய வெளிச்சங்கள்\nஇ.எம்.எஸ் எனும் இந்திய அதிசயம்\nதென்னகத்தின் காஷ்மீர் - மூணாறு\nமுல்லைப் பெரியாறு: தமிழக அரசு பொய்ச் செய்தி பரப்புகிறது\nகனவுகள் என் உடன்பிறப்புகள் – தோமஸ் ஜோசப்\nவைக்கம் போராட்டம்: பெரியாரே கூறும் வரலாறு - 2\n'பத்தேமாறி' சினிமா - ஒரு பார்வை\nமார்க்சிஸ்ட்களின் தேர்தல் தோல்வியைக் கொண்டாடும் 'திமுக பெரியாரிய பதிவர்கள் '\nதிராவிடர் கழகப் பெயர் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்ததா\nகீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் அமைதி காத்தாரா\nபகுத்தறிவுச் சுடர் எஸ். ஆர். இராதா\nதேனி தேசத்தில்... இலக்கிய சாரல்\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nவெளியிடப்பட்டது: 30 ஏப்ரல் 2017\n‘மறுமலர்ச்சிக் கவிஞர்’ குமாரன் ஆசான்\nஒரு காலத்தில், சாதிச் சழக்குகள் மண்டிய சகதியாய்க் கிடந்தது கேரளம் அதனாலேயே, கேரளத்தை “சாதி வெறிப்பித்தர்களின் சமுதாய விடுதி”என்று சுவாமி விவேகானந்தர் 1892 ஆம் ஆண்டிலேயே விமர்சித்துப் போயுள்ளார்\nஆம். பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை, கேரளாவில், ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள், பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயில அனுமதிக்கப்படுவதில்லை. கோயில்களுக்குள் கும்பிடப்போகமுடியாது. அது மட்டுமல்ல, கோயில்களுக்கு அருகே, சாலைகளில் கூட நடக்கவும் கூடாது. அரசுப் பணிகள் அனைத்தும் மேல் சாதியினருக்குத் தான். மரம் ஏறுதல், நெசவு நெய்தல், விவசாய வேலை செய்தல், என உடல் உழைப்புத் தொழில்களையெல்லாம் ஈழவ மக்களே செய்ய வேண்டும். இப்படிப் பல சமூகக் கொடுமைகளுக்கு ஈழவ மக்கள் ஆளானார்கள்; விலங்கினும் கீழாக அவர்கள் நடத்தப்பட்டனர்.\nஈழவர்கள் மட்டுமின்றி, புலையர், பறையர், குறவர் முதலிய ஒடுக்கப்பட்டவர்களுக்கு எல்லாம், உயர் சாதியினருக்கான உரிமைகளனைத்தும் வழங்கப்பட வேண்டும்; ஈழவர்கள் மத்தியில் நிலவிய மூடநம்பிக்கைகளும், தீய நடைமுறைகளும் களையப்பபடவேண்டும்; கண்மூடித்தானமான பழக்கங்கள் மண்மூடிப் போகவேண்டும்; என்றெல்லாம் கண்டித்தவர் கனல் தெறிக்கும் பரப்புரைகளை மேற்கொண்டவர் கனல் தெறிக்கும் பரப்புரைகளை மேற்கொண்டவர் அவர்தான், ‘ஈழவ மக்களின் விடிவெள்ளி அவர்தான், ‘ஈழவ மக்களின் விடிவெள்ளி நாடுபோற்றும் நல்லவரான நாராயண குரு\nஅந்நாராயண குருவின் சீடராக விளங்கியவர் குமாரன் ஆசான். அவர், திருவனந்தபுரம் மாவட்டத்தில் காயிக்கரை என்னும் சிற்றூரில், ஈழவ சமுதாயத்தில் தோன்றியவர். நாராயணன் - காளியம்மாள் தம்பதியினருக்கு 12-04-1873 ஆம் நாள் மகனாகப் பிறந்தார்.\nஏழு வயதில் பள்ளியில் சேர்ந்து பதினான்காவது வயதில் தனது தொடக்கக் கல்வியை முடித்தார் குமாரன் ஆசான். பள்ளியில் வடமொழியும் கற்றுத் தேர்ச்சி பெற்றார். இளம்வயதிலேயே மலையாளத்திலும் வடமொழியிலும், கவிதை எழுதும் ஆற்றல் பெற்று விளங்கியதால், ‘பாலகவி’ என்று பாராட்டப்பட்டார்\nமங்களூரில், பிராமண மாணவர்கள் மட்டுமே பயின்ற ‘ஸ்ரீ ஜய சாம ராஜேந்திரர் சமஸ்கிருத கலா சாலை’யில் சேர்ந்தார். அப்போது, வேதியரல்லாதவர் வடமொழியையும் அதிலுள்ள வேத சாத்திரங்களையும் பயிலக்கூடாது என உயர்வகுப்பு பிராமண மாணவர்கள் குமாரன் ஆசானுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அதனால் அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.. குமாரன் ஆசானை கலாசாலையிலிருந்து, அநியாயமாக வெளியேற்றினர்.\nகல்வி மீது கொண்ட ஆர்வத்தினால் கல்கத்தாவிற்குச் சென்று ஒரு வடமொழிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு, இலக்கணம், கவிதை என இரண்டையும் பயின்றார். ஆனால், கல்கத்தா நகரில் ‘பிளேக்’ நோய் ஏற்பட்டு, கல்லூரி மூடப்பட்டதால் தேர்வு எழுத முடியாத நிலை, மறுபடியும் ஏற்பட்டது. குமாரன் ஆசான் படிப்பில் ஒரு பட்டமும் பெற முடிய வில்லை. ஆனால், கன்னடம், வங்காளம், சமஸ்கிருதம், மலையாளம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் புலமைமிக்கவராக விளங்கினார். பிறமொழியில் உள்ள காவியங்களைப் படித்தும், நூல்களைக் கற்றும் தனது அறிவை விசாலமாக���கிக் கொண்டார்.\nசாதிக் கொடுமைகளை ஒழிக்கவும், ஒடுக்கப்பட்ட ஈழவ மக்களுக்குக் கல்வி அளிக்கவும், மடமையில் மூழ்கிக் கிடக்கும் மக்களைத் தட்டி எழுப்பிடவும் முனைப்புடன் முன்நின்றார். உரிமைகளுக்காகப் போராடச் செய்யவும், கமூக நீதி கிடைக்கவும், நாராயண குருவால், ‘ஸ்ரீநாராயண தர்ம பரிபாலன யோகம்’ என்ற அமைப்பு 1903 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. அந்த அமைப்பின் பொதுச் செயலாளராக குமாரன் ஆசான் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டார்.\nஈழவ மக்களுக்கும், பிற ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கும், பொதுச் சாலைகளில் செல்ல உரிமை வேண்டும். மக்களின் வரிப்பணத்தின் மூலம் (அரசால் ) நடத்தப்படும் கல்வி நிலையங்களில் அனைவருக்கும் கல்வி பெற உரிமை வேண்டும் - கோயிலுக்குள் சென்று வழிபட உரிமை வேண்டும் - தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் - போன்ற சமூகக் கோரிக்கைகளை முன்னிறுத்தி, நாராயண குருவும், குமாரன் ஆசானும் தீவிரமான போராட்டங்களை நடத்தினர்.\nகுமாரன் ஆசான். ஈழவ மக்கள் விழிப்புணர்வு கொள்ளவும், அறிவு வெளிச்சம் பெறவும் ‘விவேகோதயம்’ என்ற இதழைத் தொடங்கினார். அதன் ஆசிரியராகவும் விளங்கினார்.\n‘உதிர்ந்த மலர்’ (வீணபூவு) என்னும் தனது கவிதை நூலை 1908 ஆம் ஆண்டு முதன் முதலில் வெளியிட்டார். அதன் மூலம் மலையாளக் கவிதை உலகில் நுழைந்தார். அந்தக் கவிதை நூல் நவீன மலையாள இலக்கியத்தில் சிறந்த ஓர் இடத்தைப் பெற்றது.\nபானுமதி என்பவதை 1917 ஆம் ஆண்டு தனது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார்.\n‘ப்ரமீராதனம்’, ‘ஸீதா’ என்ற இரு மகா காவியங்களை இயற்றி கேரள நாட்டிற்கும், மலையாள மொழிக்கும் மகுடம் சூட்டினார்.\nவேல்ஸ் இளவரசர் 1922 ஆம் ஆண்டு சென்னை நகருக்கு வருகை புரிந்தார். அப்போது, புகழ் பெற்ற மலையாளக் கவிஞரான, குமாரன் ஆசானுக்கு, மன்னர், பட்டாடையும், தோடாவும் அளித்துச் சிறப்பித்தார்.\nகுமாரன் ஆசான், சமூக அநீதிகளை ஒழிப்பதற்கான ஆயுதமாகக் கவிதையைக் கையாண்டார்.\nஎன்பன போன்ற தனது வீரிய கவிதை வரிகள் மூலம் சாதியின் அநீதிகளைச் சாடினார். ‘உன்னதமானதும், மேன்மையானதுமான சமத்துவச் சமுதாயத்தைப் படைப்பதற்காகப் பாடுவதே, ஒவ்வொரு கவிஞரின் கடமை’- என்று ஓங்கி முழங்கினார்.\nகுமாரன் ஆசான் ‘துரவஸ்தை’ என்ற கவிதை நூலின் மூலம் சமுதாயப் புரட்சிக்கு அடிகோலினார். அதில் இடம் பெற்ற, கவிதைகள் ய��வும், சாதி வேறுபாடுகள் செயற்கையாக உருவாக்கப்பட்டவை எனச் செப்பின; மனிதப் பண்புகளுக்கும், நாகரிகத்திற்கும் மாயச்சாதிகள் புறம்பானவை என்ற உயர்ந்த கருத்துக்களை ஊட்டின; ஊர் மக்களை விழிப்படையச் செய்தன.\n‘மடையர்களின் மனத்திலிருந்து எழும் புகைச்சல் தான் சாதி என்னும் சண்டாளத்தனம்’ என்று தோலுரித்துக் காட்டினார்.\nகாதலைப் போல சமூகத்தின் வேற்றுமைகளை அகற்றும் சக்தி வேறு எதற்குமில்லை. எல்லோரும் ஒன்றுபடுவதற்கு, ஏற்றவழி கலப்புத் திருமணமே என்று வலியுறுத்தினார் ஆசான்.\nமொழிபெயர்ப்பின் மூலம் மலையாள இலக்கியத்திற்குத் தொண்டு செய்துள்ளார். ஜேம்ஸ் ஆலன் எழுதிய ஆங்கில நூலை “மனம் போல மாங்கல்யம்” என்ற பெயரில் மலையாளத்தில் வெளியிட்டார்.\n‘புஷ்பவாடி’, ‘மணிமாலை’, ‘வனமாலை’ – போன்ற அவரது கவிதைகள் கருத்திலும், வடிவத்திலும் மலையாளக் கவிதை இலக்கியத்தின் மணிகளாக ஒளி வீசுகின்றன.\n‘கருணை’ என்ற மிகச் சிறந்த கவிதை நூலைப் படைத்தார் ஆசான். அக்கவிதை, பின்பு திரைப்படமாக எடுக்கப்பட்டது என்பது சிறப்புக்குரிய செய்தி\n மலையாள மகாகவி குமாரன் ஆசான் இவ், இருபெரும் மகா கவிஞர்களும் நீரில் மூழ்கி இறந்து போனவர்கள் என்பது கூட நெஞ்சை உருக்கும் நெருக்கமான தகவலே\nகுமாரன் ஆசான், ஆல்வாய் நகரத்திலிருந்து ஆலப்புழைக்குச் செல்லும் போது படகு மூழ்கி 16-01-1924 ஆம் நாள் மரணத்தைத் தழுவினார்.\nஅவர் பிறந்த ஊரில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கேரள அரசு தோன்னைக்கல்லில் நினைவு மாளிகையும், நூலகமும் நிறுவியுள்ளது.\nகுமாரன் ஆசான் பெயரில் கேரள மாநிலத்திலும் மற்றும் பிற இந்திய மாநிலங்களிலும் கல்வி நிலையங்கள் பல செயல்படுகின்றன. இலக்கியச் சங்கங்கள் இயங்கி வருகின்றன. தலைநகர் சென்னையில் ஆசான் நினைவுப் பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது என்பது தமிழர்களுக்குச் சிறப்புச் சேர்க்கிறது\nமலையாள கவிதை உலகில் மட்டுமல்ல ‘குமாரன் ஆசான்’ பெயர் உலக இலக்கியங்களிலும் ஊன்றிப் புகழ்கொண்டு நிலைத்து நிற்கும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கி��மான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nganesan.blogspot.com/2013/06/", "date_download": "2021-01-27T20:44:18Z", "digest": "sha1:RKKC4CQVDM62WDRKGITZJYGVP75KWYMS", "length": 23408, "nlines": 154, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: June 2013", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nமலையாளத்தின் பழமை - ஐராவதம் மகாதேவன்\nஇன்று இந்தியாவின் பல்வேறு மொழிகளையும் செம்மொழி (Classsical language) என இந்தியாவின் நடுவணரசு அறிவித்து வருகிறது. மலையாளம் சில நாட்களுக்கு முன்னர் டெல்லி அரசியல்வாதிகளால் செம்மொழி ஆகியுள்ளது. மலையாளம் தமிழினின்றும் பிறந்ததையும். இந்தியாவின் உயர்தனிச்செம்மொழிகள் இரண்டே எனவும் பேரா. ஜார்ஜ் ஹார்ட் விளக்கி எழுதிவருகிறார். மலையாளம் தமிழின் சேய் என்பதனை கேரள பாணிநி ராஜராஜவர்மா (மலையாளத்துக்கு இலக்கணம் 1917-ல் தந்தவர்), உள்ளூர் பரமேசுவரையர், ச. வையாபுரிப்பிள்ளை, ஹெர்மன் குண்டர்ட், ... போன்றோர் விளக்கியுள்ளனர். இந்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் மலையாளம் செம்மொழி என அறிவிப்பை முதலில் செய்தார். அடுத்ததாக, ஒரியா, மராட்டி மாநிலங்கள் முயற்சி எடுப்பதால் அவை செம்மொழிகள் ஆகலாம். இந்தியாவின் அரசியலமைப்புச் சாசனத்திலும், ரூபாய் நோட்டிலும் உள்ள தேசிய மொழிகள் யாவும் செம்மொழிகள் ஆகக்கூடும். மிக முக்கியமான எழுத்தில்லா மொழிகளாம் பிராகுவி, தொதுவர் (Toda), சாந்தாலி (கிழக்கிந்தியா) மொழிகளும் செம்மொழி ஆகலாம். இந்திய யூனியனின் நீண்டகால வளர்ச்சிக்கு எல்லா தேசிய செம்மொழிகளின் எழுத்துமுறைகளும் சம அந்தஸ்து பெற வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் யுனிகோட் போன்றவற்றில் இந்தியாவின் பல்வேறு செம்மொழி எழுத்துக்களும் இயங்குகின்றன. தற்பொழுது தமிழர்களும் மலையாளிகளும் ஆரிய, திராவிட மொழிகளை எழுத நெடிய வரலாற்றில் பயன்படுத்திய கிரந்த எழுத்து யுனிகோட் ஆகிறது. தமிழர் நூறாண்டுகள் போராடிச் செம்மொழி என்ற அறிவிப்பை 2004-ல் பெற்றனர். மலையாளிகள் 3 ஆண்டு முயற்சியால் செம்மொழி ஆக்கியுள்ளனர்.\nஇன்றைய கணினித் தொழில்நுட்பத்தில் அனைத்துச் செம்மொழிகளின் எழுத்துலிபிகளும் சமம் என்ற நிலையை ம���நில முதல்வர்கள் தில்லி சர்க்காரிடம் பெறுதல் அடுத்த கட்ட நடவடிக்கையாக அமைக்கலாம். தமிழர்கள் செம்மொழி தமிழ் என்று இந்திய பாராளுமன்றம் அறிவிக்க வைத்ததுபோல, செம்மொழிகளின் லிபிகளும் தேவநாகரிக்கு ஈடானவை என இந்திய அரசாங்கத்தை அறிவிக்கச் செய்ய வேண்டுகிறோம். எல்லா மாநிலங்களும் முயன்றால் பஞ்சாபி, வங்காளி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், செம்மொழி தமிழ் போன்றவற்றின் எழுத்துக்கள் தேவநாகரிக்குச் சமானம் ஆனவை என இந்திய அரசியல் யாப்பில் செய்யலாம். இன்று தேவநாகரிக்கு உள்ள அந்தஸ்து செம்மொழி ஆன தமிழுக்கு இந்தியாவில் இல்லை. மலையாளத்துக்கும் இல்லை. செம்மொழிகளின் லிபிகள் எல்லாமும் அவற்றின் மாநிலங்களில் சிறப்பாக இயங்கவும் எல்லா இந்திய லிபிகளின் வளர்ச்சிக்கு இந்திய அரசாங்கம் செலவுசெய்யவும் வைக்க இம்முறை உதவும். இன்று ஹிந்தி எழுத்துக்கு மாத்திரமே மத்திய அரசாங்கம் செலவிடுகிறது.\nஹிந்தி எழுத்துக்குச் சமமாக செம்மொழி தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சிக்கு இந்திய அரசு பணம் செலவிடவேண்டும் என்று தமிழ்நாடு கோரிக்கை வைத்து வெற்றி அடைய வேண்டும். எல்லாமே ஆங்கில மயமாகி வரும் இந்தியாவில் ஹிந்தி எழுத்துக்கு மாத்திரம் ஏன் அரசாங்கம் செலவிடவேண்டும் எல்லா பிராந்திய லிபிகளுக்கும் ஏன் மாற்றந்தாய் மனப்பான்மை எல்லா பிராந்திய லிபிகளுக்கும் ஏன் மாற்றந்தாய் மனப்பான்மை தமிழ் செம்மொழி ஆகிவிட்ட நிலையில், தமிழ் எழுத்து வளர்ச்சியும் அவசியமானது, கணினி வளர்ச்சி இன்று எல்லா எழுத்துக்களுக்கும் ஓர் இடத்தை உறுதி செய்து வருவதைப் பார்க்கிறோம்.\n2010-ல் செம்மொழி மாநாடு தமிழ்நாட்டு அறிஞர்கள் (IATR vice-presidents) ஐராவதம் மகாதேவன், வா. செ. குழந்தைசாமி ஆகியோர் வழிநடத்தலில் கோவையில் நடந்தது, ஆஸ்கோ பார்ப்போலா, ஜார்ஜ் ஹார்ட், வாசக், துபியான்ஸ்கி, ... போன்ற பல அயல்நாட்டுப் பேராசிரியன்மார் கோவை வந்து தமிழின் பழமை, அருமை பற்றிப் பேசினார்கள். தமிழின் ஒரே குறியீடாக யூனிகோட் என அன்றைய முதல்வர் மு.க. அறிவித்ததும் செம்மொழி மாநாட்டில்தான் நிகழ்ந்தது, இனி, எல்லா தமிழ்நாட்டு அரச வலைத்தளங்களும் தமிழிலும் இயங்கவேண்டும். அனேகமானவை, ஆங்கிலத்தில் தான் இன்னும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலை மாற வேண்டும் என்பதே தமிழன்பர்களின் அவா.\nஐராவதம் மகாதேவன், கி. நாச்சிமுத்து போன்ற தமிழறிஞர்கள் பலரும் மலையாளம் செம்மொழி ஆவதற்கு ஆதரவளித்தனர். ஆகஸ்ட் 2010-ல் ஐராவதம் எழுதிய ஆய்வுக்கட்டுரையைப் படிக்கலாம். பேரா. கா. ராஜன் புலிமான்கோம்பைத் தொல்லியல் ஆய்வில் கண்டுபிடித்த ஆகோள் பூசல் கல்வெட்டை மலையாளம் என்கிறார் திரு, மகாதேவன். அப்போதைய காலத்தில் தீயன் என்ற ஜாதி இருந்ததா என்னும் கேள்வி எழுகிறது. தீ - இனிய ஒளி என்ற பொருளுண்டு. இனிப்பு, இன்பம் என்பவை இன்- என்னும் வேர்கொண்டன. அப்பொருளில் இனிய ஒளிக்கதிர்கள் கொண்டது தீ+கள் > திங்கள் என்று சந்திரனுக்குப் பெயர் திராவிட மொழிகளில் ஏற்படுகிறது. தீ + கள் = தீங்கள் > திங்கள் (Cf. மூத்த + அரைசர் = முத்தரையர் ஆவதும் காண்க. மூத்தரசர்/முத்தரசர் செப்பேடுகளில் விருத்தராஜர் எனப்படுகின்றனர்). எனவே, ஆகோட் பூசலில் அம்பால் துளையுண்டு இறந்த தீயன் என்னும் தனிமனிதன் பேர் ‘இனியகதிரோன்’ என்ற பொருளில் இருக்கலாம். இப்போதும் சந்திரன் என்று பலருக்கும் பெயர் உள்ளதல்லவா என்னும் கேள்வி எழுகிறது. தீ - இனிய ஒளி என்ற பொருளுண்டு. இனிப்பு, இன்பம் என்பவை இன்- என்னும் வேர்கொண்டன. அப்பொருளில் இனிய ஒளிக்கதிர்கள் கொண்டது தீ+கள் > திங்கள் என்று சந்திரனுக்குப் பெயர் திராவிட மொழிகளில் ஏற்படுகிறது. தீ + கள் = தீங்கள் > திங்கள் (Cf. மூத்த + அரைசர் = முத்தரையர் ஆவதும் காண்க. மூத்தரசர்/முத்தரசர் செப்பேடுகளில் விருத்தராஜர் எனப்படுகின்றனர்). எனவே, ஆகோட் பூசலில் அம்பால் துளையுண்டு இறந்த தீயன் என்னும் தனிமனிதன் பேர் ‘இனியகதிரோன்’ என்ற பொருளில் இருக்கலாம். இப்போதும் சந்திரன் என்று பலருக்கும் பெயர் உள்ளதல்லவா தீஞ்சுவை, தீங்கனி என்பவற்றில் தீ- என்பதற்கு என்ன பொருளோ அதே பொருள் தீயன் என்ற பெயரிலும் உள்ளது. அல்லது திஷ்ய என்னும் நட்சத்திரம் திய்யன்/திஸ்ஸன் என்ற பிராகிருதப் பெயர் தீயன் என்று ஆனது எனவும் கொள்ளலாம். இதற்கும் 1000 ஆண்டுக்குப் பின்னர் உருவான ஈழவர்/தீயர் ஜாதிக்கும் தொடர்பென்ன தீஞ்சுவை, தீங்கனி என்பவற்றில் தீ- என்பதற்கு என்ன பொருளோ அதே பொருள் தீயன் என்ற பெயரிலும் உள்ளது. அல்லது திஷ்ய என்னும் நட்சத்திரம் திய்யன்/திஸ்ஸன் என்ற பிராகிருதப் பெயர் தீயன் என்று ஆனது எனவும் கொள்ளலாம். இதற்கும் 1000 ஆண்டுக்குப் பின்னர் உருவான ஈழவர்/தீயர் ஜாதிக்கும் தொடர்��ென்ன தீயர் (ஜாதி) தீவு என்னும் பொருளது. அது மிகப் பிற்காலம் அன்றோ தீயர் (ஜாதி) தீவு என்னும் பொருளது. அது மிகப் பிற்காலம் அன்றோ தீவர்/தீயர் - ஆவன்/ஆயன், கோவில்/கோயில் ஒப்பிடலாம்,\nமேலும், பெடு தீயன். பெடு பெள்- என்னும் வேர்ச்சொல்லில் பிறக்கும். பெள்-தல் = பிளத்தல் (பிடி ‘பெண்யானை’, பிணா, ..). piL-/peL- alternation is in Proto-Dravidian, compare with viL-veL- as in viLLal,viLakku etc., for viL- & veLi, veLLai etc., for veL-. viNDu/viNNu/viTTu > viSNu 'rays of the sun' in Rgveda, later one of the 2 great gods of Hinduism.பெடை, பெட்டை, பெட்டி, பேடு, பெண் ... போன்ற சொற்கள் துளைப்பொருள் கொணடிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி. -ள்-/-ண்-/-ட்- என்னும் த்ராவிடச் சொற்பிறப்பு விதிக்குள் வரும். கற்களால் எல்லை அமைத்துச் செய்யும் ஊர் பேட்டை, பெட்டு/பட்டு என்று இன்றும் சொல்கிறோம். பெடு தீயன் என்பதை அம்பால் துளைப்பட்டு மாண்ட வீரன் தீயன் என்று கொள்கிறேன். வில்லும், அம்பும் ஓவியத்துடன் கூடிய தமிழ் பிராமி கல்வெட்டு சித்தண்ணவாசலில் கிடைத்துள்ளது. அதில் உள்ள வாசகம்: “சம்பொய்கை பெடுதைத்த கல்”. பாசி படர்ந்த குளத்தின் அருகே வீரர்கள் விற்பயிற்சி செய்திருக்கிறார்கள். மரப்பொம்மை அல்லது மரப்பலகையை இக்கல்லில் உயரமாகப் பொருத்தி (தைத்து) இங்கே விற்பயிற்சி மேற்கொண்டிருப்பர். பெள்-/பிள- என்னும் வேர் தரும் பெடு என்ற வினைச்சொல்லும், பள்-/படு என்னும் வினைச்சொல்லும் வெவ்வேறானவை. பெள்-/பெடு > துளைக்கும் பெடை, பள்-(பள்ளி)/படு-(பட்டி). படுப்பது படை. பெடையும், படையும் ஒன்றா\nசித்தண்ணவாசல் - அம்பும், வில்லும் கொண்ட கல்வெட்டு\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\nமலையாளத்தின் பழமை - ஐராவதம் மகாதேவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://anthappaarvai.forumta.net/t26-topic", "date_download": "2021-01-27T20:14:06Z", "digest": "sha1:ISROVEOCBIVNFJKXUXJH3LWPSRH2QQJ6", "length": 10180, "nlines": 111, "source_domain": "anthappaarvai.forumta.net", "title": "\"அந்தப்பார்வை\" படைப்புக்களத்தின் பரிசுப் போட்டிகளுக்கான விவரம்!!\"அந்தப்பார்வை\" படைப்புக்களத்தின் பரிசுப் போட்டிகளுக்கான விவரம்!!", "raw_content": "\nஅந்தப்பார்வை » வரவேற்பரை » நிர்வாக அறிவிப்புகள் » போட்டி அறிவிப்புகள்\n\"அந்தப்பார்வை\" படைப்புக்களத்தின் பரிசுப் ��ோட்டிகளுக்கான விவரம்\nஇணைய உலகின் எழுத்தாளர்களுக்கும், படைப்பாளர்களுக்கும், விமர்சகர்களுக்கும் அன்பு வணக்கங்கள் \"அந்தப்பார்வை\" படைப்புக்களத்தின் தொடக்கத்தினை மையமாக வைத்து, சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கி ஊக்குவிக்கும் விதத்தில் ஆரம்ப கட்டமாக ரூபாய் 6000/- ரொக்கப் பரிசு மற்றும் \"ஒரு மாதத்திற்கான அளவில்லாத இலவச இணைய இணைப்பும்\" வழங்க இருக்கின்றோம். அனைவரும் கலந்து கொண்டு பரிசினை தட்டிச்செல்ல அழைக்கின்றோம்.\nதகுதி | விவரம் மற்றும் விதிமுறைகள்:\n@. அந்தப்பார்வை படைப்புக் களத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும்.\n@. போட்டிக்காக அனுப்பும் படைப்புகள் இதுவரை எந்த ஒரு இணையதளத்திலும் வெளிவராததாக இருக்க வேண்டும்.\n@ முடிவுகள் வெளிவரும் வரை வேறு எந்தத் தளங்களிலும் வெளியிடக் கூடாது.\n@. உறுப்பினரின் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.\n@ கற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க எங்களுக்கு மனமில்லை. எனவே உங்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கும் விதமாக கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் என்று எந்த அமைப்பிலும், காதல், நட்பு, சமுதாயம், குடும்பம், அரசியல், சினிமா போன்ற எந்த தலைப்பையும் மையமாக வைத்து எழுதலாம். தகுந்த தலைப்பின் கீழ், தலைப்புடன் தொடர்புடைய வகையில் அமையும் சிறந்த படைப்புகளுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்கள் படைப்புகள் கொடுக்கப்படும் மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்ப வேண்டும்.\n*ஆறுதல் பரிசாக 5 நபர்களுக்கு ஒரு மாதத்திற்கான அளவில்லாத இலவச இணைய இணைப்பு வழங்கப்படும்\nமேலும் பரிசு விவரம், போட்டி தேதி, கடைசி தேதியும் பின்பு அறிவிக்கப் படும்.\nஇதைத் தவிர மாதம் ஒரு முறை சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அந்த படைப்பாளர்களுக்கு ஊக்கப் பரிசாக ஒருவருக்கு ரூபாய்.1000/- வழங்கப்படும்\nபடைப்பாளர்களுக்கு மட்டும் தான் பரிசா என்று கேட்க நினைக்கும் காப்பி | பேஸ்ட் நண்பர்களையும் நாங்கள் விடுவதாக இல்லை என்று கேட்க நினைக்கும் காப்பி | பேஸ்ட் நண்பர்களையும் நாங்கள் விடுவதாக இல்லை உங்களுக்கும் பரிசு இருக்கிறது. ஆனால் முழுவதுமாக காப்பி | பேஸ்ட் செய்யாமல், இணையத்தில் நீங்கள் ரசிக்கும் பக்கங்கள், எந்த வகையில் உங்களைக் கவர்ந்தது உங்களுக்கும் பரிசு இருக்கிறது. ஆனால் முழுவதுமாக காப்பி | பேஸ்ட் செய்யாமல், இணையத்தில் நீங்கள் ரசிக்கும் பக்கங்கள், எந்த வகையில் உங்களைக் கவர்ந்தது என்பதைப் பற்றி ஒரு சிறிய விமர்சனத்துடன் பகிர்ந்து, அந்தப் பக்கத்திற்கான இணைப்பையும் கொடுத்து பரிசினை தட்டிச் செல்லலாம். சிறந்த பக்கங்களை, அழகிய விமர்சனத்துடன் பகிர்பவர்களுக்கு ஊக்கப் பரிசாக \"ஒரு மாதத்திற்கான அளவில்லாத இலவச இணைய இணைப்பு\" வழங்கப்படும்\nஅனாவசிய அரட்டையில் ஈடுபடும் நபர்கள் சிறந்த படைப்பை அனுப்பியிருந்தாலும் அதை ஆறுதல் பரிசுக்கே எடுத்துக் கொள்ளப்படும்\nமுகவரி, தொலைபெசி எண் போன்ற உன்மையான சுயவிவரங்கள் சமர்ப்பிக்காதவர்களின் படைப்புகள் போட்டிக்கு அனுமதிக்கப் படாது\nதைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை\nவெற்றி பெறப் போகும் அனைத்து படைப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்\nAnushya wrote: வெற்றி பெறப் போகும் அனைத்து படைப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்\nவெற்றி பெறப் போகும் அனைத்து படைப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்\nஆமா.... யாருமே சரியா எழுதலைன்னா பரிசுகள் எல்லாம் எனக்கா\nAnushya wrote: வெற்றி பெறப் போகும் அனைத்து படைப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்\nவெற்றி பெறப் போகும் அனைத்து படைப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்\nஆமா.... யாருமே சரியா எழுதலைன்னா பரிசுகள் எல்லாம் எனக்கா\nஅரட்டை அடிக்கிறவங்களுக்கு எல்லாம் பரிசு கிடையாது\nஅப்படின்னா அந்த அரட்டையை நீக்கிடுங்க.\n@Shakthi wrote: அப்படின்னா அந்த அரட்டையை நீக்கிடுங்க.\nஅரட்டையை நீக்க மாட்டோம்.. உங்களையே நீக்கிடுவோம்.\nஏன் எங்களுக்கு உங்களை நீக்க தெரியாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2021-01-27T18:38:53Z", "digest": "sha1:PHVBRC3C6IS3RAJB33AXP33C5EYSPJVJ", "length": 7357, "nlines": 63, "source_domain": "canadauthayan.ca", "title": "எழுத்தாளர் ஸ்ரீ ரஞ்சினி விஜேயேந்திராவின் நூல்கள் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான் விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் பங்கேற்றாரா \nமுத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்குப் போய் அங்கு வழங்கப்பட்ட விபூதியை பூசிக் கொள்ளாமல் கீழே கொட்டி அவமானப்படுத்திய ஸ்டாலின்\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஎல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் \nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை\n* 1930ம் ஆண்டுக்குப் பின்னர் 2020ல் கொரோனாவால் ஏற்பட்ட மிகப்பெரிய முடக்கம்.. * டிரம்ப் மீதான விசாரணை: எம்.பி.,க்களுக்கு மிரட்டல் * விவசாயிகள் டிராக்டர் பேரணி: டெல்லியில் தொடரும் பதற்றம் - போராட்டக்காரர் ஒருவர் பலி * ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை * ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை\nஎழுத்தாளர் ஸ்ரீ ரஞ்சினி விஜேயேந்திராவின் நூல்கள் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது\nகனடாவில் தமிழ் ஆசிரியையாகவும் மொழி பெயர்ப்பாளராகவும் விளங்கும் எழுத்தாளர் ஸ்ரீரஞ்சினி விஜேயேந்திராவின் நூல்கள் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கனடாவின் 150வது பிறந்த நாளுக்கு சமர்ப்பணமாகவும்,மறைந்த அதிபரும் ஆசானுமாகிய பொ. கனகசபாபதி அவர்களுக்கு சமர்ப்பாணமாகவும் மேற்படி நூல் வெளியிடப்பட்டன.\nகருத்துரைகளை திருமதிகள் கோதை அமுதன்,வாசுகி நகுலராஜா ஆகியோரும் திருவாளர்கள் பொன்னையா விவேகானந்தன்,பேராசிரியர் சந்திரகாந்தன் ஆகியோரும் ஆற்றினர். பல கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. பல துறை சார்ந்தஅன்பர்கள் நூல்களின் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர். மேற்படிநூல் வெளியPட்டு நிகழ்வின் மூலம் பெறப்பட்ட நிதி முழுதாக ரொரென்ரோ சிறுவர் வைத்திய சாலைக்கு வழங்கப்படும் என எழுத்தாளர் ஸ்ரீ ரஞ்சினி விஜேயேந்திராஅறிவித்தார். இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டவையாகும்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-05-12-2017/", "date_download": "2021-01-27T20:30:43Z", "digest": "sha1:QFPSNGU22GTFHE5FNHEJT4AYTUX3DLOW", "length": 18985, "nlines": 121, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் – 27-11-2019 | Today Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 27-11-2019\nஇன்றைய ராசி பலன் – 27-11-2019\nநீங்க���் தீர்ப்பு சொல்லும்போது மற்றவர்கலின் உணர்வுகளுக்கு விசேஷ கவனம் செலுத்துங்கள். நீங்கள் தவறாக ஏதாவது முடிவு செய்தால் அவர்களை மோசமாகப் பாதிப்பது மட்டுமின்றி உங்களுக்கும் மன டென்சனை ஏற்படுத்திவிடும். சிறிது கூடுதல் பணம் சம்பாதிக்கும் வழிகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் – பாதுகாப்பான நிதி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். நெருக்கடியான நேரத்தில் உங்களுக்கு உதவி செய்த உறவினருக்கு நன்றியைக் கூறுங்கள். உங்களின் சிறிய வார்த்தை, அவர்களின் உத்வேகத்தை அதிகரிக்கும். நன்றி கூறுவது வாழ்வில் அன்புநிலையை மேம்படுத்தும்.\nஉங்கள் நகைச்சுவை உணர்வுதான் மிகப் பெரிய சொத்து. உங்கள் நோயை குணமாக்க அதைப் பயன்படுத்துங்கள். பணத்தைக் கையாள்வது இன்று கஷ்டமாக இருக்கும் – அதிகம் செலவு செய்யலாம் அல்லது பண பர்ஸை தொலைக்கலாம் – கவனமின்மையால் நிச்சயமாக சில இழப்பு ஏற்படும். மிச்சமுள்ள நேரத்தை வீட்டை அழகுபடுத்த செலவிடுங்கள். உங்கள் குடும்பத்தினர் உண்மையில் பாராட்டுவார்கள். கண்கள் பொய் சொல்வதில்லை.\nவிசேஷ முன்னெச்சரிக்கை தேவை, குறிப்பாக திறந்து வைத்த உணவை சாப்பிடும்போது. ஆனால் தேவையில்லாத அழுத்தம் தேவையில்லை. அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் நேரம். உங்கள் துணையை நீங்கள் உயிருக்கும் மேலாக நேசிக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்வீர்கள். இன்று உங்களை வெறுப்பவர் ஒருவருக்கு நீங்கள் ஒரு ஹலோ சொல்வதன் மூலம் ஆபீசில் ஒரு அருமையான மாறுதல் ஏற்படும்.\nஇதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்\nஆர்வம் தரும் எதையாவது படிப்பதன் மூலம் மனதிற்கு பயிற்சி கொடுங்கள். இன்று எதிர்பார்த்த நிதி லாபம் தாமதமாகும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் நேரம். உங்கள் அந்தரங்க உணர்வுகள் / ரகசியங்களை அன்புக்குரியவரிடம் பகிர்ந்து கொள்வதற்கு சரியான நேரமல்ல. நேர்மையானவராகவும், அுகுமுறையில் உறுதியாகவும் இருங்கள். உங்களின் உறுதிப்பாடு கவனிக்கப்படும். உங்கள் திறமைகளும் கவனிக்கப்படும். இன்று உடனடி கவனம் செலுத்த வேண்டிய – நிறைய பிரச்சினைகள் இருக்கும். உங்கள் திருமண வாழ்��ில் இன்று நீங்கள் தனிமயை விரும்பக்கூடும்.\nஅவசரமாக எடுக்கும் முடிவு சில பிரச்சினையை உருவாக்கலாம். எந்த முடிவு எடுப்பதற்கு முன்பும் அமைதியாக / சாந்தமாக சிந்திக்கவும். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். பள்ளிக்கூட பிராஜெக்ட்கள் பற்றி இளையவர்கள் சில அறிவுரை கேட்கலாம். ஒருவர் உங்களைப் பாராட்டுவார். எல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும். திருமண வாழ்க்கையில் ஒரு கடினமான அத்தியாயத்தை சந்தித்த பின் இன்று உங்கள் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசும்.\nநல்ல உடல் வடிவை பெறுவதற்கு பிட்னெஸும் எடை குறைப்பு முயற்சிகளும் உதவும். புத்திசாலித்தனமான முதலீடுகளுக்குதான் பலன் கிடைக்கும் – எனவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். நண்பர்களும் துணைவரும் உங்களுக்கு சவுகரியத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருவார்கள். மற்றபடி இது டல்லான வேலை பளு அதிகமான நாள். வித்தியாசமான ரொமான்சை அனுபவிக்க வாய்ப்புள்ளது. உங்கள் செயல்பாடு தவறு என காட்டுவதற்கு விரும்பக் கூடிய ஒருவர் உங்களுடனேயே இன்று இருப்பார்.\nஇன்று ரிலாக்ஸ் ஆகவும் அனுபவிப்பதற்கேற்ற மன நிலையிலும் இருப்பீர்கள். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். பிள்ளைகள் மீது அதிக கவனம் தேவைப்படும் – ஆனால் ஆதரவாக அக்கறையாக நடந்து கொள்வார்கள். ரொமான்சுக்கு நல்ல நாள் வேலையில் கவனம் செலுத்தினால் வெற்றியும் அங்கீகாரமும் உங்களுக்குக் கிடைக்கும். இன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் லக்கேஜ் மீது கூடுதல் கவனமாக இருங்கள். உங்கள் வேலை இன்று பலரும் பாராட்டும் வகையில் இருக்கும்.\nநிலைமை உங்கள் ஆதிக்கத்தில் வரும்போது கவலை மறைந்துவிடும். சோப்பு நுரையில் உள்ள குமிழ் தொட்டவுடன் உடைவதைப் போவ இந்தக் கவலையும் உடனே மறையக் கூடியது என்பதை புரிந்து கொள்வீர்கள். நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். நிலுவையில் உள்ள குடும்ப கடன்கள் அனைத்தையும் உங்களால் தீர்க்க முடியும். ரொமான்சுக்கு நல்ல நாள் கலை மற்றும் நாடகத்துடன் தொடர்புடையவர்களுக்கு தங்கள் கிரியேடிவ் விஷயத்தில் சிறந்ததைக் கொடுக்க பல புதிய வாய்ப்புகள் வரும்.\nகுறிப்பிட்ட அளவுக்கு மேல் உடலை வ���ுத்திக் கொள்ளாதீர்கள். உரிய பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். பழைய தொடர்புகள் மற்றும் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள நல்ல நாள். இன்று உங்கள் அன்புக்குரியவர் இல்லாமல் மிகவும் வருந்துவீர்கள். உங்களை தவறாக வழிநடத்தக் கூடிய அல்லது உங்களுக்கு ஏதாவது ஊறு செய்யக் கூடிய வகையிலான ஒருவரை சந்திக்கக் கூடும், ஜாக்கிரதை.\nராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம்.\nபொழுது போக்கு மற்றும் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நிரம்பிய நாள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். நண்பர்கள் – பிசினஸ் நிறுவனங்கள் மற்றும் உறவினர்களுடன் – டீலிங் செய்யும்போது உங்கள் நலன்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் – அவர்கள் உங்கள் நலனைப் பற்றி கவலைப்படாதிருக்கலாம். உங்கள் காதலரின் உணர்ச்சிகரமான தேவைக்கு அடிபணியாதீர்கள்.\nஇதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்\nஉங்கள் கோபத்தால் சின்ன விஷயத்தை பெரியதாக்குவீர்கள் – அது குடும்பத்தினரை அப்செட் ஆக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துபவர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள். கோபம் உங்களை அழிப்பதற்கு முன்பு நீங்கள் அதை அழித்துவிடுங்கள். உபரி பணம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட வேண்டும். பார்ட்னர் ஆதரவாகவும் உதவிகரமாகவும் இருப்பார். காதலில் அவசரமான நடவடிக்கையை தவிர்க்கவும். கடந்த பல நாட்களாக வேலையில் பல சோதனைகளை சந்தித்தீர்கள் என்றால் இன்று அது குறைந்து இனிமையான நாளாக அமையும்.\nஅனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.\nஇன்றைய ராசி பலன் – 28-1-2021\nஇன்றைய ராசி பலன் – 27-1-2021\nஇன்றைய ராசி பலன் – 26-1-2021\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/635398/amp", "date_download": "2021-01-27T21:00:17Z", "digest": "sha1:H6LF5JCCKBHAQ7SVDXKE23ZHCLUFPIR2", "length": 17728, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "இந்தியாவில் 14% பேர் பட்டினியுடன் தினமும் இரவில் உறங்கச் செல்கிறார்கள்! | Dinakaran", "raw_content": "\nஇந்தியாவில் 14% பேர் பட்டினியுடன் தினமும் இரவில் உறங்கச் செல்கிறார்கள்\nஆமாம். தலைப்பில் உள்ள இந்த விஷயம்தான் - ஆய்வறிக்கைதான் - சமீபத்திய ஹாட் டாக். பட்டினியின் அடிப்படையில் 107 நாடுகளை ஆய்வு செய்ததில் இந்தியாவுக்கு 94வது இடம். அதாவது கட்டக் கடைசி பட்டினிச் சதவீதம் குறைவாக உள்ள நாடு முதலிடம் பிடிக்கும். பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கையைவிட இந்தியா பின்தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. தவிர, இந்தியாவில் 5 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடுகளையும் பட்டினிக்கான குறியீடாக அந்த ஆய்வு எடுத்திருக்கிறது. இந்த பட்டினிக் குறியீடு உணவு இல்லாமையாலா அல்லது ஊட்டச்சத்து குறைபாட்டாலா என்ற அடிப்படையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் க.ஜோதி விநாயகத்திடம் பேசினோம். ‘‘முதலில் மனிதனுக்கு ஏதாவது உணவு கிடைக்க வேண்டும். பிறகுதான் அதில் என்ன ஊட்டச்சத்து இருக்கிறது என்று ஆய்வு செய்ய முடியும். முட்டை, பால், இறைச்சி, காய்கறிகள், பழங்களில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்பது உண்மைதான். ஆனால், அடிப்படை உணவுகளான அரிசி, பருப்பு, உளுந்து, சர்க்கரையில் கூட குறைந்த அளவில் சத்துக்கள் உண்டுதானே இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் அடித்தட்டு மக்களுக்கு அடிப்படை உணவு கிடைத்தாலே போதும் என்ற நிலை. இதுவே அவர்களை ஓரளவுக்காவது ஆரோக்கியமாக வாழ வழிசெய்யும். அப்படிப் பார்க்கும்போது இந்தியாவில் அடித்தட்டு மக்களுக்கு அடிப்படை உணவு கிடைப்பது கூட ரொம்பவே அரிதாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காண்பித்திருக்கிறது இந்த ஆய்வு.\nஅதாவது அரசின் கையிருப்பில் உணவு இருந்தாலும் அது சரியான மக்களுக்குப் போகவில்லை என்பதைத்தான் சூசகமாகச் சொல்கிறது இந்த ஆய்வு...’’ என்ற ஜோதி விநாயகத்திடம், ‘இந்தியாவின் அடித்தட்டு மக்களின் பசியைப் போக்கத்தான் 2013-ல் உணவுப் பாதுகாப்பு என்ற சட்டம் வந்தது. அதன்மூலம் ரேஷன் கடைகள், பள்ளிக்குழந்தைகளுக்கு மதிய உணவு, கருவுற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு மற்றும் இளைய சமூகத்துக்கு நூறு நாள் வேலை போன்ற திட்டங்கள் வந்தன. அப்படியிருக்க இந்திய உணவுக் கழகத்தின் கையிருப்பில் உள்ள 7 கோடி டன் உணவுச் சேமிப்பால் இந்த பட்டினியைத் தீர்க்க முடியாதா..’ என்றோம். ‘‘தமிழ்நாடு, கேரளா போன்ற ஒருசில மாநிலங்களில்தான் உணவுக்கான பொது விநியோகம் சிறப்பாக நடக்கிறது. உதாரணமாக தமிழ்நாட்டில் எல்லோருக்குமான பொதுவிநியோகம் ரேஷன் கடைகள் மூலம் நடைபெறுகிறது. ஆனால், பல வட மாநிலங்களில் குறிப்பிட்ட வருமானமுள்ள மக்களுக்குத்தான் ரேஷன் கடைகள் மூலம் உணவு விநியோகம் செய்யப்படுகிறது. பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்காளம் உட்பட 8 மாநிலங்களில் வறுமை தாண்டவமாடுகிறது. அந்த மாநிலங்களில் எல்லோருக்குமான பொதுவிநியோகம் இல்லை. அத்துடன் பலருக்கு ரேஷன் அட்டையே இல்லை. தவிர, 2012ல் எடுக்கப்பட்ட வறுமைக்கோடு கணக்கீட்டுப்படிதான் அங்கே ரேஷன் அட்டைகளும் வழங்கப்பட்டன.\n27 சதவீதத்தினர்தான் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பதாக அந்தக் கணக்கீடு சொன்னது. ஆனால், கடந்த 8 வருடங்களில் இந்தியாவின் வறுமை மேலும் உயர்ந்துள்ளது. ஆக்ஸ்ஃபாமின் ஆய்வு இந்தியாவில் 65 முதல் 70 சதவீதமானவர்கள் வறுமையில் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளது. இந்தியாவின் வறுமையை மத்திய அரசு கணக்கிட்டுச் சொல்லத் தயங்குகிறது. இதுதான் இந்தியாவின் பட்டினிக்கு முக்கிய காரணம். மட்டுமல்ல, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப்போக அரசு முயற்சிக்கிறது. உதாரணமாக நூறு நாள் வேலைத்திட்டத்தில் அரசு செலவிடும் தொகை குறைந்து வருகிறது. இதற்கு மீனை இலவசமாகக் கொடுப்பதைவிட மீன் பிடிக்க கற்றுக்கொடுக்கவேண்டும் என்று காரணம் வேறு சொல்கிறது அரசு. இதற்காகத்தான் லோன் வாங்கிக் கொள்ளுங்கள்... வருமானத்தைப் பெருக்கிக்கொள்ளுங்கள் என்று அரசு ஆலோசனை தருகிறது...’’ என்றவரிடம் ‘இவ்வளவு பிரச்சனைகள் இருக்க, மோடியை இரண்டாம் முறையாகவும் மக்கள் எப்படி ஜெயிக்க வைத்தார்கள்..’ என்றோம். ‘‘வட மாநிலங்களில் உணர்ச்சிகரமான அரசியலுக்குத்தான் இடம். இரண்டாவது, தேர்தலில் பாகிஸ்தான், பாதுகாப்பு என்று சொல்லி மக்களைத் திசை திருப்பினார்கள். அத்துடன் வடமாநிலங்களில் கல்வி வளர்ச்சியும் குறைவு. மக்கள் சமூகப் பிரச்னைகளை ஆய்வு செய்து வாக்��ளிப்பதில்லை. சாதி, மதம் தொடர்பான பிரச்னைகளைத் தேர்தல் காலங்களில் கிளறிவிட்டு மக்களிடம் உணர்ச்சிகரமான அரசியலைச் செய்கிறார்கள் அரசியல்வாதிகள்.\nவேலையில்லாத் திண்டாட்டம் தென் மாநிலங்களைவிட வடமாநிலங்களில்தான் அதிகம். இதை கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலையை வைத்தே புரிந்துகொள்ள முடியும். இப்போதிருக்கும் நிலையே தொடர்ந்தால் பட்டினி மேலும் தீவிரமாகலாம்...’’ என்று ஜோதி விநாயகம் முடிக்க, ‘‘இந்திய அரசின் உணவுச் சேமிப்பு போதுமானதாக இருந்தாலும் அது பட்டினியை விரட்டாது...’’ என்று இன்னொரு கோணத்தையும் விவரித்தார் பவானி. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் விவசாயம் மற்றும் ஊட்டச்சத்துக்கான நிபுணர் இவர். ‘‘இந்திய விவசாயத்தில் 85 சதவீதம் சிறுவிவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. உலக நாடுகளுடன் ஒப்பிட்டால் இந்தியாவின் உணவு உற்பத்தி போதுமானதாக இல்லை. உண்மையில் சிறுவிவசாயம் மிகவும் அழிந்த நிலையில் உள்ளது. பூச்சிக்கொல்லிகள் மற்றும் செயற்கையான விவசாயத்தின்மூலம் மண்ணைக் கெடுத்து விளைச்சலை வீழ்ச்சியடைய வைத்திருக்கிறோம். சிறுவிவசாயம் சீரிய முறையில் இருந்திருந்தால் உள்ளூர் உணவுத்தேவைகள் சரி செய்யப்பட்டிருக்கும். உணவுப் போதாமையோடு வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்திருப்பதால் பட்டினியின் அளவு கூடிக்கொண்டே போகிறது. சிலவற்றை சமாளிக்க அரசுக்கு வேண்டிய ஆலோசனைகளையும் நிபுணர்கள் சொல்லி வருகிறார்கள். உதாரணமாக பொது விநியோகத்தில் சிறுதானியங்களையும் சேர்க்க கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால், இவையெல்லாம் அரசின் செவிமடுப்பின் மூலமே சாத்தியமாகும்..’’ என்று முடித்தார் பவானி.\nமரங்களை ஆராய்ந்தால் சூரியனைப் புரிந்துகொள்ளலாம்\nஇந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில், 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கார்களின் விற்பனை சரிவு\nஊரடங்கில் கலக்கிய யூ-டியூப் சேனல்கள்\nமண்பாண்டத் தொழிலுக்கு உலகிலேயே முதல் சிறப்புப் பொருளாதார மண்டலம்\nகை, கால்களில் மிக நீண்ட நகங்களை வளர்த்த பெண்\nசோனு சூட் பெயரில் ஆம்புலன்ஸ் சேவை\nவாக்காளர் அடையாள அட்டை வெச்சிருக்கீங்களா\nபகார்டி: 150 வருடங்களாக உலகின் நம்பர் ஒன் மதுபான நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-this-is-not-the-picture-of-covid-19-hit-sao-paulo-graveyard/", "date_download": "2021-01-27T19:38:42Z", "digest": "sha1:MTU2IRLF4UT6APFOYJ436ZNSNTBRLVN5", "length": 20884, "nlines": 119, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "கொரோனா கல்லறை காட்சி; நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்ட படம் உண்மையா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nகொரோனா கல்லறை காட்சி; நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்ட படம் உண்மையா\nCoronavirus சமூக ஊடகம் சர்வதேசம்\nபிரேசிலில் அதிகரிக்கும் உயிரிழப்பு, கொரோனா அச்சத்தை விதைக்கும் கல்லறை காட்சிகள் என்று நியூஸ் 18 தமிழ் நாடு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nகல்லறை ஒன்றில் தொழிலாளி பள்ளம் தோண்டும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். ஏராளமான பள்ளங்கள் தயார் நிலையில் இருக்கிறது. “பிரேசிலில் அதிகரிக்கும் உயிரிழப்பு… கொரோனா அச்சத்தை விதைக்கும் கல்லறை காட்சிகள்” என்று தலைப்பிட்டு செய்தியை பகிர்ந்துள்ளனர்.\nஇந்த செய்தியை நியூஸ்18 தமிழ்நாடு தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதை தன்னுடைய News18 Tamil Nadu என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2020 ஏப்ரல் 2ம் தேதி பகிர்ந்துள்ளனர். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.\nகொரோனா அச்சம் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், அது பற்றி சமூக ஊடகங்களில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. செய்தி ஊடகங்களிலும் மக்களை பீதிக்குள்ளாக்கும் செய்திகள் அவ்வப்போது வெளிவருகின்றன.\nநியூஸ் 18 தமிழ்நாடு கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்காக கல்லறையில் ஏராளமான பள்ளம் தோண்டப்பட்டுள்ளதாக படத்தை பகிர்ந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா பரவக்கூடிய வாய்ப்புள்ளதால் அரசாங்கமே அவர்களின் இறுதி அடக்கத்தை மேற்கொள்கிறது.\nமிகவும் பாதுகாப்பான முறையில் உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன. ஆனால், இந்த காட்சியைப் பார்க்கும்போது உடல்கள் அடக்கம் பாதுகாப்பானது போல தெரியவில்லை. எனவே, பழைய படத்தை எடுத்து தற்போது கொரோனா பீதியை பயன்படுத்தி வெளியிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.\nமுதலில் செய்தியில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்த்தோம். செய்தியில், தலைப்பில் கல்லறை காட்சிகள் என்று குறிப்பிட்டிருந்தனர். செய்தியினுள் ஒரே ஒர��� படம் தான் இருந்தது. எனவே இந்த படம் கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய வெட்டப்பட்டது என்றே குறிப்பிடுகின்றனர்.\nசெய்தியின் உள்ளே, “லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிகப்பெரிய கல்லறையைக் கொண்ட அந்நகரத்தில் கொரோனா தாக்குதலுக்குப் பின்னர் இறப்பு எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளதாக அந்நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கவசம் அணிந்த ஊழியர்கள் உயிரிழந்த ஒருவருக்கு இறுதிச்சடங்கு செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அப்போது நூற்றுக் கணக்கில் அங்கு வெட்டி வைக்கப்பட்டுள்ள குழிகள் கொரோனா உயிரிழப்பு குறித்த அச்சத்தை விதைத்துள்ளன” என்று குறிப்பிட்டுள்ளனர்.\nஎனவே இந்த படம் தற்போது கொரோனா பாதிப்பு நேரத்தில் எடுக்கப்பட்டது என்று உறுதியாக குறிப்பிட்டுள்ளனர்.\nபடத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த படம் 2017ம் ஆண்டு எடுக்கப்பட்டதாக தெரியவந்தது. அந்த செய்திகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தோம். 2017ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி voanews.com என்ற இணையதளம் இந்த படத்தை வெளியிட்டிருந்தது. அதில், பிரேசில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் கொள்ளப்பட்ட மக்களுக்கு கல்லறைகள் தயாரிக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டிருந்தனர்.\nபடத்தில் ராய்டர்ஸ் என்ற செய்தி ஊடகத்தின் லோகோ இருந்தது. எனவே, ராய்டர்ஸ் வெளியிட்ட அசல் படத்தை அதன் இணையதளத்தில் தேடினோம். அப்போது 2017ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி இந்த படத்தை ராய்டர்ஸ் நிறுவனம் பதிவேற்றம் செய்திருப்பது தெரிந்தது.\nபிரேசில் சிறை கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்காக தொழிலாளி ஒருவர் கல்லறையை உருவாக்குகிறார் என்று குறிப்பிட்டிருந்தனர்.\nஇதன் மூலம், 2017ம் ஆண்டு வெளியான பிரேசில் சிறை கலவரம் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு வெட்டப்பட்ட சவக்குழி படத்தை எடுத்து கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களுக்காக நூற்றுக்கணக்கில் வெட்டப்பட்டுள்ள குழிகள் என்று பகிர்ந்திருப்பதாக, சந்தேகமின்றி தெளிவாகிறது.\nஇதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த செய்தி தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபித்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்ற���ற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:கொரோனா கல்லறை காட்சி; நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்ட படம் உண்மையா\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஏப்ரல் ஃபூல் செய்த விஜய்\nஇத்தாலியில் தவித்த இந்தியர்களை மீட்ட ஏர் இந்தியா விமானி பாத்திமா\nகரையை கடந்த ஆம்பன் புயல் என்று கூறி பகிரப்படும் பழைய வீடியோ\n“கி.வீரமணி நடத்திவைத்த பேரன் திருமணம்”- வீடியோ உண்மையா\nபெரிய மரமாக வளர்ந்திருக்கும் துளசி– ஃபேஸ்புக் வைரல் படம் உண்மையா\nFACT CHECK: ஆந்திராவில் கிறிஸ்தவ மத போதகர்களால் 2 இளம் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக பரவும் வதந்தி ஆந்திராவில் இயேசு உயிர்ப்பிப்பார் என்று நம்பி இரண்... by Chendur Pandian\nFACT CHECK: சிங்கக் குட்டியை சுமந்து செல்லும் யானை… இந்த ஆண்டின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டதா சிங்கக் குட்டி ஒன்றை யானை சுமந்து செல்லும் புகைப்ப... by Chendur Pandian\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nFACT CHECK: டெல்லி டிராக்டர் பேரணி ஒத்திகை என்று கூறி பகிரப்படும் கிறிஸ்துமஸ் பேரணி வீடியோ டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்த தி... by Chendur Pandian\nFACT CHECK: தடுப்பூசி போடுவது போல மருத்துவர்கள் நடித்தார்களா- விளக்கம் அளித்த பிறகும் பரவும் வீடியோ தடுப்பூசி போடுவது போல மருத்துவர்கள் நடித்தார்கள் எ... by Chendur Pandian\nFACT CHECK: மாஸ்க் போட்டு சாப்பிடுவது போல ராகுல் போஸ் கொடுத்தாரா\nFactCheck: ஆந்திராவில் உள்ள கோயிலில் சிலுவை வரைந்த கிறிஸ்தவர்கள்\nFACT CHECK: ஆந்திராவில் கிறிஸ்தவ மத போதகர்களால் 2 இளம் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக பரவும் வதந்தி\nFACT CHECK: சிங்கக் குட்டியை சுமந்து செல்லும் யானை… இந்த ஆண்டின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டதா\nFactCheck: கோத்தபய ராஜபக்சே அளித்த சர்ச்சை பேட்டி; முழு விவரம் என்ன\nMohammed Ghouse commented on FACT CHECK: பா.ஜ.க-வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று 11 மடாதிபதிகள் கூட்டறிக்கை வெளியிட்டனரா: Thanks for your help, Sir\nARANGANATHAN commented on FactCheck: கவுதம் அதானி மனைவியை மோடி வணங்கியதாகப் பரவும் வதந்தி: பெண்களை மட��டும் வணங்க (குனிந்து வணங்குவது அவர்களுக\nKALAIMANI commented on Fact Check: தமிழக அரசின் பொங்கல் பணப் பரிசு அறிவிப்பை அண்ணாமலை விமர்சனம் செய்தாரா: பொங்கல் பரிசு என நேரடியாக சொல்லவில்லையே தவிர ₹2000\nSIVARAJAN commented on ஊட்டி மலை ரயில் சர்ச்சை; நிர்மலா சீதாராமன் பற்றி பரவும் போலிச் செய்தி: இது எந்த \"கூட்டம்\" பண்ணியிருக்கும் \nஅப்துல்நாசர் commented on FactCheck: தமிழர்களை இழிவுபடுத்தி துக்ளக் பத்திரிகை கார்ட்டூன் வெளியிட்டதா: துக்ளக் தமிழர்கள் என்று எழுதாமல் இருக்கலாம். கன்னட\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,068) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (11) ஆன்மிகம் (11) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (358) இலங்கை (1) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (47) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (1) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,487) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (273) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (99) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (138) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (214) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (64) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (31) விலங்கியல் (1) விளையாட்டு (14) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2021/01/blog-post_85.html", "date_download": "2021-01-27T19:14:56Z", "digest": "sha1:IT2A2M4LJB6NSERK765VQMWDEZ6B5FVQ", "length": 10562, "nlines": 124, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்... இரண்டு நகரங்களை முற்றிலும் முடக்கிய சீனா - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்... இரண்டு நகரங்களை முற்றிலும் முடக்கிய சீனா\nமீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்... இரண்டு நகரங்களை முற்றிலும் முடக்கிய சீனா\nகொரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததைத் தொடர்ந்து, ஹுபே மாகாணத்தில் இருக்கும் இரு நகரங்களைச் சீன அரசு முற்றிலுமாக முடக்கியுள்ளது. சீனாவின் ஹுபே மாகாணத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதலில் பரவ தொடங்கியது. சீனா முதலில் வைரஸ் பரவலைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்றாலும் பின்னர் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது. இதன் காரணமாக வைரஸ் பரவல் அந்நாட்டில் விரைவில் கட்டுக்குள் வந்தது. இதனால் கடந்தாண்டு பிற்பகுதியிலேயே சீனாவில் இயல்பு நிலை திரும்பியது.மீண்டும் கொரோனா பரவல்இந்நிலையில் ஹூபே மாகாணத்தில் கடந்த வாரம் புதிதாக 300க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. குறிப்பாக, அம்மாகாணத்தில் இருக்கும் ஷிஜியாஜுவாங் மற்றும் ஜிங்டாய் ஆகிய நகரங்களில் கொரோனா பாதிப்பு பரவலாக உறுதி செய்யப்பட்டது.கடும் ஊரடங்குஇதையடுத்து இந்த இரு நகரங்களிலும் கடும் கட்டுப்பாடுகளுடனான ஊரடங்கை அந்நாட்டு அரசு மீண்டும் அமல்படுத்தியுள்ளது. இரு நகரங்களைச் சேர்ந்த மக்களும் நகரை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவையின்றி வெளியே சுற்றும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது.வெளியிலிருந்து வந்த கொரோனா பாதிப்புதற்போது கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்புகள் அனைத்தும் மற்ற பகுதிகளிலிருந்து வந்தவர்கள் மூலம் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு என்றும் இதைத் தடுக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹூபே மாகாண அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும், அங்கிருக்கும் மக்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி வழங்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்புசீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 63 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அந்நாட்டில் 6.29 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 2.21 கோடி பேருக்கும் இந்தியாவில் 1.04 கோடி பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.'\nஆசிரியர் பணியே கடினமானது' - ஆய்வில் தகவல்.\nபுதிய ஆசிரியர் நியமனம் எப்போது.... அமைச்சர் பேட்டி\n9, 11-ம் வகுப்புகளுக்கு இப்போது பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை- பள்ளிக்கல்வி இயக்குநர் தகவல்\nபளபளக்கும் சருமம்... வீட்டில் நீங்களே ஃபேஷியல் செய்யும் முறை.\n10 ஆம் வகுப்பு மாணவர் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி..\nபள்ளி வேலை நாள் எத்தனை நாள் - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.\nபள்ளி ஆசிரியரிடம் 4.5 லட்ச ரூபாய் பறித்த பெண் காவல் ஆய்வாளர்\n10,12 ம் வகுப்பு பாடங்களை மேலும் குறைக்க அரசு திட்டம்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் முதல் அகவிலைப் படி உயரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஐடிஐ, டிப்ளமோ மற்றும் பிஇ முடித்தவர்களுக்கு DRDO வில் தொழில் பழகுபவர் பயிற்சி\nஆசிரியர் பணியே கடினமானது' - ஆய்வில் தகவல்.\nபுதிய ஆசிரியர் நியமனம் எப்போது.... அமைச்சர் பேட்டி\n9, 11-ம் வகுப்புகளுக்கு இப்போது பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை- பள்ளிக்கல்வி இயக்குநர் தகவல்\nபளபளக்கும் சருமம்... வீட்டில் நீங்களே ஃபேஷியல் செய்யும் முறை.\n10 ஆம் வகுப்பு மாணவர் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி..\nபள்ளி வேலை நாள் எத்தனை நாள் - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.\nபள்ளி ஆசிரியரிடம் 4.5 லட்ச ரூபாய் பறித்த பெண் காவல் ஆய்வாளர்\n10,12 ம் வகுப்பு பாடங்களை மேலும் குறைக்க அரசு திட்டம்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் முதல் அகவிலைப் படி உயரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஐடிஐ, டிப்ளமோ மற்றும் பிஇ முடித்தவர்களுக்கு DRDO வில் தொழில் பழகுபவர் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2021-01-27T20:12:05Z", "digest": "sha1:QDAVWHMU4KTKBBGTNDKQYTLN6IGDIY3O", "length": 8995, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for சீனா - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவசூல் கணக்கில் தில்லு முல்லு... அமேசானில் மாஸ்டர்..\nதியேட்டர்களில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக பார்வையாளர்களை அனுமதிக...\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்தி, கண்காணிக்க உத்தரவிடக் கோரி வழக்கு.....\nதமிழகத்தில் 29 ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- ...\nபிரான்சிலிருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா புறப்பட்டன..\n'நான் இருக்கறப்போ இன்னொரு பொண்ணு கேக்குதா’ - கணவனைக் கத்தியால் குத...\nகல்வான் மோதலில் வீரமரணமடைந்த சந்தோஷ் பாபுக்கு பரம்வீர் சக்ரா விருது கொடுக்க வேண்டும் -சந்தோஷ்பாபுவின் தந்தை\nசீனப் படையினருடனான மோதலில் வீரமரணமடைந்த கர்னல் சந்தோஷ் பாபுக்குப் பரம்வீர் சக்ரா விருது வழங்கியிருக்க வேண்டும் என அவரின் தந்தை தெரிவித்துள்ளார். லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு ஜூன் ...\nஇந்தியா சீனா 9வது சுற்றுப் பேச்சுவார்த்தை: எல்லையில் சீனப் படைகளை முழுமையாகத் திரும்பப்பெற இந்தியா வலியுறுத்தல்\nஇந்தியா சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையே நடைபெற்ற ஒன்பதாம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள சீனப்படைகளை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்...\nசீனாவில் பள்ளிக்குள் புகுந்து மாணவர்கள் மீது கத்தியால் தாக்குதல் நடத்திய நபரை சுட்டு வீழ்த்தினர் போலீசார்..\nசீனாவில் பள்ளிக்குள் புகுந்து மாணவர்கள் மீது கத்தியால் தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டு வீழ்த்தினர். யுன்னான் மாகாணம் குன்மிங் நகரில் உள்ள பள்ளிக் கூடத்திற்குள் கத்தியுடன் நுழைந்த நபர், கண்ண...\nசீனாவின் உகான் நகரில் மக்களின் இயல்பு நிலை திரும்பியது\nஉலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவின் உகான் நகரில் மக்களின் இயல்பு நிலை திரும்பி விட்டது. சுமார் 11 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரில் மக்கள் அதிகாலையிலேயே நடைபய...\nநாளை நடைபெற உள்ளது இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் நிலையிலான ஒன்பதாம் சுற்றுப் பேச்சுவார்த்தை\nலடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள நிலைப்பாடு குறித்து இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் நிலையிலான ஒன்பதாம் சுற்றுப் பேச்சு நாளை நடைபெற உள்ளது. லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில...\nசீன ஆன்லைன் கந்து வட்டி ஆப் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்\nஆன்லைன் கந்துவட்டி கடன் செயலி வழக்கில், இண்டர்போல் உதவியை நாட உள்ளதால் தமிழக சிபிசிஐடி புலனாய்வு பிரிவுக்கு வழக்கை மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. ஆன்லைனில் வட்டிக்கு கடன் வழங்கி, அசல் தொகையை விட பல...\nஜப்பான் சென்றடைந்த இந்திய மாலுமிகள் குழு..7 மாதங்கள் பின் இந்தியா திரும்ப ஏற்பாடு\nஆஸ்திரேலியா நிலக்கரியை ஏத்திச்சென்று சீன துறைமுகம் அருகே சிக்கி தவிக்கும் எம்.வி ஜக் ஆனந்த் (M .V . Jag Anand ) என்ற இந்திய கப்பல் அதன் 23 இந்திய குழுவினருடன் , குழு மாற்றத்திற்காக ஜப்பான் துறைமுகம...\nவசூல் கணக்கில் தில்லு முல்லு... அமேசானில் மாஸ்டர்..\n'நான் இருக்கறப்போ இன்னொரு பொண்ணு கேக்குதா’ - கணவனைக் கத்தியால் குத...\nஜஸ்ட் 2 கோடி வருஷம் தான்... மண்ணில் புதைந்தும் ���ப்படியே இருக்கும் ம...\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத...\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. நடந்தது என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86636/Chennai-Airport-An-emergency-landing-aircraft", "date_download": "2021-01-27T20:55:02Z", "digest": "sha1:YE33CX5RMA7U7MTNME6D755ZKEKD3SDX", "length": 8981, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் - சென்னை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன? | Chennai Airport An emergency landing aircraft | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் - சென்னை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன\nசென்னை விமான நிலையத்தில் 16ம் தேதி (நேற்று) இரவு, விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கியதால், பிரதான ஓடுபாதையில் தடை ஏற்பட்டது.\nஇதுகுறித்து சென்னை விமான நிலைத்தில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையத்தின் தகவல் தொடர்பு துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் \"பெல்காமில் இருந்து மைசூருக்கு, கடந்த 16ம் தேதி சென்ற ‘ட்ரு ஜெட்’ நிறுவனத்தின் ஏடிஆர் 72-500 ரக விமானத்தில் சக்கரம் வேலை செய்யாததால், இரவு 8.50 மணியளவில் அவசரநிலை அறிவித்தது.\nஇதனால் அந்த விமானம் சென்னை விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது. அந்த விமானம் கடந்த 16ம் தேதி இரவு 9.08 மணியளவில் சென்னை விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதையில் தரையிறங்கி நின்றது. பயணிகளுடன் அந்த விமானத்தை இழுத்துச் செல்ல முடியாது என்பதால், அதில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட 46 பயணிகளும் ஓடுபாதையிலேயே தரையிறக்கப்பட்டனர். அதன்பின்பு அந்த விமானம், ஓடு பாதையில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டது.\nபிரதான ஓடுபாதையில் தடை ஏற்பட்டதால், இரண்டாவது ஓடுபாதை பயன்படுத்தப்பட்டது. இதில் 5 விமானங்கள் தரையிறங்கின, 4 விமானங்கள் புறப்பட்டு சென்றன. பழுது பார்க்கும் பணிக்காக பிரதான ஓடுபாதை இரவு 10.09 மணியளவில் ஒப்படைக்கப்பட்டது. இந்தத் தடை காரணமாக சென்னை விமான நிலையத்துக்கு வந்த எஸ்க்யூ 8028 (பி787) போன்ற பெரிய விமானங்கள் ��ெங்களூருக்கு இரவு 09.50 மணியளவில் திருப்பி விடப்பட்டன.\nட்ரு ஜெட் விமானம் அவரசரமாக தரையிறங்கிய போது, அசம்பாவிதங்களைத் தவிர்க்க, விமான நிலைய அவசரகால மீட்புக் குழுவினர், தீயணைப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்\" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n’சூரரைப் போற்று’ பார்த்துவிட்டு என் நண்பர்கள் அழுதனர்: விஜய் தேவரகொண்டா\n‘உள்ள வந்தா பவருடி.. அண்ணன் யாரு தளபதி’ - நனவானது வருண் சக்ரவர்த்தி கனவு\nபட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு\nசீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன\nடெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்\nபட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’சூரரைப் போற்று’ பார்த்துவிட்டு என் நண்பர்கள் அழுதனர்: விஜய் தேவரகொண்டா\n‘உள்ள வந்தா பவருடி.. அண்ணன் யாரு தளபதி’ - நனவானது வருண் சக்ரவர்த்தி கனவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/9814/Nilgiri-Elephant-issue", "date_download": "2021-01-27T19:41:49Z", "digest": "sha1:U226M6EHNT3356WOUA2PI5FHYDTL6DU3", "length": 6782, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அகழியால் தவிக்கும் காட்டு யானைகள் | Nilgiri Elephant issue | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅகழியால் தவிக்கும் காட்டு யானைகள்\nநீலகிரி மாவட்டம் கூடலூரில் யானைகளின் வழித்தடத்தில் அகழி வெட்டப்பட்டிருப்பதால் அவை காட்டிற்குள் செல்ல முடியாமல் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது.\nயானைகளின் வழித்தடமாக இருக்கும் ஜூன்புல் தாவர மைய எல்லையில் வனத்துறை அகழி வெட்டியுள்ளது. இதனால், யானைக���் அந்த வழியாக செல்ல முடியாமல் நீண்ட நாட்கள் தடுமாறி வருகின்றன. நேற்றும் அங்கு வந்த யானைகள், சாலையில் நீண்ட நேரம் சுற்றித் திரிந்தன. அதன் பின்னர், மீண்டும் நாடுகாணி பகுதிக்கே சென்றன. நாடுகாணி பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டிருந்த அந்த யானைகள், தொழிலாளர்களின் குடியிருப்பை சேதப்படுத்தி வந்தன. யானைகளை விரட்டக் கோரி, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அகழி வெட்டப்பட்டதன் காரணமாக, யானைகளால் வனப்பகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nவினோத தோற்றத்தில் ஆட்டுக்குட்டி: பொதுமக்கள் அச்சம்\nமகளிர் அணி கோப்பையை வென்றால் பெரிதாக இருக்கும்: காம்பீர்\nRelated Tags : Nilgiri, Elephant, காட்டு யானைகள், யானைகள், நாடுகாணி, தொழிலாளர்கள்,\nபட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு\nசீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன\nடெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்\nபட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவினோத தோற்றத்தில் ஆட்டுக்குட்டி: பொதுமக்கள் அச்சம்\nமகளிர் அணி கோப்பையை வென்றால் பெரிதாக இருக்கும்: காம்பீர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-27T20:55:09Z", "digest": "sha1:JSMFU6MYS7FLWNJTIJLAIK3AB36NIOBI", "length": 3206, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சசிகாந்த் செந்தில்", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“அண்ணாமலைக்கு பாஜகவில் தலைவர் பத...\n“அண்ணாமலை சேர்ந்துள்ள இடம்தான் த...\n���ாங்கிரஸ் கட்சியில் இணைகிறாரா மு...\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/COVID-19%20Vaccine%20?page=1", "date_download": "2021-01-27T19:57:14Z", "digest": "sha1:4CZBHPARZ5SSNTMZ6KXSF2TTKFQMMWZV", "length": 3021, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | COVID-19 Vaccine", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகோவேக்ஸின் மருந்தைக் கண்டறிந்த ப...\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Mamta%20Banerjee%20Homemade%20Gallup", "date_download": "2021-01-27T21:05:14Z", "digest": "sha1:EE7WAP6SDBHYGE3CXZ7U32GT2SFHLKJT", "length": 4970, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Mamta Banerjee Homemade Gallup | Dinakaran\"", "raw_content": "\nமம்தா பானர்ஜிக்கு மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து\nயார் வேண்டுமானாலும் ராஜினாமா செய்யலாம்: எதிர்மறையாக எடுக்க வேண்டாம்...ரத்தன் சுக்லா குறித்து மம்தா பானர்ஜி பேட்டி.\n 4 தலைநகரம் வேண்டும்: மம்தா பேச்சு\nமாவோயிஸ்டுகளை விட பாஜ ரொம்ப மோசம்: மம்தா அதிரடி\nஜெ.பி,நட்டா விரைந்து குணமடைய வேண்டுகிறேன்: மம்தா பானர்ஜி\nவாக்களிக்க யாராவது பணம் கொடுத்தால், பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் மம்தா பானர்ஜி பேச்சு.\nவிவசாயிகளிடம் காட்டிய பாரபட்சமே டெல்லி வன்முறைக்கு காரணம்: மம்தா பானர்ஜி\nகொல்கத்தாவில் நடைபெற்று வரும் நேதாஜியின் பிறந்த நாள் விழாவில் உரையாற்ற முதல்வர் மம்தா பானர்ஜி மறுப்பு\n��தித்யா பிர்லா குழுமத்தின் மூத்த தலைவர் ரஞ்சன் பானர்ஜி பாஜகவில் இணைந்தார்\nநாங்கள் விவசாயிகளுடன் இருக்கிறோம்; மூன்று கடுமையான சட்டங்களை திரும்பப் பெறுங்கள்: மம்தா\nநேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் அனைத்து கோப்புகளையும் வகைப்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்: மம்தா\nமுடிந்தால் இரண்டு தொகுதி: வரும் சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவேன்...மம்தா பானர்ஜி அறிவிப்பு.\nமேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுவதாக அறிவிப்பு \nபொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்: முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு\nமேற்குவங்கத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்: மம்தா பானர்ஜி அறிவிப்பு\nமேற்கு வங்கத்தில் பாஜக அசுர வேட்டை..சிதறுகிறது திரிணாமுல் காங்கிரஸ்: மீண்டும் ஒரு அமைச்சர் ராஜினாமாவால் மம்தா பானர்ஜி அதிர்ச்சி\nஇன்று முதல் தமிழ்நாடு எனது மாநிலம்..நான் அதன் ஊழியன் :புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பெருமிதம்\nமேற்கு வங்கத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்: முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2017/08/14-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-01-27T20:47:30Z", "digest": "sha1:IJHMQIER3WB6YXE5OXX53AICX7DFQR5C", "length": 6501, "nlines": 71, "source_domain": "selangorkini.my", "title": "14 பொதுத் தேர்தல்: அம்னோவுக்கு பிரியாவிடை? - Selangorkini தமிழ்", "raw_content": "\n14 பொதுத் தேர்தல்: அம்னோவுக்கு பிரியாவிடை\nஷா ஆலம், ஆகஸ்ட் 21:\nமாற்றத்திற்கான அரசியல் ஆய்வு மையம் எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் அம்னோ மலாய்காரர்களின் வாக்குகளை இழக்க நேரிடும், ஏனெனில் தற்போதைய தலைவர் மற்றும் முன்னாள் தலைவர்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளே ஆகும் என்று\nஇந்த ஆய்வு மையத்தின் இயக்குனர் ஊய் ஹெங் கூறினார். இதே போன்று இரண்டு பொதுத் தேர்தல்களில், 1990 மற்றும் 1996-இல் அப்போதைய அம்னோ தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் இரண்டு முக்கிய தலைவர்களிடையே ஏற்பட்ட தகராறில் அம்னோ பின்னடைவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.\nஇதன் அடிப்படையில் மலாய்காரர்களின் வாக்குகள் அம்னோவிற்கு ���ுறைந்த நிலையில் இருப்பதாகவும், தொடர்ந்து எதிர் வரும் பொதுத் தேர்தலில் சில நாடாளுமன்ற தொகுதிகளை இழக்க நேரிடும்.\n” தெங்கு ரஸாலி ஹாம்ஸா செமங்காட் 46 கட்சியை தொடங்கிய போது அம்னோ 12 நாடாளுமன்ற தொகுதிகளை இழந்த நிலையில் 83 தொகுதிகளில் இருந்து 71 குறைந்தது. அதே போன்று டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் துணைப் பிரதமர் பதவியில் நீக்கப்பட்ட போது 1998-இல் அம்னோவில் இருந்து வெளியாகி கெஅடிலான் கட்சியை தொடங்கினர். இதனால், 17 நாடாளுமன்ற தொகுதிகளை அம்னோ, 1999 நடந்த 10-வது பொதுத் தேர்தலில் இழந்தது,” என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஎதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் அம்னோ மேலும் 15 இருந்து 20 தொகுதிகளை இழக்கலாம். மலாய்காரர்களை கவரத் தவறினால் 73 அல்லது 68 தொகுதிகள் மட்டுமே அம்னோவிற்கு கிடைக்கும் என்று தெரிவித்தார்.\nசபா அம்னோவுக்கு நஜிப் கொடுத்த ரிம 8 மில்லியன் தொடர்பில் விசாரணை வேண்டும்\nசிலாங்கூர் சுல்தான் தம்பதியரின் தைப்பூச வாழ்த்து- விதிமுறைகளைப் பின்பற்றி விழாவைக் கொண்டாட அறிவுரை\nதொற்று நோய் பரவுவதை நிறுத்துவோம் – மனிதகுலத்தை காப்பாற்றுவோம் – தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்கள் – சார்ல்ஸ் சந்தியாகோ வாழ்த்து\nதைப்பூசம்; கோம்பாக் வட்டார சாலைகள் மூடப்படும்\nகோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 96 தனியார் மருத்துவமனைகள் இணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/user/36434", "date_download": "2021-01-27T20:47:08Z", "digest": "sha1:XIZ3UKQK4UWIP37L4IXEAJVE6GM5ZJFP", "length": 7483, "nlines": 177, "source_domain": "www.arusuvai.com", "title": "arul sivam | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 8 years 4 months\nஸ்ப்ரவுட்டட் இராகி இட்லி & தோசை\nபூண்டு மிளகு கோழி வறுவல்\n200 குறிப்புகள்...2 தங்க நட்சத்திரங்கள்..வாழ்த்துவோம் வாருங்கள் கவிசிவாவை..)))\nபட்டி மன்றம் 80:சண்டையில் ஜெயிப்பது ஆண்களா\nஎனதருமை தோழிகளே உதவுங்கள் (கேக் ஓவன்)\n\"மின்சார சிக்கனம் தேவை இக்கணம்\"\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/22034759/Heavy-rains-lash-BangaloreVidya-Vidya-people-suffer.vpf", "date_download": "2021-01-27T21:01:45Z", "digest": "sha1:JPAGCG3UUZ3V2R4CF6G7ALIRP5C6VFBF", "length": 17878, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heavy rains lash Bangalore Vidya, Vidya people suffer due to floods in houses || கனமழை கொட்டித்தீர்த்தது பெங்களூருவில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது விடிய, விடிய மக்கள் அவதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகனமழை கொட்டித்தீர்த்தது பெங்களூருவில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது விடிய, விடிய மக்கள் அவதி + \"||\" + Heavy rains lash Bangalore Vidya, Vidya people suffer due to floods in houses\nகனமழை கொட்டித்தீர்த்தது பெங்களூருவில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது விடிய, விடிய மக்கள் அவதி\nபெங்களூருவில் கனமழை கொட்டித்தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் விடிய, விடிய மக்கள் அவதிப்பட்டனர்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 03:47 AM\nகர்நாடகத்தில் குறிப்பாக வட கர்நாடகத்தில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தலைநகர் பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக கெங்கேரி, ஆர்.ஆர்.நகர், ஜே.பி.நகர், ஜெயநகர், ஒசகெரேஹள்ளி, விஜயநகர், கோரமங்களா, ஹெப்பால், மல்லேஸ்வரம், கே.ஆர்.மார்க்கெட், சாந்திநகர், மைசூரு ரோடு உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சாந்திநகர் கர்லி தெருவில் ஒரு மின் கம்பம் சரிந்து விழுந்தது. ஆனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.\nஒசகெரேஹள்ளி பகுதியில் பெய்த கனமழைக்கு ஒரு பெரிய மரம் வேரோடு முறிந்து சாலையில் விழுந்தது. அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஒரு வாகன ஓட்டி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். ஆனால் அவரது வாகனம் அந்த மரத்தின் அடியில் சிக்கி நொறுங்கியது. கோரமங்களா பகுதியில் சாலைகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. அங்குள்ள 80 அடி ரோட்டில் நீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.\nஅந்த சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர். கோரமங்களா சி பிளாக்கில் தாழ்வான பகுதியில் இருக்கும் 300 வீடுகளில் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் வாகன நிறுத்தும் பக���தியில் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் அந்த குடியிருப்பு கட்டிடங்களில் வசிப்போர், வேலைக்கு செல்ல முடியாமல் தவிப்புக்கு ஆளாயினர்.\nராஜராஜேஸ்வரிநகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கனமழை பெய்து அந்த பகுதியில் சாலையில் மழைநீர் வழிந்தோடியதால், அங்கு நடைபெற இருந்த வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அந்த திருமண மண்டபத்தின் தரைதளத்தில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. அந்த நீரை நேற்று காலை ஊழியர்கள் வெளியேற்றினர்.\nஹெப்பால் பகுதியில் உள்ள பத்ரப்பா லே-அவுட், பலராம் லே-அவுட் பகுதிகளுக்குள் சாக்கடை நீருடன் மழைநீரும் சேர்ந்து புகுந்தது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தூக்கத்தை தொலைத்தனர். வீடுகளில் புகுந்த தண்ணீரை அந்த மக்கள் பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர். சிவானந்த சர்க்கிள், நாயண்டஹள்ளி சர்க்கிள் உள்ளிட்ட பல்வேறு சுரங்க பாதைகளில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு ஆளாயினர்.\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலையோரங்களில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த குழிகளில் மழைநீர் தேங்கி நின்றது. குழிகள் இருப்பதே தெரியாத அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி முதல் நேற்று காலை 6.30 மணி வரையில் கெங்கேரியில் 124.5 மில்லி மீட்டர், ராஜராஜேஸ்வரிநகரில் 123.5 மில்லி மீட்டர், லக்கசந்திராவில் 115 மில்லி மீட்டர், வி.வி.புரத்தில் 108.5 மில்லி மீட்டர், கொட்டிகெரேயில் 101 மில்லி மீட்டர், நாகரபாவியில் 98 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.\nஇதை தவிர நகரின் பிறகு பகுதிகளில் 75 மில்லி மீட்டருக்கும் அதிக மழை பெய்துள்ளது. பெங்களூருவில் இன்றும் (வியாழக்கிழமை) கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தவிர கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) வரை கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அந்த மையம் கூறியுள்ளது.\nஇதற்கிடையே கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.\n1. வேப்பந்தட்டை அருகே கன மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது\nவேப்பந்தட்டை அருகே கன மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.\n2. திருப்பூர்-அவினாசி ரோட்டில் கடைக்குள் புகுந்த கார் 10 பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்\nதிருப்பூர்-அவினாசி ரோட்டில் செருப்புக்கடைக்குள் கார்புகுந்தது. இந்த விபத்தில் 10 பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.\n3. கடம்பூர் மலைப்பகுதியில் பலத்த மழையால் கரைபுரண்ட காட்டாற்று வெள்ளம் பஸ் செல்ல முடியாததால் பயணிகள் தவிப்பு\nகடம்பூர் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால், காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பஸ் செல்ல முடியாததால் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. உடலும், உடலும் தொட்டால் மட்டுமே பாலியல் வன்கொடுமை மும்பை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து\n2. ஏற்கனவே தற்கொலை முயற்சியில் மனைவி, பிள்ளைகளை இழந்தவர்: கடன் தொல்லையால் பிளம்பர் தற்கொலை\n3. மதுரவாயலில் உள்ள சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மர்ம நபர்களால் பரபரப்பு; கார், ஆட்டோவில் தப்பிச்சென்றவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\n4. அமைச்சர், எம்.எல்.ஏ. பதவியை விரைவில் ராஜினாமா செய்வேன் - நமச்சிவாயம் பகிரங்க அறிவிப்பு\n5. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள் - முதலமைச்சர் நாராயணசாமி பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/23211132/In-Namakkal-Truckcourier-van-collision-Driver-death.vpf", "date_download": "2021-01-27T19:59:54Z", "digest": "sha1:GNTNF4EEIPXA63KR2PHFVJBU3W4R47TV", "length": 11872, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Namakkal Truck-courier van collision Driver death || நாமக்கல்லில் லாரி-கூரியர் வேன் மோதல்; டிரைவர் சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாமக்கல்லில் லாரி-கூரியர் வேன் மோதல்; டிரைவர் சாவு\nநாமக்கல்லில் லாரி மற்றும் கூரியர் வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.\nபதிவு: அக்டோபர் 23, 2020 21:11 PM\nதிருச்சி மாவட்டம் காட்டுபுத்தூரில் இருந்து விறகு பாரம் ஏற்றிக்கொண்டு நாமக்கல் வழியாக ஈரோட்டிற்கு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த லாரியை மோகனூர் அருகே உள்ள வாழவந்தியை சேர்ந்த டிரைவர் சதீஷ்குமார் (வயது25) என்பவர் ஓட்டி சென்றார்.\nநேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் இந்த லாரி நாமக்கல்-திருச்சி சாலையில் ரெயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்தபோது எதிரே கர்நாடக மாநிலத்தில் இருந்து கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான வேன் ஒன்று வந்தது. எதிர்பாராதவிதமாக லாரியும், கூரியர் வேனும் நேருக்கு நேர் மோதி கொண்டன.\nஇதில் லாரி மற்றும் வேனின் முன்புறம் அப்பளம்போல நொறுங்கியது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.\nஇதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், இடிபாடுகளில் சிக்கிய இரு வாகனத்தின் டிரைவர்களையும் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் லாரி டிரைவர் சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். வேன் டிரைவர் ரவிக்கு (40) தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த விபத்து காரணமாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. நாமக்கல்லில் ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடந்தது\nநாமக்கல்லில் நேற்று ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடந்தது.\n2. நாமக்கல்லில் ரூ.15 கோடியில் சாலை விரிவாக்க பணி அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்\nநாமக்கல்-திருச்சி சாலை 2.2 கி.மீட்டர் தொலைவுக்கு ரூ.15 கோடி செலவில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணியை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.\n3. நாமக்கல்லில் எலக்ட்ரிக்கல் கடை பூட்டை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது\nநாமக்கல்லில் எலக்ட்ரிக்கல் கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.\n4. நாமக்கல்லில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை\nநாமக்கல்லில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. போலி இன்சூரன்ஸ் சான்றிதழ் தயாரித்து வழங்கி வாகன உரிமையாளர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி பெண் உள்பட 6 பேர் கைது\n2. நன்னடத்தையை மீறிய வாலிபருக்கு 308 நாள் சிறை கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் உத்தரவு\n3. பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை வாலிபரின் காதல் தொல்லையே காரணம் என பெற்றோர் புகார்\n4. 2 ஆண்டுகளாக தலைமறைவு: சிறுமி பாலியல் வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது\n5. தர்மபுரியில் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/36886/ner-mugam-movie-audio-launch", "date_download": "2021-01-27T20:10:10Z", "digest": "sha1:472DJ2M4PHTXJ3INYPYP3QRE4ZC3AO4Z", "length": 7189, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "ஹாலிவுட் பட பாணியில் உருவாகும் நேர்முகம்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஹாலிவுட் பட பாணியில் உருவாகும் நேர்முகம்\n‘ஹைடெக் பிக்சர்ஸ்’ என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘நேர்முகம்’. புதுமுகம் ரஃபி கதாநாயகனாக நடித்து, தயாரிக்கும் இப்படத்தில் மீராநந்தன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், மீனாட்சி உட்பட பலர் நடிக்கிறார்கள். ‘பார்வை ஒன்றே போதுமே’, ‘பேசாத கண்ணும் பேசும்’ முதலான படங்களை இயக்கிய முரளி கிருஷ்ணா பாடல்கள் எழுதி இசை அமைத்து இயக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. பாடல்களை நடிகை நமிதா வெளியிட பாண்டியராஜன் பெற்றுக்கொண்டார்.\n‘நேர்முகம்’ படம் குறித்து இயக்குனர் முரளிகிருஷ்ணா கூறும்போது, ‘‘இது ஹாலிவுட் பணியிலான திரைக்கதை அமைப்பை கொண்ட படம் மனநோய் நிபுணர் ஒருவர் நகரின் ஒதுக்குப்புறமான ஒரு பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். அவரிடம் சிகிச்சை பெற தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். அவர்களில் ஹீரோ, ஹீரோயினும் இருக்கிறார்கள். அப்போது அவர்கள் அந்த கிளினிக்கில் நடக்கும் சில விநோத சம்பவங்களை பார்க்கிறார்கள். பிரபலமான அந்த மனநோய் டாக்டரே ஒரு சைக்கோ நோயாளி என்பதை கண்டு பிடிக்கிறார்கள். அதன் பிறகு நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் ‘நேர்முகம்’ படத்தின் திரைக்கதை. அதனை அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் விதமான காட்சி அமைப்புகளுடன் இயக்கியிருக்கிறேன்’ என்றார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n'சண்டக்கோழி 2' விஷால் அதிரடி அறிவிப்பு\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\n8 நாட்களில் 48 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம்\n‘கடல்புறா’, ‘நாகலிங்கம்’, ‘தேசிய பறவை’, ‘நடிகை’ உட்பட பல படங்களை இயக்கியிருப்பவர் பாபு கணேஷ்....\nகதாநாயகி கேரக்டருக்கு முக்கியத்துவமுள்ள கதைகளை தேர்வு நடித்து வரும் ஜோதிகா அடுத்து நடிக்கும் படம்...\nஇது, பரத் படங்ளில் முதல் முறை\nவடிவுடையான் இயக்கத்தில் பரத் கதாநாயகனாக நடிக்க, நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் கதாநாயகிகளாக...\n370 இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகாதல் முன்னேற்ற கழகம் புகைப்படங்கள்\nநிமிர் - நெஞ்சில் மாமழை வீடியோ பாடல்\nமீன் குழம்பும் மண் பானையும் - டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/01/blog-post_98.html", "date_download": "2021-01-27T19:49:04Z", "digest": "sha1:UHFL74PRPHQ3V3YOKUPSCWRGJDOP7Y6W", "length": 7199, "nlines": 44, "source_domain": "www.yarlvoice.com", "title": "மருதங்கேணி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று இடம்பெற்றது மருதங்கேணி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று இடம்பெற்றது - Yarl Voice மருதங்கேணி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று இடம்பெற்ற���ு - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nமருதங்கேணி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று இடம்பெற்றது\nயாழ் மாவடத்தில் உள்ள பிரதேசங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிரதேசவாரியாக நடைபெறும் நிலையில் இன்றைய தினம் (12) காலை மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுகளுக்கான கூட்டத்தொடர் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மருதங்கேணி பிரதேச செயலகர், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், முப்படையினர் என பல தரப்பினரின் பங்கேற்புடன் மருதங்கேணி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் Covid - 19 சுகாதார நடமுறைகளுக்கு அமைவாக இடம்பெற்றது.\nஇந்த கூட்டத்தொடரில் வீதி அபிவிருத்தி, குடிநீர் பிரச்சனை, கால்நடை வளர்ப்பு தொடர்பாக, சமூக உட்கட்டமைப்பு தொடர்பாக, கல்வி,சுகாதாரம், விவசாயம் தொடர்பாக என பல்வேறு விடயங்கள் சம்மந்தமாகவும் பல துறைகள் சம்மந்தமாகவும் கள்ளமண் ஏற்றல் தொடர்ச்சியாக இடம்பெறுவதாக மக்கள் பிரதிநிதிகள் காவல் துறையினர் மீது குற்றம் சாட்டியிருந்தனர் அந்த விடயம் தொடர்பாக உரிய தரப்பினருக்கு நடவடிக்கை எடுக்குமாறு அங்கஜன் இராமநாதனால் பணிப்பு விடுக்கப்பட்டது.\nகடற் தொழிலில் ஈடுபடும் பிரதேச மக்களில் ஒருசிலரால் போதை கடத்தலில் ஈடுபடுகின்றனர் இதனால் பிரதேச மக்கள் போதைக்கு அடிமையாகும் நிலை ஏற்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது மேலும் பட்டி மாடுகளால் விவசாயத்தில் ஏற்படும் சேதங்கள் தொடர்பாகவும் குரங்குகள் விவசாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1433984.html", "date_download": "2021-01-27T19:25:41Z", "digest": "sha1:CB3Y7PN7PG5FE4OAQ45IKDNEGZTJDOKZ", "length": 11200, "nlines": 64, "source_domain": "www.athirady.com", "title": "வட பகுதியில் மீண்டும் தலைதூக்கும் இராணுவ மற்றும் அரச புலனாய்வாளர்கள் எனக்கூறி தொடர் அச்சுறுத்தல்!! (படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nவட பகுதியில் மீண்டும் தலைதூக்கும் இராணுவ மற்றும் அரச புலனாய்வாளர்கள் எனக்கூறி தொடர் அச்சுறுத்தல்\n‘வட பகுதியில் மீண்டும் தலைதூக்கும் இராணுவ மற்றும் அரச புலனாய்வாளர்கள் எனக்கூறி தம்மை அடையாளப்படுத்தாத நபர்களினால் நடாத்தப்படும் களையெடுப்புக்களும், அவர்களினால் விடுக்கப்படும் தொடர் அச்சுறுத்தல்களும்’\nஇலங்கையில் தொடரும் கொரொனா அச்சுறுத்தல் அதிகரித்து மக்கள் துன்பப்படும் இந்த சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு படையினரும் போலிசாரும் வீதிக்கு வீதி கடமையில் இருக்கும் இச் சந்தர்ப்பத் திலும் அரச புலனாய்வாளர்களினதும் இராணுவத்தினரது கொலை மிரட்டல் அச்சுறுத்தல்\nதொடர்ந்த வண்ணமாக உள்ளதாக உறுதி செய்யப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇதன் படி 30வயது நிரம்பிய இளைஞரான ஸ்வின்சன் சந்துரு அவர்கள் விடுதலைப்புலிகளின் புனர்வாழ்வுக்கு செல்லாத உறுப்பினர்களையும் புனர்வாழ்வழிக்கப்பட்டு பின்னர் சமுகத்துடன் இணைக்கப்பட்ட பின்னரும் இராணுவத்தாலும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் இனம் தெரியாத ஒட்டுக் குழக்களினாலும் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டவர்களையும் இந்தியாவிற்கு தப்பி செல்ல உதவினார் என்ற குற்றச்சாட்டிலும் ஏனைய பல வழிகளில் கடல் மார்க்கமாக பொருட்களை கடத்தி விடுதலைப் புலிகளுக்கு உதவினார்\nஎன்ற குற்றச்சாட்டிலும் புலிகளை மீள்இயக்க வெளிநாட்டில் புலிகளின் செயல்திட்டங்களை முன்னெடுப்போரோடு சேர்ந்து இயங்குவதாக அவரை தேடி வருவோரால் சந்துரு அவர்களுக்கு விடுக்கப்படும் உயிர் அச்சுறுத்தல் மட்டுமன்றி அவரது வீட்டாருக்கும் அவர் சார்ந்த தகவல்களை\nவழங்கக் கோரி தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் தொரிவிக்கின்றன.\nஏற்கனவே இவ் விடயம் சார்ந்து மனித உரிமைகள் ஆணைக்குழவில் முறைப்பாடு செய்யப்பட்டது. அவர்களின் விசாரணை தொடர்ந்த�� கொண்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில் 2ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்குச் சென்ற இனம் தொரியாத நபர்களால் அவர்களது வீடு முற்றுகையிடப்பட்டு பரிசோதிக்கப்பட்டதுடன் ஸ்வின்சன் சந்துரு என்பவரது புகைப்படங்ளையும் அவர்கள் எடுத்துச் சென்றதாகவும்\nஅத்துடன் 8பவுன் தங்க நகைகளையும், 18000ரூபாய் பணத்தையும் அவர்கள் எடுத்து சென்றுள்ளதாக இதய நோயால் பாதிக்கப்பட்ட திரு.ஸ்வின்சன் (தேடப்படும் நபரின்தந்தை) அவர்களிடம் எமது செய்தி பிரிவு மேற்கொண்ட விசாரணையில் தெரிய வருகிறது இந்த இனம் தெரியாத நபர்கள் துவக்கை காட்டி வெளியில் சத்தம் கேட்கக் கூடாது என மிரட்டியதுடன் குடும்பத் தலைவரான ஸ்வின்சன் அவர்களின் நெற்றியில் துவக்கை வைத்தே இந்த கோர சம்பவத்தினை நடத்தியுள்ளனர் அவர்கள் போகும் போது எங்கு சென்றும் முறையிடக் கூடாது.\nபோலிசாருக்கோ அல்லது வேறு எங்காவது முறையிட்டாலும் அது நமக்கு தெரிய வரும் சந்தர்ப்பத்தில் விளைவுகள் பலமாக இருக்கும் என அச்சுறுத்தி எச்சரித்து சென்றுள்ளனர். இது போன்ற சம்பவங்களினால் மக்கள் மிகவும் ஒரு அச்சநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் முன்னாள்\nபோராளிகள் அவர்களுக்கு உதவி செய்தோர் தமக்கு என்ன நடக்குமோ எனும் அச்சத்துடன் வாழ்வதாக அந்த செய்தி தெரிவிக்கின்றது.\nயாழ்.மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதிடு வெற்றி\nபதவியேற்றவுடன் அதிரடி – கூடுதலாக 200 மில்லியன் டோஸ் கோவிட் தடுப்பூசி வாங்கும் அமெரிக்கா\nஓடிப்போன மனைவி.. ‘மன்மதன்’ பாணியில் 16 பெண்களை அடுத்தடுத்து கொன்ற கொடூரன் மைனா ராமுலு பகீர் தகவல்\nஇது தமிழ்நாடு.. தப்பு செஞ்சா தப்பியோட முடியாது.. அடுத்தடுத்து தட்டி தூக்கும் காவல்துறை.. செம\n’நான் சிவனின் அவதாரம்.. கழுத்தில் விஷம் இருக்கு’ .. மகள்களை நரபலி கொடுத்த பத்மஜா போலீசிடம் ஆவேசம்\nகாமெடி நடிகருடன் ஜோடி சேரும் சாய் பல்லவி\nஅடகொடுமையே… சாலையில் தூங்கிய நாய் மீது கார் ஏற்றிய ஓய்வு பெற்ற போலீஸ்காரர்… எங்கனு பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2012/04/blog-post_03.html?showComment=1333512197326", "date_download": "2021-01-27T20:28:29Z", "digest": "sha1:TA7AOQKSLY5H7U4COFZIDW4FGLV62RO2", "length": 9615, "nlines": 191, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: காடை முட்டை - சமையல் அனுபவம்", "raw_content": "\nகாடை முட்டை - சமையல் அனுபவம்\nசிக்கன் வாங்க ���டைக்கு போன போது ஒரு வகையான முட்டையை வச்சி இருந்தாங்க..என்னன்னு கேட்டா காடை முட்டை அப்படின்னு சொன்னாங்க.\nசரி ..இன்னிக்கு சாப்பிட்டு பார்த்திடணும்னு வாங்கினேன்.முட்டை விலை மூன்று ரூபாய். என்னடா இது ரொம்ப பொடிசா இருக்கே இதுக்கு இவ்ளோ விலையா அப்படின்னு நினைச்சு கிட்டே வாங்கினேன்... கோழி முட்டையை விட அளவுல மூணு மடங்கு சின்னதா இருந்தாலும் சத்து ரொம்ப அதிகமாம்.\nஇங்க காடை முட்டை சத்துக்கள் பத்தி quail-eggs\nரொம்ப ஆசையா இருபது முட்டை வாங்கினேன். அவிக்கிறதுக்கு தண்ணியில போட்டா பாதிக்கும் மேல முட்டை மிதக்குது. ஓஹோ..........எல்லாம் போச்சே அப்படின்னு நினைச்சுகிட்டு வேக வைத்தேன்.........அதே மாதிரி நிறைய முட்டை கெட்டு இருந்தது. அடப்பாவிகளா....ஏமாத்தி புட்டீங்களே....அப்புறம் என்ன பண்றது இருக்கிற நல்ல முட்டை மட்டும் உளிச்சி உப்பு மிளகு போட்டு சாப்பிட்டேன்.\nஎன்னோட சிறு வயசுல இந்த காடை , கவுதாரி முட்டைகளை மாட்டு சாணியில் உருட்டி அடுப்பில் போட்டு விடுவோம். கொஞ்ச நேரம் கழித்து தண்ணீரில் போட்டு சாணியை கழுவி முட்டை தொர்லியை உளித்து சாப்பிடுவோம்.. இப்போ என்னடானா தண்ணீரில் வேக வைக்க சொல்றாங்க...அதான் முட்டை நீர்த்து போய் விடுகிறது என நினைக்கிறேன்..\nகாடை முட்டை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்:(கொஞ்சம் கிளிக்கி படிங்க..)\nஇந்த முட்டை நல்ல சுவையுடன் தான் இருக்கிறது....என்ன....கோழி முட்டைய முழுசாய் அப்படியே வாயில போட்டு முழுங்குவோம். இது என்னடான்னா ரொம்ப சின்னதா இருக்கா...ஏதோ வாய் கொள்ள மாட்டேங்குது.\nகாடை முட்டைகளை பதிவு போட்டது நன்றாக இருந்தது காடை முட்டை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் என போட்டு இருப்பதை படிக்கமுடியவில்லை ஜீவா கொஞ்சம் பெரிசா போட்டு இருந்தா நல்லா இருக்கும்\nபொன்னூத்தம்மன் கோவில் - வரப்பாளையம் - கோவை\nநம்ம ப்ளாக் டாட் காம் ஆக மாற்றம்\nசிட்டி டவர் - CFC - சிட்டி பிரைடு சிக்கன்\nபெங்களூர் - பென்னார் கட்டா பயாலாஜிக்கல் பார்க்.---2\nபென்னார் கட்டா பயாலாஜிக்கல் பார்க் - Bannerghatt...\nஅனுவாவி சுப்பிரமணியர் கோவில் - கோவை\nகாருண்யா பார்க் - மத ஒற்றுமை\n3 - சினிமா விமர்சனம் இல்லைங்கோ\nசிவகாளி அம்மன் -போச்சம்பள்ளி அருகில்\nகாடை முட்டை - சமையல் அனுபவம்\nபப்பர மிட்டாய்.....பாம்பே மிட்டாய் ...ஜவ்வு மிட்டாய்\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\n���மையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_97.html", "date_download": "2021-01-27T18:37:26Z", "digest": "sha1:K4RO5RP73RM46KI544L5ZCX6R2SVZLAO", "length": 6341, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கடன் தொல்லைகள் இல்லாத சுதந்திர நாட்டை உருவாக்குவதே இலக்கு: ரணில்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகடன் தொல்லைகள் இல்லாத சுதந்திர நாட்டை உருவாக்குவதே இலக்கு: ரணில்\nபதிந்தவர்: தம்பியன் 02 August 2017\nகடல் தொல்லைகள் இல்லாத சுதந்திர நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்கு. நாடு முகம் கொடுத்துள்ள இந்தக் கடன் சுமையை நாளைய சமூகத்திற்கு விட்டு வைக்கக் கூடாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nமொறட்டுவையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “எமது நாட்டை இப்பாரிய கடன் தொல்லையில் இருந்து மீட்டு சுபீட்சமான நாடொன்றை உருவாக்கவே நாம் கட்சி ரீதியில் பிளவுபடாமல் ஒன்றிணைந்துள்ளோம்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கி செயல்பட்டு வருகிறோம். இதை கண்டு எதிர் அணியினர் கூச்சல் இடுகின்றனர். யார் எதை சொன்னாலும் இந்த அரசு 2020ஆம் ஆண்டு வரை செயற்பட்டு அதன் இலக்கை அடைந்தே தீரும்.\nநாங்கள் ஒரு புது யுகத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறோம். உலகம் முன்னேற்றம் அடைவதை போல் நமது நாடும் முன்னேற்றம் காண வேண்டும். தொழில்நுட்பத் துறையிலும் முன்னேற்றம் காண வேண்டும். மாணவர்களுக்கும் இந்த தொழில்நுட்ப அறிவை புகட்ட வேண்டும்.\nஇதற்காக எம்மை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இப்போது கடன் தொல்லையை நீக்கிய பின் நாடு முன்னேற்றம் காண்பதற்காக புதிய தொழிற��துறைகளை உருவாக்க வேண்டும். ” என்றுள்ளார்.\n0 Responses to கடன் தொல்லைகள் இல்லாத சுதந்திர நாட்டை உருவாக்குவதே இலக்கு: ரணில்\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகாவிய தலைவன் கோத்தா:அவிழ்த்து விட்டது சிங்கள தேசம்\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கடன் தொல்லைகள் இல்லாத சுதந்திர நாட்டை உருவாக்குவதே இலக்கு: ரணில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/nandan-loganathan-shares-about-his-acting-career", "date_download": "2021-01-27T20:05:49Z", "digest": "sha1:UWW2CY2OQBNP7BCVB7K4UI7YZX2JRYDC", "length": 19863, "nlines": 179, "source_domain": "cinema.vikatan.com", "title": "`` `லக்ஷ்மி' ஷார்ட் ஃபிலிமைப் பார்த்துதான் `சித்தி 2'ல நடிக்கக் கூப்பிட்டாங்க!\" - நந்தன் | Nandan loganathan shares about his acting career", "raw_content": "\n`` `லக்ஷ்மி' ஷார்ட் ஃபிலிமைப் பார்த்துதான் `சித்தி 2'ல நடிக்கக் கூப்பிட்டாங்க\n`லக்ஷ்மி' குறும்படத்தால் ஒரே நாளில் டிரெண்ட் ஆனவர் நந்தன் லோகநாதன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது `சித்தி 2' சீரியலில் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார்.\n`லக்ஷ்மி' குறும்படத்தால் ஒரே நாளில் டிரெண்ட் ஆனவர் நந்தன் லோகநாதன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது `சித்தி 2' சீரியலில் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். அதோடு சேர்த்து பல்வேறு விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.\n``சித்தி 2 வாய்ப்பைப் பத்திச் சொல்லுங்க\n``சில மாதங்கள் முன்னாடி, எனக்கு ரேடான் மீடியாவுல இருந்து போன் வந்துச்சு. நேர்ல மீட் பண்ணணும்னு வரச் சொல்லியிருந்தாங்க. ராதிகா மேடம் நடிக்கிற சீரியல்ல நடக்கணும்னு கேட்டாங்க. `சித்தி 2' டைட்டில் அப்போ ஃபைனல் ஆகலை. நானும் ஓகே சொல்லிட்டேன். அதுக்கு அடுத்த வாரம் ரேடான் ஆபீஸ் போனப்போ ராதிகா மேமும் வந்திருந்தாங்க. `நான் உங்களோட லக்‌ஷ்மி சீரியல்ல பார்த்தேன். நல்லா நடிச்சிருந்தீங்க. அதைப் பார்த்துதான் இந்த சீரியல்ல உங்க���ை நடிக்க செலக்ட் பண்ணோம்’னு சொன்னாங்க. எனக்கு சந்தோஷம் தாங்க முடியல.’’\n`` 'லக்ஷ்மி' வந்து ரெண்டு வருடங்கள் ஆகிடுச்சு. அதுல நடிச்ச என்னை ஞாபகம் வெச்சுக் கூப்பிடுறது பெரிய விஷயம். `லக்ஷ்மி' குறும்படத்துக்குப் பிறகு நிறைய பட வாய்ப்புகளும், சீரியல் வாய்ப்புகளும் வந்துச்சு. ஆனா, `லக்ஷ்மி' ரோல் மாதிரியேதான் எல்லாம் இருந்தது. என்னை ஏற்கெனவே மக்கள் அந்த ஷேட்ல பார்த்துட்டாங்க. திரும்பவும் அதே கதாபாத்திரத்துல நடிக்கப் பிடிக்கல. அதனால வேணாம்னு சொல்லிட்டேன். இதுக்கு நடுவுல `சித்தி 2' வாய்ப்பு வரவும் உடனே ஓகே சொல்லிட்டேன்.\"\n``ராதிகா மேமோட சீரியல்களை சின்ன வயசுல இருந்து பார்த்திருக்கேன். என்னோட அம்மாவும் நானும் சேர்ந்து `சித்தி'யை ஒரு எபிசோடு மிஸ் பண்ணாமப் பார்த்திருக்கோம். `சித்தி 2'வை டிவியில பார்த்ததும் என்னோட அம்மாவுக்கு ஒரே சந்தோஷம். என் மனைவி வீட்டுலயும் மாத்தி மாத்தி போன் போட்டு வாழ்த்து சொன்னாங்க. என் மனைவியோட அக்கா லண்டன்ல இருக்காங்க. `உங்க தங்கச்சி வீட்டுக்காரர் `சித்தி 2'ல நடிக்கிறார்னு அவங்க வசிக்கிற இடத்துல இருக்கிற தமிழர்கள் வாழ்த்தினாங்களாம். இதெல்லாம் வேற சீரியல்ல நடிச்சிருந்தா நடந்திருக்காது. ஏன்னா, `சித்தி'ங்கிற சீரியலுக்கு மக்கள் மத்தியில இருக்கிற ரீச்சே வேற.\"\n``நடிப்புத் துறைக்கு வந்தது எப்படி\n``நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை மந்தவெளிதான். லயோலா காலேஜ்லதான் படிச்சேன். நடிப்புத்துறைக்கு வருவேன்னு எதிர்பார்க்கவே இல்லை. 2007-ல் காலேஜ் படிச்சிட்டு இருந்த சமயம், என் ஃப்ரெண்டு, பாலுமகேந்திர சாரை சும்மா சந்திக்கக் கூட்டிட்டுப் போனார். அவர் என்னைப் பார்த்ததும், `உனக்கு நடிப்புல ஆர்வம் இருக்கா'னு கேட்டார். `எனக்கு அதுபத்தி ஒண்ணுமே தெரியாது'னு சொன்னேன். `சொல்லிக் கொடுத்தா நடிப்பியா'னு கேட்டார். `நடிப்பேன்'னு சொன்னேன். அப்புறம் போட்டோ ஷூட் எடுக்கச் சொன்னார். நானும் எடுத்துக்கிட்டேன்.\"\n``போட்டோக்களைப் பார்த்துட்டு என்னை செலக்ட் பண்ணார். எனக்கு என்ன நடக்குதுன்னே புரியல. அப்புறம்தான், `அவர் எழுதிட்டு இருக்கிற அடுத்த கதையில நீங்க முக்கியமான ரோல்ல நடிக்கப்போறீங்க'னு சொன்னாங்க. 45 வயசு பெண்ணோட கல்லூரி மாணவனுக்கு ஏற்படுற அன்பைப் பத்தின கதை அது. கல்லூரி மாணவன் ரோல்ல நடிக்க ஆள் தே��ிக்கிட்டிருந்தப்பதான் நான் அவரைச் சந்திச்சேன். என்னைப் பார்த்ததும் அவருக்குப் புடிச்சிப்போயிடுச்சு. உடனே செலக்ட் பண்ணிட்டார்.\"\n``அதுக்கப்புறம் அடிக்கடி அவரைச் சந்திச்சேன். அவர் சினிமாவைப் பத்திப் பேசப் பேச எனக்கு நடிப்பு மேல ஆர்வம் அதிகமாகிடுச்சு. இதுதான் என் வாழ்க்கைனு முடிவு பண்ணிட்டேன். ஆனா, அந்தப் படத்தைப் பாதியில டிராப் பண்ணிட்டாங்க. ரொம்ப அப்ஸட்டாகி பாலுமகேந்திர சார்கிட்ட, `உங்க படமே டிராப் ஆகிடுச்சு. நான் எம்.பி.ஏ சேரப் போறேன்'-னு சொன்னேன். அதுக்கு அவர், `அப்படிச் சொல்லாத. உன் போட்டோ ஷூட் பார்த்தேன். உன் கண்கள் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. உனக்கு சினிமாவுல நல்ல எதிர்காலம் இருக்கு. உனக்குள்ள ஒரு நடிகன் இருக்கான். நீ தொடர்ந்து முயற்சி பண்ணு’னு சொன்னார். அவர் அன்னைக்குக் கொடுத்த நம்பிக்கைதான் இப்ப வரைக்கும் என்னச் சோர்ந்து போகாம வெச்சிட்டிருக்கு.\"\n``நான் சோர்வா இருக்கும்போது, அவர் சொன்ன அந்த வார்த்தைகள் எனக்குள்ள கேட்டுக்கிட்டே இருக்கும். அவரோட இழப்பு எனக்குப் பெரும்சோகத்தக் கொடுத்துச்சு. அவ்ளோ பெரிய மனுஷன், நம்பிக்கையோட நீ சினிமாவை விட்றாதனு சொல்லியிருக்கார். ஏதோ ஒரு விஷயம் என்கிட்ட அவருக்குப் பிடிச்சிருக்கு. அது என்னனு கண்டுபிடிச்சு மெருக்கேத்தணுமே தவிர, வேற ஃபீல்டு போகலாம்னு யோசிக்கக் கூடாதுனு எனக்கு நானே சொல்லிப்பேன். என் வாழ்க்கை முழுக்க அந்தத் தேடல் இருக்கும்.’’\n`` என்னை நம்பிக் கொடுக்கும் கதாபாத்திரங்களை நிறைவா நடிச்சுக் கொடுக்கணும். நடிப்பு துறையில நிறைய கத்துக்கணும். `சித்தி 2' சீரியலுக்கு உடனே ஓகே சொன்னதுக்கு முக்கியக் காரணம் ராதிகா மேடம் சீரியல்ல நிறைய கத்துக்க முடியும்னுதான். வெப் சீரீஸ், சீரியல், திரைப்படங்கள்னு இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம்.’’\n`` `சித்தி 2' சீரியலில் சாக்லேட் பாயாக அசத்தி வருகிறீர்கள். நிஜ வாழ்க்கையில் நந்தன் எப்படி\n``கவின் கதாபாத்திரத்துக்கு அப்படியே நேரெதிர். நான் வசதியான பையன்லாம் கிடையாது. மிடில் கிளாஸ்தான். கார், கம்பெனி இப்படி எதுவுமே இல்ல. நான் ஸ்கூல் படிக்கும்போது அப்பா ஆட்டோ டிரைவர். அம்மா டீச்சர். இப்போ அப்பா ஓய்வில் இருக்கார். கஷ்டம், தெரிந்து வளர்ந்தவன் நான். இப்போ வரைக்கும் நான் மிடில் கிளாஸ் பையன்தான். கவின் கதாபாத்திரத்துக்கு நான் எப்படி என்னை மாத்திக்கணும்னு இயக்குநர் சுந்தர்.கே.விஜயன் சார் சொல்லிக் கொடுத்தார். அவர் ரொம்ப ஃப்ரெண்ட்லி. நிறைய விஷயங்கள் கத்துக் கொடுக்குறார்’’ என்று கண்கள் விரிய பேசி முடித்தவரிடம், `லக்ஷ்மி' குறும்படம் பற்றி... என்று ஆரம்பிக்கும்போதே,\n``அதானே பார்த்தேன். இன்னும் அதைப் பத்திக் கேட்கலையேனு நெனச்சேன்’’ என்று பேச்சைத் தொடர்ந்தார்.\n`` 'லக்ஷ்மி' குறும்படம் எனக்கு பெரிய ரீச் கொடுத்துச்சு. பாராட்டுகள், விமர்சனங்கள் ரெண்டுமே வந்துச்சு. இந்தப் படத்துல நடிச்சதுக்காக நான் என்னைக்குமே வருத்தப்பட்டது இல்ல. படம் வெளியாகி ஒரு வாரத்துக்குள்ள, வெளிய என்னைப் பார்க்கிறவங்க செல்ஃபி எடுத்துக்கிட்டாங்க.’’\n``யூடியூபில் ஒரு தமிழ்க் குறும்படம் இந்தளவுக்கு ரீச் ஆனது இதுவே முதல்முறைனு எல்லாரும் சொன்னாங்க. `லக்ஷ்மி' குறும்படத்தை விமர்சித்த எல்லாருடைய ஆழ்மனசுலயும் கண்டிப்பா ஒரு சின்ன தாக்கமோ, கேள்வியோ எழுந்திருக்கும். கண்டிப்பா இந்தப் படம் அவங்களைத் தொந்தரவு பண்ணியிருக்கும். ஸோ, இந்தப் படம் தரமான படைப்புதான். அதுல நடிச்சதுக்கு நான் பெருமைப்படுறேன்’’ என்று முடித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/irfan-tweet-about-yusuf-unsold/", "date_download": "2021-01-27T18:57:37Z", "digest": "sha1:LFVTL4VN23D3CJZDMUYMYHFTRWBWQC24", "length": 7224, "nlines": 73, "source_domain": "crictamil.in", "title": "ஏலத்தில் விற்கப்படாத யூசுப் பதான். அதிர்ச்சியில் ரசிகர்கள். ஆனால் இர்பான் பதான் என்ன சொல்லி இருக்காரு பாருங்க", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் ஏலத்தில் விற்கப்படாத யூசுப் பதான். அதிர்ச்சியில் ரசிகர்கள். ஆனால் இர்பான் பதான் என்ன சொல்லி இருக்காரு...\nஏலத்தில் விற்கப்படாத யூசுப் பதான். அதிர்ச்சியில் ரசிகர்கள். ஆனால் இர்பான் பதான் என்ன சொல்லி இருக்காரு பாருங்க\nகொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் விற்கப்படாமல் போன வீரர்களில் இந்திய அணியை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரும், இர்பான் பதான் அண்ணனுமான யூசப் பதான் ஒருவர். சன்ரைசர்ஸ் அணிக்காக சில ஆண்டுகளாக விளையாடி வந்த யூசுப் பதான் அந்த அணியால் கழற்றி விடப்பட்டார்.\nதற்போது 2020ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்துக்கு அடிப்படை விலையாக 1 கோடியை அவர் பெற்றிருந்தார். ஆனால் பெரும்பாலான அணிகள் இளம் வீரர்களை எடுக்கவே ஆர்வம் காட்டியதால் மூத்த வீரர்களை வீரர்களான இவரைப்போன்ற அதிரடி வீரர்களுக்கு யாரும் தங்களது ஆர்வத்தை காண்பிக்கவில்லை. இந்நிலையில் அவர் இந்த ஐபிஎல் போட்டிகளில் விற்கப்படாமல் போனார்.\nஇந்நிலையில் யூசுப் பதான் விற்கப்படாதது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் ஒரு விடயமாக மாறியது. தற்போது இந்த விவரம் குறித்து இர்பான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில் யூசப் பதான் குறித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : சிறிய விக்கல்கள் உங்கள் வாழ்க்கையை வரையறுக்கப்போவதில்லை. நீங்கள் மிகச் சிறந்தவராக இருந்தீர்கள். நீங்கள் ஒரு உண்மையான போட்டி வெற்றியாளர்.\nஉங்களை எப்போதும் நான் நேசிக்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார். சன் ரைசர்ஸ் இந்த வருடத்தில் புதிய வீரர்களாக விராட் சிங்,பிரியம் கார்க், மிச்செல் மார்ஷ் மற்றும் சஞ்சய் யாதவ் ஆகியோரை வாங்கியுள்ளது. கடந்த சீசனில் அவ்வளவாக யூசுப் பதான் சரிவர சோபிக்காததால் அவரை அணி நிர்வாகம் கழற்றிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎன்ன பண்ண சொன்னா தோனி என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு. எப்போதான் ஸ்டார்ட் பண்ணுவீங்க – ரசிகர்கள் கோபம்\nஇவரை எத்தனை கோடி வேண்டும் என்றாலும் கொடுத்து ஆர்.சி.பி அணி ஏலத்தில் எடுக்கும் – ஆகாஷ் சோப்ரா வெளிப்படை\nவரலாற்றில் முதல் முறையாக நம்ம ஊரில் ஐ.பி.எல் ஏலம். என்னைக்கு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/26802-ncb-issues-notice-to-karan-johar-to-explain-drugs-party-video.html", "date_download": "2021-01-27T18:53:07Z", "digest": "sha1:4Z76BE7F446U4GXJJ433BDGTDKGANCJQ", "length": 13951, "nlines": 98, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "போதை தடுப்பு அதிகாரிகள் பிரபல இயக்குனருக்கு கிடுக்கிபிடி.. இன்று விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்.. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nபோதை தடுப்பு அதிகாரிகள் பிரபல இயக்குனருக்கு கிடுக்கிபிடி.. இன்று விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்..\nபோதை தடுப்பு அதிகாரிகள் பிரபல இயக்குனருக்கு கிடுக்கிபிடி.. இன்று விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்..\nஇந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீஸ் விசாரிக்கத் தொடங்கியது பின்னர் இந்த வழக்கு சி பி ஐக்கு மாற்றப்பட்டது.இந்நிலையில் சுஷாந்த்துக்கு அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி போதை மருந்து அதிகளவில் கொடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாக சுஷாந்த் தந்தை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் ரியா மீது போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nஅவருக்குப் போதை மருந்து விற்பவர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் தான் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார். போதை மருந்து பயன்பாடு பாலிவுட்டில் இருப்பதாக நடிகை கங்கனா ரனாவத் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். மேலும் வாரிசு நடிகர்கள் மீது புகார் கூறியதுடன் பிரபல இந்தி படத் தயாரிப்பாளர்- இயக்குனர் கரண் ஜோஹர் மீதும் சரமாரியாகப் புகார் கூறினார்.\nசில மாதங்களுக்கு முன் ஒரு வீடியோ ஒன்று வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. கரண் ஜோஹர் வீட்டில் நடக்கும் பார்ட்டியில் பங்கேற்ற நடிகர், நடிகைகள் போதை மருந்து எடுத்துக் கொள்வது போலவும் அதைக் கரன் ஜோஹர் ஊக்கப்படுத்துவதுபோலவும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. நடிகர்கள் ரன் வீர் கபூர், தீபிகா படுகோனே. அர்ஜூன் கபூர் ஆகியோர் போதை மருத்து எடுத்துக் கொள்ளும் காட்சிகள் வீடியோவில் இருந்தது. ஆனால் இதுகுறித்து அப்போது பதில் அளித்த கரண் ஜோஹர், நான் போதை மருந்து எடுப்பது கிடையாது மற்றவர்களையும் ஊக்கப்படுத்துவது கிடையாது என்றார்.\nதற்போது இதுகுறித்து போதை மருந்து தடுப்பு துறை (என் சி பி) தோண்டித் துருவ ஆரம்பித்துள்ளது. கரண் ஜோஹரை இன்றைக்கு விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஏற்கனவே போதை மருந்து விவகாரத்தில் நடிகைகள் தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங், சாரா அலிகான் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.\nYou'r reading போதை தடுப்பு அதிகாரிகள் பிரபல இயக்குனருக்கு கிடுக்கிபிடி.. இன்று விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்.. Originally posted on The Subeditor Tamil\n4 ஆண்டுகள் படமாகப் போகும் சரித்திர படம்.. ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் ஹீரோக்கள்\nசமந்தா ஜிம்மிற்கு செல்லும் ரகசியம்... அவரே சொன்ன பதில்..\nயாஷிகாவுக்கும் பாலாஜிக்கும் என்ன உறவு முதல் முதலாக அவரே வெளியிட்ட செய்தி..\nகண்ணீர் விட வைக்கும் படம் பார்க்க விரும்பிய நடிகை.. பிரபல நடிகர் சொன்ன சினிமா..\nசிவகார்த்திகேயன் படம் இயக்கும் அட்லி உதவியாளர்.. லைகாவுடன் கைகோர்க்கும் நடிகர்..\nஒ டி டி யில் மாஸ்டர் வெளியாகும் தேதி அறிவிப்பு.. ரசிகர்களுக்கு இன்னொரு போனஸ்..\nபிக்பாஸ் வீட்டில் பெண்களுடன் மட்டும் தங்க தயார்.. சர்ச்சை இயக்குனர் கண்டிஷன்..\nஅடிச்சா சிக்சர்: காமெடி நடிகரின் கிரிக்கெட் ஆர்வம்.. இவர் மாநில சேம்பியன்..\nதோழியுடன் காட்டு பகுதியில் ஓடி பிடித்து விளையாடிய நடிகை.. போராட்டக்காரர்களால் டென்ஷன் ஆனவர்..\nநடிகையின் கணவர் பெயரை பச்சை குத்திய ரசிகை.. மேக்னா ராஜ் இன்ப அதிர்ச்சி..\nபிரியங்காவை கவலை கொள்ள வைத்த கருப்பு நிறம்..\nஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் சூர்யா படம்..\nமணிரத்னம் படத்துக்கு முன் மற்றொரு ஷூட்டிங்கை முடித்த த்ரிஷா..\nதன் மகனின் தந்தையாக வேடமேற்ற பிரபல நடிகர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்.. நடிகை - இயக்குனர் திருமணம்..\nமீண்டும் நடிப்புக்கு முழுக்கு போட்ட பிரபல நடிகை..\nநட்சத்திர ஜோடியின் மறக்க முடியாத நிழல்-நிஜ படம்.. பிரபல புகைப்பட நிபுணர் வர்ணனை..\n இது கூட காரணமாக இருக்கலாம்\nகங்குலி உடல்நிலையில் திருப்தி மருத்துவமனை தகவல்\nஸ்விக்கியில் ஆர்டர் செய்த பெண்ணுக்கு வந்த அதிர்ச்சி தகவல்\nநாடு திரும்பிய உடன் தல தோனியிடம் தரிசனம் பெற்ற ரிஷப்... சாக்ஷி இன்ஸ்டாகிராமில் பதிவு\nவோடபோன் ஐடியா ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அதிரடி கூடுதல் டேட்டா\nஇந்த ஆண்டில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 11.5%... சர்வதேச நிதியம் கணிப்பு\nபட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை\nகடைசி டெஸ்ட்டி போட்டியில் வாஷிங்டன் தேர்வு ஏன்... ரகானே விளக்கம்\nஆபத்தான முன்னுதாரணம்.. மும்பை நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்\nவிந்தணுவை பெருக்கும்... சிறுநீரக கற்களை போக்கும்...மஞ்சள் காமாலைக்கு மருந்து... எது தெரியுமா\nஷாருக்கான் படப்பிடிப்பில் மோதல்.. இயக்குனர் - உதவி இயக்குனர் அடிதடியால் பரபரப்பு..\nஅக்காவின் உயிருக்கு ஆபத்து: சசிகலாவின் தம்பி கதறல்..\nகுழந்தையின் பிறந்த நாளில் சினேகாவுக்கு அழுத்தமான முத்தம்..\nமதுரையில் புதிய கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..\nபாய்ஃபிரண்டு மீது கால் நீட்டி படுத்து சமந்தா நெருக்கம்.. ரசிகர்கள் கோபத்தால் பரபரப்பு ..\nவில்லன் நடிகரை காதலித்து மணக்கும் நடிகை..\nதிண்டிவனம் அருகே கருணாஸ் வந்த காரை தடுத்து நிறுத்தியது போலீஸ்.. காரணம் கேட்டு கருணாஸ் கடும் வாக்குவாதம்\nமாஸ்டரில் விஜய் சேதுபதி சிறுவயது நடிகர் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/uyirm/uyirm00033.html", "date_download": "2021-01-27T20:46:51Z", "digest": "sha1:O27SOI5LP5V6E5YN3YGNJBN3LHJTKOD3", "length": 10445, "nlines": 172, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } சுவை, மணம், நிறம் - Suvai Manam Niram - புதினம் (நாவல்) - Novel - உயிர்மை பதிப்பகம் - Uyirmmai Pathippagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\n20% - 50% தள்ளுபடி விலையில் கிடைக்கும் நூல்கள்\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nகூகுள் பே (GPAY) மூலம் பணம் அனுப்ப கீழ்க்கண்ட ஜி பே பேசி (G Pay Phone) மற்றும் ஜி பே ஐடி (G Pay Id) பயன்படுத்தவும். பின்னர் தாங்கள் விரும்பும் நூல்களின் விவரம் மற்றும் தங்கள் முகவரியை எமக்கு வாட்சப் / எஸ்.எம்.எஸ் அனுப்பவும் (பேசி: 9444086888)\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 135.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: உறவுகளும் மூர்க்கப் பிறழ்வுகளும் மனங்களும் அவற்றின் மாயைகளும் நிதர்சனம் போன்ற போக்கில் வாழும் மனிதர்களைப் பற்றியது இந்தக் கதை. விழுந்தால் எழலாம். எழுந்தால் விழலாம் போன்ற ஒரு விளையாட்டின் விதிகளைத் தன்னிடம் கொண்ட மனித மனங்களை மீண்டும் இந்தக் கதை பதிவு செய்கிறது. மதிப்பீடுகள் குலைந்துபோன ஒரு சமூகத்தை இந்தக் கதை பிரதிபலிக்க முயல்கிரது. பிரக்ஞையின் அரசியலை முன்னிறுத்துகிறது இந்தக் கதை.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nமூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள்\nமனசு போல வாழ்க்கை 2.0\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2021 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/05/accounts-officer-industrial-technology.html", "date_download": "2021-01-27T20:57:16Z", "digest": "sha1:MDJFXHVHLFNJIZ5S2BF5XZPJXUL2RUDH", "length": 2785, "nlines": 66, "source_domain": "www.manavarulagam.net", "title": "Accounts Officer - கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகம் (Industrial Technology Institute)", "raw_content": "\nகைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019 மே 17\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 78\nஆங்கிலம் பேசுவதில் தயக்கம் உள்ளதா | ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 77\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.newssri.com/business/769/", "date_download": "2021-01-27T20:14:28Z", "digest": "sha1:6XDOBWPPZFM3ZY5SOAV4N4BINP5LKC6Q", "length": 21416, "nlines": 103, "source_domain": "www.newssri.com", "title": "முதலாவது ஒன்லைன் இரசாயனக்கூட இணையத்தளமான ‘LAB TESTS ONLINE’ஐ அறிமுகம் செய்கிறது – Newssri", "raw_content": "\nமுதலாவது ஒன்லைன் இரசாயனக்கூட இணையத்தளமான ‘LAB TESTS ONLINE’ஐ அறிமுகம் செய்கிறது\nமுதலாவது ஒன்லைன் இரசாயனக்கூட இணையத்தளமான ‘LAB TESTS ONLINE’ஐ அறிமுகம் செய்கிறது\nஇலங்கையின் தனியார் மருத்துவனைத் துறையில் முன்னோடிகளான நவலோக்க மருத்துவமனை ஆய்வுக்கூட துறையில் புதிய புதிய பரிமாணத்தின் அடையாளமாகக் கொண்டு தமது 35வது வருட பூர்த்தியை முன்னிட்டு இலங்கையின் முதலாவது ஒன்லைன் (LAB TESTS ONLINE) ஆய்வுகூட இணையத்தளம் கடந்த 18ஆம் திகதி நவலோக்க மருத்துவமனை குழுமத்தின் தலைவர் கலாநிதி ஜயந்த தர்மதாஸ மற்றும் பிரதித் தலைவர் ஹர்ஷித் தர்மதாஸ ஆகியோரின் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.\nநவலோக்க மருத்துவமனையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய எண்ணக்கருவிற்கு அமைய இணையத்தளத்தில் Nawaloka Lab Tests on-Line இணையத்தளத்திற்கு பிரவேசித்து டொ��்டரினால் பெற்றுக் கொடுக்கப்படும் நோய் பரிசோதனை prescription மூலம் இணையத்தளத்திற்கு பிரவேசித்து, மேற்கொள்ளக் கூடிய ஆய்வுக்கூட பரிசோதனையை சரியாக தேர்வு செய்து இதற்காக செல்லும் நேரம் குறித்தும் தெரிந்து கொள்ளப்படுவதோடு சேவையைப் பெற்றுக் கொள்பவரால் பணத்தைச் செலுத்தும் முறை மற்றும் ஆய்வுக்கூட மாதிரியை வழங்கும் விதமும் குறிப்பிட வேண்டும். குறித்த மருத்துவ ஆய்வுக்கூட அறிக்கையை வாடிக்கையாளரினால் குறிப்பிடப்படும் காலப்பகுதிக்குள் இலத்திரனியல் தபால், இணையத்தளம் அல்லது Courier சேவையின் ஊடாக பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் இந்த சேவையின் மூலம் பெற்றுக் கொடுக்கப்படும். மருத்துவ ஆய்வுகூட மாதிரி மருத்வமனைக்கு வழங்கும் போது அற்காக சில விதிமுறைகள் இந்த இணையத்தளத்தின் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் மாதிரியை சேகரித்து நடமாடும் சேவை, Drive Through சேவை அல்லது மருத்துவமனைக்கு பிரவேசித்து மருத்துவ ஆய்வுகூடத்திற்கு மாதிரியை வழங்க முடியும்.\nஇந்த முறைமையின் மூலம் வைத்திய பரிந்துரைகளுக்கு அமைய மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைக்கு உரிய நோயாளியினால் பெற்றுக் கொடுக்கப்படும் இரத்தத்தின் மாதிரிகளை நவலோக்க மருத்துவமனையினால் நோயாளியின் வீடுகளுக்கு சென்று பெற்றுக் கொள்வதுடன் மருத்துவ பரிசோதனை அறிக்கையும் வீட்டிற்கே வந்து வழங்குவதற்கான வசதியையும் பெற்றுக் கொள்வதன் ஊடாக நோயாளி ஓய்வான ஆரோக்கியத்தை அனுபவிக்க முடியும். நவலோக்க மருத்துமனையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய இணையத்தளத்தினால் மருத்துவ ஆய்வுகூட சேவையை துரிதமாகவும் மற்றும் எளிமைபடுத்தப்பட்டுள்ளதுடன் வங்கி கார்ட் அட்டை மூலம் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்வதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதனால் ஒட்டுமொத்த நடவடிக்கையின் ஆரம்பம் முதல் இறுதி வரை பணப் பயன்பாடு இல்லாமல் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பமும் நோயாளிக்கு வழங்கப்பட்டுள்ளது.\nநோயாளியின் தேவைக்கு ஏற்ப அவரது மருத்துவ பரிசோதனை அறிக்கையை நேரடியாக அல்லது டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் டொக்டருடன் தொடர்புபடுத்த முடியும். நவலோக்க மருத்துவ ஆய்வுகூட ஊழியர்களினால் நிர்மாணிக்கப்பட்ட ‘Lab Tests On Line’ சேவையின் மூலம் நோயாளர்கள் தொடர்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள மருத்துவ பரிசோதனைகள் குறித்து விரிவான அறிவினைப்பெற்றுக் கொடுப்பதோடு இந்த அறிவுறுத்தலானது ஒட்டுமொத்த செயற்பாடுகளின் அங்கமாக இருப்பதோடு நோய் கண்டறிதல் குறித்து மேற்கொள்ளப்படும் விசேட பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் குறித்தும் சிறந்த அறிவினை நோயாளர்களுக்கு பெற்றுக் கொடுத்தல் கண்டிப்பாக மேற்கொள்ளப்படும்.\n‘Lab Tests On Line’ சேவையினை ஆராயும் உங்களுக்கு மருத்துவ பரிசோதனை குறித்து விரிவான தகவல்கள், பரிசோதனையின் நொக்கம் மற்றும் தொடர்பினை ஏற்படுத்தியுள்ள சந்தர்ப்பத்தில் இந்த பரிசோதனையின் நோக்கம், நோயின் தன்மை மற்றும் செய்யவேண்டிய பரிசோதனை, பரிசோதனை அறீக்கை மற்றும் அதுதொடர்பான பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்கான ஒத்துழைப்புகள் குறித்த தகவல்கள், மற்றும் இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதற்கான வசதிகள் போன்ற சேவைகள் பலவற்றை இந்த இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.\nஅத்துடன் நோயாளரினால் மீண்டும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் திகதி, காலம் குறித்து ஞாபகமூட்டுதல்கள் மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படுகின்றமையும் விசேட அம்சமாகும்.\nஎளிமையாகக் கூறினால் இந்த இணையத்தளத்தின் ஊடாக நோயாளர்களின் அறிக்கைகள் மூலம் அவர்களது ஆரோக்கியம் குறித்த தெளிவான புரிந்துணர்வொன்றையுமு; பெற்றுக் கொள்ள முடியுமென்பதை எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த இணையத்தளம் குறித்து கருத்து தெரிவித்த நவலோக்க வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவ ஆய்வுக்கூட சேவைகள் – கலாநிதி லால் சந்திரசேன, நோயின் நிலை குறித்த தெளிவு மற்றும் அறிவு, அந்த நபர்களின் ஆரோக்கிய நிலை குறித்தும் முன்னுரிமை அளிக்கப்பட்ட ஒரு சாதனமாக இது கருதப்படுகிறது.\nபண்டைய அங்கம்பொர கலையை தனது 2021 ஆண்டுக்கான நாட்காட்டியில்…\nதொற்றுப் பரவலின் போது ஊழியர்களை பாதுகாப்பதற்காக வரையறைகளற்ற…\nBrachytherapy கட்டமைப்பைத் தரமுயர்த்துவதற்கு 15 மில்லியனை…\nநவலோக்க பரிசோதனை ஆய்வுகூடங்கள் இலங்கை அங்கீகார சபையினால் அங்கீகாரம் பெற்ற மருத்துவ பரிசோதனை ஆய்வுகூடமாக அத்தாட்சியளிக்கப்பட்டுள்ளதோடு இங்கு மேற்கொள்ளப்படும் அனைத்து வைத்திய பரிசோதனைகளும் பரிசோதனை ஆய்வு அங்கீகார சபையினால் சான்றிதழ் அளிக்கப்பட்ட குழுவின�� கடுமையான மேற்பார்வைக்கு உட்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nநவலோக்க மருத்துவ ஆய்வுகூட குழுமம் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள கிளை கட்டமைப்பு, சுயாதீன மருத்துவ பரிசோதனை ஆய்வுகூடங்கள் மற்றும் மாதிரிகளை சேகரிக்கும் மத்திய நிலையங்கள் பலவற்றுடன் வலைப்பின்னலில் தமது சேவைகளை நடத்திச் செல்கின்றது. எமது சேவைகள் எப்போதும் பயன்படுத்துவோருக்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதுடன் எப்போதும் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளுக்காக கழிவுகளையும் பெற்றுக் கொடுத்தல், இலவசவமாக பெற்றுக் கொடுக்கப்படும் நடமாடும் சேவைகள் உள்ளிட்ட பலவும் அடங்கும்.\nஇந்த இணையத்தளத்திற்கு சென்ற பின்னர் அதனை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் விசேட தனிநபருக்கான அடையாளம் காணும் இலக்கம் (UPIN) ஒன்று தமக்கென கிடைப்பதோடு நவலோக்க மருத்துவமனையில் அனைத்து சேவைகளுக்காகவும் இணையத்தளத்தில் இணைந்து கொள்வதற்கு இதனால் சந்தர்ப்பம் கிட்டும்.\nஅண்மையில் நவலோக்க மருத்துவமனைக்கு சர்வதேச JCI (HOSPITAL ACCREDITATION From JOINT COMMISSION INTERNATIONAL) தரப்படுத்தலை பெற்றுக் கொள்ள முடிந்தது. தங்க முத்திரையினால் சான்றிதழ் அளிக்கப்படும் இந்த தரப்படுத்தலின் ஊடாக சர்வதேச தரத்தில் உடல் ஆரோக்கிய சேவையை பெற்றுக் கொடுக்கும் வகையில் நவலோக்க மருத்துவனை காட்டும் அர்ப்பணிப்பு சிறந்த விதத்தில் பிரதிபலிக்கின்றது.\nநவலோக்க வைத்தியசாலையிடம் உள்ள நவீன தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் கணினி நிர்வகிப்பு நடவடிக்கை கட்டமைப்பின் கீழ் துரிதமான மற்றும் நோயாளர்களின் தனியுரிமை முழுமையாக பாதுகாக்கப்படுவதுடன் நோயாளர்களின் பாதுகாப்பு குறித்தும் சிறந்த கவனமும் செலுத்தப்படுகின்றது.\nஎதிர்காலத்தில் நவலோக்க மருத்துவமனையினால் இந்த வசதி கதிரியக்கவியல் மற்றும் ஏனைய பரிபூரண வைத்திய சேவைகளுக்காக விஸ்தரிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்போது பாவனையாளர்களுக்கு சீடீ / எம்.ஆர்.ஐ ஸ்கேன் எக்ஸ் கதிர் ஸ்கேன் US ஸ்கேன் மெமோகிரஃபி மற்றும் டெக்ஸா போன்ற சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும். முன்கூட்டியே ஒதுக்கப்பட்டுள்ள மருத்துவமனை சேவைகளைத் தவிர ஏனைய சேவைகள் ஈ சேவைகள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nHNB,வங்கி தமது ஹப்புத்தளை வாடிக்கையாள���் நிலையத்தை புதிய கட்டடத்திற்கு இடமாற்றமடைந்துள்ளது.\nகுற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்\nபண்டைய அங்கம்பொர கலையை தனது 2021 ஆண்டுக்கான நாட்காட்டியில் சித்தரித்த DIMO\nதொற்றுப் பரவலின் போது ஊழியர்களை பாதுகாப்பதற்காக வரையறைகளற்ற வைத்திய ஆலோசனைகளை…\nBrachytherapy கட்டமைப்பைத் தரமுயர்த்துவதற்கு 15 மில்லியனை முதலீடு செய்தது செலிங்கோ…\nACEF உலகளாவிய வாடிக்கையாளர்கள் உறவு விருது வழங்கும் நிகழ்வில் இரண்டு விருதுகளை…\nமீண்டும் பிரபல நடிகருடன் இணைந்த பிரியா பவானி சங்கர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஷ்யாவில் மேலும் 17,741 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி.\nபண்டைய அங்கம்பொர கலையை தனது 2021 ஆண்டுக்கான நாட்காட்டியில்…\nதொற்றுப் பரவலின் போது ஊழியர்களை பாதுகாப்பதற்காக வரையறைகளற்ற…\nBrachytherapy கட்டமைப்பைத் தரமுயர்த்துவதற்கு 15 மில்லியனை…\nACEF உலகளாவிய வாடிக்கையாளர்கள் உறவு விருது வழங்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newssri.com/news/srilanka/1152/", "date_download": "2021-01-27T20:06:02Z", "digest": "sha1:H7O7MNQCL2J6GLV63OHVXZR2GO2QAKQG", "length": 5303, "nlines": 92, "source_domain": "www.newssri.com", "title": "வீடு புகுந்து 3 கோடி ரூபாய் கொள்ளை – Newssri", "raw_content": "\nவீடு புகுந்து 3 கோடி ரூபாய் கொள்ளை\nவீடு புகுந்து 3 கோடி ரூபாய் கொள்ளை\nகட்டான – அக்கர பனஹ பகுதியில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் 30 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகார் ஒன்றில் வந்த 5 பேர் அடங்கிய கும்பலினால் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி இந்த கொள்ளைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nசீமெந்து லொறியில் மோதி ஒருவர் பலி\nநீதிமன்றம் சட்டத்தின் ஆட்சியைத் தேடும் மக்கள் இல்லமாக மாற…\nஉயர்தர வகுப்புக்களை ஜூலை மாதத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டம்\nவிடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிக்கை\nஅரசாங்க ஊழியர்களுக்கு விசேட வீட்டு நிதி வசதியை அமானா வங்கி வழங்குகின்றது\nசீமெந்து லொறியில் மோதி ஒருவர் பலி\nநீதிமன்றம் சட்டத்தின் ஆட்சியைத் தேடும் மக்கள் இல்லமாக மாற ��ேண்டும்\nஉயர்தர வகுப்புக்களை ஜூலை மாதத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டம்\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 2734 பேர் இதுவரையில் கைது\nமீண்டும் பிரபல நடிகருடன் இணைந்த பிரியா பவானி சங்கர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஷ்யாவில் மேலும் 17,741 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி.\nசீமெந்து லொறியில் மோதி ஒருவர் பலி\nநீதிமன்றம் சட்டத்தின் ஆட்சியைத் தேடும் மக்கள் இல்லமாக மாற…\nஉயர்தர வகுப்புக்களை ஜூலை மாதத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டம்\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 2734 பேர் இதுவரையில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruthozhilmunaivor.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-01-27T20:51:59Z", "digest": "sha1:OHULU3UWMJR5NE6FONRFCTCWXOBFILT5", "length": 19312, "nlines": 209, "source_domain": "www.siruthozhilmunaivor.com", "title": "காரைக்குடியில் வேளாண் பொருள்களில் மதிப்புக்கூட்டல் இலவச பயிற்சி காரைக்குடியில் வேளாண் பொருள்களில் மதிப்புக்கூட்டல் இலவச பயிற்சி", "raw_content": "\nசொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.40,000 மானியம்\nநெற்பயிரைத் தாக்கும் பழ நோய்\nசெம்மர செடிகள் குறைந்த விலையில் வேண்டுமா\nமதுரையில் மாபெரும் வேலை வாய்ப்பு\nHome சுயதொழில் பயிற்சி காரைக்குடியில் வேளாண் பொருள்களில் மதிப்புக்கூட்டல் இலவச பயிற்சி\nகாரைக்குடியில் வேளாண் பொருள்களில் மதிப்புக்கூட்டல் இலவச பயிற்சி\nசிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் அக்டோபர் 15-ம் தேதி ‘வேளாண் பொருள்களில் மதிப்புக்கூட்டல்’, 17-ம் தேதி ‘பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பு’, 22-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 24-ம் தேதி ‘பரண்மேல் ஆடு வளர்ப்பு, 31-ம் தேதி ‘கால்நடைக்கான தீவன வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.\nபாரம்பரிய நாட்டு மருந்துகள் ஆன்லைன் -லில் வாங்க www.nattumarunthu.com\nகடலூரில் நாட்டுக்கோழி மற்றும் கறவை மாடு வளர்ப்பு…\nமாடி தோட்டம் மற்றும் தேனீ வளர்ப்பு இலவ�� பயிற்சி\nகாரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான்…\nவேளாண் துறையில் சுய தொழில் வாய்ப்புகள்\nசிவகங்கையில் மீன் மற்றும் நாட்டு கோழி வளர்ப்பு இலவச பயிற்சி\nமுயல் மற்றும் காடை வளர்ப்பு இலவச பயிற்சி\nதேனி வளர்ப்பு இலவச பயிற்சி\nGJ அறக்கட்டளை வழங்கும் மாபெரும் இலவச சுயதொழில்…\nவேளாண் கடன் வழங்கும் இந்திய நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள்\nTAGஇலவச பயிற்சி வேளாண் பொருள்களில் மதிப்புக்கூட்டல்\nPrevious Postகடலூரில் நாட்டுக்கோழி மற்றும் கறவை மாடு வளர்ப்பு இலவச பயிற்சி Next Postகாரைக்குடியில் பரண்மேல் ஆடு மற்றும் கால்நடைக்கான தீவன வளர்ப்பு இலவச பயிற்சி\nகாரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nபெண்களுக்கான சிறு தொழில்கள் மற்றும் இலவச பயிற்சி\nவெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி\nOne thought on “காரைக்குடியில் வேளாண் பொருள்களில் மதிப்புக்கூட்டல் இலவச பயிற்சி”\nதங்கள் செய்திகள், விவசாய கட்டுரைகள், வாங்க விற்க மற்றும் சுய தொழில் கட்டுரைகளை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\nநெற்பயிரைத் தாக்கும் பழ நோய்\nநெற்பயிரைத் தாக்கும் பழ நோய் – கட்டுப்படுத்த சில இயற்கை...\nஉங்கள் கிணறு மற்றும் போர் எப்பொழுதும் வற்றால்மால் இருக்க ரீசார்ஜ் செய்வது எப்படி\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nரூ.5 செலவில் இயற்கை உரம் தயாரிக்கலாம்\nசெம்மர செடிகள் குறைந்த விலையில் வேண்டுமா\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும் தோப்புகள் அமைப்பது எப்படி\nரூபாய் 55000 முதலீட்டில் ஆட்டு பண்ணை, உதவும் MKP GOAT FARMS INDIA LIMITED\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nமதுரையில் மாபெரும் வேலை வாய்ப்பு\nவீட்டிலிருந்து பணிபுரிய வெப் டெவலப்பர் தேவை\nவேலைவாய்ப்பு :எய்ம்ஸ் நிறுவனத்தில் 142 காலிப்பணியிடங்கள்\nஎல்லை பாதுகாப்பு படையில் எஸ்.ஐ., ஏ.எஸ்.ஐ உள்ளிட்ட 228 காலிப் பணியிடங்கள்\nகாடை வளர்ப்பு இலவச பயிற்சி\nஒருங்கிணைந்த முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி\nதேனி வளர்ப்பு இலவச பயிற்சி\nகாரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nGJ அறக்கட்டளை வழங்கும் மாபெரும் இ��வச சுயதொழில் பயிற்சி முகாம்\nநெற்பயிரைத் தாக்கும் பழ நோய்\nஉங்கள் கிணறு மற்றும் போர் எப்பொழுதும் வற்றால்மால் இருக்க ரீசார்ஜ் செய்வது எப்படி\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nரூ.5 செலவில் இயற்கை உரம் தயாரிக்கலாம்\nஇயற்கை சாகுபடிக்கு ரூ.4 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெண் தேவை\n8 மணி நேரத்தில் 8 ஆயிரம் சம்பாதிக்க ரெடியா\nவேப்பங்குச்சி, கரி தூள், மாட்டு வரட்டி மூலம் மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் தொழில்\n100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nதங்கள் தொழிலை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்யவும், அதிக வாடிக்கையாளர்களை பெறவும், நமது இணையதளத்தில் குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயன் பெறுக.\nஏனெனில் மாதம் 100000 கும் மேற்பட்ட பார்வையாளர்களை நமது இணையம் கொண்டுள்ளது. ஆகையால் தங்கள் விளம்பரத்திற்கு சிறந்த பலன் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.\nகாடை வளர்ப்பு இலவச பயிற்சி\nஒருங்கிணைந்த முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி\nதேனி வளர்ப்பு இலவச பயிற்சி\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெண் தேவை\nகாரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\n8 மணி நேரத்தில் 8 ஆயிரம் சம்பாதிக்க ரெடியா\nவேப்பங்குச்சி, கரி தூள், மாட்டு வரட்டி மூலம் மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் தொழில்\n100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்\nGJ அறக்கட்டளை வழங்கும் மாபெரும் இலவச சுயதொழில் பயிற்சி முகாம்\nநமது இணையத்தில் உள்ள விளம்பரம் மற்றும் கட்டுரையாளர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனத்துடன் செயல்படவும். தங்கள் எடுக்கும் முடிவுக்கு நாமும், நமது இணையதளம் பொறுப்பு அல்ல.\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.\nகாம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.\nசெம்மர செடிகள் குறைந்த விலையில் வேண்டுமா\nவீட்டிலிருந்து பணிபுரிய வெப் டெவலப்பர் தேவை\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெண் தேவை\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும் தோப்புகள் அமைப்பது எப்படி\nரூபாய் 55000 முதலீட்டில் ஆட்டு பண்ணை, உதவும் MKP GOAT FARMS INDIA LIMITED\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nLPG ஆட்டோ கேஸ் பங்க் வைக்க தமிழகம் முழுவதும் டீலர் தேவை\nஅறக்கட்டளை தொடங்கி அரசு மற்றும் தனியார் நிதி உதவி பெற வேண்டுமா\nதகவல்களை உடனே அறிய :\nபுதிய தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்பு செய்திகள், விவசாய செய்திகள். இலவச பயிற்சிகள் மற்றும் அரசாங்க மானிய திட்டங்களை உடனே அறிய உங்கள் மின் அஞ்சல் முகவரியை பதிவு செய்யுங்கள்\nagriculture investment opportunities in tamil. MKP GOAT FARMS INDIA LIMITED agriculture investment opportunities in tamilnadu best nursery in trichy government nursery garden in trichy kvk erode training kvk kundrakudi low investment business ideas in tamil magalir suya thozhil in tamil new business ideas in tamil new business ideas in tamil 2021 nursery in trichy organic seeds in trichy siru tholil ideas in tamil 2020 siru tholil ideas in tamil 2021 siru thozhil vagaigal in tamil vanga virka village business ideas in tamil wholesale business ideas in tamil அதிக லாபம் தரும் மரம் வளர்ப்பு அரசு மானியம் பெற ஆடு வளர்ப்பு ஆடு வளர்ப்பு pdf ஆடு வளர்ப்பு பயிற்சி 2020 ஆடு வளர்ப்பு மானியம் இலவச பயிற்சி குடிசை தொழில் பட்டியல் சந்தன மரக்கன்றுகள் கிடைக்கும் இடம் சந்தன மரம் வளர்ப்பு முறை சித்த மருத்துவம் சிறு குறு விவசாயி மானியம் சிறு தொழில் இயந்திரம் சிறு தொழில் பட்டியல் 2020 சிறு தொழில் வாய்ப்புகள் சுயதொழில் டீலர் தொழில் நாட்டு கோழி வளர்ப்பு நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி பெண்களுக்கான சிறு தொழில்கள் முதலீடு இல்லாத தொழில் லாபகரமான தொழில் லாபம் தரும் சிறு தொழில் லாபம் தரும் மரம் வேலை வாய்ப்பு வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு செய்திகள்\n© 2014-20 பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruthozhilmunaivor.com/nilem-institute-chennai/", "date_download": "2021-01-27T19:09:28Z", "digest": "sha1:EBPPTVW3RY5JXHGCXRC2VGOZC3BEEHCU", "length": 24420, "nlines": 235, "source_domain": "www.siruthozhilmunaivor.com", "title": "ரூபாய் 2700-ல் அனைவரும் படிக்கலாம் MBA - Siru Thozhil Ideas | Suya Tholil Ideas | Tamilnadu Business | Tamil News | Tamil News Website ரூபாய் 2700-ல் அனைவரும் படிக்கலாம் MBA - Siru Thozhil Ideas | Suya Tholil Ideas | Tamilnadu Business | Tamil News | Tamil News Website", "raw_content": "\nசொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.40,000 மானியம்\nநெற்பயிரைத் தாக்கும் பழ நோய்\nசெம்மர செடிகள் குறைந்த விலையில் வேண்டுமா\nமதுரையில் மாபெரும் வேலை வாய்ப்பு\nHome சுயதொழில் பயிற்சி ரூபாய் 2700-ல் அனைவரும் படிக்கலாம் MBA\nரூபாய் 2700-ல் அனைவரும் படிக்கலாம் MBA\nரூபாய் 2700-ல் அனைவரும் படிக்கலாம் MBA: Nilem institute Chennai\nஎந்தவொரு நிறுவனத்தின் வெற்றிக்கும் மனித வளங்கள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. குறிப்பாக, போதுமான தொழில்முறை அறிவு மற்றும் திறன்களைக் கொண்டவர்கள் தற்போதைய சூழ்நிலையில், நிறுவனங்களின் வளர்ச்சியின் இறுதி சொத்துகளாகவும் தூண்களாகவும் மாறலாம்.\n‘தொலைதூரக் கற்றல்’ பயன்முறையில் தரமான கல்வியை வழங்கும் ஒரு முற்போக்கான கல்வி நிறுவனம் NILEM ஆகும். இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் உள்ள பல்வேறு பணியாளர்களின் நலனுக்காக NILEM பல குறுகிய கால கற்றல் சார்ந்த படிப்புகளை வழங்குகிறது\nஇந்த கோர்ஸ் படிக்க கட்டணம் ரூபாய் 2700 மட்டுமே\n1. விளம்பரம் மற்றும் பொது உறவுகளில் டிப்ளோமா\n2. வணிக நிர்வாகத்தில் டிப்ளோமா\n3. வணிக நிர்வாகத்தில் டிப்ளோமா\n4. கட்டுமான பாதுகாப்பு நிர்வாகத்தில் டிப்ளோமா\n5. சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் ஐஎஸ்ஓ 14000/14001 இல் டிப்ளோமா\n6. டிப்ளோமா இன் என்விரோன்மென்ட் & பொலூஷன் கன்ட்ரோல்\nவிளம்பரம் : தமிழகம் முழுவதும் வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சிறந்த முறையில் சுவர் வர்ணம் பூச அழைக்கவும் : 97152 55310\n7. நிதி நிர்வாகத்தில் டிப்ளோமா\n8. டிப்ளோமா இன் ஃபயர் & சேஃப்டி மேனேஜ்மென்ட்\n9. மனித வள மேம்பாட்டில் டிப்ளோமா\n10. இன்டர்நேஷனல் பிசினஸ் மேனேஜ்மென்ட்டில் டிப்ளோமா\n11. தொழில்துறை பாதுகாப்பில் டிப்ளோமா\n12. லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் நிர்வாகத்தில் டிப்ளோமா\n13. பொருள் மேலாண்மையில் டிப்ளோமா\n14. டிப்ளோமா இன் ஆபிஸ் அட்மினிஸ்ட்ரேஷன்\n15. தனிப்பட்ட மேலாண்மை மற்றும் தொழில்துறை உறவுகளில் டிப்ளோமா\nநமது சிறுதொழில்முனைவோர்.காம் இணையதளம், விவசாயிகள் மற்றும் விவசாய பொருள்கள் உற்பத்தி செய்போவர்களுக்கு, தங்கள் பொருட்களை நல்ல விலைக்கு விற்பனை செய்யவும், மேலும் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கவும் இந்த விவசாய சந்தை பகுதி இலவச இணைப்பு பலமாக செயல்படுகிறது. விவசாயிகள் நமது இணையத்தை பயன்படுத்தி, தங்கள் விற்பனையை பெருக்க அழைக்கிறோம், நன்றி\nநமது இணையத்தில், தங்கள் பொருள்களை விற்பனை செய்ய, வாட்ஸஅப் மூலம் பதிவு செய்ய, கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\n16. உற்பத்தி நிர்வாகத்தில் டிப்ளோமா\n17. டிப்ளோமா இன் குவாலிட்டி அஷ்யூரன்ஸ் & ஐஎஸ்ஓ 9000\n18. டிப்ளோமா இன் குவாலிட்டி கன்ட்ரோல் & ஐஎஸ்ஓ 9000\n19. விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் நிர்வாகத்தில் ட��ப்ளோமா\n20. மொத்த தர நிர்வகிப்பில் டிப்ளோமா & ஐஎஸ்ஓ 9000\nமாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com\nமேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். பகிருங்கள் நன்றி.\nரூபாய் 5000 முதலீட்டில் புதிய சுயதொழில்கள் மற்றும் பயிற்சி\nரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும்…\nரூ.55,000 முதலீட்டில் ஆடு பண்ணை, மாதம் இலாபம் 11000 ரூபாய்\nரூபாய் 10,000 முதலீட்டில் LPG கேஸ் ஏஜென்சி\nரூபாய் 1000 முதலீட்டில் ஆவின் முகவராக எளிய வாய்ப்பு\nரூபாய் 55000 முதலீட்டில் ஆட்டு பண்ணை, உதவும் MKP…\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\n100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்\nஅனைத்து வகையான நர்சரி செடிகள் ரூபாய் 5 மட்டுமே \nPrevious Postடிரஸ்ட் தொடங்குவது எப்படி Next Postமகளிருக்கான கடன் திட்டங்கள்\nகால்நடை வளர்க்க மற்றும் கால்நடை சார்ந்த தொழில் செய்ய கடன்\nநாட்டுக்கோழி பண்ணை அமைக்க அரசு மானியம்\nதொண்டு நிறுவனம் தொடங்கி அரசின் நிதி உதவியுடன் சேவை செய்ய வேண்டுமா \nMSME/SSI (UDYOG AADHAR) மத்திய அரசின் குறு, சிறு, மற்றும் மத்திய தொழில் பதிவு செய்தல்\nசொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.40,000 மானியம்\nதங்கள் செய்திகள், விவசாய கட்டுரைகள், வாங்க விற்க மற்றும் சுய தொழில் கட்டுரைகளை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\nநெற்பயிரைத் தாக்கும் பழ நோய்\nநெற்பயிரைத் தாக்கும் பழ நோய் – கட்டுப்படுத்த சில இயற்கை...\nஉங்கள் கிணறு மற்றும் போர் எப்பொழுதும் வற்றால்மால் இருக்க ரீசார்ஜ் செய்வது எப்படி\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nரூ.5 செலவில் இயற்கை உரம் தயாரிக்கலாம்\nசெம்மர செடிகள் குறைந்த விலையில் வேண்டுமா\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும் தோப்புகள் அமைப்பது எப்படி\nரூபாய் 55000 முதலீட்டில் ஆட்டு பண்ணை, உதவும் MKP GOAT FARMS INDIA LIMITED\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nமதுரையில் மாபெரும் வேலை வாய்ப்பு\nவீட்டிலிருந்து பணிபுரிய வெப் டெவலப்பர் தேவை\nவேலைவாய்ப்பு :எய்ம்ஸ் நிறுவனத்தில் 142 காலிப்பணியிடங்கள்\nஎல்லை பாதுகாப்பு படையில் எஸ்.ஐ., ஏ.எஸ்.ஐ உள்ளிட்ட 228 காலிப் பணியிடங்கள்\nகாடை வளர்ப்பு இலவச பயிற்சி\nஒருங்கிணைந்த முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி\nதேனி வளர்ப்பு இலவச பயிற்சி\nகாரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nGJ அறக்கட்டளை வழங்கும் மாபெரும் இலவச சுயதொழில் பயிற்சி முகாம்\nநெற்பயிரைத் தாக்கும் பழ நோய்\nஉங்கள் கிணறு மற்றும் போர் எப்பொழுதும் வற்றால்மால் இருக்க ரீசார்ஜ் செய்வது எப்படி\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nரூ.5 செலவில் இயற்கை உரம் தயாரிக்கலாம்\nஇயற்கை சாகுபடிக்கு ரூ.4 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெண் தேவை\n8 மணி நேரத்தில் 8 ஆயிரம் சம்பாதிக்க ரெடியா\nவேப்பங்குச்சி, கரி தூள், மாட்டு வரட்டி மூலம் மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் தொழில்\n100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nதங்கள் தொழிலை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்யவும், அதிக வாடிக்கையாளர்களை பெறவும், நமது இணையதளத்தில் குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயன் பெறுக.\nஏனெனில் மாதம் 100000 கும் மேற்பட்ட பார்வையாளர்களை நமது இணையம் கொண்டுள்ளது. ஆகையால் தங்கள் விளம்பரத்திற்கு சிறந்த பலன் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.\nகாடை வளர்ப்பு இலவச பயிற்சி\nஒருங்கிணைந்த முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி\nதேனி வளர்ப்பு இலவச பயிற்சி\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெண் தேவை\nகாரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\n8 மணி நேரத்தில் 8 ஆயிரம் சம்பாதிக்க ரெடியா\nவேப்பங்குச்சி, கரி தூள், மாட்டு வரட்டி மூலம் மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் தொழில்\n100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்\nGJ அறக்கட்டளை வழங்கும் மாபெரும் இலவச சுயதொழில் பயிற்சி முகாம்\nநமது இணையத்தில் உள்ள விளம்பரம் மற்றும் கட்டுரையாளர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனத்துடன் செயல்படவும். தங்கள் எடுக்கும் முடிவுக்கு நாமும், நமது இணையதளம் பொறுப்பு அல்ல.\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.\nகாம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.\nசெம்மர செடிகள் குறைந்த விலையில் வேண்டுமா\nவீட்டிலிருந்து பணிபுரிய வெப் டெவலப்பர் தேவை\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெண் தேவை\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும் தோப்புகள் அமைப்பது எப்படி\nரூபாய் 55000 முதலீட்டில் ஆட்டு பண்ணை, உதவும் MKP GOAT FARMS INDIA LIMITED\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nLPG ஆட்டோ கேஸ் பங்க் வைக்க தமிழகம் முழுவதும் டீலர் தேவை\nஅறக்கட்டளை தொடங்கி அரசு மற்றும் தனியார் நிதி உதவி பெற வேண்டுமா\nதகவல்களை உடனே அறிய :\nபுதிய தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்பு செய்திகள், விவசாய செய்திகள். இலவச பயிற்சிகள் மற்றும் அரசாங்க மானிய திட்டங்களை உடனே அறிய உங்கள் மின் அஞ்சல் முகவரியை பதிவு செய்யுங்கள்\nagriculture investment opportunities in tamil. MKP GOAT FARMS INDIA LIMITED agriculture investment opportunities in tamilnadu best nursery in trichy government nursery garden in trichy kvk erode training kvk kundrakudi low investment business ideas in tamil magalir suya thozhil in tamil new business ideas in tamil new business ideas in tamil 2021 nursery in trichy organic seeds in trichy siru tholil ideas in tamil 2020 siru tholil ideas in tamil 2021 siru thozhil vagaigal in tamil vanga virka village business ideas in tamil wholesale business ideas in tamil அதிக லாபம் தரும் மரம் வளர்ப்பு அரசு மானியம் பெற ஆடு வளர்ப்பு ஆடு வளர்ப்பு pdf ஆடு வளர்ப்பு பயிற்சி 2020 ஆடு வளர்ப்பு மானியம் இலவச பயிற்சி குடிசை தொழில் பட்டியல் சந்தன மரக்கன்றுகள் கிடைக்கும் இடம் சந்தன மரம் வளர்ப்பு முறை சித்த மருத்துவம் சிறு குறு விவசாயி மானியம் சிறு தொழில் இயந்திரம் சிறு தொழில் பட்டியல் 2020 சிறு தொழில் வாய்ப்புகள் சுயதொழில் டீலர் தொழில் நாட்டு கோழி வளர்ப்பு நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி பெண்களுக்கான சிறு தொழில்கள் முதலீடு இல்லாத தொழில் லாபகரமான தொழில் லாபம் தரும் சிறு தொழில் லாபம் தரும் மரம் வேலை வாய்ப்பு வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு செய்திகள்\n© 2014-20 பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhcp.in/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2021-01-27T19:40:06Z", "digest": "sha1:QKTEOUMMNFHX4BWKGPNQBBMVPW3HMJCV", "length": 10125, "nlines": 76, "source_domain": "dhcp.in", "title": "கொரோனா வைரஸ் பற்றி – StopCoronaTN", "raw_content": "Accessible Version மாற்றுத்திறனாளிகளுக்காக /\nமக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை\nசுவரொட்டிகள்ஒலி வழி தகவல்கள்சுகாதார ஆலோசனைகள் காணொளிகள்நெறிமுறைகள்\nExpert Committee Recommendationsநோயுற்ற நோயாளிகளுக்கு புதிய தகவல்DCH / DCHC / DCCC இன் பட்டியல்தமிழ்நாடுஇந்தியாஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்பிற தகவல்கள்\nகொரோனா வைரஸ்கள் என்பவை பெரிய வைரஸ் குடும்பத்தை சார்ந்தவை. இவை சாதாரண சளி முதல் MERS-CoV மற்றும் SARS-CoV போன்ற கடுமையான மூச்சுத்திணறல் நோய்கள் வரை உருவாக்கக்கூடிய குணம் கொண்டவை.\nஇவற்றுள், கொரோனா வைரஸ் நோய் என்பது 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை வைரஸ் நோய் ஆகும். இந்நோய் இதற்கு முன்னர் மனிதர்களிடம் அடையாளம் காணப்படவில்லை.\nகொரோனா வைரஸ்கள் விலங்குகளிடம் காணப்படுபவை. இவை விலங்குகளிடம் இருந்துதான் மனிதர்களுக்கு பரவியிருக்க வேண்டும். விரிவான ஆய்வின் முடிவில், SARS-CoV புனுகு பூனைகளிலிருந்து மனிதர்களுக்கும், MERS-CoV ஒட்டகங்களிலிருந்து மனிதர்களுக்கும் பரவியது கண்டபிடிக்கப்பட்டது. பல வகை கொரோனா வைரஸ்கள் விலங்குகளிடம் காணப்பட்டாலும், அவை அனைத்தும் மனிதர்களுக்கு பரவியதாக இதுவரை தகவல் இல்லை.\nமூச்சுக்குழல் அழற்சி, காய்ச்சல், இருமல், மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை இந்நோய்த் தொற்றின் பொதுவான அறிகுறிகள் ஆகும். மேலும் இந்நோய் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிமோனியா, கடுமையான சுவாச நோய்கள், சிறுநீரக செயலிழப்பு மற்றும் இறப்பும் கூட ஏற்படுத்தலாம்.\nகொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க அடிக்கடி கை கழுவுதல், மற்றும் இருமும் போதும் தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை மூடுதல், நன்கு சமைக்கப்பட்ட இறைச்சி மற்றும் முட்டைகளை உண்ணுதல் ஆகியவையே சிறந்த வழிகளாகும். மேலும் காய்ச்சல், இருமல், தும்மல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற நோயின் அறிகுறிகள் உள்ளவர்களிடமிருந்து குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு இருக்கவேண்டும்.\nஇந்த இணையதளத்தில் உங்களுக்கு தேவையான தகவல்கள். வழிகாட்டல்கள��, தமிழக அரசு மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) பரவல் விவரங்கள் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ளலாம். தினசரி புதிய தகவல்களுக்கு இந்த பக்கத்தைப் பார்வையிடவும்.\nஆதாரம்: உலக சுகாதார நிறுவனம்\nகொரோனா வைரஸ் குறித்த பிற இணைய தளங்கள்\nகொரோனா வைரஸ் குறித்த நிலப்பட முகப்புப்பெட்டி\nகொரோனா தற்போதைய நிலவரம் (WHO)\nகொரோனா வைரஸ் – இந்திய முகப்புப்பெட்டி\nகொரோனா வைரஸின் உலக நிலவர நிலப்படம்\nகொரோனா வைரஸ் -இந்திய நிலவரம்\nகொரோனா குறித்த தவறான கருத்துக்களுக்கு விளக்கங்கள்\nநோய் பரவல் குறித்த செய்தி\nஉலக சுகாதார நிறுவன தொடர்புகள்\nகொரோனா வைரஸ் நோய் குறித்த செய்திகள்\nகொரோனா வைரஸ் நோய் குறித்த காணொளிகள்\nவல்லுநர்களின் வழிகாட்டுதல் மற்றும் உலகளாவிய ஆராய்ச்சி\nநாட்டின் தயார் நிலைக்கு வழிகாட்டல்\nகொரோனா தீவிர கண்காணிப்பு – வழிகாட்டல்\nகொரோனா ஆய்வக பரிசோதனை – வழிகாட்டல்\nநோயாளிகளைக் கையாளுதல் – வழிகாட்டல்\nநோய்த்தொற்றினைத் தடுத்தல் / கட்டுப்படுத்துதல் – வழிகாட்டல்\nநோய் பரவல் அபாயம் & சமுதாயத்தின் பங்கு\nநோய்த் தடுப்பு பணிக்கு தேவையானவை\nவிலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு நோய் தொற்றுவதை குறைக்க வழிகாட்டல்\nவிமானநிலையங்கள் துறைமுகங்கள் போன்ற இடங்களில் நோயாளிகளைக் கையாள வழிகாட்டல்\nநோய் மற்றும் வைரஸ்களின் பெயர் – வழிகாட்டல்\nகொரோனவை எதிர்கொள்ள தயார்நிலை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்\nகொரோனா வைரஸ் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு\nதேசிய நல குழுமம் - தமிழ்நாடு\n#359, அண்ணாசாலை, டி.எம்.ஸ் இணைப்பு கட்டிடம், டி.எம்.ஸ் வளாகம், தேனாம்பேட்டை ,சென்னை -600 006\nகாப்புரிமை © 2020. தேசிய நல குழுமம் - தமிழ்நாடு அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/Tuticorin?page=5", "date_download": "2021-01-27T19:56:15Z", "digest": "sha1:RXE22M22DUAOUOGGPCGAGJ6J5IBEOQJM", "length": 8999, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Tuticorin - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவசூல் கணக்கில் தில்லு முல்லு... அமேசானில் மாஸ்டர்..\nதியேட்டர்களில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக பார்வையாளர்களை அனுமதிக...\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்தி, கண்காணிக்க ��த்தரவிடக் கோரி வழக்கு.....\nதமிழகத்தில் 29 ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- ...\nபிரான்சிலிருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா புறப்பட்டன..\n'நான் இருக்கறப்போ இன்னொரு பொண்ணு கேக்குதா’ - கணவனைக் கத்தியால் குத...\nபெண்கள் குறித்து பேசிய கருத்தினை திருமாவளவன் திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் -அமைச்சர் கடம்பூர் ராஜூ\nபெண்கள் குறித்து திருமாவளவன் பேசிய கருத்தினை அவர் திரும்ப பெற்றுக்கொள்வது சரியாக இருக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பேசிய அவர், திருமாவள...\n1400 ஏக்கர் நிலத்தை சுருட்ட வந்து சிக்கிய கேரள சேட்டன்கள்..\nதூத்துக்குடி மாவட்டம் தளவாய் புரத்தில், 1405 ஏக்கர் நிலத்திற்கு போலிப் பத்திரம் தயாரித்ததோடு, ஜமீன் சொத்து எனக் கூறி பெண் கிராம நிர்வாக அதிகாரியிடம் பட்டாவுக்கு ஒப்புதல் பெற வந்த கேரள சேட்டன்களையும...\nகட்சிக் கொடியேற்றுவதில் திமுக அதிமுகவினரிடையிடையே வாக்குவாதம், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார்\nதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் கட்சிக் கொடியேற்றுவதில் திமுக அதிமுகவினரிடையிலான மோதலைத் தடுக்க வந்த போலீசாருக்கும் ஆளுங்கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தடியடியில் முடிந்தது. இ...\nஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது-உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத் தாக்கல்\nஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு எடுத்த நடவடிக்கைக...\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் நவராத்திரி விழாவின் 2ஆம் நாளை முன்னிட்டு கொலு வைத்து வழிபட்டனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா 2வது நாளான நேற்று உற்சவர் வாதவூர் அடிகளுக்கு உபத...\nதூத்துக்குடி : ஆடு மேய்ப்பதில் தகராறு ; காலில் விழ வைத்த விவகாரத்தில் 7 பேர் கைது\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள ஓலைகுளம் கிராமத்தில் ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததாக அதே கிராமத்���ைச்...\nமைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு விரைவில் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே\nமைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு விரைவில் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்க...\nவசூல் கணக்கில் தில்லு முல்லு... அமேசானில் மாஸ்டர்..\n'நான் இருக்கறப்போ இன்னொரு பொண்ணு கேக்குதா’ - கணவனைக் கத்தியால் குத...\nஜஸ்ட் 2 கோடி வருஷம் தான்... மண்ணில் புதைந்தும் அப்படியே இருக்கும் ம...\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத...\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. நடந்தது என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86204/Shreyas-AND-Pant-rescued-DC-from-power-play-collapse-against-MI-in-IPL-2020-final", "date_download": "2021-01-27T20:27:24Z", "digest": "sha1:5CZDGAUVJBTRMIRN35VEDGB77YG72R64", "length": 8155, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சரிந்த அணியை மீட்ட ஷ்ரேயஸ் - பண்ட் இணை! | Shreyas AND Pant rescued DC from power play collapse against MI in IPL 2020 final | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசரிந்த அணியை மீட்ட ஷ்ரேயஸ் - பண்ட் இணை\nதுபாயில் நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடுகின்றன.\nடாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது .\nஷிகர் தவனும், மார்க்கஸ் ஸ்டாய்னிஸும் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர்.\nஇருவரும் பலமான பார்ட்னர்ஷிப் அமைப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் போல்ட் வீசிய முதல் பந்திலேயே அவுட்டானார் ஸ்டாய்னிஸ்.\nதொடர்ந்து ரஹானே மற்றும் தவானும் விக்கெட்டை இழக்க 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது டெல்லி.\nபின்னர் ஜோடி சேர்ந்த டெல்லியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும், ரிஷப் பண்டும் அணியை சரிவிலிருந்து மீட்கும் டாஸ்க்கை கையிலெடுத்தனர்.\nதொடக்கத்தில் இன்னிங்க்ஸை நிதானமாக தொடங்கிய இருவரும் கிரீஸில் செட்டானதும் மும்பை பவுலர்களின் பந்துவீச்சை அசால்டாக விளையாடினர்.\nஇருவரும் 96 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.\nபண்ட் 38 பந்துகளில் 56 ரன்களை குவித்து வெளியேறினார். அதில் 4 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும்.\nமறுபக்கம் ஷ்ரேயஸ் கூலாக விளையாடி வருகிறார்.\nகுதூகலத்துடன் பனிச்சறுக்கு விளையாடும் நாய்: வைரல் வீடியோ\nபாலியல் புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தையே தீவைத்து கொளுத்திய குற்றவாளி\nபட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு\nசீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன\nடெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்\nபட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுதூகலத்துடன் பனிச்சறுக்கு விளையாடும் நாய்: வைரல் வீடியோ\nபாலியல் புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தையே தீவைத்து கொளுத்திய குற்றவாளி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/998742/amp", "date_download": "2021-01-27T20:38:47Z", "digest": "sha1:4RN7NZTHMJRQGYTAAPDYVBF4RX333FSI", "length": 6271, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "மது விற்ற 9 பேர் கைது | Dinakaran", "raw_content": "\nமது விற்ற 9 பேர் கைது\nஈரோடு, நவ.23: ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஈரோடு எஸ்பி.க்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து, எஸ்பி. தங்கதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர்.\nஇதில் சட்ட விரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்ததாக 9 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், அரசு அனு���தியின்றி ஓட்டல் கடைகளிலும், தள்ளுவண்டி கடைகளிலும் மது அருந்த அனுமதித்தற்காக கடை உரிமையாளர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nகெட்டிசமுத்திரத்தில் குப்பை வண்டிகளை சிறை பிடித்த மக்கள்\n19 பேருக்கு கொரோனா இரு பெண்கள் பலி\nஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்\nரயில் நிலையத்தில் தொடர்ந்து 6 முறை ஒலித்த சைரனால் பரபரப்பு\nடெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வாகன பேரணி\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சரிவு\nஈரோட்டில் நாளை மின் தடை\nடாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nமுதலமைச்சர் ஆவோம் என எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்\nஈரோடு ஜோய் ஆலுக்காஸ் ஷோரூமில் செயின், வளையல் திருவிழா\nஅ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எதிர்க்கட்சிக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும்\nகொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் பயனாளிகள் தேர்வில் முறைகேடு\nகாதலித்த பெண் கிடைக்காததால் வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை\nதிம்பம் மலைப்பாதையில் லாரி பாறையில் மோதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1231915", "date_download": "2021-01-27T19:10:22Z", "digest": "sha1:PTJ5OOV5BGHFEO4T2LSZVLUK77MPRFIV", "length": 5014, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வோல்ட்டு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வோல்ட்டு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:19, 12 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n17:01, 12 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSivam29 (பேச்சு | பங்களிப்புகள்)\n17:19, 12 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSivam29 (பேச்சு | பங்களிப்புகள்)\n[[படிமம்:NISTvoltChip.jpg|thumb| NIST நிறுவனம் தரம் நிறுவும் வோல்ட்டு அலகுக்காக செய்த சோசப்சன் இணைப்புத் தொடர் நுண் சுற்று]]\n'''வோல்ட்டு''' என்பது [[மின்னழுத்தம்|மின்னழுத்தத்தை]] அளக்கப் பயன்படும் ஒரு [[மின் அலகு]]. இதன் குறியீடு (V). ஓர் (Ω) [[ஓம்]] ஓம்_(மின்னியல்)] [[மின்தடை]]யுள்ள ஒன்றில் ஓர் [[ஆம்பியர்]] [[மின்னோட்டம்]] பாயத் தேவையான [[மின்னழுத்தம்]] என்பது ஒரு வோல்ட்டு. இன்னொரு விதமாகச் சொல்வதானால், ஓரு [[கூலம்]] [[மின்மம்]] ([[மின்னேற்பு]]), ��கர்ந்து ஒரு [[ஜூல்]] அளவு [[வேலை]] (ஆற்றல்) செய்யப் பயன்படும் மின்னழுத்தம். வேறு ஒரு விதமாகக் கூறின் ஓர் ஓம் தடையுள்ள ஒன்றில் ஒரு [[வாட்]] அளவு [[மின்திறன்]] செலவாகப் பயன்படும் மின்னழுத்தம் ஒரு வோல்ட்டு ஆகும். இம் மின்னலகுக்கு இப்பெயரை இத்தாலிய மின்னியல் முன்னோடி அலெசான்றோ [[வோல்ட்டா]] அவர்களின் நினைவாக சூட்டப்பட்டது. இரவு வேளைகளில் அல்லது இருட்டான இடங்களில் பயன்படுதக் கையில் எடுத்துச் செல்லும் மின்னொளிக் குழலில் பயன்படும் [[மின்கலம்|மின்கலங்கள்]] ஓவ்வொன்றும் பெரும்பாலும் 1.5 V (வோல்ட்டு) அழுத்தம் தரவல்லது.\n== பரவலாக அறியப்படும் சில வோல்ட்டுகள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3060984", "date_download": "2021-01-27T21:09:22Z", "digest": "sha1:CW72VMIU5NGKBDUMW2GTOOFQVSGZ3IPI", "length": 11688, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பதினொன்றாம் பயஸ் (திருத்தந்தை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பதினொன்றாம் பயஸ் (திருத்தந்தை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபதினொன்றாம் பயஸ் (திருத்தந்தை) (தொகு)\n15:50, 16 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்\n483 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 மாதங்களுக்கு முன்\n15:37, 16 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJayarathina (பேச்சு | பங்களிப்புகள்)\n(removed Category:திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் using HotCat)\n15:50, 16 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathina (பேச்சு | பங்களிப்புகள்)\nபிப்ரவரி 10, 1939 அன்று [[திருத்தூதரக அரண்மனை]]யில் இறந்த இவர், [[புனித பேதுரு பேராலயம்|புனித பேதுரு பேராலய]] கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். இவரது கல்லறைக்கான இடத்தை அகழும்போது, இரண்டு அடுக்கு அடிநிலைக் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் கிடைக்கப்பட்ட எலும்புகளிலிருந்து அது [[புனித பேதுரு கல்லறை]] எனக் கண்டறியப்பட்டது.{{Cite web |last=Rev. William P. Saunders |date=13 பெப்ரவரி 2014 |title=Does the church possess the actual bones of St. Peter |url=http://catholicstraightanswers.com/church-possess-actual-bones-st-peter/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20151223055335/http://catholicstraightanswers.com/church-possess-actual-bones-st-peter/ |archive-date=23 டிசம்பர் 2015 |access-date=22 டிசம்பர் 2015 |website=Catholic Straight Answers |df=dmy-all}}{{Cite web |last=<\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல��� கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3064548", "date_download": "2021-01-27T19:27:48Z", "digest": "sha1:55HQ2EFC2NARKP5R4HOSP7UJQK2KB5JE", "length": 3367, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பென்சீன்சல்போனைல் குளோரைடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பென்சீன்சல்போனைல் குளோரைடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:52, 25 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்\n79 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 மாதங்களுக்கு முன்\n04:52, 25 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nகி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n04:52, 25 நவம்பர் 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nகி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\nபயனர் கணக்கு உருவாக்குவோர், தானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/ajgandha_mtl", "date_download": "2021-01-27T20:28:34Z", "digest": "sha1:FOVMUION7SDKADDMCCYAFRALIVTMTQVF", "length": 9406, "nlines": 239, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Ajgandha | National Health Portal of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/pura-nagar-movie-preview-news/", "date_download": "2021-01-27T18:58:29Z", "digest": "sha1:27HCOQ7FDBPV2LFQO5WDMUZJJ3MJVFLI", "length": 8226, "nlines": 61, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – சாதிக் கொடுமையைப் பற்றிப் பேச வரும் ‘புறநகர்’ திரைப்படம்..!", "raw_content": "\nசாதிக் கொடுமையைப் பற்றிப் பேச வரும் ‘புறநகர்’ திரைப்படம்..\nவள்ளியம்மாள் புரொடக்ஷன் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் ஜிம்னாஸ்டிக�� வீரர் கமல் கோவின்ராஜ் தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘புறநகர்.’\nஇந்தப் படத்தில் சுகாசினி, அஸ்வினி சந்திரசேகர் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மற்றும் தேனி முருகன், கதிரவ கண்ணன், செல்வம், தயாளன், ரகு, கணேஷ், தாம்பரம் சிங்கம் ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் அனல் அண்ணாமலை வில்லனாக அறிமுகமாகிறார்.\nஒளிப்பதிவு - விஜய் திருமூலம், இசை - E.L.இந்திரஜித், பாடல்கள் - ரா.தேவன், செல்லமுத்து, கானா லாலா, எடிட்டிங் - ஜெய்மோகன், நடனம் - ரவிதேவ், சரண் பாஸ்கர், மெட்டிஒலி சாந்தி, மக்கள் தொடர்பு - மணவை புவன், தயாரிப்பு – கமல் கோவின்ராஜ், கதை, திரைக்கதை, வசனம், சண்டை, இயக்கம் – ‘மின்னல்’ முருகன்.\nஇவர் இலங்கை தமிழர்களின் துயரத்தை சொல்லும் ‘எல்லாளன்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபடம் பற்றி இயக்குநர் ‘மின்னல்’ முருகன் பேசும்போது, \"சாதிக் கொடுமைதான் இப்போது நமது நாட்டின் தேசிய வியாதியாக இருக்கிறது. ஜாதிப் பிரச்சனையால் சமுதாயத்தில் வாழ முடியாத நாயகன் புகலிடம் தேடி புறநகரில் தஞ்சமடைகிறார்.\nஅந்த இடத்திலும் சமூகம் அவரை வாழவிடாமல் செய்கிறது. தன்னைப் பாதுகாத்துக் கொள்ள நாயகன் எத்தகைய முயற்சிகளை எடுக்கிறார் என்பதை கமர்ஷியலாக சொல்லும் படம்தான் இந்தப் ‘புறநகர்’ திரைப்படம்.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பை சென்னையைச் சுற்றிய புறநகர்ப் பகுதிகளிலேயே படமாக்கினோம். நான் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்தாலும் சண்டைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் அனைவரும் ரசிக்கும்படியான படமாக எடுத்துள்ளேன். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள கானா பாடல்கள் இந்த வருடத்தின் வெற்றிப் பாடல்கள் வரிசையில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை...\" என்றார்.\nactor kamal kovin raj actress ashwini actress suhasini director minnal murugan pura nagar movie pura nagar movie preview இயக்குநர் மின்னல் முருகன் திரை முன்னோட்டம் நடிகர் கமல் கோவின்ராஜ் நடிகை அஸ்வினி நடிகை சுகாசினி புற நகர் திரைப்படம் புற நகர் முன்னோட்டம்\nPrevious Post“நண்பி, மனைவியானால் என்ன நடக்கும்..”–சொல்கிறது ‘ஓ மை கடவுளே’ படம்”–சொல்கிறது ‘ஓ மை கடவுளே’ படம் Next Post“இப்போது சினிமாவில் ஜாதி பிரச்சினை அதிகமாகிவிட்டது” - இயக்குநர் கே.பாக்யராஜ் பேச்சு\nதெருக்கோடியில் பிறந்து நாகரீக வாழ்க்கைக்கு ஏங்கும் ஒருவனின் கதைதான் ‘முன்னா’ திரைப்பட��்..\nராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘ருத்ரன்’ படம் துவங்கியது..\nகிரிக்கெட் விளையாட்டை பின்னணியாகக் கொண்ட திரைப்படம் ‘திடல்’\nஆஸ்கர் போட்டியில் பங்கேற்கிறது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்..\nநடிகர் அருண் விஜய் தனது மகன் அர்னவ்வுடன் இணைந்து நடிக்கிறார்…\nஇயக்குநர் தேசிங்கு பெரியசாமி – இயக்குநர் அகத்தியனின் மகள் நிரஞ்சனா காதல் திருமணம்..\nதமிழ்ச் சினிமாவில் முதன்முதலாக ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர் யார் தெரியுமா\n‘யங் மங் சங்’ – பிரபுதேவாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அமையப் போகிறதாம்..\n“கர்ணன்’ திரைப்படத்தைப் பார்த்து அசந்துவிட்டேன்…” – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகிழ்ச்சி..\n‘பாடும் நிலா’ பாலுவிற்கு ‘பத்ம விபூஷன்’ விருது அறிவிப்பு..\n“மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குக் காரணம் விஜய் சார்தான்” – விஜய் சேதுபதி பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/of-the-plaintiff's-association-central-chennai-district", "date_download": "2021-01-27T20:15:22Z", "digest": "sha1:IV2OR3GMDEFP3SI7C5KKQG3A2C26UKT2", "length": 6110, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், ஜனவரி 28, 2021\nவாலிபர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டம் உதயம்\nசென்னை, ஜன. 29 - இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட அமைப்பு மாநாடு ஞாயிறன்று (டிச.29) கேரள சமாஜத்தில் நடை பெற்றது. இந்த மாநாட்டிற்கு மு.ப. மணிகண்டன் தலைமை தாங்கினார். மாநாட்டு பிரதிநிதிகளாக 160 பேர் பங்கேற்றனர். சங்கத்தின் மாநிலத் தலைவர் ரெஜீஸ் குமார் மாநாட்டை தொடங்கி வைத்தார். அறிமுக அறிக்கையை எஸ்.மஞ்சுளா சமர்ப்பித்தார். மாநில துணைச் செய லாளர் கார்த்தீஸ்குமார், வட சென்னை மாவட்டச் செய லாளர் சரவணதமிழன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ப.ஆறுமுகம் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து மாநிலச் செயலாளர் எஸ்.பாலா பேசினார். 21 பேர் கொண்ட மாவட்டக்குழுவின் தலைவ ராக கே.மணிகண்டனும், செயலாளராக எஸ்.மஞ்சுளா வும், பொருளாளராக சித்தார்த்தனும் தேர்ந்தெடு க்கப்பட்டனர்.\nTags வாலிபர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டம் உதயம்\nவாலிபர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டம் உதயம்\nபொய் வழக்கு ப��ிவுசெய்த காவல்துறைக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்....\nபோராடும் விவசாயிகள் மீதான மோடி அரசின் தாக்குதலுக்கு கண்டனம் முழங்குக... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஒகேனக்கல் உபரி நீரை ஏரி, குளங்களில் நிரப்பிடுக கோரிக்கை மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nதிருப்பூரில் துர்நாற்றம் வீசும் திடக்கழிவு மேலாண்மை கூடம் அப்புறப்படுத்தக்கோரி பொதுமக்கள் போராட்டம்\nஈஷா யோக மையத்தில் யானை தாக்கி இருவர் படுகாயம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/republic-day-in-chennai-chief-minister-governor's-participation", "date_download": "2021-01-27T20:41:49Z", "digest": "sha1:3GCUQMJSEFGEZMGATM5NQD5YS4VKQU37", "length": 8961, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், ஜனவரி 28, 2021\nசென்னையில் குடியரசு தின விழா: முதலமைச்சர்-ஆளுநர் பங்கேற்பு\nசென்னை,ஜன.26- நாட்டின் 71 ஆவது குடியரசு தின விழா மாநிலம் முழுமைக்கும் கோலாகல மாக கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மோட்டார் சைக்கிள்கள் புடை சூழ வந்தார். அவரை தலைமைச் செயலாளர் க.சண்முகம் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வருகை வந்தார். அவருக்கு எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பேரவைத் தலைவர் ப. தனபால் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வர வேற்றனர். இவ்விழாவில், தேசிய கொடியை ஆளுநர் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவியது. அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் நின்று பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். ராணுவப்படை, கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை, சி.ஆ��்.பி.எப்., தமிழ்நாடு சிறப்பு காவல் படை, சென்னை பெருநகர பெண்கள் காவல் படை, நீலகிரி படைப்பிரிவு, கேரளா காவல்படை பிரிவு, குதிரைப் படை, தீயணைப்பு, ஊர்க்காவல் படை உள்ளிட்ட 44 வகையான படைப் பிரிவினர் இதில் அணி வகுத்து வந்த னர். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் வீர தீர செயலுக்கான பதக்கங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதன் பிறகு பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன. கரகாட்டம், கோலாட்டம், பொய்க்கால் குதிரை, சாமரம் நடனம் நடைபெற்றன. அருணா சலச் பிரதேசம், காஷ்மீர், தெலுங்கானா ஆகிய மாநிலங்க ளின் கிராமிய கலை நிகழ்ச்சிகளும், மதுரை தப்பாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றன. பல்வேறு அரசுத்துறைகளின் அலங்கார ஊர்தி அணிவகுப்புகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் முப்படை தளபதிகள், காவல் துறைத் தலைவர் திரிபாதி, சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷாகி அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள், வெளிநாட்டு தூதர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nTags சென்னையில் குடியரசு தின விழா முதலமைச்சர்-ஆளுநர் பங்கேற்பு\nசென்னையில் குடியரசு தின விழா: முதலமைச்சர்-ஆளுநர் பங்கேற்பு\nபொய் வழக்கு பதிவுசெய்த காவல்துறைக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்....\nபோராடும் விவசாயிகள் மீதான மோடி அரசின் தாக்குதலுக்கு கண்டனம் முழங்குக... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஒகேனக்கல் உபரி நீரை ஏரி, குளங்களில் நிரப்பிடுக கோரிக்கை மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nதிருப்பூரில் துர்நாற்றம் வீசும் திடக்கழிவு மேலாண்மை கூடம் அப்புறப்படுத்தக்கோரி பொதுமக்கள் போராட்டம்\nஈஷா யோக மையத்தில் யானை தாக்கி இருவர் படுகாயம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/villupuram,-thiruvannamalai-top-stories", "date_download": "2021-01-27T20:19:37Z", "digest": "sha1:BTCZV3XGMPTM55RKVVUZDR2KWRPXYRZS", "length": 12452, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், ஜனவரி 28, 2021\nவிழுப்புரம், திருவண்ணாமலை முக்கிய செய்திகள்\nமாற்று இடம் வழங்க விழுப்புரம் ஆட்சியர் ஒப்புதல்\nவிழுப்புரம், ஆக. 31- நெடுஞ்சாலைத்துறையால் இடிக்கப் பட்ட குடியிருப்புகளுக்கு ஒருவார காலத்தில் மாற்று இடம் வழங்கப்படும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விழுப்பு ரம் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். திருக்கோயிலூர் வட்டம் தடுத்தாட் கொண்டூர் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வந்த ஆறுமுகம், ராமச் சந்திரன், குபேந்திரன், கலியன் ஆகிய நான்கு பேரின் குடியிருப்புகளை, அந்த இடம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் என்று கூறி அதிகாரிகள் புதனன்று (ஆக. 28) இடித்தனர். இவர்கள் கடந்த 1993ஆம் ஆண்டு பட்டா கேட்டு திருக்கோவிலூர் வட்டாட்சியர், முதல மைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மனு அளித்தும் இவர்க ளுக்கு பட்டா வழங்கப்படவில்லை. அதேபோல் உளுந்தூர்பேட்டை வட்டம் கோட்டையாம்பாளையம் கிராமத்தில் பூங்கொடி என்பவர் அரசு இடத்தை ஆக்கிர மித்து வீடு கட்டியுள்ளதாகக் கூறி அவரது வீட்டை இடிப்பதற்கு வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளியன்று (ஆக. 30) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் தலைமை யில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் ஏ.வி.ஸ்டாலின்மணி, துணைச்செயலாளர் எஸ்.ஜோதிராமன், நிர்வாகி கே.எம்.ஜெயராமன் ஆகியோர் வீடு இடிக்கப்பட்டது குறித்தும், அவர்களுக்கு உடனடியாக மாற்று இடம் வழங்கவும், வீடு கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் ஒருவார காலத்தில் தடுத்தாட்கொண்டூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மாற்று இடம் வழங்கப்படும் எனவும், அதுவரை இரு குடும்பத்தினர் அங்குள்ள அரசுப் பள்ளிக் கூடத்தில் தங்கிக் கொள்ளவும் அனுமதி அளித் தார். அதேபோல் கோட்டயாம்பாளையம் கிரா மத்தில��� பூங்கொடி குடும்பத்தின் நிலம் பிரச் சனை தொடர்பாக நேரில் வந்து ஆய்வு செய்து, தீர்வு காண்பதாகவும் உறுதி யளித்தார்.\nவேங்கிக்கால் ஏரியில் மண்கொள்ளையை தடுக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை\nதிருவண்ணாமலை, ஆக. 31- திருவண்ணாமலையில் வேங்கிக்கால் ஏரியில் தூர் வாருவதாக கூறி அதிகாரிகள் துணையுடன், ரியல்எஸ்டேட் அதிபர்கள் ஆயிரக்கணக் கான லோடுக்கு மேல் மண் கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் மனு அளிக்கப்பட்டது. கட்சியின் மாவட்டச் செய லாளர் எம்.சிவக்குமார், மாவட்ட ஆட்சியரிடம் அளித் துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது, மத்திய அரசின் நீர் மேலாண்மை கொள்கையின் ஒரு பகுதியாக, ஜல் சக்தி அபியான் என்ற திட்டத்தை அறிவித்து, அந்த திட்டத் தின்படி ஏரி குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாக்க வும், தூர்வாரவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரியில் ஜல் சக்தி அபியான் திட்டதிற்கான பணிகள் கடந்த 2ஆம் தேதி பணிகள் துவக்கப்பட்டது. ஆனால் ஏரியை தூர் வருவ தற்கு பதிலாக, ஏரியில் உள்ள மண்ணை விற்பனை செய்து வருகின்றனர். நீர்நிலைகளை தூர்வாறுதல் என்பது, அதிக பட்சம் 2 அடி முதல் 3 அடி வரை மட்டுமே தூர்வார வேண்டும். ஆனால் வேங்கிக் கால் ஏரியில் 7 முதல் 10 அடி வரை பள்ளம் தோண்டி பத்துக்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் மூலம், 20க்கும் மேற்பட்ட லாரிக ளில் மண் கொள்ளையடிக் கப்படு கிறது. அந்த மண், ரியல் எஸ்டேட் நிறுவனங்க ளுக்கும், தனி நபர்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. எனவே மேற்கண்ட மணல் கொள்ளையை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.\nபொய் வழக்கு பதிவுசெய்த காவல்துறைக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்....\nபோராடும் விவசாயிகள் மீதான மோடி அரசின் தாக்குதலுக்கு கண்டனம் முழங்குக... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்....