diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_1276.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_1276.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-04_ta_all_1276.json.gz.jsonl" @@ -0,0 +1,520 @@ +{"url": "http://thirdeyecinemas.com/prasanna-shaam-ashwin-together-for-avni-movies/", "date_download": "2021-01-25T22:32:17Z", "digest": "sha1:GZGFGERIL5PQMCLC4L67TAWVSRKQNZCS", "length": 10446, "nlines": 199, "source_domain": "thirdeyecinemas.com", "title": "Prasanna, Shaam, Ashwin together for Avni movies | Thirdeye Cinemas", "raw_content": "\nடைரக்டர் சுந்தர்.C யின் அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய முழுநீள நகைச்சுவை திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவக்கம்\n‘ஹலோ நான் பேய் பேசுறேன்’, ‘முத்தின கத்திரிக்கா’, ‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’ ஆகிய 5 வெற்றிப் படங்களை தயாரித்த இயக்குநர் சுந்தர்.சி-ன் அவ்னி மூவிஸ் நிறுவனத்தின் 6வது படம் “புரொடக்ஷன் எண்.6” -ன் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியது. படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சென்னையில் ஆரம்பமான படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும்.\nமத்திய அரசு பண மதிப்பீட்டை குறைத்த போது பலரின் வாழ்க்கையில் மிகப்பெரிய விளைவுகள் ஏற்பட்டது. அப்படி பிரசன்னா, ஷாம் மற்றும் அஸ்வின் மூவரின் வாழ்க்கை வாழ்க்கையில் ஏற்பட்ட விளைவுகளை நகைச்சுவையாக கூறுவதே இப்படத்தின் மையக்கரு.\nஇதில் பிரசன்னா, ஷாம், ஸ்ருதி மராத்தே, அஸ்வின், யோகிபாபு, விடிவி கணேஷ், ஆர்.என்.ஆர். மனோகர், ரித்திகா சென், மாஸ்டர் சக்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nவீராப்பு, தம்பிக்கு இந்த ஊரு, தில்லு முல்லு போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பத்ரி இந்த படத்தை வசனம் எழுதி இயக்குகிறார். சத்யா இசையமைக்க, கிச்சா ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குநராக பிரேமும் மற்றும் நடன இயக்குநராக தினேஷும் பணியாற்றுகிறார்கள்.தயாரிப்பு மேற்பார்வை பி.பாலகோபி , pro : Johnson\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை...\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி...\n S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில்...\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர�� “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை...\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி...\n S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில்...\n* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2018/05/05/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F/", "date_download": "2021-01-25T23:12:16Z", "digest": "sha1:4HAEAUEIDHWU7QMPTRCHP6NMY4ZNFOOB", "length": 15845, "nlines": 180, "source_domain": "www.stsstudio.com", "title": "ஈழத்தின் மூத்த கலைஞர் – ஏ.ரகுநாதன் அவர்களின் 83வது பிறந்தநாள்வாழ்த்து 05.05.18 - stsstudio.com", "raw_content": "\nஎன்னோடு எழுது கலம் என்னாளும் என் துணையிருக்கும். சொல்லுக்கு சிலம்பு கட்டி காற்றலையில் கவிதைகள் கதக்களியாடும் ஆற்றின் ஓரம் அமர்ந்தபடி…\nலண்டனில்வாழ்ந்துவரும் ஆழுமைமிக்க அறிவிப்பாளர் திருமதி சுமதி சுரேசன்அவர்களின் பிறந்தநாள் 22.01.2021ஆகிய இன்றாகும் இவர் வாழ்வில் சிறப்பாக அறிவிப்புத்துறையில் மிளிந்து சிறப்புறவாழ ஈழத்தமிழ்கலைஞர்கள்…\nஜேர்மனி காகன் நகரில்வாழ்ந்துவரும் நிழல் படப்பிடிப்பாளர் மதன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 21.01.2021 இவரை மனைவி ,பிள்ளைகள், மற்றும் உற்றார்,…\nசாவகச்சேரி பரந்தனை வசிப்பிடமாகக் கொண்ட திரு முருகேசு சரஸ்வதிதம்பதியினரின் மகள் தேவிகா தனது உயர் கல்வியை சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கற்று…\nபரிசில் வாழ்ந்து வரும் கேதீஸ்வரன்(ஈசன் சரன்).தமிழ்ச்செல்வி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து (19.01.2020 இவர்கள் இல்லறத்தில் இணைந்து நல்லறமே கண்டு வாழ்ந்துவரும் தம்பதிகள்,…\nகணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர���வும், புதிய ஆண்டில் புதுப் பொலிவுடன் பேசு களமாக எடுத்துள்ள விடையம்,மன அளுத்தங்களும், மன விரத்திகள்,…\nபரிசில்வாந்துகொண்டிருக்கும் திரு.தயாநிதி அவர்கள் 18.01.2021இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், பேரப்பிள்ளைகள், அண்ணர் அப்புக்குட்டி ராஐகோபால், உற்றார், உறவினர்கள்,கலையுலகநண்பர்களுடனும் சிறப்பாக கொண்டாடுகின்றார்,…\nபிராக்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் மன்மதன் தம்பதியினரது இன்று தமது திருமணநாள்தன்னை பிள்ளை உடன்பிறப்புக்கள், உற்றார், உறவிகர்கள், கலைத்துறைநண்பர்கள் எனக்கொண்டாடுகின்றனர்…\nSTS தமிழ் தொலைக்காட்சி கனடிய ஜ.பி மூலம் மாதாந்தம் எண்பதினாயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்துவருவது மட்டுமல்ல இணையவழியாகவும் இதன் சேவை தொடர்கின்றது…\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்கள் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார் .இவர் ஒர் சிறந்த எழுத்தாளராக தாயகத்தில் பத்திரிகைகளில் சிறுகதை,…\nஈழத்தின் மூத்த கலைஞர் – ஏ.ரகுநாதன் அவர்களின் 83வது பிறந்தநாள்வாழ்த்து 05.05.18\nஈழத்தில் இருந்தே சாதனை புரிந்த ஈழத்தின் மூத்த கலைஞர் – நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பல்துறை வித்தகரான கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்கள் புலத்திலும் தன் படைப்புக்களால் எம்மை பூரிக்கவைத்தவர் கலைக்கென தக்னை காணிக்கையாக்கி சிறப்புற்று நிற்பவர் இன்று தனது\nஅகவை 83.இனிய பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் உற்றார் ,உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைத்து சிறப்புகளுடனும் வாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை இவரை\nவாழ்க வாழ்க என உறவுகளுடன் இணைந்துவாழ்துகிறோம்\nஎம்மவர் கலைக்குத்தனித்துவக்களமான எஸ்.ரி.எஸ். இணையம்\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஇணுவையூர் ஒன்றியம் மூன்றாம் ஆண்டு கலைமாலை விமரிசயாகக் கொண்டாடப் பட்டது.\nபல்துறை வித்தகர் நயினைவிஐயன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.04.2020\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் பல்துறை…\nநந்தீஸ் உரிமையாளர் தொழிலதிபர்.பா.நந்தகுமார் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து18..07.2020\nயேர்மனி கில்டனில் வாழ்ந்துவரும் பிரபலியமாக…\nபாதங்களை எடுத்து வைக்கும் போது பாலைவனமாக…\nநூல் வெளியீடும் ஆவணப் படத் திரையிடலும்\nவரும் 11.02.2018 ஞாயிற்றுக் கிழமை நாம் நடத்தவுள்ள…\nகொக்குவில் இந்துக்கல்லூரி 50 வது பொன்விழா இலண்டனில் சிறப்பாக இடம்பெற்றது\nகொக்குவில் இந்துக்கல்லூரி இலண்டன் பழய…\nதமிழ்மொழி ஆசிரிய ஆலோசகர் திருமதி சூரியகாந்தி…\nதமிழ்ப்பிரியனின்“ஈர்ப்பு „முழுநீள திரைப்படப் படப்பிடிப்பு 04.02.2018\nபிரான்ஸ் ARC MOBILE நிறுவனம் தயாரிக்க நட்சத்திர…\nஒளிப்பதிவாளர் அலஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 23.04.2020\nபிரான்ஸ் சார்ஸேலில் 02.09.2018 ஞாயிறு, கன்பொல்லை மக்கள் ஒன்றியம் நடாத்தும் கலைவிழா\nபிரான்ஸ் சார்ஸேலில் 02.09.2018 ஞாயிறு, கன்பொல்லை…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nஅறிவிப்பாளர் திருமதி சுமதி சுரேசன் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்து22.01.2021\nநிழல் படப்பிடிப்பாளர் மதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 21.01.2021\nகலைஞை பாடகி..தேவிகாஅனுரா பற்றி ஒருபார்வை ரி.தயாநிதி\nகறோக்கைபாடகர், கேதீஸ்வரன்(ஈசன் சரன்).தமிழ்ச்செல்வி அவர்களின் திருமண நாள்வாழ்த்து (19.01.2020\nKategorien Kategorie auswählen All Post (2.083) முகப்பு (11) STSதமிழ்Tv (37) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (207) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (742) வெளியீடுகள் (372)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/08/75.html", "date_download": "2021-01-25T22:30:21Z", "digest": "sha1:MP2SF5QFTED6H4OTHLI5FA64TDF5PRXL", "length": 9310, "nlines": 92, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : கொழும்பு மாவட்டத்திற்கான இறுதி முடிவு இதோ", "raw_content": "\nகொழும்பு மாவட்டத்திற்கான இறுதி முடிவு இதோ\n2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன.\nஅதன் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.\nகொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் மற்றும் ஆசன விபரங்கள் பின்வருமாறு,\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 674,603 வாக்குகள் - 12 ஆசனங்கள்\nஐக்கிய மக்கள் சக்தி - 387,145 வாக்குகள் - 6 ஆசனங்கள்\nதேசிய மக்கள் சக்தி - 67,600 வாக்குகள் - 1 ஆசனம்\nஐக்கிய தேசிய கட்சி - 30,875 வாக்குகள்\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 20 விமானங்கள் வருகை\nவணிக விமானங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்டதையடுத்து இன்று காலை 8.30 மணி வரையில் 20 விமானங்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்...\nதனிமைப்படுத்தல் தொடர்பான புதிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே\nஇன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் விடுவிக்கப்படவுள்ளதுடன் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்...\n20 நாள் குழந்தையின் ஜனாஸா எரிப்பு தொடர்பில் நீதிமன்றில் விவாதம்\n- ஐ. ஏ. காதிர் கான் இருபது நாள் குழந்தையின் ஜனாஸாவை, பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்ததற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் ச...\nநாளை அதிகாலை இலங்கைக்கு வரும் முதலாவது விமானம்\nவெளிநாட்டவர்களை ஏற்றிய முதலாவது விமானம் நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது. கட்டார் விமானச் சேவைக்கு சொந்தமான கிவ்.ஆர் 668 ரக வானுர்தியே நாட்...\nபாடசாலை மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை என வெளியான செய்தியால் பதற்றம்\n- நூருல் ஹூதா உமர் / ஐ.எல்.எம் நாஸிம் அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள பாடசாலைக்க...\nலட்சாதிபதி நிகழ்ச்சிக்கு ஏன் வந்தேன் - ஷூக்ரா முனவ்வரின் சோகமான கதை\nமஹாராஜா குழுமத்தின் சிரச தொலைக்காட்சி நடத்திவரும் “லக்ஷபதி” - இலட்சாதிபதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷூக்ரா முனவ்வர் என்ற முஸ்லிம் மாணவி நிக...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6774,இரங்கல் செய்தி,21,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,15747,கட்டு���ைகள்,1549,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3904,விளையாட்டு,785,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2824,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: கொழும்பு மாவட்டத்திற்கான இறுதி முடிவு இதோ\nகொழும்பு மாவட்டத்திற்கான இறுதி முடிவு இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/392826.html", "date_download": "2021-01-26T00:35:15Z", "digest": "sha1:HANAIVTDGPTKAQ72BSFD3V7SDAL777Y4", "length": 9003, "nlines": 139, "source_domain": "eluthu.com", "title": "சாம்பிராணி வாசம் - சிறுகதை", "raw_content": "\n\"என்னடி காலையிலேயே கத்த ஆரம்பிச்சுட்ட\"\nஅவள் சொன்னதை கேட்டவன் 'என்னாடி சொல்ற', என கேட்டுக்கொண்டே வெளியில் வந்தான்...\nஇருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்...\n\"இங்க தாங்க இருந்துச்சி... இப்ப காணோம்\"\n\"ஏதாவது கனவா இருக்கும்.. போய் வேலைய பாருடி\"\nஅவளால் நம்ப முடியவில்லை. இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து, இப்படி எதுவும் நடந்தது இல்லை,\nகாலையில் இருந்து வெளியில் வராமலே பொழுது கழித்தாள்... இரவு நெருங்க நெருங்க அவளுக்குள் படபடப்பு அதிகரித்தது... தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள்...\nநடுநிசியில் யாரோ மணி அடித்து சாமி கும்பிடும் சத்தம் கேட்டது. சூடமும் சாம்பிராணியும் மணத்தது.\nஅவளையும் அறியாமல் உறங்கி விட்டாள்...\nகாலையில் முனகல் சத்தம் கேட்கவே ..அவளை தொட்டுப்பார்த்தான் கணவன்... உடம்பு அனலாக கொதித்தது...\n நீ காலையில வாசல் தெளிக்கப் போனப்ப திடீர்னு ஒரு மரத்த பார்த்துட்டு பயந்து வந்து சொன்னியா...நாம வெளிய போறதுக்குள்ள யாரோ அத எடுத்துட்டுப் போய்ட்டாங்க... நாம பாக்கும்போது ஒன்னுமே இல்ல, நீ நேத்து வெளியவே போகலையா, ராத்திரி ஏதேதோ வாசம் வந்து இருக்கணுமே\", என்றான்...\n\"நேத்து ராத்திரி நம்ம வீட்டு வாசல்ல சினிமா சூட்டிங் எடுத்தாங்கடி...\", என்று சொல்லி பயந்திருந்தவளை மார்போடு அணைத்துக்கொண்டான்...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (19-Apr-20, 3:09 pm)\nசேர்த்தது : வே புனிதா வேளாங்கண்ணி\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/after-16-years-kadhal-bharath-and-sandhiya-selfie-photo-turns-viral-qlbps9", "date_download": "2021-01-25T22:50:46Z", "digest": "sha1:WSEHWYWQZCOFEZ4H2GMO233SCS76FWAO", "length": 12282, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "16 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக செல்ஃபி எடுத்துக் கொண்ட சூப்பர் ஹிட் பட ஜோடி.... இணையத்தை கலக்கும் ஒற்றை போட்டோ! | After 16 Years Kadhal Bharath and Sandhiya selfie photo turns viral", "raw_content": "\n16 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக செல்ஃபி எடுத்துக் கொண்ட சூப்பர் ஹிட் பட ஜோடி.... இணையத்தை கலக்கும் ஒற்றை போட்டோ\nதற்போது கிட்டதட்ட 16 வருடங்களுக்குப் பிறகு சந்தியாவும், பரத்தும் ஒன்றாக எடுத்துக் கொண்டு செல்ஃபி புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.\nதமிழ் சினிமாவில் காதலை அழகாக வர்ணிக்க ஆயிரம் படங்கள் இருந்தாலும் அதன் வலிகளை உணர்வு பூர்வமாக விவரிக்க சில படங்கள் மட்டுமே உள்ளன. அதில் இந்த கால இளைஞர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது என்றால் அது “காதல்” படம் தான்.\nபள்ளிப்பருவ காதலை மிகவும் அழகாகவும் வசீகரமாகவும் சொல்லி அதன் வலியையும் அருமையாக கூற பாலாஜி சக்தி வேலால் மட்டுமே சாத்தியமானது. டீன் ஏஜ் பருவ மாணவிக்கு அழகானவர்கள் மீது தான் ஈர்ப்பு வரும் என்றில்லை, உண்மை காதல் அழுக்கான ஒருவனை பார்க்கும் போதும் உதிக்கும் என காட்டியிருப்பார்.\nஇந்த படம் தான் சந்தியா மற்றும் பரத்தின் திரைப்பயணத்திலேயே முக்கியமானதாக அமைந்தது. குறிப்பாக இதில் நடித்த பிறகு சந்தியா பல படங்களில் நடித்திருந்தாலும் இன்று வரை அவரை ரசிகர்கள் காதல் சந்தியா என்று தான் அழைக்கிறார்கள்.\nதமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் பரத்திற்கு காதல் திரைப்படம் சிறந்த நடிகர் என்ற பெயரைப் பெற்று தந்தது. கிளைமேக்ஸ் காட்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞராக சாலையில் சுற்றித்திரியும் பரத் கதாபாத்திரத்தை யாராலும் எளிதில் மறந்துவிட ம���டியாது.\n2004ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மட்டுமல்லாது விமர்சன ரீதியாகவும் பல தரப்பினர் இடையே வரவேற்பு பெற்றது.\nதற்போது கிட்டதட்ட 16 வருடங்களுக்குப் பிறகு சந்தியாவும், பரத்தும் ஒன்றாக எடுத்துக் கொண்டு செல்ஃபி புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.\nடீன் ஏஜ் பருவத்தில் பார்த்ததை விட இருவரும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு அழகு மற்றும் ஸ்டைலில் செமையாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசசிகலாவை சந்திப்பது கட்சி விரோதம்.. உடனடி நீக்கம்.. அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பரபரப்பு..\nBreaking நுரையீரல் தொற்று குறைகிறது... சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றம்.. தலைமை மருத்துவர் தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/q7/variants.htm", "date_download": "2021-01-25T23:39:59Z", "digest": "sha1:AZNGSNVYUMCD4TE33Y6G7FXJRLZKZ7FZ", "length": 7645, "nlines": 187, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ7 மாறுபாடுகள் - கண்டுபிடி ஆடி க்யூ7 டீசல் மாதிரிகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு கு��ிப்புணர்த்துக\nஆடி க்யூ7 மாறுபாடுகள் விலை பட்டியல்\nஅடுத்து வருவதுக்யூ7 பெட்ரோல் 2967 cc, ஆட்டோமெட்டிக், டீசல் Rs.80.00 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nSecond Hand ஆடி க்யூ7 கார்கள் in\nஆடி க்யூ7 2006-2020 45 டிடிஐ quattro பிரீமியம் பிளஸ்\nஆடி க்யூ7 2006-2020 35 டிடிஐ quattro பிரீமியம் பிளஸ்\nஆடி க்யூ7 2006-2020 35 டிடிஐ quattro பிரீமியம் பிளஸ்\nஆடி க்யூ7 2006-2020 3.0 டிடிஐ quattro பிரீமியம் பிளஸ்\nஆடி க்யூ7 2006-2020 45 டிடிஐ quattro பிரீமியம் பிளஸ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nWhat was the மீது road விலை அதன் ஆடி க்யூ7 2020\nits விலை range or மற்ற option ஐஎஸ் கிடைப்பது இல் ஐஎஸ் க்யூ7 ஐஎஸ் best எஸ்யூவி\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 09, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/6-series-2011-2014/variants.htm", "date_download": "2021-01-25T22:33:03Z", "digest": "sha1:622AEPR5NDAJR3U3OHIZ3RBHE5D7SV4W", "length": 6160, "nlines": 143, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 6 சீரிஸ் 2011-2014 மாறுபாடுகள் - கண்டுபிடி பிஎன்டபில்யூ 6 சீரிஸ் 2011-2014 டீசல் மற்றும் பெட்ரோல் மாதிரிகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூபிஎன்டபில்யூ 6 series 2011-2014 வகைகள்\nபிஎன்டபில்யூ 6 சீரிஸ் 2011-2014 மாறுபாடுகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nபிஎன்டபில்யூ 6 சீரிஸ் 2011-2014 மாறுபாடுகள் விலை பட்டியல்\n6 series 640டி கிரான் கூப் 2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 9.52 கேஎம்பிஎல் EXPIRED Rs.98.70 லட்சம்*\n6 series 2011-2014 640டி மாற்றக்கூடியது 2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 9.52 கேஎம்பிஎல் EXPIRED Rs.1.09 சிஆர்*\n6 series எம்6 கிரான் கூப் ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.1 கேஎம்பிஎல்EXPIRED Rs.1.71 சிஆர்*\nபிஎன்டபில்யூ 6 series ஜிடி 630i லூஸுரி line\nபிஎன்டபில்யூ 6 series ஜிடி 630d லூஸுரி line\nபிஎன்டபில்யூ 6 series 650ஐ கூப்\nபிஎன்டபில்யூ 6 series 640டி கூப்\nபிஎன்டபில்யூ 6 series 640டி கூப்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎ���்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/bmw-6-series-2013-2015-specifications.htm", "date_download": "2021-01-26T00:21:36Z", "digest": "sha1:DVVGB37S6TNWNJDI7LGOXHFVD3RZS5L3", "length": 15736, "nlines": 308, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் பிஎன்டபில்யூ 6 சீரிஸ் 2013-2015 சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூபிஎன்டபில்யூ 6 series 2013-2015 சிறப்பம்சங்கள்\nபிஎன்டபில்யூ 6 சீரிஸ் 2013-2015 இன் விவரக்குறிப்புகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nபிஎன்டபில்யூ 6 சீரிஸ் 2013-2015 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 9.52 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 6.25 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2993\nஎரிபொருள் டேங்க் அளவு 70\nபிஎன்டபில்யூ 6 சீரிஸ் 2013-2015 இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nபிஎன்டபில்யூ 6 சீரிஸ் 2013-2015 விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 84 எக்ஸ் 90 (மிமீ)\nகியர் பாக்ஸ் 8 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 70\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை euro iv\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 124\nசக்கர பேஸ் (mm) 2855\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவா���்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nசக்கர size 19 எக்ஸ் 8.5j\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nchild பாதுகாப்பு locks கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபிஎன்டபில்யூ 6 சீரிஸ் 2013-2015 அம்சங்கள் மற்றும் Prices\nஎல்லா 6 series 2013-2015 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/07/blog-post_15.html", "date_download": "2021-01-26T00:07:31Z", "digest": "sha1:NXUY3MZMCCLLO7RSEZ2GWH5KJWPR72GV", "length": 7546, "nlines": 196, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: தருமன் ஏன் சூதாடினான்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nதிரௌபதியின் முன் அர்ஜுனனைப் போல் பீமனைப் போல் வென்றவனாய் தருக்கி நிற்க காலம் அவனுக்களித்த ஒரு வாய்ப்பு. இது வரையிலும் தருமன் அடைந்தது எல்லாமே அவன் தம்பியரின் தசையின் விசையினாலேதான். இப்பன்னிருப் படைக்களமே தருமன் தனி நாயகனாய் வெல்லக் கூடிய இடம். இதில் மட்டும் அவன் வென்றால், திரௌபதியின் முன் ஆணாக, தன் தம்பியரை விட ஒரு படி அதிகம் சாதித்தவனாக, சற்றேனும் கொடுப்பவனாக இருக்கக் கூடும் அல்லவா\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமரணதண்டனை தீர்ப்பு எழுதிய பேனா\nபீம வேதம் (பன்னிரு படைக்களம் -88\nகொற்றவையின் அவதாரம். (பன்னிரு படைக்களம் 89)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/2012/09/26/1423/", "date_download": "2021-01-25T23:44:27Z", "digest": "sha1:GAUPXPPY6YFL7S4MZAD4MV6XWJZCYX2G", "length": 15580, "nlines": 99, "source_domain": "vishnupuram.com", "title": "வேதாந்தமும் வை���ேஷிகமும் | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nஎழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…\nஇவ்விளக்க நூலில் தொடங்கத்தில் கூறிய ஒரு மனவரைபடத்தினை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. தரிசனங்கள் அடிப்படையில் மூன்று என்றால் சாங்கியம் ஒர் எல்லை. வேதாந்தம் மறு எல்லை. நடுவில் வைசேஷிகம். வைசேஷிகத்திற்கும் சாங்கிய வேதாந்த மரபுகளுக்கும் இடையேயான தூரத்தினை, உறவினை வகுத்துக்கொள்ளுவது அதைப் புரிந்துகொள்ள உதவிகரமானது.\nவேதாந்தமரபின் படி இறை (பிரம்மம்) மட்டுமே முழுமையானது, உண்மையானது. இறை சக்தி உருவாக்கும் மாயத்தோற்றமே இப்பிரபஞ்சம். வைசேஷிக மரபின்படி முழுமையானதும் முதன்மையானதுமாக உள்ளவை பருப்பொருட்களான நுண்ணணுக்கள். அவை அழிவதுமில்லை, பிறப்பதுமில்லை. அவை எந்த அதீத சக்தியாலும் படைக்கப்பட்டவை அல்ல. அதாவது இறைசக்தியைச் சாராமல் தனித்து நிற்கும் திறம் உடையது. பிரபஞ்சம் அதற்கான நோக்கம் என்ன என்ற கேள்வி எழும்போதுதான் பிரம்மன் அல்லது இறைவன் என்ற தேவை எழுகிறது. அதாவது, வைசேஷிகர்களின் இறைவன் படைத்துக்காக்கும் மூல சக்தி அல்ல. ஒரு கருத்துத் தள உந்துசக்தி மட்டுமேயாகும்.\nஆகவேதான் பிற்கால வேதாந்திகள், குறிப்பாக, சங்கரர் மிகத்தீவிரமாக வைசேஷிக மரபின் மீது தத்துவரீதியான தாக்குதல்களைத் தொடுத்தார். வைசேஷிகத்தின் காரியகாரண உறவு குறித்த உருவகத்தில் தர்க்க பூர்வமான ஒரு முரண்பாட்டைக் கண்டு பிடித்து விரிவாக அதை அவர் முன்வைத்தார்.\nஅதாவது, வைசேஷிகத்தின் கொள்கையின்படி காரணப் பொருளில் உள்ள குணங்களின் சேர்க்கையின் மூலமே காரியப் பொருளில் உள்ள குணங்கள் உருவாகின்றன. வெண்ணிற நூலில் இருந்து வெண்ணிற ஆடையே உருவாகிறது. ஆகவே இப்பிரபஞ்சத்திற்குக் காரணமாகப் பிரம்மன் இருக்குமெனில், இப்பிரபஞ்சத்தின் முக்கிய இயல்புகளான பருத்தன்மை, மாறும் தன்மை முதலிய இயல்புகள் பிரம்மத்திற்கும் இருக்க வேண்டும். ஆகவே அருவமான பெரும் சக்தியானதுதான் பிரம்மன் என்று கூறுவது சரியல்ல என அது கூறுகிறது.\nசங்கரர் இதை விமரிசிக்கும் விதம் சற்று நுட்பமானது. (பிரம்ம சூத்திர பாஷ்யம் அத். 2, பாதம் 2, சூத்திரம் 11) ஒவ்வொரு நுண் அணுவுக்கும், அணுவாகத் தன் தனித்தன்மையுடன் ���ிளங்கும் இயல்பு என்று ஒன்று உண்டு என்கிறது வைசேஷிகம். இதற்குப் ‘பாரிமண்டல்யம்’ என்று அது பெயர் சூட்டுகிறது. அணுப்பரிமாண இருப்பு என்று இதை நாம் தமிழ்ப்படுத்தலாம். இவ்வியல்பு, அணுக்கள் ஒன்றாகக் கூடிப் பொருட்களாக ஆகும் போது எங்கே போகிறது என்று கேட்கிறார் சங்கரர்.\nஉடனே புரிந்து கொள்ள சற்று சிரமம்தான். அபத்தமாகவும் தோன்றலாம். யோசித்துப் பார்ப்போம். அணுவாக இருக்கும், இயங்கும் ஒரு உந்துதல் பொருளுக்கு உள்ளது. அது ஏன் அந்த உந்துதலை ரத்து செய்துவிட்டு ஒன்றாக இணைந்து பொருளாக ஆகவேண்டும் பொருளாக ஆகும்/இருக்கும் இயல்புதான் அதற்கு உரியது என்றால் அந்த அணுத்தன்மை எதற்கு\nஇன்னும் தருக்கபூர்வமாக்ப் பார்ப்போம். ஒரு நுண் அணுவில் நிறம், கனம், வடிவம் என்ற மூன்று இயல்புகள் உள்ளன. அவ்வணு பொருளாக மாறும்போது அவ்வியல்புகள் அப்பொருளில் அப்படியே தொடர்கின்றன. ஆனால் அணுத்தன்மை என்ற இயல்பு அப்படியே மறைந்து விடுகிறது. ஏன்\nஆகவே, காரணத்தில் உள்ளவை எல்லாம் காரியத்திலும் இருக்கும் என்பது சரியல்ல என்று வைசேஷிகமே கூறிவிடுகிறதே என்று சங்கரர் வாதிட்டார். காரணத்தில் உள்ள ஒர் இயல்பு காரியத்தில் மறைந்து, நேர் மாறான ஒர் இயல்பு காரியத்தில் விளையக்கூடும் என்பதற்கு, அணுவின் தனித்தன்மை மறைவதே ஆதாரம் என்றார்.\nஅதுபோல பிரம்மத்தின் முழுமுதல் குணங்கள், அது பிரபஞ்சமாகும் போது மறைந்து விடுகின்றன என்று ஏன் கூறக்கூடாது என்று சங்கரர் கூறினார். பிரபஞ்சத்தின் மாயத்தோற்றம், மாயத்தன்மை இல்லாத பிரம்மத்திலிருந்து பிறக்கவும் கூடும் என வாதிட்டார்.\nகணாதரே இந்த முரண்பாட்டை ஏற்கிறார். நுந்துகள்களின் (அணுக்களின்) பல்வேறு இயல்புகள், அவற்றிலிருந்து உருவாகும் பிரபஞ்சப் பொருட்களுக்கு இருக்க வேண்டிய அவசியமே இல்லை. உதாரணமாக அணுச்சேர்க்கைகளின் விளைவான எப்பொருளும் தன் நிறை நிலையில் இல்லை. ஆனால் அணுக்கள் தன் நிறைனிலையில்தான் எப்போதுமே இருந்தபடி உள்ளன. பொருட்களும் அழிவுண்டு. அணுக்களுக்கு அழிவில்லை. இதன் அடிப்படையில் தான் காரியம் காரணத்தில் உறைந்திருக்கவில்லை என்று (அசத்காரியவாதம்) வைசேஷிகர்கள் கூறினார்கள்.\nதங்களுடைய இந்த முரண்பாட்டை வைசேஷிகர் எதிர்கொண்டது நியாமரபின் சில தர்க்க முறைகளைப் பயன்படுத்தியாகும். அதாவது, பிரபஞ்சதை நாம் அறியும் விதமே பிரபஞ்சத்தின் இருப்பை விட முக்கியம். விஷயம் அல்லது அறிபடுபொருள்கள் என்று பிரபஞ்சத்தை வகுத்துக்கொண்டது நியாய மரபு. இப்படி பார்க்கும்போது இம்முரண்பாடு நம் அறிதலில்தான் உள்ளது.\nஅதாவது, நுண் அணுக்களில் நாம் அறியும் சில குணங்கள், அவற்றில் பரிணாம வடிவங்களில் நம்மால் அறியப்படுவதில்லை என்று இதே முரண்பாட்டை வகுத்துக்கொள்ளலாம். அப்போது அறிதல் சம்பந்தமான பிரச்சினை மாறிவிடுகிறது. வைசேஷிகத்தின் ஒரு பகுதியாகக் கிளைத்த நியாயம் தனியான தரிசனமாக வளர்ச்சி அடைந்தது பிற்காலத்தில்தான். அதைத் தனியாகவே காணவேண்டும்.\nThis entry was posted in ஆறு தரிசனங்கள், இந்து ஞானமரபு.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/06/27215640/With-5318-New-Covid19-Cases-Maharashtra-Breaks-Records.vpf", "date_download": "2021-01-25T22:48:21Z", "digest": "sha1:JE3VSOFKFKG22QSYR6MHWAJYKMQHB5VK", "length": 11245, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "With 5,318 New Covid-19 Cases, Maharashtra Breaks Records of One-day Spike || கொரோனாவின் கோரப்பிடியில் மராட்டியம்: இன்று புதிதாக 5,318 பேருக்கு தொற்று உறுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனாவின் கோரப்பிடியில் மராட்டியம்: இன்று புதிதாக 5,318 பேருக்கு தொற்று உறுதி\nமராட்டியத்தில் இன்று புதிதாக 5,318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nமராட்டியத்தை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் புரட்டி போட்டு உள்ளது. இங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில் இன்று ஒரேநாளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 5,318 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,59,133 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 167 பேர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.\nமாநிலத்தில் இன்று ஒரேநாளில் 4,430 பேர் கொரோனா பாதிப்பில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ்பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 84,245 ஆக உயர்ந்துள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 67,600 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n1. மராட்டியத்தில் புதிதாக 1,842 பேருக்கு கொரோனா தொற்று\nமராட்டியத்தில் புதிதாக 1,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மராட்டிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n2. மராட்டியத்தில் பா.ஜனதாவின் வளர்ச்சிக்கு பால் தாக்கரே தான் காரணம் - சஞ்சய் ராவத் பேட்டி\nமராட்டியத்தில் பா.ஜனதாவின் வளர்ச்சிக்கு பால்தாக்கரே தான் காரணம் என சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.\n3. மராட்டியத்தில் இன்று மேலும் 2,294 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமராட்டியத்தில் இன்று புதிதாக 2 ஆயிரத்து 294 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.\n4. மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,081- பேருக்கு கொரோனா\nமராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 081- பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. மராட்டியத்தில் மேலும் 2,910- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nமராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,910- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம்\n2. சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம்: உதவியுடன் எழுந்து நடப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்\n3. இந்தியாவில் மீண்டும் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு\n4. மேற்கு வங்காளத்தில் திரிணாமுல்-பா.ஜ.க. மோதல்; பலர் காயம் - வாகனங்கள் சேதம்\n5. நாளை 72-வது குடியரசு தினம்: குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு இன்று மாலை உரை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-01-25T23:54:09Z", "digest": "sha1:RM4CEUNLAJLH4FIFYZWYOB46EMHURORI", "length": 10136, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | இத்தாலியை முந்திய தமிழகம்", "raw_content": "செவ்வாய், ஜனவரி 26 2021\nSearch - இத்தாலியை முந்திய தமிழகம்\nஜிஎஸ்டி இழப்பீடு தொகை: மாநிலங்களுக்கு 13-வது தவணையாக ரூ.6,000 கோடி வழங்கியது மத்திய...\nதமிழகத்தில் இன்று 540 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 157 பேருக்கு பாதிப்பு:...\nஜன.25 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nஜனவரி 25 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nபிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் தமிழக அரசு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nதிமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் 100 நாளில் தனி இலாகா மூலம் மக்கள்...\nமொழிப்போர் தியாகிகள் தினம் இன்று: உயர் நீதிமன்றத்தில் தமிழ் ஒலிப்பது எப்போது\nபுதுச்சேரியில் மதவெறி நெருப்பைப் பற்ற அனுமதித்தால் தமிழக வீட்டையும் எரித்துவிடும்: எம்.பி. ரவிக்குமார்...\n16 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி\nஉளுந்து, பாசி பயறு கொள்முதல்: 16076 விவசாயிகளுக்கு ரூ.1620.99 கோடி குறைந்தபட்ச ஆதரவு...\nசசிகலா உட‌ல்நிலையில் நல்ல முன்னேற்றம்: பெங்களூரு மருத்துவமனை தகவல்\nவடமேற்கில் இருந்து குளிர்ந்த காற்று வீசுவதால் தமிழக உள் மாவட்டங்களில் குளிர் அதிகரிக்கும்\nதமிழக மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும்...\n‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட்டதால் பேசுவதை தவிர்த்த மம்தா...\nவேலை கையில் பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார்...\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரியில் மாற்றம்;...\nமக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்படுகிறார்கள்; மோடி அரசு...\n''ராமர் கோயிலுக்கு நன்கொடைகள் தராதீர்'' என்று கூறிய...\nவிவசாயிகள்தான் முடிவெடுக்க ���ேண்டும்; 11-வது சுற்றுப் பேச்சுவார்த்தையும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2019/09/celebrating-glory-of-acarya-ramanuja.html", "date_download": "2021-01-25T23:55:21Z", "digest": "sha1:ZH67TONZ3ID2LA5P6HCXRKEWR5DLB3NF", "length": 14877, "nlines": 300, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Celebrating the glory of Acarya Ramanuja ~ புரட்டாசி மாச திருவாதிரை 2019", "raw_content": "\nஇன்று புரட்டாசி மாச திருவாதிரை நக்ஷத்திரம் ~ எம்பெருமானார் ராமானுஜர் திருவவதார தின - மாச சிறப்பு. திருவரங்கத்தமுதனார் - மானுடர்களை, மேகம்போலே வர்க்ஷிக்கிற உதாரனே’ என்று (அதிவாதமாகச்) [exaggeration] சொல்லி புகழ மாட்டேன் என்கிறார் \nகவிதை - என்பது அழகியல் உணர்ச்சியுடைய, ஓசை சந்தத்துடன் கூடிய இலக்கியக் கலை வடிவம் ஆகும். பல சிறந்த கவிஞர்கள் ஏழ்மையில் வாழ்ந்ததாய் வரலாறு உரைக்கிறது. அரசவை கவிஞர்கள் அரசனை, சந்திரனுக்கும் கடலுக்கும் ஒப்பிட்டு, அவர்களை மிக உயர்வாக போற்றி பாடி பரிசுகள் பெற்றனராம். திருவல்லிக்கேணி மண்ணிலே வாழ்ந்த பாரதியார் அப்படிப்பட்டவரல்ல - இன்றைய சினிமா பாடலாசிரியர்கள் போலல்லாமல் பாரதியார் உரைத்தது : - 'நமக்கு தொழில் கவிதை; நாட்டிற்கு உழைத்தல்; இமைப்பொழுதும் சோராது இருத்தல்\". புகழ்ச்சி அனைவருக்கும் பிடிக்கும் - அனாதி காலமாகவே அளவைஉயர்த்தி புகழ்தல் வழக்கில் இருந்துள்ளது போலும்.\nஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஒரு சிறப்பான பிரபந்தம் 'இராமானுச நூற்றந்தாதி' - இது திருவரங்கத்து அமுதனார் அருளிச் செய்தது. நம் திவ்யதேசங்களிலே - ஆழ்வார் ஆசார்யர் சாற்றுமுறை தினங்களிலும், முக்கிய நிகழ்ச்சிகளிலும் 'இராமானுச நூற்றந்தாதி' சேவிக்கப்பெறுகிறது. திருவரங்கத்தமுதனார் திருவரங்கத்திலே மூங்கில் குடியில் பங்குனித் திங்கள் அஸ்த நன்னாளில் அவதரித்தவர். திருவரங்கக் கோவில் பணிகளைச் செய்துவந்த இவர், திருவரங்கத்து திருக்கோவிலை நிர்வாகம் செய்து, “பெரிய கோயில்நம்பி” எனும் பெயர் பெற்று திகழ்ந்து வந்தார். ஸ்ரீமத் ராமானுசர் கோயில் வழிபாட்டு முறையினை ஒழுங்குபடுத்தினார்.\nராமானுஜரால் ஈர்க்கப்பெற்ற திருவரங்கத்தமுதனார் ராமானுஜரின் அடியாரை மாறிய பின், குருவின் பெருமையைப் போற்றும் விதமாக ராமானுஜரைப் பற்றி ஒரு அந்தாதி எழுதிக்கொண்டு போய் அவரி��ம் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்த ராமானுஜர் தன்னைப் பற்றிய போற்றுதல் அதிகமாக இருப்பதால், அந்த ஓலைச் சுவடியை வாங்கி வைத்துக்கொண்டார். அவரின் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று வருந்திய திருவரங்கத்தமுதனார், இன்னொரு முறை முயற்சித்தார். ஒவ்வொரு பாடலிலும் முதல் இரண்டு வரிகளில் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்களின் பெருமையைச் சொல்லி, பிந்தைய இரண்டு வரிகளில் அவர்களின் சம்பந்தம் பெற்ற ராமானுஜரின் பெருமையை எழுதினார். இதை ஸ்ரீரங்கத்தில் உள்ள காட்டு அழகிய சிங்கர் சன்னதியில் அமர்ந்து அனைவருக்கும் சொல்லிய போது, தற்செயலாக ஸ்ரீ ராமானுஜர் அங்கு எழுந்தருளினார். அவரும் நூற்றந்தாதியை முழுமையாகக் கேட்டார். அவர் மறுத்துச் சொல்ல முடியாதபடி ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர் பெருமை கூறப்பட்டபடியால், அதை ஏற்றுக்கொண்டாராம்.\nஎம்பெருமானாரை தவிர ஒரு தெய்வத்தையும் வணங்க மாட்டேன்; எந்த மானுடரையை உயர்த்தி கவி பட மாட்டேன், என உடையவரையே தஞ்சமாக கொண்டு அமுதனார் பாடிய இராமானுச நூற்றந்தாதியில் இருந்து ஒரு சிறப்பான பாடல் இங்கே: -\nநயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தைப்*\nபுயலே எனக்கவி போற்றி செய்யேன், பொன்னரங்கமென்னில்\nமயலே பெருகும் இராமனுசன் மன்னு மாமலர்த்தாள்*\nஉய்ய ஒரே வழி, உடையவர் திருவடி. நம் ஆசார்யர் ஸ்ரீ ராமானுசரின்\nபுகழ் பாடும் இராமானுச நூற்றந்தாதியினை கற்று, பாடி அனுபவிப்போம்.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/03/Police-curfew-in-Puttalam-Chilaw-Negombo-Kochchikade-to-be-temporarily-lifted.html", "date_download": "2021-01-25T22:23:11Z", "digest": "sha1:H4MX3M7URP7OYF32ORUTIMLEVGQITU5L", "length": 3240, "nlines": 64, "source_domain": "www.cbctamil.com", "title": "மீண்டும் 2 மணிக்கு ஊரடங்கு அமுல்!", "raw_content": "\nHomeeditors-pickமீண்டும் 2 மணிக்கு ஊரடங்கு அமுல்\nமீண்டும் 2 மணிக்கு ஊரடங்கு அமுல்\nபுத்தளம், , சிலாபம் மற்றும் நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக இன்று காலை 8 மணிக்கு நீக்கப்பட்டது.\nஇதேவேளை, குறித்த பகுதிகளுக்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nபொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத்��ாக்கல் நிகழ்வுகளை தடையின்றி மேற்கொள்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.\nபுத்தளம், , சிலாபம், நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 4.30 மணிக்கு இந்த ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமாஸ்டர் படத்தை கைப்பற்றிய அமேசான் நிறுவனம்....\nஏப்ரல் 01 ஆம் திகதி வரை கால அவகாசம் - பொலிஸாரின் இறுதி எச்சரிக்கை...\nடோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிரபல நடிகர் தற்கொலை - அதிர்ச்சியில் திரையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/08014407/DMK-denounces-opening-of-task-shops-Coalition-Demonstrators.vpf", "date_download": "2021-01-26T00:14:55Z", "digest": "sha1:LQOXYHRTKMEEDBE5G4HXNOSJ4FTAFBYV", "length": 18853, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK denounces opening of task shops Coalition Demonstrators; 15 arrested || டாஸ்மாக் கடைகள் திறந்ததை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்; 15 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடாஸ்மாக் கடைகள் திறந்ததை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்; 15 பேர் கைது + \"||\" + DMK denounces opening of task shops Coalition Demonstrators; 15 arrested\nடாஸ்மாக் கடைகள் திறந்ததை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்; 15 பேர் கைது\nடாஸ்மாக் கடைகள் திறந்ததை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சி யினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டனர்.\nடாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறந்ததை கண்டித்து தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று காலை கருப்பு பேட்ஜ், கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் நடத்துவது என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்த போராட்டத்துக்கு சுப்பராயன் எம்.பி. தலைமை தாங்கினார்.\nதி.மு.க.மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன், ம.தி.மு.க.மாநகர மாவட்ட செயலாளர் சிவபாலன், காங்கிரஸ் கட்சி சார்பில் தங்கராஜ், கொ.ம.தே.க. சார்பில் பரமேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு, மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்த கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். போராட்டத்தில் பங்கேற்���வர்கள் கருப்பு சின்னம், கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.\nஇதுபோல் திருப்பூர் குமரன் ரோடு, கோர்ட்டு ரோடு சந்திப்பு பகுதியில் தி.மு.க.வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காமராஜ், கொ.ம.தே.க.சார்பில் சுரேஷ், காங்கிரஸ் கட்சி சார்பில் கோபால் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும் காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, கொ.ம.தே.க., ம.தி.மு.க. கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதிருப்பூர் பட்டுக்கோட்டையார் நகரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளர் செந்தில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.உழைக்கும் பெண்கள் பிரிவு(ஏ.ஐ.டி.யு.சி.) மாநில நிர்வாககுழு உறுப்பினர் பஞ்சவர்ணம்,ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சேகர் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.\nதிருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.கோபி தலைமையில் கட்சியினர் சந்தராபுரம் ராஜிவ்காந்தி நகரில் உள்ள அவரது நிறுவனம் முன்பு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில சிறுபான்மையினர் துணைத்தலைவர் .டி.கே.சித்திக் மற்றும் கட்சி ஒருங்கிணைப்பாளர் நூர் உல்ஹசன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊத்துக்குளி பகுதிகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.\nபெருமாநல்லூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பெருமாநல்லூர் ஊராட்சிமன்ற துணைத்தலைவரும், ஊராட்சி கழக செயலாளருமான சி.டி.சி வேலுச்சாமி தலைமையில் கட்சியினர் மதுக்கடைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சி.டி.சி வேலுச்சாமி உள்ளிட்ட 15 பேரை கைது செய்தனர். மங்கலத்தில் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமையில் தி.மு.க.வினர் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.\nபல்லடம் ஒன்றிய தி.மு.க. அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இதுபோல் பல்லடம் சுற்று வட்டார பகுதிகளில் கூட்டணி கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அவினாசி ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து கோஷம் எழுப்பினர். திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாநில துணை பொது செயலாளர் விடுதலை செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n1. 5 முதல் 12-ம் வகுப்பு வரை தானே புறநகரில் 27-ந் தேதி பள்ளிகள் திறப்பு\nதானே புறநகரில் 5 முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு வருகிற 27-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.\n2. 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கூடங்கள் திறப்பு குமரியில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்கள் 89 சதவீதம் பேர் வருகை\nகுமரியில் கடந்த 10 மாதங்களுக்கு பிறகு நேற்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு 89 சதவீத மாணவர்கள் வந்திருந்தனர். மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு நடத்தினார்.\n3. 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 242 பள்ளிகள் திறப்பு\n10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 242 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.\n4. விழுப்புரம் மாவட்டத்தில் 9½ மாதங்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறப்பு\nவிழுப்புரம் மாவட்டத்தில் 9½ மாதங்களுக்கு பிறகு பாதுகாப்பு அம்சங்களுடன் 10, 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் கட்டுப்பாடுகளை பின்பற்றி மாணவ- மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்.\n5. 300 நாட்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறப்பு\n300 நாட்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் நேற்று முதல் திறக்கப்பட்டு இருக்கின்றன. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டன.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண�� துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஓய்வுபெற்ற போலீஸ்காரர் மனைவி, மகனுடன் தற்கொலை\n2. காலவரையற்ற விடுமுறை விட்டும் வெளியேறாததால் மருத்துவக்கல்லூரி விடுதியில் மின்சாரம், தண்ணீா் துண்டிப்பு\n3. டிக்-டாக் மூலம் அறிமுகம்; 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்; போக்சோ சட்டத்தில் கைதானார்\n4. ஏற்கனவே தற்கொலை முயற்சியில் மனைவி, பிள்ளைகளை இழந்தவர்: கடன் தொல்லையால் பிளம்பர் தற்கொலை\n5. உடலும், உடலும் தொட்டால் மட்டுமே பாலியல் வன்கொடுமை மும்பை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/health", "date_download": "2021-01-25T22:47:49Z", "digest": "sha1:VM5HMNPFIGIQ6WJMQ46X6G6JHHH7SPVP", "length": 9923, "nlines": 175, "source_domain": "www.femina.in", "title": "ஆர்ரோக்கியம் - டிப்ஸ், பெண்களுக்கான ஆரோக்கிய குறிப்புகள், Health Tips and Advice for Women in Tamil | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nஆரோக்கியமான வழிகளில் எடையைக் குறைத்திடுங்கள்\nகண் பார்வையை மேம்படுத்தும் இயற்கை காய்கனிகள்\nபிராக்கொலி சாப்பிடுவதால் எற்படும் நன்மைகள்\nநின்றுகொண்டே சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்\nநீரிழிவு நோய்க்கு எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு\nவெங்காயத் தாளின் மருத்துவ பயன்கள்\nஉங்கள் தொடைப் பகுதி��ை ஃபிட்டாக வைக்க உடற்பயிற்சி\nகொரோனாவின் இரண்டாம் அலை, பாதுகாத்துக்கொள்ள சில வழிகள்\nஆரோக்கியமான வழிகளில் எடையைக் குறைத்திடுங்கள்\nநின்றுகொண்டே சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்\nகண் பார்வையை மேம்படுத்தும் இயற்கை காய்கனிகள்\nஉங்கள் தொடைப் பகுதியை ஃபிட்டாக வைக்க உடற்பயிற்சி\nகொரோனாவின் இரண்டாம் அலை, பாதுகாத்துக்கொள்ள சில வழிகள்\nபிராக்கொலி சாப்பிடுவதால் எற்படும் நன்மைகள்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\nநீர் முள்ளி மூலிகையின் மருத்துவப் பயன்கள்\nஇலவங்கப் பட்டையின் மருத்துவப் பயன்கள்\nபழ தயிர் பச்சடி தயாரிப்பது எப்படி\n100 அடி உயர தாழிப்பனையின் மருத்துவப் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/rain-flood-damage-anbumani-ramadoss-statement-pmk", "date_download": "2021-01-25T23:51:44Z", "digest": "sha1:OBC3FH5IMCWZPA4TZN3OIQ4HVL5IJGY7", "length": 19617, "nlines": 173, "source_domain": "www.nakkheeran.in", "title": "மழை, வெள்ளப் பாதிப்புகளைச் சரி செய்ய வேண்டும்! பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்! - பா.ம.க வலியுறுத்தல்! | nakkheeran", "raw_content": "\nமழை, வெள்ளப் பாதிப்புகளைச் சரி செய்ய வேண்டும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்\nமழை, வெள்ளப் பாதிப்புகளைச் சரி செய்ய வேண்டும் எனவும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பா.ம.க வலியுறுத்தியுள்ளது.\nஇதுதொடர்பாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் உருவான புரெவி புயல் வலுவிழந்துவிட்ட போதிலும், அதன்காரணமாக தொடர்ந்து பெய்து வரும் மழையால், காவிரி பாசன மாவட்டங்களிலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.\nபல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ள நிலையில், நீர்நிலைகள் நிரம்பி வெள்ளம் ஏற்படும் ஆபத்தும் அதிகரித்திருப்பதால் நிலைமையைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.\nதமிழ்நாட்டின் வட மாவட்டங்களைத் தாக்கிய நிவர் புயலை சமாளிக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டிருந்ததால், அப்புயல் காரணமாக பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து தென்மாவட்டங்களைத் தாக்க��ம் என்று அஞ்சப்பட்ட புரெவி புயலை சமாளிக்கவும் அரசு விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. ஆனால், அவற்றையும் கடந்து, புரெவி புயல் மற்றும் மழையால், பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.\nபுரெவி புயலால் தென் மாவட்டங்கள் தான் அதிகமாகப் பாதிக்கப்படும். காவிரி பாசன மாவட்டங்களுக்குப் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காவிரி பாசன மாவட்டங்கள் மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மிகக் கடுமையான மழை பெய்திருக்கிறது.\nகடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 34 செ.மீ அளவுக்கும், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் 33 செ.மீ அளவுக்கும் மழை பெய்துள்ளது. பலத்த மழை காரணமாக, சிதம்பரம் நடராசர் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.\nதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் மட்டும் தொடர் மழை காரணமாக 50 -க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. கும்பகோணம் அருகே வீட்டின் சுவர் விழுந்ததில், இருவர் உயிரிழந்துள்ளனர். மழை தொடர்பான விபத்துகளில் மட்டும் 6 பேர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nதொடர் மழையால் கடலூர், விழுப்புரம் மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில், ஒரு லட்சத்திற்கும் கூடுதலான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் மூழ்கியுள்ளன. பயிர்களைச் சூழ்ந்துள்ள நீர் வெளியேற்றப்படாவிட்டால் பயிர்கள் அழுகும் ஆபத்துள்ளது.\nதொடர்மழையால் நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான பெருமாள் ஏரி நிரம்பி வலிவதால், வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வீராணம் ஏரியும் நிரம்பி வழிகிறது. இதேநிலை இன்னும் சில மணி நேரத்திற்குத் தொடர்ந்தால் கடலூர் மாவட்டம் வெள்ளக் காடாகி, மிக மோசமான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.\nகடந்த வாரம் தாக்கிய நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து கடலூர் மாவட்டம் இன்னும் மீளாத நிலையில், புரெவி புயலின் பாதிப்புகள் கடலூர் மாவட்டத்தை நிலைகுலையச் செய்திருக்கிறது. மழை நீடித்தால் கடலூர் மாவட்டத்தில் ச��ாளிக்க முடியாத அளவுக்குப் பேரழிவுகள் ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளது.\nசென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் இரு நாட்களாகப் பெய்து வரும் மழையால், ஏராளமான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.\nசென்னையை ஒட்டியுள்ள ஏரிகளில் செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி ஆகியவை நிரம்பிவிட்டதால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்து வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும்.\nஇராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களும் மழையால் மோசமான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. வங்கக் கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் வலுவிழந்த நிலையில், தொடர்ந்து கடலில் நிலை கொண்டிருப்பதால், அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nஇத்தகைய சூழலில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரி செய்யவும், தொடர்மழை நீடிக்கும் பகுதிகளில், நிலைமை மோசமாகாமல் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில், தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். சேதமடைந்த பயிர்கள், வீடுகள் உள்ளிட்ட பொதுமக்களின் அனைத்து உடைமைகளுக்கும் இழப்பீடு வழங்கவும், வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.\nபுயல் பாதிப்புகளைச் சரி செய்யத் தேவையான உதவிகளை வழங்குவதாக பிரதமர் உறுதியளித்துள்ள நிலையில், மத்திய அரசிடமிருந்து விரைவாக நிதியுதவி பெற்று நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமழைநீர் தேங்கி இருந்த குழிக்குள் விழுந்த சிறுமி உயிரிழப்பு\nபாமகவுடன் கூட்டணியில் இருப்பது குறித்து எல்.கே.சுதீஷ் பேச்சு...\nஸ்டாலினிடம் புகார் மனுக்களைத் தரலாம் – பொதுமக்களுக்கு எ.வ.வேலு அழைப்பு\nசாலை மறியலில் ஈடுபட்ட எம்எல்ஏ கைது\n\"நாங்கள் உழைக்கிறோம்; நல்ல காலம் பிறக்கும்\" - விவசாயிகள் கூட்டத்தில் 'மாஸ்' காட்டிய ராகுல்\n - மன்றத்தினரின் தவிப்���ும் தனிவழியும்..\n\"என் அப்பா செய்த அடாவடித்தனம்\" - விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ\n'அண்ணாத்த' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n\"அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை\" - விஜய்சேதுபதி விளக்கம்\nராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசசி எடுக்கும் புதிய சபதம்... 30 எம்எல்ஏக்கள் தயார்.. உடையும் அ.தி.மு.க\nசசிகலாவை வரவேற்க ரூ.50 லட்சம் மதிப்பில் வெள்ளி வீர வாள் - 3 அமைச்சர்கள் தயார்.., 6 அமைச்சர்கள்..\nடெல்லி குளிரை உங்களால் தாங்க முடியாது பொடி வைத்துப் பேசிய அமித்ஷா பொடி வைத்துப் பேசிய அமித்ஷா கண்டுகொள்ளாத மோடி\n‘சசிகலா குணமாக இதயப்பூர்வமாக பிரார்த்தனை செய்கிறோம்..’ - அதிமுக அமைச்சர்..\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/56939", "date_download": "2021-01-25T23:30:14Z", "digest": "sha1:RC3NG6OWW4R4ZLLFRS75IX3BRATCE4YJ", "length": 12246, "nlines": 112, "source_domain": "www.thehotline.lk", "title": "மட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு | thehotline.lk", "raw_content": "\nநல்லாட்சியில் நாடு வங்குரோத்து நிலைக்குள்ளானது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த\nஎமது இணைய தளத்தில் வெளிவந்த செய்திக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மறுப்பு\n30.11.2020ல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில்\nஅரச புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரசியத் தகவலில் கிரான் பிரதேசத்தில் பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு\nஇலங்கையில் இடம்பெறும் தொடர் ஜனாஸா எரிப்பு தொடர்பில் ஐக்கிய இராச்சிய முஸ்லிம் சமூக அமைப்புகள் கவலை – மீள்பரிசீலனை கோரி ஜனாதிபதிக்கு கடிதம்\nவாழைச்சேனை மீனவ சமூகத்தின் எதிர்காலம் – முஹம்மத் றிழா\nதனிமைப்படுத்தல் – முஹம்மத் றிழா\nபொத்துவில், ஆமவட்டுவான் காணிப் பிரச்சினையில் முஷாரப் எம்.பி தலையீடு\nகத்தார் வாழ் கல்குடா சகோதரர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கொரோனா நிவாரண நிதி சேகரிப்பு\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் புனாணை மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் கடந்த 14 நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டு மருத்துவக் கண்கானிப்பில் வைக்கப்பட்டவர்களில் எவ்விதமான நோய்த்தொற்றில்லாதவர்களை தங்களின் குடும்பங்களுடன் இணைக்கும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.\nஇதன் தொடரில் இன்று 30.03.2020ம் திகதி திங்கட்கிழமையும் ஒரு தொகுதியினர் கண்காணிப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.\nவிடுவிக்கப்பட்டவர்கள் இராணுவத்தினரின் பஸ் மூலமாக புனாணை மட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து பஸ் மூலமாகவும் தனியார் வாகனங்கள் மூலமாகவும் 58 பேர் கொழும்பு, குருநாகல், கண்டி போன்ற பிரதேசங்களுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் இராணுவத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர்.\nஇதில் கைக்குழந்தைகள், சிறுவர்கள் உட்பட பெரியோர்களும் உள்ளடங்குகின்றனர்.\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nதேசிய செய்திகள், செய்திகள் Comments Off on மட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு Print this News\nகல்குடா உலமா சபையின் நிவாரண நிதிக்கு அன்வர் ஸலபி ஒரு இலட்சம் அன்பளிப்பு\nபொலிஸாரின் அனுமதியைப்பத்திரத்தைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்\n“மீஸானின் மகுடம் விருது- 2020” விருது பெற்றார் சாய்ந்தமருது கவிஞர் நஸ்ருதீன் அலிக்கான் (மேலதிக புகைப்படங்களுடன்)\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\n(யு.எல்.அலி ஜமாயில்) கலை, இலக்கிய, ஊடக, நாடகத்துறையில் பிரகாசிக்கும் கலைஞர்களைக் கௌரவிக்கும் மீஸானின்மேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nமுன்னைய அரசாங்கம் அபிவிருத்திக்கு பதிலாக பழிவாங்கலையே செய்தது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த\nஅரசு சுதேச விடயங்களுக்கு முன்னுரிமையளித்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த செயற்படுகிறது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த\nநல்லாட்சியில் நாடு வங்குரோத்து நிலைக்குள்ளானது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த\nஎமது இணைய தளத்தில் வெளிவந்த செய்திக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மறுப்பு\n30.11.2020ல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில்\nஅரச புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரசியத் தகவலில் கிரான் பிரதேசத்தில் பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு\nதிலக் எம்.பியின் வேண்டுகோளில் மக்களுக்கு மூலிகை பொதிகள் வழங்க Dr. நபீல் நடவடிக்கை.\nஇலங்கையில் இடம்பெறும் தொடர் ஜனாஸா எரிப்பு தொடர்பில் ஐக்கிய இராச்சிய முஸ்லிம் சமூக அமைப்புகள் கவலை – மீள்பரிசீலனை கோரி ஜனாதிபதிக்கு கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pithatralkal.blogspot.com/2014/", "date_download": "2021-01-25T23:32:41Z", "digest": "sha1:QJ2J22ATLE5QBUXT63M77SAN76LGFXBY", "length": 128907, "nlines": 495, "source_domain": "pithatralkal.blogspot.com", "title": "முகிலனின் பிதற்றல்கள்: 2014", "raw_content": "\nப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - கடைசி பகுதி\nஅருண் நேராக அவன் எதிரே நின்று வலது கையை அவன் முன்னால் நீட்டினான். ”ஹலோ ரவிச்சந்திரன். ஐ அம் அருண்.”\nரவிச்சந்திரன் தயக்கத்துடன் அருகில் அமர்ந்திருந்த லாயரைப் பார்த்தான். அவர் கண்ணசைக்கவும், அருணின் கையைப் பற்றிக் குலுக்கினான்.\n“மிஸ்டர் ரவி. நான் இந்தக் கேஸ்ல போலீஸ்க்குக் கன்சல்டண்டா ஒர்க் பண்றேன். உங்க மேல நாலு கொலை ஒரு திருட்டு கேஸ் எஃப்.ஐ.ஆர் போட்டிருக்குதுன்னு உங்களுக்குத் தெரியும் இல்லையா\nலாயர் குறுக்கிட்டார். “தெரியும் மிஸ்டர் அருண். அந்தக் கேஸ்ல சரண்டர் ஆகிட்டாரு என் க்ளையன்ட். என்ன கேக்கணும்னாலும் ஆஃப்டர்னூன் ஜட்ஜ் கஸ்டடி ஆர்டர் குடுத்தார்னா கஸ்டடியில வச்சி விசாரிச்சிக்கோங்க. பட் உங்க சைட்ல கேஸ் ஸ்டிராங்கா இல்லை. கஸ்டடி கிடைக்குமாங்கிறதே சந்தேகம் தான்”\n“நல்லது மிஸ்டர் அன்பழகன். அது சம்மந்தமா பேசத்தான் வந்திருக்கேன். உங்க ரூம்ல போய் பேசலாமா\n“நீங்க என் கிளையண்ட் கிட்ட எந்தக் கேள்வியும் கேக்கக் கூடாது. என் அனுமதி இல்லாம அவர் எதையுமே பேச மாட்டாரு. இந்த ரெண்டு கண்டிஷனுக்கும் ஒத்துக்கிட்டீங்கன்னா பேசலாம்”\n“அக்ரீட். சிவா நீங்க இங்கயே வெயிட் பண்ணுங்க. நான் வந்துடறேன்”\nசிவா தலையசைக்க, அன்பழகன், ரவிச்சந்திரன் மற்றும் அருண் மூவரும் நடந்து ஹாலின் ஒரு மூலையில் இருந்த அறைக்குள் நுழைந்தனர். அங்கே இருந்த இரண்டு ஜூனியர்கள் அவர்களின் சீனியரைப் பார்த்ததும் எழுந்து நின்றனர்.\n“நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க. நாளைக்கு 9க்கு வந்தாப் போதும்”\nஅவர்கள் இருவரும் வெளியேறியதும், அன்பழகன் அவருடைய நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார். எதிரில் இருந்த சேர்களில் ஒன்றை இழுத்து அன்பழகனின் அருகில் போட்டு அதில் ரவிச்சந்திரன் உட்கார்ந்து கொண்டான். இன்னொரு சேரில் அருண் உட்கார்ந்து அறையைச் சுற்றிப் பார்த்தான்.\nபல சினிமாக்களில் பார்த்தது போல பின்னால் லைப்ரரி போல சட்டப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டாமல் சாதாரண அரசு அலுவலரின் அறை போல இருந்தது. மேஜை மேல் கேஸ் கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.\n“சொல்லுங்க மிஸ்டர் அருண். என்ன பேசணும்\n“ரவி, நீங்க எடுத்த பேரர் பாண்ட்ஸ் யாரோடதுன்னு உங்களுக்கு ஐடியா இருக்கா\n“எடுத்ததா குற்றம் சாட்டப்பட்டிருக்கிறன்னு சொல்லுங்க அருண். அவர் எடுத்ததா உங்களால நிரூபிக்க முடியுமா என் க்ளையண்டோட தாத்தா எப்பவோ வாங்கின இந்த பேரர் பாண்ட்ஸை பரண் மேல போட்டு வச்சிருந்திருக்காரு. ரீசண்டா வீடு க்ளீன் பண்ணும்போது கிடைச்சதுன்னு எங்களால ப்ரூவ் பண்ண முடியும்”\n“இங்க பாருங்க அன்பழகன். எல்லாம் எனக்குத் தெரியும். கொலைக் கேஸ்ல போலீஸ்க்கு ஹோல்ட் கம்மின்னும் தெரியும். ஈஸியா ஒடச்சி உங்க கிளையண்டை வெளிய கொண்டு வந்துடுவீங்கன்னும் தெரியும். ஆனா உங்களுக்குத் தெரியாதது ஒண்ணு இருக்கு”\n“இந்த பேரர் பாண்ட்ஸ் எல்லாம் ம.மு.க கட்சியோட வட்டச் செயலாளர் சொக்கலிங்கத்துக்குச் சொந்தமானது. அவர் குடுத்த கேஸ் தான் திருட்டுக் கேஸ். அவருக்கு போலிஸ்ல இருக்கிற இன்ஃப்ளுயென்ஸ் யூஸ் பண்ணி பழைய தேதியில கேஸ் குடுத்துருக்காரு. அவரோட கம்ப்ளெயிண்ட்ல சீரியல் நம்பரோட குடுத்துருக்காரு. அதுல கொஞ்சம் பாண்ட்ஸை ரவி எக்ஸேஞ்ச் செஞ்சிருக்காரு. இந்த ஆதாரத்தை வச்சி அவரை 5 வருசம் உள்ள தள்ள முடியும்\"\nரவி அன்பழகனின் தோளைப் பிடித்துத் திருப்பினான். “சார், இவர் சொல்றது நிஜமா\n“ம்ம். திருடினதுக்கு ஆதாரம் இருக்குதுன்னா அஞ்சி வருசம் கிடைக்கலாம். மூணு வருசமாக் கூடக் கொறச்சிடலாம்\"\nஅருண் இடைமறித்தான். “ஒரு நாள் கூட ஜெயில்ல இல்லாம வெளிய வர்றதுக்கு நான் ஒரு வழி சொன்னா செய்வீங்களா\nஅன்பழகனும் ரவிச்சந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.\n“சி.எம்.சி ஆஸ்பிட்டல்ல செத்துப் போனானே கணேசன். அவன் தான் இந்த பேரர் பாண்ட்ஸைக் கொண்டு போயிட்டு இருந்தவன். அவன்கிட்ட இருந்துதான் நீங்க எடுத்தீங்க இல்லையா\n“அவன் ரயில்ல இருந்து தவறி விழுந்ததாதான் வாக்குமூலம் குடுத்துருக்கான். ஆனா நீங்க சொக்கலிங்கம் தான் தள்ளி விட்டதா வாக்குமூலம் குடுக்கணும். நாங்க, நான் இன்ஸ்பெக்டரா இருந்த காலத்துல இருந்து, ஏதாவது கேஸ்ல வசமா சிக்க வச்சிரணும்னு காத்துக்கிட்டு இருந்தோம். சாட்சியமே இருக்காது. இல்ல இருக்கிற சாட்சியத்தைக் கலைச்சிருவாங்க. இப்ப இது ஒரு நல்ல வாய்ப்பு\"\n“இப்ப ஜட்ஜ்கிட்டப் போய் பேசலாம். ரவி இன்-காமிரா டெஸ்டிமோனி குடுத்துரட்டும். போலீஸ் எல்லாக் கேஸ்ல இருந்தும் அவர் பேரை எடுத்துடுறோம். ஒரு 5 லேக்ஸ் ஒர்த் பாண்ட்ஸ் மட்டும் அந்த டைம்ல தவறீ விழுந்ததை நீங்க எடுத்து வச்சதா சொல்லி கோர்ட்ல ஒப்படைச்சிருங்க. அது போதும் எல்லாக் கேஸ்ல இருந்தும் வெளிய வந்துடலாம். சொக்கலிங்கத்தை அரஸ்ட் பண்ணினதும் ரவி ப்ளான் பண்ணின படி வெளிநாட்டுக்குப் போயிரட்டும். அவர்கிட்ட இருந்தும் தப்பிச்சிரலாம். ஓக்கேவா\n“மிஸ்டர் அருண். நாங்க ரெண்டு பேரும் இதைப் பத்திப் பேசிட்டு வர்றோம். நீங்க கொஞ்சம் வெளிய இருங்க\"\n“ஓக்கே” வெளியே வந்த அருண் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு சிகரெட்களைக் கரைத்து முடித்தான். அன்பழகன் வெளியே வந்தார்.\n“மிஸ்டர் அருண். உங்க ப்ரொபோசலை ஏத்துக்கலாம்னு இருக்கோம். ஜட்ஜ் இப்ப அவைலபிளா இருப்பார். நாம போய் பேசலாமா\n“ஷ்யூர் அன்பழகன். என் ஃப்ரண்ட் கமிஷ��ர் கார்த்திகைப் பாண்டியனும் வந்துட்டாரு. பிபியையும் கூட்டிக்கிட்டு ஜட்ஜைப் போய்ப் பார்ப்போம் வாங்க\"\nகதவைத் திறந்து வெளியே வர முயன்ற ரவியிடம் அன்பழகன், “ரவி நீங்க இங்க என் ரூம்லையே உக்காருங்க. ஜட்ஜ்கிட்டப் பேசிட்டு டெஸ்டிமோனிக்கு ரெடியானதும் உங்களைக் கூப்புட்டு விடுறேன். ஓக்கேவா\nரவி தயக்கத்துடன் தலையசைத்து விட்டு உள்ளே சென்றான்.\nஜட்ஜ் அறைக்குப் போகும் வழியில் சிவாவைப் பார்த்து வலது கையில் கட்டை விரலையும் சுண்டுவிரலையும் நீட்டி மற்ற மூன்று விரல்களையும் மடக்கி காதின் அருகில் வைத்து ‘கால் பண்ணு' என்று வாயசைத்தான் அருண்.\nஜட்ஜ் ஏதோ வேலையாக இருக்க அரை மணி நேரக் காத்திருப்புக்குப் பின் உள்ளே அழைக்கப்பட்டனர். உள்ளே நுழையும் போது அருணின் ஃபோன் மெசேஜ் டோன் அடித்தது. எடுத்து மெசேஜ் பார்த்ததும் அவன் முகம் மலர்ந்தது.\nகார்த்திகைப் பாண்டியனும் வக்கீலும் நிலவரத்தை விளக்கிக் கொண்டிருந்தார்கள். ஜட்ஜ் கேட்கும் குறுக்குக் கேள்விகளுக்கெல்லாம் விளக்கத்தைச் சொல்லிக்கொண்டிருந்தனர். அருண் செல்ஃபோனில் மணி பார்த்தான். மனதுக்குள் எண்ண ஆரம்பித்தான்.\nசாத்தியிருந்தக் கதவைக் கிட்டத் தட்ட உடைத்துத் திறந்துகொண்டு வந்தான் ரவி. மூச்சு வாங்கியதைப் பார்க்கும்போது முழு ஹாலையும் ஓடிக் கடந்திருப்பான் போல.\nஜட்ஜ் திடுக்கிட்டு எழுந்து, “யாரு மேன் நீ\nஅன்பழகனும் திடுக்கிட்டு, “என்னாச்சு ரவி உங்களை என் ரூம்ல தானே உக்காந்திருக்கச் சொன்னேன் உங்களை என் ரூம்ல தானே உக்காந்திருக்கச் சொன்னேன் ஏன் வந்தீங்க\nரவி இருவரையும் கண்டு கொள்ளாமல் அருணின் கைகளைப் பிடித்துக்கொண்டு கதறினான்.\n“சார், நான் தான் அந்த நாலு கொலையையும் பண்ணேன். ரெண்டு கொலையை நானே செஞ்சேன். ரெண்டு கொலையை ஆள் வச்சி செஞ்சேன். பேரர் பாண்ட்ஸ்க்காக தான் இந்தக் கொலைகளைச் செஞ்சேன். என்னை உடனே ஜெயில்ல போடுங்க. என்னைக் காப்பாத்துங்க. ப்ளீஸ்\"\nதிரும்பத் திரும்ப அதையே சொல்லி அழ ஆரம்பித்தான்.\n“ரவி என்ன நீங்க, எதுக்கு இதையெல்லாம் சொல்றீங்க. கொஞ்சம் சும்மா இருங்க\" என்றெல்லாம் அன்பழகன் சொன்ன ஆறுதல்கள் எதையும் கண்டுகொள்ளாமல் அருண் கைகளையும் கார்த்திகைப் பாண்டியனின் கைகளையும் பிடித்துக் கொண்டு அழுதுகொண்டிருந்தான் ரவி.\nஜட்ஜ் என்ன நடக்கிறது என்று புரியாமல் முழித்தார். அருண் நிதானமாக அவரிடன் எடுத்துச் சொல்லி ரவியின் வாக்குமூலத்தைப் பதியச் செய்தான். சிவா உள்ளே வந்து ரவியின் கையில் விலங்கு பூட்டி வெளியே கூட்டிக்கொண்டு சென்றார்.\nஜட்ஜிடம் நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தான் அருண்.\nதூரத்தில் வைத்தியால் கொடி கட்டப்பட்ட சுமோவில் ஏற்றிவிடப்பட்டுக் கொண்டிருந்த சொக்கலிங்கம் அருணின் தலை தெரிந்ததும் பற்கள் தெரியச் சிரித்தார். வலது கை மடக்கி கட்டை விரலை உயர்த்திக் காட்டினார். அருண் இரண்டு விரல்களை நெற்றியில் வைத்து ஒரு சல்யூட்டை வைத்துவிட்டு அவன் காரை நோக்கி நடந்தான்.\nப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 11\nஅதிகாலை 4:00 மணி. ஜெனரல் வார்டில் கட்டில்கள் வரிசையாகப் போடப்பட்டு கொசுவலை போன்ற திரையால் தடுக்கப்பட்டிருந்தன. நோயாளிகளுக்குத் துணையாக வந்தவர்கள் கட்டில்களுக்கு நடுவில் நியூஸ் பேப்பரையோ பழைய பெட்ஷீட்டையோ விரித்துப் படுத்துக்கொண்டிருந்தனர். ஒரு சிலரிடம் இருந்து குறட்டை ஒலி சீராக வந்து கொண்டிருந்தது. ஓரமாகப் போட்டிருந்த மேஜையின் மீது தலை வைத்துப் படுத்துக்கொண்டிருந்தார் டியூட்டி நர்ஸ். அந்த உருவம் மெதுவாக உள்ளே நுழைந்தது. ஒவ்வொரு கட்டிலாகப் பார்த்துக்கொண்டே வந்து கணேசன் படுத்திருந்த கட்டிலின் அருகே வந்ததும் நின்றது. கணேசனின் மனைவியை இன்னும் கண்டுபிடிக்கவில்லை போலும். அவன் பக்கத்தில் யாரும் இல்லை.\nஅந்த உருவம் பையில் இருந்த சிரிஞ்சை எடுத்து அதனுள் ஒரு மருந்தை ஏற்றியது. அதை ஏறிக்கொண்டிருந்த கணேசனின் சலைன் பாட்டிலில் ஏற்றியது. சலைன் ஏறும் அளவை அட்ஜஸ்ட் செய்யும் சக்கரத்தை மேலே ஏற்றி உட்செல்லும் அளவை அதிகப்படுத்தியது. சில விநாடிகள் நின்று பார்த்துவிட்டு வேக வேகமாக வெளியேறியது.