\nகாவிக்கொடி ஏந்திய பாரதமாதா படத்துடன் தேசியக் கொடியேற்றி அவமதித்த பாஜக ஊராட்சி மன்றத் தலைவர்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுட��யிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஒகேனக்கல் உபரி நீரை ஏரி, குளங்களில் நிரப்பிடுக கோரிக்கை மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nதிருப்பூரில் துர்நாற்றம் வீசும் திடக்கழிவு மேலாண்மை கூடம் அப்புறப்படுத்தக்கோரி பொதுமக்கள் போராட்டம்\nஈஷா யோக மையத்தில் யானை தாக்கி இருவர் படுகாயம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/09/12_3.html", "date_download": "2021-01-27T19:01:38Z", "digest": "sha1:EXFASX5PJFIL6SOLLPYKVJNYVL4RHENK", "length": 5638, "nlines": 99, "source_domain": "www.adminmedia.in", "title": "12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு உடனடி வேலை - ADMIN MEDIA", "raw_content": "\n12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு உடனடி வேலை\nSept 03, 2020 அட்மின் மீடியா\nதேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் பணி. 12ம் வகுப்பு மற்றும் டைப்ரைட்டிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nபிளஸ் 2 மற்றும் தட்டச்சு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.\nடேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பணிக்கு 18முதல் 25 வயது\nமற்ற பணிகளுக்கு 18 முதல் 27 வயது\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nடிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை: டவுன்லோட் செய்வது எப்படி\nஉங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை டவுன்லோடு செய்யவேண்டுமா\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nஉங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை டவுன்லோடு செய்யவேண்டுமா\nமுதல்வன் பட பாணியில் 19 வயது கல்லூரி மாணவி ஒரு நாள் முதல்வர்\nஇனி வாட்ஸப்பில் மெசஜ் அனுப்புவது போல் பணம் அனுப்பலாம் நடைமுறைக்கு வந்தது வாட்ஸப் பேமண்ட்\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nFACT CHECK: தடுப்பூசி போடுவது போல மருத்துவர்கள் நடித்தார்களா\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/desan/desan00063.html", "date_download": "2021-01-27T18:39:30Z", "digest": "sha1:6DJMFOFV3BBQBMHCHBGU2TIAAOTR4B6B", "length": 10337, "nlines": 172, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } நகுலன் வீட்டில் யாருமில்லை - Nagulan Veettil Yaarumillai - சிறுகதை நூல்கள் - Shortstory Books - தேசாந்திரி பதிப்பகம் - Desanthiri Pathippagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\n20% - 50% தள்ளுபடி விலையில் கிடைக்கும் நூல்கள்\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nகூகுள் பே (GPAY) மூலம் பணம் அனுப்ப கீழ்க்கண்ட ஜி பே பேசி (G Pay Phone) மற்றும் ஜி பே ஐடி (G Pay Id) பயன்படுத்தவும். பின்னர் தாங்கள் விரும்பும் நூல்களின் விவரம் மற்றும் தங்கள் முகவரியை எமக்கு வாட்சப் / எஸ்.எம்.எஸ் அனுப்பவும் (பேசி: 9444086888)\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nநகுலன் வீட்டில் யாருமில்லை - Nagulan Veettil Yaarumillai\nதள்ளுபடி விலை: ரூ. 135.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தக் குறுங்கதைகளின் தொகுப்பு கச்சிதத்துடனும் படிமத்தன்மையுடனும் எழுதப்பட்டுள்ளன. மிகக் கூர்மையான அங்கதத்தினையும் தத்துவ நோக்கையும் வெளிப்படுத்தும் இக்கதைகள் மரபான நம்பிக்கைகள், கவித்துவமான உருவகங்கள் வழியே நவீன வாழ்வு குறித்து தீவிரமான பிரக்ஞையைக் கொண்டிருக்கின்றன.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nதாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு\nமாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்\nஅக்னிச் சிறகுகள் - மாணவர் பதிப்பு\nஒன்றே சொல் நன்றே சொல் பாகம் -6\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2021 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pagetamil.com/165733/", "date_download": "2021-01-27T19:57:10Z", "digest": "sha1:OFVI2FDZ3N6BOLMMBOKVGBDBI5MROAPK", "length": 11845, "nlines": 140, "source_domain": "www.pagetamil.com", "title": "கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியாக வைத்தியர் அஸ்மி கடமையை பொறுப்பேற்றார் | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியாக வைத்தியர் அஸ்மி கடமையை பொறுப்பேற்றார்\nகல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியாக வைத்தியர் அஸ்மி கடமையை பொறுப்பேற்றார்.\nகல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணனின் பணிப்புரைக்கமைய கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\n2021.01.01 முதல் செயற்படும் வண்ணம் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வைத்திய பொது சேவையில் 20வருட காலத்தை நிறைவு செய்துள்ள வைத்தியர் ஏ.ஆர்.எம்.அஸ்மி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும் மருதமுனை மாவட்ட வைத்தியசாலை உள்ளிட்டவைகளில் பணியாற்றியதுடன் மருதமுனை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியராகவும் இரண்டு வருடங்களாக பணியாற்றி வருகிறார்.\nகல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியர் ஏ.ஆர்.எம்.அஸ்மி மருதமுனை கொரோனா சிகிச்சை நிலையத்தின் பணிகளையும் தொடர்ந்து முன்னெடுக்க பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.\nகல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய றிஸ்னி முத்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅதன் அடிப்படையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியாக ஏ.ஆர்.எம்.அஸ்மி தனது கடமைகளை இன்று (02) பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஇந்த நிகழ்வில் மேற்பார்வை பொது சுகாதார உத்தியோகத்தர் ஏ.எம்.பாறூக், பொதுச் சுகாதார பரிசோதகர்களான அப்பாஸ் எம்.நியாஸ், ஜே.எம்.நிஜாமுத்தீன், ஜ.எல்.எம்.இத்ரிஸ், எம்.ரவிச் சந்திரன், எம்.ஜுனைத்தீன், பொதுச் சுகாதார தாதிய உத்தியோகத்தர் எச்.ஏ.சி.பெரேரா, மேற்பார்வை மருத்துவ மாது உத்தியோகத்தர்\nஎம்.எச்.யூ.சல்மா, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.ஏ.ஹாறூன், நிகழ்ச்சி திட்டமிடல் உத்தியோகத்தர் சகுந்தலா, சுகாதார உதவியாளர் ஏ.சேக் அப்துல்லாஹ் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.\nமண் கழுவுதலை நிறுத���தக் கோரி நாசிவன்தீவு மக்கள் பெரும் போராட்டம்\nமட்டு மிக்கேல் தேசிய பாடசாலை மாணவனிற்கு கொரோனா\nஉயிரிழந்த இந்திய மீனவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி\nசிவகார்த்திகேயன் பட நாயகிக்கு திடீர் திருமணம்\nபிரபல நடிகைக்கு மயக்க மருந்து கொடுத்து வல்லுறவு: ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ இயக்குநர் மீது...\nஞாயிற்றுக்கிழமைகளில் உக்கிரமாக இருப்பார்கள்: மகள்களை நரபலி கொடுத்த பேராசிரிய தம்பதி பற்றிய அதிர்ச்சி தகவல்\n‘ஓர் இரவு பொறுங்கள்… எங்கள் குழந்தைகள் உயிர்த்தெழுவார்கள்’: மகள்களை நரபலி கொடுத்த பேராசிரிய தம்பதியால்...\nபிக்பொஸ் பிரபலம் தூக்கிட்டு தற்கொலை\nபெற்றோருக்கு தூக்க மாத்திரை கொடுத்த 15 வயது மாணவி; நள்ளிரவில் வீடு புகுந்து ஆசிரியர்...\nகுருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன; பொலிஸ் நிலையத்தில் ரவிகரன்...\nமுல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், அப்பகுதி கிராம மக்களின் சார்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இன்று...\nமுல்லைத்தீவில் 5 கோடி பெறுமதியான வலம்புரி சங்குடன் 2 பேர் கைது\nவடக்கில் 15 பேருக்கு தொற்று\nமண் கழுவுதலை நிறுத்தக் கோரி நாசிவன்தீவு மக்கள் பெரும் போராட்டம்\nநாளை மறுதினம் தடுப்பூசி திட்டம் ஆரம்பம்: விரும்பியவர்களிற்கு மட்டுமே செலுத்தப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/39804", "date_download": "2021-01-27T20:19:36Z", "digest": "sha1:JPT7QHQIFSPKGWV7ML3BE3CEWLJ34EBX", "length": 7106, "nlines": 75, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,நாகராஜா உதயசூரியன் அவர்கள் ஜெர்மனியில் காலமானார்-விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டியைச் சேர்ந்த,நாகராஜா உதயசூரியன் அவர்கள் ஜெர்மனியில் காலமானார்-விபரங்கள் இணைப்பு\nயாழ். அல்லப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, ஜெர்மனி St. Ingbert ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகராஜா உதயசூரியன் அவர்கள் 08-04-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற நாகராஜா, விஜயலக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம், செல்லபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nராதா அவர்களின் அன்புக் கணவரும்,\nஅபிரா, அனுஷ்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nஉதயச்சந்திரிகா(ஜெர்மனி), உதயசாந்தி(இலங்கை), உதயச்சந்திரன்(ஜெர்மனி), உசாந்தினி(ஜெர்மனி), உமாபாலினி, தர்சினி, தயாளன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nதுஷியந்தி, சுகிர்தன், கீர்த்தனன், சுதர்சன், துவாரகா, கீர்த்த்னா, கிஷோத், மிதுன், சரணி ஆகியோரின் அன்பு மாமாவும்,\nமுருகதாசன்(ஜெர்மனி), ரவிச்சந்திரன்(டோகா), சுஜீவன்(ஜெர்மனி), சுபாஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nPrevious: மண்கும்பானைச் சேர்ந்த,சித்ராங்கன்-அனுஷியா தம்பதிகளின் திருமண நாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு\nNext: அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகனின் மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவின் முழுமையான வீடியோப் பதிவு இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_72.html", "date_download": "2021-01-27T18:41:30Z", "digest": "sha1:FP3RKCNRF7WVPZN4E7A3AXUFPKXIWI2U", "length": 4693, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: புதிய அரசியலமைப்பு நாட்டுக்கு அவசியமில்லை: பௌத்த பீடங்கள் கூட்டாக அறிவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபுதிய அரசியலமைப்பு நாட்டுக்கு அவசியமில்லை: பௌத்த பீடங்கள் கூட்டாக அறிவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 05 July 2017\nபுதிய அரசியலமைப்பினை அறிமுகப்படுத்தும் தேவை ஏதும் தற்போது ஏற்படவில்லை என்று மூன்று பௌத்த பீடங்களும் கூட்டாக அறிவித்துள்ளன.\nநேற்று செவ்வாய்க்கிழமை மாலை சந்திப்பொன்றை மேற்கொண்ட மூன்று பௌத்த பீடங்களினதும் மகாநாயக்க ���ேரர்கள், இந்த முடிவை ஒருமனதாக எடுத்துள்ளனர்.\nதற்போதுள்ள அரசியலமைப்பை அவ்வாறே தொடர்ந்தும் பேணுவது பொருத்தமானது என்றும், எனினும், தேர்தல் முறையை மட்டும் மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n0 Responses to புதிய அரசியலமைப்பு நாட்டுக்கு அவசியமில்லை: பௌத்த பீடங்கள் கூட்டாக அறிவிப்பு\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகாவிய தலைவன் கோத்தா:அவிழ்த்து விட்டது சிங்கள தேசம்\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: புதிய அரசியலமைப்பு நாட்டுக்கு அவசியமில்லை: பௌத்த பீடங்கள் கூட்டாக அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consumer.org.my/ta/contact-us-english-tamil/", "date_download": "2021-01-27T20:39:06Z", "digest": "sha1:PLXTYG45PNPRKZRDHZMSSFISOVYMXV3Z", "length": 6869, "nlines": 65, "source_domain": "consumer.org.my", "title": "Contact Us Tamil – Consumers Association Penang", "raw_content": "\nபுகார் செய்ய விரும்பும் பயனீட்டாளர்களை நாங்கள் வரவேற்கின்றோம். உங்கள் புகார் பாரத்தைப் பூர்த்தி செய்ய இப்பகுதியைப் பார்க்கவும். உங்கள் புகார் சுருக்கமாகவும் தேவையான தகவல்களைத் தெளிவாகவும் குறிப்பிட வேண்டும். எங்களிடம் புகார் செய்வதற்கு முன் உங்கள் பிரச்சனையை சுயமாக தீர்ப்பதற்குத் தாங்கள் முயற்சி எடுத்திருக்க வேண்டும் என்பது எங்களது தாழ்மையான எதிர்பார்ப்பு. அதனை நீங்கள் இன்னும் செய்யதாதிருந்தால், முதலில் அதை செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம். அநேக புகார்ககள் இந்த முறையில் தீர்க்கப்பட்டிருக்கின்றன. அப்படி நீங்கள் முயற்சி செய்து பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாமல் இருந்தால், எத்தகைய நடவடிக்கைகளை எடுத்தீர்கள் என்பதை எங்களுக்கு விவரமாக தெரியப்படுத்தவும். நீங்கள் அனுப்பும் புகாருடன், புகார் சம்பந்தமான ஆவணங்கள் உதாரணத்திற்கு விலைபட்டியல், ரசீது, பழுது செய்யப்பட்ட விரங்கள் போன்றவை இணைக்கப்பட வேண்டும். அப்படி ஆவணங்கள் தேவையில்லாத புகார்களாக இருந்தால் உதாரணத்திற்கு பேருந்து அல்லது வாடகை கார் போன்றவை பற்றிய புகார்களாக இருந்தால் தேதி, நேரம், சம்பவம் நடந்த இடம், முக்கியமாக வண்டி எண் போன்றவை இணைக்கப்பட வேண்டும். பூர்த்திச் செய்யப்பட்ட புகார் பாரம் அது தொடர்பான் நகல் ஆவணங்கள் consumerofpenang@gmail.com என்ற மின் அஞ்சல் அல்லது 04-8298109 தொலைநகல் வழி அனுப்பப்பட வேண்டும். பயனீட்டாளர்கள் புகாரகளைத் தீர்த்து வைப்பதற்கு நாங்கள் முய்றசி சொய்வோப், ஆனால் எல்லாப் பிர்சைனகளும் தீர்க்கப்பட்டு விடும் என்பதற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்க இயாலாது. அதேப்போல் குறிப்பட்ட காலக்கட்டத்திற்குள் உங்கள் பிரச்சனை தீர்க்கப்பட்டு விடும் என்று உறுதியும் கூறபடமாட்டது. காரணம் ஒவ்வொரு புகாரும் அதன் தன்மை, எந்த அளவுக்கு குழப்படியானது போன்றவை வைத்தே இது தீர்மானம் செய்யப்படும் சில நேரங்களில் எங்களின் கடிதம் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்டவர்கள் பிரச்சனையை முடித்துக் கொள்ள விரும்பி நேரடியாக புகார்தாரருடன் தொடர்பு கொள்வார்கள்.. அப்படி அது நடந்தால் பயனீட்டாளர்கள் புகார்தாதருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், எங்களிடமும் அதுப் பற்றி தெரியப்படுத்த வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/varaahi-condemns-censor-board-054728.html", "date_download": "2021-01-27T19:54:11Z", "digest": "sha1:6DEDAVLEHTX7MZKHI62BJXU2R3HFPEAH", "length": 19890, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பபபா, இஅமுகு இதெல்லாம் ஓகே... ‘சிவா மனசுல புஷ்பா’னு பேர் வச்சா தப்பா? : வாராகி ஆவேசம் | Varaahi condemns censor board - Tamil Filmibeat", "raw_content": "\n3 hrs ago சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\n4 hrs ago லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்\n4 hrs ago சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி\n4 hrs ago குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் \nNews ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்��ன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபபபா, இஅமுகு இதெல்லாம் ஓகே... ‘சிவா மனசுல புஷ்பா’னு பேர் வச்சா தப்பா\nசிவா மனசுல புஷ்பா’னு பேர் வச்சா தப்பா\nசென்னை: சிவா மனசுல புஷ்பா படப்பெயரை மாற்றச் சொல்லி தொடர்ந்து நெருக்கடி வருவதாகவும், உரிய நீதி கிடைக்காத பட்சத்தில் நீதிமன்றம் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் நடிகர் வாராகி தெரிவித்துள்ளார்.\nஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'சிவா மனசுல புஷ்பா'. நடிகர் வாராகி தயாரித்து இயக்கி நடித்திருக்கும் இந்தப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nகாரணம் இதே பெயரில் உள்ள சில முக்கிய கட்சித் தலைவர்கள் இருவர் தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியானது தான். இப்படத்தின் போஸ்டர்களிலும் நடிகர்கள் ஏறக்குறைய அதே போன்று போஸ் கொடுக்க, பிரச்சினை தீவிரமானது. பிரச்சினைகளும், எதிர்ப்பும் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.\nஇந்நிலையில் சென்சாரில் பிரச்சினை ஏற்பட்டதால் இப்படம் ரிலீஸ் ஆவதே தற்போது பெரும் கேள்விக்குறியாகி இருக்கிறது. ஆனால், எப்படியும் நீதிமன்றம் வரை சென்றாவது இப்படத்தை ரிலீஸ் செய்வது உறுதி எனத் தெரிவித்துள்ளார் வாராகி.\nஇது குறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது:\n\"கடந்த ஜூலை-16ஆம் தேதி 'சிவா மனசுல புஷ்பா படத்தை சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டினோம். படமே ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் தான். ஆனால் இரண்டரை மணி நேரத்திற்கும் அதிகமாக படத்தை பற்றி அதிகாரிகள் விவாதித்தார்கள். சில வசனங்களை மியூட் செய்ய சொன்னார்கள், சில காட்சிகளை நீக்க சொன்னார்கள். நானும் அதற்கு சரி என்று சொன்னேன்.\nஆனால் எனக்கு சான்றிதழ் கிடைக்கவில்லை. மீண்டும் அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, சென்சார் போர்ட் தலைவருக்கு படத்தை அன���ப்பியிருப்பதாகக் கூறினார்கள். பின்னர் எனக்கு வந்த நோட்டீசில், படத்தின் தலைப்பை மாற்றும்படி சொல்லியுள்ளார்கள். ஆனால் அதற்கான காரணத்தை கூறவில்லை.\nசென்சார் போர்டு விதிமுறைகளின் படி படத்தின் தலைமைப்பை மாற்றச் சொல்லும் அதிகாரம் அதன் உறுப்பினர்களுக்கு இல்லை. அதேநேரத்தில், ஏன் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்பதற்கான காரணத்தை கூற மறுக்கிறார்கள். சிவா, புஷ்பா ஆகிய பெயர்கள் என்ன தடை செய்யப்பட்டவைகளா அப்படி என்ன தவறு இருக்கிறது அந்த தலைப்பில்.\nஇருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்துக்கு மட்டும் எப்படி தலைப்பை மாற்றச் சொல்லாமல் அப்படியே சான்றிதழ் அளித்தார்கள். ரஜினியின் கபாலி படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருந்தும், அதற்கு எப்படி யு/எ சான்று வழங்கினார்கள். அதேபோல பல்லு படாமா பாத்துக்கனு ஒரு படம் எடுக்கப்படுது. பெரிய நடிகர்களின் படங்களுக்கு ஒரு விதமாகவும், சிறு பட்ஜெட் படங்களுக்கு ஒரு விதமாகவும் சென்சார் போர்ட் உறுப்பினர்கள் பாரபட்சம் காட்டுகிறார்கள்.\nதிரைப்படத்துறைக்கு சம்பந்தமே இல்லாத ஆட்கள் தான் சென்சார் போர்டு உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களால் எப்படி படத்துக்குசரியாக சான்று அளிக்க முடியும். சிவா மனசுல புஷ்பா என்ற தலைப்பில் என்ன தவறு இருக்கிறது. நான் யாரையும் குறிப்பிட்டு இந்த பெயரை வைக்கவில்லை. அவர்களாக எதையாவது பொருத்திப்பார்த்தால் அதற்கு நான் பொறுப்பில்லை.\nபுஷ்பா புருஷன் யாருன்னு கூட பெயரை மாற்றலாம் தான். ஆனால் காரணமே இல்லாமல் நான் ஏன் அதை செய்ய வேண்டும். நான் தற்போது மேல்முறையீடு செய்துள்ளேன். அதிலும் நியாயம் கிடைக்கவில்லை என்றால், நீதிமன்றம் சென்றாவது படத்தை நிச்சயம் வெளியிடுவேன். இந்த விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கமும் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,\" என வாராகி தெரிவித்தார்.\nசென்சார் வழங்க கண்டிஷன் போடும் கவுதமி... நீதிமன்றத்துக்கு செல்ல இயக்குனர் முடிவு\n'சிவா மனசுல புஷ்பா' படத்தை வெளியிட தடைவிதித்த சென்சார்.. போர்க்கொடி தூக்கும் இயக்குனர்..\nவச்சாச்சு செக்.. இனி ஒடிடி தளத்திற்கும் சென்சார்.. ஆபாச காட்சிகள் இனி கத்தரிக்கப்படும்\n”பெண்களை அனுமதி இன்றி தொடுவது சட்டபடி குற்றம்’’ டைட்டில் கார்டு போட .. விஜய் ஸ்ரீ ஜி கோரிக்கை\nகடவுள் கிருஷ்ணரை ஆபாசமாக சித்தரிப்பதா.. கொதித்தெழுந்த நெட்டிசன்ஸ்.. டிரெண்டாகும் #Censor_Web_Series\nஆபாச காட்சிகளுக்கு அளவே இல்லை.. மத பிரச்சனை கிளப்பும் வெப்சீரிஸ்கள். டிரெண்டாகும் #CensorWebSeries\n18 இடங்களில் மியூட்... பீட்டா பற்றி பேசக்கூடாது ... ஒரு வழியாக 'மெரினா புரட்சி'க்கு யூ சான்றிதழ்\nசென்சாருக்கு போயிட்டு அப்படியே திரும்பி வந்த வந்தா ராஜாவாதான் வருவேன் #VRV\n#Viswasam சென்சார் சான்று வந்துடுச்சு: 2.32 மணிநேரம் தல தரிசனம்\n'மெரினா புரட்சி'... உலகத்துல எங்க வேணும்னாலும் ரிலீஸ் செய்யலாம்... ஆனால் தமிழ்நாட்டில்\n2.0.. ஷங்கர் இயக்கிய படங்களிலேயே இது தான் மிகக்குறைவு.. எதில் தெரியுமா\n“கமலின் அரசியல் பிரவேசம், 22 கட், கேள்விகளுக்குப் பதில்”.. விஸ்வரூபம் 2 பார்க்க இதோ 6 காரணங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: siva manasula pushpa censor title problem tamil cinema சிவா மனசுல புஷ்பா வாராகி சென்சார் பிரச்சினை தலைப்பு தமிழ் சினிமா\n26 வயது இளம் நடிகை மர்ம மரணம்.. அவசர அவசரமாக நடந்த இறுதிச்சடங்கு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nகையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்\nசைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ\n10 Years Love இன்ப துன்பத்தில் இருந்த காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து | PSB + Rajvel\nBigg Boss Kondattam | நாங்க எல்லாம் Friends தான், அப்போ vote போட்ட நாங்க\nதலைய மிஞ்சும் Kutty Thala | உலகளவில் டிரெண்டாகும் Adhvik Ajith\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF/?page-no=2", "date_download": "2021-01-27T20:09:13Z", "digest": "sha1:BNYVTKSADY62DMT6WTK6RBHTPHQCGN4W", "length": 7007, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Page 2 மோசடி நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகர் சங்க கணக்கில் புள்ளி விபரம் இல்லை.. மோசடி நடந்துள்ளது: வாராகியின் எக்ஸ்குளூசிவ் பேட்டி\nசினிமா தயாரிக்கிறேன் என்ற பெயரில் ஒரு நூதன மோசடி\nரூ 300 கோடி மோசடி.. எஸ்எஸ்ஆர் மகள் புகார்... ரியல் எஸ்டேட் உரிமையாளர் - மகன் கைது\nஇயக்குநர் மிஷ்கின் பெயரில் ஒரு மோசடி... உஷார் மக்களே\nசினிமா எடுப்பதாகக் கூறி சொத்துக்களை ஆட்டயப் போட்ட இயக்குநர்... கஞ்சா கருப்பு போலீசில் புகார்\nநடிகை புவனேஸ்வரியின் தியேட்டரை மோசடியாய் அபகரித்தவர் ��ீது வழக்கு பதிவு\nஇரிடியம் மோசடி பின்னணியில் ஒரு புதுப்படம்... இருக்கவே இருக்கார் பவர் ஸ்டார்\nஎன் பெயரில் மோசடி நடக்கிறது - காஜல் அகர்வால் ஆவேசம்\nஒரு ஜீரோவை தொழிலதிபராக்கிய இளையராஜா மீது சேறு பூசும் அகி மியூசிக்\nஅரண்மனை கதை காப்பி.. ரூ 50 லட்சம் மோசடி செய்ததாக சுந்தர் சி மீது தயாரிப்பாளர் புகார்\nஇளையராஜா கச்சேரி என்று சொல்லி வெளிநாட்டில் வசூல் மோசடி\nநடிகை சனா கானிடம் ரூ 9 லட்சம் மோசடி.. பூனம் கண்ணா கைது\n10 Years Love இன்ப துன்பத்தில் இருந்த காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து | PSB + Rajvel\nBigg Boss Kondattam | நாங்க எல்லாம் Friends தான், அப்போ vote போட்ட நாங்க\nதலைய மிஞ்சும் Kutty Thala | உலகளவில் டிரெண்டாகும் Adhvik Ajith\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/10/22072740/October-22-Todays-petroldiesel-price-situation.vpf", "date_download": "2021-01-27T21:00:52Z", "digest": "sha1:EGR7FVWRCLZOEMLX56LHUHLZMP2GQ6ZA", "length": 9538, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "October 22: Today's petrol-diesel price situation || அக்டோபர் 22: இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅக்டோபர் 22: இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 84.14 ரூபாய் என விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 07:27 AM\nநாடு முழுதும் வைரஸ் பரவலை தடுக்க மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மே மாதம் வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் மாதம் முதல் அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.\nஇதன்படி சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84.14 ரூபாய், டீசல் லிட்டர் 75.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், பெட்ரோல் விலை 31வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை. டீசல் விலையிலும் 21வது நாளாக மாற்றம் செய்யப்படாமல் ஒரே விலையில் நீடிக்கிறது.\nசென்னையில் 31ஆவது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14-க்கும், 21 வது நாளாக மாற்றம் செய்யப்படாமல் ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை கடந்த நான்கு வாரங்களாக மாற்றமின்றி காணப்படுவது வாகன ஓட்டிகளிடையே ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.\n1. அக்டோபர் 21: இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்\nசென்னையில் ப��ட்ரோல் லிட்டருக்கு 84.14 ரூபாய் என விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.\n2. அக்டோபர் 20: இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 84.14 ரூபாய் என விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஜனவரி 26 குடியரசு நாளானது எப்படி\n2. எம்.ஜி.ஆர். சமாதி அருகில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைக்கிறார்\n3. விடுதலை ஆகும் சசிகலா 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என தகவல்\n4. சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில் இரட்டை கொலை: தங்கம் கொள்ளை\n5. சென்னை கடற்கரை சாலையில் குடியரசு தின கொண்டாட்டம்: தமிழக அரசு விருதுகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95/", "date_download": "2021-01-27T20:15:04Z", "digest": "sha1:LKZUOCU2ETPQG67ES7DHR6K5OYQP2BHC", "length": 6338, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "அறிவியல் நோக்கில் ஆன்மீக அதிசயங்கள் - Nilacharal", "raw_content": "\nHomeSpiritualஅறிவியல் நோக்கில் ஆன்மீக அதிசயங்கள்\nஇந்து மதம் வெறும் மதம் மட்டுமில்லை, ஒரு வாழ்க்கை முறை அதில் அடங்கியுள்ள ஏராளமான ரகசியங்களை இன்றைய நவீன அறிவியல் ஆராய்ந்து வியக்கிறது. இப்படிப்பட்ட ரகசியங்களைத் தெளிவாக அறியத் தரும் நூல் இது அதில் அடங்கியுள்ள ஏராளமான ரகசியங்களை இன்றைய நவீன அறிவியல் ஆராய்ந்து வியக்கிறது. இப்படிப்பட்ட ரகசியங்களைத் தெளிவாக அறியத் தரும் நூல் இது இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள தமிழ்நாட்டுக் காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குநரும், தமிழறிஞருமான திரு சு.ஸ்ரீபால் அவர்கள், “இதிலுள்ள இருபத்தேழு கட்டுரைகள் இருபத்தேழு நட்சத்திரங்களைப் போல ஜொலிக்கின்றன. ஒரு கட்டுரையைப் படித்தால் அது முன்பு படித்த கட்டுரையை விடச் சிறந்தது என்று எண்ணத் தோன்றுகிறது” எனப் பாராட்டியுள்ளார்.\n அதில் அடங்கியுள்ள ஏராளமான ரகசியங்களை இன்றைய நவீன அறிவியல் ஆராய்ந்து வியக்கிறது. இப்படிப்பட்ட ரகசியங்களைத் தெளிவாக அறியத் தரும் நூல் இது இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள தமிழ்நாட்டுக் காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குநரும், தமிழறிஞருமான திரு சு.ஸ்ரீபால் அவர்கள், “இதிலுள்ள இருபத்தேழு கட்டுரைகள் இருபத்தேழு நட்சத்திரங்களைப் போல ஜொலிக்கின்றன. ஒரு கட்டுரையைப் படித்தால் அது முன்பு படித்த கட்டுரையை விடச் சிறந்தது என்று எண்ணத் தோன்றுகிறது” எனப் பாராட்டியுள்ளார்.)\nவிஞ்ஞானத்தை வியக்க வைக்கும் மெய்ஞானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5745:2009-05-12-22-11-39&catid=277:2009&Itemid=76", "date_download": "2021-01-27T19:13:15Z", "digest": "sha1:5NQK5GM4UA36U4EBWF33QRGFK6CU5PTW", "length": 10380, "nlines": 42, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஇனவழிப்பை செய்யும் யுத்த வடிவங்கள்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 13 மே 2009\nபேரினவாத பாசிட்டுகள் நடத்தும் இனவழிப்பு யுத்தத்தை, அப்பாவி பொதுமக்கள் மேல் தான் நடத்துகின்றனர். இந்த அரசியல் உண்மையைத்தான் புலிப் பாசிசம் தனக்கு சார்பாக கொண்டு, மக்களை தனது யுத்த கருவிகளாவே தன் பின்னால் குவித்து வைத்துள்ளது. இப்படி இந்த யுத்தத்தின் வெற்றி தோல்வியை, யுத்தத்தில் ஈடுபடுபவர்கள் மக்களை கொல்லும் தம் வடிவத்தின் மூலம் கட்டமைக்கின்றனர்.\nபுலிகள் மக்களைக் கொல்ல உதவும் வண்ணம் தான், யுத்ததந்திரத்தை கட்டமைக்கின்றனர். இதன் பொருள் என்ன பேரினவாதம் மக்களை வகைதொகை இன்றி கொல்லும், அதைக் கொண்டு நாங்கள் தப்பமுடியும் என்று அது கருதுகின்றது.\nஇப்படி பேரினவாதம் வகை தொகையின்றி கொல்லும் என்பதன் மூலம் அந்த செயலை ஆதரிக்கும் புலி ஒருபுறம். மறுபக்கத்தில் பேரினவாதம் வகை தொகையின்றி கொல்வதை 'ஜனநாயகம்\" என்று சொல்லி ஆதரிப்பவர்கள் புலியெதிர்ப்பாளராக உள்ளனர். இப்படி இரு தரப்பும், வௌ;வேறு வடிவங்களில் மக்கள் கொல்லப்படுவதை ஆதரிக்கின்றனர்.\nபுலிகள் மக்களை 'பணயக்கைதியாக\" வைத்திருப்பதால் தான் அவர்கள் கொல்லப்படுகின்றனர் என்று கூறி, கொல்வதையும் கொல்பவனையும் ஆதரிக்கின்றனர். புலிகள் மக்கள் பேரினவாதிகளால் கொல்லப்படுவதால் தான் 'எம்முடன் நிற்பதாக கூறி\", கொல்பவனுக்கு உதவி கொல்வதை ஆதரிக்கின்றனர். இரு வலதுசாரிகளும், தத்தம் அரசியல் போக்கில் மக்களைக் கொல்லும் நிகழ்ச்சி நிரலைக் கொண்டு இயங்குகின்றனர்.\nஇப்படி இங்கு மக்களை கொல்ல உதவுபவன் ஒருபுறம், மறுபக்கத்தில் கொல்பவன் பற்றிய உண்மை மறுபுறம். இப்படி கொல்பவன் செயலை 'மீட்பு\", 'மனிதாபிமான நடவடிக்கை\" என்று கூறுகின்ற கயவர்களின் முகத்தையும், இப்படி பிரச்சாரம் செய்யும் மனித விரோதக் கும்பலையும், நாம் இனம் காணவேண்டியுள்ளது.\nபுலிகள் இன்று தோற்றுவரும் நிலையில் கூட, தமக்கான யுத்த எல்லைகளை கொண்ட ஒரு யுத்த முனையை வைத்துள்ளனர். இங்கு ஏன் இராணுவம் சண்டை செய்யாமல், யுத்தம் நடவாத பிரதேசத்தில் வைத்து மக்களை கொல்லுகின்றது. இதுதான் பேரினவாத இனவழிப்பாகும்.\nபுலிகள் தம் எல்லையில் சண்டை செய்ய எல்லா நேரமும் தயாராகவே உள்ளனர். அவர்களுடன் சண்டை செய்வது என்பது தான் சரியானது. மாறாக சண்டை நடவாத இடத்தில், அப்பாவி மக்களுக்கு நடுவில் குண்டைப் போட்டு, அவர்களை கொல்வது இனவழிப்பாகும். ஏன் இது யுத்தக் குற்றமும் கூட.\nஇந்த மக்கள் மேல் கனரக ஆயுதங்கள் மூலம் குண்டைப் போட்டு கொல்வது இனவழிப்பாகும். புலிகளுடன் சண்டை செய்ய, எப்பொழுதும் யுத்த எல்லைகள் உள்ளது. ஆனால் அதைத் தவிர்த்து, பொதுமக்களை பேரினவாதம் படுகொலை செய்கின்றது.\nயுத்தத்தில் கனரக ஆயுதங்கள் மூலம், கும்பல் கும்பலாக மக்களை கொல்வதன் மூலம் தான், பேரினவாதம் தன் இனவழிப்பு இலக்கை அடைய முனைகின்றது. இப்படி பெருமளவில் கொல்லப்பட்ட மக்கள், யுத்தம் நடவாத பிரதேசத்தில் வைத்து பேரினவாதிகளால் தான் கொல்லப்பட்டனர். அதுவும் கனரக ஆயுதங்கள் மூலம். அதுவும் மக்களை இப்படி கொல்லும் இந்த பேரினவாத அரசு, நாங்கள் அறிவிக்கும் பிரதேசத்துக்கு சென்றால் கொல்ல மாட்டோம் என்று அறிவித்து, பின் அங்கு வைத்து அந்த மக்களை படுகொலை செய்கின்றது.\nஉண்மையில் இங்கு எந்த யுத்தமும் நடப்பதில்லை. அதுவும் கனரக ஆயுதங்கள் மூலம், இந்த இனப் படுகொலையை அரங்கேற்றுகின்றது.\nஇந்த இனப்படுகொலை பேரினவாதிகளால் திட்டமிட்டு செய்யப்படுகின்றது. இ��ு அம்பலமான போதுதான் 'மீட்பு', 'மனிதாபிமானம்\" என்ற பெயரில், மக்களை குறித்து கபட நாடகமாடியது. அதுவரை அது கொல்வதை செய்து வந்தது. பேரினவாத குண்டுக்கு இரையாகாது, அதில் இருந்து தப்பி வந்த மக்களை, 'மனிதாபிமான மீட்பு\" பெயரில் திறந்தவெளிச் சிறையில் அடைத்து வைத்து கொல்லுகின்றது.\nஉணவின்றிய மரணம் முதல் அங்கிருந்து கடத்திச்சென்று பாலியல் வன்முறைக்குள்ளாக்கி கொல்வது வரை அரங்கேறுகின்றது. இப்படி ஒரு இனத்துக்கு எதிரான வெற்றிகரமான இனவழிப்பு யுத்தம், புலிப் பாசிச பின்னணி இசையில் அரங்கேறுகின்றது.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilreader.com/india-news/new-guidelines-issued-for-passengers-by-dgca/", "date_download": "2021-01-27T19:55:08Z", "digest": "sha1:J63EA5ROSBV4SK6QW275VHPQQQRGS2HN", "length": 7816, "nlines": 59, "source_domain": "www.tamilreader.com", "title": "முகக்கவசம் இல்லையென்றால் விமானங்களில் பயணிக்க அனுமதிக்கக்கூடாது - விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அதிரடி அறிவிப்பு..! | Tamil Reader", "raw_content": "\nமுகக்கவசம் இல்லையென்றால் விமானங்களில் பயணிக்க அனுமதிக்கக்கூடாது – விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அதிரடி அறிவிப்பு..\nவிமானப் பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டிருக்கிறது.\nமீண்டும் வழங்கப்பட இருக்கும் உணவுகள்\nகொரோனா காரணமாக உள்நாட்டு விமானங்களில் பயணிகளுக்கு மே 25 முதல் தற்போது வரையில் உணவுகளோ, பானங்களோ வழங்கப்படாமல் இருந்தது. சர்வதேச விமானங்களில் மட்டும் பயணிகளுக்கு பதப்படுத்தப்பட்ட உணவும், பானங்களும் வழங்கப்பட்டுவந்தன. இந்நிலையில், விமானப் போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறையின்படி, இந்தியாவிற்குள் பயணிக்கும் விமானப் பயணிகளுக்கு பதப்படுத்தப்பட்ட உணவுகள், தின்பண்டங்கள் மற்றும் பானங்கள் ஆகியவற்றை வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல, வெளிநாடுகளுக்குப் பயணிக்கும் விமானப் பயணிகளுக்கு சூடான உணவுகள் மற்றும் அளவான பானங்கள் ஆகியவற்றையும் வழங்க விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.\nஉணவுத் தட்டுகள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவை ஒர���முறை மட்டுமே பயன்படுத்தத் தக்கதாக இருக்கவேண்டும் எனவும் உணவு வழங்கும் ஊழியர்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் வகையிலான கையுறைகள் அணிந்திருப்பது கட்டாயம் எனவும் வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுகக்கவசம் இல்லையெனில் பயணம் ரத்து\nமுகக்கவசம் அணியாத பயணிகளின் பெயர்கள் பயணிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என விமானப் போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை நாட்டிற்கு அழைத்து வர முடியாது – இந்திய அரசு..\nதமிழகத்தில் திருச்சி விமான நிலையம் தனியார் மயமாகிறது…\nஇந்தியா COVID-19: விமான டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு நிறுவனங்களின் அறிவிப்பு..\nதுபாயில் இருந்து இந்தியா வந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று..\nதுபாயில் இருந்து இந்தியா வந்தவருக்கு கொரோனா; அவர் அளித்த விருந்தில் பங்கேற்ற 1500 பேர் கண்காணிப்பு..\nஇந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்களின் தடை மேலும் நீட்டிப்பு..\nவிமானப் போக்குவரத்து பாதுகாப்பு கட்டணத்தினை உயர்த்தியது இந்திய அரசு..\nCOVID-19: இந்தியாவில் மேலும் அதிகரிக்கும் சம்பவம், மொத்தம் 31ஆக உயர்வு..\nகொரோனா வைரஸ் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் குவைத், ஹாங்காங் விமானங்கள் ரத்து.\nபோராட்டத்தில் வித்தியாசமான போஸ்டர்களை ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்வு.\nகேரள வெள்ளத்தில் உயிரிழந்தவருடைய 2 மகன்களின் கல்வி செலவு அனைத்தையும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஏற்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cineinfotv.com/2016/05/14796/", "date_download": "2021-01-27T19:16:35Z", "digest": "sha1:KSHCZASEQI3DCENZD2O6AM47UYBYWSOF", "length": 3590, "nlines": 90, "source_domain": "cineinfotv.com", "title": "Navigate", "raw_content": "\nமீண்டும் சிம்புவின் தாறு மாறு\nஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு, ஷாமிலி நடிப்பில், கணேஷ் விநாயக் இயக்கத்தில் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.\nஇந்த படத்திற்கு இமான் இசையில்.. டங்கா மாரி ஊதாரி மற்றும் எங்க தல எங்க தல ப��டல்களை எழுதிய ரோகேஷ் வரிகளில் வரும் “ தாறு மாறு தக்காளி சோறு “ என்று தொடங்கும் பாடலை சிம்பு நேற்று பாடினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/gilly-talks-about-pant-to-learn-from-dhoni/", "date_download": "2021-01-27T20:30:16Z", "digest": "sha1:HX24I6RXZCX2PUYOITMLKRNGD6H4NKCS", "length": 10344, "nlines": 98, "source_domain": "dheivegam.com", "title": "தோனியின் கீப்பிங் இடத்திற்கு வர இவர் இதனை தோனியிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். அப்படி செய்தால் அடுத்த 15 ஆண்டுகள் இவர்தான் டாப் - கில்கிறிஸ்ட்", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் தோனியின் கீப்பிங் இடத்திற்கு வர இவர் இதனை தோனியிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். அப்படி செய்தால் அடுத்த 15...\nதோனியின் கீப்பிங் இடத்திற்கு வர இவர் இதனை தோனியிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். அப்படி செய்தால் அடுத்த 15 ஆண்டுகள் இவர்தான் டாப் – கில்கிறிஸ்ட்\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனும் அனுபவ வீரருமான மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக கடந்த 14ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வருகிறார். இவர் ஐ.சி.சி நடத்திய அனைத்து உலகக்கோப்பை தொடரையும் இந்திய அணிக்கு பெற்று தந்த ஒரே கேப்டனும் இவர்தான் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். 2007 – டி20 உலகக்கோப்பை, 2011 – 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் 2015 – சாம்பியன்ஸ் டிராபி போன்றவைகளை இந்திய அணிக்காக பெற்று தந்துள்ளார்.\nதோனியின் பேட்டிங் மட்டுமின்றி அவரது விக்கெட் கீப்பிங் திறனையும் நாம் பார்த்திருக்கிறோம். மின்னல் வேக ஸ்டம்பிங், ஒற்றை கையால் த்ரோ , தனது சமயோஜித திறனை உபயோகித்து ரன் அவுட் செய்வது என பல டெக்னிக்களை தன்வசம் வைத்துள்ளார் தோனி. எனவே, தான் இந்தியா அணிக்காக கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக விக்கெட் கீப்பிங் செய்துவருகிறார்.\nஇந்நிலையில் வளர்ந்து வரும் இந்திய அணியின் இளம் விக்கெட்கீப்பரான ரிஷப் பண்டிற்கு தனது அறிவுரையினை வழங்கியுள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பிங் லெஜெண்ட் கில்கிறிஸ்ட். அதில் அவர் கூறியதாவது : பண்ட் உங்களிடம் அபாரமான திறமை உள்ளது. பேட்டிங்கில் உங்களுடைய திறமையினை வெகு விரைவாக வெளிக்காட்டி சிறந்த வீரராக மாறி இருக்கிறீர்கள்.\nஆனால், விக்கெட் கீப்பிங்கில் நீங்கள் தோனியிடம் இருந்து நிறைய டெக்னிக்களை கற்றுக்கொள்ள வேண்டும் அவருடைய மின்னல் வேக ஸ்டம்பிங், ஒற்றை கையால் த்ரோ , தனது சமய��ஜித திறனை உபயோகித்து ரன் அவுட் செய்வது மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு பந்துவீசும் இடத்தினை கூறுவது என நிறைய திறமைகள் தோனியிடம் உள்ளது. அதனை நீங்கள் தோனியிடம் இருந்து முறைப்படி கற்றுக்கொண்டீர்கள் என்றால் தோனிக்கு அடுத்து இந்திய அணியின் நிரந்தர விக்கெட் கீப்பர் நீங்கள் தான் பண்ட். அடுத்த 15 வருடம் உங்கள் ராஜ்ஜியம் தான் என்று பண்டிற்கு அறிவுரை வழங்கியுள்ளார் கில்கிறிஸ்ட்.\nஎன்னை பொறுத்தவரை சஹால், குலதீப் ஆகிய இருவரில் ஒருவருக்கு பதில் மீண்டும் இவர் இந்திய ஒருநாள் அணியில் ஆடவேண்டும் – சேவாக்\nமேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஅரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanninews.lk/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-01-27T19:36:33Z", "digest": "sha1:ZR6YZSNSODK72OATLDB6NUGTVKRCJPZ7", "length": 3905, "nlines": 51, "source_domain": "vanninews.lk", "title": "இம்போட் மிரர் ஊடக வலையமைப்பின் நிவாரண பணி (படம்) - Vanni News", "raw_content": "\nஇம்போட் மிரர் ஊடக வலையமைப்பின் நிவாரண பணி (படம்)\nஇம்போட் மிரர் நேசக்கரம் மல்வானை ஆட்டாமாவத்தையை வந்தடைந்தது. ஆட்டாமாவத்தையை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீர் ஹம்சா,மற்றும் நாச்சியாதீவு பர்வீன் ஆகியோரை கெளரவிக்கும்முகமாக அம்பாரை மாவட்ட ஊடக அமைப்பான இம்போட் மிரர் வலையமைப்பினர் அந்த பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்கி வைத்தனர்.\nஇந்தப் பிரதேசத்திற்கு வந்த முதலாவது ஊடக அமைப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\n”ஒரு பு மீண்டும் மலா்கிறது” நுால் வெளியீட்டு விழா நிகழ்வு\nகலந்துரையாடலின் போது முட்டை வீச்சு: மடவளை தேசிய பாடசாலையில் பதற்றம்\nநாளை மன்னார் சாரதிகளுக்கு பி.சி.ஆர் பரிசோ��ை\nஅரசியலுக்காக சட்டரீதியான மண் அகழ்வை தடை செய்யும் மஸ்தான்\nபோராட்டத்துக்கு தயாராகும் துறைமுக ஊழியர்கள்\nபாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று\nசிலாவத்துறை குடிநீர் திட்டத்தை திறந்து வைத்த பிரதேச செயலாளர்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் போக்கினால் முன்னாள் போராளிகள் சிறைச்சாலையில் வாடுகின்றனர்\nநாளை மன்னார் சாரதிகளுக்கு பி.சி.ஆர் பரிசோனை January 27, 2021\nஅரசியலுக்காக சட்டரீதியான மண் அகழ்வை தடை செய்யும் மஸ்தான் January 27, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanninews.lk/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-27T19:38:52Z", "digest": "sha1:DEC2Y7LDV6VKZG6SLOPW5NMP4XGCVRJS", "length": 4217, "nlines": 53, "source_domain": "vanninews.lk", "title": "வெகரகல நீர் தேக்கத்தின் வான் கதவு திறக்கும் நிலையில் - Vanni News", "raw_content": "\nவெகரகல நீர் தேக்கத்தின் வான் கதவு திறக்கும் நிலையில்\nநாட்டில் நிலவுகின்ற கடுமையான மழை காரணமாக நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையினால் வெகரகல நீர் தேக்கத்தின் 6 வான் கதவுகளில் 4 வான் கதவுகளை இன்று இரவு 10 மணிக்கு திறக்கவுள்ளதாக திஸ்ஸமஹாராம நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்தது.\nஇதற்கமைய, வினாடிக்கு ஆயிரம் கன அடி கொள்திறன் நீர் , மாணிக்க கங்கைக்கு திறந்து\nவிடப்படவுள்ளதாக திஸ்ஸமஹாராம நீர்ப்பாசன பொறியியலாளர் அமரஜீவ லியனகே எமது\nஆகவே மாணிக்க கங்கைக்கு அருகாமையில் உள்ள மக்களுக்கு அவதானமாக இருக்குமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகாமாட்சி மாதிரி கிராமத்தை திறந்து வைத்த சஜீத் மற்றும் அமீர் அலி (படம்)\nமுஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் பேனை கூத்திய இனவாதிகள் அமைச்சர் றிசாட்\nநாளை மன்னார் சாரதிகளுக்கு பி.சி.ஆர் பரிசோனை\nஅரசியலுக்காக சட்டரீதியான மண் அகழ்வை தடை செய்யும் மஸ்தான்\nபோராட்டத்துக்கு தயாராகும் துறைமுக ஊழியர்கள்\nபாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று\nசிலாவத்துறை குடிநீர் திட்டத்தை திறந்து வைத்த பிரதேச செயலாளர்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் போக்கினால் முன்னாள் போராளிகள் சிறைச்சாலையில் வாடுகின்றனர்\nநாளை மன்னார் சாரதிகளுக்கு பி.சி.ஆர் பரிசோனை January 27, 2021\nஅரசியலுக்காக சட்டரீதியான மண் அகழ்வை தடை செய்யும் மஸ்தான் January 27, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2378%3A----hiv-&catid=78%3Amedicine&Itemid=1", "date_download": "2021-01-27T20:21:08Z", "digest": "sha1:3BEDRAUBD7OGCQG2RXGMLP5D4IN42WRJ", "length": 7373, "nlines": 34, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nமனிதகுல மீட்சியின் விலை - ஹைச்ஐவி (HIV)\nதாய்ப் பிரிவு: அறிவுக் களஞ்சியம்\nவெளியிடப்பட்டது: 01 ஆகஸ்ட் 2008\nகாலம் செல்லச்செல்ல புதிய கண்டுபிடிப்புகள் பெருகி கொண்டிருக்கின்றன. புதிய தொழிற்நுட்பங்கள் அதிகமாக பயன்பாட்டிலுள்ளன. அதே வேகத்தில் புதிய நோய்களும் தோன்றிய வண்ணம்தான் உள்ளன. காய்ச்சல் என்று மட்டுமே தெரிந்திருந்த நமக்கு இன்று சாதாரண காய்ச்சல், எலி காய்ச்சல், சளி காய்ச்சல், மூளை காய்ச்சல், மலேரியா காய்ச்சல், வைரஸ் என்ற நச்சுயிரி காய்ச்சல், டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா என பல வகை காய்ச்சல்கள் தெரியும். பனாமா கால்வாய் வெட்டப்பட்டபோது அங்குள்ள கொசுக்களால் ஒருவகை காய்ச்சல் ஏற்பட்டு பலர் இறந்த பின்னர் தான் மலேரியா கண்டுபிடிக்கப்பட்டது. பல ஆண்டுகள் குணப்படுத்த முடியாத நோயாகவே மலேரியா இருந்து வந்தது. மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தான் மனிதகுலம் நிம்மதி பெருமூச்சு விட்டது.\nஇன்று எயிட்ஸ் என்ற தேய்வு நோய் மனிதகுலத்திற்கே சவாலாக அமைந்துள்ளது. அதற்கு காரணமாகும் ஹைச்ஐவி நச்சுயிரின் வரவு பல மில்லியன் காலத்திற்கு முற்பட்ட வரலாறு உடையது என்ற ஆய்வை இங்குஅறிய இருக்கிறோம்.\nகோமாரி நோய் வீட்டுவளர்ப்பு கால்நடைகளை அதிகமாக பாதிக்கின்றது. இந்நோய் மனிதர்களை பாதிப்பது மிகமிக அரிதான ஒன்றே. வைரஸ் என்ற நச்சுயிரி ஒர் இனத்தின் மேல் நோய் ஏற்படுத்த காரணமாக இருக்குமே ஒழிய இன்னொரு இனத்திற்கு அதே நோய் ஏற்படுத்தும் காரணியாக இருக்காது என்பது அரைகுறையாக புரிந்து கொள்ளப்பட்ட உண்மையாகும்.\nமனிதரில் இல்லாத ஆனால் சிம்பன்ஸி மற்றும் கொரில்லா குரங்குகளின் மரபணுக்களில் எஞ்சியுள்ள நச்சுயிரியை அறிவியலாளர்கள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இவ்வகை நச்சுயிரிகளிடமிருந்து மனிதர்கள் எதிர்ப்பு சக்தியை பெற்றிருக்கின்றனர். இதற்கு மாறாக, மனித உடலில் உயிரூட்டத்துடன் இல்லாத அவ்வகை நச்சுயிரிக்காக ஏற்பட்ட எதிர்ப்புசக்தியின் பரிணாம வளர்ச்சியே இன்றைய ஹச்ஐவிக்கு தோதாக மாறியிருக்கலாம்.\nகுரங்குகளும் மனிதர்களும் பல்வேறு நச்சுயிரிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவைகளில் சில ரெட்ரோ வைரஸ் எனப்படும் நச்சுயிரிகளாக மனித உயிரணுக்களில் கலக்கின்றன. இத்தகைய ரெட்ரோ நச்சுயிரியின் பரவல் அது பாதித்திருக்கும் குரோமசோம்களில் விட்டுச் செல்லும் எச்சங்கள் முன்னோர்களிடமிருந்து பரவும் ரெட்ரோ நச்சுயிரி என அழைக்கப்படுகிறது. இத்தகைய முன்னோர்களிடம் இருந்து பரவுதலுக்கு நமது மரபணுக்கள் சாட்சிகளாகும்.\nhttp://tamil.cri.cn/1/2007/09/24/இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/2013/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-13/", "date_download": "2021-01-27T19:07:06Z", "digest": "sha1:2VZY7P56TQFSVTPMJOAEULOWEN74TQXM", "length": 13509, "nlines": 337, "source_domain": "www.tntj.net", "title": "ஆகஸ்ட் – 13 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 17-52 ஆகஸ்ட் 23 – ஆகஸ்ட் 29 Unarvu Tamil weekly\nதேசிய கொடியை வடிவமைத்த முஸ்லிம். நீதிபதிகள் நியமனத்தில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு. புத்தகயா குண்டு வெடிப்பு , இந்து சாமியார் கைது\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 17-51 ஆகஸ்ட் 16 – ஆகஸ்ட் 22 Unarvu Tamil weekly\nமூளை வெந்த சங் பரிவாரக் கூட்டத்தின் தேசப்பற்று மோடியின் ஆந்திர வருகையைப் புறக்கணித்த பி.ஜே.பி யினர். பாகிஸ்தானின் தாக்குதலும் பா.ஜ.க வின் கொள்கைகளும் மோடியின் ஆந்திர வருகையைப் புறக்கணித்த பி.ஜே.பி யினர். பாகிஸ்தானின் தாக்குதலும் பா.ஜ.க வின் கொள்கைகளும்\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 17-50 ஆகஸ்ட் 09 – ஆகஸ்ட் 15 Unarvu Tamil weekly\nசுதந்திர இந்தியாவில் மாநிலப் பிரிவினைகள் முஸ்லிம்களின் பார்வ���யில் தெலுங்கானா. செக்ஸ் புகார் - அமெரிக்க ராணுவத்தில் 60 பயிற்சியாளர்கள் நீக்கம் முஸ்லிம்களின் பார்வையில் தெலுங்கானா. செக்ஸ் புகார் - அமெரிக்க ராணுவத்தில் 60 பயிற்சியாளர்கள் நீக்கம்\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 17-49 ஆகஸ்ட் 02 – ஆகஸ்ட் 08 Unarvu Tamil weekly\nஆடிட்டர் கொலை அரசியலும் அரசு கொடுத்த பதிலடிகளும் மோடிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட கருணாநிதி. வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளிக்கும் ஆர்.எஸ்.எஸ். முழுவதும்...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/despite-hc-stay-jagan-sticks-to-3-capitals-plan-says-foundation-for-executive-capital-at-vizag-shortly-150820/", "date_download": "2021-01-27T19:17:27Z", "digest": "sha1:D43H3Y4B2WTKOCWT7PTNTAS3DXT2CX3B", "length": 17763, "nlines": 190, "source_domain": "www.updatenews360.com", "title": "ஹைகோர்ட்டாவது ஸ்டேயாவது..! மூன்று தலைநகரங்களுக்கான பணிகள் ஜரூர்..! ஜெகன் மோகன் அரசு அதிரடி..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n மூன்று தலைநகரங்களுக்கான பணிகள் ஜரூர்.. ஜெகன் மோகன் அரசு அதிரடி..\n மூன்று தலைநகரங்களுக்கான பணிகள் ஜரூர்.. ஜெகன் மோகன் அரசு அதிரடி..\nஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி விசாகப்பட்டினத்தில் நிர்வாக தலைநகரத்திற்கும், கர்னூலில் நீதித்துறை தலைநகருக்கும் அடிக்கல் நாட்டுவதாக அறிவித்தார்.\nமாநிலத்தில் மூன்று தலைநகரங்களை உருவாக்க சமீபத்தில் இயற்றப்பட்ட சட்டங்களை எதிர்த்து 55 பொது நலன் வழக்குகளை மாநில உயர் நீதிமன்றம் விசாரித்து வருவதற்கு மத்தியில், விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி நகராட்சி மைதானத்தில் நடைபெற்ற 74’வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் ஜெகனின் அறிவிப்பு வந்துள்ளது.\nமூவர்ணக் கொடியை ஏற்றிய பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், மாநிலத்தின் சீரான வளர்ச்சியை உறுதி செய்வதற்கும், மூன்று பிராந்தியங்களுக்கும் நீதி வழங்குவதற்கும் மூன்று தலைநகரங்களை நிறுவுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.\n2014’ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த ஆந்திராவை இரண்டாகப் பிரித்திரு��்பது மாநில மக்கள் மீது ஆழ்ந்த காயங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்கள் ஆழ்ந்த வேதனை அடைந்துள்ளனர். மூன்று தலைநகரங்களை உருவாக்குவதன் மூலம் மாநிலத்தின் மூன்று பிராந்தியங்களிலும் வளர்ச்சி பரவலாக்கம் மற்றும் சமநிலையான வளர்ச்சி ஆகியவை ஆந்திராவிற்கு பிளவுபடுவதால் ஏற்பட்ட அநீதியை நீக்குவதற்கான ஒரே வழியாகும்.” என்று ஜெகன் கூறினார்.\nவிசாகப்பட்டினத்தில் நிர்வாக தலைநகரம் மற்றும் கர்னூலில் நீதித்துறை தலைநகரம் ஆகியவற்றிற்கான அடிக்கல் நாட்டுதல் மிக விரைவில் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.\nவிசாகப்பட்டினத்தில் நிர்வாகத் தலைநகரைக் கட்டுவதற்கு ஆகஸ்ட் 16’ம் தேதி அடிக்கல் நாட்டும் அவரது அரசாங்கத்தின் திட்டம் மற்றும் மூன்று தலைநகரத் திட்டத்திற்கான நடவடிக்கைகளை ஆகஸ்ட் 27 வரை நிறுத்த மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால் தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசாங்கம் தடையை விலக்க உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. ஆனால் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை இதுவரை எடுக்கவில்லை.\nஆந்திராவிற்கான சிறப்பு வகை அந்தஸ்தை அடைவதற்கான தனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை முதல்வர் மீண்டும் வலியுறுத்தினார்.\n“இது பாராளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த வாக்குறுதியாகும். இன்று, மத்திய அரசிற்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை. நிலைமை மாறும் என்றும், கடவுளின் கிருபையால், எங்களுக்கு சிறப்பு வகை அந்தஸ்து கிடைக்கும் என்றும் நம்புகிறேன்.” என்று அவர் கூறினார். தனது அரசாங்கம் அந்த திசையில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் என மேலும் தெரிவித்தார்.\nTags: மூன்று தலைநகரங்கள், ஜெகன் மோகன் அரசு, ஸ்டே, ஹைகோர்ட்\nPrevious “73 ஆண்டுகள் ஆகியும் சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறோம்”..\nNext இந்தியாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை –50 ஆயிரத்தை தாண்டியது…\nடிராக்டர் பேரணி மூலம் வன்முறையில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது.. டெல்லி போலீஸ் கமிஷனர் உறுதி..\nஇப்ப இல்லனா எப்பவுமே இல்ல.. கர்நாடகாவின் பகுதிகளை கைப்பற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே அரசு..\nபாஜக புது பிளான் : புதுச்சேரி காங்கிரஸ் அரசு ‘அவுட்’ \nஆபத்தை உணராமல் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற இளைஞர் : நூலிழையில் உயிர் தப்பிய காட்சி\nசிங்கப்பூ���ில் மசூதிகளில் தாக்குதல் நடத்த சதித் திட்டம்.. 16 வயதே ஆன இந்திய வம்சாவளி சிறுவன் கைது..\nதிரையரங்குகளில் 50%க்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்த அனுமதி : ஊரடங்கும் பிப்.,28 வரை நீட்டிப்பு\n50%’க்கும் அதிகமான இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி.. மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல் வெளியீடு..\nஉ.பி. சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு.. ஐக்கிய ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..\nதிருமணத்தைக் கொண்டாட சொந்த ஊர் திரும்பிய நவ்ரீத் சிங்.. டிராக்டர் பேரணியில் பங்கேற்று உயிரிழந்த சோகம்..\nடிராக்டர் பேரணி மூலம் வன்முறையில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது.. டெல்லி போலீஸ் கமிஷனர் உறுதி..\nQuick Shareகுடியரசு தினமான நேற்று விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த பரவலான வன்முறைகள் குறித்து கடுமையாக செயல்பட்ட டெல்லி போலீஸ்…\nஇப்ப இல்லனா எப்பவுமே இல்ல.. கர்நாடகாவின் பகுதிகளை கைப்பற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே அரசு..\nQuick Shareமகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மீண்டும் மராத்திய உணர்ச்சியைத் தூண்டும் வகையில், சர்ச்சைக்குரிய மகாராஷ்டிரா-கர்நாடக எல்லைப் பகுதிகளில் தங்கியுள்ள மக்கள்…\nபாஜக புது பிளான் : புதுச்சேரி காங்கிரஸ் அரசு ‘அவுட்’ \nQuick Shareபுதுச்சேரி மாநில அரசியல் களம் விறுவிறுப்பு அடையத் தொடங்கி இருக்கிறது. அந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸில் உட்கட்சி…\nசிங்கப்பூரில் மசூதிகளில் தாக்குதல் நடத்த சதித் திட்டம்.. 16 வயதே ஆன இந்திய வம்சாவளி சிறுவன் கைது..\nQuick Shareநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, வரும் மார்ச் மாதம் இரண்டு மசூதிகளில் முஸ்லீம்களைத் தாக்க ஒரு கத்தியைப் பயன்படுத்த…\nதிரையரங்குகளில் 50%க்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்த அனுமதி : ஊரடங்கும் பிப்.,28 வரை நீட்டிப்பு\nQuick Shareடெல்லி ; திரையரங்குகளில் 50 சதவீதத்திற்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்தியாவில்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/lets-forgive-and-forget-cm-ashok-gehlot-seeks-to-put-a-lid-on-rajasthan-crisis-post-sachin-pilots-return-130820/", "date_download": "2021-01-27T19:47:01Z", "digest": "sha1:NV4KR5HRC42GZN5F4RWQEEE4V5IJ3T63", "length": 16587, "nlines": 189, "source_domain": "www.updatenews360.com", "title": "“மறப்போம் மன்னிப்போம்”..! சச்சின் பைலட் வருகை குறித்து ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n சச்சின் பைலட் வருகை குறித்து ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு..\n சச்சின் பைலட் வருகை குறித்து ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு..\nராஜஸ்தான் காங்கிரசிலிருந்து கிளர்ச்சி செய்து வெளியேறிய சச்சின் பைலட் மீண்டும் கட்சிக்குள் வந்ததும், அவருக்கு ஆதரவாக வெளியேறிய 18 கட்சி எம்.எல்.ஏ.க்களும் வந்ததை அடுத்து, மன்னிக்கவும் மறக்கவும், கட்சியினர் அனைவருக்கும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அழைப்பு விடுத்தார்.\nபைலட்டின் கிளர்ச்சியைத் தொடர்ந்து தனது அரசாங்கம் பல வாரங்களாக எதிர்கொண்ட நெருக்கடிக்கு முடிவு கட்ட முயன்ற கெலாட், கட்சியும் அதன் தலைவர்களும் இப்போது அனைத்துவித தவறான புரிதலையும் மறந்துவிட்டு, அரசு மற்றும் மக்களின் நலனுக்காக முன்னேறிச் செல்ல வேண்டும் என்றார்.\n“கடந்த ஒரு மாதத்தில் கட்சியில் என்ன தவறான புரிதல் ஏற்பட்டாலும், நாடு, மாநிலம், மக்கள் மற்றும் ஜனநாயகத்தின் நலன்களுக்காக நாம் மன்னித்து மறக்க வேண்டும்” என்று கெலாட் இன்று கூறினார்.\nஆனால் கெலாட் முகாமில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், முன்னாள் துணை முதல்வர் மற்றும் மாநில பிரிவு தலைவர் பைலட் மற்றும் அவரை ஆதரிக்கும் கிளர்ச்சி எம்.எல்.ஏக்கள் மீண்டும் காங்கிரசுக்கு வர அனுமதித்ததில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் கெலாட் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “எங்கள் எம்.எல்.ஏக்கள் வருத்தப்படுவது இயல்பானது. முழு சூழ்நிலையும் தோன்றிய விதம் மற்றும் அவர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக மாநிலத்திற்கு வெளியே இருந்த விதம் ஆகியவற்றால், இந்த எம்.எல்.ஏ.க்கள் எதிர்வினையாற்றுவது இயல்பானது.\nஇருப்பினும், தேசத்துக்கும், அரசுக்கும், மக்களுக்கும், ஜனநாயகத்��ிற்கும் சேவை செய்ய வேண்டிய பணி இருப்பதால், சில சமயங்களில் நாம் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று நான் அவர்களுக்கு விளக்கினேன்.” எனத் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும், “வெளியேறிய எங்கள் நண்பர்கள் இப்போது திரும்பி வந்துள்ளனர். நாங்கள் எங்கள் வேறுபாடுகளைத் தீர்த்து, அரசுக்கு சேவை செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவோம் என்று நம்புகிறேன்.” எனக் கூறியுள்ளார்.\nTags: மறப்போம் மன்னிப்போம், ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்\nPrevious பெங்களூர் கலவரத்தில் காங்கிரஸ் தொடர்புகள் அம்பலம்.. எஸ்.டி.பி.ஐ கட்சியை அடுத்து சிக்கிய காங்கிரஸ்..\nNext ‘இந்த வாரம் தங்கம் வாங்குதற்கான நேரம்’ : இன்றும் ரூ.224 சரிவு…\nடிராக்டர் பேரணி மூலம் வன்முறையில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது.. டெல்லி போலீஸ் கமிஷனர் உறுதி..\nஇப்ப இல்லனா எப்பவுமே இல்ல.. கர்நாடகாவின் பகுதிகளை கைப்பற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே அரசு..\nபாஜக புது பிளான் : புதுச்சேரி காங்கிரஸ் அரசு ‘அவுட்’ \nஆபத்தை உணராமல் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற இளைஞர் : நூலிழையில் உயிர் தப்பிய காட்சி\nசிங்கப்பூரில் மசூதிகளில் தாக்குதல் நடத்த சதித் திட்டம்.. 16 வயதே ஆன இந்திய வம்சாவளி சிறுவன் கைது..\nதிரையரங்குகளில் 50%க்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்த அனுமதி : ஊரடங்கும் பிப்.,28 வரை நீட்டிப்பு\n50%’க்கும் அதிகமான இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி.. மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல் வெளியீடு..\nஉ.பி. சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு.. ஐக்கிய ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..\nதிருமணத்தைக் கொண்டாட சொந்த ஊர் திரும்பிய நவ்ரீத் சிங்.. டிராக்டர் பேரணியில் பங்கேற்று உயிரிழந்த சோகம்..\nடிராக்டர் பேரணி மூலம் வன்முறையில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது.. டெல்லி போலீஸ் கமிஷனர் உறுதி..\nQuick Shareகுடியரசு தினமான நேற்று விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த பரவலான வன்முறைகள் குறித்து கடுமையாக செயல்பட்ட டெல்லி போலீஸ்…\nஇப்ப இல்லனா எப்பவுமே இல்ல.. கர்நாடகாவின் பகுதிகளை கைப்பற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே அரசு..\nQuick Shareமகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மீண்டும் மராத்திய உணர்ச்சியைத் தூண்டும் வகையில், சர்ச்சைக்குரிய மகாராஷ்டிர���-கர்நாடக எல்லைப் பகுதிகளில் தங்கியுள்ள மக்கள்…\nபாஜக புது பிளான் : புதுச்சேரி காங்கிரஸ் அரசு ‘அவுட்’ \nQuick Shareபுதுச்சேரி மாநில அரசியல் களம் விறுவிறுப்பு அடையத் தொடங்கி இருக்கிறது. அந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸில் உட்கட்சி…\nசிங்கப்பூரில் மசூதிகளில் தாக்குதல் நடத்த சதித் திட்டம்.. 16 வயதே ஆன இந்திய வம்சாவளி சிறுவன் கைது..\nQuick Shareநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, வரும் மார்ச் மாதம் இரண்டு மசூதிகளில் முஸ்லீம்களைத் தாக்க ஒரு கத்தியைப் பயன்படுத்த…\nதிரையரங்குகளில் 50%க்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்த அனுமதி : ஊரடங்கும் பிப்.,28 வரை நீட்டிப்பு\nQuick Shareடெல்லி ; திரையரங்குகளில் 50 சதவீதத்திற்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்தியாவில்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/144-extended-till-august-31st-in-chennai-01082020/", "date_download": "2021-01-27T19:23:25Z", "digest": "sha1:PKRAVJAKDWMV5AJNUY6T2JRXDXRDRPHX", "length": 13894, "nlines": 175, "source_domain": "www.updatenews360.com", "title": "சென்னையில் 144 தடை உத்தரவு ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு….! காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அதிரடி – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசென்னையில் 144 தடை உத்தரவு ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு…. காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அதிரடி\nசென்னையில் 144 தடை உத்தரவு ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு…. காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அதிரடி\nசென்னை: தலைநகர் சென்னையில் 144 தடை உத்தரவை நீட்டித்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மருத்துவ குழு, ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சசர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.\nஅதேபோன்று ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் அல்லாத ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் உத்தரவிட்டார். நாளை ஆகஸ்டு முதல் ஞாயிறு என்பதால் தளர்வுகளில்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.\nஇந நிலையில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை தலைநகர் சென்னையில் போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை விதித்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார் .\nசென்னையில் பொது இடங்களில் 5 க்கும் மேற்பட்ட மக்கள் கூட தடை தொடரும். மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஆகஸ்ட்31ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என்று தமது உத்தரவில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.\nTags: 144 தடை உத்தரவு, ஆகஸ்ட் 31, சென்னை 144, தமிழகம், மகேஷ்குமார் அகர்வால்\nPrevious பாத்திரத்தில் தலையை சிக்க வைத்துக்கொண்ட 2 வயது குழந்தை. 1 மணி நேர போராட்டம்.\nNext பல குழந்தைகளுக்கு தாயான மென்பொறியாளர். சத்தமில்லாமல் சாதனை செய்து அசத்தல்.\nதமிழக மீனவர்களை விரட்டி சென்ற ஆந்திர மீனவர்கள் : நடுக்கடலில் சிறைபிடித்ததால் பரபரப்பு\nதமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ்\nஅதிர்வலையை ஏற்படுத்திய சீர்காழி கொலை, கொள்ளை வழக்கு : முக்கிய கூட்டாளி கைது\nபள்ளி மைதானத்தில் வேஷ்டி மற்றும் செருப்புடன் கிடந்த எலும்புக்கூடு : கன்னியாகுமரி அருகே பரபரப்பு\nஇன்று 512 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு : மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுபவர்களின் விபரம்..\nதிமுக கூட்டணியில் பா.ம.க. இணைகிறதா : காங்கிரசுடன் வெளியேறத் தயாராகும் விசிக..\nசசிகலாவின் விடுதலைக்கு ‘ஆப்பு’ வைத்த சிறைத்துறை : விடுதலை ஆவணங்களுடன் அமலாக்கத்துறை நோட்டீசும் ஒப்படைப்பு\nஅமைச்சர் காமராஜ் விரைவில் டிஸ்சார்ஜ்: இயல்பு நிலைக்கு திரும்பினார் என மருத்துவமனை தகவல்..\nதங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்: சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.36,968க்கு விற்பனை..\nடிராக்டர் பேரணி மூலம் வன்முறையில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது.. டெல்லி போலீஸ் கமிஷனர் உறுதி..\nQuick Shareகுடியரசு தினமான நேற்று விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த பரவலான வன்முறைகள் குறித்து கடுமையாக செயல்பட்ட டெல்லி போலீஸ்…\nஇப்ப இல்லனா எப்பவுமே இல்ல.. கர்நாடகாவின் பகுதிகளை கைப்பற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே அரசு..\nQuick Shareமகாராஷ்டிரா ம��தல்வர் உத்தவ் தாக்கரே இன்று மீண்டும் மராத்திய உணர்ச்சியைத் தூண்டும் வகையில், சர்ச்சைக்குரிய மகாராஷ்டிரா-கர்நாடக எல்லைப் பகுதிகளில் தங்கியுள்ள மக்கள்…\nபாஜக புது பிளான் : புதுச்சேரி காங்கிரஸ் அரசு ‘அவுட்’ \nQuick Shareபுதுச்சேரி மாநில அரசியல் களம் விறுவிறுப்பு அடையத் தொடங்கி இருக்கிறது. அந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸில் உட்கட்சி…\nசிங்கப்பூரில் மசூதிகளில் தாக்குதல் நடத்த சதித் திட்டம்.. 16 வயதே ஆன இந்திய வம்சாவளி சிறுவன் கைது..\nQuick Shareநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, வரும் மார்ச் மாதம் இரண்டு மசூதிகளில் முஸ்லீம்களைத் தாக்க ஒரு கத்தியைப் பயன்படுத்த…\nதிரையரங்குகளில் 50%க்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்த அனுமதி : ஊரடங்கும் பிப்.,28 வரை நீட்டிப்பு\nQuick Shareடெல்லி ; திரையரங்குகளில் 50 சதவீதத்திற்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்தியாவில்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending/cm-edapaddi-palanisamy-request-over-cauvery-issue-18082020/", "date_download": "2021-01-27T19:19:56Z", "digest": "sha1:J4LGLQC5UICFNKECMIFPUGNOKZVVJDAJ", "length": 15067, "nlines": 186, "source_domain": "www.updatenews360.com", "title": "மத்திய அரசுக்கு திடீர் கோரிக்கை விடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…! என்ன தெரியுமா..? – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nமத்திய அரசுக்கு திடீர் கோரிக்கை விடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…\nமத்திய அரசுக்கு திடீர் கோரிக்கை விடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…\nசென்னை: நமாமி கங்கை திட்டம் போல, காவிரிக்கும் சிறப்பு திட்டம் வகுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.\nசென்னை தலைமைச்செயலகத்தில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது காவ��ரி, கோதாவரி நதிகள் இணைப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.\nஆலோசனை கூட்டத்தில் நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் தர வேண்டும் என்று மத்திய ஜல்சக்தி அமைச்சருடனான ஆலோசனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.\nபெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்டவும் அனுமதி அளிக்க கூடாது. அணைகளை இயக்குவதில் மாநில அரசுக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும். அணைகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் அமைச்சர் கஜேந்திர சிங் உடனான ஆலோசனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇது தவிர, தமிழகத்தின் விவசாயம், குடிநீர் ஆதாரமாக காவிரி ஆறு விளங்குகிறது, நமாமி கங்கை திட்டம் போன்று காவிரிக்கும் சிறப்பு திட்டம் வகுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.\nTags: எடப்பாடி முதலமைச்சர், காவிரி சிறப்பு திட்டம், டிரெண்டிங், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nPrevious ‘எடப்பாடியாரின் வழியில் கழகப் பணியா..’ தி.மு.க.வில் இணைந்த முன்னாள் எம்.பி.யின் பேச்சால் உ.பி.க்கள் ‘கலகல’ (வீடியோ)\nNext ராமர் கோவில் விவகாரம் : முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது உருது கவிஞர் முனாவர் ராணா சர்ச்சை விமர்சனம்..\nடிராக்டர் பேரணி மூலம் வன்முறையில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது.. டெல்லி போலீஸ் கமிஷனர் உறுதி..\nஇப்ப இல்லனா எப்பவுமே இல்ல.. கர்நாடகாவின் பகுதிகளை கைப்பற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே அரசு..\nபாஜக புது பிளான் : புதுச்சேரி காங்கிரஸ் அரசு ‘அவுட்’ \nசிங்கப்பூரில் மசூதிகளில் தாக்குதல் நடத்த சதித் திட்டம்.. 16 வயதே ஆன இந்திய வம்சாவளி சிறுவன் கைது..\nதிரையரங்குகளில் 50%க்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்த அனுமதி : ஊரடங்கும் பிப்.,28 வரை நீட்டிப்பு\n50%’க்கும் அதிகமான இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி.. மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல் வெளியீடு..\nஉ.பி. சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு.. ஐக்கிய ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..\nதிருமணத்தைக் கொண்டாட சொந்த ஊர் திரும்பிய நவ்ரீத் சிங்.. டிராக்டர் பேரணியில் பங்கேற்று உயிரிழந்த சோகம்..\nஜெ.,வின் வேதா இல்லத்தை நினைவில்லமாக திறக்க அனுமதி : நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் அதிமுகவினர்…\nடிராக்டர் பேரணி மூலம் வன்முறையில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது.. டெல்லி போலீஸ் கமிஷனர் உறுதி..\nQuick Shareகுடியரசு தினமான நேற்று விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த பரவலான வன்முறைகள் குறித்து கடுமையாக செயல்பட்ட டெல்லி போலீஸ்…\nஇப்ப இல்லனா எப்பவுமே இல்ல.. கர்நாடகாவின் பகுதிகளை கைப்பற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே அரசு..\nQuick Shareமகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மீண்டும் மராத்திய உணர்ச்சியைத் தூண்டும் வகையில், சர்ச்சைக்குரிய மகாராஷ்டிரா-கர்நாடக எல்லைப் பகுதிகளில் தங்கியுள்ள மக்கள்…\nபாஜக புது பிளான் : புதுச்சேரி காங்கிரஸ் அரசு ‘அவுட்’ \nQuick Shareபுதுச்சேரி மாநில அரசியல் களம் விறுவிறுப்பு அடையத் தொடங்கி இருக்கிறது. அந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸில் உட்கட்சி…\nசிங்கப்பூரில் மசூதிகளில் தாக்குதல் நடத்த சதித் திட்டம்.. 16 வயதே ஆன இந்திய வம்சாவளி சிறுவன் கைது..\nQuick Shareநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, வரும் மார்ச் மாதம் இரண்டு மசூதிகளில் முஸ்லீம்களைத் தாக்க ஒரு கத்தியைப் பயன்படுத்த…\nதிரையரங்குகளில் 50%க்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்த அனுமதி : ஊரடங்கும் பிப்.,28 வரை நீட்டிப்பு\nQuick Shareடெல்லி ; திரையரங்குகளில் 50 சதவீதத்திற்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்தியாவில்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/kanchipuram-lorry-accident-death-27082020/", "date_download": "2021-01-27T18:43:05Z", "digest": "sha1:RQRS2JGWBDTOXOEMH6RMXBUDVHF4BF6E", "length": 14621, "nlines": 171, "source_domain": "www.updatenews360.com", "title": "இருசக்கர வாகனத்தின் மீது மோதிய மணல் லாரி… தலை நசுங்கி உயிரிழந்த பள்ளி மாணவன்…. – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஇருசக்கர வாகனத்தின் மீது மோதிய மணல் லாரி… தலை நசுங்கி உயிரிழந்த பள்ளி மாணவன்���.\nஇருசக்கர வாகனத்தின் மீது மோதிய மணல் லாரி… தலை நசுங்கி உயிரிழந்த பள்ளி மாணவன்….\nகாஞ்சிபுரம்: இளையனார்வேலூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில் மீது மோதிய விபத்தில் பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் வட்டம் இளையனார்வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தட்சிணாமூர்த்தி. இவர் தனது மனைவியுடன் நாள்தோறும் கூலி வேலைக்கு அருகில் உள்ள வாலாஜாபாத் நகரத்திற்கு செல்வது வழக்கம். தொடர் பணி காரணமாக நேற்று இருவரும் வேலை செய்யும் இடத்திலேயே பெற்றோர்கள் தங்கியதால் அவர்களுக்கு தேவையான உடை மற்றும் உணவுகளை எடுத்துக் கொண்டு அவரது மகன் தினேஷ் (11ஆம் வகுப்பு படிக்கின்றார்) மற்றும் விக்னேஷ் ( பத்தாம் வகுப்பு பள்ளியில் சேர உள்ளார்) வாலாஜாபாத் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.\nஅப்போது இளையனார் வேலூர் பகுதியில் மாகரல் நோக்கி வந்து கொண்டிருந்த கல்குவாரி கனரக லாரி இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே தினைஷ் தலை நசுங்கி உயிரிழந்தார். விக்னேஷ் பலத்த காயங்களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் பல கிராமங்கள் வழியாக செல்கின்றது. அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளதால் இந்த கல்குவாரி தொழிற்சாலையை மூட வேண்டுமென மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது. கல்குவாரி வாகனங்களை தடை செய்யவும் அல்லது குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.\nTags: காஞ்சிபுரம், சென்னை, விபத்து\nPrevious 12 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: தொடர்ந்து அதிகாரிக்கும் உயிரிழப்பு…\nNext முட்டை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து: முட்டைகளை சூறையாடிய மக்கள்….\nசமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூச தெப்ப திருவிழா…\nதனியார் பிளாஸ்டிக் தயாரிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து: பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் கருகி நாசம்\nமாபெரும் ��ருது விடும் விழா: சீறிப் பாய்ந்த எருதுகளை விரட்டி, பரிசுகளை தட்டி சென்ற இளைஞர்கள்\nரயில்வே மேம்பாலப் பணிகள் திடீர் நிறுத்தம் குறித்து ஆலோசனை\n24 ஆண்டுகள் தலை மறைவான குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை\nஅரசு பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிய விபத்து\nசசிகலா விடுதலையானதை பட்டாசு வெடித்து கொண்டாடிய அமமுகவினர்\nஇளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சைக்கிள் பயணம்: விருதுநகரில் கல்லூரி மாணவருக்கு வரவேற்பு\nசிறுமி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு: குற்றவாளிக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனை\nடிராக்டர் பேரணி மூலம் வன்முறையில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது.. டெல்லி போலீஸ் கமிஷனர் உறுதி..\nQuick Shareகுடியரசு தினமான நேற்று விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த பரவலான வன்முறைகள் குறித்து கடுமையாக செயல்பட்ட டெல்லி போலீஸ்…\nஇப்ப இல்லனா எப்பவுமே இல்ல.. கர்நாடகாவின் பகுதிகளை கைப்பற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே அரசு..\nQuick Shareமகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மீண்டும் மராத்திய உணர்ச்சியைத் தூண்டும் வகையில், சர்ச்சைக்குரிய மகாராஷ்டிரா-கர்நாடக எல்லைப் பகுதிகளில் தங்கியுள்ள மக்கள்…\nபாஜக புது பிளான் : புதுச்சேரி காங்கிரஸ் அரசு ‘அவுட்’ \nQuick Shareபுதுச்சேரி மாநில அரசியல் களம் விறுவிறுப்பு அடையத் தொடங்கி இருக்கிறது. அந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸில் உட்கட்சி…\nசிங்கப்பூரில் மசூதிகளில் தாக்குதல் நடத்த சதித் திட்டம்.. 16 வயதே ஆன இந்திய வம்சாவளி சிறுவன் கைது..\nQuick Shareநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, வரும் மார்ச் மாதம் இரண்டு மசூதிகளில் முஸ்லீம்களைத் தாக்க ஒரு கத்தியைப் பயன்படுத்த…\nதிரையரங்குகளில் 50%க்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்த அனுமதி : ஊரடங்கும் பிப்.,28 வரை நீட்டிப்பு\nQuick Shareடெல்லி ; திரையரங்குகளில் 50 சதவீதத்திற்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்தியாவில்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/10434/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2021-01-27T18:53:55Z", "digest": "sha1:ADQPSU7QY72RI2MBEGRXKXFLJQRID3QK", "length": 6859, "nlines": 83, "source_domain": "www.tamilwin.lk", "title": "புகையிலைச் செய்கை எதிர்மறை விளைவை ஏற்படுத்தியுள்ளது - Tamilwin.LK Sri Lanka புகையிலைச் செய்கை எதிர்மறை விளைவை ஏற்படுத்தியுள்ளது - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nபுகையிலைச் செய்கை எதிர்மறை விளைவை ஏற்படுத்தியுள்ளது\nபுகையிலை பயிர்ச்செய்கை, விவசாய சமூகத்தில் எதிர்மறை பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள அதேவேளை, அந்த மக்களின் வாழ்வாதாரத்தின் நன்மையிலும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.\nஜனாதிபதி போதை ஒழிப்பு செயலணியுடன் இணைந்து கொழும்பு பல்கலைக்கழகத்தினால் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாதிப்பை மையப்படுத்தி பொலன்னறுவை, புத்தளம், மாத்தளை, மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் போதைப்பொருளை ஒழித்தல் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கருத்துக் கணிப்புக்களும் இதன்போது நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/05/blog-post_1.html", "date_download": "2021-01-27T19:25:44Z", "digest": "sha1:VRHJQRYWAGTM6MRPR5FFXX6EJ7YSZZRP", "length": 8497, "nlines": 210, "source_domain": "www.visarnews.com", "title": "ஞானவேல் ராஜா மீது சூர்யா பேமிலி கோபம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » ஞானவேல் ராஜா மீது சூர்யா பேமிலி கோபம்\nஞானவேல் ராஜா மீது சூர்யா பேமிலி கோபம்\nபடத்தை கைமாற்றி விடும்போதே மூன்றரை கோடி லாபத்திற்கு கை மாற்றிவிட்டுவிட்டார் ‘முரட்டுக்குத்து’ படத்தின் நிழல் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.\nபடம் ஓட ஓட கைக்கு வரப்போகும் ஷேர் மட்டும் பத்து கோடிக்கும் மேலாக இருக்கும் என்பது இப்போதைய கணிப்பு.\nஆள் சந்தோஷமாக இருந்தாலும், நாலாபுறத்திலும் நாக்குகள் நீள்வதால், ‘அட... இதென்னய்யா கொசுக்கடி’ என்கிற அளவுக்கு சங்கடமும் பட்டு வருகிறார். ஆனாலும் இதுபோன்ற ஜானர் படங்களை விட்டுத் தொலைப்பதாக இல்லையாம்.\n‘தம்பி, வீட்டுப்பக்கம் வந்திராத’ என்று சூர்யா பேமிலி மட்டும் கடுமையாக கோபம் காட்டியதாக கேள்வி.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nபெண்களை பாதுகாக்கும் கண்ணாடி வளையல்கள்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகொழும்பில் அழகிய பெண்ணின் மோசமான செயல்\nஇலங்கை இராணுவத்திற்கு கூலிகளாக தமிழர்கள்\nசரும பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் கொய்யா இலைகள்....\nஆர்.ஜே.பாலாஜி, ஜூலியின் அரசியல் - வெளிவந்த உண்மை இ...\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சு...\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக��கொண்...\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nபெண் எழுத்தாளருக்கு ஆபாசப்படம், எடிட்டர் சில்மிஷம்\nகாலா- அனுபவி ஜனமே அனுபவி\nஞானவேல் ராஜா மீது சூர்யா பேமிலி கோபம்\nமுதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்: மாவை சேனா...\nஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளினால் பொருளாத...\nமொழிக் கொள்கையை முழுமையாக அமுல்படுத்தினால் மொழிப் ...\nமோடிக்கு கிடைத்த ஆதரவே பா.ஜ.க.வின் வெற்றிக்குக் கா...\nகர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ், மதசார்பற்ற...\nறோஹிங்கிய அகதிகளுக்காக வங்கதேசத்துக்கு நிதியுதவி அ...\nஐயோ பாவம் ஜெயம் ரவி\nஅவுஸ்திரேலியாவில் 1996 இற்குப் பிறகான மோசமான துப்ப...\nகருணைக் கொலை செய்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்து கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D.pdf/12", "date_download": "2021-01-27T21:04:17Z", "digest": "sha1:2IODUGKOUYNS2UPPOCZOOKOYIAWL3SQN", "length": 5584, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மாயக் கள்ளன்.pdf/12 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n9 தான் அதை நன்ருகக் கடிக்கும். பாவம், நாகப்பாம்பு மூர்ச்சை போட்டு விழுந்து மயங்கிக் கிடக்கும். இவ்வாறு பல தடவை கீரியால் கடியுண்டதால் அந்தப் பாம்புக்கு முக்கால்வாசி உயிர் போய்விட்டது. அதன் பலமும் போய்விட்டது. அதனல், அதற்குக் கீரியோடு கொஞ்ச நேரங் கூடச் சண்டையிட முடியவில்லே. பாம்பாட்டி மகுடியை எடுத்து ஊதும்போது படமெடுத்து ஆடவும் முடியவில்லே. அந்தப் பாம்பு இனி உதவாது என்று அந்தப் பாம்பாட்டிக்குத் தெரிந்துவிட்டது. அதை எங்காவது போட்டுவிட அவன் நினேத்தான். ஒரு பக்கத்திலே காட்டுத்தி கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. அதற்குள்ளே அவன் அந்தப் பாப் பைத் தூக்கி எறிந்தான். ஆத்மரங்கன் தீயினுள் துடித்துக்கொண்டு கிடந்தான்.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 18:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/business/26594-today-s-gold-rate-14-12-2020.html", "date_download": "2021-01-27T19:46:27Z", "digest": "sha1:JZOAZTDQH4JFLO2NNQ6UQEP2C453VJBA", "length": 13154, "nlines": 103, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தொடர் சரிந்து வரும் தங்கத்த���ன் விலை, கலக்கத்தில் முதலீட்டாளர்கள்! சவரனுக்கு ரூ.880 குறைந்தது! 14-12-2020 - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nதொடர் சரிந்து வரும் தங்கத்தின் விலை, கலக்கத்தில் முதலீட்டாளர்கள் சவரனுக்கு ரூ.880 குறைந்தது\nதொடர் சரிந்து வரும் தங்கத்தின் விலை, கலக்கத்தில் முதலீட்டாளர்கள் சவரனுக்கு ரூ.880 குறைந்தது\nகடந்த அக்டோபர் மாதம் முதலே இறங்கத்தொடங்கிய தங்கத்தின் விலை, நவம்பர் மாதத்தில் அதலபாதளத்திற்கு சென்றது. கொரோனா நோய்த்தொற்றின் தொடக்கத்தில் வரலாறு காணாத உயரத்திற்கு சென்ற தங்கத்தின் விலையானது, பொது முடக்கத்திலிருந்து கட்டுப்பாடான தளர்வுக்கு மக்கள் மெல்ல திரும்ப தொடங்கியபோது விலை வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. வல்லரசு நாடுகளின் பொருளாதார சிக்கலை தீர்ப்பதற்காக உலக நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருவதும், பொருளாதார மந்த நிலையும் தான் வீழ்ச்சிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.\nஇந்த விலை வீழ்ச்சியால் வெகுஜன மக்கள் ஆர்ப்பரிப்பில் உள்ளனர்‌.ஆனால் முதலீட்டாளர்கள் இடையே இந்த விலை வீழ்ச்சி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் மாத இறுதிவரை குறைந்து கொண்டே இருந்த தங்கத்தின் விலையானது, ஏற்ற இறக்கத்துடன் முடிந்தது. வாரத்தின் முதல் நாளான இன்று மீண்டும் இறக்த்துடனே தொடங்கியுள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4657 க்கு விற்பனையானது. இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.30 குறைந்து, கிராமானது ரூ.4627 க்கு விற்பனையாகிறது.\n8 கிராம் (1 சவரன்) - 37016\nதுய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூ.5037 க்கு விற்பனையானது. இன்று தூய தங்கத்தின் விலை கிராமிற்க்கு ரூ.40 குறைந்து, கிராமானது ரூ.5007 க்கு விற்பனையாகிறது.\n1 கிராம் - 5007\nதங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்தாலும், வெள்ளி ஓரளவிற்கு சந்தையில் தாக்குப்பிடிக்கும். இன்று வெள்ளியின் விலையினாது, நேற்றைய விலையில் கிராமிற்கு 30 பைசா குறைந்துள்ளது. எனவே இன்று ஒரு கிராமானது ரூ.67.10 க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.67100 க்கு விற்பனையாகிறது.\nYou'r reading தொடர் சரிந்து வரும் தங்கத்தின் விலை, கலக்கத்தில் முதலீட்டாளர்கள் சவரனுக்கு ரூ.880 குறைந்தது\n108 எம்பி மெயின் காமிரா... செல்ஃபிக்கு 20 எம்பி காமிரா: மி 10டி ஸ்மார்ட்போன் விலைகுறைப்பு\nதொடர் இறக்கத்தில் தங்கத்தின் விலை\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\nமீண்டும் சரியத்தொடங்கிய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 சரிந்தது\nதொடர் ஏற்றத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது\nசவரனுக்கு ரூ.96 உயர்ந்தது தங்கத்தின் விலை\n8 ஜிபி + 512 ஜிபி: மி நோட்புக் 14 லேப்டாப் - 10 சதவீதம் தள்ளுபடி\nநீண்ட நாட்களுக்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்தது\nடூயல் ரியர் காமிரா, 256 ஜிபி வரை உயர்த்தும் வசதி: ஆப்போ ஏ12 போன் விலைகுறைப்பு\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\nரூ.36000 தொட்ட தங்கத்தின் விலை\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.15 குறைந்தது\n48 எம்பி செல்ஃபி காமிராவுடன் டெக்னோ கமோன் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்தது\nகேரளாவில் இன்று இறுதிக்கட்ட உள்ளாட்சித் தேர்தல்.. கொரோனா அச்சத்திற்கு இடையேயும் விறுவிறு வாக்குப்பதிவு\nமாணவர் சங்கத் தலைவரின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம் வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற போது விமான நிலையத்தில் கைது\n இது கூட காரணமாக இருக்கலாம்\nகங்குலி உடல்நிலையில் திருப்தி மருத்துவமனை தகவல்\nஸ்விக்கியில் ஆர்டர் செய்த பெண்ணுக்கு வந்த அதிர்ச்சி தகவல்\nநாடு திரும்பிய உடன் தல தோனியிடம் தரிசனம் பெற்ற ரிஷப்... சாக்ஷி இன்ஸ்டாகிராமில் பதிவு\nவோடபோன் ஐடியா ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அதிரடி கூடுதல் டேட்டா\nஇந்த ஆண்டில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 11.5%... சர்வதேச நிதியம் கணிப்பு\nபட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை\nகடைசி டெஸ்ட்டி போட்டியில் வாஷிங்டன் தேர்வு ஏன்... ரகானே விளக்கம்\nஆபத்தான முன்னுதாரணம்.. மும்பை நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்\nவிந்தணுவை பெருக்கும்... சிறுநீரக கற்களை போக்கும்...மஞ்சள் காமாலைக்கு மருந்து... எது தெரியுமா\nஷாருக்கான் படப்பிடிப்பில் மோதல்.. இயக்குனர் - உதவி இயக்குனர் அடிதடியால் பரபரப்பு..\nஅக்காவின் உயிருக்கு ஆபத்து: சசிகலாவின் தம்பி கதறல்..\nகுழந்தையின் பிறந்த நாளில் சினேகாவுக்கு அழுத்தமா�� முத்தம்..\nமதுரையில் புதிய கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..\nபாய்ஃபிரண்டு மீது கால் நீட்டி படுத்து சமந்தா நெருக்கம்.. ரசிகர்கள் கோபத்தால் பரபரப்பு ..\nவில்லன் நடிகரை காதலித்து மணக்கும் நடிகை..\nதிண்டிவனம் அருகே கருணாஸ் வந்த காரை தடுத்து நிறுத்தியது போலீஸ்.. காரணம் கேட்டு கருணாஸ் கடும் வாக்குவாதம்\nமாஸ்டரில் விஜய் சேதுபதி சிறுவயது நடிகர் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/john-4/", "date_download": "2021-01-27T20:07:27Z", "digest": "sha1:CZJMRCFLJFZ6AQRWLMDAMANIQTF5R6JK", "length": 20220, "nlines": 227, "source_domain": "tamilchristiansongs.org", "title": "John 4 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள்விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தபோது,\n2 யூதேயாவைவிட்டு மறுபடியுங் கலிலேயாவுக்குப் போனார்.\n3 இயேசு தாமே ஞானஸ்நானங்கொடுக்கவில்லை, அவருடைய சீஷர்கள் கொடுத்தார்கள்.\n4 அவர் சமாரியா நாட்டின் வழியாய்ப் போகவேண்டியதாயிருந்தபடியால்,\n5 யாக்கோபு தன் குமாரனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊருக்கு வந்தார்.\n6 அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது; இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய் அந்தக் கிணற்றினருகே உட்கார்ந்தார்; அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி வேளையாயிருந்தது.\n7 அவருடைய சீஷர்கள் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள்.\n8 அப்பொழுது சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள். இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத்தா என்றார்.