\nஅருணும் சிவாவும் கமிஷனர் கார்த்தியின் எதிரில் உட்கார்ந்திருந்தார்கள். அருண் விவரம் அனைத்தையும் விளக்கினான்.\n“சாரி கார்த்தி. உன்கிட்ட கேக்காம டீல் பேசிட்டு வந்துட்டேன்.”\n“நோ பிராப்ளம் அருண். நாம மொத்த டாகுமெண்ட்ஸையும் கைப்பத்தியிருந்தாலும் சொக்கலிங்கம் எப்பிடியாவது பூந்து அதை வாங்கிட்டுப் போயிருப்பான். டீல்னால ரவியை சீக்கிரம் நெருங்க முடியும்ங்கிறதால சந்தோசம் தான். சரி நெக்ஸ்ட் ஸ்டெப்ஸ் என்ன\n“பெரிய அளவுல பேரர் பாண்ட்ஸ் டீல் நடக்கணும்னா க���்டிப்பா யாராச்சும் ப்ரோக்கர் இல்லாம நடக்காது. இந்த மாதிரி டீலிங்க்ல இறங்கற ஆட்கள் எல்லாருக்கும் ஒரு நோட்டிஃபிகேஷன் அனுப்புவோம். ஆறு கோடியையும் இங்கயே மாத்துவான்னு எனக்கு நம்பிக்கை இல்லை. கொஞ்சம் பணத்தை இந்தியாவுல மாத்திட்டு எங்கயாச்சும் வெளிநாடு போய் அங்க தான் மீதியை மாத்துவான்னு எதிர்பார்க்கிறேன். சோ, அவன் பாஸ்போர்ட்டை ஃப்ளாக் பண்ணிடுவோம். ஏற்கனவே சிவா அவன் கிரெடிட் கார்ட் எல்லாத்தையும் ஃப்ளாக் பண்ணியிருக்காரு. எப்பிடியாச்சும் அவனைப் பிடிச்சிரலாம்”\nசிவாவின் செல்லுக்கு ஒரு கால் வந்தது. எடுத்துப் பேசினார்.\n“ஓ. ஓக்கே சார். நான் அருண் சார்ட்ட பேசிட்டுக் கூப்புடுறேன்”\n“சார் ஒரு அன்ஃபார்ச்சுனேட் இன்சிடெண்ட்.”\n“ஹாஸ்பிட்டல்ல இருந்த கணேசன் திடீர்னு செத்துப் போயிட்டானாம் சார்.”\n சொக்கலிங்கம் கூட அவன் நல்லாப் பேசினதா தானே சொன்னாரு\n“ஆமா சார். என்னான்னு தெரியல. போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சதும் ரிப்போர்ட் அனுப்பி வைக்கிறதா சொல்லியிருக்காரு சார்”\n“ம்ஹ்ம். கார்த்தி, திஸ் த்ரோஸ் அஸ் இன் வாட்டர். ஒரு வேளை ரவியை வளைச்சிட்டாலும், நம்மளால கேஸை ஸ்ட்ராங்கா ப்ரொட்யூஸ் பண்ண முடியுமான்னு தெரியலை. வாட் டு டூ நவ்\n“முதல்ல ரவியை மடக்குவோம். அதுக்குப் பிறகு என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்.”\nசொக்கலிங்கம் சொல்படி தவறி விழுந்ததாகவே கணேசனும் வாக்குமூலம் கொடுத்திருந்தான். ரவியைப் பிடிப்பதற்கு எல்லா இடங்களிலும் பொறி வைத்தாகிவிட்டது. எலி சிக்கும் வரை காத்திருக்க வேண்டும். இடைப்பட்ட நேரத்தில், சிக்கிய பின் ரவியை தகுந்த சாட்சியங்களுடன் சிறையில் அடைப்பது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்திருந்தான்.\nசிவா வேகமாக உள்ளே வந்தான். “சார் பய ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கான். எங்கயுமே டிரேஸ் விடாம இருக்கான். இன்னமும் கிரெடிட் கார்ட் எதையும் யூஸ் பண்ணலை. ஏ.டி.எம்ல பணமும் வித்டிரா பண்ணலை”\n“அவன் கம்பெனி பிசியை கான்ஃபிஸ்கேட் செஞ்சிங்களே அதுல எதுவும் மேட்டர் சிக்கிச்சா\n“இல்ல சார். அதுவும் டெட் எண்ட் தான்”\n“ம்ம்.. லெட்ஸ் வெயிட் அண்ட் சீ”\nஅருண் மேஜையின் மீதிருந்த ஃபோன் ஒலித்தது. எடுத்துப் பேசினான்.\n“சிவா. ஒரு ப்ரேக்த்ரு கிடைச்சிருக்கு. 25 லட்சம் மதிப்புள்ள பேரர் பாண்ட்ஸை ரெண்டு வாரம் முன்னாடி என்கேஷ் பண்ணியிருக்கான். ஹவாலால இன்வால்வ் ஆகிற ஒரு ஏஜெண்ட் மூலமா இந்தப் பரிமாற்றம் நடந்திருக்கு. நம்பகமான காண்டாக்ட் மூலமா இந்த நியூஸ் கிடைச்சது. பணம் கிடைச்சும் பய எஸ்கேப் ஆகாம இருக்கான்னா, ஒண்ணு அவன் போலி பாஸ்போர்ட் விசா ஏற்பாடு செஞ்சிட்டு இருக்கணும். அல்லது அவன் லின்க் எதையாவது மிஸ் பண்ணியிருக்கணும். அதை அடைச்சிட்டு எஸ்கேப்பாவலாம்னு இருக்கணும். எது எப்பிடியோ அவன் இந்தியாவுக்குள்ள தான் இருக்கணும்”\n“சார் தென் கணேசனோட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்திருச்சி. He was poisoned. சயனைடை சலைன் பாட்டில்ல ஏத்தியிருக்காங்க. லேப் ரிப்போர்ட்ஸ் கன்ஃபர்ம் பண்ணிட்டாங்க. சொக்கலிங்கத்துக்கும் விசயம் போயிடுச்சி. கொதிச்சிப் போய் இருக்காரு. உங்களுக்கும் பேசலாம்”\n“சிவா, ஐ சஸ்பெக்ட் இந்தக் கொலையையும் ரவியே செஞ்சிருக்கலாம். அவனோட மிஸ்ஸிங் லிங்க் கணேசன் மட்டும் தான்.”\n“கணேசன் அங்க அட்மிட் ஆகியிருக்கிறது அவனுக்கு எப்பிடி சார் லீக் ஆகியிருக்கும்\n“அவன் தானே தள்ளிவிட்டது. வாட்ச் பண்ணிட்டே இருந்திருப்பான். இத்தனை நாள் ஐசியுல இருந்ததால அவனால உள்ள போக முடிஞ்சிருக்காது. கோமால இருந்து முழிச்சதும் ஜெனரல் வார்டுக்கு மாத்தியிருப்பாங்க. ஈஸியா உள்ள நுழைஞ்சிட்டான். எனிவே வி ஷுட் இன்ஃபார்ம் சொக்கலிங்கம்”\n“சார் சொக்கலிங்கம் ஏற்கனவே பாண்ட்ஸை எடுத்துட்டுப் போயிட்டான்னு காண்டுல இருப்பார். இதுல கணேசனைக் கொன்னதும் ரவிதான்னு தெரிஞ்சா”\n“நமக்கு முன்னாடி ரவி அவர் கையில மாட்டினா சின்னா பின்னமாகிருவான் சார்”\n“ம்ம்.. நாம அதுக்கு முன்னாடி அவனைப் பிடிக்கணும்”\nசொக்கலிங்கம் அருண் முன்னால் உட்கார்ந்திருந்தார்.\n“அருண் சார், நீங்க சொன்னதால சும்மா இருந்தேன். இப்ப அவன் ஆஸ்பத்திரியேறி வந்து என் ஆளைக் கொன்னுட்டுப்போயிருக்கான். அவன் ரொம்ப விசுவாசமானவன் சார். பணத்தை எடுத்துக்கிட்டு போயிட்டான்னு நினைச்சி அந்தத் தேவிடியாப் பய மட்டும் என் கையில கெடச்சான் இந்தக் கையாலயே அவனை நசுக்கிக் கொன்னுருவேன்”\n“கூல் டவுன் சொக்கலிங்கம். டிப்பார்ட்மெண்ட் அவனைத் தீவிரமாத் தேடிக்கிட்டு இருக்கு. அரெஸ்ட் வாரண்ட் வாங்கி வச்சிருக்கோம். பாஸ்போர்ட் ஃப்ளாக் பண்ணியிருக்கு. அவன் எங்கயும் தப்பிக்க முடியாது. பிடிச்சிரலாம். கவலைப் படாதீங்க. அப்புறம் 25 லட்சத்தை ��வன் ஏற்கனவே மாத்திட்டான்.”\n”அவன் சிக்கினாப் போதும் அருண் சார். 25 லட்சத்தை எப்பிடி வாங்கிறதுன்னு எனக்குத் தெரியும். ரெண்டு வாரம் டைம் தர்றேன். அதுக்குள்ள நீங்க அவனைப் பிடிக்கலைன்னா நம்ம டீல் ஓவர். புரிஞ்சதா\n“புரிஞ்சது சொக்கலிங்கம். தூண்டில் போட்டிருக்கோம். மீன் முள்ளைக் கடிக்கிற வரைக்கும் காத்திருக்கத்தான் வேணும்”\n“ஏதோ சொல்றீங்க. சரி வர்றேன்” சொக்கலிங்கம் அந்தப் பக்கம் போனதும் அருணின் செல்ஃபோன் ஒலித்தது.\n“ஓக்கே நான் உடனே வர்றேன்”\nஅருண் அவனது ஐ20ஐ சைதாப்பேட்டை கோர்ட் வாசலில் நிறுத்தினான். பதட்டத்துடன் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த சிவா அருணின் தலையைப் பார்த்ததும் சிகரெட்டைக் கீழே போட்டு நசுக்கிவிட்டு ஓடி வந்தான்.\n“உள்ள தான் சார். லாயர்ஸ் கூட இருக்கான்”\n“பிபி 15 டேய்ஸ் கஸ்டடி கேட்டிருக்காரு. கிடைச்சுடும்னு நினைக்கிறேன்”\nஇருவரும் உள்ளே நுழைந்தனர். இரண்டு வக்கீல்கள் இரண்டு பக்கமும் உட்கார்ந்திருக்க, நடுவில் நீலக் கலர் சூட் போட்டு உட்கார்ந்திருந்தான். சமீபத்தில் பணமாக்கியிருந்த 25 லட்ச ரூபாய் தந்ததா இல்லை இயல்பாகவே இருப்பதா என்று தெரியாமல் ஒரு பணக்காரக் களை அவன் முகத்தில் ஒட்டியிருந்தது. சிவாவின் காக்கி யூனிஃபார்மைப் பார்த்ததும் ஒரு சங்கடம் அவன் உடல்மொழியில் வெளிப்பட்டது. லாயரைப் பார்த்தான். அவர் ஆறுதலாகத் தலையசைத்து அவனை அமைதிப்படுத்தினார்.\nஅருண் நேராக அவன் எதிரே நின்று வலது கையை அவன் முன்னால் நீட்டினான். ”ஹலோ ரவிச்சந்திரன். ஐ அம் அருண்.”\nப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 10\nகணேசன் சொல்லச் சொல்ல சொக்கலிங்கத்தின் முகம் கறுத்தது.\nஒன்றரை மாதமாக கோமாவில் இருக்கிறான். முழித்ததும் மனைவியைக் கூடக் கேட்காமல் சொக்கலிங்கத்தின் பெயர் சொல்லி கேட்கிறான். இவனை எப்படி நம்பாமல் இருப்பது\n“அவன் பேர் என்னன்னு நினைவு இருக்கா\n” புரியாமல் முழித்தான் கணேசன்.\n“ட்ரெயின்ல எந்தப் பொட்டியில வந்தான், எஸ்1 எஸ்2 இப்பிடி”\n“ஓ, அதுவாண்ணே, எஸ்4ண்ணே. சீட் நம்பர் 64. எனக்குப் பக்கத்து சீட் தாண்ணே. அந்த விவரம் சாகுற வரைக்கும் மறக்காதுண்ணே”\n“பரவாயில்லடா, தலையில அடிபட்டு கோமாவுல கிடந்தாலும் இதை எல்லாம் நினைவுல வச்சிருக்க. உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்டா”\n“நீ காணாமப் போயிட்டன்னதும், பாண்ட் பேப்பரை எல்லாம் எட��த்துக்கிட்டு நீதான் ஓடிப் போயிட்டியோன்னு நினைச்சி உன் பொண்டாட்டியை ரொம்பக் கொடுமைப் படுத்திட்டேண்டா. என்னை மன்னிச்சிடுடா”\n“அய்யோ அண்ணே என்னண்ணே பெரிய வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டு. உங்க நிலமையில நான் இருந்தாலும் அப்பிடித்தாண்ணே நினைச்சிருப்பேன். காசு ஒர்ருவா ரெண்டுர்ரூவாயா ஆறு கோடியிலண்ணே. அப்பிடி நினைக்கிறதுல என்னண்ணே தப்பு ஆறு கோடியிலண்ணே. அப்பிடி நினைக்கிறதுல என்னண்ணே தப்பு இப்ப எம்பொண்டாட்டி எங்கண்ணே இருக்கா இப்ப எம்பொண்டாட்டி எங்கண்ணே இருக்கா\n“தெரியலைடா, ஆனா தேடிக் கண்டுபிடிச்சி இங்கக் கூட்டிட்டு வரச் சொல்றேன். இப்ப நான் அந்த ரவியைத் தேடப் போகோணும். போலீஸ் வருவாங்க. வந்து கேட்டா ரயில்ல இருந்து தவறி விழுந்துட்டன்னு சொல்லிடு. நம்ம பேப்பர் பத்தியோ அந்த ரவியைப் பத்தியோ மூச்சு விடவேண்டாம். என்ன\n“சரிண்ணே” கணேசன் தொடர்ந்து பேசிய களைப்பில் கண்ணை மூடினான்.\nசொக்கலிங்கம் கண்ணைக் காட்டியதும் வைத்தி செல்ஃபோனில் ஸ்டேஷன் நம்பரை அழைத்தான்.\nசுமோ சென்னை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. சொக்கலிங்கம் ஃபோனில் யாரிடமோ படபடத்துக் கொண்டிருந்தார். “இந்தா பாரு, நான் இப்ப சென்னைக்கு வந்துட்டே இருக்கேன். நான் வந்து ஆஃபிஸ்ல நுழையிறதுக்குள்ள அந்த ரவியோட அட்ரஸ் என் டேபிள்ல இருக்கணும். யாரைப் பிடிப்பியோ, எவன மெரட்டுவியோ தெரியாது. எனக்கு அட்ரஸ் வேணும். ஒன்னால முடியுமா முடியாதா\nபோனை வைத்துவிட்டு, வைத்தியைப் பார்த்து, “மணிகண்டண்ட்ட சொல்லிட்டேண்டா. அவன் எப்பிடியும் ரயில்வேய்ஸ்ல ரிசர்வேஷன் ஃபார்ம் பாத்து ரவியோட அட்ரஸ் எடுத்துக் குடுத்துருவான். அந்த ரவி மட்டும் கையில கிடைக்கட்டும், அவன் கொட்டைய நசுக்கிடுறேன். என்ன நினைச்சிட்டு இருக்கான் யார் கையில வெளையாடுறோம்னு தெரிய வேண்டாம் யார் கையில வெளையாடுறோம்னு தெரிய வேண்டாம்\n“கவலைப் படாதண்ணே, கண்டிப்பா அவனைப் பிடிச்சிரலாம்”\nசப்வேயில் வாங்கி வந்திருந்த ஃபுட் லாங் வெஜிட்டேரியன் சப் சாண்ட்விட்ச்சைக் கடித்துக் கொண்டே டிவியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்த அருணின் செல்ஃபோன் ஒலித்தது.\n“சார் நீங்க சொன்ன மாதிரி மீனாகிட்ட விசாரிச்சேன். ஒன் அண்ட் எ ஹாஃப் மாசத்துக்கு முன்னாடி ஏதோ தப்பு செஞ்சதுக்காக சிவகுருவை காலேஜ்ல இருந்து ஒரு வாரம் சஸ்பெண்ட் செஞ்சிருக்காங்க. லெட்டர் வீட்டுக்குப் போறதுக்குள்ள போய் அதைப் பிடிக்கணும்னு அன்னைக்கு நைட்டே கிளம்பி ஊருக்குப் போயிருக்கான் சிவா. மீனாவுக்கு என்ன டேட்னு கன்ஃபர்ம்டா தெரியலை. நான் காலேஜ் ரெக்கார்ட்ஸ்ல பாத்து கன்ஃபர்ம் செஞ்சிக்கிட்டேன். நமச்சிவாயம் சென்னையில இருந்து திரும்பிப் போன அதே நாள், சதாசிவம் டி.டி.ஈயா போன அதே நாள். ஸோ மூணு பேரும் ஒரே நாள்ல ஒரே ட்ரெயின்ல பிரயாணம் செஞ்சிருக்காங்க சார்.”\n“குட். சோ கோ இன்சிடன்ஸ், வெறும் இன்சிடெண்டா ஆகியிருக்கிறதுக்கான வாய்ப்பு இருக்குன்னு சொல்றீங்க\n“எஸ் சார். ஆனா ஒரே ஒரு பிராப்ளம் என்னண்ணா, நம்ம சதாசிவம் எப்பவும் அன் ரிசர்வ்ட்ல போறவர். திடீர் ட்ராவல்ங்கிறதால சிவகுருவுக்கும் டிக்கெட் கிடைக்காம அவனும் அன்ரிசர்வ்ட்ல போனதா மீனா சொல்றா. பட் சதாசிவம், ரிசர்வ்ட் கோச்க்கு டி.டி.ஈ. அவங்க எப்பிடி மீட் பண்ணியிருப்பாங்கன்னு டவுட்டா இருக்கு”\n“சிம்பிள் சிவா. நீங்க அன்ரிசர்வ்ட் டிக்கெட் எடுத்து டி.டி.இ கிட்ட காசு குடுத்து ரிசர்வ்ட் டிக்கெட் வாங்கிப் போனதே இல்லையா\n“ம்ம். அப்போ சதாசிவம் சிவகுருவுக்கும், நமச்சிவாயத்துக்கும் ரிசர்வ்ட் கோச்ல சீட் குடுத்துருக்கலாம்னு சொல்றீங்களா\n“பாஸிபிள் சார். ஆனா அதைக் கன்ஃபர்ம் பண்ண இவங்க மூணு பேருமே உயிரோட இல்லையே சார்\n“நோ பிராப்ளம் சிவா. அந்த டேட்ல எஸ்-4 கோச்சோட ரிசர்வேஷன் சார்ட் வாங்கிட்டீங்களா\n“இன்னும் இல்லை சார். காலைல முதல் வேலையா செஞ்சிடுறேன்”\n“தென் அந்த டேட்ல ட்ரெயின் ஆக்ஸிடெண்ட் எதுவும் ரிக்கார்ட் ஆகியிருக்கான்னு விசாரிச்சீங்களா\n“ப்ளூ மவுண்ட்டென் ரூட்ல இருக்கிற எல்லா ஸ்டேஷன்ஸ்க்கும் தகவல் குடுத்துருக்கேன் சார். ரயில்வே போலீஸ்க்கும் நோட்டிஃபிக்கேஷன் அனுப்பியிருக்கேன். நாளைக்குத் தெரிஞ்சிரும்”\n“குட். நாளைக்குக் காலைல ஆஃபிஸ்ல மீட் பண்ணுவோம்”\n“ஷ்யூர் சார் குட் நைட்”\nஃபோனை அணைத்துவிட்டு சாண்ட்விட்ச்சில் கவனத்தைத் திருப்பினான். இதுவரை இருட்டு அறையில் கருப்புப் பூனையைத் தேடிக் கொண்டிருந்ததுபோல இருந்த கேஸில் நாளை ஒரு டைரக்‌ஷன் கிடைக்கும் என்ற நம்பிக்கை அருணுக்கு வந்தது.\nமக்கள் முன்னேற்றக் கழக வட்ட அலுவலகம். மேஜை மேல் வைத்த டீ ஆறிப்போயிருந்தது. அடிக்காத செல்ஃபோனை வெறித்தவாறு அமர்ந்திருந்தார் சொக்கலிங்கம். “என்னடா இந்த நீலகண்டன் இன்னும் கூப்புட மாட்டேங்கிறான்\nவாசலில் நிழலாடியது. “இந்தா நேர்லயே வந்துட்டானே”\n“வணக்கம் சார். நல்லா இருக்கீங்களா” சிரித்த முகத்துடன் உள்ளே நுழைந்தான் நீலகண்டன். சோடாபுட்டி கண்ணாடி அணிந்திருந்தான். லேசாகச் சாயம் போன வெளிர் நீல வண்ண சட்டையும் கறுப்புப் பேண்டும் அணிந்திருந்தான். நெற்றியில் கீற்றாக திருநீர் வைத்திருந்தான். கையில ஒரு பேப்பரைச் சுருட்டி வைத்திருந்தான்.\n“நல்லா இருக்கிறதெல்லாம் இருக்கட்டும்யா. நான் கேட்ட விசயம் என்னாச்சி\n“இந்தா கையோட கொண்டாந்திருக்கேனே சார். பேரு அட்ரஸ் எல்லாம் இருக்கு. கொஞ்சம் கஷ்டமாயிடுச்சி சார் இந்த விவரம் தேடிக் கண்டுபிடிக்க” தலையச் சொறிந்தான்.\nசொக்கலிங்கம் பேப்பரை வாங்கிக் கொண்டு வைத்தியைப் பார்க்க, வைத்தி நீலகண்டனின் தோளில் கை போட்டு திருப்பிக் கொண்டு வாசலை நோக்கி நடந்தான். நீலகண்டன் நின்று திரும்பிப் பார்த்தான், “சரி சார், எதுக்கு இதைக் கேட்டீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா\n“தெரிஞ்சிக்கக் கூடாது” சொக்கலிங்கத்தின் குரலில் கடுமை இருந்தது.\n“இல்ல போலீஸ்ல இருந்து யாரோ வந்து இதே தேதிக்கு எஸ்.4 கோச்சோட ரிசர்வேஷன் சார்ட் கேட்டுட்டு இருந்தாங்க அதான் கேட்டேன்”\nசொக்கலிங்கத்தின் முகத்தில் எந்த உணர்ச்சி மாற்றமும் இல்லை. ஆனால் கண்களில் ஒரு ஒளி வந்து மறைந்தது. “அதுக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை. நீ வைத்தி குடுக்குற காசை வாங்கிட்டு நடையைக் கட்டு”\nஅவனை அனுப்பி விட்டுத் திரும்பி வந்த வைத்தியைப் பார்த்து சொக்கலிங்கம் குரலை உயர்த்தினார். “என்னடா நடக்குது இங்க. போலீஸ் எதுக்கு மோப்பம் புடிச்சிட்டு வர்றாய்ங்க கணேசன் எதுவும் உளறிட்டானா\n“அப்பிடியெல்லாம் இருக்காதுண்ணே. போலீஸ் வேற எதுக்காகவாது தேடியிருக்கும். கணேசன் அப்பிடிப்பட்டவன் இல்லை”\n“ம்ம்.. நம்புவோம். எதுக்கும் கமிஷனர் ஆஃபிஸ் பக்கம் ஒரு காதைப் போட்டு வையி”\nபேப்பரை மேஜை மீது போட்டான். ”அந்த ரவிங்கிறவன் அட்ரஸ் இதுல இருக்கு. நம்ம பயக ரெண்டு பேரை அனுப்பி விசாரிக்க சொல்லு. கண்டிப்பா அவன் இங்க இப்ப இருக்க மாட்டான். ஆனா வீட்டுல இருக்கிறவிங்க பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட விசாரிச்சி அவன் எங்க வேலை பாக்குறான், சொந்த ஊர் எது, முடிஞ்சா அவன�� சொந்த ஊர் அட்ரஸ் எல்லாம் விசாரிச்சிட்டு வரச் சொல்லு. சாயந்திரத்துக்குள்ள எனக்கு எல்லா விவரமும் வரணும். சரியா\n“சரிண்ணே.” பேப்பரை எடுத்துக் கொண்டு அகன்றான்.\nகமிஷனர் அலுவலகம். ரிசர்வேஷன் சார்ட் மேஜை மீது கிடந்தது.\nசிவா ப்ரீஃப் செய்து கொண்டிருந்தார். “எஸ்-4 கோச்ல ரவிங்கிற பேர் வர்ற பேசஞ்சர்ஸ் ரெண்டு பேர் அன்னைக்கு ட்ராவல் பண்ணியிருக்காங்க சார். ரவிக்குமார் 14, ரவிச்சந்திரன் 64. ரெண்டு பேருமே ஆன்லைன்ல ரிசர்வ் பண்ணியிருக்காங்க. ரவிச்சந்திரன் குடுத்த ஃபோன் நம்பர் நம்ம டிடீஇ ஃபோன்ல இருந்த எஸ்-4 நம்பர். அட்ரஸ்ல விசாரிக்க ஆள் அனுப்பியிருக்கேன்.”\nஅருண் இடைமறித்தான். “யூஸ் இல்ல சிவா. அவன் கண்டிப்பா அங்க இருக்க மாட்டான். ஆனா அவன் கிரெடிட் கார்டை flag பண்ண ஏற்பாடு பண்ணுங்க. அவன் எங்க கிரெடிட் கார்ட் யூஸ் பண்ணாலும் நமக்கு உடனே தகவல் வரணும்”\n“குட் ஐடியா சார். இப்பவே பேங்குக்குக் கால் பண்ணிடுறேன்.”\nபோன சிவா அரைமணி நேரத்தில் திரும்பி வந்தார். “சார் ரவிச்சந்திரன் பேர்ல இருக்கிற பேங்க் அக்கவுண்ட், ஏடிஎம் கார்ட், கிரெடிட் கார்ட் எல்லாத்தையுமே ஃப்ளாக் பண்ணியாச்சு. அவன் எங்க யூஸ் பண்ணாலும் உடனே நமக்குத் தெரிஞ்சிரும்”\n“குட். அவனோட வெஹிக்கிள் ஏதாவது\n“அவன் பேர்ல ஒரு பல்சர் ரெஜிஸ்டர் ஆகியிருக்கு. அது அவன் வீட்டுல தான் இருக்காம். நீங்க சொன்ன மாதிரி அவன் வீட்டுல இல்லை. அவன் சொந்த ஊர் கோயமுத்தூர் பக்கத்துல ஒரு கிராமம். அங்கயும் விசாரிக்க லோக்கல் போலீஸ் அனுப்பியாச்சு”\n“குட் சிவா. எக்ஸ்பெக்ட் பண்ணினதை விட ஃபாஸ்ட்டா இருக்கீங்க”\n“சார் இன்னொரு முக்கியமான விசயம். மக்கள் முன்னேற்றக் கழகத்தோட வட்டச் செயலாளர் சொக்கலிங்கத்தோட ஆளுங்க ரெண்டு பேரு ரவியைப் பத்தி விசாரிச்சிட்டுப் போயிருக்காங்க. என்ன காரணம்னு தெரியலை”\n“விசாரிங்க. ஒரு வேளை நாம தேடிட்டு இருக்கிற ஃபைனான்ஸியல் டாக்குமெண்ட்ஸ்க்கு சொக்கலிங்கம் ஓனரா இருந்தாலும் இருப்பாரு”\n“ஓக்கே சார் விசாரிக்க சொல்றேன்.”\n“சிவா, ஆக்ஸிடெண்ட்ஸ் பத்தி விசாரிக்க சொன்னேனே. விசாரிச்சீங்களா\n“யெஸ் சார். விசாரிச்சேன். வேலூர்ல ஒரு ஆக்ஸிடெண்ட் ரிப்போர்ட் ஆகியிருக்கு. கொஞ்ச நேரத்துல வேலூர் ஸ்டேஷனுக்குக் கால் பண்ணி கேட்டுட்டு உங்களுக்கு அப்டேட் பண்றேன் சார்.”\nகாலையில் ப���ன சிவாவை மதியம் முழுக்கக் காணவில்லை. மேஜை மீது கிடந்த மற்ற கேஸ் கோப்புகளில் சிலவற்றை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தான். ஆனாலும் மனதில் இந்தக் கேஸே ஓடிக் கொண்டிருந்தது. ரவிச்சந்திரன் தான் குற்றவாளியாக இருக்க வேண்டும் என்று ஓரளவுக்கு ஒரு முடிவுக்கு வந்தாயிற்று. காரணமும் காணாமல் போன ஃபைனான்ஸியல் டாகுமெண்ட்ஸாக இருக்கலாம். ஒரு வேளை ரவிச்சந்திரன் அந்த டாகுமெண்ட்ஸைப் பணமாக மாற்றியிருந்தானென்றால் இந்நேரம் வெளிநாட்டுக்குத் தப்பியிருப்பான். அட்லீஸ்ட் வெளிமாநிலத்துக்காவது. மாற்றவில்லை என்ற பட்சத்தில் அவனைப் பிடிக்க ஒரு வாய்ப்பு இருக்கிறது. முதலில் அது என்ன டாகுமெண்ட்ஸ் என்று தெரிய வேண்டும்.\nகுழப்பத்தில் ஒரு பாக்கெட் சிகரெட்டைக் காலி செய்திருந்த வேளையில் சிவா வந்தார். “சார் எ ப்ரேக் த்ரு”.\n“ரவிச்சந்திரன் வேலை பார்க்கிற இடம் ஒரு பெரிய இன்வெஸ்ட்மெண்ட் கம்பெனி. அந்த டாகுமெண்ட்ஸ் பத்தி யாருக்கு விவரம் தெரியலைன்னாலும் ரவிக்குத் தெரியாம இருக்காது. அவன் லாஸ்ட் ஃபோர் டேய்ஸா ஆஃபிஸ்க்கு வரலை. அவனோட ஆஃபிஸ் பிசியை நம்ம எவிடென்ஸாக் கொண்டு வர வாரண்ட் வாங்க ஏற்பாடு செஞ்சிருக்கேன். அதை நோண்டினா கண்டிப்பா விவரம் தெரியலாம்”\n“தென் சார், அந்த வேலூர் ஆக்ஸிடெண்ட் கேஸ் ரயில்ல இருந்து தவறி விழுந்துட்டதா ஃபைல் ஆகியிருக்கு. ஆனா ஒரு விசயம். அந்த விக்டிம் பேரு கணேசன். அவனுக்கும் வட்டச் செயலாளர் சொக்கலிங்கத்துக்கும் ஏதோ தொடர்பு இருக்கு. நேத்துக் காலையில சொக்கலிங்கம் போய் அவனைப் பாத்துட்டு வந்திருக்கார்”\n“சிவா, அந்த கணேசனுக்கும் ரவிக்கும் ஏதோ கனெக்‌ஷன் இருக்கு. இல்லைன்னா சொக்கலிங்கம் ரவியை எதுக்குத் தேடணும் நான் சொக்கலிங்கத்தைப் பார்க்கணுமே. ஏற்பாடு செய்ங்க.”\nசொக்கலிங்கத்தின் முன்னால் இருந்த சேரில் சாய்ந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்து கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டியவாறு சொக்கலிங்கத்தின் முகத்தை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் அருண். சொக்கலிங்கம் எதுவும் பேசாமல் உணர்ச்சிகளை முகத்தில் காட்டாமல் அமர்ந்திருந்தார்.\n“சொல்லுங்க சொக்கலிங்கம் சார். நீங்க எதுக்காக ரவிச்சந்திரனைத் தேடுறீங்க\n“மறுபடி மறுபடி அதையே சொல்லாதீங்க சொக்கலிங்கம். நான் போலீஸா வரலை. போலீஸும் இல்���ை. ஜஸ்ட அ கன்சல்டண்ட். நீங்க சொல்ற எந்த விவரமும் போலிஸ் ரெக்கார்ட்ல போகாமப் பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு. இன் ஃபேக்ட் நீங்களும் ரவி வச்சிருக்கிற அந்த டாகுமெண்ட்ஸைத்தான் தேடுறீங்கன்னு கூட எனக்குத் தெரியும்” சொல்லிவிட்டு சொக்கலிங்கத்தின் கண்களையே உற்றுப் பார்த்தான். அதில் தெரிந்த அதிர்ச்சியை சரியாகக் கண்டுகொண்டான்.\n“நீங்க என்ன சொல்றீங்கன்னே எனக்குப் புரியலைங்க அருண். நீங்க ட்யூட்டில இருக்கும்போது நாம ரெண்டு பேரும் கொஞ்சம் உரசியிருக்கோம். உண்மைதான். இப்ப எங்க ஆட்சியில்லைங்கிறதால என்னைப் பழிவாங்க நினைக்கிறீங்க. இதுக்கு மேல என்னால எதுவும் பேச முடியாது. நீங்க என்னோட லாயரைப் பாருங்க”\n“பாருங்க மிஸ்டர் சொக்கலிங்கம். உங்களை என்னால நேரடியா எதுவும் செய்யமுடியாது. ஆனா உங்க ஆள் கணேசனைக் கஸ்டடியில எடுத்து விசாரிச்சேன்னா, அவன் உண்மையச் சொல்லிடுவான். அவ்வளவு தூரம் போகவேண்டாமேன்னு பார்க்கிறேன். எனக்கு ரவியைப் பிடிக்க ஹெல்ப் பண்ணுங்க. உங்க டாகுமெண்ட்ஸ் உங்களுக்குக் கிடைக்க நான் ஹெல்ப் பண்றேன்” சொக்கலிங்கம் யோசிக்க ஆரம்பித்துவிட்டது தெரிந்தது. அடுத்த வலையை வீசினான்.\n“போலிஸ் டிப்பார்ட்மெண்ட்க்கு அந்த டாகுமெண்ட்ஸ் அவ்வளவு முக்கியமில்லை. ரவி மூணு கொலை கேஸ்ல பிரைம் சஸ்பெக்ட். அதுக்காகத்தான் போலிஸ் அவனைத் தேடுது. மோட்டிவ்க்கான எவிடென்ஸ் தான் அந்த டாகுமெண்ட்ஸ். அதோட மொத்த மதிப்பு 4ல இருந்து 6 கோடி வரைக்கும் இருக்கலாம்ங்கிறது எங்க எஸ்டிமேட். ஆனா எதுவுமே இன்னும் ரெக்கார்ட்ல ஏறலை. நீங்க அந்த டாகுமெண்ட்ஸ் பத்தி போலிஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணாம ப்ரைவேட்டா தேடுறதுல இருந்து அது செகண்ட் அக்கவுண்ட்னு புரியுது. டாகுமெண்ட்ஸைக் கைல வாங்கினதும் அதுல ஒரு 5 அல்லது 10 லட்சம் மதிப்புள்ளதை மட்டும் கோர்ட் கணக்குல காட்டி ரவிக்கு தண்டனை வாங்கிக் குடுத்துட்டு அதை உங்கக்கிட்டக் குடுத்துரலாம். மீதியை நீங்க செகண்ட் அக்கவுண்டாவே வச்சிக்கலாம். உங்களால மட்டும் ரவியைக் கண்டுபிடிக்க முடியாது. டீல் ஓக்கேன்னா சொல்லுங்க. சேர்ந்து தேடலாம்” மீன் கொக்கியைக் கடித்துவிட்டது என்பதை சொக்கலிங்கத்தின் விரிந்த கண்களின் மூலமாகத் தெரிந்து கொண்டான்.\n“ஓக்கே அருண். நீங்க ஜெண்டில்மேன். சொன்ன வார்த்தையக் காப்பாத்திடுவீங்கங்கிற நம்பிக்கை இருக்கு. ஆனா நான் ஜெண்டில்மேன் இல்லை. நீங்க சொன்ன வார்த்தையைக் காப்பாத்தலைன்னா நான் என்ன செய்வேன்னு உங்களுக்குத் தெரியும்”\nஅருண் மையமாகத் தலையை ஆட்டினான்.\n“இப்ப நான் என்ன செய்யணும்\n“முதல்ல அது என்ன டாகுமெண்ட்னு தெரியணும். அப்போதான் அது சம்மந்தமான ட்ரான்ஸாக்‌ஷன் எதாவது நடந்தா உடனே எங்களுக்குத் தகவல் தெரிய வரும். அதை வச்சித் தான் ரவியைப் பிடிக்கணும்”\nசொக்கலிங்கம் மேஜையைத் திறந்து ஒரு ஜெராக்ஸ் காப்பியை எடுத்து அருணின் முன்னால் போட்டார். அருண் அதை எடுத்துப் பார்த்தான். “ பேரர் பாண்ட். யார் பெயரும் போடாத இந்த பாண்டைப் பணமாக்குவது எளிது. ஆனாலும் பிடித்துவிடலாம்.\n“தேங்க்ஸ் சொக்கலிங்கம். நீங்க உங்க இன்ஃப்ளுயென்ஸ் வச்சி பணம் காணாமப் போன அன்னைக்கே போலிஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணின மாதிரி ஏற்பாடு செஞ்சிக்கோங்க. உங்க கம்ப்ளெயிண்ட்ல இருக்கிற மதிப்புப் போக மீதி உங்கக் கைக்கு வர வைக்க வேண்டியது என் பொறுப்பு. ரவி கிடைச்சதும் உங்களுக்குத் தகவல் சொல்றேன்.”\n“அருண் உங்களை நம்பித்தான் சொல்லியிருக்கேன். விசயம் வெளிய வந்தாலோ இல்லை அந்த ரவி தப்பிச்சிட்டாலோ நீங்கதான் பதில் சொல்லணும். அப்பக் கேள்வியை நான் இப்பிடி உக்காந்துட்டுக் கேக்க மாட்டேன். தெரிஞ்சிக்கோங்க”\n“கண்டிப்பா சொக்கலிங்கம். நான் குடுத்த வாக்கை மீற மாட்டேன்”\nஅந்த ஃபோட்டோகாப்பியோடு வெளியே வந்தான் அருண். இதை வைத்துப் பிடித்துவிடலாம். வெளியே ஜீப்பில் சிவா காத்திருந்தான். சொக்கலிங்கத்துக்கும் தனக்கும் நடுவில் நடந்த டீலை சிவாவுக்கு ப்ரீஃப் செய்ய ஆரம்பித்தான்.\n1.கரும்பாலை வனமாகியதின் இடையில் ஒட்டகம் மேய்ப்பதா\n4.திரும்பி நிற்கும் ஆயிலிய நாள்.\n6.படம் பாதியில் வெட்டி குறத்தியின் தலையில் ஏறினால் பசு.\n7.ஒரு இச்சோடு வண்ணமடித்தால் சாப்பிடலாம்.\n தாரம் சேர்ந்துக் கொடுத்தால் தானா தாபரம்\n9.மரத்தை உரித்து தலைகளைக் கட்டினால் ராமன் அணிந்தது.\n12. சர்க்கார் காலம் அறிந்து நடுவிலேயே சரி செய்து விட்டால் சாலைகள் பழுதுபடாது இந்தப் பருவத்தில்.\n14.பல் துலக்கினால் செய்வதையும் துலக்கலாம்.\n16.மாது மெய்யோடு தங்கத்தின் தரம்\n17.வடிவாய் வடு ஒன்றிருந்தால் தலைபோன பூச்சி கடித்த தழும்பொன்றை வைத்திருக்கும்.\n1.நீண்ட பக்கு வைத்தால��� வாய் சிவக்கும்.\n2.தாவரம் தரமணியின் உள்ளே அருள் அளிக்க\n3.நெஞ்சில் தடியால் அடித்தால் குளிர் மாதம்.\n4.புரிந்து நடுவிழந்து சாலையின் துவக்கத்தில் சேர்ந்தால் நவீனமா\n5.நளபாகம் பிரியமுடன் நடுவில் படைத்தால் கூறு போடு.\n8.ஆலங்காடு, தரமான ஊரில் ஒளிந்திருப்பது அகங்காரமா\n10.மராமத்து செய்ய உள்ளே போட்ட ஒப்பந்தத்தை தள்ளுபடி பண்ணு.\n11.படிதம் கலைத்துப் போட்டால் சல்லிக் காசு.\n13.காப்பாத்து, இடையில் போனால் வாயு.\n15.குட்டுத் தலையில் பத்துப் போட்டால் சாப்பிடும் பண்டம்.\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\nப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 9\nஅருணின் சீட்டின் எதிரில் சிவா உட்கார்ந்திருந்தார்.\n\"சார் நீங்க சொன்ன மாதிரி டி.டி.இயோட ட்யூட்டி ரோஸ்டர், நமச்சிவாயத்தோட ட்ராவல் டீட்டெயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டு வந்துட்டேன். சிவகுருவோட பேரண்ட்ஸ் பையனோட அஸ்தியைக் கரைக்க காசிக்குப் போயிருக்காங்க. அவங்களைப் பிடிக்க முடியலை. சோ, சிவகுரு ஆன்லைன்ல ரிசர்வ் பண்ணி ட்ராவல் பண்ண டேட்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துட்டேன்.\n\"நமச்சிவாயம் ரொம்ப ரேரா ட்ராவல் பண்றவர். அவர் கொள்முதல் பண்ற சரக்கை லாரியில போட்டுவிட லேட்டாயிருச்சின்னா அவரே ரயில்ல போட்டுக்கிட்டு சென்னை போறவர். கடைசி நிமிஷத்த்துல தான் பிரயாணம் உறுதியாகுங்கிறதால எப்பவுமே அன் ரிசர்வ்ட் தான். அவர் சென்னை வந்துட்டுத் திரும்பிப் போன நாள்ல எஸ்-1, 2, 3, 4 இந்த கோச்சஸ்ல சதாசிவம் டி.டி.ஈயா போயிருக்காரு. பட் அந்த டேட்ல சிவகுரு பிரயாணம் பண்ணலை. அதோட அது வீக் டே வேற. சிவகுரு வீக் எண்ட்ல தான் ட்ராவல் பண்றவன். சோ, இந்த ஆங்கிள் ஒர்க் அவுட் ஆகும்னு தோணலை சார்\"\n\"சிவகுரு பேரண்ட்ஸ் இல்லைன்னா பரவாயில்லை. அவன் கேர்ள் ஃப்ரண்ட் மீனா இருக்காளே அந்தப் பொண்ணுகிட்ட கேளுங்க. அன் யூசுவலா வீக் டேய்ஸ்ல ட்ராவல் பண்ணியிருந்தான்னா கண்டிப்பா நினைவுல இருக்கும்.\"\n\"அதோட எனக்கு அந்த டேட்ல எஸ்-4 கோச்சோட ரிசர்வேஷன் சார்ட் வேணும். ஏற்பாடு பண்ணுங்க. அப்புறம் அந்த டேட்ல இந்த ரூட்ல ஏதாச்சும் ஆக்ஸிடண்ட்ஸ் ஆர் இன்ஸிடெண்ட்ஸ் நம்ம போலீஸ் அல்லது ரயில்வே போலீஸ்ல ரெஜிஸ்டர் ஆகியிருக்கான்னும் விசாரிங்க. ஜஸ்ட் அ ஹன்ச்\"\n\"ஷ்யூர் சார். ஈவினிங் எல்லா டீட்டெயில்ஸோடவும் உங்களை மீட் பண்றேன்\"\nவேலூர் அரசு மருத்துவமனை. மரத்தடியில் நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த முத்து தூரத்தில் கொடி கட்டிய சுமோ வந்ததைப் பார்த்ததும் சிகரெட்டைக் கீழே போட்டு காலால் அணைத்தான். சுமோ நிழலாகப் பார்த்து பார்க் செய்த உடன், சுமோவை நோக்கி நகர்ந்து கதவைத் திறந்தான்.\nடிரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்த சொக்கலிங்கத்தைப் பார்த்ததும் \"வணக்கம் தல. ட்ராவல் கஷ்டமா இல்லையே\n\"அதான் நம்ம ஆட்சியில நாலு ரோடு போட்டு வச்சிருக்கோமே. கார் வெண்ணை மாதிரி வழுக்கிக்கிட்டு வந்திருச்சி\"\nஅதற்குள் வைத்தி வீல் சேரை விரித்து வைத்திருக்க, முத்து இரண்டு கைகளையும் நீட்டி சொக்கலிங்கத்தை வீல் சேரில் இறக்கி வைத்தான். மருத்துவமனையின் மருந்தும் பினாயிலும் கலந்த நெடி மூக்கைத் துளைத்தது. ஹால்வேயில் ஒரு புறம் அவுட் பேஷண்டுக்கு வந்தவர்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர்.\n\"ஐ சி யுல தல. ஒன்ர மாசமா கோமால இருக்கான். இன்னும் முழிக்கலை. நேத்துத்தான் கண்டு பிடிச்சேன். ரயில்வே ட்ராக் பக்கத்துல கிடந்தானாம். போலிஸ் கேஸ் ரெஜிஸ்டர் பண்ணியிருக்காங்க. இவன் முழிக்காததால இன்னும் க்ளோஸ் பண்ணாம வச்சிருக்காங்க. லோக்கல் பேப்பர்ல விளம்பரம் குடுத்துருக்காங்க. சென்னை பதிப்புல விளம்பரம் வரலை. இங்க நம்ம சகா ஒருத்தன் பேப்பர் பாத்துட்டுக் கூப்புட்டான். வந்து பார்த்து கன்ஃபர்ம் பண்ணதும் உங்களுக்கு சொல்லி விட்டுட்டேன்.\"\n\"எந்த போலீஸ் ஸ்டேஷன்னு விசாரிச்சியா இவன் விழுந்து கிடந்தப்போ பக்கத்துல எதுனா இருந்துச்சான்னு கேட்டியா இவன் விழுந்து கிடந்தப்போ பக்கத்துல எதுனா இருந்துச்சான்னு கேட்டியா\n\"கேட்டேன் தல. நர்ஸ் வார்ட் பாய்க்கு ஒண்ணும் தெரியலை. போலீஸ் ஸ்டேஷன்ல தான் விசாரிக்கணும்.\"\nஐசியு வின் ஜன்னல் வழியாகப் பார்த்தார்கள். தலையைச் சுற்றி கட்டு போடப்பட்டு மூக்கில் மேல் பொருத்தப்பட்டிருந்த ட்யூபின் மூலமாக சுவாசித்துக் கொண்டிருந்தான். உயிர் இருக்கிறது என்பதை பக்கதில் பச்சை நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த ஹார்ட் மானிட்டரில் அலையலையாக ஏறி இறங்கிக் கொண்டிருந்த இதயத் துடிப்பை வைத்துத்தான் கண்டுகொள்ள வேண்டியிருந்தது.\n\"நல்லா அடி பட்டிருக்கும் போல. ரயில்ல தான போயிட்டு இருந்தான். இவனா விழுந்துட்டானா இல்லை வேற எவனும் தள்ளி விட்டுட்டானான்னு தெரியலையே. சரி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவோம்\"\nபோகும் வழியிலேயே லோக்கல் கட்சிப் பிரமுகர்களிடம் சொல்லி போலீஸ் ஸ்டேஷனில் தேவையான மரியாதை கிடைக்க வழி செய்துவிட்டு போய் இறங்கினார்கள். உள்ளே நுழைந்ததும் ரைட்டர் சீட்டிலிருந்து எழுந்து வந்து கும்பிடு போட்டார். \"எஸ் ஐ உள்ளதான் இருக்காரு சார். போய்ப் பாருங்க\".\nஎஸ்ஐ எழுந்து கை கொடுத்தார். \"அந்தப் பேஷண்ட் பேர் என்ன சொன்னீங்க சார்\n\"ம் கணேசன். நீங்க சொல்லித்தான் அந்தாளோட பேரே தெரியும். ஒன்ர மாசத்துக்கு முன்னாடி ரயில்வே ட்ராக் பக்கத்துல கிடந்ததா அங்க இருக்கிற ஸ்லம் ஆட்கள் 108 ஃபோன் பண்ணி ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செஞ்சிருந்தாங்க. நாங்களும் ஒரு பேருக்கு கேஸ் ஃபைல் பண்ணிட்டு லோக்கல் பேப்பர்ல விளம்பரம் குடுத்து தேடுனோம். அவன் கண் முழிக்கிற வரைக்கும் இந்த கேஸ்ல ஒரு இம்ப்ரூவ்மெண்டும் இல்லன்னு நினைச்சிட்டு இருந்தோம். நல்ல வேளையா நீங்க ஒரு லின்க் குடுத்திருக்கீங்க. அவனைப் பத்திச் சொல்லுங்க\"\n\"அவன் என் கிட்ட வேலை பாக்குறான். ஒரு விசயமா அவனை கோயமுத்தூருக்கு அனுப்பி வைச்சேன். அவன் அங்கயும் போய்ச் சேரலை. இத்தனை நாளா எங்க எங்கயோ தேடுனோம். இப்பத்தான் இங்க இருக்கான்னு விசயம் தெரிஞ்சி வந்தோம்\"\n\"எந்த ட்ரெயின்ல வந்தாருன்னு தெரியுமா\n\"ப்ளூ மவுண்டன். சார் அவன் விழுந்து கிடந்த எடத்துல எதுவும் பெட்டி பைன்னு கிடைச்சதா\n\"எதுவும் கிடைக்கலை. அதான் இவர் ட்ரெயின்ல வந்திருப்பாருன்னு நாங்க கெஸ் பண்ணவே இல்லை\"\nபேசிக் கொண்டிருந்த போதே ரைட்டர் உள்ளே வந்தார்.\n\"சார் ஹாஸ்பிட்டல்ல இருந்து ஃபோன் வந்திருக்கு. அந்த பேஷண்ட் கண் முழிச்சிட்டானாம். விசாரிக்க வரணும்னா வரலாம்னு சொன்னாங்க\"\n\"ஓ கிரேட்.\" மேஜை மீதிருந்த தொப்பியையும் லட்டியையும் எடுத்துக் கொண்டு எழுந்தார்.\nசொக்கலிங்கம் இடை மறித்தார். \"எஸ். ஐ சார் நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா நாங்க முதல்ல பாத்து விசாரிச்சிட்டு வர்றோம். அதுக்குப் பிறகு நீங்க வர்றீங்களா\n\"ம்ம்… ஓக்கே சார். உங்களுக்காக இது கூட செய்யலைன்னா எப்பிடி நீங்க பேசிட்டு எனக்குக் கூப்புடுங்க அதுக்குப் பிறகு வர்றேன்\"\nசுமோ மீண்டும் ஜி.எச்க்குப் போனது.\nஐ.சி.யுவுக்கு வெளியே நர்ஸிடம் விசாரித்தார்கள்.\n\"ஆமாங்க கண்ணு முழிச்சிட்டாரு. முழிச்சதும் வட்டம், சொக்கலிங்கம்னு கேட்டாரு. உங்கள்ல யாரு சொக்கலிங்க��் அவரு மட்டும் உள்ள போய்ப் பாருங்க\"\nசொக்கலிங்கத்திற்கு மனதைப் பிசைந்தது. 'இவனைப் போய் தப்பா நினைச்சிட்டோமே' என்ற எண்ணம் தலை தூக்கியது.\nவைத்தி வீல் சேரை உருட்டிக் கொண்டு போய் உள்ளே வைத்துவிட்டு வெளியே போனான்.\nகணேசனின் காதருகே குனிந்து, \"கணேசா.. கணேசா..\" என்று அழைத்தார் சொக்கலிங்கம்.\nகுரல் கேட்டதும் கண் திறந்த கணேசன், ஒரு முறை நன்றாக சொக்கலிங்கத்தைப் பார்த்துவிட்டு, \"அண்ணே.. வந்துட்டீங்களா\n\"அண்ணே நீங்க சொன்னாமேரி ரயில்ல ஏறி வந்திட்டு இருந்தேன், அப்ப…\"\nப்ளூ மவுண்டன் எக்ஸ்பிரஸ் சென்ட்ரல் ஸ்டேஷனின் பத்தாவது ப்ளாட்ஃபார்மில் புறப்படத் தயாராக நின்று கொண்டிருந்தது. கையில் ஹெல்மெட், தோளில் தொங்கிய பையுடன் ஓடி வந்தான் சிவகுரு. இடது கையில் ஒரு அன்ரிசர்வ்ட் டிக்கெட். எஸ்-1 அருகில் வரும்போது ஓரமாக நின்றுகொண்டிருந்த டி.டி.இ.ஐயைப் பார்ததும் நின்றான். ஒரு சில விநாடி தயக்கத்திற்குப் பிறகு மெதுவாக அவரை நெருங்கினான்.\n\"சார், அவைலபிளிட்டி ஏதாச்சும் இருக்குமா சார் லாஸ்ட் மினிட் ப்ளன் பண்ணதால அன் ரிசர்வ்ட் தான் எடுக்க முடிஞ்சது. கொஞ்சம் பாருங்களேன். எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல சார்\"\nகையில் வைத்திருந்த சார்ட்டில் பார்வையைப் பதித்திருந்த சதாசிவம் குரல் வந்த திசையை நோக்கித் தலையைத் திருப்பினார். இளைஞன். கழுத்தில் திக்கான செயின், கையில் விலையுயர்ந்த வாட்ச், ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் துருத்திக்கொண்டு தெரிந்த செல்ஃபோன் இதையெல்லாம் பார்க்கும் போது இவனுக்கு ஏசிக்குக் குறைந்து எதிலும் பயணம் செய்து பழக்கமே இருந்திருக்காது என்று தோன்றியது.\nசார்ட்டை மீண்டும் ஒருமுறை மேலும் கீழுமாகப் பார்த்தவர்,\n\"கேன்சலேஷன் எதுவும் இல்லை. நோ ஷோ இருந்தாக்கூட ரெண்டு ஆர்.ஏ.சி இருக்கு. அவங்களுக்குத்தான் பெர்த் தரவேண்டியிருக்கும். ஒண்ணும் பண்ண முடியாதுப்பா\"\n\"சார் சார் அப்பிடிச் சொல்லாதீங்க சார். அன் ரிசர்வ்ட்ல போனதே இல்லை. பஸ்ல போறது ஒத்துக்காது. அதான் இங்கயே வந்துட்டேன். கொஞ்சம் பாருங்க சார்\" இப்போது சிவகுருவின் கையில் ஒரு ஐநூறு ரூபாய் முளைத்திருந்தது.\nஐநூறு ரூபாயைப் பார்த்ததும் சுற்றும் முற்றும் பார்த்தார். கையை நீட்டி நோட்டைப் பிடுங்கிக் கொண்டு, \"சரி எஸ்3, 51ல உக்காருங்க. அரக்கோணம் வர்றதுக்குள்ள மாத்தி விட��றேன்\" கோட்டுக்குள் பணத்தைத் திணித்துக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார்.\nசிவகுரு திரும்பி நடக்கவும் இருட்டில் நின்று கொண்டிருந்த நமச்சிவாயம் சதாசிவத்தை நெருங்கினார். தலையைச் சொறிந்துகொண்டே \"சார் அப்புடியே நமக்கும் கொஞ்சம் பாருங் சார்\"\n\"சார் அவ்ளோ இல்லீங்க். பாத்து சொல்லுங்க்\"\n\"முந்நூறெல்லாம் பத்தாது. கெளம்பு கெளம்பு\"\n\"காலைல எறங்கின பிற்பாடு பஸ் டிக்கெட்டுக்கு ஒரு அம்பது இருக்குதுங்க். அத வேண்னாலும் வாங்கிக்ங். கக்கூச வாசம் புடிச்சிட்டே போய் வெறுத்துப்போச்சிங்க். ஒரு தரமாட்டு படுத்துட்டே போகோணொம்னு கொள்ள ஆசைங்க். பாத்து செய்யுங்க்\"\nகிட்டத்தட்ட கெஞ்சும் குரலில் சொல்லவும், சதாசிவம் மனமிறங்கினார்.\n\"சரி சரி. காசை எடு\". வாங்கிப்பையில் வைத்துக்கொண்டு, \"எஸ் 3ல 52ல உக்காரு. வந்து பெர்த் குடுக்குறேன்\".\nசொன்னது போலவே அரக்கோணம் வருவதற்குள் இருவருக்கும் எஸ்3யிலேயே பெர்த் ஒதுக்கிக் கொடுத்தார் சதாசிவம். சிறிது நேரம் மீனாவுடன் எஸ்.எம்.எஸ்ஸில் உரையாடிவிட்டு பாத்ரூம் போவதற்காக எழுந்தான் சிவகுரு. பாத்ரூம் போகும் வழியில் டி.டி.ஈக்கு ஒதுக்கப்பட்ட அறையில் சத்தம் கேட்கவே எட்டிப்பார்த்தான். அங்கே சதாசிவம், நமச்சிவாயம் இன்னும் இருவர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். பாத்ரூம் போய்விட்டு தானும் உள்ளே நுழைந்தான்.\nஅவனைப் பார்த்ததும் சதாசிவம் புன்னகைத்தார்.\nநமச்சிவாயம், \"வாங்க தம்பி. சீட்டு விளையாடுவீங்களா\nஆம் என்பதாகத் தலையசைக்கவும், \"அப்ப உக்காருங்க ஒரு கை குறையுது\" என்று சதாசிவம் சொன்னார்.\nமற்ற இருவரில் ஒருவன் வேட்டி சட்டையில் இருந்தான். அதிகமாகப் படித்திருக்க மாட்டான் என்பது அவன் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது. இன்னொருவன் ஜீன்ஸ் பேண்ட் ஏரோபோஸ்ட்ல் சட்டை போட்டு மாடர்னாக இருந்தான். அவன் அருகில் சிவகுரு அமர்ந்ததும் கையை நீட்டி \"ரவி\" என்றான்.\n\"சிவா. __ காலேஜ்ல பிஇ படிக்கிறேன்\"\n\"நான் ____ல வேலை பார்க்கிறேன்\"\nமற்றவர்கள் சீட்டு விளையாட்டில் மும்முரமாக இருந்தார்கள்.\n\"அடிச்சாண்டா கணேசன் டிக்கு\" என்று ஒரு சீட்டைக் கவிழ்த்துப் போட்டு மீதி சீட்டை மற்றவர்கள் முன்னால் ஷோ வைத்து விட்டு வலது கை ஆட்காட்டி விரலாலும் நடுவிரலாலும் மீசையை நீவி விட்டுக்கொண்டான்.\nசிவா பொதுவாக, \"240ஆ 320ஆ\" கேட்டான்.\n\"ரெண்டும் இல்ல தம்பி. ஆட்டத்துக்கு 10 ரூவா. ஜெயிக்கிறவன் முழுக்க எடுத்துக்கலாம். என்ன சரியா\nஒரு விநாடி யோசித்துவிட்டு, \"ம்ம் சரி\"\nநமச்சிவாயம் சீட்டுக்களைப் பொறுக்கி கலைத்து ஆளுக்கொரு சீட்டாக ஒரே சீரான வேகத்தில் போட்டார். சிவாவும் எடுத்து விளையாட ஆரம்பித்தான். அடுத்தடுத்த ஆட்டங்களில் சிவா, ரவி, சதாசிவம், நமச்சிவாயம், மாறி மாறி ஜெயிக்க சதாசிவமும் கணேசனும் தொடர்ந்து பணத்தை இழந்து கொண்டே வந்தார்கள்.\nகையில் வைத்திருந்த பணம் எல்லாம் தீர்ந்து போகவும் பக்கத்தில் வைத்திருந்த நகைக்கடைப் பையைத் திறந்து பணம் தேடினான் கணேசன். உள்ளே இருந்த சில பேப்பர்களை வெளியே எடுத்து வைத்தான்.\nஅந்தப் பேப்பர் ரவியின் கவனத்தை இழுக்கவே, ஒரு பேப்பரை எடுத்துப் பார்த்தான். அவன் உதடுகள் அன்னிச்சையாக வாவ் என்றது.\n” கணேசனைப் பார்த்துக் கேட்டான்.\n“இல்லண்ணே, இது எங்க முதலாளியோடது. இதை எடுத்துக் கொண்டுபோய் கோயமுத்தூர்ல ஒரு எடத்துல குடுக்கச் சொல்லி அனுப்பி விட்டாரு”\n“இது என்னன்னு தெரியாமலே கொண்டு போறீங்க. அப்பிடித்தான\nகணேசன் பதில் சொல்லாமல் ரவியின் முகத்தையே பார்த்தான்.\n“இதோட மதிப்பு எவ்வளவு தெரியுமா கணேசன்\n“எவ்வளவா இருந்தா என்னண்ணே. முதலாளி கொண்டு போய் குடுக்கச் சொன்னாரு. கொண்டு போறேன். அவ்வளவுதான்”\nகையில் இருந்த காகிதங்கள் அத்தனையையும் எண்ணினான். “பேக்ல இன்னும் ஏதாச்சும் இருக்கா\nஇல்லை என்பதாகத் தலையாட்டினான் கணேசன்.\n“மொத்தம் ஆறுகோடி. கமிஷன் போக எப்பிடியும் 5 3/4 கோடியாவது வரும்”\n“இந்தப் பேப்பருக்கு அவ்ளோ மதிப்பா” நமச்சிவாயம் வாய் திறந்தார்.\n“ஆமாங்க. இதுக்குப் பேரு பேரர் பாண்ட்ஸ்னு (Bearer Bonds) சொல்லுவாங்க. இதுல ஒருத்தர் பேரும் இருக்காது. யாரு கையில இது இருக்கோ அவங்க இதைப் பணமாக்கிக்கலாம். கேள்வி கேக்காம காசு வந்துரும். வெளி நாட்டுல இது ரொம்ப ஃபேமஸ். இங்க இப்பத்தான் நான் பார்க்கிறேன்”\nகணேசன் சட்டென்று காகிதங்களைப் பிடுங்கி பைக்குள் வைத்தான். “எத்தன கோடியா வேணும்னா இருக்கட்டும். உங்களுக்கென்ன. சீட்டாடுனோமா போனமான்னு இருங்க”\nபையைப் பத்திரமாக தொடைக்கடியில் சொருகி வைத்துக் கொண்ட கணேசன் ஆட்டத்தைத் தொடர்ந்தான். மூன்று ஆட்டங்களுக்குப் பிறகு பாத்ரூம் போவதற்காக எழுந்த கணேசன் வாசல் வரை போய்விட்டுத�� திரும்பி வந்து அந்தப் பையை எடுத்து கக்கத்தில் இடுக்கிக் கொண்டு திரும்பி நடந்தான்.\nகணேசன் தலை மறைந்ததும், சீட்டுக் கடை முன்னால் போட்ட நமச்சிவாயம், ரவியைப் பார்த்து, “ஏந்தம்பி நெசமாலுமே அந்தக் காகிதத்துக்கு அம்புட்டு மதிப்பா\n“யார் கொண்டு போய் குடுத்தாலும் கேள்வி கேக்காம பணத்தைக் குடுத்துருவாளா\nசீட்டுக்கட்டை எடுக்க இருந்தவன் ஒரு விநாடி யோசித்தான். “டி.டி.இ சார். இப்பப் போனானே கணேசன், அவன் ரிசர்வ்ட் டிக்கெட்டா அன் ரிசர்வ்டா\n“அன் ரிசர்வ்ட் தான். இந்தா இவா ரெண்டு பேருக்கு போட்ட மாதிரிதான் அவனுக்கும் சீட் போட்டேன்”\n“குட். எனக்கு ஒரு யோசனை. இங்க இருக்கிற நாலு பேரும் அதுக்கு சம்மதிச்சாதான் செய்யமுடியும். இல்லைன்னா முடியாது. சம்மதம்னா சொல்லுங்க”\n“என்ன யோசனைன்னே சொல்லாம சம்மதமான்னு கேட்டா எப்பிடி\n“அந்த பேகை நாம எடுத்துக்கிட்டா 6 கோடி ரூபா நாலு பங்கு. ஆளுக்கு 1 1/2 கோடி. சம்மதமா\nமூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். “நாம எடுத்திக்கிறதுன்னா, அவன் சும்மா விட்ருவானா ஆளைப் பாக்க ரவுடி மாதிரி இருக்கான். நம்ம நாலு பேரையும் அவன் ஒருத்தனே அடிச்சிருவான் மாதிரி இருக்கானே ஆளைப் பாக்க ரவுடி மாதிரி இருக்கான். நம்ம நாலு பேரையும் அவன் ஒருத்தனே அடிச்சிருவான் மாதிரி இருக்கானே\n“அவனை கஷ்டப்பட்டு அமுக்கி ரயில்ல இருந்து தூக்கிப் போட்டுட்டா யாருக்குத் தெரியும் அவன் அன்ரிசர்வ்ட்ல வந்ததால எந்த ரிகார்ட்லயும் இருக்காது. அவன் ட்ரெயின்ல வந்தவனா இல்லை வேற எங்கருந்தாவது கொன்னு தூக்கிப் போட்டாங்களான்னு கூட போலீஸால கண்டு பிடிக்க முடியாது”\n“ம்ம்.. கொஞ்சம் சொதப்புனாலும் நாம தொலைஞ்சோம்.”\n“கவலைப் படாதீங்க. எல்லாம் நான் பார்த்துக்கிறேன். அடுத்த ஸ்டேஷன் வர இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு சார்\nவாட்சைப் பார்த்த சதாசிவம், “அட்லீஸ்ட் அரைமணி நேரம் இருக்கு”\n“ஓக்கே” சொல்லிவிட்டு எழுந்தான் ரவி. ஓரமாக மடித்து வைக்கப்பட்டிருந்த போர்வைகளில் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டான். “சிவா நீயும் என் கூட வா”\nஇருவரும் பாத்ரூமை நோக்கி நடந்தனர். ரயில் கதவைத் திறந்தான் ரவி. காற்று பலமாக முகத்தில் அறைந்தது. வெளியில் கும்மிருட்டு. “இங்க நின்னுக்கோ” என்று வாஷ்பேசினுக்கும் கதவுக்கும் இடையில் இருந்த இடததைக் காட்டினான். கையில் போ��்வையைக் கொடுத்தான்.\nபாத்ரூமில் இருந்து பெர்த்துக்குப் போகும் வழியை மறைத்துக் கொண்டு நின்றுகொண்டான் ரவி. பாத்ரூமில் தண்ணீர் பைப்பைத் திறக்கும் சத்தம் கேட்டது. தண்ணீர் சத்தம் நின்றதும் சிவாவிடம் சைகை காட்டினான். சிவா போர்வையை விரித்து இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டான். தாழ்ப்பாள் விலகும் ஓசை கேட்டது. கதவைத் திறந்து கொண்டு கைகளை வேட்டியில் துடைத்தபடி வந்தான் கணேசன். பெர்த்தை நோக்கி நடக்கத் திரும்பியவன் எதிரே நின்ற ரவியைப் பார்த்ததும் திகைத்து நின்றான்.\n“எல்லாம் உங்களுக்காகத்தான் கணேசன்” பேசிக் கொண்டே முஷ்டியை மடக்கி கணேசனின் வயிற்றில் குத்து ஒன்றை இறக்கினான். எதிர்பாராமல் வந்து விழுந்த குத்தினால் லேசாக நிலை குலைந்த கணேசன் கக்கத்தில் இறுக்கிப் பிடித்திருந்த பை நெகிழ்தது. இடதுகையால் அந்தப் பையைப் பிடித்துக் கொண்டு முன்னால் லேசாக சாய்ந்திருந்த கணேசனின் தாடையில் வலதுகையால் இன்னொரு குத்தை இறக்கினான். தன்னிச்சையாக அவன் கையைப் பிடிக்க இரண்டுகைகளையும் நீட்டியவாறே பின்னால் சாய்ந்தான் கணேசன். பை இலகுவாக ரவியின் கைக்கு மாறியது. பின்னால் சாய்ந்த கணேசனின் முகத்தின் மீது விரித்துப் பிடித்த போர்வையால் மூடி இறுக்கிப் பிடித்துக் கொண்டான் சிவா.\nமுகத்தை மூடினாலும் பையைப் பறிகொடுத்த ஆத்திரத்தில் இரண்டு கைகளையும் காற்றில் வீசியவாறு வெறிகொண்ட மாதிரி திமிர ஆரம்பித்தான் கணேசன்.\n“சிவா ஓரமா ஒதுங்கிக்கோ, போர்வையை இறுக்கமா பிடிச்சிக்கோ. விட்ராத” சொல்லிவிட்டு வலது காலை ஓங்கி கணேசனின் நெஞ்சில் உதைத்தான் ரவி. உதையின் வேகம் தாங்காமல் தள்ளாடி இரண்டடி பின்னால் போன கணேசன் கண் தெரியாமல் வாசல் பக்கம் திரும்பினான்.\n“போர்வையை விட்றாத சிவா” குரலை உயர்த்தி கத்தி மறுபடியும் காலை உயர்த்தி கணேசனின் முதுகில் உதைத்தான். வாசல் வழியாக வெளியே விழுந்த கணேசன் வெளியே இருந்த போஸ்ட் மரத்தில் மோதி கீழே விழுந்தான். கணேசனைச் சுற்றியிருந்த போர்வை உருவிக் கொண்டு சிவாவின் கைக்கே வந்தது. கீழே விழுந்தவன் இழுத்த விசையில் சிவாவும் விழப் போக ரவி தாவி சிவாவின் கைகளைப் பிடித்து இழுத்தான். கதவை மூடிவிட்டு இருவரும் டி.டிஆரின் அறைக்குத் திரும்பினார்கள்.\nரவியின் கையில் இருந்த பையைப் பார்த்ததும் சதாசிவம் வேகமா எழுந்தார். கதவைச் சாத்திவிட்டு, “கணேசன் எங்க\n“இந்நேரம் போய்ச் சேர்ந்திருப்பான். நாலு பேரும் செத்தாக்கூட யார்கிட்டயும் சொல்லக் கூடாது. சரியா\n“இந்த பேப்பரை என்ன செய்யறது\n“ஆறு கோடி ரூவா. ஒரே நேரத்துல வித்தோம்னா கவர்ன்மெண்டு மோப்பம் பிடிச்சிருவாங்க. எனக்குத் தெரிஞ்ச சிலர் இருக்காங்க. ஹவாலால எல்லாம் விளையாடுறவங்க. இந்த பேப்பர் எல்லாம் நான் எடுத்துட்டுப் போறேன். காசாக்கினதும் உங்க பங்கை உங்களைத் தேடி வந்து தர்றேன்”\n”நோ நோ. நீங்க எடுத்துட்டுப் போயிட்டீங்கன்னா இதுல இருக்கிற பாண்ட்ஸ் எல்லாம் நாலா பிரிச்சிருவோம் அவங்க அவங்க பங்கை அவங்கவங்க எடுத்துட்டுப் போகட்டும். உங்க காண்டாக்ட்ஸ் மூலமா பாண்ட்ஸ் விக்க ஏற்பாடு செஞ்சதும் எல்லாருக்கும் தகவல் குடுங்க. மீட் பண்ணி வித்துக் காசாக்கிட்டு அவங்க அவங்க டைரக்‌ஷன்ல போயிடலாம். எப்பிடி ஐடியா இதுல இருக்கிற பாண்ட்ஸ் எல்லாம் நாலா பிரிச்சிருவோம் அவங்க அவங்க பங்கை அவங்கவங்க எடுத்துட்டுப் போகட்டும். உங்க காண்டாக்ட்ஸ் மூலமா பாண்ட்ஸ் விக்க ஏற்பாடு செஞ்சதும் எல்லாருக்கும் தகவல் குடுங்க. மீட் பண்ணி வித்துக் காசாக்கிட்டு அவங்க அவங்க டைரக்‌ஷன்ல போயிடலாம். எப்பிடி ஐடியா\nரவியின் முகம் இறுகியது. ”ஓக்கே. உன் ஐடியாவையே ஃபாலோ பண்ணுவம்”\nநான்கு கூறாகப் பிரித்தான் ஒவ்வொருவரும் அவர்களுக்குரிய பங்கை எடுத்துக் கொண்டார்கள்.\n“எல்லாரும் எல்லார் ஃபோன் நம்பரையும் வாங்கிப்போம். பாண்ட்ஸ் விக்க ஆள் கிடைச்சதும் காண்டாக்ட் பண்ணலாம்” சிவா சொன்னான்.\n“வேண்டாம். ஒருத்தர் மாட்டினாலும் மீதி மூணு பேரும் மாட்டிக்குவோம். அதனால சிவா நம்பர் என்கிட்ட, நமச்சிவாயம் நம்பர் சிவாக்கிட்ட, சதாசிவம் சார் நம்பர் நமச்சிவாயம்கிட்ட, என் நம்பர் சதாசிவம் சார்கிட்ட. வேற யாரும் மத்தவங்களோட நம்பரை உங்க ஃபோன்ல ஸ்டோர் செய்யாதீங்க. இவ்வளவு ஏன் டயல்கூட செய்யாதீங்க. ஒருத்தர் போலீஸ்ல மாட்டினா அவங்களோட போயிடணும் ஓக்கே\nஅனைவரும் ஃபோன் நம்பர்களை ஷேர் செய்து கொண்டார்கள்.\nப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - கடைசி பகுதி\nப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 11\nப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 10\nப்ளூ மர்டர் எக்ஸ்பிரஸ் - 9\nநான் சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றுகிறேன். என் பணி எனக்குக்கீழ் உள்ள அப்ளிகேஷன்களின் நலம் பேணுவது. அந்த சிஸ்டம்ஸை உபயோகிக்கும் பயனாளர்கள் (u...\nபாஸ்தா செய்வது எப்படி - சமையல் குறிப்பு\nமுன் குறிப்பு: இந்த சமையல் குறிப்பு திருமணமான ஆண்களுக்கு மட்டும். மற்றவர்கள் வெறுமனே படிப்பதோடு நிறுத்திக் கொள்ளவும். செய்து பார்க்கத் துண...\nலிவிங் டுகெதர் - ஏதோ என்னால முடிஞ்சது\nஒவ்வொரு மாசமும் பதிவுலகத்துல சூடா எதைப் பத்தியாவது விவாதம் செஞ்சிக்கிட்டு இருக்கணும்ங்கிற நேத்திக்கடனுக்கு இந்த மாசம் லிவிங் டுகெதர். ஜீப்பு...\nமுதலில்: நான் விளக்கங்கள் வைத்திருப்பது இது வரை என் பக்க நியாயங்களை வினவு தளத்தின் பின்னூட்டத்தைத் தவிர வேறு எங்கும் வைக்காத காரணத்தாலும்,...\nரஜினியும் முதல்வன் பட வசனமும்\nமுதல்வன் படத்தின் வசனம் இது : முதல்வர் அர்ஜூன் களைப்பில் படுக்கையில் படுத்துக்கொண்டிருப்பார். அவர் தாய் அவர் கையில் மருதாணி வைத்துக் கொண்ட...\nதமிழ் ப்ளாக் வாசகர்களுக்கு ஒரு எச்சரிக்கை\nநான் ஏற்கனவே உங்க எல்லாரையும் எச்சரிச்சிருந்தேன். நடந்துரும் நடந்துரும்னு சொன்னேன். சொன்னா கேட்டீங்களா\nமுன் குறிப்பு: இது சினிமா விமர்சனமல்ல. சினிமா பார்த்த அனுபவம். சினிமா விமர்சனத்தை எதிர்பார்த்து வந்தவர்கள், வேறு பல நல்ல விமர்சகர்களின் தளங...\nஇதுவும் ஒரு காதல் கதை - 14\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-1 0 பகுதி-11 பகுதி-12 பகுதி - 13 “என்ன...\nஎனக்குப் பிடித்த 10 தமிழ்ப் படங்கள்\nநண்பர் கார்த்திகைப் பாண்டியன் பிடித்த 10 தமிழ்ப் படங்கள் என்று எழுத அழைத்திருந்தார். விதி: 1. தமிழ்ப் படங்கள் மட்டுமே 2. குறைந்த பட...\nசெட்டி நாட்டு ஓட்டலும் ஆயா கடை இட்டிலியும்\nஅது இந்த ஊரிலேயே மிகப்பெரிய செட்டி நாட்டு அசைவ உணவகம். மொத்த உணவகமும் ஏசிக்குளிரோடும். கொடுத்த காசுக்கு முழு திருப்தியான உணவும் கிடைக்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user-ennam/Gowthami_Tamilarasan/", "date_download": "2021-01-25T22:35:52Z", "digest": "sha1:U4Q24WGKDY4NV4UCH5F7447GKWR6EZBY", "length": 27947, "nlines": 248, "source_domain": "eluthu.com", "title": "Gowthami எண்ணம் | Ennam / Thoughts : Eluthu.com", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nபெரியார் பிறந்த தின நல்வாழ்த்துகள்.....பகுத்தறிவு மலரட்டும்....... (gowthami)\nபெரியார் பிறந்த தின நல்வாழ்த்துகள்.....\nமிஷன் இம்பாசிபிள் 5: 1.உலகையே காக்கும் அமெரிக்க அண்ணாச்சியின்... (gowthami)\n1.உலகையே காக்கும் அமெரிக்க அண்ணாச்சியின் அதிரடியும்,சாகசமும்....\n2.IMF இன் முக்கிய உளவாளி,அறிவாளி டாம் க்ருஸ்[ஈதன் ஹன்ட் ] சிண்டிகேட் எனும் தீவிரவாத அமைப்பை எப்படி முடக்குகிறார் என்பதே கதை .......\nஎன் கேள்வி என்னவென்றால்,IMF எனும் அமைப்பு அமெரிக்காவில் உள்ளது போன்று 'சிண்டிகேட் 'டும் அமெரிக்க தீவிரவாத அமைப்பு என காட்சி படுத்தி இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்..........\nஇந்த தீவிரவாத அமைப்பு மற்ற நாடுகளில் உள்ளது போன்று காட்டப் பட்டத்தின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்\nபல கோடிகளை,உலகம் முழுதும் சுருட்டும் முயற்றி மட்டுமன்றி,இது உலக மக்களுக்கு அமெரிக்க உளவு (...)\nபதில் தர நான் முனையவில்லை ..சுழி என்று நீங்கள் சொன்னதால் சொல்கிறேன் ... உலக அரசியல் வரை செல்லும் எண்ணம் எனக்கில்லை ... உள்ளூர் அரசியல் போதும் ... அதுவே பெரும்பாடு .. பொய்யை உண்மையானதாக நம்ப வைக்கப்படும் தொழில்நுட்பம் சினிமா ... இது தான் என் பகுத்தறிவு ... படத்தின் முன்னே சொல்லிவிடுகிறார்கள் இக்கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே என்று .. கற்பனையில் உலகஅரசியல் பேசுவது தான் பகுத்தறிவா பதில் வேண்டாம் என்று எந்த பகுத்தறிவாளனும் சொல்ல மாட்டான் .. நீங்கள் தாரளமாக பதில் தரலாம் ... பதில் வேண்டாம் என்று எந்த பகுத்தறிவாளனும் சொல்ல மாட்டான் .. நீங்கள் தாரளமாக பதில் தரலாம் ...\n1.எது பகுத்தறிவு என்று நீங்கள் தெரிந்து கொண்டு வந்து பின்பு என்னை விமர்சியுங்கள் தோழரே......... 2.தன்நாட்டை பற்றி பெருமை பேசுவது தவறு இல்லை தான்..........முதல் காட்சி [அந்த படத்தில்] நடக்கும் இடம் ரசியா...விமானாதில் ........அந்த விமானம் போர் ஆயதங்கள் கொண்டு செல்லும் விமானம் ...அதை முறியடிப்பார் அமெரிக்க சாகச டாம் கிருஷ்........... இதில் அர்த்தம் புரிய வில்லை என்றால் நீங்கள் உலக அரசியசில் சுழி.................அவ்வளவே...... 3.எனக்கு சாதாரண அறிவு கிடையாது.........சாதாரண அறிவுடனே பிறந்து,அப்படியே செத்து போகும் எண்ணமும் கிடையாது............. பதில் வேண்டாம் தோழரே.........நன்றி..........\t12-Aug-2015 12:01 pm\nபடத்தை படமாக பார்க்காமல் அதில் உள்நோக்கம் கற்பிக்கும் எண்ணம் எதில் இருந்து வருகிறது இது தான் பகுத்தறிவா அவன் நாட்டில் எடுக்கும் படத்தில் அவன் நாட்டை பெருமையாக தான் சொல்வான் ...நம் நாட்டை போல இழிவு படுத்த மாட்டான் .. இதில் என்ன தவறு இருக்கிறது படம் அருமை .. டாம் க்ருஸ் சண்டை காட்ச��கள் அருமை .. இது தான் சாதாரண அறிவு உள்ளவனின் படம் பற்றியான சிந்தனை ... படம் பார்பவருக்கு இது போன்ற சாதாரண அறிவு போதும் ..\t12-Aug-2015 9:39 am\nசினிமா என்பது இரண்டு மணி நேர பொழுது போக்கு மட்டுமே...... முதல் நான்கு பகுதி தொலைக் காட்சியில் பலமுறை காண்பிக்கப் பட்டுள்ளது. எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாது. அதே போல் Taken, Home alone....\t11-Aug-2015 5:31 pm\nஅரசியல்வாதிகள், கார்ப்பரேட்டுகள், மதவாதிகளால் மாற்றியமைக்கப்படும் இந்திய சமூகம் எழுத்துரு... (gowthami)\nஅரசியல்வாதிகள், கார்ப்பரேட்டுகள், மதவாதிகளால் மாற்றியமைக்கப்படும் இந்திய சமூகம்\nஇந்திய அரசமைப்புச் சட்டம், பொதுஉடைமை, மதச் சார்பின்மை, நேர்மை ஆகியவற்றை தனது கொள்கைகளாகக் கொண்டது.\nஇந்திய மக்கட்தொகையில் 90% விளிம்பு நிலை மற்றும் நடுத்தர மக்களும், 10% மேல்தட்டு மக்களும் உள்ளனர். ஓர் உயர் ஜனநாயகம் என்பது அனைத்து குடிமக்களின் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும்.\nமேல்தட்டு மக்களின் நலனுக்காக 90% மக்களின் மீது திணிக்கப்படும் சட்டங்களை,அரசியல்வாதிகளின் சதி என அறியாமல் அதனை தன்னு டைய விதி என எண்ணிக்கொண்டு பொறுத்துக் கொண்டு செல்லும் மக்களே இங்கு அதிகம்.தன (...)\nநியாயமான கட்டுரை - மு.ரா.\t14-Dec-2016 5:04 am\nதந்தை பெரியார் இருந்தப்போது திணிக்கப்பட்ட அவலங்களை காட்டிலும் இப்போது வேறுவிதமான வேற்றுமை மனப்பான்மைகளை மக்களிடம் திணிக்கப்படுகிறதோ என யோசிக்கத் தோன்றுகிறது. எதையும் கண்மூடித்தனமாக இல்லை என்றும் ஆம் என்றும் சொல்லிட இயலாது. நல்லதொரு கட்டுரை தோழமையே..\nசாதிஇல்லை யப்பா........... பட்டிக் காட்டு பய அவன் -... (gowthami)\nபட்டிக் காட்டு பய அவன் - அந்த\nபத்து பாத்திரம் அவன் தொட்டலோ தீட்டு\nகுளிக்கிற குளம் ,கும்பிடும் ஆத்தா\nஅறிவேன் நான் -ஆனாலும் சொல்வேன்\nபட்டம் வாங்க பட்டணம் வந்தான்-அங்கேயும்\nரெண்டு குரூப்பா பிரிஞ்சு நிக்குது\nbc ,sc ன்னு உளறித் தொலைக்குது\nசண்ட போட்டு சட்டையும் கிழியும்\nசாதி ஒன்னும் இல்லை யப்பா.........\nஅடிச்சி ,பிடிச்சி வேலைக்கு வந்தான்\nஅதிலேயும் பாரு மேல் அதிகாரி அவன் சாதி இல்லை\nசாதியால் சதி அங்கேயும் அரங்கம்\nஇப்போதும் இவன் டிபன் ;ப (...)\nஇளைய தலைமுறை நிச்சயம் இதனை மாற்றும் என நம்புவோம் நன்றி தோரே 20-Jun-2015 7:53 pm\nகைத்தட்டலுக்கு நன்றி தோழரே 20-Jun-2015 7:52 pm\nமிக்க நன்றி தோழரே 20-Jun-2015 7:51 pm\nஆமாம் அய்யா .. கருத்திற்கு நன்றி 20-Jun-2015 7:51 pm\nவாழ்வே மாயம் நொடிக்கு நொடி மாறும் காட்சிகள் மறுநொடி... (gowthami)\nநொடிக்கு நொடி மாறும் காட்சிகள்\nமறுநொடி மர்மம் அவிழ்ப்பவன் யாரோ\nசரியும் தவறும் மாறும் கோண\nவிருப்பும் வெறுப்பும் சூழலின் அளவீடுகளாய்........\nதிருப்பமென நினைக்கையில் படமெடுக்கும் அரவு\nதீடிரென வரும் திருப்பத்தில் வாழ்வின் திசைக் காட்டி .......\nஅறிவின் எல்லை தொட ஆயுள் முடியும்\nஎட்ட அறிவும் கிட்டக் கனியாய் .....\nஎட்ட அறிவோ உலக மாயையாய்......\nவாழ்வின் புதிரில் இறப்பே முடிவு........\nஇறந்தபின் வாழ்வு மீண்டும் புதிராய்........\nயார்கொடுத்த வாழ்க்கை யாருக்கும் தெர (...)\nசிந்திக்க சிந்திக்க... உலகின் மொத்த அறிவையும் படித்த விடலாம் என்றால் அது யாராலும் முடியாது.........எவ்வளவு முயற்சி செய்தாலும் இயலாது.............இன்னும் மனித அறிவிற்கு எட்டதோ உலகின் மாயைகளாய்.......... யார்கொடுத்த வாழ்க்கை யாருக்கும் தெரியாது ...... கொடுத்ததை எடுத்தவன் எனதேன்றான்.......... நம்முடைய செய்கைகள் பண்புகள் குணங்கள் ...........நடை,சிரிப்பு ,பேசும் விதம் கண் ,மூக்கு ,வாய் என ஒவ்வொன்றும் நம் முன்னோர்கள் யாரிடம் இருந்து கிடைக்க பெற்றதோ யாருக்கும் தெரியாது......... அனுபவிக்கின்ற வீடு,கார்,பொருள்கள் உண்ணுகிற உணவு யாரால் உண்டாக்கப் பட்டதோ இந்த நொடி இது எனக்கான பொருள் என்று உரிமை கொண்டாடுகிறோம்............ இவ்வரிகளில் பொதிந்துள்ள உண்மையை தேடுங்கள் தெளிவு பிறக்கும். சதைக்குள் உயிர் வருவதும் சதையை விட்டு உயைரை எடுப்பதும் எது சிந்திக்க..... தெளிவு கிடைக்க வாழ்த்துகள் சிந்திக்க..... தெளிவு கிடைக்க வாழ்த்துகள்\nஇந்தியாவில் சட்டம் தன் கடமையை ஏழை,எளியவர்களிடம் மட்டும் செய்கிறது... (gowthami)\nஇந்தியாவில் சட்டம் தன் கடமையை ஏழை,எளியவர்களிடம் மட்டும் செய்கிறது\nஅரசியல்வாதிகள்,அதிகாரிகளுக்கு வளைந்து கொடுக்கிறது .......\nபொதுஉடைமை,பகுத்தறிவு கருத்துக்களை தனது பாடல்கள் மூலம் சொன்ன 'பட்டுக்கோட்டையார்'... (gowthami)\nபொதுஉடைமை,பகுத்தறிவு கருத்துக்களை தனது பாடல்கள் மூலம் சொன்ன 'பட்டுக்கோட்டையார்'\nகாடு விளைஞ்சென்ன மச்சான் - நமக்கு\nகையும்,காலும் தானே மிச்சம் [ பெண்]\nகாடு விளையட்டும் பொண்ணே - நமக்கு\nகாலம் இருக்குது பின்னே [ஆண்]\nபட்ட துயர் இனி மாறும் - ரொம்ப\nகிட்ட நெருங்குது காலம் [ஆண்]\nகாலத்தை வென்ற வரிகளை சரியான தருணத்தில் பகிர்ந்ததில் மகிழ்ச்சி தோ��மையே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்...\t02-May-2015 4:23 am\nஅருமை அருமை தொகுத்து வழங்கிய பணிக்கும் பொதுவுடைமை சிந்தனைக்கும் வாழ்த்துகள் தோழர் 01-May-2015 12:56 pm\nஇப்போதெல்லாம் இவர் நிறைய மாறி விட்டார்.....திருந்தி விட்டார் .........என்று... (gowthami)\nஇப்போதெல்லாம் இவர் நிறைய மாறி விட்டார்.....திருந்தி விட்டார் .........என்று யாரையோ பற்றி பேசிக்கொண்டு இருக்கும் ஒருவர்..................இது நாள் வரை,தான் அவரை தவறாக புரிந்து உள்ளேன் என்ற உண்மையை மட்டும் சொல்லுவதே இல்லை............\nதன்னுடைய புரிதல் தவறானது என்பதை ஒத்துக் கொள்ள இயலாத மனது தான் ,மற்றவர் திருந்தி விட்டதாக ,பெருந்தன்மையாக பேசுகிறது.................\nஉண்மையில்,இது தான் முன்பை விட 'மோசமான விமர்சனம்' ..........\nஇல்லாத ஒன்றை ,இருப்பதாக கூறி விட்டு பின்னர் அது மறைந்து விட்டதாக சொன்னால் ...........அது எவ்வளவு பெரிய புரட்டு வேலை.............\nநானும் உங்கள் நிலை என்று சொல்லவில்லை ..உங்களிடம் இப்படி உண்மை மறைப்பவரை பொருட்படுத்த வேண்டிய அவசியம். இல்லை என்றேன்..nandri\t30-Apr-2015 9:34 pm\nஒன்றும் இல்லை தோழரே ...........சும்மா மனதில் தோன்றியதை பதிந்தேன் அவ்வளவு தான் ........\t30-Apr-2015 7:36 pm\nஒரு பிரச்சனையும் இல்லை தோழரே......என் மனதில் தோன்றியது........அவ்வளவு தான்..... அன்பிற்கு மிக்க நன்றி 30-Apr-2015 7:35 pm\nஒழுக்கம் பொது சொத்து பக்தி தனிச்சொத்து... (gowthami)\nசரி என்பதை சார்ந்துவிருப்பதும் தவறு என்பதை தண்டித்து அழிப்பதும் அறிவின் வளர்ச்சிக்குவடையாளங்கள்\t24-Apr-2015 1:25 pm\nஏற்பதும்,இகழ்தலும்.............உங்கள் விருப்பம் ..... ஆதி மனிதன் இயற்கையோடு இயந்த... (gowthami)\nஆதி மனிதன் இயற்கையோடு இயந்த வாழ்வாய்,குகைதனை தன் அகமாக்கி ,புலிக்கும்,பாம்புக்கும் அஞ்சி இடி வருமோமழை வருமோ என இதயம் படபடக்க இருட்டுக்கும் பயந்து உயிர் காப்பதே பெரும் பாடாக ,வாழ்வே போராட்டமாக இருந்ததே ஒரு காலம்.........\nஓரறிவு புல்லும்,ஈரறிவு நண்டும்,மூவறிவு வண்டும்,நான்கறிவு ஈ ,எறும்பும் ,ஐந்தறிவு ஊர்வதும் ,பறப்பதும் இன்னும் அவ்வாறே தன் இயக்கத்தில் இருக்க ,எதில் மாறுப்பட்டான்.............இந்த மனிதன் ..............\nஅனைத்திற்கும் இடமான இப்புவியில் ,அனைத்தையும் தன் வசமாக்கி அடக்கி ஆள்கின்றான் தானே \nதசாவதாரம் படத்தின் இறுதிக் காட்சியில் கமல் ஒரு வசனம் சொல்லுவார் ......\" கடவுள் இருக்காரா இல்லையான்னு தெரியல ..but இருந்தா நல்லா இருக்கும் \" என்று இந்த விஷயத்தில் நான் கமல் கட்சி இந்த விஷயத்தில் நான் கமல் கட்சி \nஅருமை , நமது ஆன்மிகம் ஆறிவியலே , அதை காலம் நிருபித்து கொண்டிருகிறது 22-Apr-2015 2:54 pm\nவருகைக்கும் , வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரரே 22-Apr-2015 1:27 pm\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_85", "date_download": "2021-01-26T00:34:17Z", "digest": "sha1:24MB7IK4VAMFSPX2WEM2ZPSPXLJ6QKQK", "length": 7398, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆசிய நெடுஞ்சாலை 85 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆசிய நெடுஞ்சாலை 85 அல்லது ஏஎச்85 (AH85), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இது, அசர்பைசானின் கசாக் என்னும் இடத்தில் இருந்து ஆர்மேனியத் தலைநகரான யெரெவான் வரை செல்கிறது. இந்த நெடுஞ்சாலை இரண்டு நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 338 கிலோமீட்டர்.\nஇந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.\n\"எஸ்காப்\" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு, 2003. (ஆங்கில மொழியில்)\n\"எஸ்காப்\" நிறுவனத்தின் இணையதளத்தில் ஆசிய நெடுஞ்சாலைகள் பக்கம்\nஏஎச்1 · ஏஎச்2 · ஏஎச்3 · ஏஎச்4 · ஏஎச்5 · ஏஎச்6 · ஏஎச்7 · ஏஎச்8 · ஏஎச்11 · ஏஎச்12 · ஏஎச்13 · ஏஎச்14 · ஏஎச்15 · ஏஎச்16 · ஏஎச்18 · ஏஎச்19 · ஏஎச்25 · ஏஎச்26 · ஏஎச்30 · ஏஎச்31 · ஏஎச்32 · ஏஎச்33 · ஏஎச்34 · ஏஎச்41 · ஏஎச்42 · ஏஎச்43 · ஏஎச்44 · ஏஎச்45 · ஏஎச்46 · ஏஎச்47 · ஏஎச்48 · ஏஎச்51 · ஏஎச்60 · ஏஎச்61 · ஏஎச்62 · ஏஎச்63 · ஏஎச்64 · ஏஎச்65 · ஏஎச்66 · ஏஎச்67 · ஏஎச்68 · ஏஎச்70 · ஏஎச்71 · ஏஎச்72 · ஏஎச்75 · ஏஎச்76 · ஏஎச்77 · ஏஎச்78 · ஏஎச்81 · ஏஎச்82 · ஏஎச்83 · ஏஎச்84 · ஏஎச்85 · ஏஎச்86 · ஏஎச்87 ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 பெப்ரவரி 2015, 12:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/mumbai-police-arrested-3-youths-here-is-why-025240.html", "date_download": "2021-01-25T23:11:11Z", "digest": "sha1:B5SKAYQ2FFC2JTQGDZI2LO7YUCN63YBL", "length": 20703, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "போதையில் இருந்தாகூட இப்படியா செய்வது... தரமான பாடம் புகட்டிய காவல்துறை... இந்த நாளை அவங்க மறக்கவே மாட்டாங்க!! - Tamil DriveSpark", "raw_content": "\nதரமில்லாத சாலைகளை அமைக்கும் காண்ட்ராக்டர்களுக்கு செக்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க...\n4 hrs ago பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\n5 hrs ago இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ அட... அறிமுகம் எப்போ தாங்க\n6 hrs ago சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன ஆனா பெரிய அளவில் இல்லைங்க...\n7 hrs ago விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்\nNews சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது\nMovies வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு \nFinance 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோதையில் இருந்தாகூட இப்படியா செய்வது... தரமான பாடம் புகட்டிய காவல்துறை... இந்த நாளை அவங்க மறக்கவே மாட்டாங்க\nபோதையில் அட்டகாசம் செய்த இளைஞர்களுக்கு போலீஸார் தக்க பாடம் புகட்டியிருக்கின்றனர். இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக டிசம்பர் 31ம் தேதி இரவு, அதாவது, ஜனவரி 1ம் தேதி பிறக்கும் அந்த நாளைக் கொண்டாடும் விதமாக மக்கள் பலர் மகிழ்ச்சியுடன் சாலையில் சுற்றித் திரிவது வழக்கம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை காரின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டோ அல்லது சன் ரூஃப் வாயிலாக ��ின்றவாறோ கோஷம் எழுப்பிய வண்ணம் பயணிப்பதை நாம் பார்த்திருப்போம்.\nஆனாம், நாம் பார்க்கவிருக்கும் இந்த சம்பவத்தில் இளைஞர்கள் சிலர் அட்வான்ஸ்டாக டிசம்பர் 1ம் தேதியையே மிக சந்தோஷமாகக் கொண்டாடியிருக்கின்றனர். ஆமாங்க, இந்த இளைஞர்கள் காரின் ஜன்னலில் அமர்ந்தபடி அலப்பறையில் ஈடுபட்டவாறு மும்பை நகரத்தின் சாலைகளில் சுற்றித் திரிந்திருக்கின்றனர்.\nஇதைக் கண்டு அதிர்ந்துபோன சக வாகன ஓட்டி ஒருவர் தன்னுடைய செல்போனில் சம்பவம் முழுவதையும் படமாக்கி அதனை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார். இந்த வீடியோவே இளைஞர்கள் தற்போது போலீஸாரிடத்தில் சிக்க காரணமாகியிருக்கின்றது. டிசம்பர் 2ம் தேதி அதிகாலை சுமார் 1.25 மணியளவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.\nவீடியோ எடுக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே அதனை அந்நபர் டுவிட்டரில் பதிவிட்டிருக்கின்றார். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம். இந்த சம்பவம் மும்பை விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சஹாரா யுரான் மேம்பாலம் பகுதியில் அரங்கேயிருக்கின்றது. வீடியோவை ஒவ்வொரு நெட்டிசன்களும் மற்றவர்களும் காணும்படி ஷேர் செய்தனர்.\nஇவ்வாறு தொடர்ச்சியாக வீடியோ வைரலானதை அடுத்து 2 தேதி அன்றிலிருந்தே மும்பை போலீஸார் இளைஞர்களை தேட ஆரம்பித்திருக்கின்றனர். தீவிர தேடுதலைத் தொடர்ந்து நேற்றைய தினம் (4 டிசம்பர்) சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி மூவரை போலீஸார் கைது செய்தனர். ஜன்னலில் அமர்ந்து பயணித்தது மட்டுமின்றி இளைஞர்கள் சம்பவத்தின்போது மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.\nமேலும், கார் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோதே ஜன்னலில் அமர்ந்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் மதுவை அருந்தியிருக்கின்றனர். இதுபோன்ற விதிமீறல் செயல்களே இளைஞர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க காரணமாக அமைந்திருக்கின்றது. இளைஞர்கள் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்திருப்பது மும்பை மிர்ரர் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் பற்றிய வேறெந்த தகவலும் கிடைக்கவில்லை.\nமது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவது பெரும் விபத்துகளுக்கு வழி வகுக்கும் எனவேதான் போலீஸார் குடிபோதையில் வாகனங்களை இயக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கின்றனர். உ��கின் பல்வேறு மூலைகளில் நடைபெறும் பெரும்பாலான விபத்துகளுக்கு வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவதே முக்கிய காரணமாக இருக்கின்றது. எனவேதான் இவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க முயற்சிக்கின்றனர்.\nபிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\n தலையில் பைக்கை சுமந்தபடி பஸ்ஸின் மீது ஏறிய தொழிலாளி... வீடியோ\nஇமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ அட... அறிமுகம் எப்போ தாங்க\nநடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...\nசுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன ஆனா பெரிய அளவில் இல்லைங்க...\nமுதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா\nவிலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்\nஷாங்காய் மாக்லேவை விட விரைவாக செல்லும்... உலகின் அதிவேக ரயிலை அறிமுகம் செய்து கெத்து காட்டிய சீனா\nஎப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடனின் 'கேடிலாக் ஒன்' கார் ரகசியங்கள்... இதை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...\n2021ம் ஆண்டின் மலிவு விலை பைக்குகள் இவைதான் குடியரசு நாளில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க\nநாடு திரும்பிய கையோடு சொகுசு காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்... அவர் யார்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nநடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...\nதொடரும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஆதிக்கம்\nகரோக் எஸ்யூவி மீண்டும் இந்தியா வருகிறது... மிக சவாலான விலையில் களமிறக்க ஸ்கோடா திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/air-india-to-start-direct-flight-from-bengaluru-to-san-francisco-025115.html", "date_download": "2021-01-25T23:37:14Z", "digest": "sha1:XUHEDM5QBPYPDFLSXS3CS4ZGFT4SGAGC", "length": 21340, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "16 மணிநேர பயணம்... இந்தியாவின் மிக நீண்ட தூர இடைநில்லா விமான சேவையை துவங்குகிறது ஏர் இந்தியா! - Tamil DriveSpark", "raw_content": "\nதரமில்லாத சாலைகளை அமைக்கு��் காண்ட்ராக்டர்களுக்கு செக்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க...\n5 hrs ago பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\n5 hrs ago இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ அட... அறிமுகம் எப்போ தாங்க\n6 hrs ago சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன ஆனா பெரிய அளவில் இல்லைங்க...\n7 hrs ago விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்\nNews சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது\nMovies வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு \nFinance 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n16 மணிநேர பயணம்... இந்தியாவின் மிக நீண்ட தூர இடைநில்லா விமான சேவையை துவங்குகிறது ஏர் இந்தியா\nஇந்தியாவிலிருந்து மிக நீண்ட தூர இடைநில்லா விமான சேவை விரைவில் துவங்கப்பட உள்ளது. இதன் விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.