\n9 யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரிய ஸ்திரீ அவரை நோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள்.\n10 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.\n11 அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும்.\n12 இந���தக் கிணற்றை எங்களுக்குத் தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ. அவரும் அவர் பிள்ளைகளும் அவர் மிருகஜீவன்களும் இதிலே குடித்ததுண்டே என்றாள்.\n13 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும்.\n14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.\n15 அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும், நான் இங்கே மொண்டுகொள்ள வராமலுமிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள்.\n16 இயேசு அவளை நோக்கி: நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டுவா என்றார்.\n17 அதற்கு அந்த ஸ்திரீ எனக்குப்புருஷன் இல்லை என்றாள். இயேசு அவளை நோக்கி: எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான்.\n18 எப்படியெனில், ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய் என்றார்.\n19 அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்.\n20 எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டு வந்தார்கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள்.\n21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.\n22 நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது.\n23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.\n24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.\n25 அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என��றாள்.\n26 அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.\n27 அத்தருணத்தில் அவருடைய சீஷர்கள் வந்து, அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப்பற்றி ஆச்சரியப்பட்டார்கள். ஆகிலும் என்ன தேடுகிறீரென்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீரென்றாவது, ஒருவனும் கேட்கவில்லை.\n28 அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளேபோய், ஜனங்களை நோக்கி:\n29 நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள்.\n30 அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள்.\n31 இப்படி நடக்கையில் சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, போஜனம்பண்ணும் என்று வேண்டிக்கொண்டார்கள்.\n32 அதற்கு அவர்: நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார்.\n33 அப்பொழுது சீஷர்கள் ஒருவரையொருவர் பார்த்து: யாராவது அவருக்குப் போஜனம் கொண்டுவந்திருப்பானோ என்றார்கள்.\n34 இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.\n35 அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n36 விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான்.\n37 விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற மெய்யான வழக்கச்சொல் இதினாலே விளங்குகிறது.\n38 நீங்கள் பிரயரசப்பட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார்.\n39 நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்.\n40 சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டுநாள் அங்கே தங்கினார்.\n41 அப்பொழுது அவருடைய உபதேசத்தினிமித்தம் இன்னும் அநே��ம்பேர் விசுவாசித்து,\n42 அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்.\n43 இரண்டுநாளைக்குப்பின்பு அவர் அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, கலிலேயாவுக்குப் போனார்.\n44 ஒரு தீர்க்கதரிசிக்குத் தன் சொந்த ஊரிலே கனமில்லையென்று இயேசு தாமே சொல்லியிருந்தார்.\n45 அவர் கலிலேயாவில் வந்தபோது, எருசலேமில் பண்டிகையிலே அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்த கலிலேயர் அவரை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களும் பண்டிகைக்குப் போயிருந்தார்கள்.\n46 பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்சரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்; அப்பொழுது கப்பர்நகூமிலே ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன் வியாதியாயிருந்தான்.\n47 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தாரென்று அந்த மனுஷன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப் போய், தன் மகன் மரண அவஸ்தையாயிருந்தபடியினாலே, அவனைக் குணமாக்கும்படிக்கு வரவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்.\n48 அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார்.\n49 அதற்கு ராஜாவின் மனுஷன்: ஆண்டவரே, என் பிள்ளை சாகிறதற்குமுன்னே வரவேண்டும் என்றான்.\n50 இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் போனான்.\n51 அவன் போகையில், அவனுடைய ஊழியக்காரர் அவனுக்கு எதிர்கொண்டுவந்து, உம்முடைய குமாரன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள்.\n52 அப்பொழுது: எந்த மணிநேரத்தில் அவனுக்குக் குணமுண்டாயிற்று என்று அவர்களிடத்தில் விசாரித்தான். அவர்கள்: நேற்று ஏழாமணிநேரத்தில் ஜுரம் அவனை விட்டது என்றார்கள்.\n53 உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்ன மணிநேரம் அதுவே என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் வீட்டாரனைவரும் விசுவாசித்தார்கள்.\n54 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குத் திரும்பிவந்தபின்பு, இது அவர் செய்த இரண்டாம் அற்புதம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/10135510/Signals-of-the-magical-flight-in-Indonesia-were-received.vpf", "date_download": "2021-01-27T20:31:06Z", "digest": "sha1:6C43LFMP3G2WM3HA2ND5W3ES7PAFVHUO", "length": 11509, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Signals of the magical flight in Indonesia were received from 2nd place || இந்தோனேசியாவில் விமானம் மாயமான விவகாரம்: 2 இடத்தில் இருந்து கிடைத்த சிக்னல்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தோனேசியாவில் விமானம் மாயமான விவகாரம்: 2 இடத்தில் இருந்து கிடைத்த சிக்னல்கள் + \"||\" + Signals of the magical flight in Indonesia were received from 2nd place\nஇந்தோனேசியாவில் விமானம் மாயமான விவகாரம்: 2 இடத்தில் இருந்து கிடைத்த சிக்னல்கள்\nஇந்தோனேசியாவில் காணாமல் போன விமானத்தின் சிக்னல்கள், ஒரு மீட்டர் நீள விமான துண்டு பொருட்கள், சக்கரம் மற்றும் மனித உடல் பாகங்கள் கிடைத்து உள்ளன.\nஇந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து போண்டியானாக் பகுதிக்கு புறப்பட்ட ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-500 ரக விமானம் ஒன்று நேற்று புறப்பட்டு சென்றது.\nஆனால், கிளம்பிய 4 நிமிடங்களிலேயே 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென அந்த விமானம் ரேடாரிலிருந்து மறைந்துள்ளது.\nவிமானத்தில் 46 பெரியவர்கள், ஏழு குழந்தைகள், மூன்று கைக்குழந்தைகள் மற்றும் ஆறு விமான ஊழியர்கள் என மொத்தம் 62 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் இந்தோனேசியா நாட்டை சேர்ந்தவர்கள் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது.\nஇதனையடுத்து, விமானம் தொடர்பை இழந்த கடல் பகுதியில் இந்தோனேசியா அவசர மற்றும் மீட்பு சேவையினர் கப்பலில் தேடுதல் பணியை தொடங்கினர். ஜகார்த்தா விரிகுடாவில் விமானத்தின் பாகங்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர். மீட்புக்குழுவினர் விமான பாகங்களை கண்டுபிடித்த வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டது. மேலும், விமானத்தில் பயணித்தவர்களை ஜகார்த்தா விரிகுடாவில் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகடந்த 2018ம் ஆண்டு 189 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் சென்ற போயிங் 737 மேக்ஸ் விமானம் விபத்தில் சிக்கியதற்கு பின் பெரிய அளவில் நடந்த முதல் விமான விபத்து இதுவாகும்.\nவிமான தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த இந்தோனேசிய தேடுதல் மற்றும் மீட்பு அமைப்பின் தலைவர் பேகஸ் புருஹிட்டோ கூறும்பொழுது, 2 இடங்களில் இருந்து சிக்னல்கள் கிடைத்து உள்ளன என கூறியுள்ளார்.\nஇதேபோன்ற�� விமானத்தின் உடைந்த பாகங்கள் என சந்தேகிக்கப்படும் ஒரு மீட்டர் நீளம் கொண்ட துண்டு பொருட்கள், சக்கரம் ஒன்று மற்றும் மனித உடல் பாகங்கள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. உடல் பாகங்களை அடையாளம் காண போலீஸ் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசு தினம்: தற்செயலாக நிகழ்ந்த அதிசயம் - ஆஸ்திரேலிய பிரதமர்\n2. 8 மாதங்களில் முதல் முறை: இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 131 ஆக சரிவு\n3. இந்தியாவில் இருந்து 9 நாடுகளுக்கு 60 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் - ஐ.நா.வில் இந்திய பிரதிநிதி தகவல்\n4. அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற தடை நீக்கம் : ஜோ பைடன் அதிரடி\n5. அமெரிக்காவில் சர்வதேச மேம்பாட்டு நிதி கழகத்தின் இணை தலைவராக இந்தியர் நியமனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newssri.com/business/8080/", "date_download": "2021-01-27T19:26:57Z", "digest": "sha1:VQ4B6XCBGQC6GJ4IRBJTMDX3GLSCYJN4", "length": 12510, "nlines": 98, "source_domain": "www.newssri.com", "title": "செரண்டிப் ஃபினான்ஸைப் பெயர் மாற்றி CBC Finance என அறிமுகப்படுத்தியது கொமர்ஷல் வங்கி – Newssri", "raw_content": "\nசெரண்டிப் ஃபினான்ஸைப் பெயர் மாற்றி CBC Finance என அறிமுகப்படுத்தியது கொமர்ஷல் வங்கி\nசெரண்டிப் ஃபினான்ஸைப் பெயர் மாற்றி CBC Finance என அறிமுகப்படுத்தியது கொமர்ஷல் வங்கி\nகொமர்ஷல் வங்கியால் முழுமையாக உரிமைப்படுத்தப்பட்ட அனுமதிபெற்ற வங்கியில்லாத நிதி நிறுவனமான CBC Finance Ltd. நிறுவனத்தை அறிமுகப்படுத்துவதாக அவ்வங்கி அறிவித்துள்ளது. முன்னர் செரண்டிப் ஃபினான்ஸ் (Serendib Finance) எனவும் இந்ரா ஃபினான்ஸ் (Indra Finance) எனவும் அறியப்பட்டதே இவ்வாறு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nகொமர்ஷல் வங்கியால் 2014 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட நிறுவனத்தின் உத்தியோகபூர்வமான பெயர்மாற்றலானது அந்நிறுவனத்தை கொமர்ஷல் வங்கிக் குழுமத்துக்குள் உள்வாங்கும் நிலைமாற்றத்தைப் பூர்த்திசெய்கிறது. மீள்கட்டமைக்கப்பட்ட இந்நிறுவனம் இப்புதிய பெயருடனும் புதிய கூட்டாண்மை இலட்சினையுடனும் டிசெம்பர் 30, 2020 முதல் செயற்படுமென வங்கி தெரிவித்தது.\nஇந்த மீள் அறிமுகத்துடன் இந்த நிதி நிறுவனமானது அதன் தாய் நிறுவனமான இலங்கையின் முதல்நிலை தனியார் வங்கியும் அதிக விருதுகளை வென்ற வங்கியுமான கொமர்ஷல் வங்கியுடன் சேர்த்து அடையாளப்படுத்தப்படும்.\nஇந்ரா ஃபினான்ஸ் நிறுவனத்தைக் கொள்வனவு செய்த கொமர்ஷல் வங்கி செரண்டிப் ஃபினான்ஸ் என அதைப் பெயர் மாற்றம் செய்தது. 2014ஆம் ஆண்டில் அந்நிறுவனத்தின் மொத்தச் சொத்துகள் 1.95 பில்லியன் ரூபாயாகக் காணப்பட்டதிலிருந்து 2020ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் 8 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளன. நாடு முழுவதும் 10 கிளைகளை CBC ஃபினான்ஸ் நிறுவனம் கொண்டு செயற்பட்டு வாகன லீசிங் அடைமானம் வணிகக் கடன்கள் நிரந்தர வைப்புக்கள் உள்ளிட்ட பல்வகையான நிதியியல் சேவைகளை வழங்கி வருகிறது.\nதனிப்பட்ட வர்த்தக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கும் சாதனங்களுக்குமான பல்வகையான லீசிங் தீர்வுகள் விசேட தேவைக்கான வாகனங்களுக்கும் விவசாய உபகரணங்களுக்குமான லீசிங் தீர்வுகள் கவர்ச்சிகரமான வட்டி வீதங்களுடன்கூடிய நிரந்தர வைப்பு வசதிகள் அடைமானக் கடன்கள் அடகு ஈட்டுக் கடன்கள் போன்றன CBC ஃபினான்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும் சேவைகளுள் உள்ளடங்குகின்றன.\nஅதன் கிளைகள் கண்டி, கொழும்பு, அநுராதபுர, கதுருவெல, தம்புள்ளை, எம்பிலிப்பிட்டிய, மாத்தறை, கிரிபத்கொட, குருநாகல், நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன. லீசிங் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த லீசிங் கட்டணங்கள்ரூபவ் நெகிழ்வான கொடுப்பனவு வாய்ப்புகள் குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கென வடிவமைக்கப்பட்ட லீசிங் பொதிகள் சிக்கல்களற்ற ஆவணப்படுத்தல் விரைவான அனுமதி விசேட காப்புறுதிப் பொதிகள் ஆகியவற்றை வழங்குவதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது.\nஉலகின் ஆயிரம் தலைசிறந்த வங்கிகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் ஒரே வங்கியான ��ொமர்ஷல் வங்கி தொடர்ந்து பத்து வருடங்களாக அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இவ்வாண்டு வங்கி அதன் 100 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. 2019ல் 50க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளுர் விருதுகளை வென்றுள்ள கொமர்ஷல் வங்கி இலங்கையில் 268 கிளைகளுடனும் 880 ATM வலையமைப்புடனும் செயற்படுகின்றது.\nபங்களாதேஷ் செயற்பாடுகளுக்கு அப்பால் கொமர்ஷல் வங்கியின் கடல் கடந்த செயற்பாடுகள் மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும் நேய்பியுடோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது.\nபண்டைய அங்கம்பொர கலையை தனது 2021 ஆண்டுக்கான நாட்காட்டியில்…\nதொற்றுப் பரவலின் போது ஊழியர்களை பாதுகாப்பதற்காக வரையறைகளற்ற…\nBrachytherapy கட்டமைப்பைத் தரமுயர்த்துவதற்கு 15 மில்லியனை…\nஇராணுவத்தின் சிரேஷ்ட பிரிகேடியர்கள் 5 பேருக்கு பதவி உயர்வு.\nடெல்லியில் வரலாறு காணாத பனிப்பொழிவு\nபண்டைய அங்கம்பொர கலையை தனது 2021 ஆண்டுக்கான நாட்காட்டியில் சித்தரித்த DIMO\nதொற்றுப் பரவலின் போது ஊழியர்களை பாதுகாப்பதற்காக வரையறைகளற்ற வைத்திய ஆலோசனைகளை…\nBrachytherapy கட்டமைப்பைத் தரமுயர்த்துவதற்கு 15 மில்லியனை முதலீடு செய்தது செலிங்கோ…\nACEF உலகளாவிய வாடிக்கையாளர்கள் உறவு விருது வழங்கும் நிகழ்வில் இரண்டு விருதுகளை…\nமீண்டும் பிரபல நடிகருடன் இணைந்த பிரியா பவானி சங்கர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஷ்யாவில் மேலும் 17,741 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி.\nபண்டைய அங்கம்பொர கலையை தனது 2021 ஆண்டுக்கான நாட்காட்டியில்…\nதொற்றுப் பரவலின் போது ஊழியர்களை பாதுகாப்பதற்காக வரையறைகளற்ற…\nBrachytherapy கட்டமைப்பைத் தரமுயர்த்துவதற்கு 15 மில்லியனை…\nACEF உலகளாவிய வாடிக்கையாளர்கள் உறவு விருது வழங்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newssri.com/news/india/935/", "date_download": "2021-01-27T19:54:39Z", "digest": "sha1:6F54U53YCG2LOG2QUWK2X64ROD56SARM", "length": 8077, "nlines": 96, "source_domain": "www.newssri.com", "title": "பிரதமர் மோடி பெருமிதம் இந்தியாவில் முக்கிய பங்கு வகிக்கும் விவசாயிகள். – Newssri", "raw_content": "\nபிரதமர் மோடி பெருமிதம் இந்தியாவில் முக்கிய பங்கு வகிக்கும் விவசாயிகள்.\nபிரதமர் மோடி பெருமிதம் இந்தியாவில் முக்கிய பங்கு வகிக்கும் விவசாயிகள்.\nபிரதமர் நரேந்திர மோடி இன்று ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி மூலம் பேசியதாவது:-\nகொரோனா நெருக்கடியின் போது நமது விவசாயத் துறை மீண்டும் வலிமையைக் காட்டியுள்ளது. நமது விவசாயத் துறை, விவசாயிகள் மற்றும் கிராமங்கள் ஆகியவை சுயசார்பு பாரதத்தின் (தன்னிறைவு இந்தியா) ஆதாரங்கள். இவை வலுவாக இருந்தால், சுயசார்பு பாரதத்தின் அஸ்திவாரம் பலமாக இருக்கும்.\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு\nவன்முறை எதிரொலியால் விவசாயிகள் போராட்டம் வாபஸ்\nதன்னிறைவு இந்தியாவை கட்டமைப்பதில், விவசாயிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். விவசாயிகள் வலுவாக இருந்தால் நாடு பலமாக இருக்கும். அத்தியாவசிய பொருட்கள் சேவை சட்டத்தில் இருந்து பழங்கள், காய்கறிகள் நீக்கப்பட்டதால், ஏராளமான விவசாயிகள் பயன்பெற்றுள்ளார்கள். தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் பெரியளவில் பயன்பெறுவார்கள்.\nயார் நிலத்தில் வலுவாக கால் பதித்திருக்கிறார்களோ அவர்கள் எந்த புயலையும் எதிர்கொள்ளும் உறுதிப்பாட்டோடு விளங்குவார்கள். கொரோனாவின் இந்த கடினமான இந்த வேளையில் நமது விவசாயத்துறையில், நமது விவசாயிகள் இந்த உறுதிப்பாட்டிற்கான உயிர்ப்புடைய எடுத்துக்காட்டுகள்.\nதமிழகத்தில் விவசாயிகள் கூட்டுறவு அமைப்பு மூலம் வாழை, காய்கறிகள் கொள்முதல் செய்தனர். வாழை மற்றும் காய்கறிகளை கொள்முதல் செய்து சென்னை நகருக்கு அனுப்பி வைத்தனர். கொரோனா பிரச்சினை காலகட்டம், குடும்ப உறுப்பினர்களிடையே பிணைப்பை அதிகப்படுத்தியுள்ளதுடன், அவர்களின் நெருக்கத்தை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.\nபள்ளிகள் திறப்பு : மாணவர்கள் பத்திரமாக வீடு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஎலிசபெத் ராணி சுகாதாரப் பணியாளர்களை கவுரவிக்கும்\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு\nவன்முறை எதிரொலியால் விவசாயிகள் போராட்டம் வாபஸ்\nபழைய ரூ.100 புழக்கத்தை நிறுத்துவதாக பரவும் தகவல் உண்மையில்லை – ரிசர்வ் வங்கி\nமீண்டும் பிரபல நடிகருடன் இணைந்த பிரியா பவானி சங்கர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஷ்யாவில் மேலும் 17,741 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி.\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு\nவன்முறை எதிரொலியால் விவசாயிகள் போராட்டம் வாபஸ்\nபழைய ரூ.100 புழக்கத்தை நிறுத்துவதாக பரவும் தகவல் உண்மையில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/there-is-no-community-transmission-of-covid-19-at-the-national-level-says-icmr-336605", "date_download": "2021-01-27T20:01:28Z", "digest": "sha1:7DJ7VQ42KB2IGOYDNPLE3BGUTDPNPGVP", "length": 12058, "nlines": 111, "source_domain": "zeenews.india.com", "title": "தேசிய அளவில் கொரோனாவின் சமூக பரிமாற்றம் எதுவும் இல்லை - ICMR! | India News in Tamil", "raw_content": "\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவு- சசிகலா இன்று விடுதலை\nவிவசாயிகள் 8 பேருந்துகள் மற்றும் 17 வாகனங்களை உடைத்தனர்; 10 பேர் மீது FIR\n10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - செங்கோட்டையன்..\nதேசிய அளவில் கொரோனாவின் சமூக பரிமாற்றம் எதுவும் இல்லை - ICMR\nதேசிய அளவில் COVID-19 இன் சமூக பரிமாற்றம் எதுவும் இல்லை, அதே நேரத்தில் பூட்டுதல் நடவடிக்கைகள் கொடிய வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உதவியது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) இயக்குநர் ஜெனரல் பால்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.\nTata Safari Launch: டாடாவின் புதிய சஃபாரி இன்று அறிமுகம், விலை எவ்வளவு\nRepublic Day Celebrations 2021 Photos: டெல்லி குடியரசு தின கலைவிழாவில் DTEA மாணவர்கள்\nMediaTek Dimensity 820 tipped உடன் வெளியாக உள்ள Vivo S7t ஸ்மார்ட்ஃபோன்\n7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு LTC நிவாரணம் அளிக்கும் good news\nதேசிய அளவில் COVID-19 இன் சமூக பரிமாற்றம் எதுவும் இல்லை, அதே நேரத்தில் பூட்டுதல் நடவடிக்கைகள் கொடிய வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உதவியது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) இயக்குநர் ஜெனரல் பால்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பான அறிவிப்பில் அவர், \"சமூக பரவல் குறித்து ஒரு உயர்ந்த விவாதம் நடைபெறுகிறது. WHO இது குறித்து வரையறை கொடுக்கவில்லை. இந்தியா இவ்வளவு பெரிய நாடு மற்றும் நாட்டில் பாதிப்பு மிகவும் குறை���ாக உள்ளது. சிறிய மாவட்டங்களில் இந்த பாதிப்பு ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இது நகர்ப்புறத்தில் சற்று அதிகமாக உள்ளது. தொற்றை கட்டுப்பாட்டு பகுதிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, தொற்றுகளின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கலாம். ஆனால், இந்தியா சமூக பரவலில் சிக்கவில்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,” என்று தினசரி செய்தியாளர் கூட்டத்தில் பார்கவா குறிப்பிட்டார்.\nஒரே நாளில் 300 இறப்பு; நாட்டு மக்களை பீதியில் ஆழ்த்தும் கொரோனா வைரஸ்...\nஎவ்வாறாயினும், சோதனை, தடமறிதல், கண்காணிப்பு மற்றும் தனிமைப்படுத்தல் ஆகியவற்றின் மூலோபாயத்துடன் அவர்கள் தொடர வேண்டும் என்று ICMR தலைவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர அவர் வலியுறுத்தினார், \"இப்போது வரை அந்த நடவடிக்கைகளில் நாங்கள் வெற்றியைக் கண்டோம்\" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n9,996 புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் 357 நோயாளிகள் இறந்துபோகும் புதிய கொரோனா வைரஸ் வழக்குகளில் இந்தியா தனது மிகப்பெரிய ஒற்றை நாள் முன்னேற்றத்தை பதிவு செய்துள்ள நிலையில், மொத்த வழக்குகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2.86 லட்சம் வழக்குகளாக உயர்ந்துள்ளது என ICMR தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.\nமூத்த ICMR விஞ்ஞானி விஞ்ஞானி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி...\nதொற்றுநோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது இடம்பிடித்துள்ள இந்தியா 9,000-க்கும் மேற்பட்ட COVID -19 வழக்குகளை பதிவு செய்வது இது தொடர்ச்சியாக ஒன்பதாவது நாள் ஆகும்.\nபிரான்சில் இருந்து இந்தியா வந்தடைந்தது 3 ரபேல் போர் விமானங்கள்..\n’அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை' வடலூரில் தைப்பூச ஜோதித் திருவிழா...\nடிரம்ப் மீதான கண்டன தீர்மானம் வெற்றி பெறுமா.. அரசியல் வல்லுநர்கள் கூறுவது என்ன..\nமக்களுக்காக இரக்கப்படுங்கள் என்று கோருகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்\nபழைய வாகனங்களுக்கான விதிமுறைகள் ஏப்ரல் முதல் மாறுகிறது\nCOVID-19 வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு; பிப்ரவரி 1 முதல் மாறப்போவது என்ன\nVodafone-Idea சிறப்பு சலுகை, இந்த புதிய சலுகை உங்களுக்கு எவ்வளவு பயன்\nசுவரொட்டி மூலம் சசிகலாவை வரவேற்ற அதிமுக தொண்டன் நீக்கம்\nBudget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான�� ஆக வேண்டும்\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nATM இல் இருந்து பண பரிவர்த்தனை குறித்து RBI எடுக்கப்போக்கும் பெரிய முடிவு\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\nநடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா\n#KuttyThala: கலக்கும் ஆத்விக், Viral ஆகும் தல அஜித் மகனின் Cute Photos\nIsha Foundation: ஈஷாவில் குடியரசு தின விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21707/", "date_download": "2021-01-27T19:37:58Z", "digest": "sha1:NWBHZ4AAYTSY3YBGFMER2FFYQK5YWTDD", "length": 8948, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர் – மஹிந்த அமரவீர - GTN", "raw_content": "\nஇந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர் – மஹிந்த அமரவீர\nஇந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் அவர்களது படகுகள் விடுவிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்திய மீனவர் ஒருவரை இலங்கைக் கடற்படையினர் சுட்டுக் கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு காண அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nTagsஇந்திய மீனவர்கள் இராஜதந்திர ரீதியில் கைது செய்யப்படுவர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரபுக்கு மாறாக குற்றப்பத்திரிகை – ஆதிலிங்கேஸ்வரர் கோவில் பூசகர் உட்பட மூவருக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுருந்தூர் மலை பகுதியில் அகழ்வாராட்சி ஆரம்பமாகிறது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாநகர சபையின் வரவுசெலவுத்திட்டம் வெற்றி\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்…\nகரைச்சி பிரதேச விளையாட்டு விழா-2017 கனகபுரம் சாம்பியன்\nஉலகின் மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் இலங்கை பின்னடைவு\nமரபுக்கு மாறாக குற்றப்பத்திரிகை – ஆதிலிங்கேஸ்வரர் கோவில் பூசகர் உட்பட மூவருக்கு பிணை\nகுருந்தூர் மலை பகுதியில் அகழ்வாராட்சி ஆரம்பமாகிறது\nயாழ் மாநகர சபையின் வரவுசெலவுத்திட்டம் வெற்றி January 27, 2021\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nவியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://savaalmurasu.com/2020/10/12/official-teaser-of-keep-on-telling/", "date_download": "2021-01-27T18:58:13Z", "digest": "sha1:XJHLPLAEIMNC2CZUQKLYY6SCYYON6HZZ", "length": 7047, "nlines": 116, "source_domain": "savaalmurasu.com", "title": "வெளியானது ‘Keep on Telling’ குறும்பட டீசர் – சவால்முரசு", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளுக்கான தமிழின் முதல் செய்தித்தளம்: 'நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்' (first tamilnews portal for disabled)\nவெளியானது ‘Keep on Telling’ குறும்பட டீசர்\nசவால்முரசு\tகலை, காணொளிகள்\t Oct 12, 2020 Oct 25, 2020\nசவா்ல்முரசு குழுவினரால் தயாரிக்கப்பட்ட கீப் ஆன் டெல்லிங் (Keep on Telling) என்ற குறும்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் மற்றும் போஸ்டர் சவால்முரசு யூட்டூப் தளத்தில் நேற்று இரவு வெளியிடப்பட்டது.\nப. சரவணமணிகண்டன் திரைக்கதை வசனம் எழுத, கிரிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் இந்தக் குறும்படத்தில், சித்ரா மற்றும் வெரோனிக்கா மோனிஷா நடித்திருக்கிறார்கள்.\nஉலக வெண்கோல் தினமான அக்டோபர் 15 அன்று குறும்படத்தை வெளியிடுவது எனத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களே இந்தக் குறும்படம் பற்றி நீங்களும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளிடம்ப் …\nPrevious Post தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அமைத்தது திமுக: … நாம் என்ன செய்ய வேண்டும்\nNext Post புத்தகக் கட்டுனர் பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவம்: இறுதிநாள் 23 அக்டோபர், 2020\nமண்டல மையங்களை மூடும் \"முடிவைக் கைவிட வேண்டும்\" நடுவண் அரசுக்கு என்பிஆர்டி எச்சரிக்கை\nமாற்றுத்திறனாளிகளுக்கான ஊடகம் சார் இணையவழி பயிற்சி வகுப்புகள்\nவாசகர் பக்கம்: என் அகவிழிப் பார்வையில் அழகு என்பது யாதெனில்\nநன்றி தினமலர்: மாற்றுத்திறனாளி ஆசிரியரிடம் பணம் அபேஸ்;\nஇருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம் 2.0: பகுதி - 4: Dogani (Silenced) (கொரியத் திரைப்படம்.\nசவால்முரசு மின்னிதழ் செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2020\nசவால்முரசு மின்னிதழ் ஆகஸ்ட் 2020\nசவால்முரசு மின்னிதழ் ஜூன் மற்றும் ஜூலை 2020\nமின்னஞ்சல் வாயிலாக எங்களைப் பின்தொடருங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்\nதளத்தின் பெயரோடு உள்ளடக்கத்தைப் பகிர்வது கட்டாயம்.\nவிளம்பரம் மற்றும் செய்தித் தொடர்புக்கு:\nநமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்\nஇருளைப் போக்குகிறதா திரைவெளிச்சம் 2.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.holylandvietnamstudies.com/", "date_download": "2021-01-27T18:40:28Z", "digest": "sha1:JOC2YMF3DAS5WWYEWLI4VUVERI4CWGFW", "length": 39050, "nlines": 319, "source_domain": "ta.holylandvietnamstudies.com", "title": "வியட்நாம் ஆய்வுகளின் புனித நிலம் - வியட்நாம் படிப்புகளுக்கான இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்", "raw_content": "வியட்நாம் ஆய்வுகளின் புனித நிலம்\n“நான் பறக்கிறேன் கைட்ஸ்” - நுயேன் மன் ஹங், அசோக். பேராசிரியர் பி.எச்.டி.\nவலை கலப்பின - ஆடியோ காட்சி\nஹனோய் பண்டைய நேரம் அஞ்சல் அட்டைகள்\nசைகோன் பண்டைய நேரம் அஞ்சல் அட்டைகள்\nகார்ட்டூன்கள் - லை டோட், ஸா எக்ஸ்\nஉலகெங்கிலும் உள்ள வாசகர்கள் HOLYLANDVIETNAMSTUDIES.com ஐ அணுகலாம்\nவியட்நாம் ஆய்வுகளின் புனித நிலம் - புனித நிலம்\nஇனிய comments வியட்நாம் ஆய்வுகளின் புனித நிலம் - புனித நிலம்\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் XINH MUN சமூகம்\nஇனிய comments வியட்நாமில் 54 இனக்குழுக்களின் XINH MUN சமூகத்தில்\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் THO சமூகம்\nஇனிய comments வியட்நாமில் 54 இனக்குழுக்களின் THO சமூகம்\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் VIET சமூகம்\nஇனிய comments வியட்நாமில் 54 இனக்குழுக்களின் VIET சமூகத்தில்\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் SAN DIU சமூகம்\nஇனிய comments on வியட்நாமில் 54 இனக்க��ழுக்களின் SAN DIU சமூகம்\n104 உலக மொழியுடன் கூடிய holylandvietnamstudies.com - வியட்நாமிய பதிப்பு அசல் மொழி & ஆங்கில பதிப்பு வெளிநாட்டு மொழியை அமைத்தல்\nLANGUAGE WORLD இன் 104 பதிப்பு - Vi-VersiGoo அசல் பதிப்பு & En-VersiGoo தொடக்க பதிப்பு 104 உலக மொழியுடன் கூடிய holylandvietnamstudies.com - வியட்நாமிய பதிப்பு அசல் மொழி & ஆங்கில பதிப்பு வெளிநாட்டு மொழியை அமைத்தல்\nஉலகெங்கிலும் உள்ள வாசகர்கள் HOLYLANDVIETNAMSTUDIES.com ஐ அணுகலாம்\nஉலகெங்கிலும் உள்ள அனைத்து வாசகர்களுக்கும் சேவை செய்த 6 மாதங்களுக்குப் பிறகு, holylandvietnamstudies.com என்ற வலைத்தளம் 10,100 நாடுகளில் இருந்து 106 க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.\nவியட்நாம் ஆய்வுகளின் புனித நிலம் - புனித நிலம்\nஇனிய comments வியட்நாம் ஆய்வுகளின் புனித நிலம் - புனித நிலம்\nவரலாற்றில் பேராசிரியரால் அறிமுகம் PHAN HUY LE - வியட்நாமின் வரலாற்று சங்கத்தின் தலைவர் - பிரிவு 1\nஇனிய comments அறிமுகம் வரலாற்றில் பேராசிரியர் PHAN HUY LE - வியட்நாமின் வரலாற்று சங்கத்தின் தலைவர் - பிரிவு 1\nPHAN HUY LÊ (தாச் ச u, லோக் ஹா மாவட்டம், ஹா டின் மாகாணம், 23 பிப்ரவரி 1934 - 23 ஜூன் 2018) வியட்நாமிய வரலாற்றாசிரியரும் ஹனோய் தேசிய பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியருமாவார்.\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் CONG சமூகம்\nஇனிய comments on வியட்நாமில் 54 இனக்குழுக்களின் CONG சமூகம்\nசோலன் - கொச்சின்சினா - பகுதி 1\nஇனிய comments on CHOLON - கொச்சின்சினா - பகுதி 1\nவியட்நாமஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி, உடல் செயல்பாட்டின் ஒரு வடிவம்\nதற்காப்புக் கலைகளின் கோயில் - மார்ஷியல் ஆர்ட்ஸின் கடவுளுக்கு ஒரு பயங்கரமான இடம் - பகுதி 2\nதற்காப்புக் கலைகளின் கோயில் - மார்ஷியல் ஆர்ட்ஸின் கடவுளுக்கு ஒரு பயங்கரமான இடம் - பகுதி 1\nFEUDAL DYNASTIES மூலம் மார்ஷியல் ஆர்ட்ஸ் பள்ளிகளின் வகைகள்\nவியட்நாமஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி, உடல் செயல்பாட்டின் ஒரு வடிவம் தற்காப்புக் கலைகளின் கோயில் - மார்ஷியல் ஆர்ட்ஸின் கடவுளுக்கு ஒரு பயங்கரமான இடம் - பகுதி 2 தற்காப்புக் கலைகளின் கோயில் - மார்ஷியல் ஆர்ட்ஸின் கடவுளுக்கு ஒரு பயங்கரமான இடம் - பகுதி 1 FEUDAL DYNASTIES மூலம் மார்ஷியல் ஆர்ட்ஸ் பள்ளிகளின் வகைகள் சிப்பாய்கள் மற்றும் துப்பாக்கிகள்\nகவிஞர் TAN DA இன் திட்டம் TET நேரத்தில் ஒரு தனித்துவமான மீதமுள்ள piastre உடன் செலவழிக்க\nஇனிய comments கவிஞர் TAN DA இன் திட்டத்தில் TET நேரத்தில் ஒரு தனித்துவமான மீதமுள்ள piastre உடன் செலவிட ���ேண்டும்\nஎனவே டெட் நெருங்கும் போது, ​​எங்கள் கவிஞருக்கு ஒரு சதமும் மிச்சமில்லை, அவர் ஒரு சிறந்த “குடிகாரன்” என்பதால், மது இல்லாததால் அவர் சிக்கலில் இருப்பார். நியூஸ்மேன் டீப் வான் கை தனது கூட்டுப்பணியாளரின் சிரமத்தைப் புரிந்து கொண்டார், எனவே அவர் அவருக்கு 5 piastres இன் \"கூடுதல் புத்தாண்டு பரிசை\" வழங்கினார்.\nதற்காப்புக் கலைகளின் கோயில் - மார்ஷியல் ஆர்ட்ஸின் கடவுளுக்கு ஒரு பயங்கரமான இடம் - பகுதி 2\nஇனிய comments மார்ஷியல் ஆர்ட்ஸின் டெம்பிள் - மார்ஷியல் ஆர்ட்ஸ் கடவுளுக்கு ஒரு பயங்கரமான இடம் - பகுதி 2\nசீனாவின் தற்காப்புக் கலைக் கோவிலில், டன் வோ து, டியென் நுவாங் து, குவான் ட்ராங், லை டின்ஹ் என்ற தலைப்புகளுக்கு தகுதியான நான்கு பேர் இருந்தனர் என்பது அறியப்படுகிறது.\nதற்காப்புக் கலைகளின் கோயில் - மார்ஷியல் ஆர்ட்ஸின் கடவுளுக்கு ஒரு பயங்கரமான இடம் - பகுதி 1\nஇனிய comments மார்ஷியல் ஆர்ட்ஸின் டெம்பிள் - மார்ஷியல் ஆர்ட்ஸ் கடவுளுக்கு ஒரு பயங்கரமான இடம் - பகுதி 1\nLY TOET மற்றும் XA XE ஆகிய இரு மாயையான நபர்களின் ஜெனலோஜிகல் ரெக்கார்ட்ஸின் தேடலில்\nஇனிய comments LY TOET மற்றும் XA XE ஆகிய இரு மாயையான நபர்களின் ஜெனலோஜிகல் ரெக்கார்ட்ஸின் தேடலில்\nகலாச்சாரம் வியட்நாம் சந்திர புத்தாண்டு\nஇனிய comments வியட்நாமிய TET CA இல்\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் XINH MUN சமூகம்\n21,946 க்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட, XINH MUN யென் ச u, சாங் மா மோக் ச u மாவட்டங்கள், சோன் லா மாகாணம் மற்றும் டீன் பீன் மாகாணத்தின் டியென் பீன் டோங் மாவட்டத்தின் எல்லை கம்யூன்களில் வாழ்கிறது.\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் THO சமூகம்\nTHO மக்கள் தொகை 76,191 க்கும் மேற்பட்ட மக்களைக் கொண்டுள்ளது, இது ஹோ ஹோ மாகாணத்தின் துவாங் ஜுவான் மாவட்டத்திலும், நங்கே ஆன் மாகாணத்தின் மேற்கு பகுதியிலும் வாழ்கிறது.\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் VIET சமூகம்\nKINH அல்லது VIET மக்கள் தொகை சுமார் 71.3 மில்லியன் மக்களைக் கொண்டுள்ளது, இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 87% ஆகும்.\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் SAN DIU சமூகம்\nகுவாங் நின், பேக் கியாங், ஃபூ தோ, பாக் கான், தாய் நுயேன் மற்றும் துயென் குவாங் மாகாணங்களின் லேசான நிலப்பகுதிகளில் சுமார் 140,629 மக்கள் வசிக்கும் SAN DIU மக்கள் தொகை.\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் THAI சமூகம்\nTHAI இல் 1,449,084 க்கும் மேற்பட்ட மக���கள் வசிக்கின்றனர், லாய் ச u, டீன் பீன், சோன் லா, ஹோவா பின், தன் ஹோவா மற்றும் நங்கே ஆன் மாகாணங்களில் வசிக்கின்றனர்.\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் TA OI சமூகம்\nTA OI இல் 38.946 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர், அவை மூன்று உள்ளூர் துணைக்குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன: Ta-uot (Ta Oi, Ta-hoi), Pa Co மற்றும் Ba Hi.\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் SAN CHAY சமூகம்\nSAN CHAY சமூகம் இரண்டு முக்கிய துணைக்குழுக்களைக் கொண்டுள்ளது: காவ் லான் மற்றும் சான் சி, மொத்த மக்கள் தொகை 162,031 க்கும் மேற்பட்ட மக்கள்.\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் SI LA சமூகம்\nவெற்றிகள்: 298 SI LA ஐ Cu De Xu மற்றும் Kha Pe என்றும் அழைக்கிறார்கள். அவர்கள் சியோ ஹைவில் வசிக்கிறார்கள்\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் NUNG சமூகம்\nலாங் சோன், காவ் பேங், பேக் கேன், தாய் நுயேன், பேக் கியாங் மற்றும் துயென் குவாங் மாகாணங்களில் NUNG சுமார் 914,350 மக்கள் குவிந்துள்ளது.\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் RO MAM சமூகம்\nகோன் தும் மாகாணத்தின் சா தாய் மாவட்டமான லு வில்லேஜ் மோ ராய் கம்யூனில் சுமார் 418 பேர் RO MAM இல் வசிக்கின்றனர்.\nவெப் ஹைப்ரிட் - ஆடியோ விஷுவல்\nவெப் ஹைப்ரிட் - ஆடியோ விஷுவல்\nஇணை பேராசிரியர் ஹங் என்ஜுயென் மான், வரலாற்றில் பைலோசோபி மருத்துவர்\nTHE HOLY LAND OF VIETNAM STUDIES - holylandvietnamstudies.com - நாங்கள் என்-வெர்சிகூ என்று அழைக்கிறோம் - இது பிஎச்டியால் நிறுவப்பட்டது. வியட்நாமின் வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றி படிக்க விரும்பும் உலகில் உள்ள வாசகர்களுக்கு சேவை செய்வதற்காக 2019 ஆண்டுகளுக்கு முன்பு தனது அனைத்து ஆராய்ச்சி கட்டுரைகளையும் தெரிவிக்க 40 செப்டம்பரில் தொங்கினார்.\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் XINH MUN சமூகம்\nஇனிய comments வியட்நாமில் 54 இனக்குழுக்களின் XINH MUN சமூகத்தில்\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் THO சமூகம்\nஇனிய comments வியட்நாமில் 54 இனக்குழுக்களின் THO சமூகம்\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் VIET சமூகம்\nஇனிய comments வியட்நாமில் 54 இனக்குழுக்களின் VIET சமூகத்தில்\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் SAN DIU சமூகம்\nஇனிய comments on வியட்நாமில் 54 இனக்குழுக்களின் SAN DIU சமூகம்\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் THAI சமூகம்\nஇனிய comments வியட்நாமில் 54 இனக்குழுக்களின் THAI சமூகம்\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் TA OI சமூகம்\nஇனிய comments வியட்நாமில் 54 இனக்குழுக்களின் TA OI சமூகத்தில்\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின�� RO MAM சமூகம்\nஇனிய comments on வியட்நாமில் 54 இனக்குழுக்களின் RO MAM சமூகம்\nகோன் தும் மாகாணத்தின் சா தாய் மாவட்டமான லு வில்லேஜ் மோ ராய் கம்யூனில் சுமார் 418 பேர் RO MAM இல் வசிக்கின்றனர்.\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் HRE சமூகம்\nஇனிய comments on வியட்நாமில் 54 இனக்குழுக்களின் HRE சமூகம்\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் H'MONG சமூகம்\nஇனிய comments வியட்நாமில் 54 இனக்குழுக்களின் H'MONG சமூகத்தில்\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் PU PEO சமூகம்\nஇனிய comments on வியட்நாமில் 54 இனக்குழுக்களின் PU PEO சமூகம்\nஹோலிலாண்ட் வியட்நாம் படிப்புகளின் வலைத்தளத்தின் ஃபவுண்டர் - இணை பேராசிரியர், வரலாற்றில் பைலோசாபி மருத்துவர் ஹங் என்ஜுயென் மன்\nஇனிய comments ஹோலிலாண்ட் வியட்நாம் படிப்புகளின் வலைத்தளத்தின் ஃபவுண்டரில் - இணை பேராசிரியர், வரலாற்றில் பைலோசாபி மருத்துவர் ஹங் என்ஜுயென் மன்\n104 உலக மொழியுடன் கூடிய holylandvietnamstudies.com - வியட்நாமிய பதிப்பு அசல் மொழி & ஆங்கில பதிப்பு வெளிநாட்டு மொழியை அமைத்தல்\nரெஸ்ட்லிங் - வியட்நாமின் டிராடிஷனல் ஆலிம்பிக்ஸின் ஒரு வடிவம்\nஎன்னை \"VO COC\" என்று கவரும் மாஸ்டர்கள்\nஎனது “VO COC” ஐத் தேடுகிறது\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் XINH MUN சமூகம்\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் THO சமூகம்\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் VIET சமூகம்\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் SAN DIU சமூகம்\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் THAI சமூகம்\nவியட்நாமஸ் எழுத்தின் சுருக்கமான வரலாறு - பிரிவு 4\nஇனிய comments வியட்நாமஸ் எழுத்தின் சுருக்கமான வரலாறு - பிரிவு 4\nவியட்நாமிய மற்றும் வெளிநாட்டினருக்கான வியட்நாமேஸ் மொழி - உரையாடல்: வாழ்த்து - பிரிவு 5\nஇனிய comments வியட்நாமிய மற்றும் வெளிநாட்டினருக்கான VIETNAMESE LANGUAGE இல் - உரையாடல்: வாழ்த்து - பிரிவு 5\nகவிஞர் TAN DA இன் திட்டம் TET நேரத்தில் ஒரு தனித்துவமான மீதமுள்ள piastre உடன் செலவழிக்க\nஇனிய comments கவிஞர் TAN DA இன் திட்டத்தில் TET நேரத்தில் ஒரு தனித்துவமான மீதமுள்ள piastre உடன் செலவிட வேண்டும்\nANNAMESE PEOPLE இன் தொழில்நுட்பம் - பகுதி 1: இந்த ஆவணங்களின் தொகுப்பு எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் பெயரிடப்பட்டது\nஇனிய comments on ANNAMESE PEOPLE - பகுதி 1: இந்த ஆவணங்களின் தொகுப்பு எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் பெயரிடப்பட்டது\nபூமியைத் தொடுவதற்கு முன் - பிரிவு 1\nஇனிய comments பூமியைத் தொடும் முன் - பிரிவு 1\nக OU ஜியன்: நேரத்தை மீறிய பண்டைய சீன வாள் (1,340)\nவியட்நாமிய மற்றும் வெளிநாட்டினருக்கான வியட்நாமேஸ் மொழி… (948)\nவியட்நாமிய மற்றும் வெளிநாட்டினருக்கான வியட்நாமேஸ் மொழி… (786)\nVIETNAMESE கற்க கடினமான மொழி\nவியட்நாமிய மற்றும் வெளிநாட்டினருக்கான வியட்நாமேஸ் மொழி… (710)\nவியட்நாமிய மற்றும் வெளிநாட்டினருக்கான வியட்நாமேஸ் மொழி… (528)\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் CHUT சமூகம் (507)\nவியட்நாமஸ் எழுத்தின் சுருக்கமான வரலாறு - பிரிவு 2 (507)\nசிப்பாய்கள் மற்றும் துப்பாக்கிகள் (502)\nலா கோச்சின்சின் அல்லது நம் கை (472)\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் RO MAM சமூகம்\nஇனிய comments on வியட்நாமில் 54 இனக்குழுக்களின் RO MAM சமூகம்\nகோன் தும் மாகாணத்தின் சா தாய் மாவட்டமான லு வில்லேஜ் மோ ராய் கம்யூனில் சுமார் 418 பேர் RO MAM இல் வசிக்கின்றனர்.\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் HRE சமூகம்\nஇனிய comments on வியட்நாமில் 54 இனக்குழுக்களின் HRE சமூகம்\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் H'MONG சமூகம்\nஇனிய comments வியட்நாமில் 54 இனக்குழுக்களின் H'MONG சமூகத்தில்\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் PU PEO சமூகம்\nஇனிய comments on வியட்நாமில் 54 இனக்குழுக்களின் PU PEO சமூகம்\nகொச்சின் சீனாவில் TET MAGAZINES இன் வரலாறு - பகுதி 1\nவியட்நாமஸ் சந்திர புத்தாண்டு விழா 19 ஆம் ஆண்டின் இறுதியில் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வியட்நாமேஸ் சொசைட்டியின் பின்னணியில்\nஇனிய comments 19 ஆம் ஆண்டின் இறுதியில் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வியட்நாமேஸ் சொசைட்டியின் பின்னணியில் வியட்நாமஸ் சந்திர புத்தாண்டு விழாவில்\nவியட்நாமில் 54 இனக்குழுக்களின் O DU சமூகம்\nஇனிய comments வியட்நாமில் 54 இனக்குழுக்களின் O DU சமூகத்தில்\nபீட்டல் மற்றும் தி அரேகா மரம்\nராச் ஜியா - கொச்சின்சினா\nஇனிய comments on RACH GIA - கொச்சின்சினா\nவியட்நாமிய மற்றும் வெளிநாட்டினருக்கான வியட்நாமேஸ் மொழி - வியட்நாமிய டோன்கள் - பிரிவு 4\nஇனிய comments வியட்நாமிய மற்றும் வெளிநாட்டினருக்கான வியட்நாமேஸ் மொழியில் - வியட்நாமிய டோன்கள் - பிரிவு 4\nயுனிவர்சிட்டியில் “ஒரு பேக்கேஜ் ஹார்ஸ்” ஆசை\nஇனிய comments on யுனிவர்சிட்டியில் “ஒரு பேக்கேஜ் ஹார்ஸ்” ஆசை\nஅறிமுகம் - ஹங் ந்யூயென் மன், இணை பேராசிரியர், வரலாற்றில் பைலோசாபி மருத்துவர்\nஇனிய comments அறிமுகம் - ஹங் ந்யூயன் மன், இணை பேராசிரியர், வரலாற்றில் பைலோசோபி மருத்துவர்\nஹோலிலாண்ட் வியட்நாம் ���டிப்புகளின் வலைத்தளத்தின் ஃபவுண்டர் - இணை பேராசிரியர், வரலாற்றில் பைலோசாபி மருத்துவர் ஹங் என்ஜுயென் மன்\nஇனிய comments ஹோலிலாண்ட் வியட்நாம் படிப்புகளின் வலைத்தளத்தின் ஃபவுண்டரில் - இணை பேராசிரியர், வரலாற்றில் பைலோசாபி மருத்துவர் ஹங் என்ஜுயென் மன்\nவாசகர்கள், அறிஞர்கள் மற்றும் வல்லுநர்கள் - தங்கள் கருத்துக்களை மின்னஞ்சல் முகவரிக்கு பங்களிக்கவும்: thanhdiavietnamhoc@gmail.com - தொழில்முறை அறிவார்ந்த கட்டுரைகளை வழங்கவும், புகைப்படங்களை வழங்கவும், தயவுசெய்து அவற்றை BAN TU THU இன் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்: bantuthu1965@gmail.com - பங்களிக்க பெருகிய முறையில் மதிப்பிற்குரிய தி ஹோலி லேண்ட் ஆஃப் வியட்நாம் ஸ்டடீஸ் வலைத்தளத்தின் கட்டிடம்.\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை @2019. கட்டுரைத் தகவலின் அனைத்து பிரதிகள் தயவுசெய்து வாசகர்கள் தி ஹோலி லேண்ட் ஆஃப் வியட்நாம் ஆய்வுகளின் மூலத்தை மேற்கோள் காட்டுங்கள் - https://holylandvietnamstudies.com\nஅன்பான நன்றி மற்றும் அன்புடன்.\nA, B, C ஆல் ஆவணங்கள்\nதன் தியா வியட்நாம் இந்த\nDai tu dien வியட்நாம்\nவியட்நாம் டுவோங் லாய் இந்த\nகடைசி 7 நாட்கள் வருகைகள்: 9,316\nபதிப்புரிமை © 2021 வியட்நாம் ஆய்வுகளின் புனித நிலம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/against-the-citizenship-amendment-act", "date_download": "2021-01-27T19:25:39Z", "digest": "sha1:WQHWYW5CCTMX57STH3NLHMZGK5D67EN4", "length": 14316, "nlines": 77, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஜனவரி 27, 2021\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக\nபுதுதில்லி, ஜன.2- புத்தாண்டு தினமான ஜனவரி 1 அன்று நாட்டின் தலைநகரான புதுதில்லியின் பல பகுதிகளில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான கிளர்ச்சிகள் நடைபெற்றுள்ளன.\nஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகம்\nஜாமியா மிலியா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற கிளர்ச்சியில், கிளர்ச்சி யாளர்கள் ஃபைஸ் அகமது ஃபைஸின் புகழ் பெற்ற பாடல்களைப் பாடி, புத்தாண்டைக் கொண்டாடினார்கள். புதுதில்லியில் நடைபெறும் கிளர்ச்சி நடவடிக்கைகளுக்கு ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகம் தற்போது குவிமையமாக மாறி இருக்கிறது. கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் தே���ியக் கொடி களை ஏந்திய வண்ணம் பல்கலைக் கழகத்தின் வெளியே இருந்த வீதிகளில் முழக்கமிட்டுச் சென்றார்கள். இந்தித் திரைப்பட நடிகை ஸ்வரா பாஸ்கர் மற்றும் அவருடன் திரைப்படங்களில் நடிக்கும் ராஞ்சிஹானா முகமது ஷீஷான் அய்யூப் ஆகியோரும் பல்கலைக் கழகத்திற்கு வெளியே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரை யாற்றினார்கள். அப்போது போராட்டங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் கிளர்ச்சி யாளர்களை வெகுவாகப் பாராட்டினார்கள்.\nஸ்வாரா பாஸ்கர் பேசும்போது, “நாங்கள் தாமதமாகத்தான் விழித்திருக்கிறோம். எனினும் மாணவர்களாகிய நீங்கள் தூங்கிக்கொண்டி ருந்த இந்த நாட்டையே ஒட்டுமொத்தமாக விழித்துக்கொள்ள வைத்துவிட்டீர்கள். அதற் காக உங்களுக்கு நன்றி சொல்வதற்காகவே இங்கே இப்போது நாங்கள் வந்திருக்கிறோம்,” என்றார். மேலும் அவர், குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிரானது என்றும் கூறினார். மேலும் அவர் பேசும்போது, பாடலாசிரியர் வருண் குரோவரின் “நாங்கள் உங்களுக்கு ஆவணங்களைக் காட்டமாட்டோம்” என்று பொருள்படும் ‘ஹம் க்காஷ் நஹி திகயாங்கே’ என்ற பாடலை மேடையில் பாடினார். அய்யூப் “இன்குலாப் ஜிந்தாபாத்” என்றும் “இந்தியர் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களே” என்றும் முழக்கமிட்டார்.\nஇதேபோன்று இந்தியா கேட் முன்பும் கிளர்ச்சியாளர்கள் முழக்கங்களிட்டு, புத்தாண்டைக் கொண்டாடினார்கள். மேலும் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை உரத்துப் படித்துக் காண்பித்தும், இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் காத்திடுவோம் எனவும் சபதம் ஏற்றுக் கொண்டார்கள். புத்தாண்டு தினமான புதனன்று, இந்தியா கேட் அருகே நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு, குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராகத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம் என்று சபதம் எடுத்துக் கொண்டார்கள்.\nபல்வேறு பல்கலைக் கழகங்களிலிருந்து திரண்டு வந்திருந்த மாணவர்களுடன், பல மாநிலங்களிலிருந்து மக்கள் திரளினரும் வந்திருந்தார்கள். அனைவரும் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகிய வற்றுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிக் கொண்டே இருந்தார்கள். லக்னோவிலிருந்து வந்திருந்த சிவாலிகா ஆச்சார்யா என்னும் பெண்மணி, தில்லியில் போராடிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஒருமைப்பாட்டைத் தெரிவிப்பதற்காகவே தான் வந்திருப்பதாகத் தெரிவித்தார்.\n“மாணவர்களின் துன்பங்கள் கண்டு என் இதயத்தில் ரத்தம் வடிகிறது. போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றுகொண்டிருப்பதன் மூலம் அவர்கள் தங்கள் வலுவைக் காட்டி யிருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் நிலைமை மிகவும் கடுமையாகும். அதனால்தான் நான் இங்கே வந்து போராடுபவர்களுடன் என்னை இணைத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது நடைபெறும் போராட்டம் சுதந்திரப் போராட்டக் காலத்தில் சுதந்திரத்திற்காகப் போராடிய வர்களின் போராட்டத்தை விடக் எந்தவிதத் திலும் குறைந்ததல்ல,” என்று சிவாலிகா ஆச்சார்யா கூறினார். தில்லியைச் சேர்ந்த ஹன்னா பேசும்போது, “குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவை மக்களின் உரிமைகள் அனைத்தையும் பறித்துக்கொண்டுவிடுகின்றன. இவற்றின் மூலமாக சாமானிய ஏழை மக்கள் எந்த அளவிற்குச் சிரமப்படுவார்கள் என்பது இந்த அரசாங்கத்திற்கு வேண்டுமானால் தெரி யாமல் இருக்கலாம். ஆனால் இதற்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டியது நம் கடமையாகும். குடியுரிமையை மெய்ப்பித்திட நம்மிடம் ஆவணங்கள் இல்லை என்பதுடன் இது நின்று விடாது. இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட இருக்கும் எழுத்தறிவற்றவர்கள், ஏழைகள் பக்கம் நாம் நின்றிட வேண்டும்,” என்றார். ந.நி.\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக\nபொய் வழக்கு பதிவுசெய்த காவல்துறைக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்....\nபோராடும் விவசாயிகள் மீதான மோடி அரசின் தாக்குதலுக்கு கண்டனம் முழங்குக... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஒகேனக்கல் உபரி நீரை ஏரி, குளங்களில் நிரப்பிடுக கோரிக்கை மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nதிருப்பூரில் துர்நாற்றம் வீசும் திடக்கழிவு மேலாண்மை கூடம் அப்புறப்படுத்தக்கோரி பொதுமக்கள் போராட்டம்\nஈஷா யோக மையத்தில் யானை தாக்கி இருவர் படுகாயம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendyvoice.com/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2021-01-27T19:51:54Z", "digest": "sha1:6FBCJV7U234KVFD5RUMDB5MY4IUGLMVD", "length": 12751, "nlines": 133, "source_domain": "trendyvoice.com", "title": "சோர்வாக இருக்கிறீர்களா? அப்படியானால் இந்த யோகாசனத்தை செய்யுங்க... | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தட்ஸ்தமிழ்", "raw_content": "\n அப்படியானால் இந்த யோகாசனத்தை செய்யுங்க…\n அப்படியானால் இந்த யோகாசனத்தை செய்யுங்க…\n அப்படியானால், இந்த யோகா பயிற்சி செய்வது உங்கள் தசைகளிலிருந்து வரும் பதற்றத்தை நீக்கி உங்களை உற்சாகப்படுத்தும்.\nஉடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைப்பதில் யோகா எந்த அளவுக்கு முக்கியம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த பதிவில் வாரியர் போஸ் 2 என்றும் அழைக்கப்படும் வீரபத்ராசனம் எப்படி செய்வது மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். கேட்டுக்கொண்டார்.\nஉங்கள் கால்களுக்கு இடையில் 4 முதல் 5 அடி இடைவெளியில் எழுந்து நிற்கவும். உங்கள் வலது பாதத்தை 90 டிகிரி கோணத்தில் வைத்திருங்கள் மற்றும் உங்கள் வலது காலைப் பொறுத்து, உங்கள் இடது பாதத்தை 45 டிகிரியில் வைக்கவும். தரைக்கு ஒத்தாக உங்கள் கைகளை தோள்பட்டை மட்டத்திற்கு கொண்டு வாருங்கள். உங்கள் வலது முழங்காலை வளைத்து, உங்கள் வலது பக்கம் பாருங்கள்.\nஉங்கள் இடுப்பை சதுர வடிவிலும், வலது தொடையை தரைக்கு இணையாகவும் வைக்கவும். 10 முதல் 15 விநாடிகள் இப்படியே இருந்து பிறகு தோரணையை விடுங்கள்.\nஇந்த ஆசனத்தை சரியாக செய்யாவிட்டால், இது முழங்கால் வலி மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற சில பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.\nஇந்த போஸ் சமநிலை, நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது. இது உங்கள் கால்கள் உட்பட கீழ் உடலை வலுப்படுத்த உதவுகிறது.\nஉங்கள் மார்பு மற்றும் நுரையீரலைத் திறப்பதன் மூலம், இந்த போஸ் உங்களுக்கு நன்மை பயக்கும்.\nஇது முதுகுவலியைப் போக்க உதவுகிறது. பலவீனமான இடு���்பு தசைகள் மற்றும் இடுப்பில் வலி ஆகியவை இந்த போஸ் சமாளிக்கக்கூடிய பொதுவான பிரச்சினைகள். இது சிறந்த சமநிலையையும் நிலைத்தன்மையையும் வளர்க்க உதவுகிறது. இது உங்கள் இடுப்பு மற்றும் இடுப்பு தசைகளை நீட்ட உதவுகிறது.\n அப்படியானால், இந்த யோகா போஸைப் பயிற்சி செய்வது உங்கள் தசைகளிலிருந்து வரும் பதற்றத்தை நீக்கி உங்களை உற்சாகப்படுத்தும்.\nஉங்கள் நுரையீரல், இதயம் மற்றும் தசைகள் ஒழுங்காகவும் திறமையாகவும் செயல்பட அனுமதிப்பது உடல் முழுவதும் ஆரோக்கியமான இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் ஓட்டத்தை பராமரிக்க உதவும்.\nகொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு – மத்திய மந்திரிசபை ஒப்புதல் |\nஎச்-4 விசா மூலம் அமெரிக்கா செல்பவர்கள் அங்கு பணியாற்ற அனுமதி – அதிபர் ஜோ பைடன் உத்தரவு |\nதலைப்புச் செய்திகள் | உலகச்செய்திகள் | தேசியச்செய்திகள் | மாநிலச்செய்திகள் | சினிமா | சினிமா செய்திகள் | விமர்சனம் | அரசியல் | ஆரோக்கியம் | ஆரோக்கிய சமையல் | இயற்கை அழகு | உடற்பயிற்சி | குழந்தை பராமரிப்பு | பெண்கள் பாதுகாப்பு | பெண்கள் மருத்துவம் | பொது மருத்துவம் | விளையாட்டுச்செய்திகள்\nEeswaran movie review in tamil || பாரதிராஜா குடும்பத்தை காக்க போராடும் சிம்பு\nகால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து நிறைந்த பட்டர் பீன்ஸ் சுண்டல்\nபெண்களின் உடைக்கும், உணர்வுகளுக்கும் மரியாதை கிடைக்கட்டும்\nபிடிக்காத காதலனிடம் இருந்து எளிதாக விலகுவது எப்படி\nகுழந்தைகளை பாதிக்கும் தூக்கமின்மை || Insomnia in children\nகுளிர்காலத்தில் குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்காதீங்க…\n\"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2021/jan/13/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-40-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3543017.html", "date_download": "2021-01-27T18:57:31Z", "digest": "sha1:4NLTXZQKHXU6OWDTANBP3HHI4NH64DP4", "length": 11335, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘போகிப் பண்டிகைக்காக 40 குப்பை சேகரிப்பு மையங்கள்’- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\n‘போகிப் பண்டிகைக்காக 40 குப்பை சேகரிப்பு மையங்கள்’\nபோகிப் பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 40 தற்காலிக குப்பை சேகரிப்பு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் தெரிவித்துள்ளாா்.\nஇது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: “\nபோகிப் பண்டிகை தினத்தில் வீட்டிலுல்ள தேவையற்ற பழைய பொருள்களை எரித்துவிட்டு, புதியவை வாங்குவது வழக்கமாகும், இத்தகைய பொருள்களை எரிப்பதால் சுவாசக்கோளாறுகள், சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகின்றன. எனவே, அவற்றை எரிக்காமல் மாநகராட்சிக்குள்பட்ட 4 மண்டலங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 40 தற்காலிக குப்பை சேகரிப்பு மையங்களில் போட்டுவிட வேண்டும்.\nஅதன்படி, திருநெல்வேலி மண்டலத்தில் வையாபுரி நகா், கோடீஸ்வரன் நகா், ஆா்.ஆா்.ஜே. நகா், அபிராமி நகா் நுண் உரக்கூடம், வீரபாகுநகா், சாஸ்திரி நகா், ரயில் நகா், ஆா்.எம்.கே.வி. நகா், சி.எஸ்.எஸ்.நகா், காந்திநகா் தெற்கு மற்றும் வடக்கு, கண்டியப்பேரி ஆகிய 12 இடங்களில் குப்பை சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nதச்சநல்லூா் மண்டலத்தில், இந்தியா சிமென்ட்ஸ் ஆபிசா்ஸ் காலனி, உடையாா்பட்டி, செல்வி நகா் ஆகிய 3 இடங்களிலும், பாளையங்கோட்டை மண்டலத்தில், காமாராஜா் காலனி, டாா்லிங் நகா், ரஹ்மத் நகா், வேலவா் காலனி, மனகாவலம்பிள்ளை பூங்கா, சங்கா் காலனி, ஜெயா நகா் ஆகிய 8 இடங்களிலும் அம்மையங்கள் உள்ளன.\nமேலப்பாளையம் மண்டலத்தில், குமரேசன் காலனி, இ.பி.காலனி, பொதிகை நகா், திருநகா், வசந்த நகா், என்.ஹெச். காலனி, திருமால் நகா், அண்ணா நகா், என்.ஜி.ஓ. நியூ காலனி, கே.எல்.என். காலனி, ராஜ ராஜேஸ்வரி நகா், மகிழ்ச்சி நகா், உதயா நகா், என்.ஜி.ஓ. “பி” காலனி, இன்ஜினியா்ஸ் காலனி, மேலப்பாளையம் சந்தை, குறிச்சி மேலக்குலவணிகா்புரம் ஆகிய 17 இடங்களில் குப்பை சேகரிப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மக்கள் இவற்றைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி, வன்முறை: புகைப்படங்கள்\nதில்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் - புகைப்படங்கள்\nதமிழகத்தில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழா - புகைப்படங்கள்\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2019/03/175-beautiful-double-floored-home-design.html", "date_download": "2021-01-27T19:58:54Z", "digest": "sha1:4WZV7SCT5CCN7XVDRRGFHMTZKNI6HR7U", "length": 4870, "nlines": 101, "source_domain": "www.softwareshops.net", "title": "17.5 இலடசம் ரூபாயில் கட்டிய இரண்டு மாடி வீடு. வீடு கட்டும் செலவு மற்றும் பிளான்க்கு லைக் செய்த பிறகு இமேஜ் மேலே கிளிக் செய்யவும்", "raw_content": "\nHomeவீட்டுத் திட்டம்17.5 இலடசம் ரூபாயில் கட்டிய இரண்டு மாடி வீடு. வீடு கட்டும் செலவு மற்றும் பிளான்க்கு லைக் செய்த பிறகு இமேஜ் மேலே கிளிக் செய்யவும்\n17.5 இலடசம் ரூபாயில் கட்டிய இரண்டு மாடி வீடு. வீடு கட்டும் செலவு மற்றும் பிளான்க்கு லைக் செய்த பிறகு இமேஜ் மேலே கிளிக் செய்யவும்\nBUILDING PLAN வீட்டுத் திட்டம்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் \nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\nமொபைல் நம்பரை மறைக்க ட்ரிக் \nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nபோட்டோ ரீசைஸ் செய்திட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் \nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/weight%20loss", "date_download": "2021-01-27T20:14:04Z", "digest": "sha1:7U46YED6YU5QD6MJ4X7OKPC7CL3JXABH", "length": 3200, "nlines": 89, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Health Tips", "raw_content": "\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\n���மிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் \nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\nமொபைல் நம்பரை மறைக்க ட்ரிக் \nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nபோட்டோ ரீசைஸ் செய்திட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் \nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/arts/cinema_list/2005/index.html", "date_download": "2021-01-27T19:31:06Z", "digest": "sha1:SQSV53YU52JRYYVA2HFL3K3QFEISPNHF", "length": 16083, "nlines": 280, "source_domain": "www.tamilsurangam.in", "title": "2005 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள் - வருடம், திரைப்படங்கள், தமிழ்த், காதல், ராம் , எனக்கு, கலைகள், cinema, நாள், அன்பே", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், ஜனவரி 28, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள்\nதமிழ்க் கவிஞர்கள்\t இசைக் கருவிகள்\nதமிழ்த் திரைப்படங்கள்| திரைக்கதை மற்றும் வசனம்| தமிழகத் திரையரங்குகள்| திரைப்படச் செய்திகள்| திரையிசைப் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » கலையுலகம் » தமிழ்த் திரைப்படங்கள் » 2005 வருடம\n2005 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள்\n2005 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n2005 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள், வருடம், திரைப்படங்கள், தமிழ்த், காதல், ராம் , எனக்கு, கலைகள், cinema, நாள், அன்பே\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள் தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்க் கவிஞர்கள் இசைக் கருவிகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/633756/amp", "date_download": "2021-01-27T21:02:54Z", "digest": "sha1:WZCB5U7R6HRKWEAJTX6KIZGKDAGIBYE6", "length": 9055, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "10 கோடிக்குள் தயாராகும் படங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை: தெலங்கானா அரசு அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\n10 கோடிக்குள் தயாராகும் படங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை: தெலங்கானா அரசு அறிவிப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு மேலாக திரையுலகம் முடங்கி உள்ளது. தற்போது தளர்வுகள் காரணமாக தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது, படப்பிடிப்புகள் நடக்கிறது. ஆனால் மக்கள் தியேட்டருக்கு வரத் தயங்குகிறார்கள். பெரிய பட்ஜெட் படங்கள் வௌிவருவதில் தயக்கம் நிலவுகிறது. இதனை கருத��தில் கொண்டு திரைத்துறையை மீட்டெடுக்க தெலங்கானா அரசு, தெலுங்கு திரைப்படத்துறைக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளது.அதன்படி 10 கோடி பட்ஜெட்டுக்குள் தயாராகும் படங்கள் வெளியாகும்போது டிக்கெட் கட்டணத்தில் வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி வரி அவர்களுக்கே திருப்பி அளிக்கப்படும்.\nதியேட்டர்களுக்கு குறைந்தபட்ச மின் கட்டணம் வசூலிக்கப்படும், தியேட்டர்கள் தங்களின் விருப்பப்படி காட்சிகளை அதிகப்படுத்திக் கொள்ளலாம், அதற்கு அரசின் அனுமதி தேவையில்லை. இவைகள் உள்பட ேமலும் சில சலுகைகளை அறிவித்துள்ளது. இதற்காக தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவுக்கு நடிகர்கள், சிரஞ்சீவி, மகேஷ் பாபு, இயக்குனர் ராஜமவுலி உள்பட பலர் நன்றி தெரிவித்துள்ளனர்.\nதுபாயில் இருந்து தங்கம் கடத்திய 3 பேர் கைது: ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nஅம்பானி, அதானிக்கு ஆதரவாக உள்ளதால் மத்திய அரசு விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க முயற்சிக்கிறது : எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு\nமாதிகா தண்டோரே வகுப்பினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்க கோரி போராட்டம் நடத்த முடிவு\nடி.கே.சிவகுமாரின் அரசியல் வாழ்க்கை முடிய உள்ளது: பாஜ மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் ஆருடம்\nகர்நாடகாவில் ஆண்களைவிட பெண்கள் அதிகம்: மாநில அரசு புள்ளி விவரம் வெளியீடு\nஅத்தையின் நகையை திருடியவர் நண்பருடன் கைது\nதேசிய கொடியை அவமதித்த 5 போலீசார் சஸ்பெண்ட்: மாவட்ட போலீஸ் எஸ்பி அதிரடி\nஎத்தனை தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும் மஜதவின் பலம் குறையவில்லை: மாஜி பிரதமர் தேவகவுடா நம்பிக்கை\nகர்நாடக மாநில லிங்காயத்து மடாதிபதிகள் கூட்டமைப்பு தொடக்கம்\nமாநில பட்ஜெட்டில் எம்எல்ஏ தொகுதி வளர்ச்சி நிதி குறைக்க முதல்வர் முடிவு\nடெல்லிக்கு சவாரி வர மறுக்கும் டாக்சி டிரைவர்கள்\nஎல்என்ஜேபி மருத்துவமனையின் ஐசியு பிரிவில் டெல்லி காவலருக்கு சிகிச்சை\nடிராக்டர் பேரணி வன்முறைக்கு பின்னால் சமூக விரோத சக்திகள்: விவசாய தலைவர் ராகேஷ் டிக்கைட் பகீர் தகவல்\nடிராக்டர் பேரணி வன்முறைக்கு எதிர்ப்பு ஓய்வுபெற்ற டெல்லி போலீசாரின் திடீர் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை 6 டிடிசி பேருந்துகள், 5 போலீஸ் வாகனங்கள் சேதம்: முதல் தகவல் அறிக்கையில் போலீச��ர் குற்றச்சாட்டு\nமேலவை தலைவராகிறார் பசவராஜ் ஹொரட்டி: மஜத-பாஜ கூட்டணி மூலம் வாய்ப்பு\nஇவ்வாண்டுக்கான கர்நாடக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது: ஆளுநர் உரையாற்றுகிறார்\nபிஇஎம்எல் சங்கம் சார்பில் அம்பேத்கர் சிலை திறப்பு\nவீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை\nகே.ஆர்.புரத்தில் 34 முறை போக்குவரத்து விதிமுறை மீறல்: வாலிபரிடம் இருந்து ரூ.19 ஆயிரம் அபராதம் வசூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Kalwarayanmalai", "date_download": "2021-01-27T21:04:19Z", "digest": "sha1:TSTLR6GIJ72D3FGOIJ73BX7QHJPXSBXI", "length": 1906, "nlines": 17, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Kalwarayanmalai | Dinakaran\"", "raw_content": "\nகல்வராயன்மலையில் சாராய ரெய்டு 7000லி ஊறல், 100லி சாராயம் அழிப்பு\nகல்வராயன்மலையில் சேதமடைந்த மண் சாலையால் மக்கள், வாகன ஓட்டிகள் அவதி: தார்சாலையாக அமைத்து தர கோரிக்கை\nகண்ணீர் வடிக்கும் கல்வராயன்மலை பழங்குடி விவசாயிகள்: கைக்கான் வளவு திட்டத்தால் பறிபோகுது வாழ்வாதாரம்\nஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால் கல்வராயன்மலை பெரியார் நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி\nகல்வராயன்மலையில் கனமழை கோமுகி அணையில் இருந்து 1300 கனஅடி நீர் வெளியேற்றம்\nகல்வராயன்மலையில் தொடர் மழை கோமுகி அணை நீர் மட்டம் கிடுகிடு உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி\nகல்வராயன்மலையில் மரவள்ளி அறுவடை தீவிரம்: போதிய விலையில்லாததால் விவசாயிகள் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2017/01/21/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-27T20:31:44Z", "digest": "sha1:JOM4MFXAZHCPTO5XY3IHUJA7ABR4RAY4", "length": 76485, "nlines": 166, "source_domain": "solvanam.com", "title": "கலையும், இயலும் – சொல்வனம் | இதழ் 239 | 24 ஜன. 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 239 | 24 ஜன. 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nமாலதி சிவராமகிருஷ்ணன் ஜனவரி 21, 2017 No Comments\nநாங்கள் அப்போது குடியிருந்த வாடகை வீடு ரொம்ப வாகான ஒரு இடத்தில் இருந்தது. கடை,கண்ணி, பள்ளி, அப்பாவின் அலுவலகம் எல்லாம் பக்கத்தில் இருந்ததைத் தவிர இன்னுமொரு பெரிய சாதகமான விஷயம் ஒன்று இருந்தது. அதாவது வீட்டுக்குள்ளிருந்தவாறே , வெளியில் நடக்கிற வித விதமான, சுவாரசியமான நிகழ்வுகளைப் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் ஏதுவாக தெருவின் முனையில், நாலு தெருவும் கூடுகிற இ���த்தைப் பார்த்தாற் போல் இருந்தது.\nஅங்கே, அரசியல் கட்சிக் கூட்டங்கள், பாவிகளை அழைத்து ரட்சிக்கிற கூட்டங்கள், கம்பி மேல் நடக்கிற கழைக்கூத்தாடி வித்தைகள், அப்புறம் எங்கள் தெருவில் கொஞ்சம் பிரபலமாக இருந்த ஒரு பையனின் சினிமா பாட்டுக்கான நடன நிகழ்ச்சிகள் (அனேகமாக எல்லாம் எம் ஜி ஆர் பாட்டுக்களுக்குத்தான் அவன் ஆடுவான். பின்னாளில், சினிமாக்களில் அவன் சில கதா நாயக நடிகர்களின் சிறு வயது பாத்திரங்களில் கூட நடித்தான்.), சில அபூர்வமான நேரங்களில் நாடகங்கள் கூட நடை பெறும். (வழக்கமான, வில்லன்பணக்கார பண்ணையார். அவர் வீட்டுப் பெண்ணை பரம ஏழை வாலிபன் காதலிப்பது, பாட்டு , டான்ஸ், சண்டை, சூழ்ச்சிகள், நகைச்சுவைப் பகுதிகள், கடைசியில் அவர்கள் காதல் ஜெயிப்பது, இந்த மாதிரி நாடகங்கள்), இப்படி ஏதாவது ஒன்று மாற்றி ஒன்று நடை பெற்றுக் கொண்டிருக்கும்.\nஒரு சமயம் மூன்று நாட்கள் சைக்கிளில் விடாமல் சுற்றுகிற சவாலை ஏற்றுக் கொண்டு ஒரு ஆள் எங்கள்வீட்டு முனையருகில் சுற்றிக் கொண்டிருந்தான். பகல் வேளை முழுக்க கூட்டத்தின் ஆரவாரத்தில் உற்சாகமாக சுற்றிக் கொண்டிருந்தவனை, இரவில் தண்ணீர் குடிக்க எழுந்த பொழுது ஜன்னல் வழியாக யதேச்சையாகப் பார்த்தேன். தெரு விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் , யாருமில்லாத தனிமையிலும், தலையை குனிந்து கொண்டு மெதுவாக சுற்றிக் கொண்டிருந்தான். விவசாயம் பொய்த்துப் போன ஒரு கிராமத்தில் , இவன் அனுப்புகிற பணத்தை நம்பிக் கொண்டிருக்கிற அம்மா, அப்பா, தம்பி, தங்கைகளை நினைத்துக் கொண்டிருக்கிறானோ என்னவோ பாவம் என்று தோன்றியது. மறு நாள் அவனுக்கு அப்பா பெயரில் பத்து ரூபாய் கொடுத்ததும் , அவன் அப்பா பெயரை மைக்கில் சொல்லி திருவாளர் மூர்த்தி அவர்களின் தாராள குணத்தைப் புகழ்ந்து பேசியதும் , அப்புறம் தெருக் காரர்கள் அவனுக்கு, இரண்டும் , ஐந்துமாக நிறைய கொடுத்ததும் , இந்த குற்ற உணர்ச்சியை கொஞ்சம் போல குறைத்தது.\nஇது நடந்து கொஞ்ச நாட்கள் கழித்து ஒரு அரசியல் கூட்டம் நடந்தது. பொதுவாக தேர்தல் இல்லாத காலத்திலே கூட அரசியல் பொதுக் கூட்டங்கள் அதிகம் நடக்கிற மதுரையில் , பாராளு மன்ற தேர்தல் வந்தது ஒரு பெரிய திரு விழாக் கொண்டாட்டம் போல ஆனது.சூடும் , சுவாரசியமும் எல்லோரையும் தொற்றிக் கொண்டது.\nதமிழ் நாட்டில் அப்போது இருந்த ஒரு பலம் வாய்ந்த மாநில கட்சியின் அரசியல் கூட்டம் மட்டும் மற்ற கட்சிக் கூட்டங்களிலிருந்து சற்று வித்தியாசமாக இருக்கும்.கூட்டம் ஆரம்பிப்பதற்கு இரண்டு, மூன்று மணி நேரம் முன்பிருந்தே பெரிய ஒலி பெருக்கிகளை தெருவெங்கும் கட்டி , பாடல்களை அலற விடுவார்கள், எல்லாம் அந்த கட்சித் தலைவரின் வீர தீர பராக்ரமங்களைப் பற்றி, உதாரணமாக எப்படி அவர் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து தன் உயிரையும் விடத் துணிந்தார்( ரயிலை கொஞ்சம் தூரம் முன்னாலேயே அவரின் தொண்டர்கள் நிறுத்திவைத்தது அந்த பாடலில் வராது), எப்படி அவர் கரிகால் சோழனுக்கும் , ராஜ ராஜ சோழனுக்கும் இணையானவர், எப்படி அவர் பெயரிலேயே அவர் மக்கள் பெயரில் அன்பு பூண்டவர் என்று வருகிறது , தமிழைக் காக்க அவர் செய்த தியாகங்கள் இப்படி பலப் பல பாடல்கள். எல்லாம் , நல்ல கர்னாடக சங்கீத ராகங்களில் , இல்லையென்றால் அப்போது ரொம்ப பிரபலமாக இருந்த பக்தி பாடல்களின் மெட்டில் அமைந்து இருக்கும். சிதம்பரம் ஜயராமனின் குரலில் அல்லது நாகூர் ஹனீஃபா குரலில் யாரோ நன்றாக பாடுவர்கள். “அன்பும் , மதியும் சேர்ந்தால் அதுவே அன்பு மதியாகும்” இந்த மாதிரி வார்த்தைகள் இருக்கும், அந்த பாடல்களைக் கேட்டு கேட்டு எங்களுக்கெல்லாம் மனப்பாடமே ஆகி , நாங்களெல்லாம் பாடிக் கொண்டே இருப்போம். இதைத் தவிர கட்சிக் கூட்டம் நடப்பதற்கு சற்று முன்னரோ, இல்லை முடிந்த பின்னரோ, ஒரு கலை நிகழ்ச்சி இருக்கும் , பெரும்பாலும் பாட்டு கச்சேரி, சில சமயம் நடனமும்(அதை நடனம் என்று சொல்லுவது ரொம்பவே உயர்வு நவிற்சி அணி, ரிகார்டு டான்ஸுக்கு கொஞ்சம் மேலே, அவ்வளவுதான்) உண்டு.\nபாட்டுக் கச்சேரி என்றால் , அவர்கள் கட்சியின் பெருமை ,இல்லை மத்தியஅரசில் இருக்கிற கட்சி நடத்துகிற அராஜகம் ,மற்ற மாநில கட்சிகளின் அயோக்யத்தனம், நாட்டு நடப்பு, என்று பல விஷயங்களைப் பற்றி இருக்கும். சுற்றிலும் வாத்யங்களோடு, பாடகர்களாக நடுவில் ஜிலு ஜிலுவென்ற புடவை கட்டிக் கொண்டுஒரு பெண்மணியும் , சிலுக்கு சட்டை போட்டுக் கொண்டு ஆணும் அமர்ந்து கொண்டிருப்பார்கள். முகமெல்லாம் ரோஸ் பவுடரிலும், மேடை வெளிச்சத்திலும் பளபளத்துக் கொண்டிருக்கும்.\nஅந்த சமயத்தில் ரொம்ப பிரபலமாக இருக்கிற தமிழ் , மற்றும் ஹிந்தி சினிமா பாடல்களின் மெட்டில் ,(ஹிந்தி ஒழிய வேண்���ும் என்று புரட்சி செய்தவர்கள் அந்த மொழிப் பாடல்களை நகலெடுத்து ப் பாடியது ஒரு நகைமுரண் தான்) பாடுவார்கள், கேட்க நன்றாகவே இருக்கும்.நடு நடுவில் கேலி, கிண்டல் பேச்சுகளும் உண்டு.\nஅந்த கால கட்டத்தில் மத்திய அரசின் கட்டாய குடும்ப கட்டுப்பாடு கிராமப் புறங்களில் கல்யாணமே ஆகாத இளைஞர்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்களின் அறியாமையையும், வறுமையையும் பயன்படுத்தி கட்டாய குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடை பெற்றுக் கொண்டிருந்த நேரமது. அன்றைய பொதுக் கூட்டத்தில் அதற்கு விமர்சனமாக ஒரு பாட்டு பாடினார்கள். அது “ஆராதனா” படத்தில் வந்த “ரூப் தேரா மஸ்தானா” என்ற பாடலின் மெட்டில் அமைந்திருந்தது. “ லூப்பு தரான் , வுட்றானா”. கூட்டத்தினரின் உற்சாகம் கரை புரண்டு ஓடியது விசிலும் , கைதட்டலுமாக. வீட்டுக்குள் கேட்டுக் கொண்டிருந்த எங்களுக்குமே, புரிந்தும் புரியாத நிலையிலும் சிரிப்பு தாங்கவில்லை. பல நாட்கள் வரை அந்த ஒரிஜினலை விட்டு விட்டு , அந்த லூப்பு தரான்னை யே பாடிக் கொண்டிருந்த தும், அம்மா பல முறை அதட்டியதும், பிறகு அதை நிறுத்தியதும் வேறு விஷயம்.\nஅன்று கச்சேரி முடிந்து, கூட்டமெல்லாம் கலைந்து, மேடையின் பளீர் விளக்குகளெல்லாம் அணைக்கப் பட்டு சோகையாய் ஒரே ஒரு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்த மேடையில், அந்த ஜிலு ஜிலு புடவை அம்மா, முகத்தின் அலங்காரங்களெல்லாம் கலைந்து, எதையோ குனிந்து தேடிக் கொண்டிருந்தார்கள் .பாடிக் கொண்டிருந்த பொழுது இருந்த முகம் இல்லை, அதில் எத்தனையோ குழப்பங்களும் , கவலைகளும் இருந்த மாதிரி இருந்தது. பாடிக் கொண்டிருந்தவரை, நான் சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தாலும், மனதின் மூலையில் , ஒரு மேட்டிமைத்தனமான எள்ளலும், கொஞ்சம் எரிச்சலும் இருந்தன. அந்த ஒப்பனை கலைந்த கவலை படர்ந்த முகம் , இந்த அம்மாவும், ஏதோஒரு வீட்டின் அம்மாதானே பாவம் எனத் தோன்ற, எனக்கு அந்த சைக்கிள் ஓட்டினவன் நினைவு வந்தது.\nஅந்த வருடம், நான் கல்லூரியில் சேர்ந்த முதல் வருடம். அரட்டையும் கலகலப்புமாய் இருந்த எங்கள் குழுவில் ஒரு புதுப் பெண் வந்து சேர்ந்தாள். கலா வேறு ஒரு கல்லூரியில் புகுமுக வகுப்பு படித்துவிட்டு எங்கள் கல்லூரியில் சேர்ந்திருந்தாள். மிகவும் அமைதியான பெண். சாந்து பொட்டுக்கு மேல் வைத்த சிறிய வி��ூதிக் கீற்றோடு அவள் முகம் படு சாந்தமாக இருக்கும். படிப்பில் படு புத்திசாலி. நாங்கள் அடிக்கிற அரட்டை,கேலி, கிண்டல், உரத்த சிரிப்பு இவைகளுக்கிடையே ஏதோ, ஒரு வார்த்தை , அரை வார்த்தை பொருத்தமாக சொல்லியே தானும் , எங்கள் குழுவில் ஒருத்திதான் என்பதை அழகாக நிலை நாட்டி விடுவாள். சில மாதங்களில் , மற்ற எல்லாரையும் விட என்னிடம் நெருக்கமாக உணர்ந்தாள்.\nஅந்த வார நடுவில் இன்டெக்ரல் கால்குலஸ் குறுந்தேர்வு இருந்தது. தான் இடையில் வராமல் இருந்த நாட்களில் நடந்ததை தெரிந்து கொள்ள என் நோட்டுப் புத்தகத்தை முந்தின தினம் கலா வாங்கியிருந்தாள்.\n“ ஏம்பா, என்னோட நோட்டு புக்கை கொண்டு வந்தயா\n“கால்குலஸ் டெஸ்டுக்கு ப்ரெபேர் பண்ண ஒரு நாள் போதாதுப்பா இப்ப என்ன பண்றது\nகொஞ்ச நேர தயக்கத்திற்குப் பிறகு\n“எங்க வீட்டுக்கு வந்து எடுத்துட்டுப் போறயா\nபோனோம் .டவுனுக்குள்ளேயே அவள் வீடு இருந்தது. எப்பிடித்தான் கண்டு பிடித்து தினம் தினம் போகிறாளோ என்று நினைத்தேன், அத்தனை சந்து, பொந்துகளுக்குள்ளே, சிடுக்கு வழிப் பாதையாக இருந்தது.\nஒரு வீட்டின் பக்க வாட்டில் இருந்த மாடிப் படி வழியாக ஏறிக்கொண்டே மெல்லிய குரலில் தயங்கினாற் போல்” வா” என்றாள். மேலே ஏறியதும் , நல்ல பெரிய வீடாக இருக்கிறதே என்று தோன்றியது. அந்த பெரிய மாடிப் பகுதியின் பாதிப் பகுதி முழுக்க கீற்று வேய்ந்து ஒரு பெரிய கூடம் போன்ற இடம் இருந்தது. மற்ற பகுதியும் நல்ல பெரியதாக இருக்கும் என்று தோன்றியது.அந்த கூடத்தில் , இடது புறத்தில், சில நாற்காலிகளும் மர பெஞ்சும் போடப் பட்டிருந்தன, அதன் வலது புறம் ஒரு பழங்காலத்து மேஜை , கோடியில் ஒரு மர பீரோ, பக்கத்தில் பெரிய கூடை ஒன்று, அப்புறம் பெரிய பித்தளைக் கொப்பரை ஒன்று, பக்கத்தில் இரண்டு, மூன்று சில்லுண்டி பாத்திரங்கள். மர பெஞ்சுக்கு பின்னால் இரண்டு , மூன்று கொடிகள் கயிற்றில் கட்டி அதில் துணிகள் தொங்கிக் கொண்டிருந்தன. மேஜைக்கு அருகில் இருந்த கதவு வழியாக உள்ளே போய்க் கொண்டே “கொஞ்சம் இரு வரேன்\nஎன்ன செய்வது என்று தெரியாமல் கொடியில் அசைந்து கொண்டிருந்த துணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பள பளவென்ற மிட்டய் ரோஸ் சட்டை யாருடையதாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.\n“ என் கூட படிக்கற பிள்ளை வந்திருக்கு” என்று பின் பக்கம் ��ாரையோ பார்த்து சொல்லிக் கொண்டே ஒரு பெரிய வெங்கல டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தாள்.\n” என்று சொல்லிக் கொண்டே வெள்ளை புடவையை கிராமத்துப் பாணி யில் கட்டிக் கொண்டிருந்த பாட்டி வந்தார். காது வளர்த்து கனமான பாம்படம் போட்டுக் கொண்டிருந்தார்கள். திறந்திருந்த வெண்மையான தோள் பக்கத்தில் பச்சை குத்தியிருந்தது.அது என்ன படம் அல்லது எழுத்து என்று பார்க்க முயற்சி செய்தேன். முடியவில்லை. கண்களை விலக்கிக் கொண்டு பாட்டியைப் பார்த்தேன்.\nஎன்னைக் கண்டதும் கண்களிலும், முகத்திலும் ஒரு சிறிய மாற்றம் , நொடி நேரத்திற்கும் குறைவாக.சட்டென்று அதை மாற்றிக் கொண்டு “உக்காரு\n“நாலு பேரு, அண்ணன், தம்பி ,நான், தங்கச்சி”\nகேள்விகள் எல்லாம் தீர்ந்து போய் ஒரு சங்கடமான மௌனம்.\n“அங்கிட்டு இருந்தா ,இம்புட்டு தூரம் காலேஸுக்கு வார\n“ம்.. பஸ்ஸு நிறைய வருதே\nதிரும்பவும் அமைதி. கலாவைப் பார்த்தேன். அவள் ஏதோ தர்மசங்கடத்தில் இருப்பவள் போல் இருந்தாள். மேஜையிலிருந்து நோட்டை எடுத்து என்னிடம் கொடுத்தாள்.நான் எழுந்தேன்.\n“எலெக்சன் வருதே, யாருக்கு ஓட்டு போடலாம் இருக்க\n“எங்களுக்கெல்லாம் ஓட்டு இல்லையே பாட்டி\n இருபத்தொண்ணு வயசு ஆக வேணாமா, ஓட்டுப் போட” என்றாள் கலா. ”சரிப்பா நீ கிளம்பு\n நான் ஏதோகேக்கறேன் , அது சொல்லிட்டுப் போகுது\nஎன்னைப் பார்த்து ” நீ சொல்லு நீ போட முடியும்னா எந்த கட்சிக்குப் போடுவ நீ போட முடியும்னா எந்த கட்சிக்குப் போடுவ\nஎங்கள் பாராளுமன்ற தொகுதியில் அப்பொழுது இடது சாரி கட்சியைச் சேர்ந்த ஒரு படித்த, பண்பான,எளிமையான மனிதர் நின்றிருந்தார். அப்போது இலட்சிய வாதங்களில், கம்யூனிஸத்தில் நம்பிக்கை வைக்கிற இளம் வயது, அவர் பெயரைச் சொன்னேன்.\n“ஏன், அந்த ஆளும் உன்னை மாதிரி பாப்பார ஜாதி, அதனாலயா\nபாப்பார ஜாதி என்பது அவமானபடுத்த தக்க ஒரு வசவு என்பதை , மேம்பாலத்தில் , கருப்பு மையால் “பாம்பையும், பாப்பானையும் , பார்த்தால், பாப்பானை முதலில் அடி” “ஆரிய வந்தேறி பாப்பானே வெளியேறு” என்றெல்லாம் எழுதப் பட்டிருந்த வாசகங்களைப் படிக்கும் பொழுது தெரிந்து கொண்டிருக்கிறேன், ஆனால் யாரோ ஒருவர் அதை என் முகத்துக்கு நேரே சொல்லும் பொழுது அந்த சொல்லின் முழு வெறுப்பும், அருவெறுப்பும் என் மேல் கவிந்து , கன்னமும்,காதும் ஜிவ்வென்று எரிந்தன.\nநாக்கு குளற சொன்னேன் “சத்தியமா , எனக்கு அவர் என்ன ஜாதின்னு தெரியாது, பேப்பரில அவரோட இன்டர்…. ”\nஎன்னை பாதியில் வெட்டி ”ஆமா, ஆமா இந்த பொய்யை நம்பத்தான் நான் காது வளத்து வச்சிருக்கேன், சும்மா போவியா இந்த பொய்யை நம்பத்தான் நான் காது வளத்து வச்சிருக்கேன், சும்மா போவியா\nகலா கிட்டத்தட்ட என்னை தள்ளிக் கொண்டு படி இறங்கினாள்.\nகடைசி படியருகில் நின்று கொண்டு மெதுவாக சொன்னாள்,\n“ எங்க அப்பா கடை வச்சுருக்கார்னு நான் சொன்னேன் இல்ல , அது பொய் எங்க அப்பாவும் , அம்மாவும் கட்சி மேடையில பாட்டு பாடுவாங்க , அதுக்கு கட்சி கொடுக்கற பணம்தான் எங்க வருமானம் எங்க அப்பாவும் , அம்மாவும் கட்சி மேடையில பாட்டு பாடுவாங்க , அதுக்கு கட்சி கொடுக்கற பணம்தான் எங்க வருமானம்\n“அது பவுடர், திருநீறு மாதிரி வச்சுக்குவேன், வீட்டுக்கு வரமுன்னே அழிச்சிடுவேன்”\n“நீ என்னைப் பத்தி தப்பா நினைக்கல இல்ல “ இதைச் சொல்லும் பொழுது அவள் கண்கள் கலங்கின.\nநான் “இல்லை “ என்றேன்.\n“காலேஜ்ல யாரு கிட்டயும் சொல்லிடாத ப்ளீஸ்” முகம் அழுகையில் கோணி, நீர் பிம்பமென நலுங்கியது.\nஎன்னை பாப்பாத்தி என்றதை விட நான் பொய் சொல்லுகிறேன் என்று பாட்டி என்னைப் பற்றி சொன்னதுதான் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது என்று அவளிடம் சொல்ல நினைத்தேன்.\nPrevious Previous post: எண்ணிய எண்ணியாங்கு\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல��� சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரிய��� பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா ���ருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nஆடம் கர்டிஸ்: & மாஸிவ் அட்டாக் இசைக்குழு\nமுந்தைய பதிவுகள் மாதத்தை த��ர்வு செய்யவும் ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nசித்தார்த் வெங்கடேசன் – பேட்டி\nஅமெரிக்காவில் இந்தியர்களின் கை அரசாங்க பதவிகளிலும் ஓங்குகிறதா\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/suriyabirthdaymashupbya2studio/", "date_download": "2021-01-27T20:36:02Z", "digest": "sha1:J6FGNG5WKO3EXV3M6DBZ2RLCTGPAGFKR", "length": 3962, "nlines": 110, "source_domain": "teamkollywood.in", "title": "இணையத்தில் கலக்கும் சூர்யாவின் பிறந்தநாள் மாஷ் அப் - A2Studio - Team Kollywood", "raw_content": "\nஇணையத்தில் கலக்கும் சூர்யாவின் பிறந்தநாள் மாஷ் அப் – A2Studio\nஇணையத்தில் க��க்கும் சூர்யாவின் பிறந்தநாள் மாஷ் அப் – A2Studio\nசூர்யாவின் பிறந்தநாள் எப்போதும் விமர்சையாக கொண்டாடப்படும் அந்த வகையில் இந்த ஆண்டு பிறந்தநாள் மாஷப் ஒன்றை வெளியட்டு உள்ளனர் \nஇந்த ஸ்டுடியோ தான் சூர்யா மாஷாப் ஐ வெளியிட்டது\nPrevious சூர்யாவின் சர்ச்சை கருத்துக்கு உலக நாயகன் ஆதரவு\nNext A2Studio வின் தனுஷ் பிறந்தநாள் மாஷப் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nஇதற்கு பிறகு தான் கல்யாணம் – நயன்தாரா\nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/Commission", "date_download": "2021-01-27T20:45:59Z", "digest": "sha1:2EPQLTLSEC6IROFHTMIZPV6A5SSQUKCX", "length": 7770, "nlines": 178, "source_domain": "ta.termwiki.com", "title": "ஆணையம் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nகட்டணம் ஒரு stockbroker ஆலோசனை அல்லது வாங்குதல் அல்லது ஒரு பாதுகாப்பு விற்பனை ஒழுங்கமைத்து விதிக்கும்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆ��ிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nMaven — குறுகிய for செவ்வாய் வளிமண்டலம் மற்றும் காயமுற்றதையடுத்து வளர்ச்சி மிஷன் — ஒரு விண்கலம், செவ்வாய் orbit நவம்பர் 2013 இல் நாசா ஆரம்பித்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/why-this-actress-sw-slot-changed-of-sudden-344817.html", "date_download": "2021-01-27T19:14:07Z", "digest": "sha1:MOT7ZYLAEQFG6VCYCDSAVM4GA4SNPORE", "length": 17091, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆறரை மணிக்கெல்லாம் என்னால முடியாதுங்க... அட என்ன இப்படி பண்ணிட்டீங்கம்மணி! | Why this actress'sw slot changed all of a sudden - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு\nஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nஇலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா.வில் இந்தியா ஆதரவு தர வேண்டும்- ஸ்டாலின்\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nசோனியா பற்றி விமர்சனம்... பாஜக ஐடி விங் நிர்வாகியை கண்டித்து... மகிளா காங்கிரஸ் போராட்டம்..\nபிப் 2 முதல் தமிழக அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு: மு.க.ஸ்டாலின்\nதத்துவத்தின் மனிதராக இருந்தவர் எழுத்தாளர் இளவேனில்.. மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி\n10 அமைச்சர்கள் ஜம்பாகிறாங்க... அவருகூட விசாரிச்சார்....இவரும்தான்....அடேங்கப்பா அதிமுக கிசுகிசுக்கள்\nஇளம்பெண்ணுடன் ஓடிப் போன எதுகை மோனையாளரின் ஏடாகூடா ஓட்டம்.. அதிர்ச்சியில் கட்சி தலைவர்கள்\nகொரோனா பாதித்தவர்கள், இதய ஆபரேஷன் செய்தவர்களுக்கு சீட் கொடுக்காமல் விட்டால் என்ன\nஓடியா ஓடியா...ஒரே ரேட்..பிக்ஸ் பண்ணியாச்சு...ஒரு சீட் ரூ10 கோடி.. கல்லா பொட்டியை திறந்த 'சிங்காரம்'\nஓவரா ஆட்டம் போடுகிறீங்களாமே.. அதுக்குதான் இந்த ஃபைன்... தமிழக கட்சியை மந்திரித்துவிட்ட டெல்லி\nதிசை திருப்பப் பார்க்கிறாங்க.. ஆனால் எதுக்குன்னுதான் புரியலை.. உங்களுக்குப் புரியுதா\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆறரை மணிக்கெல்லாம் என்னால முடியாதுங்க... அட என்ன இப்படி பண்ணிட்டீங்கம்மணி\nசென்னை: ஆறரை மணிக்குன்னா என்னால முடியாதுங்கன்னு சொல்லிட்டு நடிகை வந்துட்டாரே தவிர, அடுத்தது என்ன, எப்படி, எங்கேன்னு பல கேள்விகள் அவங்களை உள்ளே இருந்து வாட்டுதாம்.\nஎவ்ளோதான் பணம் கொட்டி கிடந்தாலும் சீரியலை பணக்கார குடும்பமா காமிப்பாங்க.. பார்த்தா அவங்க அலுவலகமே வீடாவும் இருக்கும், கம்பெனியாவும் இருக்கும், ஆஸ்பத்திரியாவும் இருக்கும்னா பாருங்களேன்.\nஇந்த நிலையில, இவங்களோட சீரியல் மார்க்கெட் தெலுங்குல நல்ல இடத்துல இருந்து வந்துச்சாம். தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம்னு ஓஹோன்னு சீரியல் ராணியா கொடிகட்டிப் பறந்தவங்க.\nபடையெடுத்து நிற்கும் பலங்கள். சம்பந்தமே இல்லாமல் கோதாவில் இறக்கி விடப்பட்ட இளங்கோவன் தடதடக்கும் தேனி\nஇ��்போ பணமெல்லாம் எங்க போச்சுன்னு கேட்கற அளவுக்கு அந்த சீரியல் நடிகைக்கு நிலைமை இருக்குதாம், நிறுவன கணக்கைத்தான் இப்படி காட்றாங்க.. மத்த பணமெல்லாம் அப்படியேதான் இருக்குன்னும் பேசிக்கறாங்களாம்.\nநாலு மொழியில சீரியல் நடிகை ஹிட் குடுத்ததால பிரபல டிவி நிறுவனம் ஒரு சீரியல் எபிசோடுக்கு இவ்வளவுன்னு மானியத் தொகை வேற குடுத்துச்சாம். அதையும் செலவு செய்யாம மிச்சம் புடிச்சி இருக்காங்க மேடம். சேனல்காரங்க சும்மா விடுவாங்களா. மானியத்தை கட் பண்ணிட்டாங்க.\nஅதை விடுங்க.. பணக்காரங்க சமாளிச்சுப்பாங்க. சீரியல் ஆரம்பிச்சு 6 மாசத்துக்கு மேல் ஆச்சாம் ஒருத்தருக்கும் இன்னும் ஒரு பைசா சம்பளம் தரலையாம். ஒரு மனுஷன் குழந்தைக்கு பால் வாங்க கூட காசு இல்லேண்ணு, இன்னொருத்தர் பசங்களை கவர்ன்மென்ட் ஸ்கூலுக்கு மாத்திட்டேன்னும் கண்ணீரோட சொல்றாரு.\nபால் வாங்க காசு இல்லே\nஒரு மனுஷன் குழந்தைக்கு பால் வாங்க கூட காசு இல்லேண்ணு, இன்னொருத்தர் பசங்களை கவர்ன்மென்ட் ஸ்கூலுக்கு மாத்திட்டேன்னும் கண்ணீரோட சொல்றாரு.\n7 வருஷம் கட்டம் சரி இல்லையாம்.. தம்பிக்கு ஸ்ட்ரெயிட்டா து.மு. பதவி.. எல்லாம் ஜாதகம் படுத்தும் பாடு\nவிவிஐபிகள் சிட்டியாக மாறும் கொடைக்கானல் வில்பட்டி வில்லேஜ்\n ரொம்பவே உதார் விடுறாரே... உடன்பிறப்புகள் 'உர்ர்ர்ர்'\nதமிழகத்திலும் துணை முதல்வர் பதவி... கூட்டணி அரசு.. மீண்டும் வெல்ல தடாலடி வியூகம்\n தலையில் அடித்துக் கொள்ளும் கொள்கை சீனியர்ஸ்\n இனி நடக்கப் போவதும் இதுவே... தலைவர் அறிக்கையின் பின்னணி\nவெடிக்க காத்திருக்கும் 'ஆடியோ'... வசமாக சிக்கிய தமிழக கட்சி\nசினிமாவுல நடிச்சிருந்தா சீரியல்ல நடிக்கும்போது கொம்பு முளைச்சிருமா\nமேடத்தை வாழ வைப்பது தமிழ்தான்... ஆனால் வேலைன்னு வந்தா \"வெள்ளைக்காரி\" ஆயிருவாங்க\nஎவ்வளவு நேரம்தான்.. ஆத்தாடி.. என்ன மேடம் இப்படி கவுச்சியா பேசுறாங்க.. மிரண்டு போன புதுப் பையன்\nசிலை கடத்தலில் சிக்கும் தேசிய கட்சியின் படுமுக்கிய புள்ளி\nரகசியம் முக்கியம்.. ‘கைதட்ட’ தனி குரூப் ரெடி செய்து வைத்துள்ள பெரியவீட்டு டீம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngossip tv television கிசுகிசு டிவி டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/3543?page=2", "date_download": "2021-01-27T20:32:53Z", "digest": "sha1:JGLTFH44QOELPIUDHXBH5BLY2ORZWBQQ", "length": 7949, "nlines": 177, "source_domain": "www.arusuvai.com", "title": "முகத்திலுள்ள தேவையற்ற ரோமங்கள் நீக்க வழி உண்டா? | Page 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமுகத்திலுள்ள தேவையற்ற ரோமங்கள் நீக்க வழி உண்டா\nமுகத்திலுள்ள தேவையற்ற ரோமங்களை நீக்க வழி உண்டா. அது எதனால் வருகிறது. நிரந்தர தீர்வு உண்டா\nமுகத்தில் உல்ல‌ தெவையட்ர‌ சிதை குரைக‌ யென்ன பன்ன‌ வெனும் டிப்ச்\nதேவா சொல்லியிருக்கும் குறிப்பைப் பாருங்கள். இந்த இழையில் இரண்டாம் பக்கத்தில் இருக்க வேண்டும். தேவா 2 போஸ்ட் போட்டு இருப்பாங்க.