\nகொரோனாவால் விமான சேவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான சேவைக்கு தொடர்ந்து இந்தியாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பெங்களூர் நகரிலிருந்து அமெரிக்காவிலுள்ள சான்பிரான்சிஸ்கோ நகருக்கு விரைவில் புதிய விமான சேவை துவங்கப்பட உள்ளது.\nவரும் ஜனவரி 11ந் தேதி முதல் இந்த புதிய விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் துவங்க இருக்கிறது. பெங்களூரிலிருந்து நேரடியாக அமெரிக்காவிற்கு சென்றடையும் வகையில் இந்த புதிய விமான சேவை இருக்கும்.\nஅதாவது, பெங்களூர் நகரில் புறப்படும் விமானம் இடையில் எங்கும் நிற்காமல் நேரடியாக அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை 16 மணிநேர பயணத்தில் அடையும். அதேபோன்றே, மறுமார்க்கத்திலும் இந்த பயணம் இடைநி���லாமல் பெங்களூர் வந்தடையும் வகையில் இருக்கும்.\nஇந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைநகரம் போல விளங்கும் பெங்களூர் நகரையும், அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகரம் போல விளங்கும் சான் பிரான்சிஸ்கோ நகரையும் நேரடியாக இணைக்கும் வகையில் இந்த விமான சேவை அமையும்.\nமேலும், இந்த இரு நகரங்களில் உள்ள நிறுவனங்களுக்கும் நெருக்கமான வர்த்தக தொடர்பு இருப்பதால், அதில் பணிபுரியும் கார்ப்பரேட் பணியாளர்களுக்கு இது சிறந்ததாக இருக்கும்.\nஇந்த விமான சேவை துவங்கப்பட்ட உடன் இதுதான் இந்தியாவிலிருந்து இயக்கப்படும் இடைநில்லாமல் செல்லும் மிக நீண்ட தூர விமான சேவையாக இருக்கும். மொத்தம் 14,000 கிலோமீட்டர் தூரத்தை இந்த விமானம் இடையில் எங்கும் நிற்காமல் பயணிக்கும்.\nஇந்த விமான சேவைக்காக போயிங் 777 200 எல்ஆர் விமானம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த விமானத்தில் 238 பேர் பயணிக்கும் வசதிகளை பெற்றிருக்கும். உலகின் பெரும்பாலான நீண்ட தூர விமான சேவைகளில் இந்த விமானம்தான் இப்போது பயன்படுத்தப்படுகிறது.\nபொதுவாக இதுபோன்ற மிக நீண்ட தூர வழித்தடங்களில் நான்கு எஞ்சின்கள் பொருத்தப்பட்ட விமானங்கள்தான் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதனால், அதிக எரிபொருள் செலவு பிடித்தது. இந்த கான்செப்ட்டை உடைக்கும் வகையில், இந்த பிரமாண்ட விமானமானது இரண்டு எஞ்சின்களில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டது.\nஇந்த விமானத்தில் ஃப்ளை பை ஒயர் மின்னணு கட்டுப்பாட்டு வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால், பைலட்டுகள் விமானத்தின் தரவுகளை பெற்று எளிதாக கட்டுப்படுவதற்கும், இயக்குவதற்குமான வாய்ப்பை பெற்றனர். இந்த விமானம் அதிவேகத்தில் பறக்கும்போது சிறப்பாக கட்டுப்படுத்துவதற்கும், திரும்பும்போது ஏற்படும் அபாயங்களை தவிர்ப்பதற்கும் இந்த புதிய கட்டுப்பாட்டு வசதி பெரிதும் கைகொடுகிறது.\nபோயிங் 777 விமானத்தில் பல மாடல்கள் உள்ளன. இதில், 777 200LR என்ற இந்த மாடலானது மணிக்கு 892 கிலோமீட்டர் வேகம் வரை பறக்கும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மாடலில் அமெரிக்காவின் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்த விமானம் 209 அடி நீளமும், 212 அடி அகலமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, 348 டன் எடை கொண்டதாகவும், 138 டன் எரிபொருளுடன் பறக்கும் வகையில் இந்த விமானம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.\nபிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\n தலையில் பைக்கை சுமந்தபடி பஸ்ஸின் மீது ஏறிய தொழிலாளி... வீடியோ\nஇமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ அட... அறிமுகம் எப்போ தாங்க\nநடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...\nசுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன ஆனா பெரிய அளவில் இல்லைங்க...\nமுதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா\nவிலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்\nஷாங்காய் மாக்லேவை விட விரைவாக செல்லும்... உலகின் அதிவேக ரயிலை அறிமுகம் செய்து கெத்து காட்டிய சீனா\nஎப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடனின் 'கேடிலாக் ஒன்' கார் ரகசியங்கள்... இதை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...\n2021ம் ஆண்டின் மலிவு விலை பைக்குகள் இவைதான் குடியரசு நாளில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க\nநாடு திரும்பிய கையோடு சொகுசு காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்... அவர் யார்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nபாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள் மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...\nடாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்\nஇந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-7-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-01-25T23:14:50Z", "digest": "sha1:VX2ZXNQLI6SBT66YLUXSMJ5SON6XOQDD", "length": 12687, "nlines": 177, "source_domain": "www.chennaicitynews.net", "title": "பிரான்சில் இருந்து 7 ஆயிரம் கி.மீ. பயணித்து 5 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன: உற்சாக வரவேற்பு - Chennai City News", "raw_content": "\nHome Business பிரான்சில் இருந்து 7 ஆயிரம் கி.மீ. பயணித்து 5 ரபேல் போர் ���ிமானங்கள் இந்தியா வந்தன: உற்சாக...\nபிரான்சில் இருந்து 7 ஆயிரம் கி.மீ. பயணித்து 5 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன: உற்சாக வரவேற்பு\nபிரான்சில் இருந்து 7 ஆயிரம் கி.மீ. பயணித்து 5 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன: உற்சாக வரவேற்பு\nபிரான்சில் இருந்து 7 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு பயணித்து ரபேல் போர் விமானங்கள் ஹரியானா அம்பாலா விமானப்படை தளத்தில் நேற்று கம்பீரமாக தரையிறங்கின. அவற்றுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடியில் 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குகிறது. இதில் முதல்கட்டமாக 10 போர் விமானங்களை இந்தியாவிடம் பிரான்ஸ் ஒப்படைத்து உள்ளது.\nஇந்திய விமானப்படையை சேர்ந்த 12 விமானிகள், ரபேல் போர் விமானத்தை இயக்க பயிற்சி பெற்றுள்ளனர். மேலும் பல இந்திய விமானிகளுக்கு அடுத்த 9 மாதங்கள் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக 5 ரபேல் போர் விமானங்கள் பிரான்ஸிலேயே நிலை நிறுத்தப்பட்டுள்ளன.\nமீதமுள்ள 5 ரபேல் விமானங்கள் பிரான்ஸின் மேரிங்நாக் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த 27-ம் தேதி இந்தியாவுக்கு புறப்பட்டன. இந்திய விமானப் படையை சேர்ந்த ஹர்கிரத் சிங், காஷ்மீரை சேர்ந்த ஹிலால் அகமது ரதார், ரோகித் கட்டாரியா உள்ளிட்ட விமானிகள் 5 போர் விமானங்களையும் இயக்கினர்.\nபிரான்ஸுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொலைவு 7 ஆயிரம் கி.மீ. ஆகும். வரும் வழியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் தாப்ரா விமானப்படை தளத்தில் 5 போர் விமானங்களும் நேற்று முன்தினம் தரையிறங்கின. நடுவானில் பிரான்ஸின் ஏர் பஸ் 330 விமானம், போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பியது. சுமார் 7 மணி நேர பயணத்துக்கு பிறகு அல் தாப்ராவில் தரையிறங்கிய இந்திய விமானிகள் சிறிது ஓய்வெடுத்தனர். அங்கேயே ரபேல் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது.\nஅல் தாப்ராவில் இருந்து நேற்று காலை 5 ரபேல் போர் விமானங்களும் சீறிப் பாய்ந்து புறப்பட்டன. இந்திய வான் எல்லைக்குள் ரபேல் போர் விமானங்கள் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு நுழைந்தன.\nஇந்திய விமானப்படையின் சுகோய் 30 எம்கேஐ ரகத்தை சேர்ந்த 2 போர் விமானங்கள், ரபேல் விமானங்களுக்கு இருபுறமும் பாதுகாப்பு அரண் அமைத்தன. வெண்மேகம் சூழ்ந்த வான்பரப்பில் 7 விமானங்களும் வானில் கம்பீரமாக அணிவகுத்தன. அந்த வீடியோவை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.\nஅம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படைத் தளத்தில் 5 ரபேல் போர் விமானங்களும் நேற்று பிற்பகல் 3 மணிக்கு கம்பீரமாக தரையிறங்கின. அந்த போர் விமானங்களுக்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய விமானப்படை சரித்திரத்தில் நேற்றைய நாள் ஒரு மகத்தான நாளாக பதிவானது.\nவிமானப்படைத் தளபதி ராகேஷ் குமார் சிங் பதாரியா, ரபேல் போர் விமானங்களை நேரில் வரவேற்றார். விமானங்களை இயக்கிய விமானிகளுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அம்பாலா விமானப்படை தளத்தின் ‘கோல்டன் அரோஸ்’ படைப் பிரிவில் ரபேல் போர் விமானங்கள் சேர்க்கப்பட உள்ளன.\nபிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் சம்ஸ்கிருதத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்திய ரபேல் போர் விமானங்களை வரவேற்கிறேன். நாட்டை காப்பதை விட வேறு எந்த தர்மமும் உயர்ந் தது கிடையாது. நாட்டின் பாதுகாப்பே நமது தலையாய கடமை’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.\nரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்ததற்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் மகிழ்ச்சி தெரிவித்தார். இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் “இந்தியாவில் ரபேல் போர் விமானங்கள் வந்திறங்கி இருப்பது ராணுவ வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை குறிக்கிறது. இந்த விமானங்கள் இந்திய விமானப்படையின் திறன்களில் புரட்சியை ஏற்படுத்தும்” எனவும் குறிப்பிட்டார்.\nஆகஸ்ட் மத்தியில் ரபேல் போர் விமானங்கள் அதிகாரபூர்வமாக விமானப்படையில் சேர்க்கப்பட உள்ளன. மீதமுள்ள போர் விமானங்களை அடுத்த ஆண்டு இறுதிக்குள் பிரான்ஸ் ஒப்படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசீன விமானப் படையின் அதிநவீன விமானம் ஜே–20 ஆகும். அந்த விமானத்தைவிட, ரபேல் போர் விமானங்கள் பல மடங்கு சக்தி வாய்ந்தவை என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleபிரபல நடிகர் அனில் முரளி காலமானார்\nNext article2019-2020-ஆம் ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு\nசென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தேர்வு\nநாம் இனி அறிவுப்பூர்வமான சிந்தனைகளை சின���மாவில் கொண்டு வரணும் முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் R.V.உதயகுமார் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/corona-virus/2020/09/29/covid19-updates-1277-persons-tested-positive-for-corona-in-chennai-today", "date_download": "2021-01-26T00:29:31Z", "digest": "sha1:D2KT35GJDDAQHCYHZIT3NMNFKHDJXRGS", "length": 6686, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Covid19 updates : 1277 persons tested positive for corona in chennai today", "raw_content": "\nசென்னையில் இன்று 1,277 பேருக்கு கொரோனா தொற்று... கோவையில் 572 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 5,546 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,91,943 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 5,546 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,91,943 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று மட்டும் 84,163 பேருக்கு மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 70 லட்சத்து 50 ஆயிரத்து 820 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.\nதமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,277 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,66,029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசென்னையை தவிர்த்து, கோவையில் 572 பேருக்கும், சேலத்தில் 343 பேருக்கும், செங்கல்பட்டில் 330 பேருக்கும், திருவள்ளூரில் 279 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nதமிழகத்தில் இன்று மட்டும் 5,501 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 36 ஆயிரத்து 209 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 46,281 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nஇன்று மட்டும் தமிழகத்தில் கொரோனா பாதித்த 70 பேர் உயிரிழந்தனர். அதில், 29 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 41 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 9,453 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 61 லட்சத்தைத் தாண்டியது..\n“உதிரத்திலேயே கொள்கை உரம் பாய்ச்சப்பட்டவர் உதயநிதி” - பழனிசாமியின் பிதற்றலுக்கு முரசொலியின் பதில்\n“டாக்டர் உமாசங்கர் மரணத்தில் முக்கிய அமைச்சருக்கு தொடர்பு; CBCID விசாரணை தேவை” - ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் பலி.. 569 பேருக்கு பாதிப்பு : கொரோனா பாதிப்பு நிலவரம் \nதமிழகத்தில் அதிகரித்து வரும் இந்தி ஆதிக்கமும்... மொழிப்போர் தியாகிகள் தினமும் - ஒரு ஊடகவியலாளரின் பதிவு\n“டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகளுக்கு தி.மு.க முழு ஆதரவளிக்கும்” - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n“அதிமுக அரசின் டெண்டர் அலிபாபா குகை போல; எடப்பாடியின் உறவினர்களுக்கு மட்டுமே திறக்கும்”- கனிமொழி விளாசல்\n“ஜனநாயகத்தின் குரல்வளையை மீண்டுமொருமுறை நெரித்திருக்கும் அ.தி.மு.க அரசு” - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nதமிழகத்தில் மேலும் 537 பேருக்கு கொரோனா உறுதி... இன்று மட்டும் 627 பேர் டிஸ்சார்ஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/04/13200513/1237056/ipl-2019-royal-challangers-bangalore-kings-XI-punjab.vpf", "date_download": "2021-01-25T23:54:34Z", "digest": "sha1:YBAVBZR6UBBLAPIQJOVKMLEC6225ZSZF", "length": 20467, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐபிஎல் கிரிக்கெட் - பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி || ipl 2019 royal challangers bangalore kings XI punjab", "raw_content": "\nசென்னை 26-01-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐபிஎல் கிரிக்கெட் - பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nமொஹாலியில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோலி, வில்லியர்ஸ் ஆட்டத்தால் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #IPL2019 #KXIPvRCB\nமொஹாலியில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோலி, வில்லியர்ஸ் ஆட்டத்தால் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #IPL2019 #KXIPvRCB\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 28-வது லீக் ஆட்டம் மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.\nடாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.\nஇதையடுத்து, பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுலும், கிறிஸ் கெயிலும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.\nமுதலில் இருந்தே இருவரும் அடித்து ஆடினர். இதனால் ஒரு ஓவருக்கு 10 ரன்கள் சராசரியாக கிடைத்தது.\nஅணியின் எண்ணிக்கை 66 ஆக இருந்தபோது லோகேஷ் ராகுல் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய மயங்க் அகர்வால், சர்ப்ராஸ் கான் ஆகியோர் 15 ரன்னிலும், சாம் குர்ரன் ஒரு ரன்னிலும் அவுட்டாகினர்.\nஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் ��ொறுப்புடன் ஆடிய கெயில் அரை சதமடித்து அசத்தினார்.\nஇறுதியில், பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை எடுத்துள்ளது. கெயில் அபாரமாக ஆடி 64 பந்துகளில் 5 சிக்சர், 10 பவுண்டரியுடன் 99 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார். இதையடுத்து பெங்களூரு அணி வெற்றிபெற 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\nபெங்களூரு அணி சார்பில் சஹல் 2விக்கெட்டும், மொகமது சிராஜ், மொயின் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.\nஇதனையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பார்த்தீவ் பட்டேல், விராட் கோலி களம் இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடிய நிலையில் ஆட்டத்தின் 3.5 ஓவரில் அஸ்வின் பந்து வீச்சில் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து பட்டேல் 19 (9) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக டிவில்லியர்ஸ் களம் இறங்கினார். விராட் கோலியும், டிவில்லியர்ஸ் ஜோடி இணைந்து தனது அணியின் ரன்களை உயர்த்த தொடங்கினர். இந்த ஜோடியை பிரிக்க பஞ்சாப் அணி பவுலர்கள் பெரும் முயற்சி எடுத்தனர். ஆனால் அவர்கள் முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனால் ஆட்டத்தின் 15.3 ஓவரில் மொஹமத் சமி வீசிய பந்தில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து அணியின் தலைவர் விராட் கோலி 53 பந்துகளை சந்தித்து 67 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதன் மூலம் அந்த அணி 15.3 ஓவர் முடிவில் 2 விக்கெட்களை இழந்து 128 ரன்கள் எடுத்திருந்தது.\nஅடுத்ததாக களம் இறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ், டிவில்லியர்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்து அணியின் ரன்களை உயர்த்த தொடங்கினர். ஆட்டத்தின் கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தனது ஆட்டத்தை தொடங்கியது. இறுதியில் ஆட்டத்தின் 19.2 ஓவரில் டிவில்லியர்ஸ் 59 (38), மார்கஸ் ஸ்டோனிஸ் 28 (16) ரன்கள் எடுத்து தனது அணியை வெற்றி பெற செய்தனர். இதன் மூலம் பெங்களூரு அணி 19.2 ஓவரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nபஞ்சாப் அணி வீரர்கள் சார்பில் அஸ்வின், மொஹமத் சமி தலா ஒரு விக்கெட்களை எடுத்திருந்தனர்.\nஐபிஎல் 2019 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு | கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் பற்றிய செய்திகள் இதுவரை...\nமுதல் ஓவரில் 7 பந்துகள் வீசிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் அஸ்வின்\nமும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் பீல்டிங் தேர்வு\nஅஸ்வின் அஜாக்கிரதையால் 3 ரன்னில் ஆட்டமிழக்க வேண்டிய ரஸல், 17 பந்தில் 48 ரன்கள் குவித்தார்\n300 சிக்சர்களை நெருங்கும் ‘யுனிவர்ஸ் பாஸ்’ கிறிஸ் கெய்ல்\nஐபிஎல் 2019: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி\nமேலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் பற்றிய செய்திகள்\nமத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு: சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ விருது\nபிப்ரவரி 1-ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி: விவசாய சங்கம் அறிவிப்பு\nராஜினாமா செய்தார் அமைச்சர் நமச்சிவாயம்- புதுச்சேரி அரசியலில் பரபரப்பு\nஇந்திய விவசாயத்தை அழிக்கவே 3 சட்டங்கள்... கரூர் பிரசாரத்தில் ராகுல் காந்தி தாக்கு\n4 மீனவர்கள் கொலை- இலங்கை அரசை கண்டித்து வைகோ ஆர்ப்பாட்டம்\nஉங்கள் தொகுதியில் ஸ்டாலின்- புதிய கோணத்தில் திமுக பிரசாரம்\nசிக்கிம் எல்லையில் ஊடுருவ சீன வீரர்கள் முயற்சி- மோதலில் இரு தரப்பு வீரர்களும் காயம்\n5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் டெல்லி - குடியரசு தின விழாவில் ஜனாதிபதி தேசிய கொடி ஏற்றுகிறார்\nசசிகலா நாளை விடுதலை ஆகிறார் - தொடர்ந்து பெங்களூருவிலேயே சிகிச்சை பெற முடிவு\nபஞ்சாப் என்ன பாகிஸ்தானிலா இருக்கிறது - மத்திய அரசை சாடும் சரத் பவார்\nபுதிய வாக்காளர்களுக்கு வீடு தேடி வரும் வாக்காளர் அடையாள அட்டை - தமிழக தேர்தல் ஆணையம் அறிமுகம்\nவேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் - மத்திய அரசுக்கு மாயாவதி வலியுறுத்தல்\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nமதபோதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nமகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nமுக்கியமான தொடரில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவமரியாதைக்குரியது: கெவின் பீட்டர்சன் கண்டனம்\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nஇந்தியாவிலேயே முதல் நடிகை... சமந்தாவின் புதிய சாதனை\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்சுக்கு மாறினார் உத்தப்பா\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/740517/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-01-25T23:38:58Z", "digest": "sha1:OYWE4TEWB7NAGFYKRBSLNBLOPFYXGNG3", "length": 4489, "nlines": 31, "source_domain": "www.minmurasu.com", "title": "பாகிஸ்தானில் இந்து கோவிலை சேதப்படுத்திய 4 சிறுவர்கள் கைது – மின்முரசு", "raw_content": "\nபாகிஸ்தானில் இந்து கோவிலை சேதப்படுத்திய 4 சிறுவர்கள் கைது\nபாகிஸ்தானில் இந்து கோவிலை சேதப்படுத்திய 4 சிறுவர்கள் கைது\nபாகிஸ்தானில் இந்து கோவில் உண்டியலில் உள்ள பணத்தை திருடுவதற்காக கோவிலை சேதப்படுத்தியது தொடர்பாக 4 சிறுவர்களை போலீகார் கைது செய்தனர்.\nபாகிஸ்தானில் சிந்து மாகாணம், சாக்ரோ பகுதியில் உள்ள ஒரு இந்து கோவில் மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட 4 சிறுவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். கோவில் உண்டியலில் உள்ள பணத்தை திருடுவதற்காக கோவிலை சேதப்படுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.\nஇதற்கிடையில், கோவிலை சேதப்படுத்தியவர்கள் ‘தெய்வ நிந்தனை’ செய்ததாகக்கூறி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி சிந்து மாகாண சிறுபான்மை துறை மந்திரி அரிராம் லால் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.\n“சாக்ரோ அமைதிக்கு பெயர் பெற்ற நகரமாகும். இங்கு சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து மத கலவரத்தை தூண்டும் முயற்சியில் சில சமூக விரோதிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்து மக்களை அதிர்ச்சியடையச் செய்யும் இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்றும் அவர் சொன்னார்.\nஉண்மையான Man Vs Wild – வழி தெரியாமல் காட்டில் சிக்கிக் கொண்ட ஒரு குடும்பம் மற்றும் பிற செய்திகள்\nஜன-29: கல்லெண்ணெய் விலை ரூ.76.44, டீசல் விலை ரூ.70.33\nசசிகலா நாளை விடுதலை ஆகிறார் – தொடர்ந்து பெங்களூருவிலேயே சிகிச்சை பெற முடிவு\n5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் டெல்லி – குடியரசு தின விழாவில் ஜனாதிபதி தேசிய கொடி ஏற்றுகிறார்\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை – நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கு மேலும் 6 மாதம் அவகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/sivakarthikeyan-ayalan-update", "date_download": "2021-01-26T00:18:07Z", "digest": "sha1:OIIXV6ZVT3BUZ5FQE3U6JUHFR7KSTDFE", "length": 10380, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "சிவகார்த்திகேயனின் 'அயலான்' - அப்டேட் வெளியீடு! | nakkheeran", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் 'அயலான்' - அப்டேட் வெளியீடு\nநடிகர் சிவகார்த்திகேயன், நெல்சன் இயக்கத்தில் 'டாக்டர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை, கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'டாக்டர்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் மீதம் இருக்கிறது.\nஇந்நிலையில், 'டாக்டர்' படத்திற்குப் பிறகு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் 'அயலான்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, இன்று தொடங்கியுள்ளது. 'டாக்டர்' படத்தை தயாரிக்கும் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதை பட நிறுவனம், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nஅயலான் படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக, ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இவர்களோடு, யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தை ஆர்.ரவிக்குமார் இயக்குகிறார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா தடுப்பு- சிவகார்த்திகேயன் ரூபாய் 25 லட்சம் நிதியுதவி\n வேறு நிறுவனங்களின் பெயரில் வெளியிட இடைக்காலத் தடை\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா\n\"என் அப்பா செய்த அடாவடித்தனம்\" - விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ\n'அண்ணாத்த' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிமல் நடிக்கும் புதிய படத்திற்கு பூஜை\n\"நான் பாதுகாப்பாக இருக்கிறேனா என்பதைப் பார்த்துக்கொண்டே இருப்பார்\" - சுனைனா\n\"அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை\" - விஜய்சேதுபதி விளக்கம்\nராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\n\"வீடியோவில் காட்டப்பட்டது என் இமேஜை கெடுப்பதற்காகவே\" - விஷ்ணு விஷால் காட்டம்\nசூர்யா படத்தில் இணைந்த டி.இமான்\n\"என் அப்பா செய்த அடாவடித்தனம்\" - விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ\n'அண்ணாத்த' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n\"அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை\" - விஜய்சேதுபதி விளக்கம்\nராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசசி எடுக்கும் புதிய சபதம்... 30 எம்எல்ஏக்கள் தயார்.. உடையும் அ.தி.மு.க\nசசிகலாவை வரவேற்க ரூ.50 லட்சம் மதிப்பில் வெள்ளி வீர வாள் - 3 அமைச்சர்கள் தயார்.., 6 அமைச்சர்கள்..\nடெல்லி குளிரை உங்களால் தாங்க முடியாது பொடி வைத்துப் பேசிய அமித்ஷா பொடி வைத்துப் பேசிய அமித்ஷா கண்டுகொள்ளாத மோடி\n‘சசிகலா குணமாக இதயப்பூர்வமாக பிரார்த்தனை செய்கிறோம்..’ - அதிமுக அமைச்சர்..\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/06/blog-post_573.html", "date_download": "2021-01-25T23:57:47Z", "digest": "sha1:A6QAYWRUIPBR4LYMHVYZ2GKFZIOKUK25", "length": 8848, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "சட்டையை கழட்டி விட்டு உள்ளாடையுடன் போஸ் கொடுத்து இளசுகளை பைத்தியம் பிடிக்க வைத்த பூனம் பாஜ்வா..! - Tamizhakam", "raw_content": "\nHome Poonam Bajwa சட்டையை கழட்டி விட்டு உள்ளாடையுடன் போஸ் கொடுத்து இளசுகளை பைத்தியம் பிடிக்க வைத்த பூனம் பாஜ்வா..\nசட்டையை கழட்டி விட்டு உள்ளாடையுடன் போஸ் கொடுத்து இளசுகளை பைத்தியம் பிடிக்க வைத்த பூனம் பாஜ்வா..\nதற்போது மார்க்கெட் இல்லாமல் இருக்கும் நடிகைகள் ஸ்ட்ரெயிட்டாக தங்கள் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி டைரக்டர்களுக்கு அப்ளிகேஷன் போடத் துவங்கிவிட்டார்கள்.\nமுன்னாடி எல்லாம் தன்னுடைய மேனேஜர்கள் மூலம் நடிகைகள் இயக்குனர்களை தொடர்பு கொண்டு சான்ஸ் தேடுவார்கள். ஆனால், இப்போது விஷயமே வேற என்று கிசு கிசுகிறார்கள் சினிமா வட்டாரம்.\nரம்யா பாண்டியன், நந்திதா அந்த வரிசையில் தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா.\nசமீபத்தில் வெளியான குப்பத்து ராஜாவின் பூனம் கும்தா ரகம். கொழு கொழுவென இருக்கும் இவருக்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது. அடிக்கடி தன்னுடைய மார்பகம், தொடை, தொப்புள் தெரியுமாறு லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகள் அள்ளும் அம்மணி இப்போது தனது ஹாட் செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nசட்டைக்கு ஒரு பட்டனை கூட போடாமல் ப்ரா தெரியும் அளவுக்கு செல்ஃபி புகைப்படங்களை க்ளிக் செய்து பதிவேற்றம் செய்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த நெட்டிசன்கள் எங்களுக்கு பைத்தியம் பிடிக்க வைக்காதீர்கள் என்று கூறி வருகிறார்கள்.\nசட்டையை கழட்டி விட்டு உள்ளாடையுடன் போஸ் கொடுத்து இளசுகளை பைத்தியம் பிடிக்க வைத்த பூனம் பாஜ்வா..\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\nமார்பின் மேலே குத்தியுள்ள டாட்டூ பளீச்சென தெரியும் படி போஸ் - அட்டகாசம் பண்ணும் விக்ரம் வேதா பட நடிகை..\nஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் - 50 வயசிலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத ரம்யாகிருஷ்ணன்.. \n\"என்னா கும்மு...\" - கவர்ச்சி உடையில் தெனாவெட்டு காட்டும் சீரியல் நடிகை வந்தனா..\nசினேகாவின் முதல் திருமணம் நிற்க காரணம் இது தான்.. - உருகி உருகி காதலித்தும் கை கூடாத திருமணம்...\n\"53 வயதிலும் என்னம்மா இப்படி பின்றீங்களேம்மா..\" - தெறிக்கவிடும் அமலா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nகுளியல் தொட்டியில் சொட்ட சொட்ட நனைந்த டூ பீஸ் உடையில் நடிகை தன்ஷிகா - வைரலாகும் புகைப்படங்கள்..\nஉச்ச கட்ட கவர்ச்சியில் சஞ்சிதா ஷெட்டி - விதவிதமான போஸால் திணறும் இன்டர்நெட்..\nசினிமா நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை பிரியங்கா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\nமார்பின் மேலே குத்தியுள்ள டாட்டூ பளீச்சென தெரியும் படி போஸ் - அட்டகாசம் பண்ணும் விக்ரம் வேதா பட நடிகை..\nஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் - 50 வயசிலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத ரம்யாகிருஷ்ணன்.. \nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/18432--2", "date_download": "2021-01-26T00:35:41Z", "digest": "sha1:LJ6P7G3OW3ZPUYJEIF2DSKA4NHITZDCE", "length": 34483, "nlines": 279, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 01 May 2012 - தெரிந்த புராணம்... தெரியாத கதை! | therindha puranam... theriyada kadhai, dharumane dharmam thavaralama?", "raw_content": "\nபெண்களை சாதிக்க வைக்கும் குருப்பெயர்ச்சி\n'திருவிளக்கு பூஜை -கல்யாணம் நடக்கணும்\nஅட்சய திருதியையில்... ஆதிசங்கரர் அருளிய அற்புத ஸ்தோத்திரம்\nதேவகுருவை பணிந்திட குரு பலம் கூடும்\nசூரிய பலமும் குரு பலமும்\nஸ்ரீமயூரநாதனை வழிபட்டால்... ‘மறுபிறவி இல்லை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nஜகம் நீ... அகம் நீ..\nகதை கேளு... கதை கேளு...\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nராமாயண காவியத்தில் சத்தியத்துக்கும் தர்மத்துக்கும், நேர்மைக்கும் நியாயத்துக்கும் பிரதிநிதியாக ஸ்ரீராமன் விளங்கினான் என்றால், மகாபாரதத்தில் ஸ்ரீராமனுக்குச் சமமாக நின்றவன் யுதிஷ்டிரன் எனும் தருமபுத்திரன்.\nபாண்டவர்களில் மூத்தவனான தருமன் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில் ஹரிச்சந்திரனுக்கு வாரிசாக இருந்தான். மாற்றானும் போற்றும்படி தர்மத்தினின்று பிறழாது, அப்பழுக்கில்லாமல் ஒழுக்கத்துடன் வாழ்ந்த அந்தத் தருமனும் ஒருமுறை பொய் பேசினான் என்றால், அது தர்மமாகுமா\nகுருக்ஷேத்திரப் போரில் இக்கட்டான ஒரு சூழலில் ஸ்ரீகிருஷ்ணனின் ஆணைப்படி, தருமன் பொய் ஒன்று கூறியதாக மகாபாரத நிகழ்ச்சி ஒன்று சித்திரிக்கிறது. 'கண்ணனே காட்டிய வழி ஆனாலும், தருமன் தர்மம் தவறலாமா’ என்பதே வினா. இதற்கு விடை காணும் முன்பு அந்தச் சம்பவத்தைச் சற்று நினைவுகூர்வோம்.\nகௌரவர்களுக்கு மட்டுமின்றி, பாண்டவர்களுக்கும் குருவாக விளங்கியவர் ஆச்சாரியர் துரோணர். அந்தணராகப் பிறந்தாலும், போர்ப் பயிற்சியில் வல்லவராக, க்ஷத்திரியனாகவே வாழ்ந்தவர் அவர். செஞ்சோற்றுக் கடன் கழிக்க துரியோதனன் பக்கம் நின்று, தர்மத்தையே எதிர்த்துப் போர் புரிந்தவர். குருக்ஷேத்திரப் போரில் கௌரவர்களுக்கு எப்படியாவது வெற்றியைத் தேடித் தர வேண்டுமென்று, தன் அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமான அருமைச் சீடன் அர்ஜுனனையே எதிர்த்துப் போர் புரிந்துகொண்டிருந்தார் துரோணர். ஊழிக்காலத் தீயைப் போலவும், ருத்ரனின் தாண்டவத்தைப் போலவும், அவர் வில்லிலிருந்து அம்புகள் பறந்துகொண்டிருந்தன. இருந்தாலும், தன் சீடனான அர்ஜுனனை வெல்லமுடியாமல் திணறிக் கொண்டிருந்தார் துரோணர்.\nஅர்ஜுனனை அழித்துவிட்டால், பாரதப் போரே ஒரு முடிவுக்கு வந்துவிடும். அதன் பின்பு துரியோத���னுக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால், அந்த முயற்சியில் துரோணர் நம்பிக்கை இழந்தார். அடுத்ததாக, கௌரவர்களுக்குத் தோன்றிய யுத்த தந்திரம், தருமனை உயிருடன் சிறைப்பிடிப்பது என்பதுதான். அந்தப் பொறுப்பும் துரோணரிடம் தரப்பட்டது. தருமனை எதிர்த்துத் துரோணர் தன் போரைத் தொடங்கினார். அர்ஜுனனை அவனது வீரமும், கண்ணனின் கருணையும் காத்துக்கொண்டிருந்ததால், துரோணரால் அவனை வெல்ல முடியவில்லை. தருமனைச் சுற்றி, அவனுடைய சத்தியமே அரணாக நின்றபடியால், அவனிடமும் துரோணரின் முயற்சிகள் பலிக்க வில்லை. யுத்தம் தொடர்ந்தது. அதேநேரம்... காலதேவன், தன் பாசக் கயிற்றுடன் போர்க்களத்தில் காத்திருந்தான் துரோணருக்காக.\nதன்னை மரணம்கூட நெருங்க முடியாதபடி நாராயண அஸ்திரங் களால் பாதுகாத்துக் கொண்டு, எதிரியை அழிக்க முழுமூச்சுடன் போராடிக்கொண்டிருந்தார் துரோணர். குறிப்பிட்ட தருணத்தில் துரோணரின் மரணம் சம்பவித்தே ஆக வேண்டும். அது இறைவன் விதித்த நியதிப்படி நடக்க வேண்டிய நிகழ்ச்சி. அதனை நடத்தவேண்டிய நாராயணனே அங்கு நின்றுகொண்டிருந்த படியால், காலதேவன் தன் பணி நடக்க அந்த நாராயணனையே நம்பியிருந்தான். கணப்பொழுதில் கண்ணன் சங்கல்பத்தால் நிகழ்ச்சிகள் கோவையாக நடக்க ஆரம்பித்தன.