\nதேவா சொன்னதைப் படிச்சீங்க இல்ல ட்ரை பண்ணுங்க. இது நிரந்தர தீர்வு இல்லை. தொடர வேண்டி இருக்கும்.\nநீங்கள் மணமாகாதவர் என்பதால் உள்ளே எடுக்கும் மருந்துகளுக்குப்ப் போக வேண்டாம் என்பேன். அவை ஹோர்மோன்களைக் குழப்பலாம்.\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/1907/Sengottaiyan-appointed-in-new-Post", "date_download": "2021-01-27T20:33:35Z", "digest": "sha1:INZFMI436ZZ7J2Z5RV4S62KEGJYLXWY3", "length": 5856, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அவை முன்னவராக செங்கோட்டையன் நியமனம் | Sengottaiyan appointed in new Post | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅவை முன்னவராக செங்கோட்டையன் நியமனம்\nதமிழக சட்டப்பேரவையின் அவை முன்னவராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை, சட்டப்பேரவை‌ செயலர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ளார்.\nநாளை எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவை மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருக்கும் நிலையில், அவை முன்னவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜெயலலிதா முதலமைச்சர��க இருந்தபோது ஓ.பன்னீர்செல்வம் அவை முன்னவராக இருந்தார்.\nதமிழக அரசியல் 29 ஆண்டுகளுக்கு முன்...\nஅதிமுக-வில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கம்\nRelated Tags : தமிழக சட்டப்பேரவை, செங்கோட்டையன், sengottiyan, TN assemblysengottaiyan, tn assembly, செங்கோட்டையன், தமிழக சட்டப்பேரவை,\nபட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு\nசீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன\nடெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்\nபட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழக அரசியல் 29 ஆண்டுகளுக்கு முன்...\nஅதிமுக-வில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/06/blog-post_15.html", "date_download": "2021-01-27T21:01:49Z", "digest": "sha1:6XXLYZEZJ6AMLHSQZ7N7HZAYFRNXT2PT", "length": 2584, "nlines": 45, "source_domain": "www.tamilinside.com", "title": "உதவியை ஏற்கமறுத்த பூனை! - Tamil Inside", "raw_content": "\nHome / Videos / உதவியை ஏற்கமறுத்த பூனை\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர்\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர் \"கல்யாணம் பண்ணிப்பார்\" \"புது வீடு கட்டிப்பார்\" * \"இராணுவத்துக்கு வந்துப்ப...\nமொபைல் போனால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm your health\nமொபைல் போனால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm your health மொபைல் போனால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm yo...\nவைட்டமின் பி உணவுகள் - About Vitamin B Foods\nவைட்டமின் பி உணவுகள் - About Vitamin B Foods வைட்டமின் பி உணவுகள் - About Vitamin B Foods\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-01-27T19:06:19Z", "digest": "sha1:S3QI57DOHZ3WFLLK3UZ5IE3D6KIYTKKI", "length": 8833, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "எனக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.. சம்பள பாக்கி தராமல் கமல் ஏமாற்றி வருகிறார்: நடிகை கவுதமி குற்றச்சாட்���ு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான் விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் பங்கேற்றாரா \nமுத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்குப் போய் அங்கு வழங்கப்பட்ட விபூதியை பூசிக் கொள்ளாமல் கீழே கொட்டி அவமானப்படுத்திய ஸ்டாலின்\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஎல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் \nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை\n* 1930ம் ஆண்டுக்குப் பின்னர் 2020ல் கொரோனாவால் ஏற்பட்ட மிகப்பெரிய முடக்கம்.. * டிரம்ப் மீதான விசாரணை: எம்.பி.,க்களுக்கு மிரட்டல் * விவசாயிகள் டிராக்டர் பேரணி: டெல்லியில் தொடரும் பதற்றம் - போராட்டக்காரர் ஒருவர் பலி * ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை * ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை\nஎனக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.. சம்பள பாக்கி தராமல் கமல் ஏமாற்றி வருகிறார்: நடிகை கவுதமி குற்றச்சாட்டு\nகமல்ஹாசன் நடித்த படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கி இன்னும் தரப்படவில்லை என நடிகை கவுதமி குற்றம்சாட்டி யுள்ளார்.\nஇதுதொடர்பாக நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கவுதமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nகமல்ஹாசனுடன் இன்னும் நான் இணைந்து செயல்படுவதாக வரும் அண்மை செய்திகளை அறிந்து வேதனை அடைந்தேன். அவருடன் தனிப்பட்ட முறையிலோ, தொழில்ரீதியாகவோ எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை.\nகடந்த 2016 அக்டோபர் மாதம் அவரைவிட்டு நான் விலகி வந்ததில் இருந்து என்னுடைய சொந்த முயற்சியில் எனக்காகவும், எனது மகளுக்காகவும் உழைத்து வருகிறேன். அழுத்தமான சூழலில் இருந்து விடுபட்டு நாங்கள் நல்ல சூழலில் இருக்கிறோம்.\nகமலுடன் 13 ஆண்டுகள் இணைந்திருந்த வாழ்வில், அவரது ராஜ்கமல் நிறுவனத்துக்காக ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றினேன். கமல் நடித்த படங்களுக்கும் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி உள்ளேன். இதுதான் எனக்கு அடிப்படை வருமானமாக இருந்தது. தசாவதாரம், விஸ்வரூபம் ஆகிய படங்களுக்கு எனக்கு தர வேண��டிய சம்பள பாக்கி நிலுவையில் உள்ளது.\nஎனது வாழ்க்கையை நிர்மாணிக்க, நிலுவையில் உள்ள சம்பள பாக்கிதான் ஆதாரமாக உள்ளது. பல முறை கமல்ஹாசனிடமும், அவரது நிறுவனத்திடமிருந்தும் அதைக் கேட்டுப்பெற முயற்சித்தேன்.\nஅப்படி இருந்தும், இன்னும் எனக்கு சம்பள பாக்கி வர வேண்டியுள்ளது. கமல்ஹாசனிடம் ஏற்பட்ட மாற்றங்களும், சுயமரியாதையை இழக்கக்கூடாது என நான் முடிவெடுத்ததும்தான் நாங் கள் பிரியக் காரணம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/malaviya-yogam-special/", "date_download": "2021-01-27T19:33:18Z", "digest": "sha1:K532MH5LVJTOJBEQS6ZZGI5XJNRSAEZY", "length": 8711, "nlines": 97, "source_domain": "dheivegam.com", "title": "மாளவியா யோகம் மற்றும் பலன்கள் | Malavika yogam in tamil", "raw_content": "\nHome ஜோதிடம் ஜாதகம் பார்பது எப்படி சுக்கிரனால் ஏற்படும் மாளவியா யோகம் அதன் பலன்கள்\nசுக்கிரனால் ஏற்படும் மாளவியா யோகம் அதன் பலன்கள்\nவாழ்க்கை என்பதே துன்பமயமாக இருக்கிறது என்பது தான் இன்று பெரும்பாலான மக்களின் புலம்பலாக இருக்கிறது. நிலைமை இப்படியிருக்க ஒரு சிலருக்கு மட்டும் வாழ்க்கை சொர்கமாக இருப்பதை கண்டு நம்மில் பலர் ஏங்குகிறோம். ஒரு மனிதனுக்கு வாழ்வில் பல விதமான சுகங்களை தரக்கூடியவர் “சுக்கிர பகவானாவார்” ஒருவரின் ஜாதகத்தில் எங்கு இருந்தால் “மாளவியா” என்னும் யோகம் ஏற்படும். அதனால் என்ன பயன் என்று பார்ப்போம் வாருங்கள்.\nஒருவரின் ஜாதகத்தில் சுக்கிர பகவான் அவரின் சொந்த ராசிகளான “ரிஷப”, “துலா” ராசிகளிலோ அல்லது சுக்கிரனின் உச்ச ராசியான “மீன” ராசியிலோ சுக்கிர பகவான் இருந்தால் அந்த ஜாதகருக்கு “மாளவியா” யோகம் ஏற்படுகிறது. இதஜற்கான தெளிவான விளக்கத்தை கீழே உள்ள படங்கள் மூலம் அறியலாம்.\nமாளவியா யோகத்தில் பிறந்தவர்கள் சுக்கிர பகவானின் பூரண அருளாசியைக் கொண்டவர்கள். இந்த யோகம் கொண்ட ஜாதகர்கள் நல்ல ஆரோக்கியமான உடலையும்,பிறரை வசீகரிக்கக்கூடிய உடல் மற்றும் முக அமைப்பை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் பிறந்த பின்பு இவர்கள் குடும்பத்திற்கு பெருமளவிலான செல்வம் சேரத் தொடங்கு. பல கலைகளில் ஈடுபாடும் ஒரு சில கலைகளில் நிபுணத்துவமும் பெற்றிருப்பார்கள். சிறந்த கலாரசிகர்கள். பிற உயிரினங்களின் மீது பிரியமும், தயையும் கொண்டவர்களாக இருப்பார்கள். பெண்கள் மீது மிகுந்த ஈர்ப்பும் ஈடுபாடும் கொண்டிருப்பர். இவர்களில் ஒரு சிலர் மிகப்பெரும் வைர வியாபாரிகளாக இருப்பார்கள். நறுமண திரவியங்கள், இனிப்பு பண்டங்கள் தயாரிப்பு போன்ற தொழில்கள் இவர்களுக்கு மிகுந்த லாபத்தை கொடுக்கும். இவர்களுக்கு மிக அழகான தோற்றம் கொண்ட வாழ்க்கை துணை அமைவர். தங்கள் வாழ்வின் இறுதி வரை சீரான செல்வ வளத்தோடு வாழ்வார்கள்.\n12ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன\n11ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன\n10ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karur.nic.in/ta/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-27T19:51:43Z", "digest": "sha1:ERJQBFI2JTN2HQX5JSXUOIIWGZLQF6NK", "length": 7340, "nlines": 103, "source_domain": "karur.nic.in", "title": "திட்டங்கள் | கரூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகரூர் மாவட்டம் KARUR DISTRICT\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nசமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதிட்டம் வகை வாரியாக வடிகட்டி\nமுதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்\nதிட்டம் : முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக கட்டணமில்லாமல் வழங்குவதற்காகவும், அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசால் தொடங்கப்பட்டு, யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்டம் அனைத்து மக்களுக்கும் உலகத்தரத்தில் மருத்துவ சேவை வழங்கப்படு���். இத்திட்டத்தினால் சுமார் 1.57 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர். இந்த திட்டத்தில் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1027 சிகிச்சை முறைகளுக்கும், 154 தொடர் சிகிச்சை…\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கரூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கரூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 26, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/646332", "date_download": "2021-01-27T20:59:39Z", "digest": "sha1:NDI75SEGBQNYJF64ZJMFNCFMNVPU7EDF", "length": 2948, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அரபிக்கடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அரபிக்கடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:01, 10 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n45 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n04:16, 25 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\n23:01, 10 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMjbmrbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/actress-taapsee-s-new-business-wedding-planner-034632.html", "date_download": "2021-01-27T19:21:41Z", "digest": "sha1:PEHGU3V7EUNMLCTPRLUHKDEXO2D26LOB", "length": 14677, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காஞ்சனா நாயகியின் கல்யாண பிசினஸ்! | Actress taapsee’s new business- wedding planner - Tamil Filmibeat", "raw_content": "\n3 hrs ago சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\n3 hrs ago லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்\n4 hrs ago சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி\n4 hrs ago குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் \nNews ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்க���தான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஞ்சனா நாயகியின் கல்யாண பிசினஸ்\nசென்னை: காஞ்சனா 2 படத்தின் வெற்றி நாயகி டாப்சி தன் தங்கை மற்றும் சில தோழிகளுடன் இணைந்து வெட்டிங் பாக்டரி என்ற பெயரில் திருமணத்தை நடத்தித் தரும் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார்.\nஆடுகளம் படத்தில் அறிமுகமான நடிகை டாப்சி அதற்குப் பின் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் தமிழ் சினிமாவில் பெரிதாக பேசப் படாத நடிகையாக இருந்த இவரை நடிகர் லாரன்ஸ் தனது காஞ்சனா 2 படத்தில் நடிக்க வைத்தார்.\nகாஞ்சனா 2 படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் தற்போது டாப்சி என்ன செய்தாலும் அது செய்தி ஆகி விடுகிறது.\nடென்மார்க்கைச் சேர்ந்த பாட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போவை டாப்சி காதலிப்பதாக கடந்த வாரம் செய்திகள் வெளிவந்த நிலையில் வெட்டிங் பாக்டரி ஆரம்பித்து உள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.\nதமிழில் சிம்புவுடன் ஒரு படம் ஜெய்யுடன் ஒரு படம் தெலுங்கில் ஒரு புதுப் படம் என்று பிசியான நடிகையாக இருந்தாலும் பிசினசிலும் பிசியாகவே இருக்கிறார் டாப்சி.\nஇப்போது உள்ள நடிகைகள் எல்லாருமே சொந்தமாக ஒரு பிசினசை ஆரம்பித்து அதனைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகின்றனர்..அந்த லிஸ்டில் சமீபமாக இணைந்திருக்கிறார் டாப்சி.\nகாற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்...\nகொதிக்கும் எண்ணெய் பட்டு மதுமிதாவின் இடுப்பில் காயம்.. விஜய் சேதுபதி படப்பிடிப்பில் நேர்ந்த சோகம்\n2 பேருக்குமே 2 வேடம்.. நடிகர் விஜய் சேதுபதி, டாப்ஸி நடிக்கும் படத்துக்கு இதுதான் டைட்டிலாமே..\nடபுள் விஜய்சேதுபதி.. டபுள் டாப்சி.. வேற லெவலில் உருவாகும் ஃபேண்டசி படம்.. சூடு பிடிக்கும் ஷூட்டிங்\nஜெய்ப்பூரில் பரபரப்பான ஷூட்டிங்.. விஜய் சேதுபதியுடன் ராதிகா சரத்குமார் எடுத்த அசத்தல் செல்ஃபி\n'நான் கற்பனை பண்ணிக் கூட பார்க��கலை' கஷ்டப்படும் மாணவிக்கு பிரபல நடிகை கொடுத்த சர்பிரைஸ் கிஃப்ட்\nஇந்தி சினிமாவில் சான்ஸ் பிடிக்க இதுதான் ஈசியான ரூட்டா.. என்ன சொல்கிறார்கள் இந்த ஹீரோயின்கள்\nபடம் தயாரிப்பதை நிறுத்திட்டோம்.. ஆனா நிஜ வாழ்க்கையில..பெண் போலீஸ் விவகாரத்தில் நடிகை டாப்ஸி நச்\nநெபோடிசம் காரணமாக நானும் சில வாய்ப்புகளை அநியாயமாக இழந்தேன்.. தனுஷ் பட ஹீரோயின் திடீர் பரபரப்பு\nஇந்த பாப்பாவா, அந்த ஹீரோயின்.. நம்பவே முடியலையே.. வைரலாகும் பிரபல நடிகையின் குழந்தை போட்டோ\nசர்வதேச கவனத்தை ஈர்த்த சாத்தான்குளம் சம்பவம்.. பிரியங்கா, டாப்ஸி என பாலிவுட் பிரபலங்களும் கண்டனம்\n5 படங்கள் தொடர்ந்து ஹிட்.. ரூ.352 கோடியை அள்ளிய வசூல்..வெற்றிகரமான ஹீரோயின் ஆன பிரபல நடிகை\nதிடுதிப்புன்னு முடிய வெட்டிய பிரபல நடிகை.. காரணத்த கேட்டா ஆடிப்போயிடுவிங்க..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅமேசான் ப்ரைம் மற்றும் ஏர்டெல் இணைந்து வழங்கும் 5 திரைப்படங்கள் \n26 வயது இளம் நடிகை மர்ம மரணம்.. அவசர அவசரமாக நடந்த இறுதிச்சடங்கு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nகையில் சரக்குடன்.. மாலத்தீவில் மல்லாக்க படுத்திருக்கும் வனிதா.. பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/isaiah-52/", "date_download": "2021-01-27T20:05:32Z", "digest": "sha1:PO4J3AE4MOXNWMUJH5I23D3VVGOXFCND", "length": 8004, "nlines": 153, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Isaiah 52 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை.\n2 தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்து விடு.\n3 விலையின்றி விற்கப்பட்டார்கள், பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று கர்த்தர் ச���ல்லுகிறார்.\n4 பூர்வத்தில் என் ஜனங்கள் தங்கும்படி எகிப்துக்குப் போனார்கள்; அசீரியனும் முகாந்தரமில்லாமல் அவர்களை ஒடுக்கினான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.\n5 இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது, என் ஜனங்கள் விருதாவாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்; அவர்களை ஆளுகிறவர்கள் அவர்களை அலறப்பண்ணுகிறார்கள்; நித்தமும் இடைவிடாமல் என் நாமம் தூஷிக்கப்படுகிறது என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n6 இதினிமித்தம், என் ஜனங்கள் என் நாமத்தை அறிவார்கள்; இதைச்சொல்லுகிறவர் நானே என்று அக்காலத்திலே அறிவார்கள்; இதோ, இங்கே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n7 சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.\n8 உன் ஜாமக்காரருடைய சத்தம் கேட்கப்படும்; அவர்கள் சத்தமிட்டு ஏகமாய் கெம்பீரிப்பார்கள்; ஏனென்றால், கர்த்தர் சீயோனைத் திரும்பிவரப்பண்ணும்போது, அதைக் கண்ணாரக்காண்பார்கள்.\n9 எருசலேமின் பாழான ஸ்தலங்களே, முழங்கி ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடுங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதல்செய்து எருசலேமை மீட்டுக்கொண்டார்.\n10 எல்லா ஜாதிகளின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தர் தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார்; பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்.\n11 புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள்.\n12 நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்.\n13 இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார்.\n14 மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள்.\n15 அப்படியே, அவர் அநேகம் ஜாதிகள்மேல் தெளிப்பார்; அவர்நிமித்தம் ராஜாக்கள் தங்கள் வாயை மூடுவார்கள்; ஏனெனில், தங்களுக்குத் தெரிவிக்கப்படாதிருந்ததை அவர்கள் காண்பார்கள்; கேள்விப்படாதிருந்ததை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bitbybitbook.com/ta/1st-ed/introduction/", "date_download": "2021-01-27T19:46:26Z", "digest": "sha1:WKE4DC46EFLERZKCDMCVCGHKN64C6UQL", "length": 9841, "nlines": 264, "source_domain": "www.bitbybitbook.com", "title": "Bit By Bit - 1 அறிமுகம்", "raw_content": "\n1.2 டிஜிட்டல் வயது வரவேற்கிறோம்\n1.4 இந்த புத்தகத்தின் தீம்கள்\n1.5 இந்த புத்தகத்தின் சுருக்கம்\n2.3 பெரிய தரவுகளின் பத்து பொதுவான பண்புகள்\n2.4.2 தொலைநோக்கு மற்றும் nowcasting\n3.2 கண்காணிப்பதை எதிர்த்துக் கேட்பது\n3.3 மொத்த கணக்கெடுப்பு பிழை கட்டமைப்பை\n3.5 கேள்விகளை கேட்டு புதிய வழிகள்\n3.5.1 சூழியல் தற்காலிகமானது மதிப்பீடுகளை\n3.6 பெரிய தரவு மூலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது\n4.3 சோதனைகள் இரண்டு பரிமாணங்களை: ஆய்வு துறையில் மற்றும் அனலாக்-டிஜிட்டல்\n4.4 எளிய பரிசோதனைகள் அப்பால் நகர்ந்து\n4.4.2 சிகிச்சை விளைவுகள் வேறுபாட்டு\n4.5.1 இருக்கும் சூழல்களில் பயன்படுத்தவும்\n4.5.2 உங்கள் சொந்த பரிசோதனையை உருவாக்குங்கள்\n4.5.3 உங்கள் சொந்த தயாரிப்பை உருவாக்கவும்\n4.6.1 பூஜ்யம் மாறி செலவு தரவு உருவாக்க\n4.6.2 உங்கள் வடிவமைப்புக்கு நெறிமுறைகளை உருவாக்குங்கள்: மாற்றவும், சுருக்கவும், குறைக்கவும்\n5 வெகுஜன ஒத்துழைப்பு உருவாக்குதல்\n5.2.2 அரசியல் அறிக்கைகளையும் கூடங்களின்-கோடிங்\n5.4 வினியோகம் தரவு சேகரிப்பு\n5.5 உங்கள் சொந்த வடிவமைத்தல்\n5.5.6 இறுதி வடிவமைப்பு ஆலோசனை\n6.2.2 சுவை, உறவுகள் மற்றும் நேரம்\n6.3 டிஜிட்டல் வித்தியாசமாக இருக்கிறது\n6.4.4 சட்டம் மற்றும் பொது வட்டி மரியாதை\n6.5 இரண்டு நெறிமுறை கட்டமைப்புகள்\n6.6.2 புரிந்துணர்வு மற்றும் நிர்வாக தகவல் ஆபத்து\n6.6.4 நிச்சயமற்ற முகத்தில் மேக்கிங் முடிவுகளை\n6.7.1 IRB ஒரு தளம், ஒரு உச்சவரம்பு\n6.7.2 எல்லோரையும் காலணி உங்களை வைத்து\n6.7.3 தொடர்ச்சியான, தனி இல்லை என ஆராய்ச்சி நெறிமுறைகள் யோசிக்க\n7.2.2 பங்கேற்பாளர் மையப்படுத்திய தரவு சேகரிப்பு\n7.2.3 ஆராய்ச்சி வடிவமைப்பு நெறிமுறைகள்\nஇந்த மொழிபெயர்ப்பு ஒரு கணினி மூலம் உருவாக்கப்பட்டது. ×\n1.2 டிஜிட்டல் வயது வரவேற்கிறோம்\n1.4 இந்த புத்தகத்தின் தீம்கள்\n1.5 இந்த புத்தகத்தின் சுருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/01/12213130/Singanallur-riots-Terrible-fire-accident-at-drug-godown.vpf", "date_download": "2021-01-27T19:38:23Z", "digest": "sha1:JIGDV3ZMICOZARSGAY5J4XIYG3AR66KE", "length": 12221, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Singanallur riots: Terrible fire accident at drug godown - Rs 3 crore drugs destroyed by fire || சிங்காநல்லூரில் பரபரப்பு : மருந்து குடோனில் பயங்கர தீ விபத்து - ரூ.3 கோடி மருந்துகள் எரிந்து நாசம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிங்காநல்லூரில் பரபரப்பு : மருந்து குடோனில் பயங்கர தீ விபத்து - ரூ.3 கோடி மருந்துகள் எரிந்து நாசம் + \"||\" + Singanallur riots: Terrible fire accident at drug godown - Rs 3 crore drugs destroyed by fire\nசிங்காநல்லூரில் பரபரப்பு : மருந்து குடோனில் பயங்கர தீ விபத்து - ரூ.3 கோடி மருந்துகள் எரிந்து நாசம்\nசிங்காநல்லூரில் மருந்து குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ரூ.3 கோடி மருந்துகள் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\nகோவை சிங்காநல்லூர் அருகே பாரதிநகரில் அழகு செந்தில் என்பவ ருக்கு சொந்தமான கட்டிடத்தில் தனியார் மருந்து குடோன் உள்ளது. இங்கு 40-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த குடோனில் இருந்து கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிக ளில் உள்ள ஆஸ்பத்திரிகள், மருந்தகங்களுக்கு மருந்து வினியோகம் செய்யப்படுகிறது. நேற்று மாலை வேலை முடிந்ததும் ஊழியர்கள் வழக்கம் போல குடோனை பூட்டி விட்டு சென்றனர். இரவு ஒரு காவலாளி மட்டும் பணியில் இருந்துள்ளார்.\nநேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென குடோனில் இருந்து பலத்த சத்தத்துடன் கரும்புகை வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலாளி, குடோன் பொறுப்பாளர் தாமோதரனுக்கு தகவல் தெரிவித் தார். அவர் உடனே வந்து பார்த்த போது குடோன் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது.\nசிறிது நேரத்தில் குடோன் முழுவதும் தீ பரவி எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை பரவியது. இது குறித்த தகவலின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் 6 வண்டிகளில் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர்.\nஇதைத்தொடர்ந்து அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில் மின்சார வாரியத்தினர் மின் இணைப்பை துண்டித்தனர். 20 தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு ��ரப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் குடோனில் பற்றி எரிந்த தீயை பல மணி நேரம் போராடி அணைத்தனர்.\nமேலும் குடோன் அருகே உள்ள பெயிண்ட் குடோனில் தீ பரவாத வகையில் தீயணைப்பு வீரர்கள் திறம்பட செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.\nஇந்த விபத்தில் குடோனில் இருந்த மருந்து பொருட்கள், கை கழுவும் திரவம் உள்ளிட்டவை எரிந்து நாசமானது. இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபோலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான மருந்து பொருட்கள் எரிந்து நாசமாகி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இந்த பயங்கர தீ விபத்து காரணமாக அந்த பகுதியே புகைமூட்டமானதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. போலி இன்சூரன்ஸ் சான்றிதழ் தயாரித்து வழங்கி வாகன உரிமையாளர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி பெண் உள்பட 6 பேர் கைது\n2. நன்னடத்தையை மீறிய வாலிபருக்கு 308 நாள் சிறை கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் உத்தரவு\n3. பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை வாலிபரின் காதல் தொல்லையே காரணம் என பெற்றோர் புகார்\n4. 2 ஆண்டுகளாக தலைமறைவு: சிறுமி பாலியல் வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது\n5. தர்மபுரியில் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/23120543/Onions-will-be-sale-at-Ration-shops-if-pirce-continues.vpf", "date_download": "2021-01-27T20:49:39Z", "digest": "sha1:DVWDJCGCIZQ6SB47CFCKQ5XQWIVUPCGW", "length": 8798, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Onions will be sale at Ration shops if pirce continues surge || ரேஷனில் வெங்காயம் விற்க நடவடிக்கை- அமைச்சர் காமராஜ் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரேஷனில் வெங்காயம் விற்க நடவடிக்கை- அமைச்சர் காமராஜ் தகவல்\nவெங்காய விலை உயர்வு தற்காலிகமானது தான் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 23, 2020 12:05 PM மாற்றம்: அக்டோபர் 23, 2020 12:19 PM\nவெங்காயம் விலை கடந்த சில நாட்களாக உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில், விலை உயர்வு தொடரும் பட்சத்தில் ரேஷனில் வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் காமராஜ் கூறுகையில், “வெங்காய விலை உயர்வு தற்காலிகமானது தான்.\nவெங்காயம் அறுவடை பகுதியில் பெய்து வரும் மழையால் தற்போது விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வு தொடரும் பட்சத்தில் ரேஷனில் வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 22 நாட்களில் சுமார் 2.85 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.” என்றார்.\n1. ஆந்திரா, கா்நாடகாவில் மழை எதிரொலி: வெங்காயம் விலை ‘கிடுகிடு’ உயர்வு\nவெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ பல்லாரி ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஜனவரி 26 குடியரசு நாளானது எப்படி\n2. எம்.ஜி.ஆர். சமாதி அருகில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைக்கிறார்\n3. விடுதலை ஆகும் சசிகலா 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என தகவல்\n4. சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில் இரட்டை கொலை: தங்கம் கொள்ளை\n5. சென்னை கடற்கரை சாலையில் குடியரசு தின கொண்டாட்டம்: தமிழக அரசு விருதுகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatiseat.com/ta/menu/la-corniche/", "date_download": "2021-01-27T19:50:48Z", "digest": "sha1:IEYAMOWZI22POSRFERHDU52UYQKJ6VTC", "length": 8372, "nlines": 221, "source_domain": "www.whatiseat.com", "title": "La Corniche", "raw_content": "\nநல்ல உணவை சுவை அறிந்து சொல்வதில் வல்லவர்,\n(ஃபோய் கிராஸ் இரண்டு வழிகளில் (கேப் கோர்சிகன் மஸ்கட் உடன் பர்கர் மற்றும் பாலோட்டின்))\n(லேசான மசாலாப் பொருட்களுடன் ஸ்க்விட் மற்றும் இறால்களுடன் பாஸ்தா)\n(கருப்பு அங்கஸ் மாட்டிறைச்சி பிகன்ஹா)\n(கோர்சிகன் சக்லிங் ஆட்டுக்குட்டி 3 வழிகளில்)\n(கேரமல் பியர், வெண்ணிலா ம ou ஸ்லைன்)\n(பாதாம் கிரீம் கொண்டு அத்தி புளிப்பு (உணவின் தொடக்கத்தில் ஆர்டர் செய்ய))\n(மாம்பழ டார்டரே, வெள்ளை சாக்லேட்-வசாபி ஐஸ்கிரீம், மெரிங்)\n(ஸ்ட்ராபெர்ரி, எலுமிச்சை மற்றும் துளசி)\n(அத்தி, கருப்பட்டி மற்றும் தேன் சாப்ளேன்)\nபிராந்திய மெனு: தொடக்க (ஸ்டார்டர் + பிரதான பாடநெறி: 31 € - முழு மெனு: 34 €)\n(எங்கள் கடற்கரையிலிருந்து மீன் சூப்)\n(நிலம் மற்றும் கடல் தட்டு)\nநல்ல உணவை சுவை அறிந்து சொல்வதில் வல்லவர்,\n(நன்றாக சிஸ்கோ வெங்காய புளிப்பு, கோர்சிகன் டோம், பசுமையின் மிஷ்மாஷ்)\n(நல்ல உணவை சுவை அறிந்து சொல்வதில் வல்லவர் பிஸ்தா, பழ சட்னி)\nபிராந்திய மெனு: பிரதான படிப்புகள் (பிரதான பாடநெறி + இனிப்பு: € 29 - முழு மெனு: € 34)\n(வாள்மீன் ஸ்டீக் மற்றும் பயறு கிரீம்)\n(வறுத்த ஆட்டுக்குட்டி ஹேசல்நட்ஸ், பெர்சா ஜஸ்)\nஉள்ளூர் மெனு: இனிப்புகள் (பிரதான டிஷ் + இனிப்பு: € 29 - முழு மெனு: € 34)\n(எலுமிச்சை அனுபவம் கொண்ட பாரம்பரிய ஃபியடோன்)\n(மிட்டாய் செய்யப்பட்ட சிட்ரானுடன் சரியான பனிக்கட்டி)\n(அழகு சீஸ் தட்டு தீவு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/ilaiyaraaja/", "date_download": "2021-01-27T19:37:25Z", "digest": "sha1:POB7GIG6PSVSJL7SSYU5INKNGDSMQIK7", "length": 11528, "nlines": 118, "source_domain": "moonramkonam.com", "title": "ilaiyaraaja Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\n- வைரங்களை அத்ன் நிறத்தை[ப் பொறுத்து தீர்மானிக்கலாம்\nவார ராசி பலன் 24.1.2021 முதல் 30.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nசீனாவில் மட்டும் ஏன் ஒரே ஒரு அரசியல் கட்சி இருக்கிறது வேறு கட்சிகள் உருவாகவில்லையா அல்லது அவற்றை கம்யூனிஸ்ட் கட்சி உருத் தெரியாமல் செய்துவிட்டதா\nவார ராசி பலன் 17.1.2021 முதல் 23.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\n- தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைக்க பயன்படுத்தும் நீர் வேறுபட்டதா\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – ஜெர்மனியின் செந்தேன் மலரே\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – ஜெர்மனியின் செந்தேன் மலரே\nTagged with: germaniyin senthen malare, ilaiyaraaja, kalaiapaniyum kojam isaiyum, kamal, rathi, s. p. balasubraman, s.p.b, song lyrics, sugaragam, ullaasap paravaigal, அழகு, இளையராஜா, உல்லாசப் பறவைகள், எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.பி, கமல், காதல், காதல் பாடல்கள், காலைப்பனியும் கொஞ்சம் இசையும், கை, சிலை, சுகராகம், ஜெர்மனியின் செந்தேன் மலரே, பாடல் வரி, பெண், ரதி, வங்கி\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: ஜெர்மனியின் [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – தென்றல் வந்து என்னைத்தொடும்\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – தென்றல் வந்து என்னைத்தொடும்\nகாலை வணக்கம் இன்றைய பாடல்:தென்றல் வந்து [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – தேவனின் கோவில் மூடிய நேரம்\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – தேவனின் கோவில் மூடிய நேரம்\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: தேவனின் [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021\n- வைரங்களை அத்ன் நிறத்தை[ப் பொறுத்து தீர்மானிக்கலாம்\nவார ராசி பலன் 24.1.2021 முதல் 30.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nசீனாவில் மட்டும் ஏன் ஒரே ஒரு அரசியல் கட்சி இருக்கிறது வேறு கட்சிகள் உருவாகவில்லையா அல்லது அவற்றை கம்யூனிஸ்ட் கட்சி உருத் தெரியாமல் செய்துவிட்டதா\nவார ராசி பலன் 17.1.2021 முதல் 23.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\n- தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைக்க பயன்படுத்தும் நீர் வேறுபட்டதா\nவார ராசி பலன் 10.1.2021 முதல் 16.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகொசுவால் மலேரியா நோயைப் பரப்ப முடியும்போது. கோவிட் 19 நோயை மட்டும் பரப்ப முடியாதா அப்படியானால். இந்த சமூக இடைவெளியெல்லாம் பலிக்காத ஒன்றா\nஎஸ்கிமோக்கள் பனிக்கட்டிகளில் வீடு கட்டிக் கொள்கிறார்கள் அதற்கு எப்படி அஸ்திவாரம் போடுகிறார்கள் ஸ்பெஷல் கட்டட மேஸ்திரிகள் அங்கே இருப்பார்களா\nவார ராசி பலன் 3.1.2021 முதல் 9.1.2021 வரை - அனைத்து ராசிகளுக்கும்\n- யோகா பயிற்சி அனைத்து உடல் வலிகளுக்கும் நிவாரணம் தருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/international-yoga-ranking-competition/", "date_download": "2021-01-27T18:57:53Z", "digest": "sha1:MDRULD67OHXSQEN5WUU4TC4Z6ZK3H6PI", "length": 7909, "nlines": 109, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » சர்வதேச யோகா தரவரிசை போட்டி கும்மிடிப்பூண்டி மாணவன் தங்க ��தக்கம் வென்று சாதனை!", "raw_content": "\nYou are here:Home தமிழகம் சர்வதேச யோகா தரவரிசை போட்டி கும்மிடிப்பூண்டி மாணவன் தங்க பதக்கம் வென்று சாதனை\nசர்வதேச யோகா தரவரிசை போட்டி கும்மிடிப்பூண்டி மாணவன் தங்க பதக்கம் வென்று சாதனை\nசர்வதேச யோகா தரவரிசை போட்டி கும்மிடிப்பூண்டி மாணவன் தங்க பதக்கம் வென்று சாதனை\nஅபுதாபியில் நடந்த சர்வதேச யோகா தரவரிசை போட்டியில் சாதனை படைத்த கும்மிடிப்பூண்டி மாணவனுக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகரான அபுதாபியில், அந்நாட்டின் யோகா கூட்டமைப்பு, இந்திய யோகா கூட்டமைப்பு மற்றும் ஆஸ்திரியா நாட்டின் சர்வதேச யோகா விளையாட்டு கூட்டமைப்பு இணைந்து, ௨௦௧௭, டிசம்பர், 29, 30 தேதிகளில், சர்வதேச யோகா தரவரிசை போட்டிகள் நடத்தினர். இந்தியா, ஆஸ்திரியா, தாய்லாந்து, வங்கதேசம், இலங்கை, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட எட்டு நாடுகளை சேர்ந்த, 125 போட்டியாளர்கள் பங்கேற்றனர். வயது வாரியாக, ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்பட்டன.\nஅந்தப் போட்டியில், கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் கைரளி யோகா மைய மாணவன், ஆர்.லோகேஷ், 10, இந்தியா சார்பில், 10 வயதுக்கு உட்பட்டவர் பிரிவில் பங்கேற்றான். முதல் 10 பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்ட லோகேஷுக்கு, தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.\nநாடு திரும்பிய லோகேஷுக்கு, கும்மிடிப்பூண்டி மக்கள், சக மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், உற்சாக வரவேற்பு அளித்து பாராட்டினர்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anthappaarvai.forumta.net/t284-topic", "date_download": "2021-01-27T20:17:45Z", "digest": "sha1:ORXHLKNBLUYSXSVNZ6RAJYJNOYJGUK5O", "length": 4052, "nlines": 56, "source_domain": "anthappaarvai.forumta.net", "title": "படப்பிடிப்புக்கு டிமிக்கி… அனுஷ்காவால் தாமதமாகும் அலெக்ஸ் பாண்டியன்!படப்பிடிப்புக்கு டிமிக்கி… அனுஷ்காவால் தாமதமாகும் அலெக்ஸ் பாண்டியன்!", "raw_content": "\nஅந்தப்பார்வை » பொழுதுபோக்கு » சினிமா பார்வைகள் » சினிமா செய்திகள்\nபடப்பிடிப்புக்கு டிமிக்கி… அனுஷ்காவால் தாமதமாகும் அலெக்ஸ் பாண்டியன்\nகார்த்தி நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் படத்தின் ஷூட்டிங் அனுஷ்காவால் தாமதாகியுள்ளது.சகுனிக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் படம் அலெக்ஸ் பாண்டியன். இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கிறார் அனுஷ்கா.\nபடத்தின் ஷூட்டிங் தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே படத்தை அப்படியே தொங்கலில் விட்டுவிட்டு, ஆர்யாவுடன் தான் நடிக்கும் செல்வராகவனின் இரண்டாம் உலகம் படப்பிடிப்புக்கு ஓடிவிட்டாராம் அனுஷ்கா. அவர் வருவார் என பல நாட்கள் கார்த்தி படக்குழுவினர் காத்திருந்து ஏமாற்றமடைந்து, கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் படமாக்கினாராம்.\nஇரண்டாம் உலகம் படம் முடியும் நிலையில் இருப்பதால், கடைசி காட்சிகளை முடிக்க கூடுதல் கால்ஷீட் வேண்டும் என்று இயக்குனர் செல்வராகவன் அனுஷ்காவை வற்புறுத்தியதால், கார்த்தி படத்துக்கு வராமல் நின்றுவிட்டாராம் அனுஷ்கா.\nஇதனால் அலெக்ஸ்பாண்டியன் படத்துக்குழுவினர் அனுஷ்கா மேல் ஏக கடுப்பில் உள்ளார்களாம்.\nஎல்லாம் அந்த ‘யோகா டீச்சரை’ நேர்ல பார்க்கிற வரைக்கும்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/43", "date_download": "2021-01-27T20:57:11Z", "digest": "sha1:U2HM2ZMU2X3JSKI6M2SXQZLQQ47MASMU", "length": 4629, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/43\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/43\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/43\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்���ு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/43 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அவள் ஒரு கர்நாடகம்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/psalm-33/", "date_download": "2021-01-27T18:56:36Z", "digest": "sha1:3C2GSYUPNFGEXRX727PMIGAFSVFMMVV2", "length": 6842, "nlines": 167, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Psalm 33 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும்.\n2 சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.\n3 அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்த சத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள்.\n4 கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.\n5 அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது.\n6 கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும் அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.\n7 அவர் சமுத்திர ஜலங்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான ஜலங்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார்.\n8 பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு அஞ்சியிருப்பதாக.\n9 அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்கும்.\n10 கர்த்தர் ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்கி, ஜனங்களுடைய நினைவுகளை அவமாக்குகிறார்.\n11 கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.\n12 கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.\n13 கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப் பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார்.\n14 தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து பூமியின் குடிகள் எல்லார்மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார்.\n15 அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்.\n16 எந்த ராஜாவும் தன் சேனையின்மிகுதியால் இரட்சிக்கப்படான்; சவுரியவானும் தன் பலத்தின் மிகுதியால் தப்பான்.\n17 இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது.\n18 தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;\n19 பஞ்சத்தில் அவர்களை உயிரோடேகாக்கவும், கர்த்தருடைய கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது.\n20 நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.\n21 அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூரும்.\n22 கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newssri.com/business/640/", "date_download": "2021-01-27T19:52:27Z", "digest": "sha1:5PYWL2J3NTAZ77775F3XTQ3MNDCOGMJX", "length": 17477, "nlines": 98, "source_domain": "www.newssri.com", "title": "HNB குழுமம் முதல் அரையாண்டிற்காக 5.5 பில்லியன் ரூபா வரிக்கு பின்னரான இலாபத்தை ஈட்டியுள்ளது – Newssri", "raw_content": "\nHNB குழுமம் முதல் அரையாண்டிற்காக 5.5 பில்லியன் ரூபா வரிக்கு பின்னரான இலாபத்தை ஈட்டியுள்ளது\nHNB குழுமம் முதல் அரையாண்டிற்காக 5.5 பில்லியன் ரூபா வரிக்கு பின்னரான இலாபத்தை ஈட்டியுள்ளது\nHNB குழுமம் கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட எதிர்பாராத இடையூறுகளுக்கு மத்தியிலும் 2020 முதல் அரையாண்டிற்காக 2019 இதே காலப்பகுதிக்கு சமாந்திரமாக 6.8% அதிகரித்து 5.5 பில்லியன் ரூபா வரிக்கு பிந்தைய இலாபமாகவும் மற்றும் HNB கடந்த வருடம் இதே காலப்பகுதிக்கு சமாந்திரமாக 4.5 பில்லியன் ரூபாவினை பதிவு செய்து துறையில் வலிமை மிக்க நிதி அறிக்கையொன்றை வெளியிட முடிந்துள்ளது.\nகொவிட்-19 தொற்றுநோயை கட்டுப்படுத்துகையில் இலங்கை காட்டிய செயல்திறன் விசேடமானதாககும். அதனால் ஏற்பட்ட சுகாதார ரீதியான இடையூறுகளை பெரும்பாலும் கட��டுப்படுத்த முடிந்த போதிலும் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார அழுத்தங்கள் பெரும் சவாலாகவே அமைந்துள்ளது. இவ்வாறான பொருளாதார சவால்களை எதிர்கொள்கையில் பொருளாதார நடவடிக்கைகளை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்காக நிதிக் கொள்கைகளை சிறந்த விதத்தில் தளர்த்தவும் கடன் தவணை தாழ்த்தல் போன்றவை மூலம் தொற்றுநோயினால் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக அரசாங்கத்தினால் தைரியமான நடவடிக்கையொன்று எடுக்கப்பட்டது. அதன் விளைவாக கொவிட்-19 தொற்றுநோய் உலகளாவிய ரீதியில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட விதத்துடன் நடுத்தர கால பொருளாதார மீட்புடன் இணைக்கப்படுகிறது. என இதுதொடர்பாக கருத்து தெரிவித்த HNB இன் தலைவர் தினேஷ் வீரக்கொடி தெரிவித்துள்ளார்.\nகுறைந்த வட்டி வீத அடிப்படையின் விளைவாக, பிரதான கடன் விகிதம் (AWPLR) டிசம்பர் 2019 முதல் 130 bps வரை குறைந்தமையாலும், முதல் அரையாண்டில் கடனுக்கான தேவையும் குறைந்து காணப்பட்டமையாலும் இது வட்டி வருமானத்தை பாதித்ததுள்ளது. இது கடந்த வருடத்தின் இதே காலப்பகுதிக்கு சமாந்திரமாக 8.8%ஆல் குறைவடைந்து 53.8 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்தது. வட்டி செலவினங்களும் 5.2% குறைந்து 31.4 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது. இது தேறிய வட்டி வருமானம் (NII) 13.3% குறைந்து 22.4 பில்லியனாக குறைந்துள்ளது.\nதொற்றுநோயின் விளைவாக, அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகள் காரணமாகவும், ஏற்றுமதியில் ஒட்டுமொத்த வீழ்ச்சியினாலும் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களால் கடன் அட்டைகளின் பாவனைகள் குறைந்தமையினாலும் தேறிய கட்டண வருமானம் 22.2% குறைந்து 3.5 பில்லியனாக இருந்தது. எனினும், டிஜிட்டல் வங்கிச் சேவைகளுக்கான தேவை அதிகரித்ததால் டிஜிட்டல் சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரிக்க முடிந்தது.\nகொவிட்-19 தொற்றுநோய் பரவும் அபாயத்துடன் இந்த புதிய நிலைமைக்கு ஏற்ற விதத்தில் எமது முன்னுரிமைகளை மீண்டும் சிந்தித்துப் பார்ப்பதற்கும் மற்றும் நடவடிக்கைகளை மீண்டும் திட்டமிடுவதற்கும் எமக்கு விரைவாக செயற்படுவதற்கும் ஏற்பட்டது. அதன்படி, எமது பிரதானமான கவனமானது எமது ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்காக உச்சளவு சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தி வங்கியின் நிலைத் தன்மையுடன் நடத்திச் செல்லுதல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப பரிமாற்றத்தை நோக்கி நாம் செல்லும் பயணத்தை துரிதப்படுத்தி தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே எமது முக்கிய கவனமாகவுள்ளது.\nபண்டைய அங்கம்பொர கலையை தனது 2021 ஆண்டுக்கான நாட்காட்டியில்…\nதொற்றுப் பரவலின் போது ஊழியர்களை பாதுகாப்பதற்காக வரையறைகளற்ற…\nBrachytherapy கட்டமைப்பைத் தரமுயர்த்துவதற்கு 15 மில்லியனை…\nகொவிட் lock down காலப்பகுதி முழுவதும் எமது SOLO, MoMo மற்றும் IPG டிஜிட்டல் கட்டணம் செலுத்தும் சேவைகள் ஊடாக வங்கியின் வாடிக்கையாளர்கள் மட்டுமன்றி வர்த்தகர்களுக்கும் எவ்வித இடையூறுகளும் இன்றி கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொடுத்தோம். அதேபோன்று, எமது மற்றுமொரு படிமுறையை முன்வைத்து 2020 மே மாதத்தில் அனைத்து வர்த்தக பிரிவினருக்கும் இலகுவாக மற்றும் விரைவாக தொடர்ச்சியாக e-commerce திறன்களை நிறுவ இயலுமையுள்ள AppiGo எனும் புரட்சிகரமான இணையத்தள பொருட்கள் மற்றும் சேவைகள் விற்பனை தளமொன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. மேலும், இலகுவாக மற்றும் வேகமாக நிர்வகிக்கக் கூடிய எமது புதிய கட்டணம் செலுத்தும் Appஆன HNB SOLO மேலதிக அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன் ஆகஸ்ட் மாதத்தில், எமது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உயர்ந்த வங்கிச் சேவை அனுபவத்தை பெற்றுக் கொடுக்கக் கூடிய வகையில் எமது பிரதான வங்கிக் கட்டமைப்பு Finacle இன் புதிய வடிவத்தில் புதுப்பிப்பதற்கு எமக்கு முடிந்தது. என HNBஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனதன் அலஸ் தெரிவித்துள்ளார்.\nமொத்த கடன்கள் 2019 டிசெம்பர் முதல் 772.5 பில்லியனாகவே தொடர்ந்தும் காணப்பட்டது. ஆண்டின் முன்னோடியில்லாத சூழ்நிலைகள் இருந்தபோதிலும், HNB இன் மொத்த வைப்புக்கள் 55.3 பில்லியன் ரூபாவால் அதிகரித்து 865.3 பில்லியனாக அதிகரித்துள்ளன, அதேநேரத்தில் குறைந்த விலை வைப்புக்கள் அடிப்படையில் 34.4 பில்லியன் ரூபாவாக அதிகரித்து 2020 இன் முதல் அரையாண்டின் போது 319.1 பில்லியனாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n2020 முதல் காலாண்டிற்குள் வங்கியின் ஒட்டுமொத்த சொத்துக்களின் அளவு 4% ஆல் அதிகரித்து 1.17 டிர்லியன் ரூபாவாக இருந்ததுடன் Tier 1 மூலதன தேவையின் விகிதமானது 15.25% ஆகவும் மற்றும் ஒட்டுமொ���்த மூலதன தேவையின் விகிதமானது 19.07% உடன் துறையின் சிறந்த மூலதன வங்கிகளுக்குள் HNB நிலைத்திருக்கிறது.\nHNB குழுமம் 2020 முதல் காலாண்டிற்காக 5.5 பில்லியன் ரூபா வரிக்கு பின்னரான இலாபம் ஈட்டியுள்ளது. குழுமத்தின் இலாபம் 2019 இது காலத்திற்கு சமாந்திரமாக 6.8%ஆல் அதிகரித்தமைக்கு காரணமாக அமைந்தது Acuity Partners நிறுவனத்தின் முதலீட்டு வங்கியின் பிரதான விநியோக பிரிவு மற்றும் HNB Assurance நிறுவனத்தின் பலமான செயற்பாடுகளாகும்.\nகொமர்ஷல் வங்கி உணவில் தன்னிறைவை நோக்கி இலங்கையை முன்னேற்றும் இலங்கை இராணுவத்தின் துரு மித்துரு செயற்றிட்டத்தோடு இணைந்தது\nஒட்டகங்களுக்கு உணவளித்த துபாய் பட்டத்து இளவரசர்\nபண்டைய அங்கம்பொர கலையை தனது 2021 ஆண்டுக்கான நாட்காட்டியில் சித்தரித்த DIMO\nதொற்றுப் பரவலின் போது ஊழியர்களை பாதுகாப்பதற்காக வரையறைகளற்ற வைத்திய ஆலோசனைகளை…\nBrachytherapy கட்டமைப்பைத் தரமுயர்த்துவதற்கு 15 மில்லியனை முதலீடு செய்தது செலிங்கோ…\nACEF உலகளாவிய வாடிக்கையாளர்கள் உறவு விருது வழங்கும் நிகழ்வில் இரண்டு விருதுகளை…\nமீண்டும் பிரபல நடிகருடன் இணைந்த பிரியா பவானி சங்கர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஷ்யாவில் மேலும் 17,741 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி.\nபண்டைய அங்கம்பொர கலையை தனது 2021 ஆண்டுக்கான நாட்காட்டியில்…\nதொற்றுப் பரவலின் போது ஊழியர்களை பாதுகாப்பதற்காக வரையறைகளற்ற…\nBrachytherapy கட்டமைப்பைத் தரமுயர்த்துவதற்கு 15 மில்லியனை…\nACEF உலகளாவிய வாடிக்கையாளர்கள் உறவு விருது வழங்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/google", "date_download": "2021-01-27T20:31:24Z", "digest": "sha1:5VFXKCPLJF3EJA6M3WKVAMZPDALSDSM6", "length": 8842, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for google - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவசூல் கணக்கில் தில்லு முல்லு... அமேசானில் மாஸ்டர்..\nதியேட்டர்களில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக பார்வையாளர்களை அனுமதிக...\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்தி, கண்காணிக்க உத்தரவிடக் கோரி வழக்கு.....\nதமிழகத்தில் 29 ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்���்பு- ...\nபிரான்சிலிருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா புறப்பட்டன..\n'நான் இருக்கறப்போ இன்னொரு பொண்ணு கேக்குதா’ - கணவனைக் கத்தியால் குத...\nகொரோனா தடுப்பூசி விழிப்புணர்வுக்காக, 15 கோடி அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கும் கூகுள் நிறுவனம்\nகொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை குடிமக்களுக்கு ஏற்படுத்த 15 கோடி அமெரிக்க டாலர் நிதியினை கூகுள் நிறுவனம் ஒதுக்க உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார். அமெரி...\nகூகுள், ஆப்பிள் நெட்பிளிக்ஸ் நிறுவனங்களில் வேலை கிடைக்க திறமை இருந்தால் போதும், பட்டப்படிப்பு அவசியமில்லை - லிங்க்டுஇன் ஆய்வு\nஆப்பிள், கூகுள், நெட்பிளிக்ஸ், சீமென்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களில் பணி செய்வதற்கு கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு அவசியமில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. மேலும் இது தொழில்துறையின் விதிமுறையாகவே விரைவில...\nவடிவேலு டயலாக் பாணியில் சம்பவம் : இன்ஸ்பெக்டரிடமே ஆட்டையை போட்ட டிரைவர்... \nஒரு காமெடி காட்சியில் இன்ஸ்பெக்டரிடம் பிக்பாக்கெட் அடித்த ஏட்டு கைது... என்று பத்திரிகையில் வெளிவந்த செய்தியை படித்து விட்டு ஆஹா... அருமையான செய்திலா என்று வடிவேலு டயலாக் பேசுவார் தற்போது, அந்த டயல...\nசெல்போன்களில் யூ டியூப் செயலி முடங்கியது\nகூகுள் நிறுவனத்தின் யூடியூப், ஜி மெயில், கூகுள் டிரைவ், மேப்ஸ் உள்ளிட்ட சேவைகள் சில நிமிடங்கள் முடங்கியதால் உலகம் முழுவதும் பயனாளர்கள் கடும் அவதி அடைந்தனர். மாலை 5 மணியளவில் இணையதளம் மற்றும் செயலி...\nடிஜிட்டல் பரிவர்த்தனை செயலிகளுக்கு 30 சதவிகிதம் உச்சவரம்பு விதிப்பு\nடிஜிட்டல் வழியாக பணபரிவர்த்தனை நடத்தும் செயலிகள், ஒட்டு மொத்த பரிவர்த்தனையில் 30 சதவிகிதம் என்ற அளவுக்கு மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. கூகுள்,...\nவாடிக்கயாளர் தகவல்கள் கூகுள், ஃபேஸ்புக்குடன் பங்கிடப்படாது-ரிலையன்ஸ் நிறுவனம்\nதங்களது வாடிக்கையாளர்கள் குறித்த எந்த தகவல்கள், விபரங்கள், ஃபேஸ்புக் அல்லது கூகுள் நிறுவனங்களுடன் பங்கிடப்படாது என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்த நாடாளுமன்ற ...\nகூகுள் நிறுவன தயாரிப்பான பிக்சல் 5 மற்றும் பிக்சல் 4ஏ 5 ஜி ஸ்மார��ட்போன்கள் அறிமுகம்\nகூகுள் நிறுவன தயாரிப்பான பிக்சல் 5 மற்றும் பிக்சல் 4ஏ 5 ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இரு போன்களிலுமே, டைட்டன் எம் பாதுகாப்பு சிப் பொருத்தப்பட்டுள்ளதோடு, டூயல் ரியர் கேம...\nவசூல் கணக்கில் தில்லு முல்லு... அமேசானில் மாஸ்டர்..\n'நான் இருக்கறப்போ இன்னொரு பொண்ணு கேக்குதா’ - கணவனைக் கத்தியால் குத...\nஜஸ்ட் 2 கோடி வருஷம் தான்... மண்ணில் புதைந்தும் அப்படியே இருக்கும் ம...\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத...\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. நடந்தது என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-27T20:42:42Z", "digest": "sha1:SY42QNUPQPTUDQ3UZ3ICY5IGJRKFRMB3", "length": 5846, "nlines": 81, "source_domain": "www.toptamilnews.com", "title": "கொரோனா வைரஸ் பாதிப்புகள் Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome Tags கொரோனா வைரஸ் பாதிப்புகள்\nTag: கொரோனா வைரஸ் பாதிப்புகள்\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு- மத்திய அரசு\nதமிழகத்தில் மேலும் 2,708 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 7.11 லட்சமாக உயர்வு\nதமிழகத்தில் 3,086 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 6.97 லட்சமாக உயர்வு…\nதமிழகத்தில் புதிதாக 5,516 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 5.41 லட்சமாக உயர்வு…\nதமிழகத்தில் பாதிக்கு பாதியாக குறைந்த கொரோனா உயிர் பலி\nகொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 நாளில் 1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக எகிறியது….\n109 நாட்களில் 1 லட்சம்…. அடுத்த ஒன்பதே நாட்களில் 50 ஆயிரத்தை கடந்தது…. தீவிரமாகும்...\nகுரங்கை வைத்து அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் சஸ்பெண்ட்-வீடியோ\nஅத்திப்பூத்தாற்போல் வருவதால்தான் அத்திவரதர் – ஜீயர் கோரிக்கையை நிராகரித்த அமைச்சர்\nகன்னியாகுமரி தொகுதியில் பிரியங்கா காந்தி களம்காண வேண்டும்- கார்த்தி சிதம்பரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்\nஈரோடு திருவேங்கடசாமி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகரம் முழுவதும் அகற்ற முடிவு\nமழைக்காலத்துக்கு இதமான ‘பிரட் பஜ்ஜி’… இது,வேற லெவல்…\nஓபிஎஸுக்க��� தியானம் இருக்க ஐடியா கொடுத்ததே நான் தான்… குருமூர்த்தி பரபரப்பு பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-27T18:48:19Z", "digest": "sha1:ZYAEI3QCKQSPDOVGQYEGNN3I7WQC5XUN", "length": 10892, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "ஈழத் தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு நடந்தே தீரும்- மாவீரர் நினைவுகூரலில் வைகோ! | Athavan News", "raw_content": "\nரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் டோஸ்களை வாங்கும் ஈரான்\nஇலங்கையில் இதுவரை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் வழக்கு: ஆலய பூசகர் உட்பட மூவரும் பிணையில் விடுவிப்பு\nஈழத் தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு நடந்தே தீரும்- மாவீரர் நினைவுகூரலில் வைகோ\nஈழத் தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு நடந்தே தீரும்- மாவீரர் நினைவுகூரலில் வைகோ\nஈழத் தமிழர் பிரச்சினைக்கு பிரஸ்ஸல்சில் அறிவிக்கப்பட்டதுபோல் பொது வாக்கெடுப்பு ஒருநாள் நடந்தே தீரும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nமாவீரர் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) வைகோ தனது இல்லத்தில் வணக்கம் செலுத்திய பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் தெரிவிக்கையில், “இந்த நாள், தமிழர் விடுதலைக்காகத் தங்கள் உயிர்களை ஈந்த மாவீரர்கள் நினைவைப் போற்றுகின்ற நாள். உலகம் இதுவரை கண்டும், கேட்டும் இராத மாபெரும் விடுதலைப் புரட்சி நடந்துள்ளது.\nஇன்று உலகம் முழுமையும் பல்வேறு நாடுகளில், ஈழச் சகோதரர்களும், சகோதரிகளும், மாவீரர் நாளை கடைப்பிடிக்கின்றார்கள்.\nஇந்நிலையில், தமிழர் போரில் உயிரிழந்தவர்கள் சிந்திய குருதி வீண்போகாது. பிரஸ்ஸல்சில் அறிவித்தது போல் ஈழத் தமிழர் பிரச்சினைக்கும் பொது வாக்கெடுப்பு ஒரு நாள் நடந்தே தீரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் டோஸ்களை வாங்கும் ஈரான்\n2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது\nஇலங்கையில் இதுவரை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற\nவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் வழக்கு: ஆலய பூசகர் உட்பட மூவரும் பிணையில் விடுவிப்பு\nவவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்\nவனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில்\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – ராகுல் காந்தி\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக\nநாட்டில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nநாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவி\nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத\nகுருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்\nமுல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரா\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை\nநாட்டில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nகுருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/s-ramakrishnans-thuyil-novel-review/", "date_download": "2021-01-27T20:43:50Z", "digest": "sha1:YHN4VD5HA6IO7TH4PBZRXHGX22YL6F4L", "length": 40210, "nlines": 157, "source_domain": "moonramkonam.com", "title": "எஸ் . ரா வின் \" துயில் \" - வாசிக்கலாம் வாங்க - 25 » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nசமையல் குறிப்பு : ரொட்டி தயிர் வடை – tamil recipe tasty cooking இன்று சனிப்பெயர்ச்சி – என்னென்ன சனி பெயர்ச்சி எப்போது கால அட்டவணை saturn transit sani peyarchi periods\nஎஸ் . ரா வின் ” துயில் ” – வாசிக்கலாம் வாங்க – 25\nஎஸ் . ரா வின் துயில் அறிந்தவரையில் மிக வித்தியாசமான , சமூகநல நோக்கோடு எழுதப்பட்ட ஒரு நாவல் .\nநடை , கதை , சொல்லப்பட்ட விஷயங்கள் இவற்றோடு அட்டைப்படமும் வெகுவாகக் கவர்ந்தது . நீண்ட தோகையுடன் கூடிய ஒரு சேவல் கூவுகிறது அட்டையில் . பிணி , நோய்மை குறித்து சரியான விழிப்புணர்வோ அக்கறையோ இல்லாத ஒரு உலகத்தின் துயிலை எழுப்பும் நோக்கோடு கூவும் சேவலோ இது ஜென்னியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் எஸ் .ரா ..சேவலின் முதுகில் இருந்தே வளர்ந்து தொங்கும் நீண்ட தோகை அடர் நீலமும், வெண் நிறத்திலுமானதாக இருக்கிறது. குறிப்பாய் உணர்த்துவது இருளையும் விடியலையுமா \nகதாநாயகன் அழகர் , இது எஸ்.ரா வுக்கு மிகப்பிடித்தமான ஒரு பெயர் போலும் , உறுபசியில் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் பெயரும் அழகர் தான் . பிள்ளைப்பிராயம் மிக மோசமான ஒன்றாக அமைந்து விடுகிறது அழகருக்கு . தகப்பனை நீங்கி ஹோட்டல் ஒன்றில் வேலை செய்துகொண்டிருக்கும் போது வேசை ஜிக்கியின் அறிமுகம் கிடைக்கிறது அவனுக்கு . அவளுடன் செல்கிறான் ஒரு உதவியாளனாக . ஜிக்கி தன் தங்கை டோலி மற்றும் இன்னம் பிற பெண்களுடன் ஒரு விடுதி நடத்துகிறவள் . மிக இளம் வயதிலேயே பெண் இன்பம் அறிமுகம் செய்விக்கப்படுகிறது அழகருக்கு அங்கே இருக்கும் ராமியால் . ஒரு கட்டத்தில் அங்கிருந்தும் விலகும் அழகர் ராமியோடு சேர்ந்து வாழ்கிறான் . அவளுக்கு நாகக்கன்னி வேடமிட்டு ,ஷோ நடத்தி பிழைக்கிறார்கள் . ராமியை சகித்துக்கொள்ள முடியாத சூழல் உண்டாகிறது , தானே ஒரு பெண்ணைக்கட்டி அவளுக்கு கடல் கன்னி வேடமிட்டு பிழைத்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வருகிறான் .\nசிக்குவது சின்னராணி . அவளைத்திருமணம் செய்து கொண்டு கடல்கன்னி வேடமிட கட���டாயப்படுத்தி பிழைப்பு நடத்துகிறான் அழகர் . பிழைப்புக்கு பங்கம் வரும் என்ற எண்ணத்தில், உண்டாகும் கருவைக்கலைக்க முயன்றதில், கலையாமல் , குறையோடு பிறக்கிறாள் செல்வி . மனைவி மகளோடு தெக்கோட்டில் நடக்கும் துயில்தரு மாதா கோவில் திருவிழாவில் ஷோ நடத்தக் கிளம்புகிறான் அழகர் ரயிலில் .\n1873 இல் தெக்கோட்டுக்கு மருத்துவ சேவை செய்ய வரும் ஏலன் பவர் இன்னமொரு மிக முக்கிய கதாபாத்திரம் . 1982 இல் ஆரம்பிக்கும் கதை இலகுவாக 1873 க்கு செல்கிறது . உறுபசி போல் இதுவும் நான்- லினியர் வகையிலான கதை சொல் முறை தானா தெக்கோடு ஊர் மட்டும் அல்ல , வாழும் மக்களும் வெய்யிலின் கடுமை ஏறிப்போனவர்கள் . சேவை செய்ய வரும் ஏலன் பவரை புரிந்து கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் அத்தனை எளிதில் முன் வருவதில்லை அவர்கள் . என்றாலும் தன் கருணையாலும் சிகிச்சை முறையாலும் மிக நீண்டதொரு போராட்டத்துக்குப் பின் அவர்களில் ஒருத்தி ஆகிறாள் ஏலன். ஏலனின் கதாபாத்திரம் மூலம் இந்தியாவில் கிருத்துவத்தின் வருகை , அவர்களின் மருத்துவ முறை இவை எல்லாம் வெகு நுணுக்கமாக ஆய்வு செய்யப்படுகிறது . தெக்கோடு மாதா ஆலயம் கட்டப்பட்டு , நோய் நீக்கும் மாதாவாக அந்த ஆலயத்தின் அன்னை கருத்தப்படுவதன் காரணமும் ஏலனின் மூலம் உணர்த்தப்படுகிறது .\nமற்றொரு பாத்திரம் கொண்டலு அக்கா . தங்கள் பிணி தீரவேண்டி தெக்கோடு மாதா ஆலயத்துக்கு நடைப்பயணமாக போகும் வியாதியஸ்தர்கள் வழியில் இளைப்பாறுவதற்கான ஒரு விடுதியை நடத்தி வருபவர் கொண்டலு அக்கா . வரும் பிணியாளர்களுக்கு உணவு இட்டு , இருக்க இடம் தருவதோடு அவர்கள் மனதை ஆற்றி வியாதியைப் போக்க முயற்சிக்கும் சேவையைச் செய்து வருகிறாள் கொண்டலு .\nநாவலின் கதைச்சுறுக்கம் , எழுதப்பட்டிருக்கும் விதம் இவற்றை விட எஸ். ரா வின் மிக முக்கிய அவதானிப்புகளை , நாவலில் அவர் கூறியுள்ள முக்கியச் செய்திகளைப் பற்றிப் பேசுவது மிக முக்கியமானது என்று கருதுகிறேன் . அவற்றுள் முதன்மையான கவனிப்புக்கு உரிய விஷயம் ஏலன் பவர் இந்தியாவில் நோய்மைக்குரிய , தனது மருத்துவப்பணிக்கு தடையாக உள்ள முக்கிய காரணங்களாகப் பட்டியல் இடுவது:\n1. முதல் காரணமாக ஒரு பெண்ணை ஆண் நடத்தும் விதத்தைக் குறிப்பிடுகிறார் . சதா உருமாறிக்கொண்டே இருக்கும் பெண்ணின் உடலுக்கு ஏற்படும் நோய்களை, சரி செய்து கொள��ளத் தடையாக இருக்கும் ஆணின் அதிகாரம் , கட்டுப்பாடு , கலாச்சாரம் மற்றும் குடும்ப அமைப்பின் அறுக்க முடியாத விதிகள் .\n2. வியாதியைத் தீமையின் அடையாளமாகப் பார்ப்பது . இது சர்வசாதாரணமாக நாம் காணும் விஷயம் தானே . ‘நான் என்ன பாவம் செய்தேன் இந்நோய்க்கு ஆளாக ‘என்னும் மனதைக்குடையும் கேள்வி ஒவ்வொரு நோயாளியின் இதயத்தையும் கிழித்தவண்ணமே தானே இருக்கிறது \n3 . நோய்மை தன்னுடனே அழைத்துவரும் பாதுகாப்பின்மையும் அதனால் விளையும் சாவு பற்றின அச்சமும் .\n4. கடவுளின் பெயரால் நடைபெறும் நோய் நீக்கும் சடங்கு முறைகள்.\n5. நோய்மை குறித்த விழிப்புணர்வு இன்மை .\nஇவற்றுள் இங்கு நான் ஒரு பெண்ணாக ,ஆணின் கட்டுப்பாடு மற்றும் குடும்ப அமைப்பின் காரணமாக நோய் இருப்பது தெரிந்தும் அதைப்பற்றிப் பேசவோ நீக்கிக்கொள்ளவோ இயலாமல் அவதியுறும் நான் அறிந்த எத்தனையோ பெண்களின் கதைகளைத் தான் பதிய விரும்புகிறேன் . தானும் பிள்ளைகளும் நோயுற்று விட்டால் பதறி கவனித்துக்கொள்ளும் கவனம் கொள்ளும் ஆண் , அதே மனைவி பிணியாளியாக இருக்கும் போது எத்தனை அலட்சியம் காட்டுகிறான்\nஎனக்குத் தெரிந்த ஒரு பெண்மணியின் தங்கை மகள் ஒரு இளம் வயதுப் பெண் . மாதவிலக்குச்சமயம் கடுமையான வலியினால் அவதியுறும் ஒரு கொடூர வியாதி கொண்டவள் . பிள்ளைப்பேறும் வாய்க்கவில்லை அவளுக்குநோயின் காரணமாக . ஒவ்வொரு முறையும் அந்த மூன்று நாட்களுக்கு அவளுடைய கணவன் அவளை அவளின் பெரியம்மா வீட்டில் விட்டுச்செல்கிறான் . அந்தப் பெரியம்மா அலுவலகம் செல்பவர் . தனியாக அந்த வீட்டில் சதா அழுகையும் அலறலுமாக, அந்தப் பெண் மூன்று நாட்களையும் கழிக்கிறாள் . என்ன மாதிரியான ஒரு காட்டுமிராண்டித்தனம் இத்தனைக்கும் படித்த குடும்பம் அது . அவள் வீட்டில் இருப்பவர்களால் அவளின் அலறலை சகித்துக்கொள்ள முடியாதாம் .\nபி. சி . ஓ. டி , பாலிசிஸ்டிக்ஒவேரியன் டிசீஸ் எனப்படும் ,சகஜமாக இப்போது காணப்படும் ஒரு நோய் தான் அது . எளிதாகக் கட்டுக்குள் வைக்கலாம் , குறைந்த பட்சம் அவள் வலியில்லாமல் வாழ வகை செய்யலாம் . ஒரு கடுமையான மனோவியாதிக்காரியை நடத்துவதைப் போல அவளை நடத்தாமல் அவளுக்குரிய , பெண்மைக்குரிய கண்ணியத்தைக் காக்கலாம் கட்டினவன் இதில் எதுவும் நடக்கவில்லை . இன்னமும் மாதந்தோறும் வந்து செல்கிறாள் . இப்படியான பெண்களைப் பற��றி நினைவு கொள்ளச் செய்து அதற்கு தீர்வு ஏதும் உண்டா என யோசிக்க வைக்கும் எஸ். ராவின் எழுத்துக்கு வந்தனம் .\nமேலும் கடவுளின் பெயரால் நடக்கும் கொடூரமான நோய்நீக்கு சடங்குகள் பற்றி படிக்கும் போது ஏர்வாடியை விட இதற்கு சரியான ஒரு உதாரணமாக வேறெதையும் சொல்ல முடியவில்லை . விலங்குகளை விட மோசமாக நடத்தப்படும் நோயாளிகள் . ஆணி கொண்டு அறையப்பட்டும், சங்கிலிகளால் பிணிக்கப்பட்டும் மகா ஆரோக்கியக்கேடான நிலையில் இருத்தப்படும் ஆயிரக்கணக்கானோர் \n“மதம் என்ற மாளிகைக்கு நான்கு தூண்கள் அடிப்படையாக இருக்கின்றன.அதில் ஒன்று நோய்.மற்றது பசி.மூன்றாவது காமம்.நான்காவது அதிகாரம்.இந்த நான்கிலுருந்தும் உலகில் எந்த மதமும் விலக முடியாது.”\nதத்துவார்த்தமாக, அறிவியல்ரீதியில், ஆன்மீகப்பார்வையில் என்று நோய்மை குறித்த தன் சிந்தனைகளை நம் முன் வைத்திருக்கிறார் எஸ் . ரா . ஜென்னியம் , பௌத்தம் , கிறித்துவம் , ஹிந்துத்துவம் என எல்லாமும் துயில் எனும் இந்தத் தடாகத்தில் பூத்த தாமரைகளாக அழகுற மிளிர்கின்றன .\nஇஸ்லாமிய இறை வேதமான அல்குரான், அஷ்ஷிஃபா என்று புகழ்ந்துரைக்கப்படுகிறது . அதாவது” நிவாரணமளிப்பது ” என்று .\nஎஸ். ரா ,மதம் நோய்மையைக் காட்டி அச்சுறுத்தி மனிதனை தன் வசப்படுத்துகிறது என்று பேசியிருப்பது எத்தனை கூரிய பார்வை \n“லா பஃஸ தஹூருன் இன்ஷா அல்லாஹ் ”\nஎன்பது வியாதியஸ்தனைக் காணச்செல்லும் இஸ்லாமியன் பேசவேண்டிய ஒரு வசனம் .\n“கவலை இல்லை , இன்ஷா அல்லாஹ் இந்த வியாதியானது உங்களை பாவங்களை விட்டும் தூய்மையானதாக்கி விடும் ” என்று அர்த்தமாகிறது . மேலும்\n“அஸலுல்லாஹல் அளீம ரப்பல் அர்ஷில் அளீம் அன்ய்யஷ்பியக்க ”\n உன்னிடத்தில் நான் இவரின் வியாதி சுகமடைய வேண்டுகிறேன் .”\nஎன்றும் இறைஞ்ச வேண்டியவனாகிறான் . ALL ROADS LEAD TO ROME என்பது போல் எல்லா மதங்களும் நோய்மை பற்றின, சாவு பற்றின பயம் நீக்கும் நிவாரணங்களாகத்தான் முன்னிருத்தப்படுகின்றன .\n“நம் தவறுகள் நம்மை எப்போதுமே பின்தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன . அவை விதையைப் போல நமக்குள்ளாகவே வேர்விட்டு முளைக்கத் துவங்குகின்றன . இந்த உபாதைகள் யாவும் அதன் பூக்கள் . தம்பீ ..நமது கைகள் நமக்கு மட்டும் உரியதல்ல . அதை மற்றவருக்காகவும் பயன்படுத்த முடியும் . அணைக்கவும் ஆறுதல் படுத்தவும் துணை செய்யவும் , தாங��கிப்பிடிக்கவும் கைகள் முன்வர வேண்டும் .”\nசிவபாலன் எனும் ரோகி ஒருவருக்கு ஆறுதல் சொல்லும் கொண்டலு அக்காளின் வசனம் இது . ஆன்மீகம், தத்துவார்த்தம் , உளவியல் கூறு என்ற அத்தனையும் இருக்கிறது இந்த ஒரு பத்தியில் . சொல்லப்போனால் துயில் முழு நாவலின் சாரம் இது தான் என்றும் கூடச் சொல்லலாம் .\nமுக்கியத்துவம் வாய்ந்த பிற வசனங்கள்:\n” நோயாளிகளின் கண்ணீர் கொதி மிக்கது . அதை எந்த சமாதானமும் தேற்றிவிட முடியாது ”\n” நம்மை நாம் உணரத் தவறினால் அதன் இழப்பு நமக்கு மட்டுமானதில்லை . உலகத்திற்கும் சேர்த்து தான் ”\n“உனக்கு மட்டும் தான் உன் கடந்தகாலம் முக்கியமானது ; உலகிற்கு இல்லை . ஆகவே அதிலிருந்து விலகி உனக்கான அடையாளங்களை நீ உருவாக்கிக்கொள்ளும் போது கடந்தகாலம் மெலல எடையற்றுப் போய்விடும் . ”\nதொல்ஸ்தோயும் எஸ். ரா வும் :\nதொல்ஸ்தோயின் கதாநாயகியரைப் போல எஸ்.ரா வும் ,அன்பே உருவான , சேவை மனப்பான்மை கொண்டவர்களாக கொண்டலுவையும் ஏலன் பவரையும் உருவாக்கியிருக்கிறார் . சின்ன ராணியும் ஏறக்குறைய இப்படிப்பட்ட ஒரு பாத்திரம் தான் . சிறுநீர் கழிக்கக் கூட இரவு வரையில் பொறுத்திருக்க வேண்டிய கொடுமையான உடையை நாளெல்லாம் அவள் கணவனுக்காக அணிந்திருக்க வேண்டியிருந்தும் பொறுத்துக் கொண்டு சேர்ந்து வாழ்கிறாள் .\nஅன்பே உருவானவள் என்று சொல்லிவிட முடியாமல் சலித்துப் போகும் மனதை கதையின் இறுதியில் வெகுண்டு அவள் செய்து விடும் கொலையில் சமன் செய்து விடுகிறார் எஸ். ரா . தன் துயரத்தைச் சொல்லிக்கொள்ள யாருமில்லாமல் ஒரு புழுவிடம் அவள் பேசுவதாக வரும் வரிகள் பெண்களின் மாளாத்துயரைப் பேசுகின்றன .\nமூப்பர் ஒருவர் கடல்கன்னியைப் பார்த்துவிட்டதால் முக்தி கிடைத்து விடும் தனக்கு என்று நம்புவதும் ,\n” அது சாதாரண கடற்கன்னியில்ல . பெண்தெய்வம் . அதைக் கடலில் கொண்டு போய் விட்டுவிடாவிட்டால் அது உன்னைக் காவு வாங்கி விடும் “\nஎன்று கூறுவதும் கதையின் முடிவாக நிகழ இருப்பதை சூசகமாகச் சொல்வதாகத் தானிருக்கிறது.\n“அது தன் இருப்பிடத்துக்குப் போக ஆசைப்படுகிறது . நீண்ட நாட்கள் அதை உன்னால் அடக்கி வைத்திருக்க முடியாது . அது தன்னை விடுவித்துக்கொள்ளும் போது துயரமான சம்பவங்கள் நடைபெறும் “\nஎன்றும் அந்த மூப்பர் பேசுவதும் கூட பெண்ணின் நிலை பற்றிய ,அவள் தன்னை விடுவித்துக்கொள்ள எண்ணி விட்டால் நிகழக்கூடியவை என்று ஆசிரியர் அச்சமுறுவதன் கணிப்பாகத் தான் தெரிகிறது .\nகாமம் பற்றின எஸ் . ரா வின் பார்வையும் மிகக் கூர்மையானது .\n“உடல் நிறைய இடைவெளிகளையும் துளைகளையும் கொண்டிருக்கிறது . அது பூர்த்திசெய்யப்படவேண்டும் என்ற ஆசை உடலுக்கே இருக்கிறதோ என்னவோ , அதனால் தான் அது மற்றொரு உடலைத் தனதாக்கிக் கொள்ள முயல்கிறது . ”\n“பெரும்பான்மை நோய்கள் காமத்திலிருந்தே உருவாகின்றன . காமமும் அது சார்ந்த சிக்கலுமே நோயைத் தோற்றுவிக்கின்றன . அடக்கப்பட்ட காமத்தைப் போன்ற கொடிய வேதனை வேறு எதுவுமில்லை . அதுதான் நோயின் மூல விதை . “\nஎன்கிறார் எஸ். ரா .\nஇது ஆண்களைப் பொறுத்த வரையில் எத்தனை உண்மையோ நான் அறிய மாட்டேன் . தன் மார்பகங்களில் ஏற்படும் ஒரு நோய்க்கட்டியைப் பற்றிக் கூட வெளிப்படையாகப் பேச திராணியில்லாமல் இருக்கும் நம் பெண்களின் நிலையில், எத்தனை உண்மை என்பதை நன்றாக அறிவேன் . காமம் என்பது எத்தனை இயல்பான , இயற்கையான, மனித உணர்வுகளில் ஒன்று என்று கூட உணர்ந்திராத பெண்களின் நிலை இன்னமும் பெரிதாக ஒன்றும் மாறிவிட வில்லை . இதில் இன்பமாவது ஒன்றாவது உபயோகமாக இருக்கிறோம் என்பதிலேயே திருப்தி அடைந்து விட்டு, கொந்தளிக்கும் உடலைக் கட்டுப்படுத்தி வியாதிகளை இழுத்துக்கொள்ளும் எம் பெண்களின் சார்பில் எழுதியிருக்கிறார் எஸ். ரா என்று தான் கொள்ள வேண்டியிருக்கிறது .\nகொண்டலு அக்காவிடம் வந்து தத்தம் குறைகளை வியாதியஸ்தர்கள் கூறும் இடத்தில் அசர வைக்கிறார் எஸ்.ரா . ஒரு நாவலுக்குள் எத்தனை எத்தனை கதைகள் அழகரின் கதை , ஜிக்கியின் கதை , கொண்டலு அக்கா வரும் இடமெல்லாம் அவளை நாடி வரும் ரோகிகளின் எண்ணற்ற கதைகள் , அவை பேசும் தத்துவ , ஆன்ம, உளவியல் குறிப்புகள், ஏலன் பவரின் தியாகக் கதை ..இப்படி போகும் நாவலில் துயில் தரு மாதா கோவில் திருவிழாவும் , விழா நிகழ்வுகள் வெகு நுணுக்கமாகவும் ஒரு புகைப்பட , திரைப்படக்கலைஞனின் கோணத்தில் சொல்லப்பட்ட விதமும் , அழகரின் மகள் செல்வி அண்டரண்டா பட்சிகளைத் தேடி போகும் இடமும் மிகுந்த கவித்துவமும் ஒரு கனவின் அழகும் கொண்டவை .\nமிகவும் வருந்தத்தக்கதான விஷயங்கள் என்னவென்றால் சரியாக ப்ரூஃப் திருத்தப்படவில்லை , இந்த உலகத்தரமான நாவலின் பதிப்பில் . பக்கம் 343 இல் தன்மை , படர்க்கை குழ��்பங்களும் ,சில இடங்களில் பெயர்க்குழப்பமும் , மிகப்பல இடங்களில் எழுத்துப் பிழைகளும் காணப்படுகின்றன.\nதல்ஸ்தோய் , தஸ்தாயெவ்ஸ்க்கி ஆகியோரின் நினைவு அவர்களை நிறைய படித்தவர்களுக்கு துயில் படிக்கும் போது நிச்சயம் எழும் .கிட்டத்தட்ட பேசப்படாத நல்லுணர்வுகளே , தத்துவங்களே , விஷயங்களே இல்லை துயிலில் என்று எண்ணி விடத் தோன்றுகிறது .\nநோய்களுக்கான காரணங்கள் , நோயாளியை அணுக வேண்டிய சமூக ,குடும்ப மற்றும் மருத்துவர்களுக்கான அநேக உபதேசங்கள் இருப்பதால் மருத்துவர்களும் , மாணவர்களும் , ஏன் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு கதை அம்சம் கொண்ட , தத்துவார்த்த, அறிவியற் குறிப்பு தான் துயில் .\nTagged with: 3, book review, s.ra, s.ramakrishnan, s.ramakrishnan's thuyil, thuyil book review, thuyil review, அழகு, ஆன்மீகம், ஆலயம், எஸ். ரா வின் துயில், எஸ்.ரா, எஸ்.ரா புத்தகம், எஸ்.ராமகிருஷ்ணன், கதாநாயகி, கனவின், கன்னி, காமம், கை, சதா, துயில், துயில் நாவல், துயில் நாவல் விமர்சனம், நாடி, நூல் விமர்சனம், நோய், புத்தக விமர்சனம், பெண், விழா, வேலை\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021\n- வைரங்களை அத்ன் நிறத்தை[ப் பொறுத்து தீர்மானிக்கலாம்\nவார ராசி பலன் 24.1.2021 முதல் 30.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nசீனாவில் மட்டும் ஏன் ஒரே ஒரு அரசியல் கட்சி இருக்கிறது வேறு கட்சிகள் உருவாகவில்லையா அல்லது அவற்றை கம்யூனிஸ்ட் கட்சி உருத் தெரியாமல் செய்துவிட்டதா\nவார ராசி பலன் 17.1.2021 முதல் 23.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\n- தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைக்க பயன்படுத்தும் நீர் வேறுபட்டதா\nவார ராசி பலன் 10.1.2021 முதல் 16.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகொசுவால் மலேரியா நோயைப் பரப்ப முடியும்போது. கோவிட் 19 நோயை மட்டும் பரப்ப முடியாதா அப்படியானால். இந்த சமூக இடைவெளியெல்லாம் பலிக்காத ஒன்றா\nஎஸ்கிமோக்கள் பனிக்கட்டிகளில் வீடு கட்டிக் கொள்கிறார்கள் அதற்கு எப்படி அஸ்திவாரம் போடுகிறார்கள் ஸ்பெஷல் கட்டட மேஸ்திரிகள் அங்கே இருப்பார்களா\nவார ராசி பலன் 3.1.2021 முதல் 9.1.2021 வரை - அனைத்து ராசிகளுக்கும்\n- யோகா பயிற்சி அனைத்து உடல் வலிகளுக்கும் நிவாரணம் தருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://knrunity.com/post/news/2018/post-2168.php", "date_download": "2021-01-27T18:56:44Z", "digest": "sha1:LMH4VQMNRVH7PP2ZCJ6BWLBNZXK5EN7G", "length": 3287, "nlines": 92, "source_domain": "knrunity.com", "title": "திருவாரூர் To சென்னை – KNRUnity", "raw_content": "\nஇதுவரை கம்பன் இரயிலிலை பயன்படுத்தி வந்தோம்..\nவரும் மார்ச் ஒன்று முதல் மன்னை(திருவாரூர்) இரயிலை அதிகமாக நன்கு பயன்படுத்தி கொள்ளவும்..\nதிருவாரூரில் இருந்து 137(Pooled Quota) படுக்கை எண்ணிக்கையும்,\nமன்னை, நீடாமங்கலம் இருந்து 290(General Quota)படுக்கை எண்ணிக்கை கொண்டு உள்ளது.\nதிருவாரூரில் இருந்து இடம் இல்லை என்றால் (210 rs to Chennai),\nநீடாமங்கலம் இருந்து பதிவு செய்து திருவாரூரில் ( Boarding) செய்து (220 rs to Chennai)கொள்ளலாம்..\nமிகவும் போராடி , திருவாரூர் மக்களுக்காக வாங்கிய இரயில் இது..\nஇதன் அட்டவணை கீழே உள்ளது..\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/10/06091754/1952460/Purattasi-pooja.vpf", "date_download": "2021-01-27T20:53:09Z", "digest": "sha1:BPHNVYGSRFW3DWXLK5IEMT65EM6NIUXT", "length": 11115, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Purattasi pooja", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுலதெய்வத்தின் அருள் கிடைக்க உதவும் புரட்டாசி மாத விரத வழிபாடு\nபதிவு: அக்டோபர் 06, 2020 09:17\nஇந்த புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்தால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும்.\nதமிழ் மாதங்களில் 6–வது மாதமாக புரட்டாசி வருகிறது. இது கன்னி ராசிக்குரிய மாதமாகும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்தது. அன்று நோன்பு நோற்று உபவாசம் இருப்பது வழக்கம். ‘உப’ என்றால் ‘சமீபம்’ என்று பொருள். ‘வாசம்’ என்றால் ‘வசிப்பது’ என்று பொருள். இறைவனுக்கு சமீபமாக செல்ல, நாம் நோன்பு நோற்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nபுரட்டாசி மாதம் மகாளய பட்சம் வருகிறது. மகாளய பட்சத்தில் மூதாதையர்களுக்கு திதி கொடுக்கிறோம். புரட்டாசி சனிக்கிழமைகளில் காக்கும் கடவுளாகிய திருமாலை வேண்டி விரதம் இருப்பதால் சனி பகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும், மூதாதையர்கள் சாபங்களில் இருந்தும் விடுபட பெருமாள் அனுக்கிரகம் செய்கிறார்.\nபுரட்டாசி சனிக்கிழமை விரதம் திருப்பதி ஏழுமலையானுக்கு மிகவும் உகந்தது. தசாவதாரத்தில் எந்த அவதாரத்திலும் சேராதது ஸ்ரீ வேங்கடேசன் அவதாரம். பக்தர்களின் நலனுக்காக அவர் திருமலையில் எழுந்தருளி இருக்கிறார். ஏழுமலையான் சீனிவாசன் என���ற பெயரில் பூமிக்கு வந்த கதை தெய்வாம்சம் மிக்கது.\nபுரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் அலமேலுமங்கையுடன் கூடிய வேங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். பூஜைக்குரியனவற்றை சேகரித்து வைத்து, ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப்பொங்கல், வடை, எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.\nஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும். அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து, மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்திபோல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.\nஅதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்ட வேண்டும். பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனை வருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம்.\nஇந்த புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும். எந்த விரதமானாலும் பகலில் தூங்கக் கூடாது. வெற்றிலை, பாக்கு போடக்கூடாது. மது, மாமிசத்தை விலக்கி பாவம் செய்வதை தவிர்க்க வேண்டும். அனைத்து உயிர்களிடத்தும் கருணை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.\nviratham | purattasi | perumal | vishnu | விரதம் | புரட்டாசி வழிபாடு | பெருமாள் | பெருமாள் விரதம் | விஷ்ணு\nநாளை தைப்பூச திருவிழா: அறுபடை முருகன் கோவில்களில் பக்தர்கள் குவிய தொடங்கினர்\nநாளை பவுர்ணமி தினத்தன்று விரதம் இருந்து வழிபட வேண்டிய 3 அம்மன்கள்\nதிருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\nகொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது வடலூர் வள்ளலார் ஞானசபையில் தைபூச திருவிழா\nமருதமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் ரத்து\nராகு கேது பகவானுக்கு விரதம் அனுஷ்டிப்பது எப்படி\nகுருவை நாம் விரதம் இருந்து வழிபட்டுக் கொ��்டே இருந்தால்...\nதை மாத விசேஷங்களும்.. விரதங்களும்...\nவீட்டில் வராஹி அம்மனை விரதம் இருந்து வழிபடும் முறை\nகன்னிப் பெண்களின் நோன்பு வழிபாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nganesan.blogspot.com/2009/12/", "date_download": "2021-01-27T20:44:43Z", "digest": "sha1:CZJMEKQNQNDP5O2UPSP2TLUXLNCJA42N", "length": 34635, "nlines": 330, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: December 2009", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nஈரோட்டில் தமிழர் கூடல் (டிசம்பர் 20, 2009)\n வரும் ஞாயிறு (20-ஆம் தேதி) மதியம் ஈரோட்டுக்கு நல்வரவு\nஈரோடு பதிவர்கள் சங்கமம், மாலை 4 மணி, டிசம்பர் 20, 2009\nஈரோடு - ஒரு பெயர்க் காரணம்: ஈரோடு, பேரோடு, சித்தோடு, வெள்ளோடு, பச்சோடு (பாப்பினி) என்று -டுகர எழுத்தில் முடியும் பல ஊர்ப் பெயர்கள் அருகருகே உள்ளதைக் கவனித்திருப்பீர்கள். அதற்கு ஒரு காரணம் உண்டு. கர்நாடகத்திலும், அண்மையில் உள்ள இப்பகுதியிலும் காபாலிக, காளாமுக சமயங்கள் ஆதிக்கம் பெற்ற காலம் இருந்தது. இதனைப் பற்றி விரிவாக அறிய வேண்டுமாயின் David N. Lorenzen, The Kapalikas and Kalamukhas: Two lost Saivite sects, (1972, Univ. of California) படிக்கலாம். ராசிபுரம் என்பதும் காபாலிகரில் ஒருவகையினரான ராசி கணத்தார் வாழ்ந்த பகுதியாகும். பழைய ஆவணங்கள் ஒன்றில் கூட ஈரோடை என்று இல்லை என்பதும் அவதானிக்கவும். ஈரோடு என்றுதான் இலக்கியங்கள், கல்வெட்டுக்கள் உள்ளன. இன்னொரு சான்று: ஈரோடு ஆலயத்தின் ஈசனாரின் திருப்பெயர்: ‘ஆர்த்ர கபாலீச்வரர்’. ஆர்த்ர கபாலம் = ஈர ஓடு.\nஅடியார்க்குநல்லார் சிலம்பின் உரையில் குறிப்பிடும் பஞ்சமரபு கிடைத்த ஊர் வெள்ளகோயில் அருகே உள்ள பாப்பினி/பாற்பதி. பாப்பினிக் கோவில் நடராசர் திருவடியில் கிடைத்த சுவடிகள் அவை. பச்சோடநாதர் கோவில் தான் பஞ்சமரபைக் காத்தளித்த இடம். ஈரோடு, வெள்ளோடு, சித்தோடு, பச்சோடு, பேரோடு ... இப்பெயர்களில் சைவ சமயத்தின் உட்பிரிவான காபாலிக மதம் இருக்கிறது.\n2009-ன் முக்கிய வலைப்பதிவுலக நிகழ்வாக ஈரோடு பதிவர் சங்கமம் நடக்க உள்ளது. சிறப்பு விருந்தினர்களாக தமிழ் அறிஞர்கள் புலவர் செ. இராசு (அவர் கண்டறியத் தந்தவற்றுள�� புள்ளி எழுத்துள்ள அறச்சலூர்க் கல்வெட்டு இந்தியாவின் முதல் இசைக்கல்வெட்டு), முனைவர் மு. இளங்கோவன், முனைவர் குணசீலன் (திருச்செங்கோடு கல்லூரி), பாலசுப்ரமணியன் (திருப்பத்தூர்), எழுத்தாளர் க. சீ. சிவகுமார், தமிழ்மணம் காசி, ... பலர் கலந்து கொள்கின்றனர். இந்த முக்கியத் தமிழ்க் கூடல் பற்றி தமிழ்மணம் முகப்புப் பக்கத்தில் அறிவிப்பு செய்யப்படுகிறது. பழமைபேசி அமெரிக்காவில் இருந்துவந்து தம் துய்ப்பறிவைப் பகிர்ந்து கொள்கிறார். ஈரோடு பத்திரிகைகளிலும் அறிவிப்பு.\n(லோட்டஸ் ஷாப்பிங் பின்புறம், கலெக்டர் அலுவலம் அருகில்,\nஅரங்கம் நகரத்தின் மையத்தில் இருப்பதால், எந்த திசையில் இருந்து வந்தாலும் மிக எளிதாக அடைய முடியும்\nநாள் : 20.12.2009 ஞாயிறு\nநேரம் : மாலை 3.30 மணி\nஎழுதுவதில் இருக்கும் தயக்கத்தை உடைத்தல்\nஅவசியமாக, நீங்களும், குடும்பத்தாரும், உறவு, நண்பர்களும் தமிழ்க் கணிமை ஆர்வலர்களைச் சந்திக்கவும், கணினி, மின்மடல் (தமிழ்), பதிவு தொடங்கல், ... குறித்த ஐயம் தெளியவும் ஈரோடு நிகழ்ச்சிக்கு வந்து பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.\nஈரோடு பதிவர் சங்கமம் பற்றிய வலைமலர்கள்:\n வணக்கம் (அன்புடன் புகாரி, 2005\nதமிழ்நாடு அறக்கட்டளை - ஃபெட்னா திருவிழா, டல்லஸ், டெக்சாஸ், 2005\n[இன்று எல்லாப் பத்திரிகைகளும், இணையப் பல்கலையும்\n(http://tamilvu.org), வலைப்பதிவுகளும், திரட்டிகளும், மடலாடு குழுமங்களும் ஒருங்குறி ஆகிவிட்டன. 2005 தொடக்கத்தில் நிலைமை அவ்வாறில்லை. அப்பொழுது, ஜிமெயில் கூடப் புத்தம் புதிது தமிழ்மணம் விண்மீனாகச் சுடரும் ‘அன்புடன்’ புகாரி மடற்குழுக்களை மடைமாற்றி கூகுள்குழுக்கள் ஆக்கியதில் முன்னோடி. முதல் கூகுள்குழு அன்புடன் - இன்று ஒரு லட்சம் மடல்களைத் தாண்டி நடைபோடுவது கணிமை வரலாற்றில் ஒரு மைல்கல் - நா. கணேசன்]\nயுனிகோடில் தமிழ் - ஓர் அறிமுகம்\nஅன்றுதொட்டு இன்றுவரை மாற்றங்களையே நாம் வாழ்வாய்ப் பெற்றிருக்கிறோம். இன்று நம் முன் ஓர் இனிப்பான மாற்றம் நம்மை மாறச் சொல்லி ‘அன்புடன்’ அழைக்கிறது. எந்த மாற்றமும் செய்யாமலேயே யுனிகோடுக்கு நாம் மாறலாம். வெறுமனே மாறும் அந்த மாற்றத்தையும் செய்யாதிருப்பது எப்படி சரி தமிழ்த்தாய் புலம்பெயர்ந்து கொண்டே இருக்கிறாள். அவள் புலம்பெயரா விட்டால், அதன் மொத்த இழுக்கும் தமிழர்களாகிய நம்மையே வந்து சேரும���.\nவலைப்பதிவு (blogs), வலைத் தளங்களெல்லாம் யுனிகோடுச் சிறகுகளைத் தனிவானில் உயர்த்தி வெற்றிச் சிறகுகளுடன் பறக்கின்றன. ஏன்\nஎத்தனை எத்தனை எழுத்துக் குறியீடுகள் இப்போது அஞ்சல், திஸ்கி, டாப்பு, டாம்மு, கீப்பு, டூப்பு, சோப்பு, வழவழா, கொழகொழா. போதுமடா சாமி. ஆளாளுக்கு ஒன்றை வைத்துக் கொண்டு அடித்துக் கொள்வது மலிந்துவிட்டது. எல்லோரும் ஒன்றாய் இணைய இன்று யுனித்தமிழ்தான் ஒரே வழி. இதில் மாற்றுக் கருத்து எவருக்கும் இருக்க முடியாது. ஆனால் மாறுவதில் கால தாமதப் படுத்துவோம் என்று சிலர் கூறுவதில் எனக்கு மாற்றுக் கருத்துண்டு.\nயுனித்தமிழ் நாம் கண்ட அருஞ்சாதனை - அதைக்\nமாற்றுக்கருத்துக்களை மாற்றியெடுக்கும் பணியில் நான் முனைந்து செயல்பட்டு வெற்றியும் கண்டிருக்கிறேன். எனவே மிக விரைவில் யுனித்தமிழ்க் குழுமங்கள் தீபங்கள் ஏற்றித் தீபாவளியே கொண்டாடும் என்ற நம்பிக்கை எனக்குப் பூரணமாய் உண்டு. திஸ்கிதான் நரகாசுரன் என்று சொல்லும்போது மனம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால், மேலே ஏறுவதென்பது படிகளை மிதித்துத்தான். அஞ்சல், திஸ்கி 1.6, திஸ்கி 1.7 என்பதெல்லாம் படிகள், படிகள், படிகள். யுனிகோடு என்ற நாற்காலியை எட்டி விட்டால், பிறகெல்லாம் தமிழுக்குச் செங்கோல்தான்.\nஇனி நாம் மாறவேண்டிய மூன்று விசயங்களை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.\nஜிமெயில் யாருக்கு எதைத் தருகிறதோ இல்லையோ, தமிழனுக்குத் தங்கு தடையில்லாமல் யுனித்தமிழைத் தருகிறது. சரி இனி அதன் பலன்பட்டியலைப் பார்ப்போம். 1. யுனித்தமிழ் - Unicode Tamil: எந்த மாற்றமும் செய்யாமல், தரம்-encoding-ல் Unicode UTF(8)-டினை தேர்வு செய்தவுடன், மடைதிறந்த வெள்ளமாய் யுனித்தமிழினைத் தட்டச்ச முடியும். மேலும், 2. துரித அஞ்சல் தேடல் - Find any message instantly. 3. சில கிகாபைட்டுகளில் சேமிப்பு - 2+ GB storage. 4. உரையாடல்கள் - conversations. 5. மடல் வந்ததும் அறிவிப்பு - gmail Notifier. 6. வேண்டாத மடல் கழிப்பு - Spam control. 7. கோப்புகளும் வடிகட்டிகளும் - labels and Filters.\n8. தமிழ்த்திரை - Tamil Interface 9. விசைப்பலகைக் குறுக்குவழிப் பொத்தான்கள் - keyboard shortcuts. 10. 'பாப்' எடுத்தல் மற்றும் திசைமாற்றல் - POP access and Forwarding.\nபிறகென்ன தோழர்களே தோழியரே, இவற்றைவிட வேறு என்ன வேண்டும் ஜிமெயில் அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு அழைப்பு இல்லாமல் யாரும் ஜிமெயில் பெற்றுவிடமுடியாது என்பதால், அழைப்பு வேண்டுவோர் buhari@gmail.com அல்லது naa.ganesan@gmail.com முகவ��ிக்கு எழுதினால், அழைப்புக்கு உடனே ஏற்பாடு செய்வோம்.\nஅட, இதற்கு ஏன் 'ஆ' என்று கொடுத்தேன். தமிழர்களையெல்லாம் அப்படி ஆச்சரியப்படுத்தும் இந்தச் சேவை. தமிழுக்காகவே கூகுள் இதனைத் தொடங்கி இருக்கிறதோ என்ற சந்தேகம் நமக்கெல்லாம் நிச்சயம் வரும். அப்படி என்ன இருக்கிறது இதில். ஏன் நாம் நம் பழைய குழும சேவையை விட்டுவிட்டு இங்கே செல்லவேண்டும்\nநமக்கு வேண்டுவது அமுதம் - அதற்கான\nஅட்சய பாத்திரமே கூகுள் குழுமம்.\nமாலனின் திசைகள் - http://thisaigal.com/ எனது அன்புடன் புகாரி - http://anbudanbuhari.com/ மகேனின் எழில் நிலா - http://ezilnila.com/ என்று ஏராளமான வலைத்தளங்கள் தொடங்குவதெல்லாம் யுனித்தமிழில்தானே வலைப்பூக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். மிக எளிதாக உருவாகக்கூடிய ஈசல் அது. அந்த ஈசலின் சிறகுகள் எல்லாம் யுனித்தமிழ்தான். எகலப்பை முன்பு திஸ்கி மட்டுமே எழுதும் நிரலியாக வந்தது. அது பின் எகலப்பை 2.0 ஐ வெளியிட்டு வருடம் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் யுனித்தமிழும் திஸ்கி தமிழும் ஒரு பொத்தானைக் குத்தி தரம் மாற்றித் தட்டெழுதிச் சாதனை புரியலாம், சமாய்த்து மகிழலாம்.\nயுனிகோடுக்கு எழுத்துரு-font தேவையில்லை. ஏனெனில் விண்டோசின் பெரும்பாலான எழுத்துருக்களில் தமிழும் உண்டு. இன்றைய உலகமே யுனிகோடு உலகம்தான். இனி நாளைய உலகைப்பற்றிச் சொல்லத் தேவை இல்லை. கூகுளின் முகப்பிலிருந்து அனைத்தும் தமிழிலேயே வரும். பாதிக்குமேல் இப்போதே வருகிறது.\nதமிழில் தகவல் தேடும் தொழில் நுட்பம் யுனிகோடில்தான் உள்ளது. அதாவது மாங்குமாங்கென்று நாம் இணையக் குழுமங்களில் எழுதித் தள்ளுகிறோம். ஆனால் பழையமடல் எதுவும் துழாவினால் கிடைப்பதில்லை. யுனிகோடாக இருந்தால், எந்தத் தமிழ்ச் சொல்லை இட்டுத் தேடினாலும், அந்தத் தமிழ்ச்சொல் நம் குழும மடல் ஏதோ ஒன்றில் இருந்தால், நச்சென்று வந்து விழுந்துவிடும். அதாவது உலகளாவி படைப்புகளின் விசயம் பரவும். தமிழும் ஆங்கிலத்தைப்போலத் தேடியதும் தட்டுப்பட்டு விடும். இது தமிழும் தமிழ் எழுதும் எழுத்தாளர்களும் வளர மிக மிக அவசியம். உதாரணமாக, \"புகாரி\" என்றோ \"அன்புடன் புகாரி\" என்றோ \"வெளிச்ச அழைப்புகள்\" என்றோ யுனிகோடில் கூகுளில் தட்டி, தேடு பொத்தானைச் சொடுக்கிப் பாருங்கள், நிறைய வாசிக்கக் கிடைக்கும்.\nகூகுளு கூகுளு கூகுளு - அட\nதிஸ்கியும் பஸ்கிகள் எடுக்குது - மூச்சுத்\nஇ. தமிழில் தட்டெழுத ...\nஇங்கே சென்றால் விண்டோஸ் 98 பயன்படுத்துபவர்களும் மிக எளிதாக யுனிகோடு தமிழ் தட்டச்சு செய்யலாம்.\nஅன்புடன் - ஒரு கூகுள் தமிழ்க்குழுமம்\nஇதயம் மீறும் எண்ணங்களால் நாம்\nஇதய நிழலில் இதயம் கிடத்தி\nஇந்த வாசகங்களோடு மார்ச் 2005ல் நான் தொடங்கிய யுனித்தமிழ்க் குழுமம். சுட்டியைச் சொடுக்கிப் பாருங்கள். மடல்கள் தேன் நயாகராவாய்க் கொட்டுகின்றன. ஏராளமான சோதனைகள் செய்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது உலகின் முதல் யுனித்தமிழ் குழுமமான எனது \"அன்புடன்\" குழுமம்.\nஎன் 'அன்புடன்' உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது. பிரியம்போல் அங்கே உங்கள் சோதனை மடல்களை இட்டுக்கொள்ளலாம். அது உங்கள் குழுமம். அன்புடன் குழுமம்.\n (செல்லினம் - முத்துவின் நன்கொடை)\nநீங்களோ, அல்லது உங்கள் குடும்பத்தினரோ, நண்பர்களோ ஆப்பிள் ஐபோன் பயனித்தால், முத்து நெடுமாறன் இலவசமாக அளிக்கும் செல்லினம் நிரல் தமிழ் படிக்க எழுத உங்களுக்கு உதவும்.\nதமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல செல்லினம் - ஆப்பிள் ஐபோன் உதவும். இலவசமாக அளிக்கும் முத்தெழிலன் நெடுமாறனுக்கு - முத்துவிற்கு எம் தனிப்பட்ட நன்றியறிதல்கள்.