\nகௌரவரவர்களின் மிக முக்கியமான பட்டத்து யானை ஒன்று, பீமனைத் தாக்கிக் கொண்டிருந்த கௌரவ சேனையின் முன் வரிசையில் நின்றிருந்தது. அதன் பெயர் அஸ்வத்தாமன். கண்ணன் செய்த சமிக்ஞையைப் புரிந்து கொண்டு, தன் கதாயுதத்தால் அந்த யானையின் மத்தகத்தை ஓங்கி அடித்தான் பீமன். உடனே அது பிளிறிக் கொண்டு, மரண தேவனின் முதல் களப்பலியாக வீழ்ந்து மடிந்தது. உடனே சேனையிலுள்ள வீரர்கள், 'பீமன் அஸ்வத்தாமனை வீழ்த்திவிட்டான்’ என்று கோஷமிட்டனர்.\nயுத்த பேரிகைகளுக்கும் சங்கநாதங்களுக்கும் நடுவில் இந்த கோஷமும் துரோணர் காதில் விழுந்தது. ஒரு கணம் அவர் கதி கலங்கினார். அதற்குக் காரணம், அவரின் அருமை மகன் பெயரும் அஸ்வத்தாமன் என்பதுதான். வீழ்ந்தது தன் மகனாக இருக்குமோ என்ற எண்ணம் அவரைக் கலக்கியது. போர்க்களங்களிலே பொய் வதந்திகளைக் கிளப்பிவிட்டு, சேனைகளைச் சிதறச் செய்வதும் ஒரு யுத்த தந்திரம்தான். எனவே, இது பொய்யாகவும் இருக்கலாம் என்று அவருக்குள்ளேயே ஒரு சமாதானக் குரலும் எழுந்தது.\nகுழம்பிய நிலை���ில் அவர் போர் புரியும் வேகம் சற்றுத் தடைப்பட்டது. போர்க்களத்திலும் சத்தியம் தவறாதவன் தருமன் ஒருவனே எனவே, உண்மையை தருமனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என விரும்பினார் துரோணர்.\nகண்ணன் கீதையில், 'எண்ணங்களும் நானே, எண்ணச் செய்கின்றவனும் நானே’ என்கிறான். துரோணரின் சிந்தனை கண்ணன் சித்தத்தில் பிரதிபலித்தது. உடனே தருமனிடம் சென்று, ''தர்மபுத்திரா’ என்கிறான். துரோணரின் சிந்தனை கண்ணன் சித்தத்தில் பிரதிபலித்தது. உடனே தருமனிடம் சென்று, ''தர்மபுத்திரா இப்போது துரோணர் வருவார். பீமன் அஸ்வத்தாமனைக் கொன்று விட்டானா என்று கேட்பார். நீ 'ஆம்’ என்று சொல்ல வேண்டும்'' என்றான்.\n இறந்தது அஸ்வத் தாமன் என்கிற யானைதானே கொலையிலும் கொடியது பொய். அந்தப் பாவத்தை எப்படிச் செய்வேன் கொலையிலும் கொடியது பொய். அந்தப் பாவத்தை எப்படிச் செய்வேன் 'தருமனே தர்மம் தவறிவிட்டான்’ என்று உலகம் என்னை இகழாதா 'தருமனே தர்மம் தவறிவிட்டான்’ என்று உலகம் என்னை இகழாதா'' என்று வாதிட்டான் தருமன்.\n அப்படியானால் என்ன சொல்லப் போகிறாய்'' என்று கேட்டான் கண்ணன்.\n''இல்லை என்றுதான் சொல்வேன்'' என்றான் தர்மன்.\n அஸ்வத்தாமன் என்ற யானை பீமனால் வீழ்த்தப்பட்டிருக்கிறது. அதை நீயே பார்த்திருக்கிறாய். அந்த யானையையே மனதில் கொண்டு துரோணர் அந்தக் கேள்வியைக் கேட்டு, நீ இல்லை என்று பதில் கூறினால், உண்மையை ஒளித்துப் பொய் கூறிய பிழை அப்போது வராதா'' என்று கேட்டான் கண்ணன். தருமன் குழம்பினான்.\nதருமத்தைக் காப்பதற்காகப் பேசப்படும் சொல்லே சத்தியம்; வாய்மை என்பது தீமை இலாத சொல்; தெய்வத்தின் குரலுக்குச் செவி சாய்ப்பதே அறநெறி; அதுவே சத்தியம் என்பதைக் கண்ணன் தருமனுக்குக் கணத்தில் தெளிவாக்கினான். ''துரோணர் கேட்டால், 'பீமன் அழித்தது அஸ்வத்தாமன் என்ற யானையை’ என்று மட்டும் கூறு. நடந்ததை நடந்ததாகக் கூறுவதால், பொய் பேசியதான பழிக்கு வாய்ப்பே இல்லை'' என்றான் கண்ணன். பழி வராமல் தருமத்தைக் காத்துக் கொண்டிருந்தான் தருமபுத்திரன். பழியை ஏற்றுக்கொண்டு தருமனையே காத்துக் கொண்டிருந்தான் ஸ்ரீகிருஷ்ணன்.\nதுரோணர் உரக்கக் குரல் எழுப்பிக் கேட்டார்... ''யுதிஷ்டிரா... பீமன் அஸ்வத் தாமனை அழித்துவிட்டது உண்மையா'' ஒரு கணம் திகைத்தான் தருமன். பொய்யோ மெய்யோ, கண்ணன் காட்டிய வழியே மேலெனப்பட்டது. ''பீமன் அழித்தது அஸ்வத்தாமன், என்ற யானையைத்தான்'' ஒரு கணம் திகைத்தான் தருமன். பொய்யோ மெய்யோ, கண்ணன் காட்டிய வழியே மேலெனப்பட்டது. ''பீமன் அழித்தது அஸ்வத்தாமன், என்ற யானையைத்தான்'' என பதிலளித்தான். அப்படி அவன் பதில் கூறும்போது, 'அஸ்வத்தாமன்’ என்ற வார்த்தை ஒலித்த பின்பு, கண்ணன் தன் பாஞ்சஜன்யம் எனும் சங்கை உரக்க ஊதினான். தருமன் பேசியதில் கடைசி இரண்டு வார்த்தைகள் கண்ணனின் சங்கநாதத்தில் கலந்து, துரோணரின் காதில் விழாமலே காற்றில் மறைந்துவிட்டன. ''பீமன் அழித்தது அஸ்வத்தாமன்'' என்பது மட்டுமே துரோணர் காதில் விழுந்த வாசகங்கள். மகனை இழந்த துயரில் ஒரு கணம் அவர் உடல் தடுமாறியது. வில் கையிலிருந்து நழுவியது. கண்ணனின் சங்கிலிருந்து ஒலியாக ஒலித்த காலதேவன், காத்திருந்த தருணம் வந்தது. எங்கிருந்தோ, ஒரு போர் வீரன் பளபளக்கும் வாளுடன் துரோணர் மீது பாய்ந்தான். அவன் பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனின் மகன் திருஷ்டத்யும்னன். துரோணரைக் கொல்வதற்கு என்றே துருபதன் தவமியற்றிய போது, அக்னியில் பிறந்தவன்\nதுரோணரும் பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனும் சிறு வயதில் ஒரே குருகுலத்தில் பயின்ற மாணவர்கள், உற்ற நண்பர்கள்.\nதுரோணர் வறுமையில் வாடிய அந்தணன். துருபதன் பாஞ்சால நாட்டு இளவரசன். தான் பெரியவனாகி பாஞ்சால நாட்டு மன்னனான பின்பு, பொன்னும் பொருளும் தந்து, தன் நண்பனை உயர்த்துவதாக அவன் கூறியதுண்டு. காலப்போக்கில் இருவரும் பிரிந்தனர். துருபதன் பாஞ்சால மன்னன் ஆனான். துரோணர் வில் வித்தை கற்று போர்த் தொழிலில் வல்லவரானார். ஆனால், வறுமை அவரை விடவில்லை. ஒரு முறை தன் நண்பன் துருபதனிடம் உதவி கேட்டு வந்தார் துரோணர். உயர்ந்த நிலை வரும்போது, தாழ்ந்தவர்களை தெரிந்தவர்களாகக் கூட காட்டிக் கொள்ள சிலர் விரும்ப மாட்டார்கள். அந்த வரிசையில், பதவிச் செருக்கால் துரோணரின் நட்பை மதியாது, அவரது வறுமையை இகழ்ந்து பேசி, அவமானப்படுத்தினான் துருபதன்.\nஅந்தணனாகப் பிறந்து க்ஷத்திரியனாக வாழ்ந்த துரோணரின் உள்ளம் கொதித்தது. பழிக்குப் பழி வாங்கும் எண்ணம் விஸ்வ ரூபம் எடுத்தது. அதன்பின்பு துரோணர் கௌரவ- பாண்டவர்களின் ஆசானாகி, அவர்களுக்கு வில்வித்தை கற்பித்து முடித்த பின்பு, குருதட்சணையாகப் பாஞ்சால நாட்டின் மீது படையெடுத்து துருபதனைக் கைது செய்து வ���ும்படி தன் சீடர்களுக்கு ஆணையிட்டார். அர்ஜுனன் அந்தக் கட்டளையை நிறைவேற்றினான். துருபதன் நாடிழந்து முடியிழந்து துரோணர் முன் நின்றான். ஜெயித்த நாட்டை பிச்சையாக மீண்டும் துருபதனுக்கே தந்து, தன்னை அவமதித்ததற்குப் பழிதீர்த்துக் கொண்டார் துரோணர்.\nபகைமை என்பது தீர்த்துக்கொள்வதால் முடிவதில்லை. பாதிக்கப்பட்டவன் மேலும் பழிதீர்க்கும் படலத்தைத் தொடருவான். துருபதனும் துரோணரை அழிக்கக் கடும் தவம்புரிந்து, யாக அக்னி மூலம் ஒரு மகனையும், மகளையும் பெற்றான் துருபதன்.\nஅந்த மகனே திருஷ்டத்யும்னன்; மகள்தான் திரௌபதி. தந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்கவும். சகோதரி திரௌபதியை அவையிலே அவமானப் படுத்திய கௌரவர்களைப் பழிவாங்கவும் துடித்துக் கொண்டிருந்தான் திருஷ்டத்யும்னன். அவன் எதிர்பார்த்த தருணம் வாய்த்தது.\nதிருஷ்டத்யும்னனின் கூரிய வாளில் காலதேவன் புகுந்து கொண்டான். அந்த வாள் துரோணரின் சிரத்தை அறுத்தது. க்ஷத்திரியனாக வாழ்ந்த துரோணரின் உடல் மண்ணில் வீழ்ந்தது. அதனுள்ளே இருந்த அந்தணர் துரோணரின் ஆன்மா, அவரின் தந்தை பாரத்வாஜ மகரிஷியோடு ஒன்றாகக் கலந்தது. துரோணரை வெற்றி பெற வேண்டுமென்றுதான் பாண்டவர்கள் போர் புரிந்தார்களே தவிர, அவரைக் கொல்ல வேண்டுமென்று அல்ல.\nஅதனால், அவரின் மரணம் அவர்களைப் பெரிதும் பாதித்தது. தன் வினைகளால் தன் மரணத்தை நிர்ணயித்துக் கொண்டவர் துரோணர். ஆசானை அழித்தவர்கள் என்ற பாவத்துக்கு ஆளாகாமல் பாண்டவர்களைக் காத்து, காலதேவன் தன் கடமையைச் செய்ய கருணை புரிந்தான் கண்ணன்.\nசாதாரண மனிதர்களால் மரணம் அடையாமல், அக்னியில் தோன்றிய அற்புத சக்தியால் துரோணருக்கு மரணம் கிடைக்கச் செய்தான் ஸ்ரீகிருஷ்ணன். தருமனை தர்மம் தவறாமல் காத்தவனும் கண்ணன்தான். மேலும், அவர் உடலுக்குப் புகழும், ஆன்மாவுக்கு அதற்குரிய புகலிடமும் தேடித் தந்தான் ஸ்ரீகிருஷ்ணன்.\nஸ்ரீகிருஷ்ணனின் செயல்களை விமர்சிக்கும் முன், அவன் நோக்கங்களைப் புரிந்துகொண்டால்தான், அவன் கருணையும் அவன் செயல்களின் காரண காரியங்களும் நமக்குப் புலப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/15691/", "date_download": "2021-01-26T00:11:02Z", "digest": "sha1:PO4XWLFXGZ6N2AY3FMPHXFOOGZO6IV75", "length": 6840, "nlines": 86, "source_domain": "amtv.asia", "title": "விமல் நடிப்பில் புதிய கதைக் – AM TV", "raw_content": "\nஅகில பாரத இந்து மகா சபாவின் இந்து ஆன்மீக அரசியல் விழிப்புணர்வு கூட்டம்\nஏலத்தில் இரகசியமாக பங்கு பெற செய்து சட்டத்திற்கு புறப்பாக அரசு அதிகாரிகள் செயல்பட்டிருக்கிறார்களா\nஇந்தியாவிலேயே ஜெம் மருத்துவமணையில் தான் கணையம் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும், கணையம் சிறப்பு சிகிச்சை\nவிமல் நடிப்பில் புதிய கதைக்\nவிமல் நடிப்பில் புதிய கதைக் களத்துடன் துவங்கயிருக்கும் “சோழ நாட்டான்” படத்தில் பிரபல தெலுங்கு நடிகை “கார்ரொன்யா கேத்ரின்”\nகளவாணி வெற்றியை தொடர்ந்து விமல் நடிக்கும் புதிய படம் “சோழ நாட்டான்” இதினை பட்டுக்கோட்டை “ரஞ்சித் கண்ணா” இயக்குகிறார் கதாநாயகி கார்ரொன்யா கேத்ரின் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. இவர் நாயகியாக “Bangari Balaraju” என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் அதை தொடர்ந்து தெலுங்கில் “SD”, ” Itlu Mee SriMathi” மற்றும் “Uttara”, போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அது போக சிறந்த நடிகை மற்றும் நடனத்திற்கான தேசிய விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படம் பற்றி நாயகியிடம் கேட்ட போது எனக்கு தமிழ்நாடு மற்றும் தமிழ் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும், இயக்குனர் கதை சொல்லும் போதே எனக்கு படம் பிடித்துவிட்டது கதை ரொம்ப நல்ல இருக்கு சார் நான் தான் பண்ணுவேன் என்று உடனே ஒப்புக்கொண்டேன் இந்த படம் எனக்கு நல்ல வரவேற்ப்பை தரும் தமிழில் சிறந்த நாயகியாக வருவேன் என்று நம்புகிறேன் என்று கூறினார்.. ஒளிப்பதிவு “பிரகாஷ்”. பாடல்கள். “கலைக்குமார்”, “மணி அமுதவன்”, “சபரீஷ்”, ஹரிஷ் பிலிம் ப்ரோடுக்ஷன் சார்பாக “பாரிவள்ளல்” தயாரிக்கிறார்.எழுதி இயக்குகிறார் பட்டுக்கோட்டை “ரஞ்சித் கண்ணா””\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-01-25T23:42:21Z", "digest": "sha1:OGEH7ARAIROKSUOLQ37642ZM5SVNYRDO", "length": 11009, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "படையினரின் சீருடை, அங்கிகளை வைத்திருந்த முன்னாள் ஊர்காவல் வீரர் கைது! | Athavan News", "raw_content": "\n500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விண்ணப்பம் \nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nஇராணுவமயமாக்கலை நோக்கி நாடு செல்கிறது – தலதா அத்த���கோரல\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் – பிரதமர் மஹிந்த\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபடையினரின் சீருடை, அங்கிகளை வைத்திருந்த முன்னாள் ஊர்காவல் வீரர் கைது\nபடையினரின் சீருடை, அங்கிகளை வைத்திருந்த முன்னாள் ஊர்காவல் வீரர் கைது\nபடையினரின் சீருடை மற்றும் அங்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் ஊர்காவற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதிருகோணமலை பாலையூற்று பகுதியில் வைத்து பொலிஸாரால் இன்று (வெள்ளிக்கிழமை) இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇலங்கையில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளைத் தொடர்ந்து இராணுவமும் பொலிஸாரும் இணைந்து பாலையூற்று பிரதேசத்தில் உள்ள வீடுகளை சுற்றிவளைத்து சோதனையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nஇதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 சீருடைகள், காலணி, துப்பாக்கி ரவை கூடுகள் தாங்கும் அங்கி, 2 தொப்பிகள் மற்றும் சின்னங்கள் என்பன கண்டெடுக்கப்பட்டன.\nஇதன்போது, வீட்டு உரிமையாளரான அப்துல் முபாரக் முகமது பர்ஹான் என்பவரை விசாரணை செய்தபோது, தான் முன்னர் ஊர்காவல் படையில் இருந்ததாகவும் யுத்தம் நிறைவடைந்த நிலையில் வெளிநாடு சென்றதாகவும் தெரிவித்தார்.\nஅத்துடன், 3 வருடங்கள் சவுதி அரேபிரியாவிலும், ஒரு வருடம் கட்டார் நாட்டிலும் தொழில் செய்துவிட்டு நாடு திரும்பியுள்ளதாகவும் அவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டார்.\nஇதையடுத்து, அவரைக் கைதுசெய்த திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விண்ணப்பம் \nவிமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ\nஇராணுவமயமாக்கலை நோக்கி நாடு செல்கிறது – தலதா அத்துகோரல\nயாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் – பிரதமர் மஹிந்த\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nதாய்வானுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்: சீனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்\nதாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: உள்துறை அமைச்சு\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று\nநோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவு\nகடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள\nவிடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்\nஎதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி\nசொந்த மண்ணில் இலங்கை படுதோல்வி: டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவு\nவிடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்\nசொந்த மண்ணில் இலங்கை படுதோல்வி: டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-01-25T23:53:46Z", "digest": "sha1:OILRQ6DX3XNFZAYISTXD4C2R4KOSFT5Y", "length": 10692, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "பயங்கரவாதத்தை ஒழிக்க வியூகம் வகுக்கும் இந்தியா – அதிநவீன செயற்கைகோள்கள் தயாரிப்பு! | Athavan News", "raw_content": "\n500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விண்ணப்பம் \nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nஇராணுவமயமாக்கலை நோக்கி நாடு செல்கிறது – தலதா அத்துகோரல\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் – பிரதமர் மஹிந்த\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபயங்கரவாதத்தை ஒழிக்க வியூகம் வகுக்கும் இந்தியா – அதிநவீன செயற்கைகோள்கள் தயாரிப்பு\nபயங்கரவாதத்தை ஒழிக்க வியூகம் வகுக்கும் இந்தியா – அதிநவீன செயற்கைகோள்கள் தயாரிப்பு\nஇந்தியாவை முழுமையாக கண்காணிப்பதற்கும், எல்லை தாண்டி வரும் பயங்கரவாதிகளை உடனுக்குடன் கண்டிபிடிக்கும் வகையிலும் அதிநவீன ரேடார் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த செயற்கைகோள் எதிர்வரும் 22ஆம் திகதி ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது. ரிசாட்-2 பி.ஆர்.1 என பெயரிட்டுள்ள இந்த செயற்கைகோளில் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஒரு நாளைக்கு ஒரே இடத்தை 3 தடவை ஒளிப்படம் எடுக்கும் ஆற்றல் கொண்ட கருவி பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅத்துடன் எல்லை தாண்டி வரும் பயங்கரவாதிகள் மற்றும் கடல் வழியாக பயங்கரவாதிகள் உள்நுழைவதை தடுக்கவும் குறித்த செயற்கைகோள் உதவியாக இருக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.\nஇதேவேளை நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 2 விண்கலத்தை ஏவுவதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விண்ணப்பம் \nவிமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ\nஇராணுவமயமாக்கலை நோக்கி நாடு செல்கிறது – தலதா அத்துகோரல\nயாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்க���ின் இல்லமாக மாற வேண்டும் – பிரதமர் மஹிந்த\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nதாய்வானுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்: சீனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்\nதாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: உள்துறை அமைச்சு\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று\nநோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவு\nகடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள\nவிடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்\nஎதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி\nசொந்த மண்ணில் இலங்கை படுதோல்வி: டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவு\nவிடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்\nசொந்த மண்ணில் இலங்கை படுதோல்வி: டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/vijayakumar-ips-will-be-the-governor-of-jammu-kashmir-119081000069_1.html", "date_download": "2021-01-25T23:20:32Z", "digest": "sha1:XJF3WIQDJCCZT2NFBXIOVZVBFSBK4QSA", "length": 12670, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜம்மு காஷ்மீர் ஆளுனர் ஆகின்றாரா விஜயகுமார் ஐபிஎஸ்? | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 26 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌��்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜம்மு காஷ்மீர் ஆளுனர் ஆகின்றாரா விஜயகுமார் ஐபிஎஸ்\nஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுப்பிடித்தவர் என்பதுதான். அதுமட்டுமின்றி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வரும் விஜயகுமார், ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிப்பதிலும் முக்கிய பங்கு வகித்தார் என்பது பலருக்கு தெரியாத உண்மையாகும்\nஇந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட உள்ள நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தகுதி வாய்ந்த துணை நிலை ஆளுநர் ஒருவரை நியமனம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த பட்டியலில் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் பெயர் முதலிடத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அமைந்தாலும் மத்திய அரசின் நேரடிப் பார்வையில் மாநில அரசாங்கம் இருக்கும் என்பதால் அம்மாநிலத்தின் துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அந்த அதிகாரத்தை உடையவர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் போல் இல்லாமல், அதிகாரத்தை பயன்படுத்தும் நபராக இருக்க வேண்டும் என்பதற்காக விஜயகுமார் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது\nஏற்கனவே பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை, எல்லைப் பாதுகாப்பு படை உள்ளிட்ட பல முக்கிய பணிகளில் ஆற்றிய விஜயகுமார், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் ஆக நியமிக்கப்பட்டாலும் அந்த பதவியையும் பெருமைப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nகாஷ்மீரின் கட்டுப்பாடு, கெடுபிடிகளை தளர்த்த முடிவு: காரணம் என்ன\nநாட்டிற்கு எதிராக செயல்பட்டால்.... திமுக இப்படித்தான் ஆகும் - தமிழிசை குற்றச்சாட்டு\nகாஷ்மீர் விவகாரம்: திமுக கூட்டு���் அனைத்து கட்சி கூட்டம்\nகாஷ்மீர் விவகாரம்: மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் பிரமுகர் ஆதரவு\nகாஷ்மீரை அடுத்து தமிழகத்திற்கும் ஆபத்து வரலாம்: ப.சிதம்பரம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-26T00:28:25Z", "digest": "sha1:3HOC6NJQXSJIJA4QR5UZ2UKN6YQNQWIC", "length": 4216, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சாலைமறியல்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடு...\nகணவர் மர்ம மரணம் : மனைவியை கைது ...\n“15 நாட்களுக்கும் மேலாக குடிநீர்...\nடீசல் விலைக்கு ஏற்றவாறு ஊதியம் க...\nநாடாளுமன்ற வீதியில் தமிழக விவசாய...\nபுதிய வகுப்பறை கட்டடங்களில் நீர்...\nயானையால் அச்சமடைந்த மக்கள்: கொட்...\nவிவேகம் ரிலீஸ்: அஜித் ரசிகர்கள் ...\nஅங்கன்வாடி தேர்வு முடிவில் முறைக...\nகச்சிராயன் ஏரி விவகாரம்: திமுகவி...\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nமென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி\nலாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/07/AtulyaNadeswarar.html", "date_download": "2021-01-25T22:26:34Z", "digest": "sha1:MQBISLBIPJUQOT6R64IQ2I2HFW2VD3ME", "length": 11422, "nlines": 72, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோவில்\nசெவ்வாய், 12 ஜூலை, 2016\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : அதுல்யநாதேஸ்வரர்\nஅம்மனின் பெயர் : அழக��ய பொன்னழகி\nதல விருட்சம் : வில்வம்\nகோவில் திறக்கும்: காலை 7 மணி முதல் 10 மணி வரை,\nமாலை 4 மணி முதல் இரவு 7 மணி\nமுகவரி : அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோவில், அறகண்டநல்லார்-605 752 திருக்கோவிலூர் வட்டம்,\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 223 வது தேவாரத்தலம் ஆகும்.\n* இங்கு சுவாமி சுயம்பு லிங்கமாக மேற்கு பார்த்தபடி ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி தருகிறார். திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது, பிற சமயத்தினர் கோயிலை அடைத்து சுவாமி வழிபாட்டை நிறுத்தி வைத்திருந்தனர். சம்பந்தர் பதிகம் பாடி கதவை திறந்து மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வந்தார். அவர் எளிதாக சுவாமியை தரிசனம் செய்ய பிரதோஷ நந்தி வலதுபுறமாகவும், அதிகார நந்தி இடது புறமாகவும் சற்று சாய்ந்து கொடுத்ததாம். இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள இரண்டு நந்திகளும் இரு வேறு திசைகளில் திரும்பியபடியே இருக்கிறது.\n* மலையின் மீது இக்கோயில் அமைந்துள்ளது. கருவறையை சுற்றி அகழி போன்ற அமைப்பு இருக்கிறது. தல விநாயகர் வலம்புரி விநாயகராக சுயம்புவாக இருக்கிறார். பிரகாரத்தில் உள்ள முத்துக்குமாரர் ஒரு முகமும், ஆறு கரங்களுடன் காட்சி தருகிறார். ராமலிங்க வள்ளலார் இவரை வணங்கி பாடல் பாடியிருக்கிறார். சப்தமாதாக்கள் சன்னதியில் விநாயகர், ஐயப்பன் ஆகியோரும் உள்ளனர். மகாவிஷ்ணு இங்கு வழிபட்டதை குறிக்கும் விதமாக பிரகாரத்தில் கையில் பிரயோகச் சக்கரத்துடன் மகாவிஷ்ணுவும், ஸ்ரீதேவியும் இருக்கின்றனர். ஸ்ரீதேவியின் கையில் உள்ள ஒரு தண்டத்தில் பறவை ஒன்று இருப்பது போலவும், அவளுக்கு இடப்புறத்தில் ஒரு பெண்ணும், வலப்புறத்தில் விலங்கு முகம் கொண்ட ஒரு ஆணும் இருக்க ஸ்ரீதேவி வித்தியாசமான கோலத்தில் அமர்ந்திருக்கிறாள்.\n* திருமண, புத்திர தோஷங்கள் நீங்க, குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nகோவில் பெயர் : அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் சிவனின் பெயர் : நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் ) அம்மனின் பெயர் : ...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : ஐராவதேஸ்வரர் அம்மனின் பெயர் : சுகந்த குந்தளாம்பிகை ...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-01-25T22:35:12Z", "digest": "sha1:XDN6IELLO33CEOUW2TPA52ZUEITKXYJU", "length": 10551, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேசத்தில் வேட்புமனு | Athavan News", "raw_content": "\n500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விண்ணப்பம் \nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nஇராணுவமயமாக்கலை நோக்கி நாடு செல்கிறது – தலதா அத்துகோரல\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் – பிரதமர் மஹிந்த\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேசத்தில் வேட்புமனு\nஅகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேசத்தில் வேட்புமனு\nமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று (வியாழக்கிழமை) உத்தர பிரதேசத்தின் ஆசம்கர் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.\nஉத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றன.\nஇந்நிலையில், முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், ஆசம்கர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.\nஇன்று அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆசம்கர் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா உடனிருந்தார்.\nஇதன்போது, உத்தரப் பிரதேசத்தில் தனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக மக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஆசம்கர் தொகுதியில் அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங் யாதவ் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விண்ணப்பம் \nவிமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ\nஇராணுவமயமாக்கலை நோக்கி நாடு செல்கிறது – தலதா அத்துகோரல\nயாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் – பிரதமர் மஹிந்த\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ\nநாட்டில் மேலும் 383 பேருக்கு ���ொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nதாய்வானுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்: சீனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்\nதாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: உள்துறை அமைச்சு\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று\nநோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவு\nகடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள\nவிடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்\nஎதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி\nசொந்த மண்ணில் இலங்கை படுதோல்வி: டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவு\nவிடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்\nசொந்த மண்ணில் இலங்கை படுதோல்வி: டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-01-26T00:27:45Z", "digest": "sha1:KUM3S6XPOV36Z2TAGTZXJWAE6WDZGMP4", "length": 10503, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "இந்தியாவின் அழுத்தம் – பாகிஸ்தானுக்கு மற்றுமொரு நெருக்கடி! | Athavan News", "raw_content": "\n500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விண்ணப்பம் \nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nஇராணுவமயமாக்கலை நோக்கி நாடு செல்கிறது – தலதா அத்துகோரல\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் – பிரதமர் மஹிந்த\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தியாவின் அழுத்தம் – பாகிஸ்தானுக்கு மற்றுமொரு நெருக்கடி\nஇந்தியாவின் அழுத்தம் – பாகிஸ்தானுக்கு மற்றுமொரு நெருக்கடி\nபரிஸில் செயற்படும் FATF எனப்படும் சர்வதேச நிதியமைப்பின் தடைசெய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் நெருக்குதலாலேயே இத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு சுமார் 10 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபரிஸில் செயற்படும் குறித்த அமைப்பு பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு ஆதரவாக நிதியுதவி வழங்கிவருவதாக குற்றம் சுமத்தியிருந்தது.\nஇந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அண்மையில் பாகிஸ்தான் சென்ற குறித்த குழு, அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு இதனை உறுதிசெய்திருந்ததன் பின்பே குறித்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதேவேளை பாகிஸ்தானில் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என சர்வதேச நாடுகள் தொடர் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விண்ணப்பம் \nவிமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ\nஇராணுவமயமாக்கலை நோக்கி நாடு செல்கிறது – தலதா அத்துகோரல\nயாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் – பிரதமர் மஹிந்த\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nதாய்வானுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்: சீனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்\nதாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: உள்துறை அமைச்சு\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று\nநோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவு\nகடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள\nவிடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்\nஎதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி\nசொந்த மண்ணில் இலங்கை படுதோல்வி: டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவு\nவிடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்\nசொந்த மண்ணில் இலங்கை படுதோல்வி: டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%AE/", "date_download": "2021-01-25T22:26:40Z", "digest": "sha1:MX5SJETZC43I5PSG33FQG5RGNG76AUMS", "length": 11135, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "மோடி பாசிசத்தின் ராஜா – மம்தா கடும் சாடல் | Athavan News", "raw_content": "\n500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விண்ணப்பம் \nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nஇராணுவமயமாக்கலை நோக்கி நாடு செல்கிறது – தலதா அத்துகோரல\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் – பிரதமர் மஹிந்த\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமோடி பாசிசத்தின் ராஜா – மம்தா கடும் சாடல்\nமோடி பாசிசத்தின் ராஜா – மம்தா கடும் சாடல்\nபிரதமர் மோடி பாசிசத்தின் ரா��ா என மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் கலவரம், கொலைகள் மூலமே பிரதமர் மோடி அரசியல் ஞானஸ்தானம் பெற்றுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.\nமேற்கு வங்காள மாநிலத்தில் ராய்கஞ்ச் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் கூறுகையில், “பிரதமர் மோடி கலவரம், கொலைகள் மூலம் அரசியல் ஞானஸ்தானம் பெற்றவர். உலகிலேயே மிகப்பெரிய சர்வாதிகாரியாக திகழ்ந்த ஹிட்லர் இன்று உயிருடன் இருந்திருந்தால், மோடியின் செயற்பாடுகளைக் கண்டு தற்கொலை செய்திருப்பார்.\nமோடி பாசிசத்தின் ராஜா. காங்கிரஸ் தனித்து மத்தியில் ஆட்சியமைக்க இயலாது. ஏனென்றால், பா.ஜ.க.வை எதிர்த்து வலிமையுடன் போட்டியிடும் திறன் காங்கிரஸூக்கு இல்லை.\nராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, மத்தியில் ஆட்சியமைக்க வேண்டும் என்றால், ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்பட வேண்டும்.\nஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜ.க.வை வீழ்த்தவே கூட்டணிகள் அமைக்கப்பட்டுள்ளன. மோடி அதிகாரத்தை விட்டு வெளியேறிய பின்னர் எதிர்கட்சிகள் அனைவரும் ஒருங்கிணைந்து புதிய இந்தியாவை உருவாக்க செயற்படுவோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விண்ணப்பம் \nவிமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ\nஇராணுவமயமாக்கலை நோக்கி நாடு செல்கிறது – தலதா அத்துகோரல\nயாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் – பிரதமர் மஹிந்த\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்ப��வதாக பிரதமர் மஹிந்த ராஜ\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nதாய்வானுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்: சீனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்\nதாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: உள்துறை அமைச்சு\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று\nநோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவு\nகடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள\nவிடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்\nஎதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி\nசொந்த மண்ணில் இலங்கை படுதோல்வி: டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவு\nவிடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்\nசொந்த மண்ணில் இலங்கை படுதோல்வி: டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/11-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2021-01-25T23:38:48Z", "digest": "sha1:G53KDRJ5AZCOV4HAEZCLLYJOZQQNZ7PA", "length": 15641, "nlines": 92, "source_domain": "athavannews.com", "title": "11 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய சம்பியன்ஷிப் பட்டத்தை வென்று டைகர் வுட்ஸ் சாதனை! | Athavan News", "raw_content": "\n500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விண்ணப்பம் \nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nஇராணுவமயமாக்கலை நோக்கி நாடு செல்கிறது – தலதா அத்துகோரல\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மா�� வேண்டும் – பிரதமர் மஹிந்த\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n11 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய சம்பியன்ஷிப் பட்டத்தை வென்று டைகர் வுட்ஸ் சாதனை\n11 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய சம்பியன்ஷிப் பட்டத்தை வென்று டைகர் வுட்ஸ் சாதனை\nஉலகின் பணக்கார விளையாட்டு வீரரும், புகழ் பூத்த குழிப்பந்தாட்ட வீரருமான அமெரிக்காவின் டைகர் வுட்ஸ், 11 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய சம்பியன்ஷிப் பட்டமொன்றை வென்று அசத்தியுள்ளார்.\nகடந்த 2008ஆம் ஆண்டுக்கு பிறகு பெரிய அளவிலான சம்பியன் பட்டத்தை வெல்லாமல் இருந்த 43 வயதான டைகர் வுட்ஸ், குழிப்பந்தாட்ட விளையாட்டின் உயரிய மற்றும் முக்கிய போட்டிகளில் ஒன்றான ‘மாஸ்டர்ஸ் டோர்னமெண்டில்’ தொடரில் மகுடம் சூடி தனது மீள் வருகையை நிரூபித்துள்ளார்.\nஇதற்கு முன்னதாக, தண்டுவடத்தில் ஏற்பட்ட காயத்திற்காக, டைகர் வுட்ஸ் நான்கு முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.\nஇதனால் அவரின் குழிப்பந்தாட்ட எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை இருந்த போதும், எவ்வித அழுத்தங்களையும் பொருட்படுத்தாது அவர் தற்போது 15ஆவது முறை முக்கிய சம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். அத்தோடு கௌரம் மிக்க ஐந்தாவது பச்சை நிற கோர்ட்டையும் தன்வசப்படுத்தியுள்ளார்.\nதனது இந்த வெற்றி குறித்து அவர் கூறிய கருத்துக்கள் இவை, “நான் அறுவை சிகிச்சைக்கு முன்னதாக நடப்பதே மிகவும் கடினமாக இருந்தது. அதற்கு குழிப்பந்தாட்ட விளையாட்டே காரணமென்று எனது குழந்தைகள் கருதினர்.\nநான் மிகவும் விரும்பி செய்யும் ஒன்றிற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை பெற்றதில் அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன். கடந்த பல ஆண்டுகளாக உட்கார முடியாமல், எதையும் சரிவர செய்ய முடியாமல் மிகவும் அவதிப்பட்டேன். அதிலிருந்து மீண்டு வருவதற்கு நான் கையாண்ட நடைமுறைகளின் காரணமாகவே எனது இயல்பு வாழ்க்கை திரும்ப கிடைத்துள்ளது\nநான் மீண்டும் இயல்பு பாதைக்கு திரும்புவதற்கு உதவிய இந்த போட்டியில் பெற்ற வெற்றியை மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன். எனக்கு குழிப்பந்தாட்ட விளையாட்டு எவ்வளவு முக்கியமானது என்பதை என் குழந்தைகள் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளார்கள் என்று நினைக்கிறேன்” என கூறினார்.\nஇவ்வாறு மகத்தான சாதனையுடன் கூடிய வெற்றியை பதிவு செய்த டைகர் வு��்ஸிற்கு தற்போது அமெரிக்க ஜனாபதி டோனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nகடந்த 2013ஆம் ஆண்டுக்கு பிறகு சம்பியன் பட்டம் வெல்லாத டைகர் வுட்ஸ், கடந்த ஆண்டு டுவர் சம்பியன்ஷிப்’ தொடரில், சம்பியன்ஷிப் பட்டம் வென்றார். அதன்பிறகு எந்த சம்பியன் பட்டமும் வெல்லாத நிலையில் தற்போது சாதித்துள்ளார்.\nகுழிப்பாந்தாட்ட விளையாட்டில் இதுவரை 14 சம்பியன் பட்டங்களை வென்றுள்ள டைகர் வுட்ஸ், அண்மைய காலங்களில் பெற்ற தோல்விகளால், குழிப்பந்தாட்ட விளையாட்டுக்கு மிக விரைவில் விடை கொடுப்பார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது இந்த வெற்றியானது அவரின் ஒய்வை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகின் புகழ் பூத்த வீரரான டைகர் வுட்ஸ், 1997ஆம், 2001ஆம், 2002ஆம், 2005ஆம் ஆண்டுகளில் மாஸ்டஸ் போட்டியில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\n2000ஆம், 2002ஆம், 2008ஆம் ஆண்டுகளில் அமெரிக்க ஓபனில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். 2000ஆம், 2005ஆம், 2006ஆம் ஆண்டுகளின் ஒபன் சம்பியன்ஷிப்களின் பட்டம் வென்றுள்ளார்.\n1999ஆம், 2000ஆம், 2006ஆம், 2007ஆம் ஆண்டுகளின் பி.ஜி.ஏ சம்பியன்ஷிப்களில் பட்டம் வென்றுள்ளார். இதுதவிர உரிய 53 விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விண்ணப்பம் \nவிமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ\nஇராணுவமயமாக்கலை நோக்கி நாடு செல்கிறது – தலதா அத்துகோரல\nயாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் – பிரதமர் மஹிந்த\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nதாய்வானுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்: சீனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்\nதாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: உள்துறை அமைச்சு\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று\nநோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவு\nகடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள\nவிடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்\nஎதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி\nசொந்த மண்ணில் இலங்கை படுதோல்வி: டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவு\nவிடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்\nசொந்த மண்ணில் இலங்கை படுதோல்வி: டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelam247.com/business/9382/", "date_download": "2021-01-26T00:19:25Z", "digest": "sha1:2CZIJEFWK3MNXPEGQ2QFFQSQ3CV4DGUP", "length": 6011, "nlines": 80, "source_domain": "eelam247.com", "title": "அதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை - Eelam 247", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பிரதான செய்தி அதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை\nஅதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை\nஉலக சந்தையில் கடந்த வாரம் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதற்கமைய கடந்த வாரத்தில் 4.5 வீதம் வரை தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது.\nதங்கம் ஒரு அவுன்ஸின் விலை 1800 அமெரிக்க டொலர் ��ரை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த செப்டெம்பர் மாதத்தின் பின்னர் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு நிலையிலேயே காணப்பட்டுள்ளது.\nஆகஸ்ட் மாதத்தில் அவுன்ஸின் தங்கத்தின் விலை 2075 அமெரிக்க டொலர் வரை அதிகரித்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமுந்தைய கட்டுரைபி.சி.ஆர்.பரிசோதனை எடுத்தார் மஹிந்த\nஅடுத்த கட்டுரைபொம்மையை 8 மாதங்களாகக் காதலித்து திருமணம் செய்துகொண்ட நபர்\nகிழக்கு மாகாணத்தில் உள்ள 32 பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு \nபோராட்டம் நிறைவுக்கு வந்தது: முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது\nபாடசாலைகளுக்கு இரண்டு பிரிவுகளாக மாணவர்களை அழைக்கத் தீர்மானம்\nவேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸை இதுவே கட்டுப்படுத்தும் ஜேர்மனி சுகாதாரத்துறை சொன்ன தகவல்\nவட மாகாணத்தின் அனைத்து பொதுச் சந்தைகளுக்கும் பூட்டு\nஉலகளாவிய ரீதியில் நீங்கள் அறிய முடியாத செய்திகளை இணையத்தின் ஊடாக நொடிப்பொழுதில் உங்கள்கரங்களில் தருவதற்கு மிகச்சிறந்த முறையில் 24 மணிநேரமும் ஊடக சந்திப்பை நடாத்தும் ஒரேயொரு தமிழ்ஊடகம் ஈழம் 247\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\n© பதிப்புரிமை ஈழம் 247", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://linkr.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-25T22:23:40Z", "digest": "sha1:GVK3UFNV7ZMYQZUSJW7AAOUNLYX5GDG5", "length": 7660, "nlines": 70, "source_domain": "linkr.wordpress.com", "title": "இணைய கலாச்சாரம் | லிங்க்கர் | Linkr", "raw_content": "\nமிஸ் பண்ணக் கூடாத வலைப்பக்கங்கள்\nCategory Archives: இணைய கலாச்சாரம்\nமைஸ்பேஸ், ஃபேஸ்புக் வர்க்க பேதம்\nPosted on ஜூன் 27, 2007 | பின்னூட்டமொன்றை இடுக\nமைஸ்பேஸ் சேவையை வசதியில்லாத இளைஞர்களே அதிகம் பயன்படுத்துகிறார்கள்; ஃபேஸ்புக்கை வசதியானவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்கிறது இந்தக் கட்டுரை.\nPosted in இணைய கலாச்சாரம், செய்தி\nPosted on ஜூன் 22, 2007 | பின்னூட்டமொன்றை இடுக\nமைக்ரோசாஃப்ட்டின் ‘பரப்புக் கணினி’யைக் கிண்டல் செய்கிறார்கள்… நன்றி: TechCrunch\nPosted in இணைப்பு, இணைய கலாச்சாரம், கணினி, கிண்டல், வடிவமைப்பு\nPosted on ஜூன் 13, 2007 | பின்னூட்டமொன்றை இடுக\nKyte.tv பற்றிக் கேள்விப்பட்டதில்லை. நோக்கியா இதில் முதலீடு செய்திருக்கிறது என்று எங்கோ படித்ததும் போய்ப் பார்த்தேன். Kyte என்ற அதன் பக்காவான மொபைல் ம���ன்பொருளை என் மொபைலில் நிறுவிக்கொண்டேன். என்னுடைய படு சுமாரான GPRS இணைப்பிலேயே பரவாயில்லாமல் தெரிந்தது வீடியோ. ஆனால் ஸ்டாம்ப் சைஸில்.\nகைட் வலையகம் மற்ற வீடியோ பகிர்வு வலையகங்களை விட நன்றாக இருக்கிறது. இது ஒரு நல்ல தொடக்கம். நோக்கியாவின் பலத்தில் கைட் மொபைல் யூட்யூப் ஆகுமா என்று பார்க்க வேண்டும்.\nநான் செய்த ஸ்லைட் ஷோ…\nPosted in இணைய கலாச்சாரம், இலவசம், கணினி, செய்தி, சேவை, வடிவமைப்பு, வலைப்பதிதல்\nPosted on ஜூன் 11, 2007 | 2 பின்னூட்டங்கள்\nஸ்பாமர்களைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட Captcha தொழில்நுட்பத்திற்கு வயதாகிவிட்டது. அதைப் பயன்படுத்திவந்த eBay, மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய நிறுவனங்களெல்லாம் வேறு வழிமுறைகளை யோசிக்க ஆரம்பித்திருக்கின்றன. என்கிறது இந்த சிநெட் நியூஸ் கட்டுரை.\nPosted in இணைய கலாச்சாரம், கணினி, வரலாறு\nகிட்டத்தட்ட இரண்டு வருடங்களில் 4 கோடியே 53 லட்சத்து 68 ஆயிரம் ஹிட்ஸ் கிடைக்கும் அளவிற்குப் பிரபலம் இந்த வலைப்பதிவு.\nPostSecret ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான பேரின் பங்களிப்பில் நடத்தப்படும் வலைப்பதிவு.\nஅத்தனை பேரும் தாங்கள் யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத ரகசியங்களை ஒரு போஸ்ட்கார்டில் அனுப்புகிறார்கள்.\nஇந்த போஸ்ட்கார்டுகள் பெரும்பாலும் அவர்களே தங்கள் கைவண்ணத்தில் தயாரித்தவையாக இருக்கும். ரகசியத்திற்கு சமமான முக்கியத்துவத்தை கற்பனைக்கும் தரச் சொல்கிறார்கள் என்பதால் பதிவுகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. இவற்றை கொலாஜ் வகையறாவில் சேர்க்கலாம்.\nரகசியங்கள் “நான் என் தோழியின் காதலனுடன் படுத்தேன்” என்பதிலிருந்து “நீ பரீட்சையில் தோற்றுப் போனதற்கு நான் சந்தோஷப்பட்டேன்” என்பது வரை பல வகை.\nPosted in இணைய கலாச்சாரம், வலைப்பதிதல், வலைப்பதிவு\nஇங்கே ஓங்கித் தட்டுக இல் buchananmercer6524\nஆங்கில இலக்கணம் கற்க இல் mohamed\n101 ஜென் கதைகள் இல் முனைவர்.இரா.குணசீலன்\nஹிட்லர் ஜோக்ஸ் இல் விமல்\nபேசும் இறைச்சி இல் ஒளிர்ஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/08/20/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-01-26T00:03:39Z", "digest": "sha1:UH6BJOEENR7PQAJ3KBJYFBPAVWZMTBSI", "length": 17603, "nlines": 338, "source_domain": "nanjilnadan.com", "title": "விலங்கும் பறவையும் மீனும் அன்று | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← அம்ம , அஞ்சுவேன் யான்\nவிலங்கும் பறவையும் மீனும் அன்று\nஐம்பூத வளி கலக்கும் ஒன்று\nநீர் பிரித்து பாலுண்ணும் அன்னம்\nதூது போகும் , கானம் இசைக்கும் ,\nநடனமிடும் , வானிற் படகாகி நீந்தும் ,\nபறவைக்கரசு , அண்டரண்டப் பட்சி ,\nகாசில் கொற்றத்து இராமன் சிற்றப்பன்\nமயில் ராவணன் உயிர் கரந்து காத்த கிளி\nதட்டச்சு : பாலா. சிங்கப்பூர்\n← அம்ம , அஞ்சுவேன் யான்\n2 Responses to விலங்கும் பறவையும் மீனும் அன்று\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (110)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (126)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhandiet.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-25T22:11:56Z", "digest": "sha1:JWAY6ZEFDK6DT5RNWXXNSHWHEOVZVYRF", "length": 8784, "nlines": 84, "source_domain": "thamizhandiet.wordpress.com", "title": "தெரிந்து கொள்ளுங்கள் – தமிழன் டயட்", "raw_content": "\nசூரிய காந்தி எண்ணெய் வேணும்ன்னு ஒரு ஆஸ்திரேலியா வாடிக்கையாளர் கேட்டாங்கன்னு சில சப்ளையர்களிடம் பேசினேன். சில சன் பிளவர் ஆயில் உற்பத்தியாளர்கள் கிட்ட நேரடியா பேசும் வாய்ப்பு வந்தது. நூறு சதவீத சுத்தமான எண்ணெய் வேண்டும் அவங்களும் இது சுத்தமான எண்ணெய் தான். நீங்களே தயாரிக்கறீங்களா ஆமாம் லிட்டர் எவ்வளவு சார் ஆமாம் லிட்டர் எவ்வளவு சார் 70 ரூபா (ஷாக்க மறச்சுட்டு) எப்படி இவ்வளவு கம்மியா தரீங்க சுத்தமான எண்ணெய் சன் பிளவர் விதை எவ்வளவு வரும் சார் நம்ம ஊர்ல … More சூரியகாந்தி எண்ணையில் சமையலா\nLeave a comment சூரியகாந்தி எண்ணையில் சமையலா\nசிறுதானியங்கள் சாப்பிட்டால் சக்கரைநோய் குறையுமா\nநிச்சயமாக குறையும். கண்டேன் சீதையைன்னு சொல்ற மாதிரி டக்குன்னுசொல்லறேன்னு பாக்கறீங்களா உண்மை அதுதான். உண்மையில சக்கரைங்கறது நோய் கிடையாது. அது உங்க எல்லாருக்கும் தெரியும்ன்னுநெனக்கறேன். ரத்தத்தில் சக்கரை அளவைக் கட்டுப் படுத்தனும். அதுதான் இப்ப பலருக்குஇலக்கு, அதே சமயம் வாய்க்கு சுவையா சாப்பிடனும். நாம சாப்பிடற உணவுஆரோக்கியமா இருக்கறதோட மட்டுமல்ல, sedentary lifestyle கொஞ்சம் மாத்திக்கறதுஎல்லாருக்கும் நல்லது. அது தான் concept. ஓகேயா உண்மை அதுதான். உண்மையில சக்கரைங்கறது நோய் கிடையாது. அது உங்க எல்லாருக்கும் தெரியும்ன்னுநெனக்கறேன். ரத்தத்தில் சக்கரை அளவைக் கட்டுப் படுத்தனும். அதுதான் இப்ப பலருக்குஇலக்கு, அதே சமயம் வாய்க்கு சுவையா சாப்பிடனும். நாம சாப்பிடற உணவுஆரோக்கியமா இருக்கறதோட மட்டுமல்ல, sedentary lifestyle கொஞ்சம் மாத்திக்கறதுஎல்லாருக்கும் நல்லது. அது தான் concept. ஓகேயா இப்ப டாப்பிகுக்கு வருவோம். சிறுதானியங்கள் புதுசு கிடையாது, நம்ம தாத்தா பாட்டிசாப்பிட்ட … More சிறுதானியங்கள் சாப்பிட்டால் சக்கரைநோ��் குறையுமா\nLeave a comment சிறுதானியங்கள் சாப்பிட்டால் சக்கரைநோய் குறையுமா\nநாம் எப்போது ஆரோக்கியத்தைப் பற்றிச் சிந்திக்கிறோம்\nஎல்லாமே துரிதமயமாகிவிட்ட உலகில் ஆரோக்கியம் சரியாக இருக்கும் வரை யாரும் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப் படுவதில்லை. உடல் பருமன், சக்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் என நோய்கள் சூழ்ந்த உடல் வருத்தத் தொடங்கும் போது மட்டுமே நம் கவனத்துக்கு வரும் ஆரோக்கியம் பிறகு எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்குள்ளாகி மருந்துகளையே உணவாக உட்கொள்ள ஆரம்பிக்கும் நிலைக்குத் தள்ளி விடுகிறது. நமது பாரம்பரிய உணவுகளை உட்கொள்வதன் வாயிலாக உடல் நிலையை சரி செய்யலாம். தமிழன் … More நாம் எப்போது ஆரோக்கியத்தைப் பற்றிச் சிந்திக்கிறோம்\nLeave a comment நாம் எப்போது ஆரோக்கியத்தைப் பற்றிச் சிந்திக்கிறோம்\nதமிழன் டயட் – அறிமுகம்\nஇது பக்கம் தான் புதிது. ஆனால் விஷயங்கள் மிகப் பழையவையே. சரியான உணவுமுறைகள் குறித்து அறிவியல் கலந்து உண்மையை எடுத்து சொல்வதே நம் நோக்கம். எல்லாரையும் போலவே நமது தமிழ்க் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் மேல் கொஞ்சம் கர்வமும் அது கொஞ்சம் கொஞ்சமாய் மாறிப் போனதில் நிறைய வருத்தமும் எனக்கும் உள்ளது. மாற்றம் ஒன்றே மாறாதது என்பதில் சந்தேகமில்லை. அதை ஒரு எல்லை வரை அனுமதிப்பதே புத்திசாலித்தனம். நம் வீட்டுச் சமயலறைக்குள்ளேயே யாரையும் அவ்வளவு எளிதில் … More தமிழன் டயட் – அறிமுகம்\nLeave a comment தமிழன் டயட் – அறிமுகம்\nமாங்காய் இஞ்சிப் புளி ஊறுகாய்\nஆர்கானிக் – ஒரு ஆய்வு\nராகி என்ற கேழ்வரகின் பயன்கள்:\nமாங்காய் இஞ்சிப் புளி ஊறுகாய்\nஆர்கானிக் – ஒரு ஆய்வு\nராகி என்ற கேழ்வரகின் பயன்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/kolkata/cardealers/eastern-honda-196581.htm", "date_download": "2021-01-25T23:46:04Z", "digest": "sha1:OK7QA6GHTDQ3TOFQSZFM3NDNLK4XGOHY", "length": 5734, "nlines": 142, "source_domain": "tamil.cardekho.com", "title": "கிழக்கு ஹோண்டா, near quest mallpark, circus, கொல்கத்தா - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்ஹோண்டா டீலர்கள்கொல்கத்தாகிழக்கு ஹோண்டா\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n*கொல்கத்தா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகொல்கத்தா இல் உள்ள மற்ற ஹோண்டா கார் டீலர்கள்\nMarlin Infinite Dn-51, ���ரைத்தளம், உப்பு ஏரி, பிரிவு 5, கொல்கத்தா, மேற்கு வங்கம் 700090\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\n739, சந்திரணி கோபுரங்கள், ஆனந்தப்பூர், ரூபி மருத்துவமனைக்கு அருகில், கொல்கத்தா, மேற்கு வங்கம் 700107\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nடாப்சியா சாலை, No 33 & 41a, கொல்கத்தா, மேற்கு வங்கம் 700046\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹோண்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%92%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-01-25T23:10:28Z", "digest": "sha1:NROV2PNEGE7BSXI5RIVC5N7CTY4FGXOJ", "length": 3083, "nlines": 35, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஒயின்ஷாப் | Latest ஒயின்ஷாப் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n7ம் தேதி சென்னையில் மதுகடைகள் இல்லை.. வேறு எங்குதான் கிடைக்கும்.. இதோ முழு விபரம்\nசென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு மதுக்கடைகள் மே 7-ஆம் தேதி திறக்கப்படாது என்று அறிவித்துள்ளது தமிழக அரசு. சென்னை மாநகர...\nதமிழகத்தில் மதுக்கடைகள் 7ம் தேதி முதல் திறக்கலாம்.. வெடி வெடித்து கொண்டாடிய குடிமக்கள்\nநாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே போகும் சூழ்நிலையில் தாகசாந்திகளை சாந்தப் படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇதுக்கு போயி சோடா, தண்ணி, ஸ்நாக்ஸ்னு லூஸு பசங்க. ஒயின்ஷாப்பில் ராவாக அடிக்கும் நடிகை வைரல் வீடியோ\nதமிழ் நாட்டில் நாளுக்கு நாள் குடிக்கு அடிமையாகும் மக்களின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே போகிறது. இதனை தடுப்பதற்கு சமூக ஆர்வலர்கள் போராடிக்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-26T00:18:58Z", "digest": "sha1:ZGIK6S332SZ45E5RO4QUTFDYB32VWA7J", "length": 22377, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "விவசாயிகள் News in Tamil - விவசாயிகள் Latest news on maalaimalar.com", "raw_content": "\nபஞ்சாப் என்ன பாகிஸ்தானிலா இருக்கிறது - மத்திய அரசை சாடும் சரத் பவார்\nபஞ்சாப் என்ன பாகிஸ்தானிலா இருக்கிறது - மத்திய அரசை சாடும் சரத் பவார்\nபஞ்சாப் விவச��யிகள் தான் போராடுகிறார்கள் எனக்கூறும் மத்திய அரசுக்கு, பஞ்சாப் நம் நாட்டின் ஒரு பகுதி என்பது தெரியாதா என சரத் பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.\nவேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் - மத்திய அரசுக்கு மாயாவதி வலியுறுத்தல்\nடெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.\nபிப்ரவரி 1-ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி: விவசாய சங்கம் அறிவிப்பு\nடெல்லியின் பல்வேறு இடங்களில் இருந்து பிப்ரவரி 1-ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி கால்நடையாக பேரணி செல்வோம் என விவசாய சங்கம் தெரிவித்துள்ளது.\nவிவசாயிகள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும்: மத்திய வேளாண் அமைச்சர் தோமர்\nடெல்லியில் சுமார் 60 நாட்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என வேளாண் அமைச்சர் தோமர் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் டிராக்டர் பேரணி: திமுக தனிப்பட்ட முறையில் போராட்டம் நடத்துகிறது- திருமாவளவன் பேட்டி\nடெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் ஊர்வலத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் தமிழகத்தில் தி.மு.க. டிராக்டர் பேரணி போராட்டம் நடத்துகிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.\nடிராக்டர் பேரணிக்கு இடையூறு: பாகிஸ்தானில் கையாளப்படும் 300-க்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகள்\nடெல்லியில் நடைபெற இருக்கும் டிராக்டர் பேரணில் இடையூறு விளைவிக்க பாகிஸ்தானில் இருந்து 300-க்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக டெல்லி போலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nகுடியரசு தினத்தன்று டிராக்டர்கள் பேரணி அமைதியான முறையில் நடைபெறும்: யோகேந்திர யாதவ்\nகுடியரசு தினத்தன்று டிராக்டர்கள் பேரணி அமைதியான முறையில் நடைபெறும் என ஸ்வாராஜ் இந்தியாவின் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.\nஉயர்மட்ட குழுவில் அமரிந்தர் சிங் இடம் பிடித்திருந்தார்: ஆர்டிஐ ஆவணத்தை வைத்து ஆம் ஆத்மி குற்றச்சாட்டு\nவேளாண் சட்டங்களை தற்போது எதிர்த்து வரும் பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங், உயர்மட்ட குழுவில் இடம் பிடித்துள்ளார் என்பதை ஆர்டிஐ ஆவணம் மூலம் ஆம் ஆத்மி வெளிப்படுத்தியுள்ளது.\nநாளை மறுநாள் பிரமாண்ட பேரணி... 2 லட்சம் ட��ராக்டர்கள் டெல்லிக்குள் நுழைகின்றன\nடெல்லியில் நாளை மறுநாள் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ள விவசாயிகள், டெல்லியின் 5 எல்லைப் பகுதிகளில் இருந்தும் டிராக்டர்களில் செல்ல தயாராக உள்ளனர்.\nடெல்லிக்குள் 100 கி.மீ தூரத்திற்கு டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டம்\nகுடியரசு தினத்தன்று டெல்லியின் காசிப்பூர், சிங்கு மற்றும் திக்ரி எல்லைப் பகுதிகளில் இருந்து டிராக்டர் பேரணி தொடங்கும் என்று விவசாய சங்க தலைவர் ஒருவர் கூறி உள்ளார்.\nபுதுவையில் நாளை மறுநாள் டிராக்டர் பேரணி- விவசாய சங்க கூட்டமைப்பு அறிவிப்பு\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக புதுவையில் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) டிராக்டர் பேரணி நடத்த போவதாக விவசாய சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.\nடிராக்டர் பேரணிக்காக எந்த வழியை பயன்படுத்த உள்ளார்கள் என்ற தகவலை விவசாயிகள் அளிக்கவில்லை - டெல்லி போலீஸ்\nடிராக்டர் பேரணிக்காக எந்த சாலை வழியை பயன்படுத்த உள்ளனர் எந்த தகவலை விவசாயிகள் அளிக்கவில்லை என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.\nடெல்லிக்குள் ஊர்வலமாக செல்ல 10 ஆயிரம் டிராக்டர்கள் வருகை\nவருகிற 26-ந்தேதி நடைபெற உள்ள டிராக்டர் பேரணிக்கு இதுவரை சுமார் 10 ஆயிரம் டிராக்டர்கள் டெல்லி அருகே நிறுத்தப்பட்டு உள்ளன.\nபுதிய வேளாண் சட்டங்கள் விவகாரம்: விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை இனி நடக்குமா\nபுதிய வேளாண் சட்ட விவகாரத்தில் இரு தரப்பிலும் பிடிவாதம் நீடிப்பதால் இனி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்குமா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.\nடெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை - அமரீந்தர் சிங்\nடெல்லி போராட்டத்தில் உயிரிழந்த பஞ்சாப் விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.\nவேளாண் சட்டங்கள் விஷயத்தில் இறங்கி வந்த மத்திய அரசு... மாற்றத்திற்கான முக்கிய காரணங்கள்\nகடும் குளிரையும் பொருட்படுத்தாமல் எல்லைகளில் விவசாயிகள் நடத்திய முற்றுகைப் போராட்டம், கோரிக்கையை வென்றெடுப்பதில் இருந்த உறுதிப்பாடு ஆகியவை, மத்திய அரசின் அணுகுமுறையை மாற்றியிருக்கிறது.\nவிவசாயிகள் தங்கள் முடிவை நாளை தெரிவிக்க வேண்டும் - மத்திய வேளாண் மந்திரி தோமர்\nவிவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற வேண்டுமெனவும், நல்லது எதுவும் நடந்துவிடக்கூடாது எனவும் சில சக்திகள் விரும்புகின்றன என மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார்.\n3 1/2 மணி நேரம் காக்கவைத்து அவமதித்துவிட்டனர்... திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி - விவசாய சங்க பிரதிநிதிகள்\nமத்திய அமைச்சர்கள் எங்களை 3 1/2 மணி நேரம் காக்கவைத்து அவமதித்துவிட்டனர்... டிராக்டர் பேரணி 26-ம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.\nவிவசாய சங்கங்கள் - மத்திய அரசு இடையேயான 11-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி\nவிவசாய சங்கங்கள் - மத்திய அரசு இடையே நடந்த 11-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது.\nதிட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடக்குமா -விவசாயிகளுடன் மத்திய அரசு 11வது சுற்று பேச்சுவார்த்தை\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 11வது சுற்று பேச்சுவார்த்தையை தொடங்கியது.\nஇது எல்லாம் ராகுல் டிராவிட் செயலாகும்: இன்சமாம் உல் ஹக் புகழாரம்\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா\nமதபோதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன்\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nகங்காரு வடிவிலான கேக்கை கட் செய்ய மறுத்த ரஹானே\nதொடரை ரத்து செய்வோம்: ரவி சாஸ்திரியின் மிரட்டலால் யு-டர்ன் ஆன ஆஸ்திரேலியா\nவிவசாயிகள், சுகாதார பணியாளர்கள், விஞ்ஞானிகளுக்கு நன்றி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n2-வது போட்டியிலும் இலங்கையை நசுக்கியது இங்கிலாந்து: 2-0 என ஒயிட்வாஷ் செய்தது\nபிப்ரவரி 1-ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி: விவசாய சங்கம் அறிவிப்பு\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nசசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலை ஆவது உறுதி -சிறைத்துறை தகவல்\nராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிரம்மாண்ட படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கும் சுருதிஹாசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/intha-nadagam-song-lyrics/", "date_download": "2021-01-25T23:56:52Z", "digest": "sha1:RJQQGGR6QRTJ4KHDWF5N2JNBQDZACP62", "length": 6501, "nlines": 225, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Intha Nadagam Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுஷீலா\nஇசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்\nபெண் : பாலும் பழமுமென\nபெண் : இந்த நாடகம் அந்த\nபெண் : இந்த நாடகம்\nபெண் : அவர் இரவையும்\nபெண் : இந்த நாடகம்\nபெண் : வானும் நிலவும்\nபெண் : இந்த நாடகம்\nபெண் : நிலை கண்ணாடியில்\nநாளம்மா அவர் நெய்யை பால்\nபோல் எண்ணி இருப்பது எத்தனை\nபெண் : கட்டிய தாலியை\nபெண் : இந்த நாடகம்\nபெண் : நாடகம் ஆடிடும்\nஎன் கதி எப்படி ஆயினும்\nநீயே என் உயிர் துணைவரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/measures-to-fill-vacancies-in-government-departments/", "date_download": "2021-01-25T23:58:26Z", "digest": "sha1:6L5G3C7BZSWV3TWWWN6AGX6FDJ4GOWZU", "length": 21808, "nlines": 178, "source_domain": "www.theonenews.in", "title": "அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\n��ீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome செய்திகள் அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை\nஅரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை\nபுதுவையில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் 1000-க்கு 10 என்ற அளவில் தான் உள்ளது. தேசிய அளவிலான இறப்பு விகிதம் 1000-க்கு 34 என்று இருப்பதை காட்டிலும் இது குறைவு. வயிற்று போக்கால் ஏற்படும் 5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளின் இறப்பு முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-19ம் ஆண்டில் மேம்பட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் சிறிய மாநிலங்களில் சிறந்த மாநிலமாக புதுவை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு விருது வழங்கியுள்ளது.\nஏழை எளிய மக்களுக்கு உயர்தரமான மருத்துவ சேவையை வழங்குவதற்காக பல்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனைகளோடு புதுச்சேரி அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலமாக இதுவரை 186 இருதய அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவ வசதிகள் அளிக்கும் பொருட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.\nஇதற்காக புதுவையில் உள்ள 40 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 81 துணை சுகாதார நிலையங்களை, சுகாதார நல மையங்களாக மேம்படுத்தும் வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மையங்கள் அனைத்திலும் முழுமையான மருத்துவ பரிசோதனை வசதிகள் செய்து தரப்படும்.\nஒடுக்கப்பட்ட மற்றும் ஏழை எளிய மக்களின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்துவதே புதுவை அரசின் முதன்மை நோக்கம். ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகத்தின் மூலமாக 33,225 மாணவர்களுக்கு கல்வி, முன்னேற்றம், பயிற்சி மற்றும் சுய வேலைவாய்ப்புகளுக்காக ரூ.28 கோடி வழங்கப்பட்டுள்ளது.\nபுதுவையில் குடிநீர் விநியோகம், சீரான சாலை வசதிகள், பாலங்கள் கட்டுதல், பழுதடைந்த சாலைகளை சீரமைத்தல், பாதாள சாக்கடை திட்டம், ஏரிகள் புனரமைத்தல், வாய்க்கால்களை தூர்வாருதல் போன்ற அத்தியாவசிய உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் பராமரிக்கவும் ஒருங்கிணைந்த திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.\nதடையற்ற மின்சாரம் வழங்க நடப்பு நிதியாண்டில் ரூ.1,468 கோடியே 35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய துணை மின் நிலையங்கள் அமைத்தல், புதிய மின்மாற்றிகளை நிறுவுதல், பழைய மின்மாற்றிகளை படிப்படியாக மேம்படுத்துதல், மின் பகிர்மான கட்டமைப்பை வலுப்படுத்துதல் போன்ற மின்மேம்பாட்டு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் கிராம சுவராஜ் அபியான், பிரதம மந்திரியின் சவுபாக்யா திட்டம், தீன் தயாள் உபாத்தியாய் கிராம ஒளி திட்டம் போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nபுதிய தொழிற்சாலைகள் தொடங்கும் வாய்ப்பை எளிமைப்படுத்தும் வகையில் தொடர்புடைய அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்த இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான உரிமங்கள் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க முடியும். புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுலாத் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்தாண்டு புதுவையில் சுற்றுலா பயணிகளின் வருகை 8 சதவீதம் அதிகரித்துள்ளது.\nமத்திய அரசின் உதவியோடு சுற்றுலா உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை தொடங்கியுள்ளது. பாரம்பரிய சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, சாகச சுற்றுலா போன்ற பல்வேறு கருத்துரு சார்ந்த சுற்றுலா திட்டங்களை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. கிராமப்புற சுற்றுலா மற்றும் வேளாண் சுற்றுலா ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் கொள்கை அறிக்கை ஒன்று விரைவில் வெளியிடப்படும்.\nபுதுவையில் சட்டம்-ஒழுங்கு நிலைமை அமைதியாகவும் கட்டுப்பாட்டிற்குள்ளும் இருந்து வருகிறது. காவல்துறையின் துரித நடவடிக்கையால் குற்றவியல் சம்பவங்கள் குறைந்துள்ளன. புதுவை மக்களின் நலத்தையும் வளத்தையும் பாதுகாக்கும் வகையில் வளர்ச்சி திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை பதவி உயர்வு மூலமாகவும், நேரடி நியமனங்கள் மூலமாகவும் நிரப்ப உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். புதுவை மக்கள் அனைவரும் தங்களது ஒத்துழைப்பை தொடர்ந்து அளிக்க வேண்டும்.\nPrevious articleஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், பெடரர் கால்இறுதிக்கு தகுதி\nNext articleசெங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பயணிகள்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nசென்னை-ஒடிசா கால்பந்து ஆட்டம் ‘டிரா’\nநாட்டில் லோன் மேளாவில் 9 நாட்களில் வங்கிகள் வழங்கிய தொகை ரூ.81,700 கோடி\nஇன்றைய ராசிபலன் – 16.12.2019\nஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள மூல லிங்கத்தை திருடியதாக நித்யானந்தா மீது வழக்குப்பதிவு\nஇன்றைய ராசிபலன் – 24.10.2019\nஉதவியாளரை கன்னத்தில் அறைந்த சித்தராமைய்யா\nசென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் பயங்கர தீ\nஇந்திய அரசியலமைப்பு நகல் மீது உறுதிமொழி எடுத்து திருமணம் செய்து கொண்ட ஜோடி\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போ��்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/01/blog-post_274.html", "date_download": "2021-01-25T23:02:49Z", "digest": "sha1:IFROLDFSV73BX7FBDS2RPBHTAFNSRGDZ", "length": 10720, "nlines": 75, "source_domain": "www.tamilletter.com", "title": "முஸ்லிம்களுக்கெதிரான கொடூர தாக்குதல்கள்: விசாரணையை ஒத்திவைத்தது அரசு - TamilLetter.com", "raw_content": "\nமுஸ்லிம்களுக்கெதிரான கொடூர தாக்குதல்கள்: விசாரணையை ஒத்திவைத்தது அரசு\nமுஸ்லிம்களுக்கெதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரனை அறிக்கை வெளியீட்டை ஒத்தி வைப்பதற்கு அந்நாட்டு தலைவர் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் பகிர்ந்துள்ளது.\nமியன்மாரில் தொடர்ந்து துன்புறுத்தல்களுக்குட்பட்டு வந்த ரொஹிங்கியோ முஸ்லிம் மக்களுக்கு தீர்வினை ஏற்படுத்தி, பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முறைப்பாடுகளுக்கெதிராக விசாரணை குழு ஒன்றை நியமித்து அது பற்றிய அறிக்கையை சமர்க்கும்படி அந்நாட்டு தலைவர் ஆன்சாங் சூகி தெரிவித்திருந்தார்.\nசிறுபான்மை இனத்தவர்களான ரொஹிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்றது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் குறித்த பிராந்தியத்திலிருந்து வெளியேறுவதற்கு நிர்பந்திக்கப்பட்டிருந்தார்கள்.\nமேற்குறித்த குற்றங்கள் தொடர்பாக வெளிவந்துள்ள புதிய கருத்துக்கள் தொடர்பாக ஆராய்வதற்காகவே மேற்படி கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச தரப்பு தெரிவித்துள்ளதாகவும், உண்மையில் அந்நாட்டு தலைவர் அறிக்கை குறிப்புகளை திருத்துவதற்காகவே அறிக்கை சமர்பிப்பு தினத்தை ஒத்தி வைத்துள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் மியன்மாரின் முன்னால் இராணுவ தளபதியை தலைவராக கொண்டியங்கும் குறித்த விசாரணை ஆணைக்குழுவானது பாரபட்சமாக செயற்படுவததாகவும், குற்றம் சுமத்தப்பட்டுள்ள படையினரை விடுதலை செய்வதற்கான சாத்தியங்களை உருவாக்கி வருவதாக அந்நாட்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திக��் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nசிறிலங்கா கடற்படைத் தளபதி இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சந்திப்பு\nஇந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, நேற்று இந்திய கடற்படைத் தளபதியைச...