\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\nஈரோட்டில் தமிழர் கூடல் (டிசம்பர் 20, 2009)\n (செல்லினம் - முத்துவின் நன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/varalakshmi-sarathkumar-to-getting-married-soon", "date_download": "2021-01-27T20:51:20Z", "digest": "sha1:W2HRJDHQMG43DXWUSW5LWB33XPE2FHOQ", "length": 6855, "nlines": 159, "source_domain": "cinema.vikatan.com", "title": "வரலட்சுமிக்கு கல்யாணமா... உண்மை என்ன?!| Varalakshmi Sarathkumar to Getting married soon", "raw_content": "\nவரலட்சுமிக்கு கல்யாணமா... உண்மை என்ன\nநடிகை வரலட்சுமிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது எனத் தகவல்கள் வந்தன. உண்மை என்ன\nநடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமி. சிம்புவுடன் நடித்த `போடா போடி' படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நடிகையாக அறிமுகமானார்.\n`தாரை தப்பட்டை' படத்தில் வரலட்சுமியின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து `விக்ரம் வேதா', `சர்க���ர்', `சண்டக்கோழி-2', `மாரி-2' என முக்கியமான படங்களில் நடித்திருக்கிறார்.\nநடிகர் விஷாலும் - வரலட்சுமியும் காதலிக்கிறார்கள் என்கிற செய்தி பல ஆண்டுகளாக கோலிவுட்டில் சுற்றிக்கொண்டிருந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு விஷாலுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.\nஇந்த நிலையில், இப்போது வரலட்சுமிக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்திருப்பதாக அவர் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் தகவல் சொல்லினர். இந்நிலையில் தனக்கு திருமண ஏற்பாடுகள் எதுவும் நடக்கவில்லையென்றும், இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நடிக்கும் அளவுக்கு கைவசம் நிறையப்படங்கள் இருப்பதாகவும் திருமணம் குறித்த செய்திகளை மறுத்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/acts-13/", "date_download": "2021-01-27T20:08:45Z", "digest": "sha1:SBX4HRDSBNWL4FGJ4FHATXBZFJANQ26Z", "length": 22720, "nlines": 225, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Acts 13 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லுூகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள்.\n2 அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியினவர் திருவுளம்பற்றினார்.\n3 அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள்.\n4 அப்படியே அவர்கள் பரிசுத்த ஆவியினால் அனுப்பப்பட்டுச் செலுக்கியா பட்டணத்துக்கு வந்து, கப்பல் ஏறி, அங்கிருந்து சீப்புருதீவுக்குப் போனார்கள்.\n5 சாலமி பட்டணத்தில் வந்தபோது அவர்கள் யூதருடைய ஜெப ஆலயங்களில் தேவவசனத்தைப் பிரசங்கித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாயிருந்தான்.\n6 அவர்கள் பாப்போ பட்டணம் வரைக்கும் தீவைக் கடந்துவந்தபோது, பர்யேசு என்னும் பேர்கொண்ட மாயவித்தைக்காரனும் கள்ளத் தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைக் கண்டார்கள்.\n7 அவன் விவேகமுள்ள மனுஷனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியுடனேகூட இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைப்பித்து, அவர்களிடத்தில் தேவவசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தான்.\n8 மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பேரையுடைய அந்த எலிமா என்பவன் அதிபதியை விசுவாசத்தினின்று திருப்பும்படி வகைதேடி, அவர்களோடு எதிர்த்துநின்றான்.\n9 அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனாய் அவனை உற்றுப்பார்த்து:\n10 எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மயான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ\n11 இதோ, இப்பொழுதே, கர்த்தருடைய கை உன்மேல் வந்திருக்கிறது, சில காலம் சூரியனைக் காணாமல் நீ குருடனாயிருப்பாய் என்றான். உடனே மந்தாரமும் இருளும் அவன்மேல் விழுந்தது; அவன் தடுமாறி, கைலாகு கொடுக்கிறவர்களைத் தேடினான்.\n12 அப்பொழுது அதிபதி சம்பவித்ததைக் கண்டு, கர்த்தருடைய உபதேசத்தைக்குறித்து அதிசயப்பட்டு, விசுவாசித்தான்.\n13 பின்பு பவுலும் அவனைச் சேர்ந்தவர்களும் பாப்போ பட்டணத்தைவிட்டுக் கப்பல் ஏறிப் பம்பிலியாவிலிருக்கும் பெர்கே பட்டணத்துக்கு வந்தார்கள். யோவான் அவர்களை விட்டுப் பிரிந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போனான்.\n14 அவர்கள் பெர்கே பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டு, பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவுக்கு வந்து, ஓய்வுநாளிலே ஜெபஆலயத்தில் பிரவேசித்து, உட்கார்ந்தார்கள்.\n15 நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன ஆகமமும் வாசித்துமுடிந்தபின்பு: சகோதரரே, நீங்கள் ஜனங்களுக்குப் புத்திசொல்ல விரும்பினால் சொல்லுங்கள் என்று சொல்லும்படி ஜெபஆலயத்தலைவர்கள் அவர்களிடத்தில் ஆள் அனுப்பினார்கள்.\n16 அப்பொழுது பவுல் எழுந்திருந்து, கையமர்த்தி: இஸ்ரவேலரே, தேவனுக்குப் பயந்து நடக்கிற சகல ஜனங்களே, கேளுங்கள்.\n17 இஸ்ரவேலராகிய இந்த ஜனத்தினுடைய தேவன் நம்முடைய பிதாக்களைத் தெரிந்துகொண்டு, எகிப்து தேசத்தில் அவர்கள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்தபோது ஜனங்களை உயர்த்தி, தமது புயபலத்தினாலே அதிலிருந்து அவர்களைப் புறப்படப்பண்ணி,\n18 நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்தில் அவர்களை ஆதரித்து,\n19 கானான் தேசத்தில் ஏழு ஜாதிகளை அழித்து, அவர்களுடைய தேசத்தை இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டுக்கொடுத்து,\n20 பின்பு ஏறக்குறைய நானூற்றைம்பது வருஷகாலமாய் சாமுவேல் தீர்க்கதரிசிவரைக்கும் அவர���களுக்கு நியாயாதிபதிகளை ஏற்படுத்திவந்தார்.\n21 அதுமுதல் தங்களுக்கு ஒரு ராஜாவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்; அப்படியே தேவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய கீசுடைய குமாரனான சவுலை நாற்பது வருஷகாலமாய் அவர்களுக்குக் கொடுத்தார்.\n22 பின்பு அவர் அவனைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியுங் கொடுத்தார்.\n23 அவனுடைய சந்ததியிலே தேவன் தமது வாக்குத்தத்தத்தின்படியே இஸ்ரவேலுக்கு இரட்சகராக இயேசுவை எழும்பப்பண்ணினார்.\n24 இவர் வெளிப்படுவதற்கு முன்னே மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்து யோவான் இஸ்ரவேலர் யாவருக்கும் பிரசங்கித்தான்.\n25 யோவான் தன் பணிவிடை ஓட்டத்தை நிறைவேற்றுகிறபோது: நீங்கள் என்னை யார் என்று நினைக்கிறீர்கள், நான் அவர் அல்ல, இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சையை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல என்றான்.\n26 சகோதரரே, ஆபிரகாமின் சந்ததியில் பிறந்தவர்களே, தேவனுக்குப் பயந்துநடக்கிறவர்களே, இந்த இரட்சிப்பின் வசனம் உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.\n27 எருசலேமில் குடியிருக்கிறவர்களும் அவர்கள் அதிகாரிகளும் அவரை அறியாமலும், ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படுகிற தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களை அறியாமலும், அவரை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்ததினால் அந்த வாக்கியங்களை நிறைவேற்றினார்கள்.\n28 மரணத்திற்கு ஏதுவானதொன்றும் அவரிடத்தில் காணாதிருந்தும், அவரைக் கொலைசெய்யும்படிக்குப் பிலாத்துவை வேண்டிக்கொண்டார்கள்.\n29 அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் யாவையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, அவரை மரத்திலிருந்து இறக்கி, கல்லறையிலே வைத்தார்கள்.\n30 தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்.\n31 தம்முடனேகூடக் கலிலேயாவிலிருந்து எருசலேமுக்குப் போனவர்களுக்கு அவர் அநேகநாள் தரிசனமானார்; அவர்களோ ஜனங்களுக்கு முன்பாக அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறார்கள்.\n32 நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன் என்று இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறபடியே,\n33 இயேசுவை எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கிறோம்.\n34 இனி அவர் அழிவுக்குட்படாதபடிக்கு அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதைக்குறித்து: தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன் என்று திருவுளம்பற்றினார்.\n35 அன்றியும், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர் என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது.\n36 தாவீது தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து, தன்பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான்.\n37 தேவனால் எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை.\n38 ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும்,\n39 மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது.\n40 அன்றியும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்திலே:\n41 அசட்டைகாரரே, பாருங்கள், பிரமித்து அழிந்துபோங்கள் உங்கள் நாட்களில் ஒரு கிரியையை நான் நடப்பிப்பேன், ஒருவன் அதை உங்களுக்கு விவரித்துச் சொன்னாலும் நீங்கள் விசுவாசிக்கமாட்டீர்கள் என்று சொல்லியிருக்கிறபடி, உங்களுக்கு நேரிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றான்.\n42 அவர்கள் யூதருடைய ஜெபஆலயத்திலிருந்து புறப்படுகையில், அடுத்த ஓய்வுநாளிலே இந்த வசனங்களைத் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்று புறஜாதியார் வேண்டிக்கொண்டார்கள்.\n43 ஜெபஆலயத்தில் கூடின சபை கலைந்துபோனபின்பு, யூதரிலும் யூதமார்க்கத்தமைந்த பக்தியுள்ளவர்களிலும் அநேகர் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். அவர்களுடனே இவர்கள் பேசி, தேவனுடைய கிருபையிலே நிலைக்கும்படி அவர்களுக்குப் புத்திசொன்னார்கள்.\n44 அடுத்த ஓய்வுநாளிலே கொஞ்சங்குறையப் பட்டணத்தாரனைவரும் தேவவசனத்தைக் கேட்கும்படி கூடிவந்தார்கள்.\n45 யூதர்கள் ஜனக்கூட்டங்களைக் கண்டபோது பொறாமையினால் நிறைந்து, பவுலினால் சொல்லப்பட்டவைகளுக்கு எதிரிடையாய்ப் பேசி, விரோதித்துத் தூஷித்தார்கள்.\n46 அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக்கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம்.\n47 நீர் பூமியின் கடைசிபரியந்தமும் இரட்சிப்பாயிருக்கும்படி உம்மை ஜாதிகளுக்கு ஒளியாக வைத்தேன் என்கிற வேதவாக்கியத்தின்படி கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறபடியினால் இப்படிச் செய்கிறோம் என்றார்கள்.\n48 புறஜாதியார் அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்.\n49 கர்த்தருடைய வசனம் அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று.\n50 யூதர்கள் பக்தியும் கனமுமுள்ள ஸ்திரீகளையும் பட்டணத்து முதலாளிகளையும் எடுத்துவிட்டு, பவுலையும் பர்னபாவையும் துன்பப்படுத்தும்படி செய்து, தங்கள் எல்லைகளுக்குப் புறம்பாக அவர்களைத் துரத்திவிட்டார்கள்.\n51 இவர்கள் தங்கள் கால்களில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்துக்குப் போனார்கள்.\n52 சீஷர்கள் சந்தோஷத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் நிரப்பப்பட்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/proverbs-2/", "date_download": "2021-01-27T19:43:26Z", "digest": "sha1:PLGQJ3ZSASOUSFZ3CP2MISPZMH6HSCC4", "length": 6255, "nlines": 167, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Proverbs 2 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு,\n2 நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,\n3 ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,\n4 அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில்,\n5 அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.\n6 கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.\n7 அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்து வைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார்.\n8 அவர் நியாயத்தின் நெறிகளைத் ��ற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.\n9 அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய்.\n10 ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது,\n11 நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும்.\n12 அதினால் நீ துன்மார்க்கனுடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனுஷனுக்கும்,\n13 அந்தகார வழிகளில் நடக்க நீதிநெறிகளை விட்டு,\n14 தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கருடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும்,\n15 மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய்.\n16 தன் இளவயதின் நாயகனை விட்டு, தன் தேவனுடைய உடன்படிக்கையை மறந்து,\n17 இச்சகமான வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகி பரஸ்திரீக்கும் தப்புவிக்கப்படுவாய்.\n18 அவளுடைய வீடு மரணத்துக்கும், அவளுடைய பாதைகள் மரித்தோரிடத்திற்கும் சாய்கிறது.\n19 அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, ஜீவபாதைகளில் வந்து சேருகிறதுமில்லை.\n20 ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்வாயாக.\n21 செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள்.\n22 துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-27T21:07:01Z", "digest": "sha1:RI4V2IPZ2WWAMMA5N63D6CIRRMRSAPVN", "length": 33861, "nlines": 259, "source_domain": "ta.wikipedia.org", "title": "தற்காப்புக் கலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதற்காப்புக் கலைகள் அல்லது சண்டைக் கலைகள் (Martial arts) என்பது சண்டைக்காகப் பயிற்சி பெறுவதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட மரபுகளையும் செயல்முறைகளையும் குறிக்கும். பல காரணங்களுக்காக இவற்றில் பயிற்சி பெறக்கூடும் ஆயினும், இவை அனைத்தினதும் இலக்கு ஒன்றே. இந்த இலக்கு, ஒருவர் அல்லது பலரை உடல்ரீதியாகத் தோற்கடிப்பது அல்லது தனக்கோ பிறருக்கோ ஏற்பட்டுள்ள உடல் ரீதியான பயமுறுத்தல்களுக்கு எதிராகக் அவர்களைக் காத்து���்கொள்வது ஆகும். இவற்றைவிடச் சில தற்காப்புக் கலைகள், ஆன்மீகம், மதம் ஆகிய நம்பிக்கைகளுடனும் தொடர்பு கொண்டுள்ளது. இந்து மதம், பௌத்தம், தாவோயியம், கன்பூசியனியம், சின்டோ போன்ற மதங்களில் இத்தகைய தொடர்புகள் உண்டு.[1] சில தற்காப்புக் கலைகளின் வடிவங்கள் அவற்றுக்கெனவே உள்ள ஆன்மீகம் சார்ந்த அல்லது ஆன்மீகம் சாராத நெறிமுறைகளைக் கொண்டவையாக இருக்கின்றன. பல தற்காப்புக் கலைகள் தற்காப்பு விளையாட்டு ஆகவும் பயிலப்படுவது உண்டு. வேறு சில ஒரு நடன வடிவம் போலவும் நிகழ்த்திக் காட்டப்படுகின்றன. தற்காப்புக் கலையில் ஈடுபடுபவர் தற்காப்புக் கலைஞர் எனப்படுவார்.[2]\n1 மாறுபாடுகள் மற்றும் நோக்கங்கள்\n2 தொழில்நுட்பம் சார்ந்த நோக்கில்\n7 தற்காப்புக் கலைகளின் வரலாறு\n8 மறைந்த தற்காப்பு கலைகளை புதுப்பித்தல்\n9 உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி நன்மைகள்\n10 தற்காப்புக் கலைத் துறை\nதற்காப்பு கலைகளானது விதிமுறைகளைப் பொறுத்து பல்வேறு வகைகளாக கீழ்கண்டவாறு பிரிக்கப்படுகின்றன.\nபாரம்பரிய அல்லது வரலாற்று கலைகள்: தற்காலத்திய பாணியிலான நாட்டுப்புற மல்யுத்தம் மற்றும் நவீன கலப்பின தற்காப்பு கலைகள்\nகற்பிக்கப்படும் நுட்பங்கள்: ஆயுதம் பயன்படுத்தும் வகை, ஆயுதமற்ற வகை. (வாட்போர்த்திறம் கம்புச் சண்டை உள்ளிட்டவைகள்) எழுந்து நின்று சண்டையிடுதல் அமர்ந்திருந்து சண்டையிடுதல்\nபயன்பாடு அல்லது நோக்கம்: தற்காப்பு, போர் விளையாட்டு, நடன வடிவங்கள்,சண்டை முறை வடிவங்கள், உடற் உடற்பயிற்சிகள், தியானம் போன்றவை.\nசீன பாரம்பரிய விளைட்யாடுகள் : உள் விளையாட்டுகள் மற்றும் வெளி விளையாட்டுகள்\nஆயுதமற்ற தற்காப்புக் கலைகளானது தாக்குதல், மல்யுத்தப் பிடித்தல் போன்ற பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.இவை பெரும்பாலும் கலப்பின தற்காப்புக் கலைகள் என்று விவரிக்கப்படுகிறது\nகை குத்து வகை: குத்துச்சண்டை, விங் சுன், கராத்தே\nஉதைத்தல்: கபோய்ரா, சவாட், டைக்குவாண்டோ\nபிற தாக்குதல் வகை விளையாட்டு : முயாய் தாய், சன்ஷோ\nதூக்கி வீசுதல்: ஹட்கிடோ, யுடோ, சுமோ மற்போர், மல்யுத்தம், அய்கிடோ மூட்டுப் பிடி /கழுத்துப்பிடி / தாழ்பணிப்பிடி : யயுற்சு, பிரேசிலிய யியு-யிட்சு, சம்போ குத்து அல்லது அறைதல் தொழில்நுட்பங்கள்: யுடோ, மல்யுத்தம், அய்கிடோ\nஆயுதமேந்திய விளையாட்டுக் கலைகளை ப���ிற்றுவிக்கும் பாரம்பரிய தற்காப்புக் கலைகள் பெரும்பாலும் ஆயுதங்களின் பரந்த அளவிலான வகைகளை உள்ளடக்கி உள்ளன. இத்தகைய மரபுகள் எஸ்கிரிமா, சில்ட், களரிப்பயிற்று, கோபுடோ மற்றும் வரலாற்று ஐரோப்பிய தற்காப்பு கலைகள், பெரும்பாலானவை செருமானிய மறுமலர்ச்சி காலத்தியவை ஆகும். பல சீன தற்காப்பு கலைகள் தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆயுதக் கலைகளை கொண்டுள்ளன.\nசண்டை விளையாட்டு எனப்படுவது ஒழுக்க விதிமுறைகளுக்கு ஒழுங்கி இரு விளையாட்டு வீரர்கள் சண்டை செய்வதைக் குறிக்கும். சண்டை செயற்திறன்களை முன்னிறுத்திய விளையாட்டுக்கள் பண்டை மனித வரலாற்றில் இருந்து தொடர்ந்து இருந்து வருகின்றன. சண்டை விளையாட்டுக்களில் நேரடியாக போட்டியாளர்கள் கைகலப்பில் ஈடுபடுவர். இந்த விளையாட்டுக்களை தற்காப்புக் கலைகளில் இருந்து வேறுபடுத்தியே வகைப்படுத்துவர்.\nபல தற்காப்பு கலைகள், குறிப்பாக ஆசியாவிலிருந்து வந்த கலைகள், மருத்துவ பயிற்சிகளுக்கு பொருந்தக்கூடிய தற்காப்பு கலை துறைகளை கற்பிக்கிறார்கள். பாரம்பரிய ஆசிய தற்காப்பு கலைகளில் இது குறிப்பாகப் பரவிக்கானப்படகிறது. இது எலும்பு அமைப்பு, மூலிகை மருத்துவம் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின் பிற அம்சங்களைக் கற்பிக்கும்\nதற்காப்பு கலைகள் மதம் மற்றும் ஆன்மிகத்துடன் தொடர்புடையது. இக்கலைகளைக் கற்பிக்க துறவிகள் அல்லது கன்னியாஸ்திரிகளால் பல அமைப்புகள் நிறுவப்பட்டு அவை பரவலாக்கப்பட்டு நடத்தப்படுகின்றன.\nஆசியா முழுவதும், தியானம் பயிற்சியின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டுள்ளது. இந்து-பௌத்த தத்துவத்தால் ஆதிக்கமுள்ள இந்த ஆசிய நாடுகளில், கலை என்பது ஞானத்தை அடைவதற்கு உதவியாக பயன்படுத்தப்படுகிறது.\nஜப்பானிய பாணிகள் தற்காப்பு கலைகளானது போர் அல்லாத இயல்பான குணங்களைப் பொறுத்தவரையில் அவை பெரும்பாலும் மஹாயான பௌத்த தத்துவத்தால் வலுவாக பாதிக்கப்படுகின்றன. இத்தத்துவங்களால் \"வெற்று மனம்\" மற்றும் \"தொடக்க மனம்\" போன்ற கருத்துகள் திரும்பத் திரும்பத் தோன்றுகின்றன. உதாரணமாக, அய்கிடோ என்ற தற்காப்புக் கலை நிறுவனர் மோரிஹேய் உசிபாவினால் சிறந்த ஆற்றல் மற்றும் சமாதானத்தை வளர்ப்பதில் வலுவான தத்துவ நம்பிக்கை போன்றவற்றைக் கொண்டுள்ளது.\nபாரம்பரியமான கொரிய தற்காப்பு கலைகள் பயிற்சியாளரின் ஆன்மீக மற்றும் தத்துவ வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. பெரும்பாலான கொரிய பாணி தற்காப்பு கலைகளான டைக்யுயோன் மற்றும் டைக்குவாண்டோ போன்றவற்றின் ஒரு பொதுவான கருத்து, பயிற்சியாளரின் \"உள்ளார்ந்த அமைதி\" மதிப்பாகும் பொருத்ததாகவும் இது தனிப்பட்ட தியானம் மற்றும் பயிற்சியின் மூலம் மட்டுமே அடையப்பட வேண்டியதாகவும் உள்ளது.\nசிஸ்டெமா என்ற உருசிய தற்காப்புக் கலையில் மூச்சு மற்றும் தளர்வு உத்திகள் கையாளப்படுகிறது. அதே போல் உருசிய மரபுவழி சிந்தனை கூறுகள் சுய மனசாட்சி மற்றும் அமைதி வளர்ப்பதற்கும் மற்றும் பல்வேறு மட்டங்களில் உடல், உளவியல் மற்றும் ஆன்மீகம் சார்ந்த நன்மைகளை பயிற்சியாளர் பெறுகிறார்.[3]\nபல்வேறு கலாச்சாரங்களில் சில தற்காப்பு கலைகள் பல்வேறு காரணங்களுக்காக நடன வடிவிலான அமைப்புகளில் நடத்தப்படுகின்றன, போருக்குத் தயார்படுத்தப்படுதல் அல்லது போர் திறமையை சிறப்பான முறையில் காட்டுவதற்கும் தற்காப்பு கலைகள் இசை, குறிப்பாக வலுவான முரசு இசையை இணைத்து நிகழ்த்தப்படுகிறது.\nஸ்பெயினில் கி.மு 10,000 மற்றும் 6,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பண்டைய குகை ஓவியங்களில் ஒருங்கமைக் குழுக்களால் வில் மற்றும் அம்புகளைக் கொண்டு சண்டையிடுவதைப் போன்று வரையப்பட்டுள்ளது.[4][5]\n4000 ஆண்டுகளுக்கு முன்னர் சியா வம்சத்தின் போது சீன தற்காப்பு கலைகள் உருவாகின. இது மஞ்சள் பேரரசர் ஹுவாங்தி (கி.மு. 2698 ஆம் ஆண்டு) சீனாவில் ஆரம்பகட்ட தற்காப்புக் கலைகளை அறிமுகப்படுத்தினார். சீனத்தின் தலைவராவதற்கு முன்னர் இவர் மருத்துவம், வானியல் சாத்திரங்கள் மற்றும் தற்காப்புக் கலைகளில் நீண்ட ஆய்வுக்கட்டுரைகளை வெளிட்டுள்ளார். இவரின் முன்னிய போட்டியாளரான சீ யூ ஜியாவோ என்ற தற்காப்பு கலையை உருவாக்கினார். இதுவே நவீன சீன மல்யுத்தத்தின் முன்னோடியாக கருதப்படுகிறது.\nநவீன ஆசிய தற்காப்புக் கலைகளானது ஆரம்ப கால சீன மற்றும் இந்திய தற்காப்பு கலைகளின் கலப்பு ஆகும். சீன வரலாற்றின் போர் காலத்தில் (480-221 கி.மு.) போர் தத்துவத்தின் விரிவான வளர்ச்சி மற்றும் உத்திகள் வெளிப்பட்டதாக சன் சூ என்பவர் தனது போரின் கலை (The Art of War) (கி.மு. 350) என்ற நூலில் விவரிக்கிறார்.[6] 5 ஆம் நூற்றாண்டிக் முற்பகுதியில் இந்தியாவிலிருந்து புத்த மதத்த�� பரப்புவதற்காக சீனத்திற்குச் சென்ற போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.[7][8][9] கி.மு 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை தென் இந்தியாவில் தற்காப்புக் கலைகள் இருந்ததற்கான எழுதப்பட்ட சான்றுகள் சங்க இலக்கியங்களில் கானப்படுகின்றன.[10] சங்க காலத்தின் போர்க்கால நுட்பங்கள் களறிப்பயிற்றுக்கு முந்தைய முன்னோடிகளாக இருந்தன.[11]\nஐரோப்பாவின் ஆரம்பகால தற்காப்புக் கலை பாரம்பரியமானது பண்டைய கிரேக்கத்தைச் சாரந்து இருந்தன. குத்துச்சண்டை, மல்யுத்தம் மற்றும் பாங்கிரேசன் ஆகியன பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களாக இருந்தன. ரோமர்கள் மற்போர் மைதானங்களை பொதுமக்கள் பார்வைக்காக ஏற்படுத்தினர்.\nமறைந்த தற்காப்பு கலைகளை புதுப்பித்தல்[தொகு]\nதென்னிந்தியாவில் தோன்றிய பல தற்காப்பு கலைகள் பிரித்தானியப் பேரரசு அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டன.[12] அவற்றிலிருந்து களறிப்பயிற்று மற்றும் சிலம்பம் ஆகியவை அரிதாக எஞ்சியுள்ளன. இக்கலைகள் மற்றும் பிற தற்காப்பு கலைகள் நடனத்தின் ஒரு வடிவமாக பிரித்தானிய அரசிடம் எடுத்துக்கூறப்பட்டதன் மூலமாக தப்பிப் பிழைத்தன. முக்கிய தற்காப்புக் கலைகளுள் ஒன்றான வர்மக்கலை கிட்டத்தட்ட அழிந்த நிலைக்புச் சென்று பின்னர் படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு வருகிறது.[13]\nஉடல்நலம் மற்றும் உடற்பயிற்சி நன்மைகள்[தொகு]\nதற்காப்புக்கலை பயிற்சி பெறுபவருக்கு உடல், மன, மனவெழுச்சிகள் மற்றும் ஆன்மீக ஆரோக்கியம் போன்ற பல நன்மைகளை விளைவிக்கும்.[14] தற்காப்பு கலைகளில் முறையான பயிற்சிகள் மூலம் ஒரு நபரின் உடல் நலன், உடற்கட்டு மேம்படுத்தப்படலாம். (வலிமை, சகிப்பு தன்மை, நெகிழ்வு, இயக்கம் ஒருங்கிணைப்பு, முதலியன) இப்பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம் முழு உடலையும் செயல்பாட்டில் வைத்திருப்பதோடு முழு தசை மண்டலமும் ஒருங்கிணைந்த செயல்பட தூண்டப்படுகிறது. உடல் பயிற்சிக்கு பங்களிப்பு செய்வதற்கு அப்பால், தற்காப்புக் கலை பயிற்சி மனநலத்திற்கான நன்மைகள், சுய மரியாதை, தன்னிறைவு, உணர்ச்சி மற்றும் ஆன்மீக நல்வாழ்வு ஆகியவற்றுக்கு உதவுகிறது. இந்த காரணத்திற்காக, பல தற்காப்புக் கலைப் பள்ளிகள் முழுமையாக சிகிச்சை அம்சங்களில் கவனம் செலுத���துகின்றன, சுய பாதுகாப்பு அல்லது போர்க்காலத்தின் வரலாற்று அம்சத்தை வலியுறுத்துகின்றன.\n1970 களில் இருந்து தற்காப்புக் கலைகள் ஒரு குறிப்பிடத்தக்க தொழிற்துறையாக மாறியுள்ளன. பரந்த விளையாட்டுத் தொழிலின் (சினிமா மற்றும் விளையாட்டுத் தொலைக்காட்சி உட்பட) ஒரு துணைக்குழுவாக தற்காப்புக் கலை வளர்ந்து வருகின்றன. உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் தற்காப்பு கலை வடிவங்களைப் பயன்படுத்துகின்றனர். வெப் ஜப்பான் (web Japan) (ஜப்பானிய வெளியுறவு அமைச்சகத்தால் நிதியளிக்கப்பட்டது) என்ற சப்பானிய இணையதளமானது உலகளவில் 50 மில்லியன் கராத்தே பயிற்சியாளர்கள் உள்ளனர் என்று கூறுகிறது.[15] 2009 ஆம் ஆண்டைய நிலவரப்படி தென் கொரிய அரசாங்கம் 190 நாடுகளில் 70 மில்லியன் மக்கள் டைக்குவாண்டோ கலையை பயின்று வருவதாக மதிப்பிட்டுள்ளது.[16] ஐக்கிய மாகானத்திற்று அனுப்பப்பட்ட தற்காப்பு கலை தொடர்பான விளையாட்டு உபகரணங்களின் மொத்த மதிப்பு 2007 ஆம் ஆண்டில் 314 மில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கலைகளில் 6 வயதிற்க மேற்பட்ட 6.9 மில்லியன் (அமெரிக்க மக்கள் தொகையில் 2 சதவீதம்) மக்கள் ஈடுபட்டுள்ளனர்.[17]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2020, 19:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britaintamil.com/video/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-01-27T19:49:42Z", "digest": "sha1:JU3M3RWGYRODNI6WTQDNOGOGQNJ6K334", "length": 5100, "nlines": 124, "source_domain": "www.britaintamil.com", "title": "\"ஒரு வரட்டி ஒரு கோடி பெறுமோ?\"கோடிகளைப் புறக்கணிக்கும் பெரியவாள் | Periyava | Maha Periyava | Britain Tamil Broadcasting", "raw_content": "\n“ஒரு வரட்டி ஒரு கோடி பெறுமோ”கோடிகளைப் புறக்கணிக்கும் பெரியவாள் | Periyava | Maha Periyava\nஏழை மக்களை நேசித்த அவரது உயர்ந்த பண்பை நாமும் வாழ்வில் கடைபிடிக்கவேண்டும்….\nமாங்கல்ய தோஷம் காரணமும் பரிகாரமும்..\nமணி – மந்த்ர – ஔஷதம்…….பெரியவா\nமஹா பெரியவாள் தரிசன அனுபவங்கள்….\nதிருப்பதியில் அறிய வகையாக காணப்படும் தேவாங்கு பூனை..\nஎன் குடும்பத்தை நான் தான் உழைத்துக் காப்பாற்றுகிறேன்…. கடவுள் மாதிரி தெரியலையே\nபூனையை விரட்டுவத�� ஒரு சடங்கா\nமுழுநம்பிக்கை இருந்தால் இறைவனின் அருள்பார்வை கிடைக்கும்\nவிக்ரமாதித்தன் கதைகள் – வீரபாகுவின் பெருந்தன்மை\nதிருமழிசைஆழ்வார் பிறந்த க்ஷேத்திரம் திருமழிசை….\nதினமும் திருமுருகாற்றுப்படை படிக்கச் சொல் – பெரியவா\nஸ்ரீகிருஷ்ணன் பூஜை செய்யும் ஆறு வகையான மனிதர்கள் | Bagavan Krishnar | Britain Tamil Bhakthi\nமுருகனுக்குக் காவடி எடுப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/1-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87/", "date_download": "2021-01-27T18:45:12Z", "digest": "sha1:KRCI3UJHJGRH6KNLDMSM3CNBBJEYHT2H", "length": 16596, "nlines": 130, "source_domain": "www.madhunovels.com", "title": "1.என்னவள் நீதானே - Tamil Novels", "raw_content": "\nHome ஷர்மி மோகன்ராஜ் என்னவள் நீதானே 1.என்னவள் நீதானே\n“ஹே எழுத்துரு டி… மணி என்னாகுது இன்னும் தூங்கிட்டு இருக்க…..” இது நம்ம ஹீரோ சிவா வீடு.\nஅந்த வீட்டு செல்வ சீமாட்டி அதாங்க நம்ம ஹீரோ தங்கச்சிய எழுப்பறதுக்கு இவ்ளோ ஆர்ப்பாட்டம், சிவாவின் பெற்றோர் அப்பா மோகன்ராஜ் அம்மா லட்சுமி அப்பறம் அந்த கடைக்குட்டி ஜானவி. இது தாங்க ஹீரோ பேமிலி…\nசிவா “அம்மா விடுங்களேன் நான் அவளை எழுப்பறேன்”\n“இப்டியே நீயும் உங்க அப்பாவும் அவளை செல்லம் குடுத்து கெடுத்து வச்சிருக்கீங்கடா… அதனால தான் அவ இப்டி சோம்பேறியா இருக்கா…” இது அம்மா லட்சுமி,\nசிவா , “அம்மா விடுங்க அவ இங்க தானே இப்டி என்ஜாய் பண்ணுவா. அதும் இல்லாம இப்போ தான்மா காலேஜ் போறா. போக போக சரி ஆயிடுவா, விடுங்க, நான் அவளை எழுப்பறேன்”னு சொல்லிட்டு சிவா அவன் தங்கை அருகில் சென்று “ஹே ஜானுமா எழுத்துருடா.. லேட்டா ஆகுது காலேஜ் போகணும் இல்ல.. சீக்கிரம் கிளம்புடா”ன்னு எழுப்பிவிட்டு வந்து அவளுக்காக டைனிங்ல வெயிட் பண்ணிட்டு இருந்தான்.\nஅப்போ சிவா அம்மா வந்து சிவாகிட்ட அவன் கைய புடிச்சுட்டு உக்காந்தாங்க. சிவா “சொல்லுங்கம்மா”னு சொன்னான்.\n“நான் உன்கிட்ட என்னப்பா கேக்கபோறேன், எல்லாம் உன் கல்யாண விஷயமாதா”னு சொன்னாங்க,\nசிவா தீர்க்கமா அவங்கள ஒரு பார்வை பாத்துட்டு “அம்மா நானா சொல்ற வரைக்கும் இந்த பேச்ச எடுக்காதிங்க”னு கோவமா சொல்லிட்டு அமைதியா உக்காந்துட்டான்.\nஜானு ரெடி ஆகி வந்ததும் ஜானு, சிவா டிபன் முடிச்சுட்டு கிளம்பிட்டாங்க டெய்லி அவளை காலேஜ்ல ( ஜானு இன்ஜினியரிங் த்ர்ட் இயர் படிக்கறா) ட்ராப் பண்ணிட்டு தான் சிவா ஆபீஸ் ப���வான்.\nசிவா வயது 27 MBA படிச்சவன் வளர்ந்து வரும் ஒரு தொழிலதிபர் ஆறடி உயரம்,நேர்மையான பார்வை, கம்பீரமான நடை, நல்ல மாநிறம் பார்ப்போரை கவர்ந்திழுக்கும் வசீகர தோற்றம், அவனுடைய ஆளுமைத்திறன் அனைவரையும் மிரள வைக்கும்.\nஅதனால அவன்கிட்ட பேசறதுக்கே எல்லாரும் யோசிச்சுட்டு தான் போவாங்க, சிவாக்கு சொந்தமாக S.J.Constructions, A.M.S Textiles பிசினெஸ் இருக்கு, அவனுடைய அப்பா அத்தியண்ணன் டெக்ஸ்னு சின்னதா பண்ணிட்டு இருந்தத பையன் டெவலப் பண்ணி பெரிய லெவல் பிசினஸா கொண்டு வந்துருக்கான். அதோட அவனோட இன்டெரெஸ்ட்டிங் பீல்ட் ஆன கன்ஸ்டிரக்சன்ஸ்லயும் நம்பர் ஒன்னா வந்துட்ருக்கான்.\nஅவனுக்கு அவன் பேமிலி அப்பறம் அவன் நெருங்கிய நண்பன் ஆதவ் மட்டும் தான் கிளோஸ் மத்த யார்கிட்டயும் தேவை இல்லாம எதுவும் பேச மாட்டான். கேட்ட கேள்விக்கு மட்டும் தான் பதில் சொல்லுவான். சிவா, ஆதவ் ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து ஒன்னா வளந்தவங்க இப்பவும் பார்ட்னெர்ஷிப்ல பிசினஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க.\nசிவா ஆபீஸ்ல நுழைந்தவுடன் ஆதவ் “சிவா அம்மா போன் பன்னாங்கடா, காலைல அவங்ககிட்ட கோவிச்சுட்டு வந்துட்டயாமா ஏன்டா இப்டி பண்ற அவங்க மனசையும் ஏன் கஷ்டப்படுத்தற\n”னு ஒரு வெத்து புன்னகையோட சோபால உக்காந்துட்டான்.\nஆதவ்க்கு தான் அவன் நண்பன் சின்னதா மனசு காயப்பட்டாலும் தாங்கிக்க மாட்டானே, அதனால “சரி விடு மச்சான் பத்துக்கலாம்”னு சொல்லிட்டு அவன தட்டி குடுத்தான்.\nஅப்பறம் கொஞ்ச நேரத்துல சிவா நார்மலாயிட்டான், ஆதவ் ‘கடவுளே அவன் மனசுல இருக்கற அந்த கருப்பு பக்கத்தை மாத்துப்பா’னு மனசுல கடவுள் கிட்ட அப்ப்ளிகேசன் போட்டுட்டு இருந்தான்.\nசிவா மனசுல ஒரு ஆறாத ரணம் இருக்கு. அது அவன் நண்பன் ஆதவ் மற்றும் அவன் தங்கையை தவிர யாருக்கும் தெரியாது. என்ன தான் அவன் நம்பர் ஒன்னா இருந்தாலும் லைப்ல பல தோல்விய பாத்துட்டு வந்தவன். அந்த தோல்வி தான் அவனுக்கு வெறித்தனமா உழைச்சி முன்னேறணும்னு நம்பிக்கையை குடுத்தது. இன்னும் அவன் வெறியோட உழைச்சிட்டு முன்னேற்ற பாதையில போயிட்டு இருக்கறதும் அதனால தான், அந்த வலியால அவன் வெளி ஆட்களை நம்பவே யோசிப்பான் யார்கிட்டயும் தேவைக்கு அதிகமா எதுவும் வச்சிக்க மாட்டான்.\nராஜா (ஆரா கர்மரண்ட்ஸ் ஓனர்) மற்றும் பார்வதியின் ஒரே புதல்வி நம்ம ஹீரோயின் ஆராதனா (வயது -23) MBBS மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி, கொஞ்சம் குறும்பு (நம்ம ஜெனீலியா மாதிரி) நல்ல குணவதி. அழகான முகம், எளிமையான ஒப்பனை, பார்ப்போரை புன்னகையால் கவர்ந்திழுக்கும் மகாலட்சுமிக்கு இணையான தோற்றம்.\nஆரா ஒரு சுதந்திர பறவை. ஆனாலும் அவளுடைய லிமிட்ல கரெக்ட்டா இருப்பா, எல்லார்ட்டையும் அன்பா பழகுவா. யாரையும் ஹர்ட் பண்ண கூடாதுனு நினைப்பா. அவளோட காலேஜ்ல அவளுக்கு பேன்ஸ் அதிகம். இன்னும் சொல்ல போனா பசங்க எல்லாம் ஜொள்ளு விட்டு அலையுற அளவுக்கு ஆள மயக்கற தேவதை…\nஆரா, “அம்மா டிபன் எடுத்து வைங்க நான் கெளம்பனும்”னு சொல்லிட்டே கீழ இறங்கி நடந்து வந்தா. அவளோட அப்பா ராஜா சோபால உக்காந்து பேப்பர் படிச்சுட்டு இருந்தாரு. அவரை பாத்துதும் ‘குட் மார்னிங்பா’னு சொல்லிட்டு வந்தா.\nஅவரும் “குட் மார்னிங்டா செல்லம் உனக்காக தான் வெயிட்டிங்”னு சொல்லிட்டு ரெண்டு பேரும் சாப்பிட உக்காந்தாங்க.\nபாரு, “ஏங்க அவளை இன்னும் கொழந்தை மாதிரி பாத்துட்டு இருக்கீங்க போற எடத்துல அவ புருஷன் வாயிலேயே இடிக்க போறான் பாருங்க”ன்னு சொல்லி சிரிச்சாங்க.\nஉடனே ஆரா “அப்பா இங்க பாருங்கப்பா அம்மாவ….”னு சிணுங்குனா.\nஅவ அப்பா “அவ கிடக்கராமா”னு ஆரா தலைய தடவி கொடுத்திட்டு, “என் மகளுக்கு என்ன அழகான ராஜகுமாரன் அவள கையில வச்சு தாங்கறவன் தான் கிடைப்பான்”னு சொன்னாரு.\nஅவளும் அவங்க அம்மாகிட்ட வக்கணைத்துவிட்டு அவளோட ஸ்கூட்டி எடுத்துட்டு “பைப்பா & பைம்மா…” னு சொல்லிட்டு கிளம்பிட்டா\nவிதியின் வசத்தால் இரு வேறு துருவங்கள் எப்படி இணைய போகுதுங்கிறது தான் நம்ம கதை…..\nNext Post2 என்னவள் நீதானே\nமின்னல் விழியே குட்டித் திமிரே 30. (Final)\nமின்னல் விழியே – 26\nமின்னல் விழியே – 25\nமின்னல் விழியே – 24\nஅரூப மோகினி தமிழ் நாவல் அத்தியாயம் 15\nஅரூப மோகினி தமிழ் நாவல் அத்தியாயம் 12 – Tamil Novels\nசஹாரா சாரல் பூத்ததோ 17\nசஹாரா சாரல் பூத்ததோ pre final\nசஹாரா சாரல் பூத்ததோ 16\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nதணலை எரிக்கும் பனித்துளி 1\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/5285", "date_download": "2021-01-27T18:57:31Z", "digest": "sha1:NXASU53NVB7BDKIEU555I2ZEB4TB2JJ4", "length": 6311, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "தமிழன் என்���ு சொல் படத்தை கைவிட்ட விஜயகாந்த்! – Cinema Murasam", "raw_content": "\nதமிழன் என்று சொல் படத்தை கைவிட்ட விஜயகாந்த்\nமாலத்தீவில் கையில் ‘சரக்கு’டன் வனிதா\nலைகா தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் “டான்” \n அர்ஜுன மூர்த்தி பரபரப்பு அறிக்கை\nதே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது மகன் பிரபாகரனுடன் இணைந்து மீண்டும் ஹீரேவாக நடிப்பதாக சொல்லப்பட்ட ‘தமிழன் என்று சொல்’ படம் தற்போது கைவிடப்பட்டு விட்டதாம். அறிமுக இயக்குனர் அருண் பொன்னம்பலம் உருவாக்கிய இப்படத்தின் கதை மிகவும் சுவாரசியமான கதையாம்.இப்படத்தின் கதைப்படி மரைன் என்ஜினியரான சண்முக பாண்டியன் கடல் ஆராய்ச்சி விஷயமாக சில விஷயங்களை தனுஸ்கோடி பகுதியில் அலசி ஆராய, அங்கு குமரிகண்டமும் அங்கு வாழ்ந்த மன்னன் விஜயகாந்த் அவரின் வீர பிரதாபங்கள் மற்றும் ஆதித் தமிழர்கள் பற்றிய விவரமும், சில ரகசியங்களும் தெரிய வருகிறதாம்.கிட்டதட்ட முப்பது நாட்களுக்கும் மேல் படம் பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில், “ஷுட்டிங் இப்ப வேணாம். தேர்தல் முடியட்டும் .பிறகு பார்த்துக்கலாம்” அவங்க,அவங்க வேற வேலை பாருங்க என்று படக்குழுவுக்கு சொல்லப்பட்டிருக்கிறதாம்.\nமாலத்தீவில் கையில் ‘சரக்கு’டன் வனிதா\nலைகா தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் “டான்” \n அர்ஜுன மூர்த்தி பரபரப்பு அறிக்கை\n” மாஸ்டர் பாக்ஸ் ஆபீஸ் பிரேக் -அப் விவரம். சாதனையோ சாதனை\n“கட்சியை வழிநடத்த வரும் சின்னம்மாவை” வரவேற்று போஸ்டர் அடித்த எம்.ஜி.ஆர் மன்ற செயலாளருக்கு கட்டம்\nலைகா தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் “டான்” \n அர்ஜுன மூர்த்தி பரபரப்பு அறிக்கை\n” மாஸ்டர் பாக்ஸ் ஆபீஸ் பிரேக் -அப் விவரம். சாதனையோ சாதனை\n“கட்சியை வழிநடத்த வரும் சின்னம்மாவை” வரவேற்று போஸ்டர் அடித்த எம்.ஜி.ஆர் மன்ற செயலாளருக்கு கட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183687157_/?add-to-cart=1728", "date_download": "2021-01-27T19:52:21Z", "digest": "sha1:PFSWBXJHSVB5CODAFUHNSOMV3V625K7H", "length": 4767, "nlines": 118, "source_domain": "dialforbooks.in", "title": "கிரேக்க நாகரிகம் – Dial for Books", "raw_content": "\nHome / வரலாறு / கிரேக்க நாகரிகம்\nகடவுளைத் தொழுவதே மனிதனின் அடிப்படைக் கடமை என்று சொன்ன கிரேக்க நாகரிகம்தான், பகுத்தறிவுத் தத்துவங்களுக்கும் அரிச்சுவடி.தத்துவங்கள் அவதரித்த அதே கிரேக்கத்தில்தான் இடி, மின்னல், சூரியன், மழை அனைத்தையும் தெ���்வமாக வழிபடும் வழக்கமும் இருந்திருக்கிறது.வீரத்தின் அடையாளமாக முன்னிறுத்தப்படும் அலெக்சாண்டர். இலக்கியத்தின் பிதாமகனாகக் கொண்டாடப்படும் ஹோமர். தத்துவங்களின் பிறப்பிடமாகக் கருதப்படும் சாக்ரடீஸ். எல்லோருமே கிரேக்கத்தின் கொடைகள்தாம். கிரேக்கம் என்பது தனியொரு நாடல்ல. அது ஓர் அறிவு இயக்கம்.ஆச்சரியம், விநோதம், அற்புதம். கிரேக்கம் என்னும் ஜீவ நதியில் இருந்து உங்களுக்காக சில துளிகள்.\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\nப்ராடிஜி தமிழ் ₹ 40.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnadu-online-partime-jobs.akavai.com/2010/08/blog-post.html", "date_download": "2021-01-27T18:51:28Z", "digest": "sha1:R2HJJQN5GZLX34UC23XZP6PT2IVEMJJC", "length": 5106, "nlines": 21, "source_domain": "tamilnadu-online-partime-jobs.akavai.com", "title": "Online Jobs In Tamilnadu: பிளாக்கரில் வீடியோவை இணைப்பது எப்படி?", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nபிளாக்கரில் வீடியோவை இணைப்பது எப்படி\nநாம் பிளாக்கரில் இதற்கு முன்னர் நாம் ஏதேனும் வீடியோவினை சேர்க்க வேண்டுமென்றால் நாம் youtube போன்ற தளங்களில் upload செய்து பின்னர் அதனுடைய embeded காப்பி செய்து நம் பிளாக்கரில் பேஸ்ட் செய்து நாம் வீடியோவினை நம்முடைய பதிவில் கொண்டு வருவோம். ஆனால் தற்போது அதற்க்கெல்லாம் அவசியமில்லாமல் போய்விட்டது. நம்முடைய பிளாக்கரிலேயே Insert a video என்ற வசதி கொடுத்து உள்ளார்கள்.\nஇந்த insert video பட்டன் நம்முடைய old editorல் இருந்தது அது மிகவும் நேரம் பிடிக்கும் சரியாகவும் இயங்காது buffering ஆகி கொண்டே இருக்கும் அதனால் நம்முடைய பிளாக்கர் update செய்யும் போது அதை நீக்கி விட்டார்கள். அதையே தற்போது மேம்படுத்தி கொடுத்து உள்ளார்கள். இதில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இயங்குகிறது buffering ஆவதில்லை.\nநம்முடைய பிளாக்கரின் Post Editor பகுதியில் இந்த பட்டன் உள்ளது கீழே உள்ள படத்தை பார்த்துகொள்ளவும்.\nஇந்த பட்டனை க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்\nஇதில் காட்டியுள்ளவாறு உங்கள் வீடியோவினை செலக்ட் செய்து அப்லோட் செய்யவும். முதலில் உங்கள் வீடியோ அப்லோட் ஆகும் அதுது processing video என்று வரும் இது இரண்டும் முடிந்த பிறகு உங்களுடைய வீடியோ முழுமையாக உங்களுடைய பதிவில் வந்திருக்கும் இனி நீங்கள் பப்ளிஷ் செய்து விடலாம்.\nஅவ்வளவு தான் இனிமேல் நாம் வீடியோவை பதிவிட வேற���ங்கும் செல்ல தேவையில்லை. நம்முடைய பிளாக்கரிலேயே அப்லோட் செய்து கொள்ளலாம்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் Subscribe மற்றும் Follow செய்வதின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்களை நீங்கள் எளிதில் பெற்றுக்கொள்ளமுடியும்.\nஉங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-01-27T21:01:06Z", "digest": "sha1:EGW4HFP5UIR2XXDL5CHUZU6S5F2OEQ7D", "length": 13601, "nlines": 164, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.\n(திருச்சி மக்களவைத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி (Tiruchirappalli Lok Sabha constituency), இந்தியாவின், தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 24வது தொகுதி ஆகும்.\nதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)\nஇந்திய தேசிய காங்கிரசு (4 முறை)\n4 14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்\n5 15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்\n6 16வது மக்களவைத் தேர்தல்\n7 17வது மக்களவைத் தேர்தல்(2019)\n7.1 வாக்காளர் புள்ளி விவரம்\nதொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் இருந்த சட்டமன்றத் தொகுதிகள்: முசிறி, லால்குடி, திருவரங்கம், திருச்சிராப்பள்ளி-I, திருச்சிராப்பள்ளி-II, திருவெறும்பூர் ஆகியவையாகும். திருச்சிராப்பள்ளி I, II ஆகியவை திருச்சிராப்பள்ளி கிழக்கு, திருச்சிராப்பள்ளி மேற்கு என மாற்றப்பட்டன. கந்தர்வக்கோட்டை (தனி) புதிதாக வந்தது. லால்குடி, முசிறி நீக்கப்பட்டு, புதுக்கோட்டை தொகுதி இணைக்கப்பட்டது.\nஇம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:\n1951 மரு.எட்வர்ட் பவுல் மதுரம் சுயேட்சை\n1957 எம். கே. எம். அப்துல் சலாம் இந்திய தேசிய காங்கிரசு\n1962 கே. ஆனந்த நம்பியார் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி\n1967 கே. ஆனந்த நம்பியார் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)\n1971 மீ. கல்யாணசுந்தரம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி\n1977 மீ. கல்யாணசுந்தரம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி\n1980 என். செல்வராஜ் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக)\n1984 அடைக்கலராசு இந்திய தேசிய காங்கிரசு\n1989 அடைக்கலராசு இந்திய தேசிய காங்கிரசு\n1991 அடைக்கலராசு இந்திய தேசிய காங்கிரசு\n1996 அடைக்கலராசு தமிழ் மாநில காங்கிரசு\n1998 ப. ரங்கராஜன் குமாரமங்கலம் பாரதிய ஜனதா கட்சி\n1999 ப. ரங்கராஜன் குமாரமங்கலம் பாரதிய ஜனதா கட்சி\n2001 தலித் எழில்மலை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\n2004 எல். கணேசன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்\n2009 ப. குமார் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\n2014 ப. குமார் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\n2019 சு. திருநாவுக்கரசர்[1] இந்திய தேசிய காங்கிரசு\n14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்தொகு\nஎல். கணேசன் (மதிமுக) – 4,50,907.\nபரஞ்சோதி (அதிமுக) – 2,34,182\nவாக்குகள் வித்தியாசம் - 2,16,725\n15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்தொகு\n24 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், அதிமுகவின் ப. குமார், காங்கிரசின் சாருபாலா தொண்டைமானை, 4,365 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.\nப. குமார் அதிமுக 2,98,710\nசாருபாலா தொண்டைமான் காங்கிரசு 2,94,375\nஏ. எம். ஜி. விஜயகுமார் தேமுதிக 61,742\nலலிதா குமாரமங்கலம் பாரதிய ஜனதா கட்சி 30,329\nஎன். கல்யாணசுந்தரம் பகுஜன் சமாஜ் கட்சி 4,897\nப. குமார் அதிமுக 4,58,478\nஏ. எம். ஜி. விஜயகுமார் தேமுதிக 94,785\nசாருபாலா தொண்டைமான் காங்கிரசு 51,537\n2014 வாக்குப்பதிவு சதவீதம் [3]\nஇத்தேர்தலில், 9 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 15 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 24 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் காங்கிரசு வேட்பாளர் திருநாவுக்கரசர், தேமுதிக வேட்பாளரான, இளங்கோவனை 459,286 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.\nநாம் தமிழர் கட்சி 307 65,286 6.23%\nமக்கள் நீதி மய்யம் 164 42,134 4.02%\n↑ \"Poll Percentage - GELS2014\". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 29 செப்டம்பர் 2018.\nதட்ஸ்தமிழ் 2009 தேர்தல் செய்திகள்\nContest wide open in Tiruchi - மக்களவைத் தேர்தல் 2014 குறித்த ஒரு செய்திக் கட்டுரை (முன்னோட்டம்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2021, 06:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/622294-rahul-gandhi.html?frm=rss_more_article", "date_download": "2021-01-27T20:27:13Z", "digest": "sha1:J5EQHYKZJH67NAULC2TWQULKTWDYIU2S", "length": 21696, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "பலத்தை காட்டி திமுகவிடம் அதிக தொகுதிகள் பெற திட்டம்: தமிழகம் முழுவதும் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் | rahul gandhi - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜனவரி 28 2021\nபலத்தை காட்டி திமுகவிடம் அதிக தொகுதிகள் பெற திட்டம்: தமிழகம் முழுவதும் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்\nகாங்கிரஸுக்கு 25 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று திமுக கறார் காட்டுவதால் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக தமிழகம் முழுவதும் ராகுல் காந்தியை சுற்றுப்பயணம் செய்ய வைத்து பலத்தை காட்ட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கான தேதி பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு இன்னும் ஒன்றரை மாதமே இருக்கும் நிலையில் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nதமிழகத்தை பொறுத்தவரை பல கட்சிகள் களத்தில் இருந்தாலும் அதிமுக, திமுக கூட்டணியே பிரதானமாக உள்ளன. அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்பதுகூட இன்னும் உறுதியாகவில்லை. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அமைந்த திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அப்படியே உள்ளது.\n10 கட்சிகளைக் கொண்ட இந்த கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து வெளிப்படையாக எந்த பேச்சும் இதுவரை நடக்கவில்லை. ஆனால், திரைமறைவில் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக தலைமை தொடர்ந்து பேசி வருவதாக கூட்டணி கட்சிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.\nகடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக, இந்தத் தேர்தலை மிக முக்கியமானதாக பார்க்கிறது. தனித்து ஆட்சி அமைக்க வசதியாக குறைந்தது 180 தொகுதிகளில் போட்டியிட திமுக நினைக்கிறது.\nஆனால், கூட்டணியில் 10 கட்சிகள் இருப்பதால் அதை சாத்தியப்படுத்துவதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. கடந்த 2016 தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், இந்த முறையும் அதே 41 தொகுதிகளை கேட்கிறது.\nஆனால், 41-ல் போட்டியிட்டு 8 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வென்றதால்தான் 2016-ல் திமுக ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனதாக கூறப்பட்டது.\nஅண்மையில் நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 19-ல் மட்டுமே வென்றது. இதனால்தான் அங்கு ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சியமைக்கும் வாய்ப்பு நழுவியது என்று காங்கிரஸ் மீது கூட்டணி கட்சிகளே வெளிப்படையாக குற்றம்சாட்டி வருகின்றன. இதை சுட்டிக்காட்டு்ம் திமுக, இந்த முறை 25 தொகுதிகளை மட்டுமே தர முடியும் என்று கறார் காட்டுவதாக கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஒருவரிடம் பேசியபோது, “இந்த முறை 25 தொகுதிகள் என்பதில் இதுவரை திமுக உறுதியாக உள்ளது. ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தருவோம் என்று கூறுகின்றனர். இறுதியாக 32 தொகுதிகள் வரை கிடைக்கலாம்\" என்றார்.\nகடந்த மக்களவைத் தேர்தலில்,தங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை திமுக தலைமை அறிவித்தது. இதனால், திமுகவிடம் தொகுதிப் பங்கீட்டில் உறுதியுடன் பேச முடியாத நிலையில் காங்கிரஸ் தலைமை இருப்பதாக அக்கட்சியினரே தெரிவிக்கின்றனர்.\nஇது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்டபோது, ‘‘திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. எந்தக் கட்சியாக இருந்தாலும் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். காங்கிரஸுக்கான தொகுதிகளை கேட்டுப் பெறுவோம்.\nபிஹாரில் காங்கிரஸ் கூட்டணி இல்லாவிட்டால் லாலு பிரசாத் யாதவின் கட்சி 40 முதல் 45 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றிருக்கும். காங்கிரஸின் பலம் அனைவருக்கும் தெரியும்’’ என்றார்.\nஇந்த முறை 25 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டால் தமிழகத்தில் காங்கிரஸின் நிலைமை மேலும் மோசமாகிவிடும். அடுத்த தேர்தலில் இன்னும் குறைப்பார்கள். எனவே, காங்கிரஸின் பலத்தைக் காட்ட தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக தமிழகம் முழுவதும் ராகுல் காந்தியை சுற்றுப்பயணம் செய்ய வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.\nஇந்த திட்டத்துக்கு 'ராகுலின் தமிழ் வணக்கம்' என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக மதுரை அவனியாபுரத்தில் இன்று நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை காண ராகுல் காந்தி வருகிறார்.\nஇதன் தொடர்ச்சியாக கொங்குமண்டலத்தில் தொடங்கி தமிழகம் முழுவதும் குறைந்தது 10 இடங்களில் ராகுல் காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டங்களை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை சமீபத்தில் காங்கிரஸில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் செய்து வருவதாக கூறப்படுகிறது. காங்கிரஸின் இந்த திட்டத்தால் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.\nதிமுகராகுல் காந்திஅதிக தொகுதிகள்ராகுல் காந்தி சுற்றுப்பயணம்Rahul gandhi\nகந்த சஷ்டி கவசம் சொல்லி முருகன் கோயில்களில்...\nஅசாதாரண தாமதம் எழுவர் விடுதலையுடன் முடிவுக்கு வரட்டும்\nவேலை கையில் பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார்...\nவிவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை: ஜனநாயகத்தில் அராஜகத்துக்கு...\nஅயோத்தியில் மசூதி கட்டும் பணி தேசியக் கொடியேற்றத்துடன்...\nடெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கண்ணீர் புகைகுண்டுகள்...\nவிவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை: விசாரணை ஆணையம்...\nவேலைத் தூக்கிய ஸ்டாலினுக்கு முருகன் நல்ல ஆயுளைக் கொடுக்கவேண்டும்: தமிழக பாஜக தலைவர்...\nசசிகலா விடுதலையை போஸ்டர் அடித்து வரவேற்ற அதிமுக நிர்வாகி: கட்சியிலிருந்து நீக்கி ஓபிஎஸ்-இபிஎஸ்...\nமாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்குத் திமுகவில் முக்கியத்துவமா- விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர்...\nதேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளில் அதிமுக நிர்வாகிகள் தீவிரம்\nசமூக வலைதளங்களைக் கண்காணிக்கக் கோரி வழக்கு: முகநூல், யூடியூப், கூகுள் நிறுவனங்களுக்கு உயர்...\nஎழுவர் விடுதலை; ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்\nஜெயலலிதா இல்லத்தைத் திறக்கத் தடையில்லை; பொதுமக்கள் பார்க்க அனுமதி இல்லை: உயர் நீதிமன்றம்...\nமணிமுத்தாறு, பேச்சிப்பாறை அணையிலிருந்து ராதாபுரம் பகுதிக்குத் தண்ணீர் திறக்கக் கோரி வழக்கு: நெல்லை,...\nநாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் தள்ளி வைப்பு; டெல்லி வன்முறையால் விவசாய சங்கங்கள் அறிவிப்பு\nபிரபுதேவாவுக்கு நாயகியாகும் ரம்யா நம்பீசன்: புதிய படம் தொடக்கம்\nசூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன்\nஹரி - அருண் விஜய் கூட்டணி: நாயகியாக ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தம்\nஇயேசுவின் உத்வேகக் கதைகள் 23: வளர்ந்த பிறகும் குழந்தை உள்ளம்\nதீயணைப்பு, சிறைத் துறையினர் காவலர்கள் உட்பட 3,186 பேருக்கு பொங்கல் சிறப்பு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/24555", "date_download": "2021-01-27T18:39:55Z", "digest": "sha1:T4UTITB2KJNYOJSBGMYW47AHNDGLXTSU", "length": 3989, "nlines": 85, "source_domain": "www.kirutamilnews.com", "title": "கட்சி தலைவர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nகட்சி தலைவர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு\nஅனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அழைப்பு விடுத்துள்ளார்.\nஎதிர்வரும் 4 ஆம் திகதி காலை 10 மணிக்கு கட்சிகளின் தலைவர்களை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.\nஇதன்போது நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஅத்தோடு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களின் கட்டுப்பணம் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவுக்கு கொரோனா\nஇலங்கையில் நாளை முதல் தடுப்பூசி பாவனை – முதல் கட்டத்தில் 3 இலட்சம் பேருக்கு செலுத்தப்படும்\nஇலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/25446", "date_download": "2021-01-27T19:43:14Z", "digest": "sha1:EYK2R6ZCGRUDASIZLT6XTDKQAKZR3TAI", "length": 4948, "nlines": 86, "source_domain": "www.kirutamilnews.com", "title": "முல்லைத்தீவு மக்களுக்கு எச்சரிக்கை!! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nமுல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளத்தின் மூன்று வான்கதவுகள் மூன்று அடி அளவில் இன்று காலை ஆறு மணியளவில் திறக்கப்பட்டுள்ளன.\nதண்ணிமுறிப்பு குளத்தின் நீரேந்து பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கன மழை காரணமாகக் குளத்திற்கு நீர் அதிகளவு வருவதனால் நீர் மட்டம் 21 அடியாக உள்ள நிலையில் மூன்று வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.\nதண்ணிமுறிப்பு குளமானது 21 அடி வரை நீரைச் சேமிக்கக் கூடியதாக இருப்பினும் அதிகளவு நீர் வந்துகொண்டிருப் பதனால் 21 அடி நீர் மட்டத்தில் மூன்று வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.\nஎனவே தண்ணிமுறிப்பு குளத்தின் வான் நீர் வெளியேறும் பகுதிகளில் வாழ்கின்ற பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் கோரப்பட்டுள்ளனர்.\nஇருப்பினும் இன்று அதிகளவிலான நீர் வெளியேறியதனால் அப்பகுதியில் விவசாய நடவடிக்கைக்குச் சென்றிருந்த விவசாயிகள் 11பேர் வரமுடியாமல் சிக்கியிருந்த நிலையில் இராணுவம், கடற்படை, பொதுமக்கள் போன்றோரின் ஒத்துழைப்புடன் படகு மூலம் சென்று குறித்த நபர்களை மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்திய மீனவர்களுக்கு பல்கலையில் அஞ்சலி\nஊஞ்சல் சீலையில் சிக்குண்டு எட்டுவயது சிறுவன் உயிரிழப்பு\nவவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/26832", "date_download": "2021-01-27T18:56:09Z", "digest": "sha1:3GCRCALXIQUV2EYO3UZ5Y4NIJKG4F3VD", "length": 5589, "nlines": 89, "source_domain": "www.kirutamilnews.com", "title": "ஈழத்து தமிழ்பெண் சுவிஸ் நாட்டில் உயர் அதிகாரியாக நியமனம்!! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஈழத்து தமிழ்பெண் சுவிஸ் நாட்டில் உயர் அதிகாரியாக நியமனம்\nசுவிஸ் நாட்டின் ஜெனீவா மாநிலத்தில் நிர்வாக அதிகாரி பதவிக்கு முதல் ஈழத்து தமிழ் பெண்ணாக தாமரைச்செல்வன் கீர்த்தனா நியமனம் பெற்றுள்ளார்.\nஉள்நாட்டு யுத்தத்தால் புலம்பெயர்ந்து வந்த பெற்றோர்களுக்கு பிறந்த இவர் சிறுவயதில் இருந்தே கல்வி மற்றும் விளையாட்டு துறைகளில் பல சாதனைகளை படைத்துள்ளார்.\nஅந்த வகையில் கராத்தே தற்காப்பு கலையை 6 வயதில் இருந்தே பயின்று வந்த இவர், தனது 18ஆவது வயதில் கறுப்பு பட்டியை பெற்றுக்கொண்டுள்ளார்.\nஇதே சந்தர்ப்பத்தில் சுவிஸ் பிரெஞ்சு பேசும் மாநிலங்களுக்கிடையில் நடந்த கராத்தே சுற்றுப்போட்டியில் 2008, 2011ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்டுள்ளார்.\nஇந்த நிலையில் இவர் கராத்தே ஆசிரியராக இருந்து வருவதுடன், தனது கல்வியிலும் பல்வேறு சாதனைகளை பதிவு செய்துள்ளார்.\nஉயர் தேசிய வர்த்தக டிப்ளோமா, இளநிலை முகாமைத்துவ கணக்கியல்மானி என்ற பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார்.\nஅத்துடன் தனது திறமையால் உயர் அதிகாரியாக இன்று வலம் வருகின்ற நிலையில் இவரை உலகத் தமிழ் மக்கள் வாழ்த்துகின்றனர்.\nஅத்துடன் தங்களது அரசியல் பிரச��சினைகளை சுவிஸ் அரசுகளோடு பேசுவார் என சுவிஸ் வாழ் தமிழ் மக்கள், தாமரைச்செல்வன் கீர்த்தனா மீது நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகனடாவில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம்\nஅத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டு – 16 வியட்நாமிய மீனவர்கள் மலேசிய அதிகாரிகளினால் கைது\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/tag/mahinda-rajapaksa/", "date_download": "2021-01-27T18:47:19Z", "digest": "sha1:2ZP3TUMPJUQSIN3BXDZMABP3J6KYTXNT", "length": 4434, "nlines": 56, "source_domain": "www.tamilpori.com", "title": "#Mahinda Rajapaksa | Tamilpori", "raw_content": "\nமூன்று மாதங்களுக்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற சாத்தியமில்லை..\nஒரே நாடு – ஒரே சட்டம் என்றால் காதி நீதிமன்றம் எதற்கு\nபாடசாலைக்கு எதிரே இயங்கிய விபச்சார விடுதி மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது..\nவேலணை பிரதேச செயலாளருக்கு நேற்று முதல் திடீர் இடமாற்றம்..\nவவுனியா நகரில் முடக்கப்பட்ட பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களை திறக்க அனுமதி..\nகே.எஸ்.ரவிக்குமார் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ள பிக்பாஸ் தர்ஷன்..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Southern-Railway-in-the-process-to-fix-automated-doors-in-trai", "date_download": "2021-01-27T19:23:52Z", "digest": "sha1:OXP5SOU2P6FMZGDG3XUKSC3Z4LOYILOJ", "length": 6734, "nlines": 145, "source_domain": "chennaipatrika.com", "title": "Southern Railway in the process to fix automated doors in train - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல்...\nகொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோகத்தை...\nசவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில்...\nகொரோனா இல்லாத நாடாக மாறும் இந்தியா.. குணமடைந்தோர்...\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த...\nகேரளா பறவைக்காய்ச்சல் எதிரொலி: கறிக்கோழி விலை...\nகரூரில் காதல் விவகாரத்தில் ஹரிஹரன் என்ற இளைஞர்...\nபெங்களூரு சிறையில் இருந்து 2 வாரத்தில் சசிகலா...\nதமிழக அரசு விவசாயத்திற்குதான் முன்னுரிமை அளித்து...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://dhcp.in/ta/", "date_download": "2021-01-27T19:24:54Z", "digest": "sha1:LYZZ5WL2JRIRPH26SHFMOMIXDZSYERIN", "length": 3475, "nlines": 59, "source_domain": "dhcp.in", "title": "StopCoronaTN – மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை தமிழக அரசு", "raw_content": "Accessible Version மாற்றுத்திறனாளிகளுக்காக /\nமக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை\nசுவரொட்டிகள்ஒலி வழி தகவல்கள்சுகாதார ஆலோசனைகள் காணொளிகள்நெறிமுறைகள்\nExpert Committee Recommendationsநோயுற்ற நோயாளிகளுக்கு புதிய தகவல்DCH / DCHC / DCCC இன் பட்டியல்தமிழ்நாடுஇந்தியாஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்பிற தகவல்கள்\nசுகாதாரத் துறை அமைச்சர், தமிழ்நாடு\nதனியார் மருத்துவமனை – படுக்கை நிலைNew\n24 மணி நேர கட்டுப்பாட்டு அறை\nபின்தொடர் மேலும் பார்க்க >>\nநோயாளி தானே தகவல் அளித்தல்\nமாதிரி சேகரிப்பு / ஆய்வகம் New\nநோயுற்ற நோயாளிகளுக்கான தகவல் New\nதேசிய நல குழுமம், தமிழ்நாடு\nதேசிய நல குழுமம் - தமிழ்நாடு\n#359, அண்ணாசாலை, டி.எம்.ஸ் இணைப்பு கட்டிடம், டி.எம்.ஸ் வளாகம், தேனாம்பேட்டை ,சென்னை -600 006\nகாப்புரிமை © 2020. தேசிய நல குழுமம் - தமிழ்நாடு அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://riyadhtntj.net/ear-piercing-plastic-surgeon/", "date_download": "2021-01-27T19:07:51Z", "digest": "sha1:3ODFSFCUXP7NUBLMCWRY55VN5P6WWDYG", "length": 10798, "nlines": 131, "source_domain": "riyadhtntj.net", "title": "காது குத்துதல், பிளாஸ்டிக் சர்ஜரி கூடுமா? – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலத்தின் அதிகாரபூர்வ இணைய தளம்", "raw_content": "\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலத்தின் அதிகாரபூர்வ இணைய தளம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nகாது குத்துதல், பிளாஸ்டிக் சர்ஜரி கூடுமா\nகாது குத்துதல், பிளாஸ்டிக் சர்ஜரி கூடுமா\nகேள்வி :- காது குத்��ுதல், பிளாஸ்டிக் சர்ஜரி கூடுமா\nகாது குத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளலாமா\nதிருக்குர்ஆனின் 4:11 வசனத்தில் அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளை மாற்றுவார்கள் என்று ஷைத்தான் கூறியதாக அல்லாஹ் கூறுகின்றான். எனவே காது குத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளலாமா\nஇஸ்லாமிய பொது நூலகம், வடகரை.\nகாதுகளைக் குத்தி ஓட்டை போடுவது அல்லாஹ்வின் படைப்பில் மாறு செய்வதில் அடங்கும். பெண்களைப் படைக்கும் போது காதுகளில் ஓட்டை போட அல்லாஹ் மறந்து விட்டது போன்ற ஒரு நிலையை இது ஏற்படுத்தி விடுகின்றது. எனவே இதை அல்லாஹ் கடுமையாகக் கண்டிக்கின்றான்.\nஅவர்களை வழிகெடுப்பேன்; அவர்களுக்கு (தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள் (எனவும் ஷைத்தான் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.\nதிருக்குர்ஆன் 4 : 119\nபடைப்பினங்களின் கோலத்தை மாற்றுவது ஷைத்தானுடைய முக்கிய இலக்காக அமைந்துள்ளது என்று அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகின்றான். எனவே காது குத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்வதில் இரண்டு வகைகள் உள்ளன. ஒருவர் தன்னுடைய தோற்றத்தை மாற்றிக் கொள்வதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டால் அது மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் தடுக்கப்பட்ட செயலாகும். ஆனால் பொதுவான மனிதத் தோற்றத்திற்கு மாற்றமாக அமைந்த, உடலியல் ரீதியான குறைபாடுகளைச் சரி செய்வதற்காக சர்ஜரி செய்து கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. இதற்கான ஆதாரம் வருமாறு.\nஅறியாமைக் காலத்தில் நடந்த கிலாப் போரின் போது என்னுடைய மூக்கு உடைபட்டு விட்டது. எனவே நான் வெள்ளியினால் மூக்கு செய்து பொருத்திக் கொண்டேன். அதில் எனக்குக் கெட்ட வாடை ஏற்பட்டது. அதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குத் தங்கத்தால் ஆன மூக்கு பொருத்தும் படி உத்தரவிட்டார்கள்.\nஅறிவிப்பவர் : அர்ஃபஜா பின் அஸ்அத் (ரலி)\nநூல்கள் : திர்மிதீ, அபூதாவூத்\nPrevious: இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்\nNext: மனித உட��ில் ஜின்கள் மேலாடுமா\nசமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்\nசமூக வலைத்தளங்களும், சீரழியும் இளைய சமுதாயமும்\nஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்\nஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்\nவட்டிக்கு அறவே அனுமதி இல்லை\nவட்டிக்கு அறவே அனுமதி இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/eelam/mullivaikkal-war-pictures/", "date_download": "2021-01-27T19:18:57Z", "digest": "sha1:RUAIZ36ZXCMO5JWHSJLTSMCC5CKCBKOY", "length": 8527, "nlines": 113, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » இறுதிப் போரின்போது அநாதையான நிலையில் ஈழ மக்கள் ; 8 ஆண்டுகளின் பின்னர் வெளியான புகைப்படங்கள்!", "raw_content": "\nYou are here:Home ஈழம் இறுதிப் போரின்போது அநாதையான நிலையில் ஈழ மக்கள் ; 8 ஆண்டுகளின் பின்னர் வெளியான புகைப்படங்கள்\nஇறுதிப் போரின்போது அநாதையான நிலையில் ஈழ மக்கள் ; 8 ஆண்டுகளின் பின்னர் வெளியான புகைப்படங்கள்\nஇறுதிப் போரின்போது அநாதையான நிலையில் ஈழ மக்கள் ; 8 ஆண்டுகளின் பின்னர் வெளியான புகைப்படங்கள்\n2009-ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது பாதிக்கப்பட்டிருந்த பொது மக்கள் தொடர்பிலான புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன.\nஇந்த புகைப்படங்களானது இராணுவக் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\n2009-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொது மக்கள் கொல்லப்பட்டனர்.\nஅத்துடன், ஆயிரக்கணக்கான பொது மக்கள் நிர்க்கதியான நிலையில் அகதிகளாக்கப்பட்டிருந்தனர். இவ்வாறான நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில தற்போது வெளியாகியுள்ளன.\nஇறுதிப் போரின்போது அநாதையான நிலையில் ஈழ மக்கள் ; 8 ஆண்டுகளின் பின்னர் வெளியான புகைப்படங்கள்\nஇறுதி யுத்தத்தின் போது கையில் கிடைத்த உடமைகளுடன் பொது மக்கள் மீண்டிருந்த நிலையில், பொதுமக்களிடம் இருந்து இலத்திரினியல் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை இராணுவத்தினர் கைப்பற்றியிருந்தனர்.\nஇவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருட்கள் மீளவும் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்த புகைப்படக் கருவி ஒன்றிலிருந்து இந்த புகைப்படங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/635126", "date_download": "2021-01-27T19:21:29Z", "digest": "sha1:TW433V7RSXWLAHWGE4SSOENI7BUNABAG", "length": 9649, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு; பாமக போராட்டம் வெற்றி பெறுவது உறுதி: ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் தி���ுவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு; பாமக போராட்டம் வெற்றி பெறுவது உறுதி: ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம்\nசென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று கட்சி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரும் முதற்கட்ட போராட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன் நாளை தொடங்குகிறது. அடுத்தக்கட்டமாக கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகம் முன் மக்கள் திரள் போராட்டம், அதைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றியம், மாவட்டம் என பல நிலைகளில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தவிருக்கிறோம். இவற்றுக்கெல்லாம் மகுடம் சூட்டும் வகையில் மாபெரும் நிறைவு கட்ட போராட்டம் அடுத்த சில வாரங்களில் நடைபெறவுள்ளது.\nஅப்போராட்டத்தின் வடிவமும், போராட்ட தேதியும் விரைவில் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்படும். இந்தப் போராட்டங்கள் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை. ஆனால், இந்தப் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். நமது கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டு விட்டது. சென்னையில் நாளை முதல் 4ம் தேதி வரை நடைபெறவிருக்கும் போராட்டத்தில் லட்சக்கணக்கில் பங்கேற்க வேண்டும். நமது உரிமைக்காகவே போராடுகிறோம். எனவே, எதற்காகவும் அஞ்சாமல் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nகொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட சரிவில் இருந்து மீண்டது: பதிவுத்துறையில் இதுவரை ரூ.7 ஆயிரம் கோடி வருவாய்....ஒரே நாளில் 22,686 ஆவணங்கள் பதிவாகி சாதனை\nசென்னை - திருப்பதி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிப்பு\nபிப். 2ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் நடத்தவுள்ள போராட்டத்திற்கு திமுக ஆதரவு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,086 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்\nபிப். இறுதியில் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை\nபொதுமக்களுக்கு அனுமதியில்லை: ஜெயலலிதா வாழந்த வேதா இல்லத்தை நாளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு என தகவல்\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் 512 பேர் பாதிப்பு: 564 பேர் குணம்; 8 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..\nவாகன நெரிசலால் ஸ்தம்பித்தது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை\nஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\n× RELATED வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/999528/amp?utm=stickyrelated", "date_download": "2021-01-27T21:07:50Z", "digest": "sha1:MSYOBHBUHMWIC44C34H33IFGV3B7Y2SI", "length": 10276, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "விதிமீறும் வாகனங்களை கண்காணிக்க தானியங்கி கேமராக்கள் அமைப்பு | Dinakaran", "raw_content": "\nவிதிமீறும் வாகனங்களை கண்காணிக்க தானியங்கி கேமராக்கள் அமைப்பு\nஊட்டி, நவ. 30: ஊட்டிக்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நகரில் முக்கிய சாலைகள், வணிக நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதிகள், வழிபாட்டு தலங்களுக்கு அருகில் உள்ள பகுதிகள், சுற்றுலாதலங்கள் உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி., கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. நகரின் முக்கிய பகுதியாக விளங்கும் சேரிங்கிராஸ் சிக்னல் பகுதியில் ஊட்டி - கூடலூர் சாைல, கமர்சியல் சாலை, கோத்தகிரி சாலை, குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை ஆகிய சாலைகளில் அதிநவீன தானியங்கி வாகன பதிவெண்களை பதிவு செய்யும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை நாளை (1ம் தேதி) முதல் ெசயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக மாவட்ட எஸ்பி. தெரிவித்துள்ளார். மாவட்ட எஸ்பி. சசிமோகன் கூறுகையில், ‘‘ஊட்டியில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க அதிநவீன தானியங்கி வாகன பதிவெண் பதிவு செய்யும் கேமராக்கள் சேரிங்கிராஸ் சந்திப்பு பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. 5 வாகன பதிவெண் பதிவு செய்யும் கேமராக்களும், 4 கண்காணிப்பு கேமராக்களும் என மொத்தம் 9 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல்கள் மட்டுமின்றி குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் கேமராக்கள் பொரு���்தப்பட்டுள்ளது.\nசேரிங்கிராஸ் சிக்னல் பகுதியில் கூடலூர் சாலை, கமர்சியல் சாலை, கோத்தகிரி சாலை, குன்னூர் சாலை ஆகியவற்றில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இவை அனைத்தும் பைபர் கேபிள் இணைப்பு வழியாக மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள காவல் கட்டுபாட்டு அறையில் பதிவாகும் வகையிலும், கண்காணிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களின் எண் தானியங்கி முறையில் எடுக்கப்பட்டு பின்னர் அவர்களின் முகவரிக்கு அல்லது கைப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலமாகவோ விதிமீறல் தகவல் அனுப்பப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும். அபராதத்தை ஆன்லைன் மூலமாக செலுத்தும் வசதி //echallan.parivahan.gov.in/ என்ற வலைதளத்தின் மூலமாக நெட் பேங்கிங், எஸ்பிஐ., பேமன்ட் கேட்வே மற்றும் ஏடிஎம்., அட்டை மூலமாக செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த தானியங்கி முறை கண்காணிப்பு சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளை முதல் தானியங்கி கண்காணிப்பு முறை முழுமையாக செயல்பட துவங்கும், என்றார்.\nசிறந்த சேவைக்காக மஞ்சூர் ஜீப் டிரைவருக்கு அண்ணா பதக்கம் முதல்வர் வழங்கினார்\nநீலகிரியில் 10 பேருக்கு கொரோனா\nஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய 3 வாலிபர்கள் கைது\nவாகனத்தில் அடிபட்டு இறந்த குரங்கு சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு வழங்க கோரிக்கை\nகுடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு\nமாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா\nசாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகாரமடை, முள்ளி வழித்தடத்தில் கனரக வாகனங்களை இயக்க வலியுறுத்தல்\nஉறைபனியால் குன்னூரில் கடும் குளிர்\nஅணைகள், மின் நிலைய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு\nதேசிய வாக்காளர் தின விழா இளம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்கல்\nவெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு\nகாவல்துறை சார்பில் பழங்குடியின கிராமங்களில் குறை தீர்க்கும் கூட்டம்\nபராமரிப்பு பணிக்காக தாவரவியல் பூங்கா புல் மைதானம் மூடல்\nகுன்னூரில் சினிமா படப்பிடிப்புகள் துவக்கம்\nஅரசு குழந்தைகள் காப்பகத்தில் ஆற்றுப்படுத்துநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nபாலம் கட்டும் பணி காரணமாக தலைகுந்தாவில் மாற்றுப்பாதை அமைப்பு\nதாவரவியல் பூங்காவில் சைக்ளமின் மலர��� கண்களுக்கு விருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.navy.lk/eventnews-ta/?arc_year=2020&arc_month=07&page=4", "date_download": "2021-01-27T18:36:15Z", "digest": "sha1:5H5W2I3C33R644ZSJXCM3E6WMG5GIX2S", "length": 10004, "nlines": 166, "source_domain": "news.navy.lk", "title": "Sri Lanka Navy", "raw_content": "\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதற்காக 47 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்\n17 ஜூலை 2020 அன்று, திருகோணமலைக்கு வெளியே உள்ள ஃபவுல்துடுவ நீரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 47 பேரை கடற்படை கைது செய்தது.\nகேரள கஞ்சாவுடன் சந்தேக நபரை கைது செய்ய கடற்படை உதவி\n2020 ஜூலை 17 ஆம் திகதி மத்துகமவின் அகலவத்த பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கேரள கஞ்சா கொண்ட சந்தேக நபரை கடற்படையுடன் இனைந்து காவல்துறையினர் கைது செய்தனர்.\nCOVID - 19 இலிருந்து முழுமையாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து மேலும் இரண்டு கடற்படை வீரர்கள் வெளியேற்றப்பட்டதால் கடற்படையின் மீட்கப்பட்டவர்ளின் எண்ணிக்கை 901 ஆக உயர்ந்துள்ளது.\nகோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இரண்டு கடற்படை வீரர்கள் 2020 ஜூலை 17 ஆம் திகதி பி.சி.ஆர் சோதனைகளால் உறுதிப்படுத்தப்பட்ட வைரஸிலிருந்து முழுமையாக குணமடைந்த பின்னர் வெளியேற்றப்பட்டனர்.\nபூஸ்ஸ மற்றும் கற்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு மேலும் 24 நபர்கள் வெளியேறினர்\nபூஸ்ஸ கடற்படை முகாமில் மற்றும் கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 24 நபர்கள் 2020 ஜூலை 15 மற்றும் 16,17 ஆம் திகதிகளில் குறித்த மையங்களை விட்டு வெளியேறினர்.\nசதுப்பு நில கன்றுகளை வெட்டிய மூன்று நபர்களை கடற்படை கைது செய்தது\nஜூலை 17, 2020 அன்று மன்னாரில் உள்ள வான்காலை பகுதியில் கடற்படை நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, சதுப்பு நில கன்றுகளை வெட்டிக் கொண்டிருந்த மூன்று பேரை கடற்படை கைது செய்தது.\nசட்டவிரோத வலைகளுடன் மீன்பிடித்த 14 நபர்களை கடற்படையினரால்\nஜூலை 16, 2020 அன்று திருகோணமலையில் பொதுப் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, 14 பேர் மற்றும் 03 டிங்கிகள் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்ததற்காக கைது செய்யப்பட்டனர்.\nசட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்ததற்காக 08 சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது செய்யப்பட்டன��்\nஇலங்கை கடற்படை மற்றும் காவல்துறையினர் 2020 ஜூலை 16 ஆம் திகதி அம்பலண்தொடய் மற்றும் குச்சவேலியில் நடத்திய கூட்டுத் தேடலின் போது, 8 சந்தேக நபர்கள் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டனர்.\nகடற்படைத் தளபதி பிரதமரை சந்தித்தார்\nஇலங்கை கடற்படையின் 24 வது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, இன்று (ஜூலை 17, 2020) அலரி மாலிகையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். இந்த சந்திப்பு கடற்படைத் தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்ட பின்னர் வைஸ் அட்மிரல் நிஷாந்தா உலுகேதென்னவுக்கும் பிரதமருக்கும் இடையிலான முதல் உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறித்தது.\nரியர் அட்மிரல் சுதத் குருகுலசூரிய கடற்படையில் இருந்து ஓய்வு பெறுகிறார்\nரியர் அட்மிரல் சுதத் குருகுலசூரிய 34 ஆண்டுகளுக்கும் மேலான கடற்படை சேவையின் பின்னர் இன்று (ஜூலை 17, 2020) ஓய்வு பெற்றார்.\n164 கிலோகிராம் கேரளா கஞ்சாவை கடற்படை கைப்பற்றியது\nஜூலை 16, 2020 அன்று, இலங்கை கடற்படை யாழ்ப்பாணத்தின் வட கடலில் உள்ள மண்டதிவு தீவின் தெற்குப் பகுதியில் நடந்த ஒரு சிறப்பு நடவடிக்கையின் கேரள கஞ்சா வகையைச் சேர்ந்த போதைப்பொருட்களை கடற்படை கைப்பற்றியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/04/11/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-365-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-01-27T19:36:04Z", "digest": "sha1:ZRXTKWWQ4QH7JOCLPGF3ADO5LLGFECJ5", "length": 11190, "nlines": 108, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 6 இதழ் 365 நாமும் அந்நியராயிருந்தோம்! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nமலர் 6 இதழ் 365 நாமும் அந்நியராயிருந்தோம்\nயாத்தி: 22:21 “அந்நியனை சிறுமைப் படுத்தாமலும், ஒடுக்காமலும் இருப்பீர்களாக நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே.”\nநாம் சில நாட்களாக, கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு கொடுத்த கட்டளைகளைப் பற்றி தியானித்துக் கொண்டிருக்கிறோம்.\nஇதை எழுத ஆரம்பிக்கும் போது பல அனுபவங்கள் மனக்கண் முன் வருகின்றன பல மாகாணங்களுக்கு வேலையின் காரணமாக சென்றிருக்கிறோம். எத்தனை பேர் எங்களை அன்புடன் உபசரித்தனர் பல மாகாணங்களுக்கு வேலையின் காரணமாக சென்றிருக்கிறோம். எத்தனை பேர் எங்களை அன்புடன் உபசரித்தனர் எல்லாவற்றுக்கும் மேலான அனுபவம் ஒரு அந்நிய தேசத்து குடும���பம் முன்பின் அறியாத எங்களுக்கு தங்க இடம் கொடுத்து உபசரித்ததுதான்\nநாங்கள் லக்னோவில் வாழ்ந்து கொண்டிருந்த போது ஒருநாள் காரில் பிரயாணப்பட்டு நேப்பாள தேசத்தில் உள்ள பொக்காரோ என்ற புகழ்மிக்க இடத்திற்கு சென்றோம்.\nபொக்காரோவை அடைந்த போது நடு இராத்திரி ஆகிவிட்டது. அன்று மாலையிலிருந்தே , அங்கு ஊருக்குள் நுழைய விடாமல் கிராம மக்கள் ஆர்ப்பட்டத்தில் இறங்கியிருந்தனர். அடிக்கடி ஏற்படும் சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டிருந்தனர் அவர்கள். நாங்கள் சென்ற அன்று ஒரு குழந்தை காரில் அடிபட்டு இறந்ததால் அந்த உடலை சாலையில் கிடத்திக் கொண்டு அந்த கிராமத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். பல மைல்கள் தூரத்துக்கு கார்களும், பஸ்களும் நிறுத்தப்பட்டிருந்தன அருகில் இருந்த எல்லா விடுதிகளும் பல மடங்கு கட்டணத்தில் நிரம்பி விட்டன.\nநீண்ட நேர பிரயாணத்தினால் எங்கள் சரீரம் களைப்படைந்திருந்தது.எங்களுடன் கூட சென்னையிலிருந்த வந்த ஐந்து வயதில் முதிர்ந்தவர்களும் இருந்தனர். சற்று மனத்தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அடைக்கப்பட்டிருந்த ஒரு பேக்கரியை தட்டினோம். அதன் உரிமையாளர் எங்களை வரவேற்று, எந்த எதிர்பார்ப்புமில்லாமல் தங்க இடம் கொடுத்து, பிப்ரவரி மாத குளிரில் மூடவும் விரிக்கவும் கம்பளிகளையும் கொடுத்து உதவினார்.\nநிம்மதியாக இளைப்பாறி காலையில் பிரயாணத்தை தொடர்ந்தோம். நான் இதைப் பற்றி சிந்திக்கும் போது, இன்று சென்னையில், நடு இரவில் என் வீட்டை யாராவது தட்டி தங்க இடம் கேட்டால் நான் எப்படி நடந்து கொள்வேன் என்று நினைப்பதுண்டு\nதேவனாகிய கர்த்தர் நமக்கு கொடுத்த கட்டளைகளில் அந்நியனை சிறுமைப் படுத்தாமலும், ஒடுக்காமலும் இருப்பீர்களாக ஏனெனில் நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே என்றார்.\nநாங்கள் எங்கே அந்நியராயிருந்தோம் என்று நீங்கள் எண்ணலாம்\nசுவிசேஷத்துக்கு அந்நியரும், புறஜாதியினருமான நம்மை, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நேசித்து, நம்மை இரட்சித்து, தம்முடைய பெரிய கிருபையினாலே நம்மை அவருடைய் குடும்பத்தின் அங்கமாக்கினார். ஆனால் நாமோ நம்முடைய திருச்சபைக்கு வரும் புது அங்கத்தினரைக் கூட கண்டு கொள்வதில்லை.\nஇராவில் வந்து கதவைத் தட்டுபவர்களை விடுங்கள் நம் வீட்டில் வேலை செய்பவர்களை நா���் எப்படி நடத்துகிறோம் நம் வீட்டில் வேலை செய்பவர்களை நாம் எப்படி நடத்துகிறோம் நம் நிறுவனத்தில் நமக்கு கீழ் வேலை செய்பவர்களை நாம் எப்படி நடத்துகிறோம் நம் நிறுவனத்தில் நமக்கு கீழ் வேலை செய்பவர்களை நாம் எப்படி நடத்துகிறோம் நம்முடைய வீட்டின் அருகில் வசிக்கும் அந்நியரை, ஏழைகளை நாம் எப்படி நடத்துகிறோம்\nநாம் யாரையும் சிறுமைப் படுத்தவும், ஒடுக்கவும் கூடாது என்பது தேவனின் கட்டளை\nவேலை செய்யும் இடத்திலும், வீட்டிலும் இந்த கட்டளைக்கு கீழ்ப்படிகிற பக்குவம் உனக்கு உண்டா\nTagged குடும்ப தியானம், தமிழ் கிறிஸ்தவ மக்களுக்காக, வேதாகமப் பாடம்\nPrevious postமலர் 6 இதழ் 364 ஆசை வார்த்தைகளால் நயங்காட்டாதே\nNext postமலர் 6 இதழ் 366 பட்டுப் போன ஒற்றை மரம்\nமலர் 3 இதழ் 264 கசப்பு என்ற காடி\nமலர் 6 இதழ்: 408 - நான் அறிந்த கன்மலை\nஇதழ்: 1059 நீ அமைதியாயிருந்தால் கர்த்தர் கேட்பார்\nஇதழ்:1080 அவர் முகசாயலை பிரதிபலிக்கும் பரிசுத்த வாழ்க்கை\nஇதழ்:1089 முள்ளையல்ல மலரையே பார்\nஇதழ்: 1090 உங்களை அழைத்தவர் பரிசுத்தர்\nஇதழ்: 1092 இருதயத்தை ஊடுருவி வேதனையைத் தரும் மனமடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/madras-ent-research-foundation-pvt-ltd-chennai-tamil_nadu", "date_download": "2021-01-27T19:03:33Z", "digest": "sha1:UUXU332HHJQ2J7NMCJ6TADAUSVWXGR6C", "length": 6404, "nlines": 122, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Madras Ent Research Foundation Pvt Ltd | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2922890", "date_download": "2021-01-27T21:29:54Z", "digest": "sha1:DXEEPWYDDZH3GGIJ44BA363M2QJBDSJY", "length": 6070, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நானி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"நானி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:25, 27 பெப்ரவரி 2020 இல் நிலவும் திருத்தம்\n38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 மாதங்களுக்கு முன்\nதானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தமிழ், தெலுங்கு +தமிழ், தெலுங்கு)\n02:44, 30 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎நடித்த திரைப்படங்கள்: பராமரிப்பு using AWB)\n16:25, 27 பெப்ரவரி 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தமிழ், தெலுங்கு +தமிழ், தெலுங்கு))\n'''நவீன் பாபு காண்ட''' அல்லது '''நானி''' (''Naveen Babu Ghanta'' அல்லது ''Nani'') என்பவர் [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]]த் திரைப்படங்களில் நடிக்கும் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தனது கல்வியை முடித்த பின்பு சிரீனு வைட்லவிடமும் பாபுவிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார்.[http://entertainment.oneindia.in/celebs/nani.html நானி {{ஆ}}] அதன் பின்னர், [[ஐதராபாத் (இந்தியா)|ஐதராபாக்கத்திலேயே]] வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்தார்.[http://searchandhra.com/biography/nani நானி சுயவிவரம் {{ஆ}}] பிறகு, ''அட்டா சம்மா'' என்ற என்ற [[தெலுங்கு]]த் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.[http://www.indiaglitz.com/channels/telugu/review/10458.html அட்டா சம்மா-நகைச்சுவைப் பொழுதுபோக்கான இரண்டரை மணித்தியாலங்கள் {{ஆ}}]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/cinema-celebrities-are-slamming-for-the-elephant-killed-in-kerala-071541.html", "date_download": "2021-01-27T20:13:51Z", "digest": "sha1:ZD3S36VOL2EI4J35YR3INKWCSN4J24MO", "length": 21037, "nlines": 201, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்த அரக்கர்களை கொரோனாதான் கொண்டு போகணும்.. கொல்லப்பட்ட கர்ப்பிணி யானை.. கொந்தளிக்கும் பிரபலங்கள்! | Cinema celebrities are slamming for the Elephant killed in Kerala - Tamil Filmibeat", "raw_content": "\n4 hrs ago சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\n4 hrs ago லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்\n5 hrs ago சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி\n5 hrs ago குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் \nNews ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த அரக்கர்களை கொரோனாதான் கொண்டு போகணும்.. கொல்லப்பட்ட கர்ப்பிணி யானை.. கொந்தளிக்கும் பிரபலங்கள்\nசென்னை: கேரளாவில் கர்ப்பிணி யானை வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nKhushbu Slapping Question • மனிதர்களுக்கு ஆறு அறிவு இருக்கா\nகேரள மாநிலத்தில் யானை ஒன்று கொல்லப்பட்டிருப்பது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.\nகேரள மாநிலம் பாலக்காடு வனப்பகுதியில் கர்ப்பிணி காட்டு யானை ஒன்று உணவு தேடி மனிதர்கள் இருக்கும் பகுதிக்கு வந்துள்ளது. அப்போது வெடி பொருட்கள் நிரம்பிய அன்னாசி பழத்தை யாரோ யானை சாப்பிடும் படி வைத்துள்ளனர்.\nஅப்ப, நல்ல பாம்பு குட்டி..இப்ப யானை..பிரபல நடிகையின் வித்தியாச பாசம்..வீடியோ வெளியிட்டு அசத்தல்\nஅதனை ஆர்வமாக சாப்பிட்ட யானையின் வாயிலேயே அந்த அண்ணாசிப் பழம் வெடித்துள்ளது. இதனால் அதன் வாய்ப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் எதையும் சாப்பிட முடியாமல் தவித்து வந்துள்ளது அந்த 15 வயது காட்டு யானை. வலி பொறுக்க முடியாமல் இருந்த அந்த யானை அங்குள்ள ஆற்றில் இறங்கி நின்றுள்ளது.\nபின்னர் அப்படியே தண்ணீரில் உயிரை விட்டுள்ளது அந்த கர்ப்பிணி யானை. யானையின் பிரேத பரிசோதனையில் அதன் வயிற்றில் இருந்த குட்டியும் இறந்து போயிருந்தது. யானை தண்ணீரில் காயத்துடன் அமைதியாக நின்ற வீடியோக்களும் போட்டோக்களும் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் யானையின் பிரேத பரிசோதனை போட்டோக்களும் அதன் வயிற்றில் இருந்த குட்டியின் போட்டோவும் வெளியாகி கலங்க செய்துள்ளது. கர்ப்பிணி யானை கொடூரமாக கொல்லப்பட்ட இந்�� சம்பவம் நாடு முழுக்கவும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇதனை முன்னிட்டு காலை முதலே #Elephant என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட் செய்யப்பட்டு வருகிறது. கர்ப்பிணி யானை குறித்த கலங்க வைக்கும் கார்ட்டூன்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதிக படிப்பாளிகளை கொண்ட கேரளாவில் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லை என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.\nதிரைத்துறை பிரபலங்கள் பலரும் இந்த கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பதிவிட்டுள்ள டிவிட்டில், நான் சொன்னது போல மனிதர்கள் அரக்கர்கள்.. இந்த ஏழை விலங்குகள் அல்ல.. கல்வியறிவுக்கு மனிதாபிமானம் அல்லது பரிவு ஆகியவற்றுடன் எந்த தொடர்பும் இல்லை அல்லது பொது அறிவு சிறிதும் இல்லை என்பதை இது நிரூபிக்கிறது வெறுப்பாக உள்ளது.. இந்த அரக்கர்களுக்கு கொரேனா வரவேண்டும்..அவர்கள் இறந்துவிடுவார்கள் என்று நம்புகிறேன் வெறுப்பாக உள்ளது.. இந்த அரக்கர்களுக்கு கொரேனா வரவேண்டும்..அவர்கள் இறந்துவிடுவார்கள் என்று நம்புகிறேன்\nஇதேபோல் நடிகை பிரணிதா பதிவிட்டுள்ள டிவிட்டில் மனிதாபிமானத்திற்கு என்ன ஆனது என பதிவிட்டுள்ளார். மேலும் குட்டியை வயிற்றில் சுமக்கும் யானை ஒன்று நாங்கள் உங்களை நம்பினோம் ஆனால் நீங்கள் எங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டீர்கள் என்ற வாசகத்துடன் பதிவிட்டுள்ளார்.\nநடிகை சிம்ரன் பதிவிட்டுள்ள டிவிட்டில், உண்மையிலேயே இதயம் நொறுங்கிவிட்டது.. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.. இந்த அப்பாவி உயிரினங்கள் மீதான வன்முறையை நிறுத்த வேண்டும். அவையும் இந்த உலகில் உள்ள அனைத்து அன்பிற்கும் கவனிப்பிற்கும் தகுதியானவை என தெரிவித்துள்ளார்.\nநடிகை ராஷி கண்ணா பதிவுட்டுள்ள டிவிட்டில் இது இதயத்தை உடைக்கும் ஒரு சம்பவம். மனித நேயம் இறந்துவிட்டது என யானை உயிரிழந்த செய்தியையும், கர்ப்பிணி யானை குறித்த கார்ட்டூனையும் ஷேர் செய்திருக்கிறார்.\nஇதேபோல் நடிகை பூஜா பட் பதிவிட்டுள்ள டிவிட்டில், நாம் விநாயகரை வணங்குகிறோம், ஆனால் யானைகளை கொன்று துன்புறுத்துகிறோம். நாம் அனுமன் கடவுளை வணங்குகிறோம், ஆனால் குரங்குகளை சங்கிலியால் கட்டிப்போட்டு வித்தை காட்ட வைத்து மகிழ்ச்சி அடைகிறோம். நாம் பெண் தெய���வங்களை வணங்குகிறோம், ஆனால் பெண்களில் வலிமையை எதிர்க்கிறோம், அவர்களை துன்புறுத்துகிறோம். பெண் சிசுக்கொலை செய்கிறோம் என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.\nபிரபல பாலிவுட் நடிகரான அக்ஷ்ய் குமார் அந்த யானைக்கு நடந்த சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. மனிதாபிமானமற்ற இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nஇதுவும் வெறி தான்.. தொடர்ந்து ட்ரோல் செய்த நெட்டிசன்ஸ்.. பதிவை டெலிட் செய்த சாரா அலி கான்\nஅவனுங்களுக்கு அந்த இடத்துலயே பட்டாச போடணும்.. யானையின் மரணம்.. கொதித்தெழுந்த அமலா பால்\nஅவங்க நமக்கு உணவு கொடுக்குறாங்க.. மனுசங்க ரொம்ப நல்லவங்க.. துயரத்தில் ஆழ்த்திய யானையின் மரணம்\nநேற்று பட்டன் போடாமல்.. இன்று யானை மீது அமர்ந்து கவர்ச்சி குளியல்.. வேற லெவலில் மிரட்டும் சாக்ஷி\nசொய்ங்.. சொய்ங்.. கும்கி 2வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘உன்னி கிருஷ்ணன்’\nயானைக் காதலியான கேத்ரீன் தெரசா\nஓவியாவின் காதலுக்கு உதவிய சீதா யானை\nதீபிகாவுக்கு யானைப்பசி: கிண்டலடிக்கும் ஷாரூக்\nநல்ல நேரம், அன்னை ஓர் ஆலயம் படங்களில் நடித்த யானை 'ரதி' மரணம்\nயானையால் மணிரத்தினத்திற்கு மேலும் சிக்கல்\n“கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்”... ரகசியத்தை உடைத்த ராஜமௌலி\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்னாரு... இதோ இன்னொரு ‘திகில்’ காரணம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஹலீதா ஷமீமின் ஏலே.. ட்ரைலர் & படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகையில் சரக்குடன்.. மாலத்தீவில் மல்லாக்க படுத்திருக்கும் வனிதா.. பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்\nசைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/yuvan-practises-islam-a-year-now-193274.html", "date_download": "2021-01-27T20:47:39Z", "digest": "sha1:AMY4LXXUEGAIKB7RAGP6JL4ZVGDXZMB3", "length": 13503, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "யுவன் சங்கர் ராஜா ஒரு வருடமாக இஸ்லாத்தை பின்பற்றுகிறாராமே! | Yuvan practises Islam for a year now - Tamil Filmibeat", "raw_content": "\n4 hrs ago சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\n5 hrs ago லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்\n5 hrs ago சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி\n5 hrs ago குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் \nNews ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயுவன் சங்கர் ராஜா ஒரு வருடமாக இஸ்லாத்தை பின்பற்றுகிறாராமே\nசென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒரு ஆண்டு காலமாக இஸ்லாத்தை பின்பற்றுவதாக அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்தை பின்பற்றுவது பற்றி தான் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை பார்த்து இஸ்லாத்தை பின்பற்றுகிறாரோ என்று ஃபேஸ்புக், ட்விட்டரில் விவாதம் நடக்கிறது.\nஇந்நிலையில் யுவனுக்கு நெருக்கமான ஒருவர் இது குறித்து கூறுகையில்,\nயுவன் அவரது தாயின் செல்லம். அவர் மறைவுக்கு பிறகு யுவன் கவலையில் ஆழ்ந்தார். அப்போது அவர் ஆன்மீக குரு ஒருவரை சந்தித்தார்.\nஆனால் யுவன் சங்கர் ராஜா எந்த காரணத்தால் இஸ்லாத்தை பின்பற்றுகிறார் என்று தெரியவில்லை. அவர் ஓராண்டு காலமாக இஸ்லாத்தை பின்பற்றி வருகிறார்.\nயுவன் ஒரு நேர தொழுகையை கூட விடுவது இல்லை. வேலை இருந்தாலும் ஸ்டுடியோவில் தொ��ுகைக்கு நேரத்தை ஒதுக்கிவிடுவார். அவர் இஸ்லாத்திற்கு மாறும் திட்டத்தில் உள்ளார்.\nயுவன் தனது பெயரையும் மாற்ற நினைத்துள்ளார். ஆனால் இது குறித்து அவர் இன்னும் முடிவு செய்யவில்லை. இது அவருடைய சொந்த விஷயம் குறித்த முடிவு என்பதால் அதை அவரது குடும்பத்தார் மதிக்கிறார்கள் என்றார்.\nகாட்டுத் தீயாகப் பரவும் மதமாற்ற செய்திகள்.. தெளிவுபடுத்துவாரா யுவன்\nஎன் ஃபுல் சப்போர்ட் உங்களுக்கே: இஸ்லாமை பின்பற்றும் யுவனுக்கு சிம்பு ஆதரவு\nநான் ஒரு முஸ்லிம், அதற்காக பெருமைப்படுகிறேன், அல்ஹம்துலில்லாஹ்: யுவன்சங்கர் ராஜா\nஎன்னது... சூர்யா இஸ்லாம் மதத்துக்கு மாறிட்டாரா\nஇஸ்லாம் பக்கம் திரும்பிய ஹாலிவுட் நடிகை லின்ட்சே: குர்ஆனும் கையுமாக உள்ளார்\nமதம் மாறினாலும் பெயரை மாற்றும் எண்ணமில்லை - யுவன் சங்கர் ராஜா\nநான் இஸ்லாமுக்கு மாற என் அம்மா மரணம்தான் காரணம்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய மலேசிய கவர்ச்சி நடிகை\nஇஸ்லாத்தை பின்பற்றுகிறேன் ஆனால் மதம் மாறவில்லை: ஜெய்\n- விஜய் ஆன்டனி பதில்\nஅழகி மோனிகா இஸ்லாம் மதத்துக்கு மாறினார்... இனி சினிமாவில் நடிக்க மாட்டாராம்\nதிருமணம் என்னும் நிக்காஹ் படத்துக்கு தடை கேட்டு முஸ்லிம் அமைப்பு வழக்கு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅமேசான் ப்ரைம் மற்றும் ஏர்டெல் இணைந்து வழங்கும் 5 திரைப்படங்கள் \n26 வயது இளம் நடிகை மர்ம மரணம்.. அவசர அவசரமாக நடந்த இறுதிச்சடங்கு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nகையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்\n10 Years Love இன்ப துன்பத்தில் இருந்த காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து | PSB + Rajvel\nBigg Boss Kondattam | நாங்க எல்லாம் Friends தான், அப்போ vote போட்ட நாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/22323", "date_download": "2021-01-27T20:20:50Z", "digest": "sha1:QKX6S7EIETDHA6F2YVQBY63TMT3LETJG", "length": 4884, "nlines": 88, "source_domain": "www.kirutamilnews.com", "title": "வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.\nவாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்லுதல் மற்றும் அதிகாரிகளை அனுப்ப���ம் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.\nஇன்று(வெள்ளிக்கிழமை) காலை முதல் குறித்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\n2845 மத்திய நிலையங்கள் ஊடாக இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.\nஇம்முறை தேர்தல் நடவடிக்கைகளுக்காக சுமார் மூன்று இலட்சம் அரச அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\n2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு 1,59,92,096 பேர் தகுதி பெற்றுள்ளனர்.\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.\nமாலை 5 மணி வரை வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவுக்கு கொரோனா\nஇலங்கையில் நாளை முதல் தடுப்பூசி பாவனை – முதல் கட்டத்தில் 3 இலட்சம் பேருக்கு செலுத்தப்படும்\nஇலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=26184", "date_download": "2021-01-27T19:22:12Z", "digest": "sha1:Z25ZY7FDU4EH7KNFMLG335VL35HHZPTO", "length": 29461, "nlines": 232, "source_domain": "rightmantra.com", "title": "உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் பணத்திற்கு கொடுத்த விலை! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் பணத்திற்கு கொடுத்த விலை\nஉலகின் பெரும் கோடீஸ்வரர்கள் பணத்திற்கு கொடுத்த விலை\nவாசகர்களுக்கு வணக்கம். முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல, சம்பந்தர் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்க தற்போது மீண்டும் ஆச்சாள்புரம் (திருநல்லூர் பெருமணம்) புறப்படுகிறோம். இரவு அங்கிருந்து தஞ்சை ஒரத்தநாடு பயணம். ஒரு நாள் முழுக்க அவர்களுடன் இருந்து சம்பந்தர் திருவிழாவை கண்டுரசித்து கவர் செய்யவிருக்கிறோம். புதன்கிழமை காலை தான் சென்னை திரும்புகிறோம். ஈசனருளால் திகட்ட திகட்ட ஒரு மாபெரும் விருந்து உங்களுக்கு அடுத்து வரும் நாட்களில் காத்திருக்கிறது.\nஇந்தப் பதிவு மிக மிக வலிமையான ஒரு கருத்தை வலியுறுத்தும் பதிவு. எனவே தான் இதை அப்படியே அளிக்க விரும்பாமல் “யார் பணக்காரன், யார் ஏழை” என்ற பதிவை ஒரு ட்ரெயிலர் போல அளித்தோம்.\nதளம் நடத்த பொருளுதவி எதிர்பார்க்கும் ஒருவர் பொருளாதார தன்னிறைவு மற்றும் இது போன்ற பதிவுகளை அளிப்பது உங்களில் சிலருக்கு (\nஅறநெறியும் தெய்வபக்தியும் மகிழ்ச்சியும் மனநிறைவும் அனைவரிடமும் தழைக்கச் செய்யும் ஒரு மகத்தான வேள்வியில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பியே பொருளீட்டுவதற்கு எத்தனையோ வாய்ப்புக்கள் இருந்தும் அவற்றையெல்லாம் புறந்தள்ளி எத்தனை எத்தனையோ இன்னல்களுக்கு நடுவே இந்த தளத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். ஒரு சுதந்திர போராட்ட தியாகி தனக்கு வரவேண்டிய பென்ஷன் தொகைக்காக தொடரும் வழக்கில் தனது வாதத் திறமையை பயன்படுத்தி அவருக்கு வெற்றியை தேடித்தந்து அவர் கொடுக்கும் ஐநூறு ரூபாய் ஃபீஸை மனநிறைவோடு வாங்கிக்கொள்ளும் வழக்கறிஞருக்கும் அதே வாதத்திறமையை வைத்து கிரிமினல்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்புவிக்க ஒரு வழக்கறிஞர் பெறும் லட்சக்கணக்கான ஃபீஸுக்கும் வித்தியாசம் உள்ளது நண்பர்களே\nநமது அறிவையும் ஆற்றலையும் வைத்து என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பது தான் முக்கியம், எவ்வளவு பொருளீட்டுகிறோம் என்பது அல்ல \nஉலகின் பெரும் கோடீஸ்வரர்கள் பணத்திற்கு கொடுத்த விலை\nநாம் கூறப்போகும் இந்த விஷயம் உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உண்மை.\n1923 ஆம் ஆண்டு. உலகின் ஒன்பது பெரும் கோடீஸ்வரர்கள் அமெரிக்காவின் சிக்காகோவில் உள்ள ‘EDGE WATER BEACH HOTEL’ என்கிற மிகப் பெரிய நட்சத்திர ஓட்டலில் சந்தித்தனர். அவர்களுக்குள் ஒரு GET TOGETHER. அவர்கள் அனைவரது ஒட்டுமொத்த செல்வமும் (GROSS WEALTH) அப்போதைய அமெரிக்க அரசாங்கத்தின் செல்வத்தைவிட பல மடங்கு அதிகம். இவர்கள் அனைவருக்கும் பணத்தை எப்படி நிர்வகிப்பது, பெருக்குவது என்பது கைவந்த கலையாக இருந்தது.\nயார் யாரெல்லாம் இந்த கூட்டத்தில் பங்கேற்றார்கள் என்றால்…\n1) மிகப் பெரிய ஸ்டீல் தொழிற்சாலையின் நிறுவனர் மற்றும் தலைவர்\n2) மிகப் பெரிய வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர்\n3) உலகப் புகழ் பெற்ற நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ஜின் தலைவர்\n4) மிகப் பெரிய எரிவாயு நிறுவனத்தின் நிறுவன தலைவர்\n5) சர்வதேச செட்டில்மெண்ட் வங்கியின் தலைவர்\n6) மிகப் பெரிய கோதுமை உற்பத்தி கமிஷன் எஜன்ட்\n7) பக்கு வர்த்தகத்தின் முதுகெலும்பான வால் ஸ்ட்ரீட்டின் மிகப் பெரிய தரகர்\n8) செல்வம் கொழிக்கும் சுவீடனை சேர்ந்த மிகப் பெரிய நிதி நிறுவன அதிபர் & தொழிலதிபர்\n9) அமெரிக்க மந்திரி ஒருவர்\nஅடேங்கப்பா… உண்மையில் பெரிய ஆளுங்க தான் பண முதலைகள் என்ற பதத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர்கள்.\nசரியாக 25 வருடங்கள் கழித்து அதாவது 1948 ஆம் ஆண்டு அனைவரும் எப்படி எங்கே இருந்தனர் என்று பார்ப்போமா\n1) மிகப் பெரிய ஸ்டீல் தொழிற்சாலையின் நிறுவன தலைவரான சார்லஸ் ஷ்வாப் (பெத்லேஹம் ஸ்டீல் கார்ப்பரேஷன்​) தான் இறந்து போவதற்கு ஐந்து ஆண்டுகள் முன்பு அவரது தொழிற்சாலை திவாலாகி கடைசியில் கடன் வாங்கித் தான் வாழ்கையை ஓட்டினார். பென்சில்வேனியாவில் 1000 ஏக்கர் பரப்பளவில் 44 அறைகள் கொண்ட பெரிய எஸ்டேட் வீட்டில் வசித்தவர் இறுதிக் காலத்தில் ஒரு சிறிய அப்பார்ட்மெண்ட்டில் வசித்தபடி தான் இறந்துபோனார்.\n2) மிகப் பெரிய வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் சாமுவேல் இன்சல் இறக்கும் அவரது சட்டைப் பையில் இருந்தது ஒரு சில டாலர் நோட்டுக்கள் தான். அவரது எஸ்டேட்டின் மதிப்பு அப்போது $1,000 ஆனால் அவருக்கிருந்த கடனின் மதிப்பு எவ்வளவு தெரியுமா\n3) நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ஜின் தலைவர் ரிச்சர்ட் வொயிட்னீ சிறையில் பிறர் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றத்திற்காக கம்பி எண்ணிக்கொண்டிருந்தார்.\n4) மிகப் பெரிய இயற்கை எரிவாயு நிறுவனத்தின் நிறுவன தலைவர் ஹோவர்ட் ஹாப்சன் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு காசநோய் மருத்துவமனையில் இறந்தார்.\n“பணத்திற்கும் காது உண்டு”- பொருளாதாரத் தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 6\nநீங்க எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறீர்கள்\nமகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்\nஉங்கள் இல்லங்களில் ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ என்றும் தழைத்தோங்க சில எளிய வழிகள்\n5) சர்வதேச செட்டில்மெண்ட் வங்கியின் தலைவர் லியோன் பிரேசர் மனஅழுத்ததால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இத்தனைக்கும் பொருளாதார நிலையில் இவர் வலுவாகத் தான் இருந்தார்.\n6) கோதுமை உற்பத்தி கமிஷன் ஏஜெண்ட் ஆர்தர் கட்டன், பங்கு சந்தை திவாலாகி மாரடைப்பால் காலமானார். 1929 ஆம் ஆண்டு பங்குச் சந்தை வர்த்தகத்தின் மிகப் பெரிய சரிவில் சிக்கிய இவர், தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்து கடனாளியாகி இறந்துபோனார்.\n7) அமெரிக்க பக்கு வர்த்தகத்தின் முதுகெலும்பான வால் ஸ்ட்ரீட்டின் மிகப் பெரிய பங்குத்தரகர் ஜெஸ்ஸி லிவர்மோர் தற்கொலை செய்துகொண்டார். தனது இறுதிக் காலகட்டதில் ஒரு வித மன அழுத்தத்தால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தற்கொலைக்கு முன்னர் அவர் தனது மனைவிக்கு எழுதி வைத்திருந்த கடிதம் உள்ளத்தை உருக்கும் ஒன்று.\n8) சுவீடனை சேர்ந்த மிகப் பெரிய நிதி நிறுவன அதிபர் & தொழிலதிபர் இவார் க்ரூகர் திவாலாகி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.\n9) அமெரிக்க மந்திரி ஆல்பர்ட் ஃபால் ஊழல் புகாரில் சிக்கி, பதவியிழந்து நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.\nஇவர்கள் செய்த தவறு என்ன\nபணத்தை சம்பாதிப்பதில் காட்டிய ஆர்வத்தை எப்படி வாழவேண்டும் என்பதில் காட்டத் தவறியது தான்.\nபணம் தீய விஷயம் அல்ல. அது ஒரு அற்புதமான விஷயம். நம் தேவைகளை அது நிறைவேற்றுகிறது. பசித்தோருக்கு சோறிடுகிறது. நோயுற்றவர்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. ஏழைகளுக்கு துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க உதவுகிறது. இன்னும் எத்தனை எத்தனையோ.\nஇரண்டு விதமான பாடங்களை கற்றுத் தரும் கல்வி ஒருவருக்கு தேவை.\nநமது பட்டமும், படிப்புகளும் முதலில் காணும் கல்வியை தருகின்றன. ஆனால், இரண்டாவது நாம் தான் கற்கவேண்டும். தெளியவேண்டும். சுருக்கமாக சொன்னால் பட்டுத் தெளியவேண்டும்\nநம்மில் பலர் பணம் சம்பாதிப்பதில் மட்டும் குறியாயிருந்து, நமது குடும்பத்தை, ஆரோக்கியத்தை, பொறுப்புக்களை புறக்கணிக்கிறோம்.\n” என்று யாராவது கேட்டால், “குடும்பத்துக்காக” என்று ஒரு ரெடிமேட் பதில் பலர் வைத்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் பணம் சம்பாதிக்க() புறப்படும்போது, அது அவர்கள் பார்க்கும் தொழிலோ அல்லது போகும் வேலையோ எதுவாக இருந்தாலும் அவர்கள் வீட்டைவிட்டு புறப்படும்போது அவர்கள் குழந்தைகள் தூங்கிக்கொண்டிருப்பார்கள். திரும்ப வரும்போதும் தூங்கிக்கொண்டிருப்பார்கள். அடப்போங்கய்யா….\nசில பல வருடங்கள் கழித்து திரும்பி பார்ப்பார்கள். ஆனால் அதற்குள் குழந்தைகளுக்கு இறைக்கை முளைத்து அவரவர் கனவைத் தேடியும் வாழ்க்கையை தேடியும் பறந்திருப்பார்கள்.\nதண்ணீர் இன்றி எந்தக் கப்பலும் அங்குலம் கூட நகரமுடியாது. இது அனைவருக்கும் தெரியும். கப்பலுக்கு அவசியம் தண்ணீர் தேவை. ஆனால் அதே த���்ணீர் கப்பலுக்குள் வந்தால், அந்த கப்பலே மூழ்கிவிடுகிறது. ஆக முதலில் கப்பலுக்கு அவசியமான ஒன்று பின்னர் ஆபத்தாகிவிடுகிறது.\nஇதே போலத் தான் நமது சம்பாத்தியமும். அது அவசியம் தான். ஆனால், அது நமது இதயத்தை ஆக்ரமிக்க அனுமதிக்க வேண்டாம். அப்படி செய்தால், வாழவேண்டி தேடிய செல்வம் நம்மை அழிக்கவும் செய்துவிடும்.\nஒரு கணம் நில்லுங்கள். உங்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள். “தண்ணீர் நமது கப்பலுக்குள் வந்துவிட்டதா\nநிச்சயம் வந்திருக்காது என்று நம்புவோமாக.\nசம்பாதிப்பதற்கும் வாழ்வதற்கும் இருக்கும் வித்தியாசம் இப்போது புரிந்திருக்குமே.\nநாம் சொல்வதெல்லாம் ஒன்று தான். பணம் சம்பாதிக்க நேரம் ஒதுக்குவதோடு கொஞ்சம் உங்கள் குடும்பத்திற்கும் கொஞ்சம் தர்மத்திற்கும் கொஞ்சம் இறைவனுக்கும் நேரம் ஒதுக்குங்கள்.\nபணம் உங்களை கைவிட்டாலும் இவை உங்களை கைவிடாது. ¶¶\nவாழ்க்கையில் வெற்றி என்பது உண்மையில் என்ன\nயார் மிகப் பெரிய திருடன் \nஎல்லோருக்கும் பொதுவான ஒரு மிகப் பெரிய சொத்து\n‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா\nசெய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம்\nவியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா\nஇன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி\nபாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா\nஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது \nவிதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா\nநாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் \n‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது\nஎந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா\nவாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா\nபிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா\nசந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்\nமகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா \nஇறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் \nஅனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் \nநினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்\nமொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா\nபெரியவா சொன்னா அந்த பெருமாளே சொன்ன மாதிரி – சிகையால் கிடைத்த மரியாதை\nவாழைப்பழ திருடனுக்கு கிடைத்த பேறு – சிவபுண்ணியக் கதைகள் (4)\nவிதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)\nஎன் நிலைமை மாறாதா முருகா… நாலு பேர் மதிக்கும் அளவுக்கு வாழ்வேனா \nஒன்றுக்கும் உதவாதது அனைவரும் மெச்சும்படி உயர்ந்தது எப்படி\n4 thoughts on “உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் பணத்திற்கு கொடுத்த விலை\nதாங்கள் சென்னை வந்ததும் நேரில் சந்திக்க விழைகிறேன்.\nதயவு செய்து போன் செய்யவும்.\nவணக்கம் . அற்புதமான பதிவு . சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை அற வழிக்கு பயன்படுத்தி ஆன்ம திருப்தி பெறுவதோடு இல்லறத்தை நல்லறமாக்குவோம்.\n“இரை தேடுவோம் இறையும் தேடுவோம் ” – திருப்புகழ்.\nபணத்தை தேடி இயந்திரம் போல் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான பதிவு\nசிந்தை தெளிய வைத்து சிந்திக்க தூண்டும் பதிவு\nவாசகர்கள் இதை படிப்பதோடு நில்லாமல் இக்கருத்தை உங்களால் முடிந்தவரை பிறர்க்கு சென்று சேர உதவுங்கள்\nநம் தளத்தில் வெளிவரும் ஒவ்வொரு செய்தியும் எப்படியாவது உரியவரிடம் சென்று சேர்பிக்கும் பொறுப்பு ஆசிரியரைபோலவே நமக்கும் உள்ளது\nநம்மால் இயன்றதை செய்ய இக்கணம் உறுதி ஏற்போம்\nஎல்லா உயிர்களும் இன்புற்றிருக்க இறைவனை பிரார்த்திப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/ganguly-praising-indian-plyers-effort/", "date_download": "2021-01-27T19:28:52Z", "digest": "sha1:PGFU7IS75EDAEPGASRERDYTK6RBWUNVG", "length": 8607, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "சிட்னி டெஸ்டில் இவங்க 3 பேரு ஆட்டம் டாப் லெவல். புகழ்ந்து தள்ளிய சவுரவ் கங்குலி - விவரம் இதோ | Ganguly INDvsAUS | Test", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் சிட்னி டெஸ்டில் இவங்க 3 பேரு ஆட்டம் டாப் லெவல். புகழ்ந்து தள்ளிய சவுரவ் கங்குலி...\nசிட்னி டெஸ்டில் இவங்க 3 பேரு ஆட்டம் டாப் லெவல். புகழ்ந்து தள்ளிய சவுரவ் கங்குலி – விவரம் இதோ\nஇந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது போட்டி சிட்னியில் நடைப்பெற்று முடிந்தது. மூன்றாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிஸ்சில் ஸ்மித், புவோஸ்கி மற்றும் லபுஸ்சேன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் காரணமாக 338 ரன்கள் எடுத்துள்ளனர்.இதில் அதிகபட்சமாக ஸ்மித் 131 ரன்கள் விளாசினார்.\nஇதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத���து விக்கெட்களையும் இழந்து 244 ரன்கள் குவித்தனர். இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிஸ்சில் 312ரன்கள் குவித்து. அதன்பிறகு 407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்களை குவித்து டிரா செய்தது. இறுதி நாள் போட்டியில் இந்திய வீரர்கள் தங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்தினர்.\nஅதிலும் குறிப்பாக ரிஷப் பண்ட் 97 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிஷப் பண்ட்டுடன் இணைந்து புஜாராவும் சிறப்பாக விளையாடி 77 ரன்கள் குவித்தார். இதையடுத்து இணைந்த அஸ்வின், விகாரி ஜோடி தேனீர் இடைவெளிக்கு பின் வெற்றி அடைய முடியாது என்றதால் விக்கெட்களை இழக்காமல் போட்டியை ட்ரா செய்தனர். இவர்கள் இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 40 ஓவர்களுக்கு மேல் விளையாடி இருக்கின்றனர்.\nஎனவே இந்திய பேட்ஸ்மேன்களின் அதிரடியான ஆட்டத்தை கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரான சவுரவ் கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து ட்விட் செய்திருக்கிறார்.\nசௌரவ் கங்குலி தனது டுவிட்டரில் “ ரிஷப் பண்ட், அஸ்வின், புஜாரா ஆகியோர் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை தற்போது அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 3-வது இடத்தில் களமிறங்கி (புஜாரா) சிறப்பாக விளையாடுவது அவ்வளவு எளிதான விஷயமில்லை. அதேபோல் 400 விக்கெட்டுகளை(ஆஸ்வின்) வீழ்த்துவது எளிது கிடையாது. இந்திய அணி 3-வது டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக விளையாடியது. இந்த டெஸ்ட் தொடரை வெல்வதற்கான நேரம் நெருங்கிக்கொண்டே இருக்கிறது” என்று ட்விட் செய்துள்ளார் சௌரவ் கங்குலி.\nரஹானே, ரோஹித், தாகூரை தொடர்ந்து சென்னைக்கு வந்தடைந்த அடுத்த முன்னணி வீரர் – விவரம் இதோ\nபுஜாரா இதை மட்டும் செய்ஞ்ஜா என் ஒருபக்கம் மீசையை எடுத்துட்டு கிரவுண்டுக்கு வரேன் – சவால் விட்ட அஷ்வின்\nஇந்திய டெஸ்ட் அணியில் என்னுடைய இடத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை. நான் தொடர்ந்து ஆடுவேன் – சீனியர் வீரர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/gurukal-isthuthi-bharathiyar-kavithai/", "date_download": "2021-01-27T19:07:14Z", "digest": "sha1:DJVLFGXB4JCKUUJJTXTUGRCWBPF2PZIL", "length": 8264, "nlines": 126, "source_domain": "dheivegam.com", "title": "குருக்கள் ஸ���துதி (குள்ளச்சாமி புகழ்)- பாரதியார் கவிதை", "raw_content": "\nHome தமிழ் கவிதைகள் பாரதியார் கவிதைகள் குருக்கள் ஸ்துதி (குள்ளச்சாமி புகழ்) – பாரதியார் கவிதை\nகுருக்கள் ஸ்துதி (குள்ளச்சாமி புகழ்) – பாரதியார் கவிதை\nஞானகுரு தேசிகனைப் போற்று கின்றேன்;\nநாடனைத்துந் தானாவான் நலிவி லாதான்;\nமோனகுரு திருவருளால் பிறப்பு மாறி\nமுற்றிலும்நாம் அமரநிலை சூழ்ந்து விட்டோம்;\nதேனனைய பராசக்தி திறத்தைக் காட்டிச்\nசித்தினியல் காட்டிமனத் தெளிவு தந்தான்;\nவானகத்தை இவ்வுலகி லிருந்து தீண்டும்\nவகையுணர்த்திக் காத்தபிரான் பதங்கள் போற்றி\nஎம்பெருமான் சிதம்பரதே சிகன்தான் எண்ணாய்\nமுப்பாழுங் கடந்தபெரு வெளியைக் கண்டான்,\nமுக்தியெனும் வானகத்தே பரிதி யாவான்,\nதப்பாத சாந்தநிலை அளித்த கோமான்,\nதவம்நிறைந்த மாங்கொட்டைச் சாமித் தேவன்.\nகுப்பாய ஞானத்தால் மரண மென்ற\nதேசத்தார் இவன்பெயரைக் குள்ளச் சாமி\nபாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான்;\nஞானகங்கை தலைமுடிமீ தேந்தி நின்றான்;\nஆசையெனும் கொடிக்கொருகாழ் மரமே போன்றான்;\nஆதியவன் சுடர்ப்பாதம் புகழ்கின் றேனே.\nவாயினால் சொல்லிடவும் அடங்கா தப்பா;\nவரிசையுடன் எழுதிவைக்க வகையும் இல்லை.\nஞாயிற்றைச் சங்கிலியால் அளக்க லாமோ\nஞானகுரு புகழினைநாம் வகுக்க லாமோ\nஆயிர நூல் எழுதிடினும் முடிவு றாதாம்\nஐயனவன் பெருமையைநான் சுருக்கிக் சொல்வேன்;\nகாயகற்பஞ் செய்துவிட்டான்; அவன்வாழ் நாளைக்\nகணகிட்டு வயதுரைப்பார் யாரும் இல்லை.\nசுட்டும் விழிச் சுடர் தான் – பாரதியார் கவிதை\nஇது போன்ற மேலும் பல பாரதியார் கவிதைகள் மற்றும் தமிழ் கவிதைகள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nபாப்பா பாட்டு – பாரதியார் கவிதை\nஅச்சமில்லை அச்சமில்லை – பாரதியார் கவிதை\nமனதில் உறுதி வேண்டும் – பாரதியார் கவிதை\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/3990/", "date_download": "2021-01-27T20:06:31Z", "digest": "sha1:LPURV6P3364YRIBQ5SYXGKQXT33Q6U2N", "length": 3455, "nlines": 64, "source_domain": "inmathi.com", "title": "பெண் பத்திரிகையாளர்களை இழிவாகப் பேசிய எஸ்.வீ.சேகரை கைது செய்யாதது ஏன் – சட்டசபையில்மு.க.ஸ்டாலின் கேள்வி | Inmathi", "raw_content": "\nபெண் பத்திரிகையாளர்களை இழிவாகப் பேசிய எஸ்.வீ.சேகரை கைது செய்யாதது ஏன் – சட்டசபையில்மு.க.���்டாலின் கேள்வி\nForums › Inmathi › News › பெண் பத்திரிகையாளர்களை இழிவாகப் பேசிய எஸ்.வீ.சேகரை கைது செய்யாதது ஏன் – சட்டசபையில்மு.க.ஸ்டாலின் கேள்வி\nபெண் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் குறித்து இழிவாகப் பேசிய நடிகர் எஸ்.வீ.சேகர் மீது ஏன் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். ஆனால் இந்த விஷயம் குறித்து சட்டப் பேரவையில் பேச இயலாது. காரணம் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது என சபாநாயகர் தனபால் கூறி, இதுகுறித்து திமுகவினரை பேச அனுமதிக்கவில்லை.இதனால் தங்கள் எதிர்ப்புக்குரலை பதிவு செய்ய திமுக வெளிநடப்பு செய்தது.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய எஸ்.வீ.சேகரை கது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு அவரைக் கைது செய்யாமல் உள்ளது என கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.navy.lk/eventnews-ta/2017/12/26/201712262000-ta/", "date_download": "2021-01-27T20:00:40Z", "digest": "sha1:VV5EOBKDKQB3S3Z4LJO64QY7XU7Z3EDR", "length": 3270, "nlines": 43, "source_domain": "news.navy.lk", "title": "Sri Lanka Navy", "raw_content": "\nஇலங்கை கடற்படை கப்பல் ரனதீரவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் கயான் விக்ரமசூரிய கடமையேற்பு\nஇலங்கை கடற்படையின் ரோந்து கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ரனதீரவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் கயான் விக்ரமசூரிய அவர்கள் இன்று (டிசம்பர் 26) திகதி தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்\nகப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான கேப்டன் (திசைகாட்டி) துஷார ஜயவர்தன அவர்களால் புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டன.கொழும்பு துறைமுக வளாகத்தில் இடம்பெற்ற இன் நிகழ்வுக்காக மேற்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் சநத் உத்பல அவர்களும் கழந்துகொன்டார். கப்பலின் முன்னால் கட்டளை தளபதி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanninews.lk/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-27T18:58:29Z", "digest": "sha1:RRHIRE5LNVRWDMSN6IYOQ522GLEGF3OC", "length": 9686, "nlines": 53, "source_domain": "vanninews.lk", "title": "வாட்ஸ், அப் பேஸ்புக்கிற்கு சவால் விடும் கூகுளின் புதிய ஆப்��்! - Vanni News", "raw_content": "\nவாட்ஸ், அப் பேஸ்புக்கிற்கு சவால் விடும் கூகுளின் புதிய ஆப்ஸ்\nஇன்று ஒவ்வொரு இளைஞனின் நேரத்தையும் விரல்களையும் ஆண்டு கொண்டிருப்பவை இரண்டே இரண்டு தான். ஒன்று பேஸ்புக் மற்றொன்று வாட்ஸ் அப். ஸ்மார்ட் போன்களில் சிம் கார்டு கூட இல்லாமல் இருக்கும். ஆனால் அந்த இரு ஆப்களும் இல்லாமல் ஒரு போனைக் கூடப் பார்த்திடமுடியாது. பல காதல்கள் பேஸ்புக்கில் தொடங்கி வாட்ஸ் அப் வழியே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவ்விரு ஆப்களுக்கும் போட்டியாக ‘ஆலோ’, ‘டுவோ’ என இரு ஆப்களை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.\nஇன்றைய காலகட்டத்தில் பேஸ்புக்கைக் காட்டிலும் வாட்ஸ் அப் தான் அதிகம் பயன்பாட்டிலுள்ளது. போதாக்குறைக்கு மல்டிமீடியாவிலிருந்து பி.டி.எப் பைல்கள் வரை அனைத்தையும் அதிலேயே ஷேர் செய்யுமளவிற்கு அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் கூடிய விரைவில் ஜி-மெயிலே தேவையில்லாமல் போகும் நிலை ஏற்படும் என்று பேசப்பட்டது. அதேசமயம் பேஸ்புக்கின் சிறப்புகளையும் நாம் ஒதுக்கிவிடமுடியாதே. உலகின் ஏதோ ஒரு மூலையில் உள்ளவரோடு நட்பு பாராட்ட உதவும் பேஸ்புக்கில் இன்று சிறுவண்டுகள் கூட லைக்ஸ் தட்டிக்கொண்டிருக்கின்றன. இரண்டே ஆப்கள் –பேஸ்புக், வாட்ஸ் அப் என வைத்துக்கொண்டு மொத்த டெக்னாலஜி உலகையும் ஆண்டுகொண்டிருக்கிறார் சூக்கர்பெர்க். ஒரு காலத்தில் உலகையே வியக்கவைத்துக் கொண்டிருந்த கூகுளால் சும்மா இருக்க முடியுமா\nஅவர்களும் கூகுள் பிளஸ், ஹேங் அவுட், மெசெஞ்சர் என எத்தனையோ ஆப்களை அறிமுகப்படுத்தியும் அவ்விரண்டு ஆப்களையும் ஓவர்டேக் செய்ய முடியவில்லை. எனவே எப்படியேனும் ஆப் உலகத்தை ஆள வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் இப்போது இந்த இரு புது ஆப்கள். மெசேஜிங் ஆப்பான ‘ஆலோ’வில் ,தற்போது வாட்ஸ் அப்பில் அப்டேட் ஆகியிருக்கும் மெசேஜ்களை பாதுகாக்கும் ‘என்கிரிப்ஷன்’ வசதியோடு, நமக்கு வரும் மெசேஜ்களுக்கு தானாக ரிப்ளை செய்யும் ஆல்ஷன்களும் உள்ளன. இதன்மூலம் நாம் ரிப்ளை செய்ய டைப் செய்ய வேண்டிய அவசியம் கூட இருக்காதாம். யாரேனும் ‘ எப்படி இருக்கிறாய்’ என்று கேட்டால், ‘நன்றாக இருக்கிறேன்’ என்ற பதில் ஒரு ஸ்மைலியோடு ஸ்கிரீனில் சஜெஷனாகக் காட்டும்.\nமிக மோசமான சூழ்நிலையில் கூட துல்லியமான வீடியோ காலிங் செய்ய உதவுவதே டுவோ ஆப்பின் மிகப்பெரிய பலம். பிற ஆப்களைப் போல் கால் செய்து சில நேரம் கழித்து லோட் ஆகாமல், உடனுக்குடனேயே கால்கள் இணைக்கப்படுகின்றன. இதனால் வீடியோ காலிங் ஆப்களில் டுவோ ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த இரு ஆப்களும் ஆன்டிராய்டு மற்றும் ஐ-ஓஸ் மொபைல் தளங்களில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் அளவிற்கு வெற்றி பெரும் அளவிற்குப் பெரிதாக இந்த ஆப்களில் ஏதுமில்லை என்கிறார்கள் கேட்ஜெட் கில்லாடிகள். சூக்கர்பெர்க்கின் ஐடியாவைத் தாண்டி கூகுளால் ஏதேனும் சாதிக்க முடியுமா ஏன் முடியாது ஆளும் நாற்காலியில் அமர்ந்திருப்பது ஒரு தமிழனல்லவா. சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து சிலிகான் வேலியை ஆண்டு வரும் சுந்தரால் சாதிக்க முடியாமல் போய் விடுமா என்ன\nகலந்துரையாடலின் போது முட்டை வீச்சு: மடவளை தேசிய பாடசாலையில் பதற்றம்\nஇன ,மத மொழி பேதங்களைக் கடந்து சேவை செய்கின்றார் வட மாகாண ஆளுநர்\nநாளை மன்னார் சாரதிகளுக்கு பி.சி.ஆர் பரிசோனை\nஅரசியலுக்காக சட்டரீதியான மண் அகழ்வை தடை செய்யும் மஸ்தான்\nபோராட்டத்துக்கு தயாராகும் துறைமுக ஊழியர்கள்\nபாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று\nசிலாவத்துறை குடிநீர் திட்டத்தை திறந்து வைத்த பிரதேச செயலாளர்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் போக்கினால் முன்னாள் போராளிகள் சிறைச்சாலையில் வாடுகின்றனர்\nநாளை மன்னார் சாரதிகளுக்கு பி.சி.ஆர் பரிசோனை January 27, 2021\nஅரசியலுக்காக சட்டரீதியான மண் அகழ்வை தடை செய்யும் மஸ்தான் January 27, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/03/blog-post_625.html", "date_download": "2021-01-27T20:52:43Z", "digest": "sha1:45TYJOWCBELBRFUCVGMJHJ5FTE3DD22B", "length": 6063, "nlines": 93, "source_domain": "www.adminmedia.in", "title": "கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தினை கொடுங்கள்...: மத்திய அரசு பரிந்துரை - ADMIN MEDIA", "raw_content": "\nகொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தினை கொடுங்கள்...: மத்திய அரசு பரிந்துரை\nMar 23, 2020 அட்மின் மீடியா\nகொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தைப் பயன்படுத்தலாம் என மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.\nஇதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சிறப்புக்குழு பரிந்துரை செய்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது.\nஇந்த மருந்து ஏற��கெனவே மலேசியாவுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. ஏற்கெனவே மருத்துவ பயன்பாட்டில் உள்ள இம்மருந்தை கொரோனா பாதித்த நோயாளிக்கும் வழங்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.\nஆனால், குறிப்பிட்ட மருத்துவரின் அறிவுரையில்லாமல் இந்த மருந்தைப் பயன்படுத்தக்கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nடிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை: டவுன்லோட் செய்வது எப்படி\nஉங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை டவுன்லோடு செய்யவேண்டுமா\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nஉங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை டவுன்லோடு செய்யவேண்டுமா\nமுதல்வன் பட பாணியில் 19 வயது கல்லூரி மாணவி ஒரு நாள் முதல்வர்\nஇனி வாட்ஸப்பில் மெசஜ் அனுப்புவது போல் பணம் அனுப்பலாம் நடைமுறைக்கு வந்தது வாட்ஸப் பேமண்ட்\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nFACT CHECK: தடுப்பூசி போடுவது போல மருத்துவர்கள் நடித்தார்களா\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/07/fact-check.html", "date_download": "2021-01-27T20:59:25Z", "digest": "sha1:SCIBKWWUJY37PRGXBAI32FIIGFPK4UGH", "length": 7113, "nlines": 93, "source_domain": "www.adminmedia.in", "title": "FACT CHECK:உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் நுழைந்த தலித் பெண்ணை அடித்து நிர்வாணப்படுத்தினார்களா? உண்மை என்ன? - ADMIN MEDIA", "raw_content": "\nFACT CHECK:உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் நுழைந்த தலித் பெண்ணை அடித்து நிர்வாணப்படுத்தினார்களா\nJul 01, 2020 அட்மின் மீடியா\nகடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் நுழைந்த தலித் பெண்ணை நிர்வாணப்படுத்திய மக்கள்\nஎன்று ஒரு புகைபடத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.\nஅந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது\nஇந்த சம்பவம் கடந்த 2016 ம் அன்று பாகிஸ்தானில் நடந்தது\nமேலும் குடும்ப பகை காரணமாக அவரை மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நிர்வாணப்படுத்தி அடித்துள்ளார்கள் மேலும் அந்த சம்பவம் தொடர்பாக 7 குற்���வாளிகளை போலீசார் அப்போதே கைதும் செய்துள்ளனர்.\nஆனால் சிலர் இந்தியாவில் மஹாராஷ்டிராவில் நடந்தது என்றும், உத்திரபிரதேசத்தில் நடந்தது என்றும் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.\nஎனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்\nTags: FACT CHECK மறுப்பு செய்தி\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nடிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை: டவுன்லோட் செய்வது எப்படி\nஉங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை டவுன்லோடு செய்யவேண்டுமா\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nஉங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை டவுன்லோடு செய்யவேண்டுமா\nமுதல்வன் பட பாணியில் 19 வயது கல்லூரி மாணவி ஒரு நாள் முதல்வர்\nஇனி வாட்ஸப்பில் மெசஜ் அனுப்புவது போல் பணம் அனுப்பலாம் நடைமுறைக்கு வந்தது வாட்ஸப் பேமண்ட்\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nFACT CHECK: தடுப்பூசி போடுவது போல மருத்துவர்கள் நடித்தார்களா\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2020/08/", "date_download": "2021-01-27T18:40:43Z", "digest": "sha1:43NHVDSFNXPHU5JZBTCCWTVHEML7JP5D", "length": 3022, "nlines": 77, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Health Tips", "raw_content": "\nஇப்போது கிடைக்கும் ஸ்மார்ட் போன்கள் 2 வருடங்கள் கூட வருவதில்லையே ஏன்\nஇப்போது சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் 2 வருடங்கள் கூட முழுமையாக வாழ்நாள் வருவதி…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் \nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\nமொபைல் நம்பரை மறைக்க ட்ரிக் \nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nபோட்டோ ரீசைஸ் செய்திட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் \nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-81/2488-2010-01-25-06-27-17", "date_download": "2021-01-27T19:48:25Z", "digest": "sha1:JVSYH52INOYBJZPHEWCMUO4NU5ZATYY3", "length": 10535, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "இறால் உப்புமா", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதிராவிடர் கழகப் பெயர் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்ததா\nகீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் அமைதி காத்தாரா\nபகுத்தறிவுச் சுடர் எஸ். ஆர். இராதா\nதேனி தேசத்தில்... இலக்கிய சாரல்\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nவெளியிடப்பட்டது: 25 ஜனவரி 2010\nரவை - 250 கிராம்\nஇறால் – 250 கிராம்\nபச்சை மிளகாய் - 2\nமிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 மேசைகரண்டி\nகொத்தமல்லி இலை - கொஞ்சம்\nஉப்பு – தேவையான அளவு\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nஎண்ணை - 6 தேக்கரண்டி\nநெய் - ஒரு தேக்கரண்டி\nஇறாலை நன்கு சுத்தப்படுத்த வேண்டும். பின்பு கழுவி மஞ்சள்தூள் போட்டு சுருட்ட வேண்டும். ரவையை கருகாமல் வறுத்து ஆறவைக்க வேண்டும். சட்டியை காய வைத்து பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு வெடித்ததும் வெங்காயத்தையும் கேரட்டையும் வட்டவடிவமாக அரிந்து அதையும் சேர்த்து வதக்க வேண்டும்.\nஅதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்பு தக்காளி, கொத்துமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் மிளகாய் தூள், உப்பு சேர்த்து வேகவிட வேண்டும். வெந்தததும் இறாலை சேர்த்து இலேசான சூட்டில் ஐந்து நிமிடம் விட வேண்டும்.\nஒரு கப் ரவைக்கு ஒன்றரை பங்கு வீதம் தண்ணீர் ஊற்றி கொதிவந்ததும் ரவையைக் கொட்டி தீயைக் குறைத்து நெய் சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:735", "date_download": "2021-01-27T20:06:03Z", "digest": "sha1:DSO7LVJLGRYRHFXLT6GIWZNCCMSSQS36", "length": 21653, "nlines": 154, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:735 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n73448 யா/ கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம்: தவத்திரு யோக சுவாமிகள் ஞாபகார்த்த... 2019\n73449 கொழும்புத்துறை மேற்கு ஶ்ரீ வதிரி பீட மன்றுளாடும் விநாயகப் பெருமான் ஆலயம் மற்றும் பழனி.. 2019\n73491 சொக்கநாதர் தன்வந்திரியம் (1933) பொன்னையாபிள்ளை, ஐ.\n73492 வைத்தியத்தெளிவு அனுபந்தத்துடன் பொன்னையாபிள்ளை, ஐ.\n73493 சுதேச வைத்திய அவுடதத்திரட்டு பொன்னையாபிள்ளை, ஐ.\nஆவண வகைகள் : மொத்த ஆவணங்கள் [97,119] எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [82,017] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [15,299]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [11,080] இதழ்கள் [12,711] பத்திரிகைகள் [50,589] பிரசுரங்கள் [966] சிறப்பு மலர்கள் [5,207] நினைவு மலர்கள் [1,446]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,195] பதிப்பாளர்கள் [3,447] வெளியீட்டு ஆண்டு [150]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,043]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [1,142] | மலையக ஆவணகம் [540] | பெண்கள் ஆவணகம் [471]\nநிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [4,390] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [27]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [389] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [76] | முன்னோர் ஆவணகம் [403] | உதயன் வலைவாசல் [7,248] யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [103]\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2017/01/watch-tamil-cinema-news-famous-actress-open-talk-about-rajini.html", "date_download": "2021-01-27T19:02:47Z", "digest": "sha1:VP6ENSIKZ4TWI3CL4SPSSMC4SSN2UKMH", "length": 3304, "nlines": 45, "source_domain": "www.tamilinside.com", "title": "இதற்கு எப்படித்தான் ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டாரோ! பிரபல நடிகை ஓபன் டாக்! - Tamil Inside", "raw_content": "\nHome / Cinema / Cinema news / இதற்கு எப்படித்தான் ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டாரோ பிரபல நடிகை ஓபன் டாக்\nஇதற்கு எப்படித்தான் ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டாரோ பிரபல நடிகை ஓபன் டாக்\nஇதற்கு எப்படித்தான் ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டாரோ பிரபல நடிகை ஓபன் டாக்\nஇதற்கு எப்படித்தான் ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டாரோ பிரபல நடிகை ஓபன் டாக்\nஒரு இராண��வ வீரனின் கண்ணீர்\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர் \"கல்யாணம் பண்ணிப்பார்\" \"புது வீடு கட்டிப்பார்\" * \"இராணுவத்துக்கு வந்துப்ப...\nமொபைல் போனால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm your health\nமொபைல் போனால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm your health மொபைல் போனால் வரும் கொடூர நோய்கள் | Could your phone harm yo...\nவைட்டமின் பி உணவுகள் - About Vitamin B Foods\nவைட்டமின் பி உணவுகள் - About Vitamin B Foods வைட்டமின் பி உணவுகள் - About Vitamin B Foods\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/tamilaruvi-maniyan-and-arjuna-moorthiy-appointed-in-rajini-makkal-iyakkam-news-275345", "date_download": "2021-01-27T20:15:40Z", "digest": "sha1:X76J4OMJZICODQNKXQFN3ZUM6HCAOODZ", "length": 9811, "nlines": 161, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Tamilaruvi Maniyan and Arjuna Moorthiy appointed in Rajini makkal iyakkam - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » ரஜினிகாந்த் நியமனம் செய்த இருவர் யார்\nரஜினிகாந்த் நியமனம் செய்த இருவர் யார்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தபோது தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார். மேலும் கட்சி வேலை என்பது பிரமாண்டமான வேலை என்றும், அதனை செய்வதற்கு இருவரை தான் நியமனம் செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.\nரஜினி மக்கள் மன்றத்தின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் அவர்களை நியமனம் செய்வதாகவும், ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூனமூர்த்தி அவர்கள் செயல்படுவார் என்றும் ரஜினிகாந்த் அறிவித்தார். அர்ஜூனமூர்த்தி அவர்கள் எனக்கு கிடைத்தது கடவுள் எனக்கு கொடுத்த வரம் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.\nமேலும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் 40% உள்ளது என்றும், அதை முடித்து கொடுக்க வேண்டியது தனது கடமை என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.\nரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூனமூர்த்தி அவர்கள் கூறியபோது, மாற்று அரசியலை முன்னெடுக்க ரஜினி மக்கள் மன்றம் தயாராக உள்ளது என்றும், எனது அரசியல் பயணத்தில் உறுதுணையாக இருக்கும் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றி என்றும் கூறினார்.\n10 வருட காதலருக்கு ப்ரியா பவானிசங்கரின் உருக்கமான வாழ்த்து\nதிரையரங்குகளில் பார்வையாளர்களின் எண்ணிக்கை: மத்திய அரசு புதிய அறிவிப்பு\n'அண்ணாத்த' படத்தை முந்துகிறதா 'தளபதி 65\nஹரி-அருண்விஜய் படத்தின் நாயகி இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nபோராட்டம் ஜனநாயகத்தை கொல்லும் என்���வர்கள் கோமாளிகள்: தமிழ் ஹீரோ ஆவேசம்\n'மாஸ்டர்' ஓடிடி ரிலீஸ்க்கு ஆதரவு அளித்த திரையரங்க உரிமையாளர்\n'மஞ்சப்பை' இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபுதேவா: நாயகி யார் தெரியுமா\nகதாநாயகியாக நடிக்கும் வனிதா: யார் இயக்கத்தில் தெரியுமா\nசூர்யாவின் அடுத்த படத்தில் பிக்பாஸ் ரம்யா பாண்டியன்\nபெண்களுக்கு எதிரான அவமதிப்பு எதிர்க் கட்சியிலும் இருக்கக் கூடாது… நடிகை குஷ்பு கருத்து\nமாற்றத்தின் பயணம் விரைவில்: ரஜினிகாந்த் குறித்து அர்ஜூனாமூர்த்தி அறிக்கை\nஇது பாலியல்வாதிகளின் உலகம்: இளம் பாடகர் குறித்து சின்மயி சர்ச்சை கருத்து\nஇளைஞருக்கு முத்தம் கொடுக்க முயற்சிக்கும் பிக்பாஸ் ஜூலி: வைரல் வீடியோ\nசிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் மாஸ் டைட்டில் அறிவிப்பு\nவிஜய் அரசியலுக்கு வரவேண்டாம்: எஸ்.ஏ.சி அதிரடி பேட்டி\nரிலீஸ் ஆன 16 நாட்களில் ஓடிடியில் 'மாஸ்டர்\nகுட்டித்தல' மாஸ் புகைப்படத்திற்கு எஸ்.ஜே.சூர்யாவின் ரியாக்சன்\nசமநிலைக்கு இப்படி ஒரு விளக்கமா வைரலாகும் இளம் நடிகையின் யோகா புகைப்படம்\nமுழு நடிகையா மாறிட்டிங்க: 'டப் மாஷ்' புகழ் நடிகைக்கு குவியும் லைக்ஸ்கள்\nவெற்றி பெற்றால் மக்களின் வெற்றி, தோல்வி அடைந்தால் மக்களின் தோல்வி: ரஜினிகாந்த் பேட்டி\nஅப்படி கேளு அனிதா, யாருகிட்ட கோர்த்து விட பாக்குற\nவெற்றி பெற்றால் மக்களின் வெற்றி, தோல்வி அடைந்தால் மக்களின் தோல்வி: ரஜினிகாந்த் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/633417/amp?utm=stickyrelated", "date_download": "2021-01-27T21:05:50Z", "digest": "sha1:XLPYSLPIEZ2W45LKVVPL5YWWYP37XDXC", "length": 7662, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "நிவர் புயல் எதிரொலி: நாளை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு | Dinakaran", "raw_content": "\nநிவர் புயல் எதிரொலி: நாளை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு\nசென்னை: நிவர் புயல் எதிரொலியால் நாளை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு 30-ம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட சரிவில் இருந்து மீண்டது: பதிவுத்துறையில் இதுவரை ரூ.7 ஆயிரம் கோடி வருவாய்....ஒரே நாளில் 22,686 ஆவணங்கள் பதிவாகி சாதனை\nசென்னை - திருப்பதி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிப்பு\nபிப். 2ம் தேதி முத���் அரசு ஊழியர்கள் நடத்தவுள்ள போராட்டத்திற்கு திமுக ஆதரவு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,086 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்\nபிப். இறுதியில் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை\nபொதுமக்களுக்கு அனுமதியில்லை: ஜெயலலிதா வாழந்த வேதா இல்லத்தை நாளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு என தகவல்\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் 512 பேர் பாதிப்பு: 564 பேர் குணம்; 8 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..\nவாகன நெரிசலால் ஸ்தம்பித்தது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை\nஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் உடனே தலையிட வேண்டும்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் \nபல கோடி ரூபாய் சொத்துக்களுக்கான ஆவணங்கள் குறித்து சசிகலாவுக்கு அமலாக்கத்துறை கடிதம்\nவடபழனி முருகன் கோயிலில் தைப்பூச தினத்தில் காலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை தரிசிக்க அனுமதி\nஜெயலலிதாவின் நினைவிடம் திறப்புக்கு அதிமுகவினர் படையெடுப்பு: சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல்: ஆம்புலன்ஸ் செல்ல முடியாததால் நோயாளிகள் பாதிப்பு\nசென்னை மயிலாப்பூர் பிரபல நட்சத்திர விடுதி வாயில் முன் முதியவர் உடல் கண்டெடுப்பு\nசென்னை பூந்தமல்லி அருகே குத்தம்பாக்கம் பகுதியில் தனியார் குடோனில் பெரும் தீ விபத்து\nதமிழகத்தில் 11ம் வகுப்பு பாடத்திட்டம் குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nஎடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு \nஇந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா.. நினைவிட திறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/453883", "date_download": "2021-01-27T19:42:30Z", "digest": "sha1:3EO3EGHHVB4VJJQ4566U6ZGZQ2TCQ7KY", "length": 3541, "nlines": 105, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பயனர்:நிரோஜன் சக்திவேல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக���கிப்பீடியா", "raw_content": "\n00:20, 30 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்\n239 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n→‎என்னிடம் உள்ள மற்றும் ஆடிய நிகழ்பட ஆட்டங்களின் பட்டியல்\n14:58, 19 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nநிரோஜன் சக்திவேல் (பேச்சு | பங்களிப்புகள்)\n00:20, 30 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nநிரோஜன் சக்திவேல் (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎என்னிடம் உள்ள மற்றும் ஆடிய நிகழ்பட ஆட்டங்களின் பட்டியல்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/01/12055337/To-the-famous-actress-Corona-symptom.vpf", "date_download": "2021-01-27T19:49:45Z", "digest": "sha1:3AAH3APEM6AQF7RULILQFOV5CX2WFLYB", "length": 8637, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "To the famous actress Corona symptom || பிரபல நடிகைக்கு கொரோனா அறிகுறி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிரபல நடிகைக்கு கொரோனா அறிகுறி\nபிரபல தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ்-க்கு கொரோனா அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபிரபல தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ். இவர் தெலுங்கில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் விஜய்சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்தார். இதையடுத்து தமிழில் தயாராகும் சில்க் சுமிதா வாழ்க்கை கதையில் அவர் நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. அதனை அனுசுயா மறுத்தார்.\nஇந்த நிலையில் அனுசுயா தனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளன. இதனால் கர்னூலில் ஒரு நிகழ்ச்சிக்காக செல்ல இருந்த எனது பயணத்தை ரத்து செய்து விட்டேன். தற்போது என்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ள இருக்கிறேன். என்னை சமீபத்தில் சந்தித்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ளுங்கள்'' என்று கூறியுள்ளார்.\nஅனுசுயா சமீபத்தில் நடிகை நிஹாரிகா உள்ளிட்ட சிலரை சந்தித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத���திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. அருண் விஜய்யின் 5 படங்கள்\n2. வேல் சர்ச்சைக்கு வைரமுத்து விளக்கம்\n3. ‘துக்ளக் தர்பார்' படத்தை எதிர்ப்பதா\n4. திருவொற்றியூர் பாதையை “ வள்ளலார்நெடுஞ்சாலை”என்று பெயர் சூட்டுக\" - முதலமைச்சரிடம் நடிகர் விவேக் கோரிக்கை\n5. ஓ.டி.டி. தளங்களை ஆதரித்த வித்யா பாலன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/01/14092314/Heavy-rains-in-Ramanathapuram-district-Heavy-rains.vpf", "date_download": "2021-01-27T20:37:22Z", "digest": "sha1:7SUKRSSHCAUG7AALEUNW4JW3BSTXGYUN", "length": 15193, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heavy rains in Ramanathapuram district: Heavy rains inundated low-lying areas, affecting traffic due to falling trees || ராமநாதபுரம் மாவட்டத்தில் அடை மழை: தாழ்வான பகுதிகளை மழைவெள்ளம் சூழ்ந்தது மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராமநாதபுரம் மாவட்டத்தில் அடை மழை: தாழ்வான பகுதிகளை மழைவெள்ளம் சூழ்ந்தது மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு + \"||\" + Heavy rains in Ramanathapuram district: Heavy rains inundated low-lying areas, affecting traffic due to falling trees\nராமநாதபுரம் மாவட்டத்தில் அடை மழை: தாழ்வான பகுதிகளை மழைவெள்ளம் சூழ்ந்தது மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு\nராமநாதபுரம் மாவட்டத்தில் அடைமழையால் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nகுமரிகடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 16-ந் தேதி வரை தென்மாவட்டங்களில் குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றளவும் நீடித்து இடைவிடாமல் சாரல் மழையாகவும் கனமழையாகவும் பெய்து வருகிறது.\nபொதுவா��� ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் இறுதியில் நின்றுவிடுவது வழக்கம். ஜனவரி மாதம் கடும் பனிப்பொழிவு இருக்கும். இதுதான் ஆண்டாண்டு காலமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வழக்கமாக இருந்து வந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்த நிலையில் அதனை தொடர்ந்து பனிப்பொழிவுடன் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் இடைவிடாமல் அடைமழை பெய்து வருகிறது.\nஇந்த மழையால் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள் மட்டுமல்லாது குடியிருப்புகளை சுற்றிலும் மழைவெள்ளம் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. எங்கு பார்த்தாலும் மழைவெள்ளம் சூழ்ந்த பகுதிகளாகவே காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள்தங்களின் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதி அடைந்தனர். பொங்கல் பண்டிகை மற்றும் மாட்டுப்பொங்கல் பண்டிகை என்பதால் விழாக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவதிடைந்தனர்.\n3 நாட்களாக இடைவிடாது பெய்து வரும் மழையால் ஆங்காங்கே மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி ரோடு, கலெக்டர் அலுவலக வளாகம், டி.பிளாக் பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் சாய்ந்த மரங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்களை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக அகற்றி சீரமைத்து வருகின்றனர்.\nமாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:- ராமநாதபுரம்- 63.5, மண்டபம்-26, பள்ளமோர்குளம்-20, ராமேசுவரம்-40.2, தங்கச்சிமடம்-26.6, பாம்பன்-21.1, ஆர்.எஸ்.மங்கலம்-32.5, திருவாடானை-48.8, தொண்டி-51.4, வட்டாணம்-59.8, தீர்த்தாண்டதானம்-43.3, பரமக்குடி-34.6, முதுகுளத் தூர்-30, கடலாடி-31.8, வாலிநோக்கம்-30.6, கமுதி-35. சராசரி-37.2.\n1. குடவாசல் ஒன்றியத்தில் 14 பேருக்கு கொரோனா சுகாதார பணிகள் தீவிரம்\nகுடவாசல் ஒன்றியத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் சுகாதார பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\n2. நெல்லையில் கொரோனாவுக்கு பெண் பலி தென்காசி-தூத்துக்குடியில் 15 பேருக்கு தொற்று\nநெல்லையில் கொரோனாவுக்கு பெண் பலியானார். மேலும் தென்காசி-தூத்துக்குடியில் 15 பேர் தொற���றால் பாதிக்கப்பட்டனர்.\n3. நெல்லையில் கொரோனாவுக்கு பெண் பலி தென்காசி-தூத்துக்குடியில் 15 பேருக்கு தொற்று\nநெல்லையில் கொரோனாவுக்கு பெண் பலியானார். மேலும் தென்காசி-தூத்துக்குடியில் 15 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.\n4. நெல்லையில் கொரோனாவுக்கு பெண் பலி தென்காசி-தூத்துக்குடியில் 15 பேருக்கு தொற்று\nநெல்லையில் கொரோனாவுக்கு பெண் பலியானார். மேலும் தென்காசி-தூத்துக்குடியில் 15 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.\n5. கர்நாடகத்தில் புதிதாக 674 பேருக்கு கொரோனா சுகாதாரத்துறை தகவல்\nகர்நாடகத்தில் புதிதாக 674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. போலி இன்சூரன்ஸ் சான்றிதழ் தயாரித்து வழங்கி வாகன உரிமையாளர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி பெண் உள்பட 6 பேர் கைது\n2. நன்னடத்தையை மீறிய வாலிபருக்கு 308 நாள் சிறை கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் உத்தரவு\n3. பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை வாலிபரின் காதல் தொல்லையே காரணம் என பெற்றோர் புகார்\n4. 2 ஆண்டுகளாக தலைமறைவு: சிறுமி பாலியல் வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது\n5. தர்மபுரியில் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/01/14102001/On-the-eve-of-Pongal-the-public-eagerly-bought-sugarcane.vpf", "date_download": "2021-01-27T20:29:14Z", "digest": "sha1:JX4PTWR224IIX4VUPARKOXTRZL3CJMBP", "length": 13896, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "On the eve of Pongal, the public eagerly bought sugarcane at Namakkal || பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல்லில் கரும்பு விற்பனை மும்முரம் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபொங்கல் பண்டிகையை முன்னிட்���ு நாமக்கல்லில் கரும்பு விற்பனை மும்முரம் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர் + \"||\" + On the eve of Pongal, the public eagerly bought sugarcane at Namakkal\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல்லில் கரும்பு விற்பனை மும்முரம் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல்லில் நேற்று கரும்பு விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.\nநாமக்கல்லில் நேற்று போகி பண்டிகையை முன்னிட்டு வீட்டில் உள்ள பழைய பொருட்களை கழித்து விட்டு, வீட்டை சுத்தம் செய்த பெண்கள் ஆவாரம்பூ, பூலாம்பூ மற்றும் வேப்பிலையை கொண்டு காப்பு கட்டி பொங்கல் பண்டிகையை கொண்டாட தொடங்கினர்.\nஇன்று (வியாழக்கிழமை) பொங்கல் வைத்து வழிபட உள்ளனர். இந்த பூஜையில் கண்டிப்பாக கரும்பு இடம் பெற்று இருக்கும். எனவே நேற்று கரும்பு விற்பனை மும்முரமாக நடைபெற்றது.\nநாமக்கல் நகரை பொறுத்தவரையில் ஈரோடு, கருங்கல்பாளையம், எடப்பாடி பகுதிகளில் இருந்து வாங்கி வரப்பட்ட கரும்புகள் ஆங்காங்கே சாலை ஓரங்களிலும், வாரச்சந்தையிலும் கட்டு, கட்டாக விற்பனைக்கு குவிக்கப்பட்டு இருந்தன. இந்த ஆண்டு ஜோடி கரும்பு ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஓரளவு மழை பெய்ததால் கரும்பு விளைச்சல் அதிகரித்து இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.\nஇதேபோல் பொங்கல் பானை விற்பனையும் விறுவிறுப்பாக நடந்தது. பானைதரத்தின் அடிப்படையில் ரூ.100-ல் இருந்து ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்டன. மஞ்சள் குலை ஒரு ஜோடி ரூ.25 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது.\nமேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெண்கள் வீடுகளுக்கு முன்பு கோலம் போட்டு மகிழ்வார்கள். எனவே கோலப்பொடி விற்பனையும் விறுவிறுப்பாக நடந்தது. இதுதவிர பொங்கல் பண்டிகைக்கு தேவையான அனைத்து பொருட்களின் விற்பனையும் நேற்று மும்முரமாக நடைபெற்றது.\n1. திருக்கோவிலூர் அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி மதுபாட்டில், சாராயம் பதுக்கி வைத்து விற்பனை வியாபாரி உள்பட 2 பேர் கைது\nதிருக்கோவிலூர் அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி மதுபாட்டில் மற்றும் சாராயத்தை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த வியாபாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார���கள்.\n2. பொங்கல் பண்டிகையையொட்டி தியாகதுருகம் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை\nபொங்கல் பண்டிகையையொட்டி தியாகதுருகம் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.\n3. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை\nபொங்கல்பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.\n4. ஆன்லைன் மூலம் மலை கிளிகள் விற்பனை டாக்டர் உள்பட 5 பேர் கைது\nஆன்லைன் மற்றும் சந்தைகளில் பாதுகாக்கப்பட்ட மலை கிளிகள் விற்றதாக அக்குபஞ்சர் டாக்டர் உள்பட 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.\n5. வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு; அரவையை தொடங்கி வைத்து கலெக்டர் பேட்டி\nஅம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டு 2 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. போலி இன்சூரன்ஸ் சான்றிதழ் தயாரித்து வழங்கி வாகன உரிமையாளர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி பெண் உள்பட 6 பேர் கைது\n2. நன்னடத்தையை மீறிய வாலிபருக்கு 308 நாள் சிறை கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் உத்தரவு\n3. பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை வாலிபரின் காதல் தொல்லையே காரணம் என பெற்றோர் புகார்\n4. 2 ஆண்டுகளாக தலைமறைவு: சிறுமி பாலியல் வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது\n5. தர்மபுரியில் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/11174937/Who-is-Vijaya-Gadde-the-IndianAmerican-Woman-Who-Spearheaded.vpf", "date_download": "2021-01-27T19:05:54Z", "digest": "sha1:BPWPE4SCPGUYQXURTFMOGW74WAO23QCC", "length": 12373, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Who is Vijaya Gadde, the Indian-American Woman Who Spearheaded Twitter's Ban on Donald Trump? || ஜனாதிபதி டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கை முடக்கிய குழுவின் தலைவர் ஒரு இந்திய பெண்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜனாதிபதி டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கை முடக்கிய குழுவின் தலைவர் ஒரு இந்திய பெண்\nஜனாதிபதி டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கை முடக்கிய குழுவின் தலைவர் விஜயா கடே என்றும் அவர் ஒரு இந்திய பெண் என தகவல் தெரியவந்து உள்ளது.\nஅமெரிக்க நாடாளுமன்ற முற்றுகை மற்றும் சர்ச்சை கருத்து வெளியீடு உள்ளிட்ட காரணங்களை அடுத்து டுவிட்டர் நிறுவனம் ஜனாதிபதி டிரம்ப்பின் கணக்கை முழுமையாக முடக்கியது. இந்த நிலையில் ஜனாதிபதி டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கை முடக்கிய குழுவின் தலைவர் விஜயா கடே என்றும் அவர் ஒரு இந்திய பெண் என தகவல் தெரியவந்து உள்ளது.\nஇந்தியாவில் பிறந்த விஜயா கடே தனது 3-வது வயதில் பெற்றோருடன் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திற்கு குடிபெயர்ந்து உள்ளார். அமெரிக்காவின் கார்னெல் பல்கலைகழகத்தில் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை பட்டமும் நியூயார்க் பல்கலைகழகத்தில் சட்ட படிப்பும் முடித்து பின்னர் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.\n1. பதவிக்காலத்தில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொய்கள் பேசிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது பதவிக்காலத்தில், 30,573 பொய்களை பொதுவெளியில் தெரிவித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.\n2. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை பதவி நீக்க முயற்சி:சொந்த கட்சியிலேயே எம்.பிக்கள் ஆதரவு\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை பதவி நீக்கும் தீர்மானம் நள்ளிரவில், வாக்கெடுப்புக்கு வருகிறது சொந்த கட்சியிலேயே எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.\n3. டிரம்பிற்கு யூட்யூப் கட்டுப்பாடு - 7 நாட்களுக்கு புதிய வீடியோ பதிவேற்ற தடை\nடிரம்பின் சேனலுக்கு யூட்யூப் கட்டுப்பாடு விதித்து உள்ளது. 7 நாட்களுக்கு புதிய வீடியோ பதிவேற்ற தடை விதித்து உள்ளது\n4. அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான ஜனாதிபதி டிரம்ப்; ஹாலிவுட் நடிகர் விமர்சனம்\nஅமெரிக்க ஜனாதிபதி வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஜனாதிபத��� என்ற பெயரை டிரம்ப் பெற்றுள்ளார் என்று அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் விமர்சித்துள்ளார்.\n5. டிரம்ப்பின் எதிர்காலம் இனி சிறப்பாக இருக்கப் போவதில்லை ஈரான் அதிபர் ரூஹானி எச்சரிக்கை\nஅமெரிக்க ஜனாதிபதியாக உள்ள டிரம்ப்பின் எதிர்காலம் இனி சிறப்பாக இருக்கப் போவதில்லை என்று ஈரான் அதிபர் ரூஹானி வெளிப்படையாக பேசியுள்ளார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஆந்திராவில் அரங்கேறிய கொடூரம்; 2 மகள்களை அடித்துக்கொன்ற பள்ளி முதல்வர்-கல்லூரி பேராசிரியர் தம்பதி; மூடநம்பிக்கையால் நடந்த நரபலி\n2. டெல்லி பாதுகாப்பு நிலவரம்: அமித்ஷா அவசர ஆலோசனை - கூடுதலாக துணை ராணுவப்படையினர் குவிப்பு\n3. சசிகலா இன்று விடுதலை - சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று கையெழுத்து பெறுகிறார்கள்\n4. டிராக்டர் பேரணி: டெல்லி செங்கோட்டையில் ஏறி விவசாயிகள் போராட்டம் - பதற்றம்\n5. டெல்லி: சிங்கு எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/12065135/Chance-of-heavy-rain-in-Ramanathapuram-Thoothukudi.vpf", "date_download": "2021-01-27T20:30:37Z", "digest": "sha1:AXMOXGAOTNDLH3KD53EUB7F74KM3PKRF", "length": 16837, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chance of heavy rain in Ramanathapuram, Thoothukudi and Nellai today due to overcast skies - Meteorological Center || மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் + \"||\" + Chance of heavy rain in Ramanathapuram, Thoothukudi and Nellai today due to overcast skies - Meteorological Center\nமேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nகுமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.\nஇலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்தமிழகத்தில் அனேக இடங்களில் மிதமான மழையும், ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிக கன மழையும், கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.\nஅதேபோல் நாளை (புதன்கிழமை) தென் தமிழகத்தல் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.\nஅதேபோல் வருகிற 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசும் (86 டிகிரி), குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை (75.2 டிகிரி) ஒட்டியும் இருக்கும்.\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பதிவாகி உள்ளது. புவனகிரியில் 11 சென்டி மீட்டரும், பரங்கிப்பேட்டை 9, ராமநாதபுரம், குடிவாசல் தலா 6, ராமேஸ்வரம், கொள்ளிடம் தலா 5, மணல்மேல்குடி, முத்துப்பேட்டை, மண்டபம், சூ��ன்குடி, அறந்தாங்கி, அய்யம்பேட்டை தலா 4, சிதம்பரம், வாலிநோக்கம், கும்பகோணம், ஜெயங்கொண்டம், மணல்மேடு, சேரன்மாதேவி தலா 3 என்ற அளவில் மழை பதிவாகி உள்ளது.\nதென்மேற்கு வங்க கடல் பகுதிகள், குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். அதேபோல் இன்றும், நாளை (புதன்கிழமை) ஆகிய நாட்களில் கேரள கடலோர பகுதி மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிக்கு மீன் பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும்.\nமேற்கண்ட தகவலை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் தெரிவித்து உள்ளார்.\n1. வடியாத மழைநீரால் மக்கள் அவதி: தூத்துக்குடியில் தனித்தனி தீவுகளாக மாறிய தெருக்கள்\nதூத்துக்குடியில் வடியாத மழைநீரால் அனைத்து தெருக்களும் தனித்தனி தீவுகளாக மாறியதால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.\n2. நெல்லை தாமிரபரணி வெள்ளத்தில் குறுக்குத்துறை முருகன் கோவில், 100 மின்கம்பங்கள் சேதம்; சீரமைப்பு பணிகள் தீவிரம்\nதாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில் மற்றும் 100 மின்கம்பங்கள் சேதமடைந்தன. அவற்றை சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.\n3. ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே கண்மாய் உடைந்து குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்தது\nநயினார்கோவில் அருகே கண்மாய் உடைந்து குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்ததால் கிராமமக்கள் கடும் அவதிடைந்தனர்.\n4. தாமிரபரணியில் வெள்ளம் குறைந்தது: நெல்லை-திருச்செந்தூர் சாலையில் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது\nதாமிரபரணியில் வெள்ளம் குறைந்ததால், நெல்லை-திருச்செந்தூர் சாலையில் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.\n5. கடந்த 6 நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளத்தில் மிதக்கிறது தூத்துக்குடி; பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 4 இடங்களில் சாலை மறியல்\nகடந்த 6 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கிறது தூத்துக்குடி. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 4 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெ���்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஜனவரி 26 குடியரசு நாளானது எப்படி\n2. எம்.ஜி.ஆர். சமாதி அருகில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைக்கிறார்\n3. விடுதலை ஆகும் சசிகலா 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என தகவல்\n4. சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில் இரட்டை கொலை: தங்கம் கொள்ளை\n5. சென்னை கடற்கரை சாலையில் குடியரசு தின கொண்டாட்டம்: தமிழக அரசு விருதுகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/computers/sony-launches-two-android-3-0-tablets/", "date_download": "2021-01-27T19:37:58Z", "digest": "sha1:ISO7IO67RE3UDB2NQXM3UYCRSPMOPCKQ", "length": 10948, "nlines": 110, "source_domain": "www.techtamil.com", "title": "சோனி நிறுவனம் புதிய இரண்டு ஏன்ட்ராய்டு டேப்லட்களை அறிமுகப் படுத்தியுள்ளது – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nசோனி நிறுவனம் புதிய இரண்டு ஏன்ட்ராய்டு டேப்லட்களை அறிமுகப் படுத்தியுள்ளது\nசோனி நிறுவனம் புதிய இரண்டு ஏன்ட்ராய்டு டேப்லட்களை அறிமுகப் படுத்தியுள்ளது\nSony launches two Android 3.0 tablets. டேப்லட் கணிணி சந்தையில் ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டி போடும் வகையில் சோனி நிறுவனம் இரண்டு ஏன்ட்ராய்டு டேப்லட்களை அறிமுகப் படுத்தியுள்ளது. இது கூகுளின் மென்பொருளை மையமாக கொண்டு உருவாக்கப் பட்டது. ஜப்பான் கம்பெனியான சோனி இந்த டேப்லட்கள் மற்ற சோனியின் சாதனங்களுடன் இயங்க வல்லது என்று தெரிவித்து உள்ளது.\nஇந்த டேப்லட்கள் S1 மற்றும் S2 என்று பெயரிடப் பட்டுள்ளது. S1 டேப்லட் ஆனது உயர்ரக பொழுதுபோக்கை முதன்மையாக கொண்டது. S2 டேப்லட் ஆனது தொலை தொடர்பு மற்றும் பொழுதுபோக்கு இரண்டையும் மையமாக கொண்டது.\nஇந்த இரண்டு டேப்லட்களிலுமே Wifi , 3G மற்றும் 4G வசதிகள் உள்ளது. இதன் மைய நோக்கமே விளையாட்டு , இணைய புத்தகங்கள் மற்றும் வீடியோக்களை சோனியின் “Premium Network Services” என்�� சேவையின் மூலம் மக்களுக்கு தருவதுதான்.\nமுதலில் காட்டப்பட்டுள்ளது S1 டேப்லட் ஆகும். இது 9.4 இன்ச் தோடு இரையைக் கொண்டது. மேலும் இது “off- center of gravity ” என்ற முறையில் கையில் எளிதாக பிடித்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.\nஇரண்டாவதாக கட்டப் பட்டுள்ளது S2 டேப்லட் ஆகும். இது இரண்டு 5.5 இன்ச் தோடு இரையைக் கொண்டது. இதை மடித்தும் வைத்துக்கொள்ளலாம். இந்த தொடுதிரைகளை ஒரே திரையாகவும் உபயோக்கிலாம் இல்லையெனில் இரு வேறு திரைகளாவும் பயன்படுத்தலாம்.\nஇந்த PlayStation Suite மூலம் உண்மையான PlayStation விளையாட்டுக்களை அதே தெளிவுடன் இந்த டேப்லட்களில் விளையாட முடியும். மேலும் இதை மற்ற சோனி சாதனங்களை இயக்கும் ரிமோட் கண்ட்ரோலாகவும் உபயோகிக்க முடியும்.\nசோனி நிறுவனத்தின் வைஸ் ப்ரசிடன்ட் Kunimasa Suzuki , புதுவிதமான பொழுதுபோக்கு சாதனங்களை மற்றும் வாழ்கையின் தேவைக்கேற்ற வகையில் அமைக்கப்பட்ட சாதனங்களை மக்களுக்கு வழங்கும் என்று தெரிவித்து உள்ளார்.\nஎது எப்படியோ ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக மிகப் பெரும் பலத்துடன் பல நிறுவங்கள் தொழிற்ச்சந்தையில் இறங்கிவிட்டது. யார் கண்டது அடுத்த அரசு அனைவருக்கும் இலவசமாக இந்த டேப்லட்களை கூட விநியோகிக்கலாம்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nயாகூவின் டெலிசியஸ் இப்பொழுது யூடூப் நிறுவனர்கள் கையில்\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஉலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் – அட்டகாசமான அம்சங்களுடன்…\nமைக்ரோசாப்ட் எச்சரிக்கை:புதுப்பிக்கபட்ட விண்டோஸ் 10 பதிப்பு 1903\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஉலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் –…\nமைக்ரோசாப்ட் எச்சரிக்கை:புதுப்பிக்கபட்ட விண்டோஸ் 10 பதிப்பு…\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/lockdown?page=12", "date_download": "2021-01-27T20:47:17Z", "digest": "sha1:BEFYMASV4SPK6ASHHEM527V3ZC7TXMCW", "length": 18450, "nlines": 150, "source_domain": "zeenews.india.com", "title": "Lockdown News in Tamil, Latest Lockdown news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவு- சசிகலா இன்று விடுதலை\nவிவசாயிகள் 8 பேருந்துகள் மற்றும் 17 வாகனங்களை உடைத்தனர்; 10 பேர் மீது FIR\n10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - செங்கோட்டையன்..\nகொரோனா தடுப்பு பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்கள் நியமனம்: இபிஎஸ்\nஅதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, 2570 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nஆன்லைனில் மது விற்பனை செய்ய மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்:: உச்சநீதிமன்றம்\nஊரடங்கு காலத்தில் வீட்டுக்கு மதுபானத்தை வீட்டு விநியோகம் செய்வது குறித்து மாநில அரசுக்கள் பரிசீலிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியது.\nவெறும் ரொட்டி-வெங்காயம், 35 கி.மீ நடைபயணம்... 16 தொழிலாளர்களின் உயிரை எடுத்த லாக்-டவுன்\nவெறும் ரொட்டி-வெங்காயம் சாப்பிட்டு 35 கி.மீ நடை பயணம் செய்து, சோர்வையால் ரயில் தண்டவாளத்தில் தூங்கிய 16 தொழிலாளர்களின் உடல்கள், இறந்த நிலையில் சிதறிக்கிடந்தன.\nஅம்மாவின் பெயரில் ஆட்சி நடத்துபவர்கள் கொரோனாவை விட ஆபத்தானவர்கள்: கமல்ஹாசன்\nதமிழக அரசு மீது தனது நியாயமான கோபத்தை காட்டியதோடு, அம்மாவின் அரசு எனக்கூறி கொள்ளும் தற்போதைய அதிமுக அரசின் திட்டம் இனப்படுகொலைக்கு ஒப்பானது என தமிழக அரசை கடுமையாக சாடினார்.\nVande Bharat mission: அபுதாபி, துபாயில் இருந்து 363 இந்தியர்கள் கேரளா வந்தடைந்தனர்.\nகொரோனா காரணமாக பூட்டப்பட்டதால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கித் தவிக்கும் 360 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.\n தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டிருந்த 15 தொழிலாளர்கள் மீது ஏறிச்சென்ற ரயில்\nமகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் இருந்து மிகவும் சோகமான ஒரு சம்பவம் வெளிவந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள ஜல்னா ரயில் பாதையின் தடங்களில் தூங்கிக்கொண்டிருந்த 15 தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறிச்சென்றுள்ளது.\nபெருநகரங்களில் கட்டுப்பாடு இல்லை.. CORONA எண்ணிக்கை 56 ஆயிரத்தை தாண்டியது\nஒருபுறம், நாட்டின் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வியாழக்கிழமை கொரோனா வைரஸ் தொடர்பான புதிய தொற்று எதுவும் பதிவாகவில்லை. மறுபுறம், மும்பை, டெல்லி, அகமதாபாத் மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் பல கொரோனா தொற்று புதிதாக பதிவாகியுள்ளதால், நாட்டில் கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது.\nவிசாகப்பட்டின நிகழ்வுக்கு முன் உலகை உலுக்கிய வாயு கசிவு நிகழ்வுகள்...\nவிசாகப்பட்டின நிகழ்வு பெரும் துயரம் ஏற்படுத்தியுள்ளது, என்றபோதிலும் இந்த வாயு தாக்குகளுக்கு முன்னதாக பல கோர நிகழ்வுகளும் நிகழ்ந்துள்ளது. இந்த நிகழ்வுகளின் தொகுப்பை நாம் இங்கு தொகுத்துள்ளோம்.\nகொரோனா பீதிக்கு மத்தியில் மதுபானங்களை விநியோகிக்கும் முயற்சியில் Zomato\nஇந்திய உணவு விநியோக நிறுவனமான ஜொமாடோ, கொரோனா முழு அடைப்பு காலத்தில் மதுபானங்களை விநியோகிக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.\nகடந்த 24 மணி நேரத்தில் 3,600 க்கும் மேற்பட்ட டெஸ்ட் பாஸிட்டிவ்; 89 இறப்பு\nஇந்தியா கடந்த 24 மணி நேரத்தில் 89 பேர் இறந்துள்ளனர். மேலும் 3,601 பேருக்கு ஆபத்தான தொற்றுநோய்க்கு சாதகமாக சோதனை செய்யப்பட்டதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஏர்டெல், ஜியோ, வோடபோன்-ஐடியா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு.. தெரிந்து கொள்ளுங்கள்\nஊரடங்கு காரணமாக யாரும் வெளியே வரமுடியாத நிலையில், வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்ட சலுகைகள் தற்போது நிறுத்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளனர்.\nடாஸ்மாக் கடைகள் திறப்பு; சென்னை மது விரும்பிகள் புலம்பல்...\nதமிழ் நாடு முழுவதும் இன்று முதல் சென்னை தவிர அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன. இதனால் மது விரும்பிகள் காலை முதலே மதுபான கடைகளுக்கு முன்பு நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றுள்ளனர்.\nகொரோனா அச்சத்துக்கு மத்தியில் நீட் தேர்வு நடத்துவது சரியில்லை: மு.க. ஸ்டாலின்\nஊரடங்கு காலத்தில் மாணவர்களின் மன அழுத்தத்தை கவனத்தில் கொண்டு, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டு உள்ளார்.\nகொத்தமல்லி தழைகளிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்...\nநாம் அனைவரும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த மில்லியன் கணக்கில் செலவு செய்கிறோம். ஆரோக்கியத்திற்கு தேவையான பொருட்களை தேடி நாம் வெளியே அலைகளையில்., வீட்டில் இருக்கும் பல முக்கியமான பொருட்களை மறந்துவிடுகிறோம்.\nதமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா, இன்று மட்டும் 771 வழக்கு...\nதமிழகத்தில் இன்று புதிதாக 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றும் 2 பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான முடிவை மாநில அரசு எடுக்க அனுமதிக்க வேண்டும்\nஅனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான முடிவை மத்திய அரசு எடுப்பதற்கு பதிலாக, மே 17-க்குப் பிறகு உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில் பூட்டுதல் குறித்து மாநிலங்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்குமாறு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புதன்கிழமை மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.\nமேற்கு வங்கத்தின் COVID-19 இறப்பு விகிதம் அனைத்து மாநிலங்களை விட உயர்வு\nமேற்கு வங்கத்தின் COVID-19 இறப்பு விகிதம் அனைத்து மாநிலங்களிலும் மிக உயர்ந்தது, MHA குற்றசாட்டு\nநாளை தமிழகத்தில் கருப்பு பேட்ஜ் போராட்டம்...மக்களுக்கு திமுக வேண்டுகோள்\nதமிழக அரசைக் கண்டித்து பொதுமக்கள் நாளை கருப்பு சின்னம் அணியும்படி திமுக கூட்டணி கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.\nநாட்டை அச்சுறுத்தும் கொரோனா: 74, 68, 99 எனத்தொடங்கிய மரணம் இப்போது 199 ....\nகொரோனா மூலம் நாட்டில் மொத்த இறப்புகளில் 28 சதவீதம் வெறும் 4 நாட்களில் மட்டுமே நிகழ்ந்துள்ளது.\nநாளை சென்னை மாநகரத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது: தமிழக அரசு\nசென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடைகள், முன்பு அறிவித்தது போல, மே 7 அன்று திறக்கப்படமாட்டாது.\nVodafone-Idea சிறப்பு சலுகை, இந்த புதிய சலுகை உங்களுக்கு எவ்வளவு பயன்\nBudget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான் ஆக வேண்டும்\nசுவரொட்டி மூலம் சசிகலாவை வரவேற்ற அதிமுக தொண்டன் நீக்கம்\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nATM இல் இருந்து பண பரிவர்த்தனை குறித்து RBI எடுக்கப்போக்கும் பெரிய முடிவு\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\nநடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா\n#KuttyThala: கலக்கும் ஆத்விக், Viral ஆகும் தல அஜித் மகனின் Cute Photos\nIsha Foundation: ஈஷாவில் குடியரசு தின விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/?p=6239", "date_download": "2021-01-27T20:42:52Z", "digest": "sha1:23Y76VJYCYRNBQ3DQDVLLBSAUBKOGHQS", "length": 12508, "nlines": 88, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "அமைச்சர் சின்னையா VS அமைச்சர் வேலுமணி.. அமைச்சர் சின்னையாவின் ஆட்டத்தால் முடங்கி போன மறைமலைநகர், திருத்தணி நகராட்சிகள்… – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nசசிகலா விடுதலை.. சசிகலா விடுதலை..\nதாம்பரம் பெரு நகராட்சி.. நகரமைப்பு ஆய்வாளர் குமார்- மகன் கெளதம் திருமண மொய் வசூல் ரூ2கோடி… கொரோனா விதிமுறை மீறல் புகார்…\nதென்பண்ணை ஆறு… தடுப்பணை 30 நாளில் உடைந்தது.. முதல்வர் ராஜினாமா செய்வாரா சி.இ அசோகன் சஸ்பெண்ட்.. கமிசன் ரூ7.50கோடியாம்…\nதூத்துக்குடி அமைச்சர் கடம்பூர் ராஜ் அத்துமீறல்.. சட்டத்துக்கு புறம்பான கட்டிடத்தை- திறந்து வைத்த அமைச்சர்…\nபல்லவபுரம் நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன் – மகன்களின் புகைப்படங்கள்..\nசென்னை மாநகராட்சியின் ரூ1000கோடி ஊழல்.. விரைவில் புத்தகம் மக்களிடம்..\nதாம்பரம் நகராட்சி- நகரமைப்பு ஆய்வாளர் குமார்- இலஞ்ச பணத்தில் ரு10கோடியில்- மகன் கெளதம் திருமணம்…\nநகராட்சி நிர்வாக ஆணையரகத்தில்- பெய்தது பண மழை..\nகொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகள் உணவு பில்- ஐந்து மாதங்களுக்கு ரூ48.82கோடி…அம்மாடியோவ்…\nசென்னை மாநகராட்சி-மண்டலம்-5- சனிக்கிழமை கழுகு லாரன்ஸ்- ஊழல் பயோ-டேட்டா…\nHome / பிற செய்திகள் / அமைச்சர் சின்னையா VS அமைச்சர் வேலுமணி.. அமைச்சர் சின்னையாவின் ஆட்டத்தால் முடங்கி போன மறைமலைநகர், திருத்தணி நகராட்சிகள்…\nஅமைச்சர் சின்னையா VS அமைச்சர் வேலுமணி.. அமைச்சர் சின்னையாவின் ஆட்டத்தால் முடங்கி போன மறைமலைநகர், திருத்தணி நகராட்சிகள்…\nசசிகலா விடுதலை.. சசிகலா விடுதலை..\nதாம்பரம் பெரு நகராட்சி.. நகரமைப்பு ஆய்வாளர் குமார்- மகன் கெளதம் திருமண மொய் வசூல் ரூ2கோடி… கொரோனா விதிமுறை மீறல் புகார்…\nதென்பண்ணை ஆறு… தடுப்பணை 30 நாளில் உடைந்தது.. முதல்வர் ராஜினாமா செய்வாரா சி.இ அசோகன் சஸ்பெண்ட்.. கமிசன் ரூ7.50கோடியாம்…\nPrevious தினபூமி ஆசிரியர் மணிமாறன் நிழல் முதல்வராம்-தூத்துக்குடியில் பி.ஆர்.ஒ பாஸ்கரா…தினபூமி முருகனா..பின்னணியில் செய்தித்துறை அதிகாரிகள்.\nNext சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை மத்தியமைச்சர் அருண்ஜெட்லி சந்திப்பு-அருண்ஜெட்லியை மத்தியமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.\nதூத்துக்குடி அமைச்சர் கடம்பூர் ராஜ் அத்துமீறல்.. சட்டத்துக்கு புறம்பான கட்டிடத்தை- திறந்து வைத்த அமைச்சர்…\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஆளும் அதிமுகவின் பின்னணியில் சட்டத்துக்கு புறம்பான பல நிகழ்வுகள் தினமும் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தன்ராஜ் …\nசசிகலா விடுதலை.. சசிகலா விடுதலை..\nதாம்பரம் பெரு நகராட்சி.. நகரமைப்பு ஆய்வாளர் குமார்- மகன் கெளதம் திருமண மொய் வசூல் ரூ2கோடி… கொரோனா விதிமுறை மீறல் புகார்…\nதென்பண்ணை ஆறு… தடுப்பணை 30 நாளில் உடைந்தது.. முதல்வர் ராஜினாமா செய்வாரா சி.இ அசோகன் சஸ்பெண்ட்.. கமிசன் ரூ7.50கோடியாம்…\nதூத்துக்குடி அமைச்சர் கடம்பூர் ராஜ் அத்துமீறல்.. சட்டத்துக்கு புறம்பான கட்டிடத்தை- திறந்து வைத்த அமைச்சர்…\nபல்லவபுரம் நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன் – மகன்களின் புகைப்படங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2015/04/", "date_download": "2021-01-27T20:11:17Z", "digest": "sha1:I4DJ4ANB2UIIUKOQ6C7G5G2NKK6LLE3E", "length": 106606, "nlines": 466, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: April 2015", "raw_content": "\nமே மாத ராசிப்பலன் 2015\n11 லட்சத்தை கடந்த வலை பக்கம்.\n2 லட்சத்தை கடந்த youtube\nசோதிட செய்திகளை மட்டும் தரும் எனது வலை பக்கத்திற்கு வருகை தந்த 11 லட்சத்திற்கும் மேலான அன்பு நெஞ்சங்களுக்கு எனது மன மார்ந்த நன்றி.\n2011 ஜீலையில் தொடங்கி தற்போது 770 பதிவுகளை கொண்ட எனது வலை பக்கத்திற்கு எனது உழைப்பினை மதித்து தேனை மொய்க்கும் வண்டுகளாக சிறகடித்து வந்தமர்ந்த 11 லட்சத்திற்கும் மேலான அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி. அள்ளி தருகிறேன் மேலும் சோதிட செய்திகளை, வாரி பருகுங்கள் சலிக்காமல்.\nஅதுமட்டும் இல்லாமல் எனது Youtube ல் 300 வீடியோக்கள் உள்ளது சோதிட செய்திகளை மட்டும் தரும் எனது youtube க்கு வருகை தந்த 2 லட்சத்திற்கும் மேலான அன்பு நெஞ்சங்களுக்கு எனது மன மார்ந்த நன்றி.\nகாலை 05.45 மணி முதல் 05.55 மணி வரை\nஅடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )\n\" இந்த நாள் \"\nமே மாத ராசிப்பலன் 2015\nமேஷம் ; அஸ்வினி, பரணி, கிருத்திகை&1 ம் பாதம்\nஅன்புள்ள மேஷ ராசி நேயர்களே\nநிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2&ல் சுக்கிரன், 6&ல் ராகு சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றி விடுவீர்கள். பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதாலும், எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதாலும் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, கணவன்&மனைவி பேச்சில் விட்டு கொடுத்து நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயங்களிலும் பூர்வீக சொத்துக்களாலும் விறுசிறு வலயங்களை எதிர்கொள்வீர்கள். பணம் கொடுக்கல்&வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.\nபரிகாரம். விநாயகரை வழிபடுவது, சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது, குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் 05.05.2015 அதிகாலை 05.33 மணி முதல் 07.05.2015 மதியம் 01.02 மணிவரை.\nரிஷபம் ;கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்\nஅன்புள்ள ரிஷப ராசி நேயர்களே இனிமையான சுபாவம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7&ல் சனியும் 3ல் குருவும், விரய ஸ்தானத்தில் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் குடும்பத்தில் ஒற்றுமை கறைவு உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சனைகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் போட்டி பெறாமைகளால் கை நழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணி புரிபவர்களை அனுசரித்து சென்றால் சற்று நிம்மதியுடன் பணி புரிய முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும்.\nபரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது, குருப்பீரிதி தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 07.05.2015 மதியம் 01.02 மணி முதல் 09.05.2015 மாலை 06.30 மணிவரை.\nமிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 &ம் பாதங்கள்\nஅன்புள்ள கடக ராசி நேயர்களே எதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமை கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2ல் குருவும். 11ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் இதனால் இது வரை தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் அனைத்தும் தடை விலகி கைகூடும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சொந்த பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகமும் அமையும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். அழனகான புத்திர பாக்கியமும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும்.\nபரிகாரம் சர்ப கிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 09.05.2015 மாலை 06.30 மணி முதல் 11.05.2015 இரவு 10.18 மணி வரை.\nகடகம் ; புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்\nஅன்புள்ள கடக ராசி நேயர்களே கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத உங்களுக்கு ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், 3&ல் ராகு, 11ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.பண வரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். கொடுக்கல்&வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்க பெறும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்க சற்று தாமத நிலை உண்டாகும்.\nபரிகாரம். ப்ரீதி, தட்சிணா முர்த்தியை வழிபாடு செய்வது சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 11.05.2015 இரவு 10.18 மணி முதல் 13.05.2015 இரவு 12.50 மணி வரை.\nசிம்மம் ; மகம், பூரம், உத்திரம்&1& ம் பாதம்\nஅன்புள்ள சிம்ம ராசி நேயர்களே வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2&ல் ராகு, 4&ல் சனி சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 10ல் சுக்கிரன் 11ல் சூரியன் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன்கள் ஏற்படுவதை குறைத்து கொள்ள முடியும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு அனுகூலமளிக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் மனக்கவலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் சற்றே உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதால் லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும்.\nபரிகாரம். சர்ப கிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது, துர்கை வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 13.05.2015 இரவு12.50 மணி முதல்16.05.2015 அதிகாலை 02.41 மணி வரை.\nகன்னி ; உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்\nஅன்புள்ள கன்னி ராசி நேயர்களே\nமிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 11&ல் குரு செய்வதால் கடந்த கால பிரச்சனைகள் யாவும் விலகி நற்பலன்கள் ஏற்படும். என்றாலும் 8ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும். உடல் ஆ«¬£க்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கடன்கள் யாவும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nபரிகாரம். துர்கை அம்மனை வழிபடுவது, தினமும் வினாயகரை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 16.05.2015 அதிகாலை 02.41 மணி முதல் 18.05.2015அதிகாலை 04.52மணி வரை.\nதுலாம் ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 &ம் பாதங்கள்\nஅன்புள்ள துலா ராசி நேயர்களேஉயர்ந்த நிலையை அடைய வேண்டிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு ஏழரை சனி தொடருவது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 6&ல் கேது சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக ஒரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். பண வரவுகள் ஓரளவுக்கு சுமாராக இருப்பதால் குடும்ப தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட தாமத நிலை உண்டாகும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். தேவையின்றி உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேரிடும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மன நிம்மதியளிக்கும்.\nபரிகாரம். சனி பகவானை வழிபடுவது, ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் 18.05.2015அதிகாலை 04.52மணி முதல் 20.05.2015 காலை 08.50 மணி வரை.\nவிருச்சிகம்; விசாகம்&4ம் பாதம், அனுஷம், கேட்டை\nஅன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே தன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட உங்களுக்கு 6&ல் சூரியன் 10&ல் குரு சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த��தியாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அபிவிருத்தியும் பெருகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.\nபரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 20.05.2015 காலை 08.50 மணி முதல் 22.05.2015 மதியம் 03.53 மணி வரை.\nதனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்&1ம் பாதம்\nஅன்புள்ள தனுசு ராசி நேயர்களே வேகமாக பேசினாலும், திருத்தமாக பேசக் கூடிய உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&ல் செவ்வாய் மபபத பிற்பாதியில் 6ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்ற முடியும் என்றாலும் ஏழரைச் சனியில் விரய சனி நடைபெறுவதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளில் சற்று எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியினை பெற முடியும்.\nபரிகாரம். சனி கிழமைகளில் சனிக்கு எள் எண்ணெய் தீப மேற்றி வழிபடுவது தினமும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் 22.05.2015 மதியம் 03.53 மணி முதல் 25.05.2015 அதிகாலை 02.27 மணி வரை.\nமகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்\nஅன்புள்ள மகர ராசி நேயர்களே தானுண்டு தன் வேலையுண்டு என வாழும் குணம் கொண்ட உங்களுக்கு சுக ஸ்தானமான 4&ல் சூரியன் சஞ்சரித்தாலும், 7ல் குரு 11&ல் சனி சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட���டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்-&மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். கொடுக்கல்&வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும்.தொழிலாளர்களும் ஆதரவுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகள் தடையின்றி கிடைக்கும்.\nபரிகாரம். சிவபெருமானை வழிபடுவது, பிரதோஷ கால விரதமிருப்பது நல்லது.\nசந்திராஷ்டமம் 25.05.2015 அதிகாலை 02.27 மணி முதல் 27.05.2015 மதியம் 03.10 மணி வரை.\nகும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்\nஅன்புள்ள கும்ப ராசி நேயர்களே மற்றவரின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10&ல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் 3&ல் சூரியன் சஞ்சாரம் செய்வதாலும் பொருளாதார நிலை ஓரளவுக்கு தாராளமாக இருக்கும். எதையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை சில தடைகளுக்குப் பின் தான் பெற முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது.\nபரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் 27.05.2015 மதியம் 03.10 மணி முதல் 30.05.2015 அதிகாலை 03.24 மணி வரை.\nமீனம் ; பூரட்டாதி&4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nஅன்புள்ள மீன ராசி நேயர்களே புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காத உங்களுக்கு 3&ல் செவ்வாய், 5ல் குரு சஞ்சாரம் செய்வதல் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவுடன் செயல்படுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தர கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்து வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும்.\nபரிகாரம். ஆஞ்சனேயரை வழிபடுவது துர்கை வழிபாடு விநாயகர்வழிபாடு மேற்கொள்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 02.05.2015 மாலை 07.38 மணி முதல் 05.05.2015 அதிகாலை 05.33 மணிவரை. 30.05.2015 அதிகாலை 03.24 மணி முதல் 01.06.2015 மதியம் 01.06 மணி வரை.\n01.05.2015 சித்திரை மாதம், 18 ஆம் தேதி வெள்ளிகிழமை, திரயோதசி திதி, ஹஸ்த நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 07.30 மணி முதல் 08.30 மணிக்குள் ரிஷப இலக்கினம் வளர்பிறை.\n06.05.2015 சித்திரை மாதம், 23 ஆம் தேதி புதன்கிழமை, துதியை திதி, அனுஷ நட்சத்திரம் சித்த யோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் ரிஷப இலக்கினம் தேய்பிறை.\n08.05.2015 சித்திரை மாதம், 25 ஆம் தேதி வெள்ளிகிழமை சதுர்த்திதிதி, மூல நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 08.30 மணி முதல் 09.90 மணிக்குள் மிதுன இலக்கினம் தேய்பிறை.\n10.05.2015 சித்திரை மாதம், 27 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை, சப்தமி திதி, உத்திராட நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 07.00 மணி முதல் 08.00 மணிக்குள் ரிஷப இலக்கினம் தேய்பிறை.\n20.05.2015 வைகாசி மாதம், 06 ஆம் தேதி புதன்கிழமை, திருதியை திதி, மிருகசீரிஷ நட்சத்திரம் சித்த யோகம் காலை 10.00 மணி முதல் 11.00 மணிக்குள் கடக இலக்கினம் வளர்பிறை.\n22.05.2015 வைகாசி மாதம், 08 ஆம் தேதி வெள்ளிகிழமை, பஞ்சமி திதி, புனர்பூச நட்சத்திரம் சித்த யோகம் காலை 08.00 மணி முதல் 09.00 மணிக்குள் மிதுன இலக்கினம் வளர்பிறை.\n29.05.2015 வைகாசி மாதம், 15 ஆம் தேதி வெள்ளிகிழமை, ஏகாதசி திதி, ஹஸ்த நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் கடக இலக்கினம் தேய்பிறை.\nசருமப் பொலிவு தரும் சந்திரன்\n11 லட்சத்தை கடந்த வலை பக்கம்.\n2 லட்சத்தை கடந்த youtube\nசோதிட செய்திகளை மட்டும் தரும் எனது வலை பக்கத்திற்கு வருகை தந்த 11 லட்சத்திற்கும் மேலான அன்பு நெஞ்சங்க��ுக்கு எனது மன மார்ந்த நன்றி.\n2011 ஜீலையில் தொடங்கி தற்போது 770 பதிவுகளை கொண்ட எனது வலை பக்கத்திற்கு எனது உழைப்பினை மதித்து தேனை மொய்க்கும் வண்டுகளாக சிறகடித்து வந்தமர்ந்த 11 லட்சத்திற்கும் மேலான அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி. அள்ளி தருகிறேன் மேலும் சோதிட செய்திகளை, வாரி பருகுங்கள் சலிக்காமல்.\nஅதுமட்டும் இல்லாமல் எனது Youtube ல் 300 வீடியோக்கள் உள்ளது சோதிட செய்திகளை மட்டும் தரும் எனது youtube க்கு வருகை தந்த 2 லட்சத்திற்கும் மேலான அன்பு நெஞ்சங்களுக்கு எனது மன மார்ந்த நன்றி.\nகாலை 05.45 மணி முதல் 05.55 மணி வரை\nஅடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )\n\" இந்த நாள் \"\nசருமப் பொலிவு தரும் சந்திரன்\nகறுப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு கருப்பே அழகு காந்தலே ருசி. வெள்ளை நிறத்திற்கு மயங்காதவர் யார். என்ன இதெல்லாம் என புரியவில்லையா ஒருவரின் உடலமைப்பும், நிற அழகும் தான். ஒருவரின் புறத்தோற்றம் தான் பிறரை பார்த்தவுடன் மயங்க செய்யக் கூடிய வசீகர அழகு கொண்டது. பார்ப்பதற்கு பளிச்சென்று இருந்தால் பார்த்தவுடனே அவர்களிடம் பேச தோன்றும். கலர் கறுப்போ சிவப்போ, பார்ப்பதற்கு அவலட்சணமாக இல்லாமல் லட்சணமாக இருந்தால் அனைவருக்கும் பிடிக்கும். மேலழகை அழகாக காட்டுவதற்கு முக்கிய பங்கு வகிப்பது தோல். தோலின் நிறம் அறுவெறுப்பை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது. சிலர் கறுப்பாக இருந்தாலும் கவர்ச்சியாக இருப்பார்கள். சிவப்பாக இருந்தால் இன்னும் அழகாக இருப்போம் என நினைத்துக் கொண்டு கண்ட கண்ட விளம்பரங்களில் காணப்படும் கிரீம்களை வாங்கி முகத்தில் சுண்ணாம்பு அடிக்காத குறையாக அடித்து இருக்கும் அழகையும் கெடுத்துக் கொள்வார்கள். பனி காலங்களில் தோலின் தன்மை சற்று வரண்டு இருக்கும். அதற்கு வீட்டில் பயன்படுத்தும் சுத்தமான தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி பூசிக்கொண்டாலே போதும்.\nதோலின் தன்மை சரியாக இல்லாவிட்டால் மற்றர் நம்மிடம் பேசுவதற்கும் பழகுவதற்கும் அறுவெறுப்படைவார்கள். ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் 6,8,12 ஆகிய வீடுகளில் சூரியன் செவ்வாய் போன்ற உஷ்ண கிரகங்கள் அமைந்து சுபர் பார்வையின்றி இருந்தால் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் உண்டாகி தோற்றத்தையே அசிங்கமாக்கி விடும். நமக்கு அழகை அள்ளித் தரக் கூடிய கிரகமான சந்திரன் ராகு சேர்க்கையோ, சாரமோ பெற்றிருந்து சுபரின் பார்வையின்றி 6,8,12 ஆகிய ஸ்தானங்களில் இருந்தால் தோலின் நிறம் அழகாக இருக்காது.\nசுக்கிரன் அஸ்தங்கம் பெற்று 6,8,12ல் அமையப் பெற்றாலும், குறிப்பாக 8ல் பாவிகள் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் தோல் வியாதி மற்றும் ரகசிய நோய்கள் உண்டாகிறது.\nசந்திரன் சுக்கிரன் சேர்க்கைப் பெற்று ஜல ராசியில் அமையப் பெற்று உடன் பாவிகள் சேர்க்கையுடனிருந்தாலும், சந்திரன் சுக்கிரன் ராகு சேர்க்கைப் பெற்றிருந்தாலும் லக்னாதிபதியும் சந்திரனும் ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றிருந்தாலும் தோல் நோய்கள் உண்டாகிறது.\nஅது போல சந்திரனுக்கு இருபுறமும் செவ்வாய் சனி அமையப் பெற்றாலும் செவ்வாய் சனி சேர்க்கையுடன் சந்திரன் லக்னத்தில் அமையப் பெற்றாலும் சந்திரன் செவ்வாய் சனி சேர்க்கை பெற்று மேஷம், ரிஷபத்தில் அமையப் பெற்றாலும் தோல் வியாதியானது உண்டாகிறது.\n6ம் இடமும் எதிரிகளை வெல்லும் திடமும்\nகாலை 05.45 மணி முதல் 05.55 மணி வரை\nஅடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )\n\" இந்த நாள் \"\n6ம் இடமும் எதிரிகளை வெல்லும் திடமும்\nவாழ்வில் பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் பிரச்சனையே வாழ்க்கையாகிவிடக் கூடாது. விரோதியை விட எதிரியே மேல் என்பார்கள். நண்பர்களை கூட தள்ளி வைத்து பார்க்கலாம். ஆனால் விரோதியையும், எதிரியையும் நம் பார்வையிலேயே வைத்திருப்பது தான் நல்லது. அப்பொழுது தான் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதாவது ஒரு வகையில் ஒர் எதிரி இருக்கத் தான் செய்வான். சினிமாவில் ஹீரோ மட்டும் இருந்தால் அவன் எதனால் ஹீரோ என்று புரியாது. அதுவே உடன் ஒரு வில்லன் இருந்தால் தான் அந்த ஹீரோவின் பலம் என்னவென்று மக்களுக்கு புரியும். நம்மை சுற்றி எல்லோருமே நல்லவர்களாக இருந்து விட்டால் நாம் வாழும் வாழ்க்கைக்கே அர்த்தமில்லாமல் போய்விடும். நம் வாழ்வில் எதிரிகளும் விரோதிகளும் இருப்பதே ஆரோக்கியமான விஷயம்.\nஅப்பொழுது தான் போட்டிகளும் பொறாமைகளும் வளரும். எந்த விதத்தில் திட்டம் தீட்டினால் சரியான பாதையில் செல்ல முடியும். வாழ்வில் உயர்வடைய முடியும். எதிரிகளை வெல்லும் ஆயுதம் எது என்பதை நம்மால் நன்றாக உணர முடியும் நன்மையும் தீமையும் பிற தர வாரா என்பார்கள். எதையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றலும் வலிமையும், நாம் சந்திக்கும் பிரச்சனைகளிலிருந்து உருவாவதே.\nஆனால் சிலர் சந்தோஷம் வந்தால் துள்ளி குதிப்பார்கள். அதுவே பிரச்சனை என்று ஒன்று வந்து விட்டால் அதற்கு யார் காரணமோ அவர்களை நிந்திப்பார்கள். அதிலிருந்து மீள்வதற்கு என்ன வழி என்று ஆராயாமல் பிரச்சனை செய்தவர்களை பழித்து என்ன பலன், இன்றே வாழ்க்கை முடிந்துவிட்டதை போல சோகத்தில் மூழ்கி விடுவார்கள். இப்படி சோதனை மேல் சோதனைகளை சந்திப்பவர்கள் தங்களுடைய ஜெனன ஜாதகத்தை நல்ல ஜோதிடராக காண்பித்து ஏன் என்னை மட்டும் இந்த எதிரிகள் பாடாய் படுத்துகிறார்கள். எனக்கு இந்த அளவில் எதிர்ப்புகள் உருவாவதற்கு காரணம் என்ன என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல மற்றவர்களிடம் வளைந்து கொடுத்து வாழும் பண்பை வளர்ந்து கொள்ள வேண்டும்.\nஜோதிட ரீதியாக எதிர்ப்புகள் அதிகம் யாருக்கு ஏற்படுகிறது என ஆராய்ந்தோமானால் ஜென்ம லக்னத்திற்கு 6ம் அதிபதி பலம் பெற்று லக்னாதிபதி பலம் இழந்து காணப்பட்டால் நிறைய எதிர்ப்புகளையும் எதிரிகளையும் சந்திக்க நேரிடுகிறது. 6ம் இடம் தான் ஒருவரது வாழ்வில் ஏற்படக் கூடிய எதிர்ப்பு பற்றியும் அது யார் யாரால் உண்டாகும் என்பது பற்றியும் அறிய உதவுகிறது. 6ம் அதிபதி பலம் பெற்று லக்னாதிபதியும் பலம் பெற்றிருந்தாலும் 6ம் வீடு உபஜெய ஸ்தானம் என்பதால் 6ல் சனி, செவ்வாய், சூரியன், ராகு போன்ற பாவ கிரகங்கள் அமையப் பெற்றிருந்தாலும் எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய வலிமையும் வல்லமையும் சிறப்பாக இருக்கும். 6ம் வீட்டிற்கு குரு பார்வை இருந்தால் எதிர்ப்புகள் விலகி ஒடும்.\nஅதுவே 6ம் அதிபதி பலமிழந்திருந்து 6ம் வீட்டை சனி, செவ்வாய் போன்ற பாவிகள் பார்வை செய்தால் எதிரிகளை சமாளிப்பதற்கே வாழ்வில் நிறைய நாட்களை செலவிட வேண்டியிருக்கும். ஜென்ம லக்னாதிபதி பலமிழந்து 6ம் அதிபதியுடன் இணைந்திருந்தாலும் 6ம் வீட்டில் அமைந்திருந்தாலும் அவருக்கு எதிர்ப்பு வெளியிலிருந்து வரத் தேவையில்லை. அவர் செய்யும் செயல்களால் அவருக்கு அவரே எதிரியாக இருந்து முன்னேற்ற தடைகளை ஏற்படுத்தி கொள்வார்.\nஜென்ம லக்னத்திற்கு 2ம் அதிபதி பலம் இழந்து 6ம் அதிபதியின் சேர்க்கைப் பெற்றாலும் 6ம் அதிபதியின் வீட்டில் இருந்தாலும் குடும்பத்திலுள்ளவர்களாலேயே எதிர்ப்புகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலால் எதிர்ப்புகள், கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத சூழ்நிலைகளால் வீண் விரோதங்கள் ஏற்படும்.\n3ம் அதிபதி பலமிழந்து 6ம் அதிபதியுடன் இணைந்தோ 6ம் வீட்டிலோ அமையப் பெற்றால் உடன்பிறந்த சகோதர சகோதரிகளுடன் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பலம் இழந்த செவ்வாய் 3,6க்கு அதிபதியுடன் சேர்க்கைப் பெற்றால் நிச்சயமாக உடன்பிறப்புகளின் எதிர்ப்பை பெறுவார். உடன் பிறந்தவர்களே இல்லை என்றாலும் பங்காளிகளுடனாவது பகைமை ஏற்பட்டு எதிர்ப்புகள் அதிகரிக்கும்.\n4ம் அதிபதி பலமிழந்து 6ம் அதிபதியுடன் இணைந்தோ, 6ம் வீட்டிலோ அமையப் பெற்றால் நெருங்கிய நண்பர்களே எதிரிகளாவார்கள். உடன் பலமிழந்த சந்திரனும் சேர்க்கைப் பெற்றால் தாய் மற்றும் தாய் வழியில் உள்ள உறவுகள் அனைத்தும் எதிராகவே செயல்படும்.\nஜென்ம லக்னத்திற்கு 5ம் அதிபதி பலமிழந்து 6ம் வீட்டில் அமைந்தாலும் 6ம் அதிபதியின் சேர்க்கைப் பெற்றாலும் பெற்ற பிள்ளைகளே எதிரிகளாக மாறுவார்கள்.\nகளத்திர ஸ்தானமான 7ம் வீட்டை கூட்டுத் தொழில் ஸ்தானம் என்றும் கூறுவர். 7ம் அதிபதி 6ம் அதிபதியுடன் இணைந்தோ 6ம் வீட்டில் அமைந்தோ இருந்தால் கைபிடித்த மனைவியே (கணவனே) எதிரியாக மாறுவாள். உடன் சுக்கிரன் இருந்தால் மண வாழ்க்கையே நரகமாகிவிடும். அளவிற்கு மனைவி மற்றும் மனைவி வழி உறவுகள் எதிர்ப்பாக மாறும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளே எதிரிகளாக மாறுவார்கள்.\nதந்தை ஸ்தானமான 9ம் வீட்டின் அதிபதி பலமிழந்து 6ம் அதிபதியின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் 6ம் அதிபதியின் வீட்டில் இருந்தாலும் தந்தையிடமே பகைமை ஏற்படும். தந்தை வழி உறவிகளிடமும் சுமூகமான நிலை இருக்காது. அதிலும் பலமிழந்த 6,9க்கு அதிபதி களுடன் தந்ததை காரகன் சூரியனும் இணைந்திருந்தால் கண்டிப்பாக தந்தையே அந்த ஜாதகருக்கு விரோதியாக மாறுவார்.\nதொழில் ஸ்தானமான 10ம் வீட்டின் அதிபதி பலமிழந்து 6ல் இருந்தாலும் 6ம் அதிபதியுடன் இணைந்திருந்தாலும் செய்யும் தொழிலில் எதிர்ப்பு, தொழிலாளர்களிடம் பகைமை உண்டாகும். உத்தியோகஸ்தர்களாக இருந்தால் சக ஊழியர்களின் எதிர்ப்பிற்கும் வீண் பழி சொற்களுக்கும் ஆளாக நேரிட்டு மனநிம்மதி குறையும். ஏன் வேலைக்கு செல்கிறோம் என்ற அளவிற்கு வெறுப்பு உண்டாகும்.\nஅது போல 11ம் அதிபதி பலமிழந்து 6ம் அதிபதியுடன் இணைந்திருந்தாலும் 6ம் வீட்டில் இருந்தாலும் மூத்த உடன் பிறப்புகளுடன் பகை, நெருங்கிய உறவினர்களின் எதிர்ப்பு போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடும். பொதுவாக ஜெனன ஜாதகத்தில் எந்த வீட்டின் கிரகம் பலம் இழந்து அந்த வீட்டின் அதிபதி 6ம் வீட்டின் அதிபதியின் சேர்க்கைப் பெற்றோ, 6ம் வீட்டில் அமையப் பெற்றோ இருந்தால் அந்த வீட்டின் காரகத்துவத்திற்குரியவர்களால் வாழ்நாளில் நிறைய எதிர்ப்புகள், பகைமை, பிரச்சனைகள் உண்டாகும் .\nதிருமண தோஷங்கள் கிரகண தோஷம்\nகாலை 05.45 மணி முதல் 05.55 மணி வரை\nஅடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )\n\" இந்த நாள் \"\nஅறிந்தோ, அறியாமலோ உயிர் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் மாறுவேடத்தில் தேவர்கள் வரிசையில் வந்தமர்ந்த சுவர்பானு கள்ளத்தனமாக அமுதம் வாங்கி உண்டதை கண்ட சூரியனும் சந்திரனும் சுவர்பானுவை காட்டி கொடுத்து விட்டனர். திருமாள் சுவர்பானுவை மன்னித்து விடாமல் அகப்பையினால் அடித்து தலை வேறு, முண்டம் வேறாக ஆகிவிட்டதால் ராகு கேதுவாக மாறி நவகிரகங்களில் இடம் பெற்றனர். என்ன இருந்தாலும் அசுர குணம் மாறுமா ராகு கேதுக்களுடன் சூரிய சந்திரர்கள் சந்திக்கும் போதெல்லாம் ராகு கேதுக்கள் பழிதீர்த்து கொள்ளும் வகையில் தங்களுடைய பிரமாண்டமான நிழலில் சூரியனையோ அல்லது சந்திரனையே உபராகம் என்று சொல்ல கூடிய கிரகண தோஷத்தை ஏற்படுத்தி சூரிய சந்திரனை சக்தி இழக்க செய்கின்றன.\nசூரிய கிரகணம் ஏற்படும் சமயத்தில் எல்லாம் சூரியன் சந்திரன் ராகு ஆகிய மூன்று கோள்களும் அல்லது சூரியன் சந்திரன் கேது ஆகிய மூன்று கோள்களும் ஒரே ராசியில் இடம் பெற்றிருக்கும். சூரியன் நின்ற ராசிக்கு நேர் எதிர் ராசியில் 7&ஆமிடத்தில் ராகுவோ அல்லது கேதுவோ இடம் பெற்றிருக்கும்.\nசூரியனும் ராகுவும் கூடி இருந்தால் அது ராகு கிரஸ்த சூரிய கிரகணம் என்றும், கேதுவுடன் கூடியிருந்தால் அது கேது கிரஸ்த சூரிய கிரகம் என்றும் கூறப்படுகிறது.\nஅதே போல கேதுவும் சூரியனும் ஒரே ராசியிலிருந்து அதன் நேர் எதிர் ராசியில் ராகுவும் சந்திரனும் ஒரே ராசியில் இருக்கும் போதும், ராகுவும் சூரியனும் ஒரே ராசியிலிருந்து அதன் நேர் எதிர் ராசியில் கேதுவும் சந்திரனும் ஒரே ராசியில் இருக்கும் போதும் சந்திரகிரகணம் ஏற்படுகிறது. இந்த கிரகண தோஷங்கள் தலா ஒன்றரை மணி நேரம் வரை நீடிக்கும்.\nகிரகணத்தின் போது சந்திரனுக்கு 1,7 ஆம் பாவங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் கிரகணங்கள் ஏற்படும் போது பிறப்பவர்களுக்கு கிரகண தோஷம் உண்டாகி திருமண சுப காரியங்கள் நடைபெற கால தாமதமும் தடையும் உண்டாகிறது.\nகிரகண தோஷம் உண்டானவர்களுக்கு திருமண வயதில் இராகு&கேது திசை அல்லது புத்தி நடைபெற்றால் திருமணத் தடை உண்டாகும். கிரகண தோஷம் உள்ளவர்களுக்கு இராகு கேது தோஷம் உள்ளவராக பார்த்து திருமணம் செய்து வைப்பது நல்லது.\nமே மாத ராசிப்பலன் 2015\nசருமப் பொலிவு தரும் சந்திரன்\n6ம் இடமும் எதிரிகளை வெல்லும் திடமும்\nதிருமண தோஷங்கள் கிரகண தோஷம்\nமன்மத வருட பலன்கள் - முருகுபாலமுருகன்\nகொடி சுற்றிப் பிறத்தலும் கொடிய பலன்களும்\nதிருமண தோஷங்கள் புத்திர தோஷம்\nதிருமண தோஷங்கள் மாங்கல்ய தோஷம்\nதிருமண தோஷங்கள் - இராகு கேது தோஷம்\nதிருமண தோஷங்கள்- செவ்வாய் தோஷம்\nமகர ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2018/12/2019_28.html", "date_download": "2021-01-27T20:23:05Z", "digest": "sha1:RDRTLD3SLC5K6CSDRAEOEX5XOUSNEI6P", "length": 83625, "nlines": 309, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: புத்தாண்டு பலன் - 2019 விருச்சிகம்", "raw_content": "\nபுத்தாண்டு பலன் - 2019 விருச்சிகம்\nபுத்தாண்டு பலன் - 2019 விருச்சிகம்\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nஅன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே குறும்பு தனமும், விஷமத்தனமும் அதிகம் கொண்டவராக இருந்தாலும், பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ளும் பண்பு கொண்ட உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் ஏழரை சனியில் பாதசனி தொடருவதும், குருபகவான் ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்த ஒரு செயல் செய்வதென்றாலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகும். இதனால் சுபகாரியங்கள் நடைபெறுவதில் தாமதநிலை ஏற்படும். 07.03.2019-ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தின் மூலம் கேது 2-ஆம் வீட்டிலும், ராகு 8-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதும் நல்ல அமைப்பு என்று கூற முடியாது என்பதால் கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு நிம்மதி குறைவு உண்டாகும். முடிந்தவரை பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும் என்றாலும் தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்த்தால் மட்டுமே கடன்கள் ஏற்படாமல் சமாளிக்க முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே உங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். கொடுத்த கடன்களை திரும்ப பெற முடியாமல் போகும். பண விஷயத்தில் வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் அனைத்தும் போட்டிகளால் கை நழுவிப்போகும். கூட்டாளிகளும் தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் வீண் விரயங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். உயரதிகாரிகளின் கெடுபிடிகளால் செய்யும் பணியில் முழுமையான ஈடுபாடு ஏற்படாது. தேவையற்ற பயணங்களால் அலைச்சலும் வீண் செலவுகளும் உண்டாகும். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகளால் மனநிம்மதி குறைவு உண்டாகும். இந்த வருட இறுதியில் ஏற்படவுள்ள குருமாற்றத்தின் மூலம் 05.11.2019-ல் குரு 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் அதன் பிறகே உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.\nஉடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் செய்ய வேண்டி இருக்கும். மனைவி பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்கள் ஏற்படுத்தும் தேவையற்ற பிரச்சினைகளால் மன நிம்மதி குறையும். எதிரிகளின் பலம் கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். குல தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வதால் மனநிம்மதி கிடைக்கும்.\nகுடும்பத்தில் நிம்மதி குறைய கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். அடிக்கடி கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உற்றார் உறவினர்களிடமும் கருத்து வேறுபாடுகளும், பிரச்சினைகளும் ஏற்படும். புத்திர வழியில் வீண் செலவுகள் உண்டாகும். பொருளாதார நிலையில் தடைக���் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். எதிலும் சிந்தித்து நிதானமாக செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். உத்தியோகம்\nஉத்தியோகஸ்தர்களுக்கு அதிகாரிகளின் கெடுபிடிகளால் வேலைபளு அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் உதையும் சமாளிக்க முடியும். நியாயமாக கிடைக்க வேண்டிய பதவிகளையும் பிறர் தட்டி சென்றாலும் மதிப்பு குறையாது. சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டி இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைப்பதில் தாமதநிலை நீடிக்கும்.\nதொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வீண் அலைச்சலும், தேவையற்ற நெருக்கடிகளும் மறைமுக எதிர்ப்புகளும் ஏற்பட்டாலும் மந்தநிலையோ, பொருள் தேக்கமோ ஏற்படாது. பிறரை நம்பி புதிய முயற்சிகளில் ஈடுபடுவதோ பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதோ கூடாது. தெவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும்.\nகமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றவற்றில் சிந்தித்து செயல் பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். கொடுக்கல்- வாங்கலில் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். கொடுத்த கடன்களை வசூலிக்க சிரமப்பட வேண்டி இருக்கும். பணவிஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன், வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது உத்தமம்.\nஅரசியலில் பெயர் புகழ் பாதிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றினால் மட்டுமே மக்களின் ஆதரவைப் பெற முடியும். வெளியூர், வெளி நாட்டு பயணங்களால் சுமாரான அனுகூலங்களை மட்டுமே பெற முடியும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் மறைமுக வருவாய்கள் தடைப்படும்.\nவிவசாயிகளுக்கு வாய்க்கால் வரப்பு பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் பங்காளிகளை அனுசரித்து செல்வது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் சற்று அதிகரிக்கும். முடிந்த வரை முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வாழ்வில் ஒரளவுக்கு முன்னேற்றத்தையும், விளைச்சலையும் பெற முடியும். சந்தையில் விளைபொருட்களை சுமாரான விலைக்கே விற்க முடியும்.\nதொழில் ரீதியாக நிறைய போட்டிகள் உண்டாகும். அளவுக்கு அதிகமாக உழைப்பினை மேற்கொண்டாலும் வர வேண்டிய சம்பள தொகைகள் ஓரளவுக்கே கிடைக்கும். இருக்கும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தினால் மட்டுமே ஓரளவுக்கு முன்னேற்றத்தை அடைய முடியும். ரசிகர்களின் ஆதரவுகள் மன மகிழ்ச்சியினை தரும்.\nஉடல் நிலையில் அடிக்கடி பாதிப்பு உண்டாகும். மனநிலையில் வீண் குழப்பம் சஞ்சலம் நிம்மதியற்ற நிலை ஏற்படும். கணவன்- மனைவி இடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் தடைக்குப் பின் அனுகூலபலன் உண்டாகும். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணிபுரிபவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உயர்வுகள் கிட்டும்.\nஆசிரியர்கள் அறிவுரைகளை கேட்டு நடந்து கொள்வது நல்லது. கல்வியில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். மனதை அலைபாய விடாமல் கவனத்துடன் படிப்பது தேவையற்ற நண்பர்கள் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம். வண்டி வாகனங்களில் செல்லும் போது வேகத்தை குறைப்பது நல்லது.\nஜென்ம ராசிக்கு 3-ல் கேது சஞ்சரிப்பதாலும், மாதபிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் செயல்பட்டால் மருத்துவ செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலைபளு குறைவாகவே இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். குரு பகவானை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் - 18-01-2019 இரவு 11.33 மணி முதல் 21-01-2019 அதிகாலை 00.05 மணி வரை.\nஜென்ம ராசியில் குரு, 2-ல் சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் போட்டிகளை சமாளித்து முன்னேறி விடுவீர்கள். எதிர்பாராத வகையில் சில உதவிகள் தேடி வரும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல், டென்ஷனை குறைத்து கொள்ள முடியும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்களால் ஒற்றுமைக் குறைவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்தநிலை போன்றவை ஏற்படும். முடிந்த வரை நேரத்திற்கு உணவு உண்பது, ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பது, மற்றவர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சற்று ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். மாணவர்கள் நல்ல நட்புகளாக தேர்ந்தெடுத்து பழகுவது உத்தமம். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் - 15-02-2019 காலை 09.32 மணி முதல் 17-02-2019 பகல் 11.24 மணி வரை.\nஇம்மாதம் 5-ல் புதன், ராசியாதிபதி செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை மேம்படும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. 7-ஆம் தேதி முதல் 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிக்க உள்ளதால் உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறுவதுடன் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்ணைப் பெறுவார்கள். சனீஸ்வர வழிபாடு நன்மையை அளிக்கும்.\nசந்திராஷ்டமம் - 14-03-2019 மாலை 04.58 மணி முதல் 16-03-2019 இரவு 08.38 மணி வரை.\nஇம்மாதம் மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதாலும், 4-ல் புதன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதாலும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும் என்றாலும் பேச்சில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் கடந்த காலங��களிலிருந்த பிரச்சினைகள் விலகும். கணவன்- மனைவியிடையே வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். திறமைகள் பாராட்டப்படும். தொழிலாளர்களும் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். மாணவர்கள் அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் முன்னேற்றம் அடைவார்கள். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் - 10-04-2019 இரவு 10.33 மணி முதல் 13-04-2019 அதிகாலை 03.15 மணி வரை.\nஇம்மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதாலும், 5-ல் புதன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதாலும் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். பணவிஷயத்தில் சற்று சிக்கனமாக இருப்பதும் நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள் வழியிலும் அனுகூலங்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுகளால் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முருக வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 08-05-2019 அதிகாலை 04.15 மணி முதல் 10-05-2019 காலை 08.35 மணி வரை.\nஜென்ம ராசிக்கு 2-ல் சனி, கேது 8-ல் செவ்வாய், ராகு சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டாகும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சை குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லத��. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முலம் வீண் பிரச்சனைகள் குறையும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். அம்மன் வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் - 04-06-2019 பகல் 11.40 மணி முதல் 06-06-2019 பகல் 02.50 மணி வரை.\nஜென்ம ராசிக்கு 2-ல் சனி, கேது 8-ல் சூரியன், ராகு சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள், கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே வெற்றி பெற வேண்டியிருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களால் சில பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு கிடைப்பதால் வேலைபளு சற்றே குறையும். ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்-.\nசந்திராஷ்டமம் - 01-07-2019 இரவு 08.55 மணி முதல் 03-07-2019 இரவு 11.10 மணி வரை மற்றும் 29-07-2019 காலை 06.55 மணி முதல் 31-07-2019 காலை 09.15 மணி வரை.\nராசிக்கு 2-ல் சனி, கேது 8-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருக்கும் என்றாலும் லாபம் குறையாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பது உத்தமம். சர்ப சாந்தி செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் - 25-08-2019 மாலை 04.13 மணி முதல் 27-08-2019 இரவு 07.40 மணி வரை.\nஇம்மாதம் ராசிக்கு 10, 11-ல் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் நற்பலன்கள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிட்டும். குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைய கூடிய சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் - 21-09-2019 இரவு 11.40 மணி முதல் 24-09-2019 அதிகாலை 04.50 மணி வரை.\nலாப ஸ்தானமான 11-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதோடு எதிர்பாராத தனவரவுகளாலும் பொருளாதார நிலை உயர்வடையும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளை சுறுசுறுப்பாக செய்ய முடியும். கொடுக்கல்- வாங்கலில் சுமாரான நிலையிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை கிட்டும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். ராகுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் - 19-10-2019 அதிகாலை 05.25 மணி முதல் 21-10-2019 பகல் 11.40 மணி வரை.\nஜென்ம ராசியில் சுக்கிரன், புதன் 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், 5-ஆம் தேதி முதல் குரு 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தடைபட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் எதிர்பார்க்கும் லாபங்களை பெற முடியும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெறுவார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்குவார்கள். சிவபெருமானை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் - 15-11-2019 பகல் 11.03 மணி முதல் 17-11-2019 மாலை 05.05 மணி வரை.\nஜென்ம ராசிக்கு 2-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்ற முடியும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஓற்றுமை குறையாது. உறவினர்களிடையே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். கூட்டாளிகள் அனுகூலமாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் - 12-12-2019 மாலை 06.25 மணி முதல் 14-12-2019 இரவு 11.15 மணி வரை.\nநிறம் - ஆழ்சிவப்பு, மஞ்சள்\nகிழமை - செவ்வாய், வியாழன்\nபுத்தாண்டு பலன் - 2019 விருச்சிகம்\nவார ராசிப்பலன்- டிசம்பர் 30 முதல் ஜனவரி 5 வரை\n2019 - ஜனவரி மாத ராசிப்பலன்\nபுத்தாண்டு ���லன் - 2019 மீனம்\nபுத்தாண்டு பலன் - 2019 கும்பம்\nபுத்தாண்டு பலன் - 2019 மகரம்\nபுத்தாண்டு பலன் - 2019 தனுசு\nபுத்தாண்டு பலன் - 2019 துலாம்\nபுத்தாண்டு பலன் - 2019 கன்னி\nபுத்தாண்டு பலன் - 2019 சிம்மம்\nபுத்தாண்டு பலன் - 2019 கடகம்.\nபுத்தாண்டு பலன் - 2019 மிதுனம்\nபுத்தாண்டு பலன் - 2019 ரிஷபம்\nபுத்தாண்டு பலன் - 2019 மேஷம்\nவார ராசிப்பலன் - டிசம்பர் 23 முதல் 29 வரை\nதொழில் வளர்ச்சிக்கு உதவி செய்பவர்கள் யார்\nதொழில் வளர்ச்சிக்கு உதவி செய்பவர்கள் யார்\nவார ராசிப்பலன் -- டிசம்பர் 16 முதல் 22 வரை\nசொந்த தொழிலில் வெற்றி தரும் காலம்\nவார ராசிப்பலன் - டிசம்பர் 9 முதல் 15 வரை\nமகர ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/released%20on%20OTT?page=1", "date_download": "2021-01-27T19:38:49Z", "digest": "sha1:DXWWRVSSUOBI5X7WK75CQC7YTJDCMSWF", "length": 3349, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | released on OTT", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n'சூரரைப் போற்று' திரை விமர்சனம்:...\nஓடிடியில் வெளியாகும் அட்லி தயாரி...\nஅக்டோபர் 6: ஓடிடியில் வெளியாகும...\nமாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெள...\nஓடிடி தளத்தில் வெளியாகிறது விஜய்...\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/36526/", "date_download": "2021-01-27T18:53:52Z", "digest": "sha1:M6B3Y34UFIBJ4VYGDNEBWC3D6WNX3NGW", "length": 15131, "nlines": 264, "source_domain": "www.tnpolice.news", "title": "தங்க நகை திருடியவர் கைது – POLICE NEWS +", "raw_content": "\nசோதனை பிரச்சினை காரணமாக பெண் கொலை\nஅரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம்\nஅணிவகுப்பு துவக்கி வைத்த IG\nகுண்டர் சட்டத்தில் ஒருவர் கைது.\nபக்தர் பணத்தை மீட்டு கொடுத்த பழனி காவல்துறையினர்\nதமிழக 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் காவல் பதக்கம்\nதிண்டுக்கல் காவல்துறையினரின் அணிவகுப்���ு மரியாதை\nதிருட்டு வழக்கில் துரித நடவடிக்கை மேற்கொண்ட சைதாப்பேட்டை காவல்துறையினர்\n72 – வது குடியரசு தின அணிவகுப்பு விழா\nகாவல்துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா\nதங்க நகை திருடியவர் கைது\nகோவை : கே கே புதூர் பகுதியைச் சேர்ந்த குணாளன் என்பவரின் மகன் நரேந்திரன் (46).கிராண்ட் பிளாசா ஓட்டல் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் புரூக் பீல்டு வணிக வளாகம் பகுதிக்கு காரில் சென்றார். அப்போது காருக்குள் வைத்திருந்த பேக்கில் இருந்த 7 கிராம் தங்க நகையை மர்ம நபர் திருடி சென்றார்.இதுகுறித்து ஆர்.எஸ்புரம் போலீசில் நரேந்திரன் புகார் அளித்தார்.இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வந்தனர். விசாரணையில் நகையை திருடியது பல்லடம் வதம்பச்சேரியை சேர்ந்த நாராயணன் (49) என தெரியவந்தது. இதையடுத்து நாராயணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nபெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது\n1,008 கோவை : கோவை ராமநாதபுரம் கொங்கு நகர் பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மனைவி ராஜி ( 37 ).இவர் ராமநாதபுரம் பகுதியில் உள்ள தீபம் […]\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் அதிரடி கைது\nதலைமை காவலரை விபத்திலிருந்து காப்பாற்றிய ஊர்காவல் படை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு\nதனிநபராக 140 க்கும் மேற்பட்ட மரங்களை பராமரித்து வரும் மதுரை மாவட்ட காவலர் திரு.சிவக்குமார்\nசமுதாய காவல் திட்டம், சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் SP அரவிந்தன் IPS பங்கேற்பு\nஉயிரிழந்த 4 காவலர்களுக்கு 40ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள் 30 குண்டுகள் முழுங்க நினைவு அஞ்சலி\nசமூக வலைதளத்தில், அவதூறாக கருத்து வெளியிட்டவர் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,038)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,610)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,178)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,908)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,827)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,816)\nசோதனை பிரச்சினை காரணமாக பெண் கொலை\nஅரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம்\nஅணிவகுப்பு துவக்கி வைத்த IG\nகுண்டர் சட்டத்தில் ஒருவர் கைது.\nபக்தர் பணத்தை மீட்டு கொடுத்த பழனி காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2559850", "date_download": "2021-01-27T20:57:37Z", "digest": "sha1:MXD3A3GDPW4TTUPJASVJXGJTTHBUBNM6", "length": 6601, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தாலமி பேரரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தாலமி பேரரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:27, 5 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்\n291 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n22:30, 5 மார்ச் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n16:27, 5 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n|image_map_caption = கி மு 300இல் தாலமைக் பேரரசு (நீலபச்சை நிறத்தில்)\n|common_languages = பண்டைய கிரேக்க மொழி, எகிப்திய மொழி, பெர்பர் மொழிகள்\n'''தாலமைக் பேரரசு''' (Ptolemaic Kingdom) ({{IPAc-en|ˌ|t|ɒ|l|ə|ˈ|m|eɪ|.|ɪ|k}}; {{lang-grc|Πτολεμαϊκὴ βασιλεία}}, ''Ptolemaïkḕ Basileía'')[[Diodorus Siculus]], ''Bibliotheca historica'', 18.21.9 (ஆட்சிக் காலம்:கி மு 305 – கி மு 30) [[அலெக்சாண்டர்|அலெக்சாண்டரின்]] இறப்புக்கு பின்னர், [[ஹெலனிய காலம்|ஹெலனிய காலத்தில்]] அவரது படைத்தலைவர்கள் கிரேக்கப் பேரரசை, ஐந்தாக பிரித்துக் கொண்டு ஆண்டனர். கி மு 305இல் கிரேக்கப் படைத்தலைவரும், எகிப்தின் ஆளுநருமான முதலாம் [[தாலமி சோத்தர்]] எகிப்தில் தாலமைக் பேரரசை நிறுவினார். எகிப்து உள்ளடக்கிய மத்தியதரைக் கடல் பகுதி நாடுகளை தாலமைக் பேரரசு ஆண்டது. தாலமைக் பேரரசின் தலைநகரம் [[அலெக்சாந்திரியா]] நகரம் ஆகும்.\nஇப்பேரரசு ஏழாம் [[கிளியோபாட்ரா]] காலத்தில், [[உரோம்|உரோமானியர்களின்]] படையெடுப்பால் கி மு 30இல் முடிவுற்றது. எகிப்தை ஆட்சி பீடமாகக் கொண்ட [[ஹெலனிய காலம்|ஹெலனிய கால]] தாலமைக் பேரரசின் காலத்தில் [[எகிப்து]] மற்றும் [[கிரேக்கம்|கிரேக்கத்தின்]] வரலாறுகள் நன்கு காகிதங்களில் எழுதப்பட்ட எழுத்துகள் மூலம் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளதை எகிப்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.Lewis, Naphtali (1986). ''Greeks in Ptolemaic Egypt: Case Studies in the Social History of the Hellenistic World''. Oxford: Clarendon Press. pp. 5. ISBN 0-19-814867-4.\nதுவக்க கால தாலமைக் பேரரசில் தற்கால [[எகிப்து]], [[லிபியா]], [[துருக்கி]], [[இசுரேல்]], [[சைப்பிரஸ்]], [[பாலஸ���தீனம்]], [[லெபனான்]], [[சிரியா]] மற்றும் [[ஜோர்டான்]] நாடுகள் அடங்கியிருந்தது. பேரரசின் இறுதிக் காலத்தில் கிமு 30ல் தற்கால [[எகிப்து]], [[துனிசியா]] மற்றும் [[லிபியா]] நாடுகள் இருந்தன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/17017-thodarkathai-idho-oru-kadhal-kathai-part-2-poornima-shenbagamoorthy-04", "date_download": "2021-01-27T18:55:12Z", "digest": "sha1:XWPQ5BIVJXJBAGYE4IYTDECTBNORIKTO", "length": 13278, "nlines": 236, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 04 - பூர்ணிமா செண்பகமூர்த்தி - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 04 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 04 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 04 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\n அப்பா கூட ஆஸ்பிட்டல் போயிருக்காளா என்ன செய்யுது ரம்மிக்கு” கேள்விகளை அடுக்கிய சத்யாவிடம்,\n“மாடில அவ ரூம்ல தான் இருக்காப்பா காலையில இருந்து வயிறு வலிக்குதுன்னு சொல்லி அழுதுட்டு இருந்தா காலையில இருந்து வயிறு வலிக்குதுன்னு சொல்லி அழுதுட்டு இருந்தா அங்கே தான் படுத்துட்டு இருக்கா அங்கே தான் படுத்துட்டு இருக்கா போய்ப் பாரு என்று சொல்லவும், சத்யா விறுவிறுவென்று மாடிக்குச் சென்றாள்.\nஅங்கிருந்த அறையில் தனது படுக்கையில் முகம் புதைத்துப் படுத்திருந்தாள் ரம்யா. சத்யா வரவும் துள்ளி எழுந்தவள், வா சத்யா என்று அவள் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.\n போன வாரம் தான் உனக்குப் பல்வலின்னு அம்மா சொன்னாங்கஇப்போ வயிறு வலிக்குதுன்னு அழுதியாமேஇப்போ வயிறு வலிக்குதுன்னு அழுதியாமேஎன்னதான் பண்ணுது உனக்கு வேற எங்கேயாவது பெயினா ரம்மிஅம்மாகிட்ட சொல்ல முடியலன்னு நினைச்சா என்கிட்டயாச்சும் சொல்லுடிஅம்மாகிட்ட சொல்ல முடியலன்னு நினைச்சா என்கிட்டயாச்சும் சொல்லுடி\n“என் பெயின் ஹார்ட்லன்னு நினைக்கிறேன் சத்யா\n” அப்பாவியாக சத்யா கேட்கவும்,\n“எனக்கு என்ன பண்ணுதுன்னு எனக்கே தெரியலடி சத்யா\n உனக்கே தெரிலனா, அப்புறம் என்னதான் பிரச்சினை உனக்கு\n“எனக்கு சரியான தூக்கமில்ல, எதையும் சாப்பிடவே புடிக்கல” அம்மா சாப்பிடச் சொல்லி ரொம்ப வற்புறுத்திக்கிட்டே இருக்கிறதால் பல்���லி, வயிறுவலின்னு சொல்லி சமாளிச்சேன்” அம்மா சாப்பிடச் சொல்லி ரொம்ப வற்புறுத்திக்கிட்டே இருக்கிறதால் பல்வலி, வயிறுவலின்னு சொல்லி சமாளிச்சேன்\n“அடிப்பாவி, அப்போ உண்மையிலேயே உனக்கு வயிறு வலிக்கலயா\n எனக்கு ஒரே குழப்பமாக இருக்கு அதனால் தலைதான் வலிக்குது\n“என்ன தான் உன் தலைவலிக்குக் காரணமான குழப்பம்டிஅதையாச்சும் சொல்லித் தொலையேன்\n“என்கிட்டே லவ் ப்ரொபோஸ் பண்ணானே தினேஷ்” “அவனைப் பத்தின நினைவாவே இருக்குடி” “அவனைப் பத்தின நினைவாவே இருக்குடி அவனைப் பார்க்கணும்னு போல இருக்கு. அவன் முகத்தைத் திரும்ப எப்போ பார்ப்பேன்னு தவிப்பா இருக்கு. அவன் குரலைத் திரும்பக் கேட்கணும்னு தோணுது.எந்நேரம் பார்த்தாலும் அவன்கிட்ட இருந்து போன்கால் வரணும்னு எதிர்பார்த்துகிட்டே இருக்கிறேன்டி. எனக்கு சில நேரம் பைத்தியம் புடிச்சிருச்சான்னு தோணுது அவனைப் பார்க்கணும்னு போல இருக்கு. அவன் முகத்தைத் திரும்ப எப்போ பார்ப்பேன்னு தவிப்பா இருக்கு. அவன் குரலைத் திரும்பக் கேட்கணும்னு தோணுது.எந்நேரம் பார்த்தாலும் அவன்கிட்ட இருந்து போன்கால் வரணும்னு எதிர்பார்த்துகிட்டே இருக்கிறேன்டி. எனக்கு சில நேரம் பைத்தியம் புடிச்சிருச்சான்னு தோணுது\nஎன்ன ஆச்சு ரம்மி உனக்கு அம்மா அப்பா எவ்வளவு நம்பிக்கையோட உன்னை கோ-எட் காலேஜ்ல படிக்க வச்சிட்டு இருக்காங்க. நீ இன்ஜினியரிங் டிகிரியை நல்லபடியா முடிச்சு ஒரு நல்ல வேலைக்குப் போணும்னு உன் இலட்சியத்தை மறந்துட்டியா அம்மா அப்பா எவ்வளவு நம்பிக்கையோட உன்னை கோ-எட் காலேஜ்ல படிக்க வச்சிட்டு இருக்காங்க. நீ இன்ஜினியரிங் டிகிரியை நல்லபடியா முடிச்சு ஒரு நல்ல வேலைக்குப் போணும்னு உன் இலட்சியத்தை மறந்துட்டியா இந்த மாதிரி நினைப்பெல்லாம் அதுக்கு ஒரு பெரிய தடைகல்லா வரும். ப்ளீஸ் ரம்யா இந்த மாதிரி நினைப்பெல்லாம் அதுக்கு ஒரு பெரிய தடைகல்லா வரும். ப்ளீஸ் ரம்யா\nதொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு... – 11 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 03 - முகில் தினகரன்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 13 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 12 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 11 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம�� 2 – 10 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 09 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\n# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 04 - பூர்ணிமா செண்பகமூர்த்தி — madhumathi9 2020-11-16 11:41\n# தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 04 - பூர்ணிமா செண்பகமூர்த்தி — Vinoudayan 2020-11-15 22:38\n# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 04 - பூர்ணிமா செண்பகமூர்த்தி — AdharvJo 2020-11-15 16:16\nதொடர்கதை - தாயுமானவன் - 13 - சசிரேகா\nதொடர்கதை - என் உயிரானவள்... – 12 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - லாக் டவுன் – 05 - ஜெய்\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 13\nChillzee Originals - தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nதொடர்கதை - நீயாக நான்...நானாக நீ - 01 - முகில் தினகரன்\nதொடர்கதை - கனவே கலையாதே.... - 04 - தனுசஜ்ஜீ\nதொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 16 - ஜெபமலர்\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - கனவே கலையாதே.... - 04 - தனுசஜ்ஜீ\nதொடர்கதை - நீயாக நான்...நானாக நீ - 01 - முகில் தினகரன்\nChillzee Originals - தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nதொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 16 - ஜெபமலர்\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 04 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 09 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 39 - ஸரோஜா ராமமூர்த்தி\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 18 - பிந்து வினோத்\nதொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி - 07 - தனுசஜ்ஜீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/23042747/Case-filed-against-the-family-of-a-woman-who-kicked.vpf", "date_download": "2021-01-27T20:47:16Z", "digest": "sha1:WGKTLQPRPKUKBN5LJFT2MSRP6HMGV6AQ", "length": 13181, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Case filed against the family of a woman who kicked her husband for asking for a dowry of Rs 20 lakh || ரூ.20 லட்சம் வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு அடி-உதை கணவர் குடும்பத்தினர் மீது வழக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரூ.20 லட்சம் வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு அடி-உதை கணவர் குடும்பத்தினர் மீது வழக்கு\nவில்லியனூரில் ரூ.20 லட்சம் வரதட்சணை கேட்டு பெண்ணை அடித்து உதைத்த கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nபதிவு: அக்டோபர் 23, 2020 04:27 AM\nவில்லியனூர் திருக்காமீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 38). திருபுவனையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், பாகூர் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்ப��ருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.\nதிருமணத்தின் போது விஜயலட்சுமிக்கு அவரது பெற்றோர் 100 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் சீர்வரிசையாக கொடுத்ததாக தெரிகிறது. இவர்களது திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்ற நிலையில் விஜயலட்சுமிக்கு அடிக் கடி கருச்சிதைவு ஏற்பட்டதால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.\nஇந்தநிலையில் விஜயலட்சுமியின் பெற்றோர் தங்களுக்கு சொந்தமான நிலத்தை விற்று பணம் வைத்து இருந்தனர். அதில் இருந்து ரூ.20 லட்சத்தை வாங்கி வருமாறு விஜயலட்சுமியை அவரது கணவர் நடராஜன், மாமனார் சேகர், மாமியார் செல்வி ஆகியோர் வற்புறுத்தி வந்தனர். ஆனால் அவர் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நடராஜன் தனது மனைவி விஜயலட்சுமியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து வில்லியனூர் அனைத்து மகளிர் போலீசில் விஜயலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் அவரது கணவர், மாமனார், மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. 2 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மத்திய ரிசர்வ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மீட்டுத்தர குடும்பத்தினர் கோரிக்கை\n2 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மத்திய ரிசர்வ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மீட்டுத்தர குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.\n2. 103 கிலோ தங்கம் திருட்டுபோன வழக்கு: சி.பி.ஐ. போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை\nசென்னையில் 103 கிலோ தங்கம் திருட்டுபோன வழக்கில் சி.பி.ஐ. போலீஸ் இன்ஸ்பெக்டரிடம், சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி விசாரணை நடத்தினார்கள்.\n3. கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை மீட்க கோரி வழக்கு: அறநிலையத்துறை பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nபெரம்பூரில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை மீட்க கோரிய வழக்கு தொடர்பாக, அறநிலையத்துறை பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n4. போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழக்கு: தலைமறைவாக இருந்த மாணவி கைது - பரபரப்பு வாக்குமூலம்\nபோலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழக்கில் போலீஸ் தேடிய மாணவி நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.\n5. சென்னை வியாபாரியிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில் போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது\nசென்னை வியாபாரியிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில் போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. போலி இன்சூரன்ஸ் சான்றிதழ் தயாரித்து வழங்கி வாகன உரிமையாளர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி பெண் உள்பட 6 பேர் கைது\n2. நன்னடத்தையை மீறிய வாலிபருக்கு 308 நாள் சிறை கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் உத்தரவு\n3. பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை வாலிபரின் காதல் தொல்லையே காரணம் என பெற்றோர் புகார்\n4. 2 ஆண்டுகளாக தலைமறைவு: சிறுமி பாலியல் வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது\n5. தர்மபுரியில் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1477/", "date_download": "2021-01-27T20:31:50Z", "digest": "sha1:MKUH6UMDIACSF5XTKTXF27XYVY5STRFT", "length": 30000, "nlines": 224, "source_domain": "www.jeyamohan.in", "title": "வீடு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஎன் அம்மாவின் ரசனையே தனிப்பட்டது. ஏனென்றால் அம்மா எல்லாரும் வாழும் ஒரு பொதுவாழ்க்கைத்தளத்தில் வாழவில்லை. அவர்களுக்கு ஆங்கிலமும் உலக இலக்கியமும் அன்றைய இடதுசாரிச்சூழலில் இருந்து, இடதுசாரி செயல்வீரரும் அறிஞருமான மூத்த அண்ணா கேசவபிள்ளை வழியாகக் கிடைத்தது. ஆனால் அவர்கள் மணம் புரிந்துகொண்டது என் அப்பாவை, ஒருபோதும் அவர்கள் மணம்புரிந்துகொள்ளக்கூடாத ஒரு மனிதரை. வேறு எந்தப் பெண்ணுக்கும் இலட்சியக்கணவராக இருந்திருக்கக்கூடிய, ஆனால் அம்மாவுக்கு மரண வடிவமாகவே மாறிய மனிதரை.\nஆகவே அம்மா முழுத்தனிமையில் இருந்தார்கள். வீடெல்லாம் நூல்கள். உலக இலக்கியம். ஆனால் சின்னஞ்சிறு கிராமத்தில் மாடுகளுக்குப் புல் பறித்தும் கோழி வளர்த���தும் வீட்டைவிட்டு வெளியே செல்லாமலேயே வாழ்ந்தார்கள். சில புத்தகங்களை மீண்டும் மீண்டும் வாழ்நாள் முழுக்க வாசித்தார்கள். வெளியே என்ன இலக்கிய அலை என்றே தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு மட்டுமே உரித்தான ஒரு தனி உலகம் இருந்தது அவர்களுக்கு. அதில் ஒரு முக்கியமான பெயர் மார்கரெட்.இ.சாங்ஸ்டர். அமெரிக்கப் பெண்கவிஞர்.\nபுத்தம் புதிதான அந்த முகங்களையே\nஇந்த இனிய பழைய வீட்டில்\nதளர்ந்த குரலில் அவர் கேட்பதுண்டு\nதன் தலையை கைகளில் சரிப்பதுவரை.\nபின் நான் ஒன்றிரண்டு என\nஎன் கரங்கள் காலியாகத்தான் இருக்கின்றன\nஉள்ளே என் தாய்மை மனம்\nநான் சற்றே கண்களை மூடினால்போதும்\nவிண்ணிலிருந்து வரும் ஒரு பிரமை\nஎன் முலைக்கண்ணை எட்டும் வழியை மறந்து\nதடவி அலையும் பிஞ்சுக் கைவிரல்கள்.\nஒரு சிறு மேகநிழல்கூட கவியாமல்\nஅவர்களின் சுடரும் நெற்றிகளைக் காண்கிறேனே.\nஅவர்கள் ஏந்திப் போராடிய அந்தக்கொடி\nமீண்டும் நாங்களிருவரும் மட்டும் இருக்கிறோம்.\nஅவரது மனம் பிறழ்ந்துவிட்டது என்கிறார்கள்.\nநான் அதைக் கேட்டு புன்னகைதான் செய்வேன்\nஅந்த தெளிந்த அமைதியான காலங்களில்\nமூலையிலிருந்து என் கணவர் கேட்கிறார்\nஎன் கண்களை மேலே தூக்கி\nஎன் அம்மா இறந்த அந்நாட்களில் கண்ணீருடன் அல்லாது என்னால் படிக்க முடியாத ஒரு கவிதையாக இருந்தது இது. எத்தனை எளிமையான கவிதை. ஆழ்ந்த உள்ளர்த்தங்கள் ஏதுமில்லை. நேரடியானது, சர்வ சாதாரணமானது. ஆனால் இருபத்தைந்து வருடங்களாக இதை நான் கடந்து செல்ல முடியவில்லை. ஒருவேளை என் வாழ்நாள் முழுக்க முடியாது.\nஆழ்ந்த மதக்குறியீடு ஒன்றால் வலுவாக ஆக்கப்பட்டிருக்கிறது இந்தக் கவிதை. ‘வீடு’ .ஆசியளிக்கப்பட்ட, இன்பமன்றி வேறெதுவும் இல்லாத, ‘அவ்வுலக’ வீடு. ஆமாம், நேர்ச்சொற்களில் அந்த அம்மாவின் மனசாந்தியைப்பற்றித்தான் சொல்லப்பட்டிருக்கிறது இக்கவிதை. ஆனால் உண்மையில் இம்மண்ணிலேயே அந்த பொன்னொளிர் இல்லம் அவர்களுக்கு இருந்ததே. பூசலிடும் பையன்களும் சிரிக்கும் பெண்களும் நுரைக்க நுரைக்க நிறைந்திருந்த சொற்கம்\n ஆம், கவிதை அதை வாழ்த்துகிறது. நன்றி சொல்கிறது. ஆனால் அந்த அன்னை இழந்தவற்றுக்கு எந்தக்கொடி ஈடாகும் எந்தக்கொடிக்கு அந்தப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் சக்தி உள்ளது\nஇப்போது எல்லாரும் மறந்துவிட்டிருக்கிறார்கள். ஆன��ல் ஐம்பது வருடம் முன்பு மார்கரெட் முக்கியமானவராக இருந்திருக்கலாம். திருவிதாங்கூர் பாடப்புத்தகங்களில் கற்பிக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. அல்லது பாதிரிமார்களால் பொதுவாகக் கற்பிக்கப்பட்டிருக்கலாம். இங்கே ஆங்கிலக் கல்வி என்பது பெரும்பாலும் லண்டன்மிஷன் பாதிரிமார்களால் அளிக்கப்பட்டது. ஆழமான மத உணர்வுகொண்ட மார்கரெட் இ சாங்ஸ்டர் அன்றைய ஆங்கிலிகன் பாதிரிமார்களால் மிக விரும்பப் பட்டிருக்கலாம்\n1838ல் அமெரிக்காவில் நியூயார்க்கில் நியூ ரோச்செல்லில் பிறந்தவர் மார்கரெட் இ சாங்ஸ்டர். அவரது குடும்பம் ஆழ்மான மதநம்பிக்கை உடையது. பெரிய கல்வி ஏதும் அவருக்கு இல்லை. கற்றதெல்லாம் வீட்டிலேதான், மதக்கல்வி. வீடுதான் மார்கரெட்டின் உலகம். கடைசிவரை.\nஇளம்வயதிலேயே எழுத ஆரம்பித்து தன் 17 வயதிலேயே சிறுவர் இலக்கியம் ஒன்றை படைத்து பரிசுபெற்றிருக்கிறார். 1858ல் ஜார்ஜ் சாங்ஸ்டரை மார்கரெட் மணந்தார்.கிட்டத்தட்ட 15 வருடக்காலம் மணவாழ்க்கையில் மார்கரெட் இ சாங்ஸ்டர் ஒன்றும் எழுதவில்லை. 1871ல் சாங்ஸ்டர் இறந்தபின்னர்தான் மீண்டும் எழுத ஆரம்பித்தார்.\nகணப்பும் வீடும்[ “Hearth and Home” ] என்ற இதழின் சிறுவர் பக்கங்களின் ஆசிரியராக இருந்த மார்கரெட் சிறுவர்களுக்காகத்தான் நிறைய எழுதியிருக்கிறார். கிறித்தவச் சமயப்பணிகளில் பெரும் ஈடுபாடு அவருக்கு இருந்தது. ‘கிறிஸ்டியன் அட் வர்க்’ போன்ற இதழ்களின் ஆசிரியராக வேலை பார்த்திருக்கிறார். 1912ல் நியூ ஜெர்ஸி தெற்கு ஆரஞ்ச் பகுதியில் காலமானார்.\nமார்கரெட் இ சாங்ஸ்டரின் பழைய கவிதைத்தொகுதி ஒன்று என் அம்மாவின் நூலகத்தில் இருந்தது. அதில் என்.ஆர்.நாயர் என்று கையெழுத்து போடப்பட்டிருந்தது. பழைய புத்தகக் கடையில் வாங்கிய பிரதி. அனேகமாக ஏதோ மாணவனுடையது. அதில் இருந்து சில கவிதைகளை நான் பதினைந்து வருடம் முன்பு மொழியாக்கம்செய்தேன். இந்தக்கவிதையை 1985 இல் நம்வாழ்வு என்ற இதழிலும் பின்னர் ‘சொல்புதிது’ இதழிலும் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறேன்.\nமார்க்கரெட் இ சாங்ஸ்டர் ஆழமான வாழ்க்கைத் தரிசனத்தையோ தத்துவ விசாரத்தையோ முன்வைத்த இலக்கியப்படைப்பாளி அல்ல. ஆனல் அவர் ஒரு அன்னை. அன்னையின் கைகளால் எழுதப்பட்ட இலக்கியத்துக்கு அதற்கே உரிய கனிவும் பிரியமும் இருக்கும். அந்தத் தன்மை உட���ய எளிமையான இந்த எழுத்து என் அம்மாவின் நினைவுடன் கலந்து எனக்குள் இருக்கிறது. அம்மாவுக்கும் மார்கரெட்டுக்கும் பொதுவாக நிறைய இருக்கிறது என்பதை மார்கரெட்டின் பதினைந்து வருடக்கால மௌனம் உணர்த்துகிறது\nமறுபிரசுரம்/ முதற்பிரசுரம் 2009 பிப் 9\nமுந்தைய கட்டுரைசுனில்கிருஷ்ணனின் அம்புப்படுக்கை- கிறிஸ்டி\nவைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்\nஅருகர்களின் பாதை 29 - ஜாலார்பதான்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 64\nதலித் பூசகர்கள், மேலுமிரு கேள்விகள்\nஒரு வாசகனின் வழி- சக்திவேல்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/kuzhanthaiyin-unavil-muttaiyai-arimugapaduthum-sirantha-vazhikal/4878", "date_download": "2021-01-27T19:37:08Z", "digest": "sha1:ZJ76KX4XGVU4SCPT4MI7YIX76WNXD2WA", "length": 16015, "nlines": 160, "source_domain": "www.parentune.com", "title": "குழந்தை உணவில் முட்டையை அறிமுகப்படுத்துவதற்கான வழிகள் | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nபெற்றோர் >> வலைப்பதிவு >> பெற்றோர் >> குழந்தை உணவில் முட்டையை அறிமுகப்படுத்துவதற்கான வழிகள்\nபெற்றோர் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் உணவு மற்றும் ஊட்டச்சத்து\nகுழந்தை உணவில் முட்டையை அறிமுகப்படுத்துவதற்கான வழிகள்\n1 முதல் 3 வயது\nKiruthiga Arun ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Sep 24, 2019\nநிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது\nகுழந்தை பிறந்தது முதல் எல்லா தாய்மார்களுக்கும் இருக்கும் மிக பெரிய குழப்பம் எந்த வயதில் எந்த உணவை எப்படி தருவது என்பது தான். அதில் இப்போ நம்ம பாக்க போறது மிகவும் முக்கியமான உணவு முட்டை. பொதுவாக சில குழந்தைகளுக்கு ஒரு வயது வரை முட்டை தர வேண்டாம் என்று சொல்வார்கள். சிலர் குழந்தைக்கு 10 அல்லது 11 மாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகப்படுத்துவார்கள். முக்கியமான ஒன்று குழந்தைக்கு ஏற்றுக் கொள்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். இந்த போஷாக்கான உணவை எந்தெந்த வகையில் தரலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.\nஉங்கள் குழந்தையின் பல் பராமரிப்பிற்கு உதவும் வழிகள்\nஉங்கள் குழந்தையின் மோட்டார் திறமையை வளர்க்கும் வழிகள்\nஉங்கள் குழந்தை பிடிவாதம் பிடிக்கிறார்களா\nஉங்கள் குழந்தை வாயில் விரலை வைப்பதை தவிர்க்க 6 வழிகள்\nஒரு வருட குழந்தைக்கான உணவு மற்றும் அட்டவணை\nஅதனால் ஆறு மாத குழந்தைக்கு தருவதாக இருந்தால் முட்டையை நல்லா கடினமா ஆகற அளவு வேகவிடனும். குறைஞ்சது 2௦ நிமிடம் வேகவிடனும். அதன் பிறகு நல்லா ஆற விடுங்க. இப்போ அதுல இருக்கிற மஞ்சள் கருவை மட்டும் எடுத்து ஸ்பூன் பயன்படுத்தி மசிக்கலாம். அப்படியே குழந்தைக்கு கொஞ்சமா உப்பு சேர்த்து தரலாம்.\nகுழந்தைகளுக்கு முட்டை பரிமாறுவது எப்படி\nஉங்கள் குழந்தைக்கு பால் பிடிக்கவில்லையா\nகுழந்தைக்கு தொடர்ந்த�� மூக்கு ஒழுகுவதை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியம்\n8 வழிகளில் குழந்தையின் முடியை பராமரிக்கலாம் - அம்மாக்களுக்கான டிப்ஸ்\nஉங்கள் குழந்தையை தாய்ப்பால் மறக்க வைப்பது எப்படி\n18 மாத குழந்தைகளுக்கான சிறந்த 10 பொம்மைகள்\nசில குழந்தைகளுக்கு முட்டையினால் ஒவ்வாமை ஏற்படுவது இயல்பு. அதனால முட்டை தரத்துக்கு சரியான வயது ஆறு மாதம் முதல் தரலாம். அதிலும் நாம எல்லாரும் முட்டையின் மஞ்சள் கரு தான் ஒவ்வாமைக்கு காரணம் என்று நினக்கிறோம். அது தவறு. முட்டையோட மஞ்சள் கருல இருக்கிற புரதச்சத்தை விட வெள்ளை கருவில் இருக்கிற புரத சத்தினால் தான் ஒவ்வாமை ஏற்படுகிறது.\nஅப்படியே தரது ரொம்ப உலர்வா இருக்குனு நினைச்சீங்கனா தாய் பால் அல்லது குழந்தைக்கு தரும் பாலை கொஞ்சமா மசிக்கும் போது சேர்த்து தரலாம்\nகேரட்டை நல்லா குலையற அளவு வேகவைத்து அது கூட வேகவைத்த மஞ்சள் கருவை சேர்த்து மசித்து தரலாம்\nஎட்டு மாத குழந்தைக்கு தரும் பொழுது முட்டை பொரியல் செய்து தரலாம். மஞ்சள் கருவை மட்டும் பொரியல் செய்து தரலாம்\nமுட்டை நல்லா வேக விடணும். கொஞ்சமா உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து தாங்க\nசாதம் கூட பொரியல் சேர்த்து தரலாம்\nநம்ம காலை உணவான தோசை கூட சேர்த்து முட்டை தோசையாக தாங்க. கொஞ்சம் வண்ணமயமா பாக்க அழகாவும் சுவையாகவும் இருக்கும். அதன் கூட நல்லா பொடியா நறுக்கின கொத்தமல்லி தழை சேர்த்துக்கோங்க\nஒரு வயது குழந்தைக்கு சப்பாத்தி ஆம்லெட் தரலாம்\nஇன்னும் புதுசா முயற்சி பண்ணனும்னு நெனசிங்கனா முட்டை நூடுல்ஸ் செஞ்சுதாங்க.முட்டை நூடுல்ஸ் ரொம்ப எளிதாக செய்யக்கூடிய உணவு. முட்டை கூட கொஞ்சமா உப்பு மிளகு தூள் மற்றும் பொடியா நறுக்கின கொத்தமல்லி சேர்த்து நல்லா அடிச்சு ஆம்லெட் போட்டு எடுத்துகோங்க. அதை ரோலாக்கி பிறகு சிறு துண்டுகளாக நறுக்கவும். இப்போ ஆம்லெட் நூடுல்ஸ் மாதிரி நீளமா வந்திடும்.\nஎக்காரணத்தை கொண்டும் முட்டையை குழந்தைக்கு பிடிக்காமல் திணித்துப் பழகாதீர்கள். அவர்களுக்கு எப்போது விருப்பமோ, எப்படி சாப்பிட விருப்பமோ இதையெல்லாம் கவனத்தில் வச்சு கொடுங்க. நிச்சயமா இந்த விஷயங்களை முயற்சி செஞ்சு பாருங்க உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிட பழகிடுவாங்க.\nஅவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களா��் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.\nவிளக்கக்குறிப்புகள் ( 0 )\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\n1-3 வயது குழந்தைகளுக்கான தூக்க முறை..\n1 முதல் 3 வயது\n1 முதல் 3 வயது\nஎடை மற்றும் உயரம் - சீராக பராமரிக்க..\n1 முதல் 3 வயது\nகுழந்தைகளின் எடையை அதிகரிக்கும் இயற..\n1 முதல் 3 வயது\nஒன்று முதல் மூன்று வயதிலான குழந்தைக..\n1 முதல் 3 வயது\nஎன் குழந்தை பேசா வில்லை\nஎன் 4 மாத குழந்தை சுவற்றில் சிறிதாக நெற்றியில் மோத..\n6-7 மாதக் குழந்தைக்கு என்ன உணவு குடுபது\nஎன் குழந்தைக்கு ஐந்து மாதங்கள் ஆகிறது. அவனின் வாயி..\nஎன்னுடைய குழந்தை பிறந்து 2மாதம் 2நாள்கள் ஆகிறது..\nதிருமணமாகி ஒரு வருடமாகியும் குழந்தை இல்லை. .குழந்த..\nஎன் குழந்தை 11/2மாதம் குழந்தை பால் இரவு குடிக்கக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/ennai-yemaattrinai-anbale-1", "date_download": "2021-01-27T18:50:13Z", "digest": "sha1:C3LNYPG4CUW7F6YO6HK4XE3JQJSRI6KM", "length": 4872, "nlines": 105, "source_domain": "www.pustaka.co.in", "title": "Ennai (Ye)Maattrinai Anbale! Book Online | Neela Mani Tamil Novel | eBooks Online | Pustaka", "raw_content": "\nசெல்வீகமாய் தான் வளர்த்த அன்பு மகள் சிவப்ரியா தன் வீட்டில் வேலை செய்யும் ஏழை டிரைவர் ஆஷிக்கை திருமணம் செய்து கொள்வதை எதிர்க்கிறார் ப்ரியாவின் தந்தை. பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி ஆஷிக்கை கைப்பிடிக்கும் பிரியா தன் காதலில் வென்றாளா அவள் பெற்றோரின் மனநிலை மாறியதா\nகதையில் விரிவாக படித்து அறிந்து கொள்ளுங்கள் வாசகர்களே\nஇந்த புத்தாண்டில் புஸ்தகாவோடு இணைந்து உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.\nநிறைய நல்ல வாசகர்கள் உள்ள புஸ்தகாவில் என் நூல்களும் இருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.\nசிறுவயதில் இருந்து நிறைய கதைகள் எந்த வகையினமாக இருந்தாலும் படிப்பது எனக்கு மிகவும் பிடித்தம். என் ஆதர்ச எழுத்தாளர்கள் பலரும் இருக்கும் புஸ்தகாவில் என் நூல்களும் இடம்பெறப் போவதில் எனக்கு மிகவும் பெருமையே. இதுவரை ஏழு கதைகள் எழுதியிருக்கிறேன். அவை யாவும் புஸ்தகாவில் உங்களின் பார்வைக்கு வைப்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி.\nஇன்றைய பரபரப்பான உலகத்த���ல் மனதிற்கு ஆசுவாசம் தரக்கூடிய இனிமையான காதல் கதைகளை தருவதையே என் நோக்கமாக கருதுகிறேன். படிக்கிற நேரத்தில் மனதுக்கு இனிமை தருவதோடு எவ்வளவு இடையூறுகள் இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் நேர்மறை சிந்தனைகளும் என் கதைகளில் இருக்கும்.\nஎன் கதைகள் உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் கருத்துக்களை neelamani.writer@gmail.com என் இணைய அஞ்சல் முகவரியில் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qzzbzz.com/quiz/tamil-quiz-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-01-27T18:39:07Z", "digest": "sha1:7XTOMDEFEA37RN3UPP7K3APQNJADKTT2", "length": 34199, "nlines": 347, "source_domain": "www.qzzbzz.com", "title": "[Tamil Quiz] நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2017- பாகம் 1 - QzzBzz", "raw_content": "\n[Tamil Quiz] நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2017- பாகம் 1\n[Tamil Quiz] நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2017- பாகம் 1\nதற்போதைய நிகழ்வுகளை தெரிந்துகொள்ள இந்த வினாடி வினாவினை உபயோகித்துக் கொண்டு உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n2017 பிபா கூட்டமைப்புகள் கோப்பையை வென்ற கால்பந்து அணி எது\nஜெர்மனி 2017 ஃபிஃபா கூட்டமைப்புகள் கோப்பையை வென்றது.\nபோட்டியில், போர்த்துக்கல் மற்றும் மெக்ஸிக்கோ முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்தன. பருவத்தின் சிகப்பு விளையாட்டு விருதுக்கு ஜெர்மனி தகுதி பெற்றது.\nஅவர் ஒரு முக்கிய அமைச்சர். அவர் வான் மஹோட்சவ்-2017 குறிக்க ஒரு முயற்சியில், ஒரு மாதம் நீடிக்கும் தோட்டத் திட்டத்தை ஆரம்பித்தார். அவர் யார்\nஹர்ஷ் வர்தன் வான் மஹோதாவ் - 2017 ஐ குறிக்க ஒரு மாதம் நீடிக்கும் தோட்டத் தொழில்களை துவக்கினார்.\nவன மஹோதாவின் கொண்டாட்டங்களை ஜூலை முதல் வாரத்தில் நிகழ்த்துவதற்காக மரத்தூள் நடவுத் திட்டத்தை சுற்றுச்சூழல் மந்திரி ஹர்ஷ் வர்தன் திறந்து வைத்தார். 1950 களில் விவசாயத்துறை அமைச்சராக இருந்த குலபதி கே.எம்.முன்ஷி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.\nசெர்பியா சமீபத்தில் தனது முதல் பெண் பிரதமரை நியமித்தது. யார் அவர்\n2. எலியோ டி ரூபோ\nஅனா பிரானபி செர்பியா முதல் பெண் பிரதம மந்திரி.\nஅவர் முதல் பெண்மணி மட்டுமல்ல, மந்திரி அலுவலகத்தில் பொறுப்பேற்ற முதல் வெளிப்படையாக ஓரினச்சேர்க்கையாளர் ஆவார். 2016 மற்றும் 2017 க்கு இடையில் அவர் சேர்பியாவின் பொது நிர்வாக மற்றும் உள்ளூர�� சுயநிர்ணய அமைச்சராக பணியாற்றினார்.\nஜூலை மாதம் பிரிக்ஸ் கல்வி அமைச்சர்களின் வருடாந்திர கூட்டம் எங்கு நடைபெற்றது \nபிரிக்ஸ் கல்வி அமைச்சர்களின் வருடாந்திர கூட்டம் பெய்ஜிங்கில் நடைபெற்றது.\nபிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய 5 நாடுகளின் தலைவர்களின் கூட்டங்கள் மற்றும் அரசாங்கங்களின் கூட்டத்தை இந்த கூட்டம் கண்டது. இந்த நிகழ்விற்கான இந்தியத் தூதுக்குழு மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆவார்.\n\"நரேந்திர தமோதர்தாஸ் மோடி: தி மேக்கிங் ஆஃப் எ லெஜண்ட்\" புத்தகத்தை எழுதியவர் யார்\n\"நரேந்திர தமோதர்தாஸ் மோடி: தி மேக்கிங் ஆஃப் எ லெஜண்ட்\" புத்தகத்தை எழுதியவர் பிந்தேஸ்வர் பாத்.\nபிந்தேஸ்வர் பாத் ஒரு இந்திய சமூகவியலாளர் ஆவார். நாட்டில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கும், சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கும் சமூக சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்லும் அவரது புகழ்மிக்க வேலைக்காக அவர் கொண்டாடப்படுகிறார்.\nஉலகளாவிய சைபர் செக்யூரிட்டி இன்டெக்ஸில் (ஜி.எஸ்.ஐ) 2017 இல் இந்தியாவின் நிலை என்ன\nஇந்திய ரேங்க் 23 ஆகும்.\nஉலகளாவிய சைபர் செக்யூரிட்டி இன்டெக்ஸ் (ஜி.சி.ஐ) சைபர்ப்ரீகத்தை உறுதி செய்வதற்கான நாடுகளின் உறுதிப்பாடு மற்றும் முயற்சியை மதிப்பீடு செய்கிறது. பின்வருவனவற்றை அடிப்படையாகக் கொண்ட நாடுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன: தொழில்நுட்ப நடவடிக்கைகள், சட்ட நடவடிக்கைகள், நிறுவன நடவடிக்கைகள், ஒத்துழைப்பு மற்றும் திறன் கட்டிடம்.\n\"வாழ்வாதார தலையீடு மற்றும் தொழில்முயற்சியை ஊக்குவித்தல்\" (LIFE) நடைமுறைப்படுத்துவதன் மூலம் பயனடைந்த இந்திய மாநிலம் எது\n\"வாழ்வாதாரத் தலையீடு மற்றும் தொழில்முயற்சியை ஊக்குவித்தல்\" (LIFE) அமல்படுத்தப்பட்டதன் மூலம் அண்மைய மாநிலமானது மேகாலயா ஆகும்.\nவாழ்வாதாரத் தலையீடு மற்றும் தொழில்முயற்சியை மேம்படுத்துதல் (LIFE), மேகாலயா முதலமைச்சர் டாக்டர் மகுல் சங்மா ஜூலை 2017 ல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம் பெருந்தோட்டத்திலிருந்து வருடாந்த வருவாய் மற்றும் பிற தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு உதவுவதாகும். வாழ்வில் பின்தங்கிய பெண்களின் செயலற்ற ஈடுபாடு ஊக்குவிப்பது மற்றொரு நோக்கமாகும்.\nஇந்தியாவின் முதல் தலித்-ஒரே பல்கலைக்கழகம் நிறுவப்பட நகரம் ...\nஇந்தியாவின் முதல் தலித்-ஒரே பல்கலைக்கழகம் நிறுவப்பட நகரம் ஹைதராபாத்.\nபின்தங்கிய பிரிவினரிடமிருந்து மாணவர்களுக்கு இலவச கல்வி கிடைக்கக்கூடிய தெலுங்கானா அரசாங்கத்தின் கொள்கைக்கு இந்த முன்முயற்சியை முன்வைத்தது.\nசிறந்த படத்திற்கான 2017 ஆஸ்கார் எந்த படத்திற்கு வழங்கப்பட்டது\n1. மான்செஸ்டர் பெய் தி ஸீ\n3. லா லா லேண்ட்\nமூன்லைட் சிறந்த படம் வென்றது.\nமூன்லைட் பாரி ஜென்கின்ஸ் இயக்கிய ஒரு வரவிருக்கும் வயது நாடகம் ஆகும். இந்த திரைப்படம் முதன் முதலாக அனைத்து பிளாக் நடிகர்களையும் கொண்டது. ஆஸ்காரில் 8 பரிந்துரைகளில், இது 3 படங்களில் சிறந்த படம், சிறந்த துணை நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றை உள்ளடக்கியது.\n2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி எங்கே நடந்தது\nஇவர் ஒரு இந்திய பெண் கிரிக்கெட் வீரர் ஆவார். தற்போது, ​​பெண்கள் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 6000 ரன்கள் எடுத்து சாதனை படைத்திருக்கிறார். அவர் யார்\nஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 6000 ரன்கள் எடுத்துள்ள சாதனையை மிதாலி ராஜ் பெற்றுள்ளார்.\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக மிதலி ராஜ் தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவின் அனைத்து போட்டிகளிலும் இந்தியாவின் மிக உயர்ந்த ரன்களைப் பெற்றவர் என்ற பெருமைக்குரியவராக, அவர் \"இந்திய பெண்கள் கிரிக்கெட் டெண்டுல்கர்\" என்று பரவலாக அழைக்கப்படுகிறார்.\nOECD-FAO விவசாய அவுட்லுக் 2017-2026 படி 2026 ஆம் ஆண்டில் பால் உற்பத்தியில் மிகப்பெரிய உற்பத்தி செய்யும் நாடு எது\nOECD-FAO விவசாய அவுட்லுக் 2017-2026 படி 2026 ஆம் ஆண்டில் பால் உற்பத்தியில் மிகப்பெரிய உற்பத்தியாளராக இந்தியா திகழும்.\nஇந்தியாவின் பால் உற்பத்தியானது, வரும் தசாப்தத்தின் போது 49% வீழ்ச்சியுற்றது.\n2017 ல் கூட்ட நெரிசல் பற்றி ஒரு தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்த மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.\nகேரளா கூட்ட நெரிசல் பற்றி ஒரு தேசிய மாநாட்டை நடத்தியது.\nகேரளா மாநில அனர்த்த முகாமைத்துவ ஆணையம் (கே.எஸ்.டி.எம்.ஏ.ஏ) உடன் இணைந்து தேசிய அனர்த்த முகாமைத்துவ ஆணையம் (NDMA) திருவனந்தபுரத்தில் இரண்டு நாள் தேசிய அளவிலான மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில், மாபெரும் கூட்டம் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யும் போது, ​​திறனை வளர்ப்பதற்கான திறன்களை அதிகரிக்கவும், அனைத்து பங்குதாரர்களின் தயா��்நிலையிலும் விரிவாக்க வேண்டும் என்று குறிப்படத்தக்கது .\n\"பொருளாதார ஆய்வு\" யாரால் வெளியிடப்படுகிறது\nநிதி அமைச்சகம் \"பொருளாதார ஆய்வு\" வெளியிடுகிறது.\nஒவ்வொரு வருடமும் யூனியன் பட்ஜெட்டை அம்பலப்படுத்துவதற்கு முன்னதாக, நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகார துறை பொருளாதார ஆய்வு தெரிவிக்கிறது. நிதி அமைச்சகத்தின் பிரதான பொருளாதார ஆலோசகர் பொருளாதார ஆய்வு வழங்குவதில் வழிகாட்டுகிறார்.\nசூரிய சக்தியில் முழுமையாக இயங்குவதற்கான உலகில் முதன்மையான இந்திய விமான நிலையம் எது\n1. ஜக்தல்பூர் விமான நிலையம்\n2. கொச்சி சர்வதேச விமான நிலையம்\n3. அமராவதி விமான நிலையம்\nசூரிய சக்தி மீது முழுமையாக செயல்படும் உலகின் முதல் விமான நிலையம் கொச்சி சர்வதேச விமான நிலையமாகும்.\n45 ஏக்கர் பரப்பளவில் 46,150 சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டிருக்கும் சூரிய சக்தி நிலையத்தில் இருந்து மின்சாரம் ஈர்க்கிறது. இந்த ஆலை M / s பாஷ் லிமிடெட் நிறுவனத்தால் நிறுவப்பட்டது.\nஉலக இளைஞர் திறன் தினம் (WYSD) 2017 இன் தலைப்பு என்ன\n1. சமாதானத்திற்கான திறன் அபிவிருத்தி\n2. எதிர்காலத்திற்கான வேலை திறன்கள்\nஉலக இளைஞர் திறன் தினம் (WYSD) வின் தலைப்பு வேலை எதிர்காலத்திற்கான திறன்கள்.\nஉலக இளைஞர் திறன் தினம் 2014 இல் ஐ.நா பொதுச்சபையில் அதிகரித்துவரும் வேலையின்மைக்கு தீர்வு காண தீர்மானமாக அமைக்கப்பட்டது. இதன் விளைவாக, தற்போதைய மற்றும் எதிர்கால சந்தையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு-சார்ந்த திறன்களை மாணவர்கள் எதிர்கொள்வதற்கு உதவுவதற்காக இந்த தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது .\nதி ப்ரெசிடெண்ட்'ஸ் லேடி புத்தகம் யார் எழுதினார்\n1. கே விஜய் குமார்\nசங்கீதா கோஷ் \"ஜனாதிபதி லேடி\" எழுதினார்.\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மனைவி சுவார் முகர்ஜி மீது இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது . ஜூலை 13 அன்று ராஷ்டிரபதி பவனில் புத்தகத்தின் முதல் நகலை திரு முகர்ஜி பெற்றார், அங்கு துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி வெளியிட்டார்.\nயுனிசெப்பின் உலகளாவிய நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்ட இவர் ஒரு இந்திய-சீனியர் யூடுபர் ஆவார். இவர் யார் \nயுனிசெப்பின் உலகளாவிய நல்லெண்ண தூதராக லில்லி சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.\nபல்நோக்குடைய YouTube ஆளுமை, குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி இளைஞர்களை ஈடுபடுத்தி க��்வி கற்பதற்கான தளத்தை பயன்படுத்துகிறார் . பிரியங்கா சோப்ரா, ரிக்கி மார்ட்டின், ஜாக்கி சான் போன்ற பிரபலமான பிரபலங்களை உள்ளடக்கிய பிற தூதர்கள் அடங்குவர்.\n17 வது ஆண்டு சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (IIFA) விருதுகள் இடம்பெற்ற இடம் எது \nஸ்பெயினில் 17 வது சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (IIFA) விருதுகள் இடம்பெற்றன.\nவிருது வழங்கும் விழா 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி நடைபெற்றது. ஷாஹித் கபூர் மற்றும் ஃபர்ஹான் அக்தர் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சிறந்த படம் விருது பஜ்ரங்கி பைஜயானுக்கு சென்றது.\n\"மைத்ரீ பயிற்சி 2017\", ஒரு 14 நாள் கூட்டு இராணுவ பயிற்சி பயிற்சி இந்திய இராணுவம் மற்றும் எந்த நாடு பங்கேற்றது \n\"மைத்ரீ 2017 உடற்பயிற்சி\", ஒரு 14 நாள் கூட்டு இராணுவ பயிற்சி பயிற்சி இந்திய இராணுவம் மற்றும் தாய்லாந்து இராணுவம் பங்கேற்றன.\nதிறன்களும் அனுபவங்களும் பரிமாறப்படுவதன் மூலம் அவற்றுடன் நெருங்கிய உறவுகளை வளர்த்து வளர்ப்பதோடு இணைந்த பயிற்சி மேற்கொள்வதே பயிற்சியின் முக்கிய குறிக்கோள் ஆகும். முந்தைய ஆண்டில், இது தாய்லாந்து க்ராபியில் நடைபெற்றது.\n2019 உலகக் கோப்பை வரை இந்தியாவின் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் யார் \n2019 உலகக் கோப்பை வரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆவார்.\nஇந்திய பந்துவீச்சாளர் ஜாகிர் கான் பந்து வீச்சின் பாத்திரத்தை எடுக்கும்போது, ​​வெளிநாட்டு டெஸ்ட் சுற்றுப்பயணங்களுக்கு ராகுல் டிராவிட் பேட்டிங் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.\nயுனெஸ்கோ எந்த நகரத்தை 2019 ஆம் ஆண்டிற்கான \"உலக புத்தக மூலதனம்\" மூலம் கௌரவித்தது.\nயுனெஸ்கோ, ஷார்ஜாவை \"உலக புத்தக மூலதனம்\" 2019 ஆம் ஆண்டிற்காக கௌரவித்தது.\nஷார்ஜா இத்தலைப்பை வென்று உலகிலேயே 19 வது நகரமாக மாறியது. தேர்வுக்கான காரணம் நாட்டின் மொத்த மக்கட்தொகுப்பு மற்றும் அதன் இலக்கிய நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கான புத்தகங்களை வழங்குவதற்கான அதன் முயற்சிகளாக வெளிப்படுத்தப்பட்டது.\n2017 ஆம் ஆண்டு ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரோஜர் ஃபெடரர் வெற்றி பெற்றார்.\nரோஜர் ஃபெடரர் 8 வது முறையாக இந்த பரிசைப் பெறுகிறார். இறுதிப் போட்டியில் மாரின் க்லிக்ஸ�� தோற்கடித்தார். 8 முறை தலைப்பை வென்ற ஒரே வீரராக ஃபெடரர் வரலாற்றை உருவாக்கினார்.\n2017 ல், நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் (NMID) எப்பொழுது நடந்தது \n2017 ல், நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் (NMID) ஜூலை 18 அன்று அனுசரிக்கப்பட்டது.\nநெல்சன் மண்டேலாவின் பிறந்த நாள் ஜூலை 18 2009 ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் சபை மனிதகுலத்திற்கு அவரது சேவையை அங்கீகரிப்பதற்காக இந்த நாள் அறிவிக்கப்பட்டது. உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்த நாளைக் கொண்டாட வேண்டும் என ஐ.நா. கோரிக்கை விட்டுள்ளது.\nஇந்தியாவின் எந்த இரயில் நிலையம் முற்றிலும் பெண்கள் ஊழியர்களால் இயங்குகிறது\n1. மடுங்கா ரயில் நிலையம்\n2. ஹௌரா சந்தி ரயில் நிலையம்\n3. புது தில்லி நிலையம்\nமடுங்கா ரயில் நிலையம் முற்றிலும் பெண்கள் ஊழியர்களால் இயங்குகிறது\nமடுங்கா ரயில் நிலையம் மும்பை சப்பர்பன் ரயில்வே நெட்வொர்க்கின் ஒரு பகுதியாகும். ஜூலை மாதம் 2017 ஆம் ஆண்டில், பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கு இந்த முன்முயற்சியை மேற்கொண்டது.\n[Tamil Quiz] நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2017- பாகம் 1\n[Tamil Quiz] நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2017- பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2017/11/digital-payment-app-google-tez.html", "date_download": "2021-01-27T19:40:57Z", "digest": "sha1:4WPZMDQFATBCY2T7ZLZVY4YPMQZNFMNC", "length": 6164, "nlines": 95, "source_domain": "www.softwareshops.net", "title": "கூகிள் தேஸ் - பணம் பரிமாற்ற செயலி", "raw_content": "\nHomegoogle tezகூகிள் தேஸ் - பணம் பரிமாற்ற செயலி\nகூகிள் தேஸ் - பணம் பரிமாற்ற செயலி\nகூகிள் வழங்கும் பயனுள்ள சேவைகளில் இதுவும் ஒன்று. இந்தச் சேவை இன்னும் கூட பலருக்கு தெரியாமல் இருக்கிறது. இது மொபைல் வழியாக பண பரிமாற்றம் மற்றும் கட்டணம் (Digital Payment) செலுத்துவதற்கு உதவும் செயலி கூகிள் தேஸ் (Google Tez).\nஇந்த தேஸ் ஆப் Unified Payments Interface (UPI) அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதனால் பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக பணத்தை செலுத்த முடியும்.\nதற்பொழுது மக்களிடையே பிரபலமாகி வரும் இந்த \"Google Tez App\" ஐ ஆங்கிலம், தமிழ் உட்பட ஹிந்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, மராத்தி போன்ற மொழிகளில் பயன்படுத்தி பண பரிமாற்றச் செயலை மேற்கொள்ளலாம்.\nஇந்தியாவின் 55 வங்கிகள் Google Tez ல் இணைக்கப்பட்டுள்ளன. எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் போனில் இந்த கூகிள் தேஷ் ஆப் பை இன்டால் செய்து, தங்கள் வங்கிக் கணக்கை அதில் இணைத்து, \"ஆன்லைனில் பொருட்கள் வாங்க\", பாதுகாப்பான வகையில் பண பரிமாற்றம் செய்திட இயலும்.\nHow to use tez google app | கூகிள் தேஸ் அப் எப்படி பயன்படுத்துவது \nஇந்த வீடியோவில் அற்புதமா விளக்கி இருக்கிறாரு. பார்த்து தெரிஞ்சுக்கோங்க... :)\nகூகிள் தேஸ் ஆப் டவுன்லோட் & இன்ஸ்டால் செய்திட சுட்டி:\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் \nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\nமொபைல் நம்பரை மறைக்க ட்ரிக் \nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nபோட்டோ ரீசைஸ் செய்திட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவை சேமிக்க உதவி குறிப்புகள் \nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704832583.88/wet/CC-MAIN-20210127183317-20210127213317-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}