\nரஜினியும் விஜயும் இணைந்து நடித்த படம் எது என்று உங்களுக்கு தெரியுமா\nரஜினியும் விஜயும் இணைந்து நடித்த படம் எது என்று உங்களுக்கு தெரியுமா இளையதளபதி விஜய் தமிழ் சினிமாவில் பல பிரபல நட்சத்திரங்களோட சேர்ந்த...\nஅகதிகள் முகாம் மீது குண்டு வீச்சு சம்பவம்: பலி எண்ணிக்கை 236-ஆக உயர்வு\nநைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த போகோ ஹாரம் தீவிரவாதிகளுக்கு எதிராக நைஜீரியா ராணு...\nரவுப் ஹக்கீம் அதாஉல்லா இரண்டு தலைவர்களுமே முஸ்லிம்களின் இன்றைய பாதுகாப்பு\nநுஸ்கி அகமட் இலங்கை முஸ்லிம்களுக்கு தனித்துவமான \"அடையாள அரசியலை\" அறிமுகப்படுத்தி அதில் மாபெரும் வெற்றியையும் சமூகத்துக்கான ...\nநாமல் விடுத்துள்ள புதுச் சபதம்\nநாட்டை பிளவு படுத்தும் அரசியல் யாப்பிற்கு நாம் ஒரு போதும் இடம் கொடுக்கப்போவதில்லை, அதனை நிறைவேற்ற விடமாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ...\nமுஸ்லிம் சமூகத்தில் தலைமைத்துவ பஞ்சம் ஏற்பட்டுள்ளது\nகுல்ஸான் எபி பிரிவினைவாதம் மற்றும் பிரதேச வாதங்களினால் ஆளுமையுள்ள அரசியல் தலைமைகள் முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு சந்தர்ப்பமி...\nதேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம்\nதேசிய அடையாள அட்டையில் நபர்களின் கைவிரல் அடையாளத்தை உள்ளடக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை மேலும் உறுதி ...\nசுகாதார அமைச்சரை பணி நீக்குமாறு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை\nசுகாதார அமைச்சரை பணி நீக்குமாறு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை சுகாதார அமைச்சரை பணி நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந...\nதேரரின் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளாத மைத்திரி\nஅமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி, அத்துரலியே ...\nபதினேழு மாடிக் கட்டிடம் திடீரெனச் சரிந்தது- வீடியோ\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் தீப்பிடித்த பதினேழு மாடிக் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் தீயணைப்பு வீரர்கள் உட்பட சுமார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirukadhai.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-25T22:22:00Z", "digest": "sha1:SQI26HDP3DUUPQFTMMIXO55XAEMCNUL6", "length": 34923, "nlines": 92, "source_domain": "sirukadhai.com", "title": "கதையுதிர் காலம் - கதைப்பெட்டகம்", "raw_content": "\nதமுஎகச – எழுத்தாளர்களின் சிறுகதைக் களஞ்சியம்\nதாத்தாவுடன் பிறந்தவர்கள் நான்கு பேர்கள். இரண்டு ஆண்கள் இரண்டு பெண்கள். அப்பாவுக்குத் திருமணமாகுமுன்பே தாத்தாவின் தங்கையும் தம்பியும் இறந்துவிட்டார்கள். நான் சிறுவனாக இருந்தபோது தாத்தாவுக்கு கண் தெரியாது. தாத்தாவின் இன்னொரு தங்கையான பொன்னம்மாபாட்டி கணவர் இறந்த பிறகு எங்கள் வீட்டில்தான் இருந்தார்.அந்தப்பாட்டிக்கு வாரிசுகள் இல்லை. அதகால்தான்என்னவோ என்மீது அவளுக்குக் கொள்ளைப் பிரியம். என்னை அரவணைத்ததும் எங்கு சென்றாலும் அழைத்துச் செல்வதும் அவர்தான். என்னைக் கதைகளின் உலகுக்குக் கைப்பிடித்து அழைத்துச் சென்ற முதல் ஆசான்பொன்னம்மா பாட்டிதான்.\nநான் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது விடுமுறை நாளில் பாட்டியின் புகுந்த வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார். ஆண்டிபட்டி பக்கம் வைகை நதியின் தென்கரையில் நடுக்கோட்டை கிராமம்தான் எனது முதல் வெளியூர்ப் பயணம். ஆண்டிபட்டியில் இறங்கி அங்கிருந்து நடுக்கோட்டைக்கு சந்தை வண்டியில் தான் பயணம் செய்தேன். நள்ளிரவில் நான் சென்றபோது அந்த நேரத்திலும் சுடச்சுடக் கோழிக் குழம்பும் சோறும் போட்டார்கள். பத்து நாட்கள் அங்கிருந்துவிட்டு சொந்தவூர் திரும்பினேன்.\nசின்ன வயது முழுவதும் பொன்னம்மா பாட்டியுடன்தான் கழிந்தது. தனக்குத் தெரிந்த எல்லாக் கதைகளையும் எனக்குச் சொல்வார். இரவு, பகல் என்று எப்போது கேட்டாலும் கதைகள் சொல்ல அவள் தயங்கியதெ இல்லை. ஏழு கன்னிமார்களின் கதையும், அப்பா அம்மாவையிழந்த அண்ணன் தங்கை இருவரும் காட்டில் கீரைபுடுங்கி மண்சட்டியில் சமைத்தபோது, கடவுள் அருளால் மண்சட்டி பொன்சட்டியான கதையும், அழகான பெண்களையெல்லாம் அந்தப்புரத்துக்குத் தூக்கிச்செல��லும் ராஜாவின் கதையும், கண்டமனூர் ஜமீன் அழிந்த கதையும் என சொல்லிக் கொண்டே இருப்பாள். அவள் சொல்லும் கதைகளை மனதிற்குள் சித்திரமாக்கிக் கொண்டே கேட்டுக்கொண்டிருப்பேன்.\nபாட்டி சொன்ன கதைகள் பல என்னிடமிருந்து மறைந்து விட்டன. பாட்டியின் கதைகள் எல்லாமே ஏமாற்றப்பட்ட பெண்களின் கதைகளாகவே இருந்திருப்பது இப்போது புரிகிறது. அந்த வயதில் கதை கேட்கும் ஆவலில் பாட்டியின் அருகில் படுத்துக்கொண்டு கதைகேட்டுக் கொண்டே உறங்கியது மட்டுமே இன்னும் நீங்காமலிருக்கிறது.\nபாட்டிக்கென்று தனியாக எந்தவிதமான ஆசாபாசங்களுமில்லை. விடுமுறை நாட்களில் தோட்டத்திற்கு கூட்டிச்செல்வார். பூவரசமரத்தடியில் என்னை உட்கார வைத்து விட்டு, கீரை பறித்துக் கொண்டு வருவார். தின்பதற்கு கொய்யாப்பழம் புடுங்கி்த் தருவார். வாழையிலைகளை வெட்டி சின்னதாய் ஒரு கட்டு கட்டுவார். வீடு திரும்பும் வழியிலுள்ள செட்டியார்கடையில் அதை விற்று, அதில் கிடைக்கும் காசில் தனக்குத் தேவையான வெற்றிலைப்பாக்கும், எனக்கு கிழங்கு மசாலாவும் வாங்குவார்.\nநான் ஆறாம் வகுப்பு படிக்க பக்கத்தூர் பள்ளிக்கூடம் போகத்தொடங்கிய பிறகு பாட்டியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. ஒரு சாயங்கால நேரத்தில் பாட்டி இறந்துபோனார். பாட்டிக்கான இறுதி கடமைகளை யார் செய்வது என்ற பிரச்சினை வந்தபோது தாத்தாவே செய்தார். கண் தெரியாத தாத்தாவை சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று, பாட்டியின் சவக்குழியில் தாத்தா மண்ணைத் தள்ளிய பிறகு தாத்தாவை வீட்டுக்கு அழைத்து வந்தேன். நான் பார்த்த முதல் சுடுகாட்டு நிகழ்ச்சி அதுதான். பாட்டியைபுதை குழியில் இறக்கியபோது, அவளோடு சேர்த்து அவளது கதைகளும் புதைக்கப்படுவது போல அப்போது தோன்றியது.\nபல நாட்கள் ஒருவித வெறுமையை நான் உணர்ந்தேன். இரவுகளில் கதை கேட்காமல் தூக்கமே வராது. அரையிருட்டில் விட்டத்தைப் பார்த்துக்கொண்டே படுத்திருப்பேன்.\nவளர்ந்து ஊருக்குள் சுற்றத்தொடங்கிய பிறகு பாட்டியின் புகைப்படத்தைத் தேடிப் பார்த்தேன்….. கிடைக்கவில்லை. ஒல்லியான….. கருத்த…. கூர்மையான முகத்தோடு பல்லில்லாத பொக்கைவாயை உடைய முகம்தான் இன்றும் என் மனக்கண்ணில் நிழலாடுகிறது.\nபொன்னம்மா பாட்டியின் மறைவுக்குப் பிறகு நான் அதிக நாட்கள் திரிந்தது என் தாத்தாவுடன்தான். கொஞ்ச ந���ட்களிலேயே பாட்டியின் இடத்தைத்“ தாத்தா நிரப்பத் தொடங்கினார். தாத்தாவுக்கு கண் தெரியாவிட்டாலும் செவிவழிச் செய்திகளைக் கேட்டு, நல்லது கெட்டதை ஆராயும் திறன் இருந்தது. ஊரில் நடக்கும் நல்லது கெட்டதுக்கெல்லாம் தாத்தாவை அழைப்பார்கள். தாத்தாவோடு போவேன். அங்கு பேசும் விசயங்கள் புரியாத போதும் நான் ஆர்வத்தோடு செல்லக் காரணம் தாத்தாவை உபசரிக்கும் விதம்தான். வடை, காபி, இட்லி, கறியும் சோறும் என வகைவகையாய் தின்பதற்கு பதார்த்தங்கள் கிடைக்கும்.\nதாத்தா நல்ல உயரம். காலில் செருப்பு போடமாட்டார். வெள்ளை ஜிப்பாவும் வாயில் வேட்டியும்தான் கட்டுவார். வேட்டியிலும் சேராமல் துண்டிலும் சேராமல் நீளமான அங்கவஸ்திரத்தைத் தோளில் போட்டுக் கொள்வார். தாத்தாவுக்குப் பல்லில்லை. பல் இருக்கும் வரையில் வெற்றிலை போட்டதாகச் சொல்வார்கள். பல் போனபின் புகையி்லைதான் போடுவார். அதுவும் திண்டுக்கல் அங்குவிலாஸ் புகையி்லை என்றால் ரெம்பப் பிரியத்தோடு போடுவார். வாழைமட்டையில் கட்டி கொடுக்கப்படும் வாசனை நிறைந்த அங்குவிலாஸ் புகையிலைப் போடுவதை கௌரவமாக நினைத்த காலமது. புகையிலைத்தூளை வாயில் ஒதுக்கிக்கொண்டு, இடது கைவிரலைகளை உதடுகளுக்கு மத்தியில் வைத்து ‘புளுச்… புளுச்…‘ என்று எச்சில் துப்பத்துப்ப செம்மண் தரையெல்லாம் கருப்பாய் மாறிக்கிடக்கும். கிராமத்தில் எல்லோரும் கூடியிருக்கும் சபைகளில் தாத்தா தனது கனத்த குரலில் பேசினால் சபை அமைதி காக்கும். ஊர்க் கூட்டத்தில் தாத்தா பேச்சுக்கு மறுபேச்சு இருக்காது.\nதாத்தாவைத் தேடி நிறைய பேர் வந்து கொண்டிருப்பார்கள். அப்படி வருபவர்களில் ராமலிங்கம் வாத்தியார் முதன்மையானவர். அவர்வந்தாலே தாத்தாவிடம்ஒருவித பரபரப்புதொற்றிக் கொள்ளும். அவர் வரும்போது தாத்தாவுக்குப் பிடித்த பூந்தி வாங்கிக்கொண்டு வருவார். ராமலிங்க வாத்தியாரும் தாத்தாவும் மணிக்கணக்கில் பேசுவார்கள். அரசியலையும் நாட்டு நடப்புகளையும் விலாவாரியாகப் பேசுவார்கள். தாத்தா காங்கிரஸ்காரர். ராமலிங்கம் வாத்தியார் தி.மு.க.காரர். ரெண்டு பேரும் சண்டை போடுவதுபோல பேசுவார்கள். கடைசியில் சிரித்துக்கொண்டே பேசுவார்கள். அவர்கள் அரசியல் பேசுவது எனக்குப் புரியாதபோதும் ஏதோவொரு மயக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருப்பேன்.\nதாத்தாவும் சின்னவெள்ளைத்தாத்தாவும் எப்போது பேசினாலும் வேட்டைக்குப்போன கதையைத்தான் பேசுவார்கள். மலைகளைப் பற்றியும், மலைகளில் வாழும் மிருகங்களின் பெயர்களைப் பற்றியும் இவர்களின் உரையாடல் மூலமாகவேதான் தெரிந்துகொண்டேன். கனவுகளில் தனியாக அந்த மிருகங்களுடன் சன்டைபோட்டிருப்பேன். தாத்தாவோடு பேசுவதற்காக வருகிற எல்லோருமே கதைசொல்லிகளாகவே இருந்தார்கள். சாய்வு நாற்காலியும், பனைநாரில் தயாரித்த கட்டிலும் வீட்டு முற்றமும் தாத்தாவின் அடையாளம்.அவரிடம் பேசுவதற்கான வரும் எல்லோருமே கதை சொல்லிகளாகவே இருந்தார்கள்.\nபுரட்டாசி மாதத்தில் மழை பெய்யத் தாமதமானால் ஊரே ஒன்றுகூடி பாரதம் படிப்பார்கள். பாரதம் படிப்பதில் பாலு வாத்தியார் திறமையானவர். மகாபாரதத்தின் கதைகளை ராகம்போட்டு வாசிப்பார். அவர் வாசித்து முடிக்கவும் ராமலிங்க வாத்தியாரும் தாத்தாவும் விளக்கம் சொல்வார்கள். தாத்தாவுக்கு மகாபாரத்தில் தருமன் பாத்திரம் ரொம்பவும் பிடிக்கும். சித்தப்பாவுக்கும் ஊரில் பலருக்கும் தருமர் என்றே தாத்தா பெயர்வைத்தார்.\nதொன்னூறு வயதைக் கடந்த பிறகு தாத்தாவின் நடமாட்டம் குறைந்து, நிலை தடுமாறத் தொடங்கினார். ஒரு வருடம் படுத்த படுக்கையில் பீயும்மூத்திரமுமாய் இருந்தவரை,அவரு மனைவியான ராமாயி பாட்டி பார்த்துக் கொண்டார். தாத்தாவின் சாவை வெங்கடேஷ் டாக்டர்தான் உறுதிபடுத்தினார். “எப்படியும் இன்னக்கி ராத்திரி அய்யா போயிருவாரு” என்று அவர் சொன்னபிறகு, தூரத்து ஊர்களுக்கெல்லாம் ஆள் அனுப்பினார்கள்.\nஇப்போது போல அப்போதெல்லாம் போன் வசதியில்லை. ஊருக்கு ஒருத்தர் ரெண்டுபேரிடம் மட்டும்தான் போன் இருக்கும். சொந்தபந்தங்களில் யார் வீட்டில் இதுபோல அவசர காரியமென்றாலும் சித்தப்பாதான் போன் போடுவார். எங்கள் வீட்டில் போனில்லை. ஊரில் உள்ள ஏ.எம்.ஏ. ஹோட்டலிலிருந்தும், வெங்கடேஷ் டாக்டர் ஆஸ்பத்திரியிலிருந்தும் சித்தப்பா போன் பேசுவார்.\nதாத்தாவின் மரணத்தை ஊரே கொண்டாடியது. அன்று இரவு முழுவதும் பாலு வாத்தியார் பாரதம் படித்தார். ஒவ்வொரு சாதியிலிருந்தும் மாலை, கோடி, நிரை மரக்கால் என்று நாள்முழுவதும் மக்கள் வந்துகொண்டிருந்தார்கள். தாத்தாவுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சித்தப்பா செய்தார். ராமாயி பாட்டி கதறி அழவெல்லாம் இல்லை. ஆனால், கொஞ்சநாட்களுக்கு யாரிடமும் பேசாமலேயே இருந்தார். ஒரு இடைவெளிக்குப்பிறகு என்னிடம்தான் பேசினார்.\nஎனது தந்தைவழிப் பாட்டியைப்பற்றி சொல்வதற்கு ஏராளமான விசயங்கள் உள்ளன. பாட்டிக்கு படிப்பனுபவமில்லை. தாத்தாவின் நிழலிலேயே வாழ்ந்தவள். தாத்தாவின் மறைவுக்குப் பிறகு பாட்டி யார் வீட்டில் இருப்பது என்ற கேள்வி வந்தபோது இரண்டு வீட்டிலும் மாறிமாறி வாழ்ந்து கொள்ளட்டும் என்று அப்பாவும் சித்தப்பாவும் சொல்லிவிட்டார்கள்.\nதாத்தாவுக்குப்பின் ராமாயி பாட்டி என்கதை சொல்லியாகமாறி இருந்தார். பொன்னம்மா பாட்டியும், தாத்தாவும் சொன்ன கதைகள் வேறுவடிவங்களில் ராமாயி பாட்டியிடமிருந்து வந்தது. தூங்குவதற்கு முன்பு பாட்டி கதை சொல்லும். பாட்டி கதைகளில் பெரும்பாலும் நடந்த சம்பவங்கள்தான் இடம்பெறும். ஊா் எரிந்த சம்பவம் நிச்சயம் இடம்பெறும். பலமுறை நாங்கள் கேட்டிருந்தாலும் பாட்டி மீண்டும் மீண்டும் சொல்லும்போது முன்பு கேட்டிராத புதிய செய்திகள் சோ்ந்துகொள்ளும். திருமணமாகி வந்த புதிதில் முதன்முதலாகச் சமையல் செய்ததையும், அதில் அளவுக்கு அதிகமாக காரம் இருந்ததையும், எதையும் பொருட்படுத்தாமல் தாத்தா சாப்பிட்டதையும் பாட்டி பெருமையோடு சொல்லும் அழகை நாங்கள் வெகுவாக ரசித்ததுண்டு.\nதாத்தாவின் தோற்றத்தைப் பற்றியும், அவரது ஆளுமையைப் பற்றியும் இப்போதும்கூட நிறைய புனைகதைகளை ஊரில் சொல்லுவார்கள். பாட்டியின் கதைகளில் தாத்தாவுக்கு இருந்த ‘தொடுப்பு‘கள் பற்றிய செய்தியும் வரும். திருமணத்திற்கு முன்பே தாத்தா கொஞ்சமல்ல, நிறைய ‘முன் பின்‘ இருந்தவா். திருமணத்திற்கும் பின்னும் அது தொடா்ந்திருக்கிறது. பாட்டி பிறந்த ஊரில்கூட தாத்தா தொடுப்பு வைத்திருந்ததைப் பற்றியும் சொல்லுவார். தாத்தா உயிரோடிருந்த காலத்தில் வாய் திறக்காத பாட்டிதானா இப்பிடிப் பேசுகிறார் என எண்ணத் தோன்றும். வாழ்நாள் முழுதும் ஊர் நாட்டாமை செய்துகொண்டே சொத்தையெல்லாம் அழித்த பெருமை() பற்றி பாட்டி சொல்லிக் கொண்டேஇருப்பார். ஊரை ஒட்டியுள்ள பல நிலங்கள் எங்களுக்குச் சொந்தமானவை. எல்லாத்தையும் கால் விலைக்கும் அரை விலைக்கும் விற்றுத் தீர்த்தவர் தாத்தா என்று பாட்டி அடிக்கடி சொல்வார். என் அப்பாவின் வாலிபம்தான் குடும்பத்தை மீண்��ும் தலைநிமிரச் செய்தது என்று பாட்டி சொல்வார்.\nஇதுவெல்லாம் பாட்டியின் விட்டுக்கொடுக்கும் தன்மையா… அல்லது தாத்தாவின் ‘ஆம்பள சிங்கம்‘ பெருமையா… அல்லது தாத்தாவின் ‘ஆம்பள சிங்கம்‘ பெருமையா… தாத்தாவால் தான் பட்ட துன்பத்தின் பகிர்வா என்று எதையுமே பகுத்துப்பார்க்க முடியாத வயதில் நாங்கள் சும்மா கேட்டுக்கொண்டே இருந்ததுண்டு. . பாட்டி தன் கடைசி காலத்திலும் தாத்தாவைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். அந்தப் பெருமை( தாத்தாவால் தான் பட்ட துன்பத்தின் பகிர்வா என்று எதையுமே பகுத்துப்பார்க்க முடியாத வயதில் நாங்கள் சும்மா கேட்டுக்கொண்டே இருந்ததுண்டு. . பாட்டி தன் கடைசி காலத்திலும் தாத்தாவைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். அந்தப் பெருமை(\nபணிகள் செய்வது பாட்டிக்குச் சலிக்காத ஒன்று. நாங்கள் இருந்த வீட்டை மாற்றி, சிமெண்ட் ஓடு போடும்போது பாட்டிதான் நிறைய வேலைகள் செய்தார். சித்தப்பா வீடு கட்டிய காலத்தில் வீ்ட்டை பார்த்துக் கொள்வதும், சுவா்களுக்கு தண்ணீா் ஊற்றுவதும் பாட்டிதான்.\nஅறுவடை காலத்தில் கிடக்கும் நெல்லைப் பாதுகாப்பது, கருக்கா நெல்லை வீணாக்காமல் ஒரு சாக்குப் பையில் அள்ளிக்கொண்டு வந்து அவித்து, அரைத்து, அதில் கிடைக்கும் சொற்ப அரிசியைக்கூட பாட்டியால் வீணாக்க மனம் வராது. மீந்துபோகும் குழம்பு, ரசம் போன்றவற்றைக்கூட பாட்டி கீழே ஊற்றியதில்லை.\nஅவ்வப்போது வெற்றிலை போடுவது மட்டுமே பாட்டியின் வழக்கம். பள்ளிப் படிப்பை முடித்து விட்டு ஆளுக்கொரு வேலையில் அமா்ந்த பின்பு, பாட்டி எங்களிடம் தன்னுடைய சின்னச்சின்ன செலவுகளுக்கு காசு வாங்கும் காலமும் வந்தது.\nநான் எனது சித்தப்பாவோடு சோ்ந்து ஏலச்சீட்டு நடத்திக் கொண்டிருந்தபோது வசூல் எல்லாம் முடித்துவிட்டு இரவு சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வரும்நேரம் வரை பாட்டி காத்திருப்பார். நான் கொடுக்கும் ஒரு ரூபாய்தான் பாட்டியின் வெற்றிலைச் செலவு.\nபாட்டி தனது தொண்ணூற்று நான்கு வயது வரையில் வாழ்ந்தார். பாட்டி தாத்தாவைப் போல நீண்ட நாட்கள் படுத்தபடுக்கையாய் கிடக்கவில்லை. இரண்டு நாட்கள் மோசமான நிலையில் இருந்தார். மூன்றாம்நாள் புத்தி பேதலி்த்து பேசத் தொடங்கினார். தான் மேலோகம் சென்றதாகவும், உனக்கு இன்னும் நாட்கள் இருக்கு திரும்பிப் போ என்று தாத்தா ��ொல்லி அனுப்பியதாகவும் பேசினார். எல்லோரும் வந்த வந்து பார்த்துச் சென்றார்கள்… நான்காம் நாள் சுயநினைவை இழந்தவர் அன்று இரவே இறந்துபோனார். பாட்டி மறைவின்போது என் அப்பாவுக்கு 65 வயது. தனது முதிய வயதினில் தாய்க்குச் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்தார்.\nபாட்டிகளையும், தாத்தாக்களையும் இழந்துவிட்டு அப்பா அம்மாவோடு வாழ்ந்து கொண்டிருந்த காலங்களில் கதை கேட்கவோ, அவர்களோடு உட்கார்ந்து பேசவோ நேரமில்லா வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தோம்.. அப்பாவும் அம்மாவும் அடுத்தடுத்து மறைந்த பிறகு பெரியோர் இல்லா முற்றங்களாய் வீடுகள் வெறிச்சோடிக் கிடந்தன. பேங்க் லோன் போட்டு வீடு கட்டும் என் பிள்ளைகளின் வீடுகளில் முற்றங்களும் திண்ணைகளும் இருக்க வேண்டிய இடங்களுக்குப் பதிலாக அட்டாச்சுடு பாத்ரூம் அறைகள் உருவாகிக்கொண்டிருக்கின்றன.\n(காமதேனு வாரஇதழ் அக்டோபர்-2019 இதழில்வெளியானது)\nஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் (2) அல்லிஉதயன் (10) ஆதவன் தீட்சண்யா (20) உதயசங்கர் (44) உமர் பாரூக்.அ (13) ஏகாதசி (2) கந்தர்வன் (7) கமலாலயன் (4) கலை இலக்கியா (2) காமுத்துரை.ம (61) சந்தி மாவோ (1) சாரதி (6) சுப்ரா (3) ஜனநேசன் (69) தங்கப்பாண்டியன்.இரா (9) தமிழ்க்குமரன் கா.சி. (19) தமிழ்ச்செல்வன்.ச (3) தமிழ்மணி. அய் (9) தேனி சீருடையான் (20) பால முரளி.அ (1) பீர்முகமது அப்பா (32) பெரியசாமி.ந (4) போப்பு (3) மேலாண்மை பொன்னுச்சாமி (12) மொசைக்குமார் (5) லட்சுமணப்பெருமாள் (8) வசந்த் பிரபு.க (1) ஸ்ரீதர் பாரதி (3)\nஅதிகம் படிக்கப்பட்ட முதல் 5 கதைகள்\nஎந்த விதமான வணிக நோக்கமும் இன்றி சிறுகதை டாட் காம் தளத்தில் கதைகள் தொகுக்கப்படுகின்றன. இதில் வெளியாகும் கதைகள் குறித்த காப்புரிமை பிரச்சனை எழுமானால் தகவல் தெரிவிக்கப்பட்ட 2 – 3 நாட்களில் சர்ச்சைக்குரிய கதைகள் நீக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/mahindra/mahindra-265-di-29583/34390/", "date_download": "2021-01-25T22:15:56Z", "digest": "sha1:6AZ7BAIBFBAMAVNNR53Z7F2VT447WVRV", "length": 27304, "nlines": 247, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மஹிந்திரா 265 DI டிராக்டர், 2000 மாதிரி (டி.ஜே.என்34390) விற்பனைக்கு சித்ரகூட், உத்தரபிரதேசம் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மஹிந்திரா 265 DI\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமஹிந்திரா 265 DI விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மஹிந்திரா 265 DI @ ரூ 1,50,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2000, சித்ரகூட் உத்தரபிரதேசம் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nநியூ ஹாலந்து 3230 NX\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 DI-MS\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மஹிந்திரா 265 DI\nஇந்தோ பண்ணை 1026 NG\nமஹிந்திரா ஜிவோ 365 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI பிளானட்டரி பிளஸ்\nமஹிந்திரா யுவோ 415 DI\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்க���் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2019-12/scicluna-transparency-implemented-highest-levels.html", "date_download": "2021-01-25T23:46:21Z", "digest": "sha1:L6KMUVXKS4DQSSXEVKCIF2RNOHW6LUJR", "length": 8990, "nlines": 225, "source_domain": "www.vaticannews.va", "title": "பாலியல் முறைகேடுகளை ஒழிக்க திருத்தந்தையின் தீவிரம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (25/01/2021 15:49)\nவிசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் இணைச்செயலர், பேராயர் சார்ல்ஸ் ஷிக்லூனா\nபாலியல் முறைகேடுகளை ஒழிக்க திருத்தந்தையின் தீவிரம்\nபாலியல் முறைகேடுகளை ஒழிப்பதில், ஒளிவுமறைவற்ற வழிமுறைகள், கத்தோலிக்கத் திருஅவையில், மிக உயர்ந்த நிலையில் உறுதி செய்யப்பட்டுள்ளது - பேராயர் சார்ல்ஸ் ஷிக்லூனா\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nபாலியல் முறைகேடுகளை ஒழிப்பதில், ஒளிவுமறைவற்ற வழிமுறைகள், கத்தோலிக்கத் திருஅவையில், மிக உயர்ந்த நிலையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் இணைச்செயலர், பேராயர் சார்ல்ஸ் ஷிக்லூனா அவர்கள் கூறினார்.\nசிறார், பாலியல் முறையில் துன்புறுத்தப்படும் நிகழ்வுகளைக் குறித்து திரட்டப்பட்ட விவரங்களை வெளியிடுவதில், திருஅவை, இனி இரகசியங்களைக் காப்பாற்றாது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 17, இச்செவ்வாயன்று, ஆணையொன்றை வெளியிட்டார்.\nஇந்த ஆணையைக் குறித்து, பேராயர் ஷிக்லூனா அவர்கள், வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில், பாலியல் குற்றங்களை முற்றிலும் ஒழிக்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளின் தீவிரம், இந்த ஆணை வழியே தெளிவாகிறது என்று கூறினார்.\nபாலியல் முறைகேடுகளால் சிறார் துன்புறும் வேளையில், அக்குற்றங்களை விசாரிக்க உலக அரசுகள் பின்பற்றும் வழிமுறைகளுடன், திருஅவையின் வழிமுறைகளும் முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று திருத்தந்தை வழங்கியுள்ள உறுதி, இக்குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு, பெரும் ஆறுதலாகவும், சக்தியாகவும் அமையும் என்று தான் நம்புவதாக, பேராயர் ஷிக்லூனா அவர்கள், தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/spb", "date_download": "2021-01-26T00:51:09Z", "digest": "sha1:T6U3TJN63JH25T3VZWR4NHQNYPQNJ7YI", "length": 17343, "nlines": 138, "source_domain": "zeenews.india.com", "title": "SPB News in Tamil, Latest SPB news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nகுடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு\nஅமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்\nஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலாவுக்கு Covid-19 உறுதியானது, ICUவில் அனுமதி\nபிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு தடுப்பூசி எப்போது... வெளியான தகவல்..\nSII Fire: 5 பேர் இறந்தனர்; இறந்தவர் குடும்பத்தினருக்கு 25 லட்சம் இழப்பீடு\nஅமீர் நடிக்கும் படத்தின் ‘எம்ஜிஆர் பாடலை’ வெளியிட்டார் தமிழக முதல்வர் EPS\nஅமீர் நடிக்கும் நாற்காலி படத்தின் எம்ஜிஆர் பாடலை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் வெளியிட்டார். இந்தப் படத்தில் அமீருக்கு ஜோடியாக சாந்தினி ஸ்ரீதரன் நடித்துள்ளார்.\nபுதுச்சேரி பேக்கரியில் மறைந்த பாடகர் SPB-க்கு சாக்லேட் சிலை: காணத் திரளும் மக்கள்\nதன் தனிப்பட்ட வாழ்க்கையில் எளிமையின் சிகரமாக வாழ்ந்த SPB, தன்னால் ஆன உதவிகளை எத்தனையோ மக்களுக்கு செய்துள்ளார். அவரது குரலில் இருந்த இனிமை, அவரது செயலிலும் இருந்தது என்று கூறினால் அது மிகையல்ல.\n#IsaiAnjali to SPB: நீங்காத ரீங்காரம் நீதானே, இதயத்தில் இசையாலே இணைந்தாயே\nகாற்றிருக்கும் வரை இசை இருக்கும். இசை இருக்கும் வரை SPB-யின் குரல் நீங்காத ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டிருக்கும்.\nஎஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கு நடிகர் நகுல் அஞ்சலி...Watch Video\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25 ஆம் தேதி காலமானார் மற்றும் திரைப்பட சகோதரத்துவமும் ரசிகர்களும் மூத்த பாடகருக்கு அன்றிலிருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nவைரலாக்கும் எஸ்.பி.பாலசுப்பிரமண்யத்தின் மிக அரிதான இந்த புகைப்படம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமண்யம் செப்டம்பர் 25 அன்று காலமானார், முழு தொழில்துறையும் அவரது ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.\nSPB தனது முதல் பாடலை எந்த நடிகருக்கு பாடியிருக்கிறார் தெரியுமா\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய முதல் பாடல் எந்த நடிகருக்காக பாடியுள்ளார் என தெரியுமா\nSPB-யின் பாலிவுட் பயணம் பற்றி நமக்கு தெரியாத சில தகவல் இதோ\nகொரோனோவுடன் போராடி நம்மை எல்லாம் மீளாத்துயரில் விட்டு சென்ற எஸ். பி. பாலசுப்ரமணியம், யாராலும் ஈடு செய்ய முடியாத சாதனைகளை செய்துள்ளார்..\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ....\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது காலமானார்.\nமறைந்த பாடகர் SPB-யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nSPB அவர்கள் தனது திரைப்பயணத்தில் சுமார் 42,000 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளார் என தெரியவந்துள்ளது...\nஅஜித்தை தாக்கிய பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர்....காரணம் இதுதானா\nஎஸ் பி பாலசுப்பிரமணியம் (SP Balasubrahmanyam) சமீபத்தில் ஒரு மருத்துவமனையில் உயிருக்கு போராடிய பின்னர் காலமானார்.\n‘நம்மிடமிருந்து ஒரு இனிமையான மனிதரை இந்த நோய் பறித்து விட்டது’: SPB-ஐ நினைவு கூர்ந்த Amitabh Bachchan\nSPB பல திறமைகளைக் கொண்டிருந்த போதும், பல சாதனைகளை செய்திருந்தபோதும், SPB மிகவும் எளிமையான, இனிமையான நபராக இருந்தார் என அமிதாப் பச்சன் குறியுள்ளார்.\nசபரிமலையில் டோலி தூக்குவோர் காலை தொட்டு வணங்கிய SPB- வீடியோ வைரல்\nஅவரது குரல் மற்றும் பாடலைத் தவிர, புகழ்பெற்ற எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை சந்தித்த எவரும், அவருடைய பணிவு மற்றும் அன்பான இயல்பு பற்றி பேசாமல் இருந்தது இல்லை.\nSPB-யின் இறுதி பயணம்: குரல் அசுரனின் உடல் அஸ்தமமானது.. 72 குண்டுகள் முழங்க அடக்கம்\nஅவரது உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் (Gun Salute) முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் SPB-யின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் பல ஆண்டுகளாக எனது குரலாக இருந்து வருகிறார்: ரஜினிகாந்த்\nசென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புகழ்பெற்ற பாடகர், கொரோனா வைரஸுடனான நீண்ட போருக்குப் பிறகு இன்று காலமானார்.\nஎஸ். பி. பாலசுப்பிரமணியம் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்தார்: நாகார்ஜுனா\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவு குறித்த செய்தியைக் கேட்டதும் தான் துக்கமடைந்ததாக நடிகர் நாகார்ஜுனா கூறினார்.\nSP Balasubrahmanyam: 16 மொழிகள்.. 40 ஆயிரம் பாடல்கள்.. ஏராளமான விருதுகள்..\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிறிது நேரத்திற்கு முன்பு சிட்டி மருத்துவமனையில் காலமானார். பாடகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் பிற கௌரவமான அங்கீகாரங்களைத் தவிர, பல மாநில மற்றும் தேசிய விருதுகளை அவர் பெற்றுள்ளனர்.\nMiss You SPB: மண்ணில் உந்தன் பாடலின்றி யாரும் வாழக்கூடுமோ\nகாதல், கம்பீரம், ஆசை, ஆக்ரோஷம், பரிவு, பச்சாதாபம், அன்பு, பண்பு, கோவம், தாபம், முன்னேற்றம், முற்போக்கு… இப்படி எத்தனை எத்தனை உணர்ச்சிகளை தன் குரலால் பிறர் இதயங்களில் செலுத்தியுள்ளார் SPB\nஎஸ்பி பாலசுப்பிரமண்யம் மரணம்....தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது..\nபாடகரின் மறைவு பற்றிய செய்தி திரையுலகிற்கும் பாடகரின் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nSPB: இசையின் சிகரம் சரிந்தது... சிகரம் கடந்து வந்த பாதை...\nSPB பாடகர் மட்டும் அல்ல, அஷ்டாவதானி எனக் கூறலாம், பாடகர் என்பதைத் தாண்டி, இசை அமைப்பாளர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், பிரபல நடிகர்களுக்கு டப்பிங் என பன்முக திறமை கொண்ட கலைஞர்.\nபாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மரணம் அடைந்துவிட்டதாக வெங்கட் பிரபு ட்வீட் மூலம் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் காலமானார். அவர் உயிரிழந்ததை மருத்துமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.\nBSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி 4G சிம் கார்டு இலவசமாக கிடைக்கும்\n2 ஆயிரம் ரூபாக்கு Realme இன் பிரபலமான ஸ்மார்ட்போன்\nSBI Vs Post office RD: எது சிறந்தது, எவ்வளவு வட்டி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்\nBSNL குடியரசு தினம் 2021 சலுகை: அட்டகாசமான புதிய 2 திட்டங்கள் அறிமுகம்\nதேர்தல் களத்தில் குதித்த Washington Sundar: இவரது புதிய பணி என்ன தெரியுமா\nSBI ஐ விட அதிக வட்டி வழங்கும் வங்கிகளின் விவரம் முழு விவரம் இங்கே படிக்கவும்\n 1 முறை ரீசார்ஜ் செய்து, ஆண்டு முழுவதும் இந்த சலுகை பெறுங்கள்\nஇனி ஆதார் அட்டை போன்று வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செயலாம்\nRepublic Day டெல்லி டிராக்டர் பேரணிக்கு கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி\n’மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு ரஜினி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/83093.html", "date_download": "2021-01-25T22:24:12Z", "digest": "sha1:JPU5XXT6YUSTEH3GDOAGRCZWSTBHL5L6", "length": 5823, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "சர்வதேச திரைப்பட விழாவில் தனுஷ் படத்திற்கு விருது..!! : Athirady Cinema News", "raw_content": "\nசர்வதேச திரைப்பட விழாவில் தனுஷ் படத்திற்கு விருது..\nஆங்கிலத்தில் உருவான ‘தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி பகிர்’ திரைப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் ஆங்கிலத்தில் தனுஷ் அறிமுகமானார்.\nபடத்தில், தெருக்களில் மந்திரக் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கலைஞர் வேடத்தில் தனுஷ் நடித்திருந்தார். தனக்கு பிரத்யேகமான மந்திர சக்திகள் இருப்பதாக மக்களை நம்பவைத்து அவர்களை வஞ்சிக்க முயற்சி செய்கிறார் தனுஷ்.\nஇந்தியா, பிரான்ஸ், இத்தாலி, லிப்யா ஆகிய நாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. ஸ்பெயின் நாட்டில் பார்செலோனாவில் சண்ட் ஜோர்டி சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி பகிர் படமும் திரையிடப்பட்டது.\nசிறந்த நகைச்சுவை திரைப்படத்துக்கான விருதை இந்தப் படம் தட்டிச் சென்றுள்ளது. ஏற்கெனவே இந்தியாவில் தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்தவர் தனுஷ். தற்போது ஆங்கிலத்தில் முதல் படத்திலேயே விருதினை கைப்பற்றிவிட்டார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/kaniyam-foundation-international-day-against-drm/", "date_download": "2021-01-25T23:02:38Z", "digest": "sha1:BZIU5WRTS5XDVLO773NHEQCOA3UJVEU4", "length": 12573, "nlines": 210, "source_domain": "www.kaniyam.com", "title": "கணியம் அறக்கட்டளை பதிவு – மின் உரிமை மேலாண்மை இல்லா உலகம் படைப்போம் – கணியம்", "raw_content": "\nகணியம் அறக்கட்டளை பதிவு – மின் உரிமை மேலாண்மை இல்லா உலகம் படைப்போம்\nகணியம் பொறுப்பாசிரியர் September 18, 2018 2 Comments\nஉலகெங்கும் இன்று “மின் உரிமை மேலாண்மை (DRM) க்கு எதிரான ஒரு நாள்” என்று கொண்டாடப்படுகிறது.\nமின்னணு கோப்புகளைப் பகிர்வதை தடுக்க��ம் வகையில் பல்வேறு கருவிகளும் மென்பொருட்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.\nஅவை அறிவுப் பகிர்தலை தடுப்பதுடன், சமூக வளர்ச்சியையும் பாதிக்கின்றன.\nஇதற்கு எதிராக பல்வேறு அமைப்புகளும் நிறுவனங்களும் உலகெங்கும் குரல் கொடுத்து வருகின்றன. மேலும் அறிய www.defectivebydesign.org/dayagainstdrm\nDRM பற்றிய கட்டுரைகள் தமிழில் இங்கே –\nமின் உரிமை மேலாண்மை / எண்முறை உரிமைகள் முகாமைத்துவம்\nமின் உரிமை மேலாண்மை / எண்முறை உரிமைகள் முகாமைத்துவம்\nஎழுத்தாளர் என்.சொக்கன் அவர்களுடன் DRM பற்றி ஒரு உரையாடல்\nஎழுத்தாளர் என்.சொக்கன் அவர்களுடன் DRM பற்றி ஒரு உரையாடல்\nDRM – விளக்கக் காணொளிகள்\nDRM – விளக்கக் காணொளிகள்\nஜனவரி 1, 2012 ல் இணைய இதழாகத் தொடங்கப்பட்ட, Kaniyam.com வலைதளத்தில், படைப்புகள் யாவற்றையும் DRM சிக்கல் ஏதுமின்றி, யாவரும் எங்கும் பகிரும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிட்டு வருகிறோம். அதைத் தொடர்ந்து FreeTamilEbooks.com மூலம் 440க்கும் க்கும் மேலான மின்னூல்களை கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிட்டுள்ளோம். கணியம் குழுவினர் உருவாக்கிய மென்பொருட்கள் யாவும் GNU GPL எனும் உரிமையில் மூலநிரலுடன், கட்டற்ற மென்பொருட்களாகவே வழங்கப் படுகின்றன.\nஇவ்வாறு DRM இல்லாத உலகைப் படைக்க உழைத்துவரும் அனைத்து எழுத்தாளர்கள், வரைகலைஞர்கள், இசைக்கலைஞர்கள், ஒளிக் கலைசர்கள், அனைத்துப் படைப்பாளிகள், மென்பொருளார்கள் அனைவருக்கும் பல்லாயிரம் நன்றிகள்.\nஇந்த இனிய நாளில், கணியம் குழுவினரின் செயல்களை இன்னும் அதிகரிக்க, “கணியம் அறக்கட்டளை” இன்று முறையாகப் பதிவு செய்யப்பட்டதை, மகிழ்வோடு அறிவிக்கிறோம்.\nஇணைய தளங்களில் மட்டுமே அதிகமாக இருந்த நமது செயல்பாடுகள், இனி வரும் நாட்களில், பொதுமக்கள், மாணவர், நிரலாளர்கள், கலைஞர்கள் என பல்வேறு களங்களில் நேரடி செயல்பாடுகளாக இருக்க, கணியம் அறக்கட்டளை உறுதுணையாக இருக்கும்.\nதொடர்ந்து பேராதரவு தரும் உங்கள் அனைவருக்கும் பல்லாயிரம் நன்றிகள்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G training video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/07/artificial-intelligence.html", "date_download": "2021-01-25T22:18:12Z", "digest": "sha1:DYXKGIPEPD34LVA2BQKJAQ22XK43I4RE", "length": 19823, "nlines": 77, "source_domain": "www.nisaptham.com", "title": "Artificial Intelligence ~ நிசப்தம்", "raw_content": "\nரோபோடிக் துறையில் படு சூடான ஏரியா இது. என்னதான் தூக்கி வைத்துக் கொண்டாடினாலும் சுயமாக சிந்திக்காத வரையிலும் ரோபோ என்பது உலோகத்தால் செய்யப்பட்டு ஆணிகளால் முறுக்கப்பட்ட இயந்திரம்தானே. அதே இயந்திரத்தை சுயமாக யோசிக்க வைத்துவிட்டால் இப்படி யாரோ ஒரு புண்ணியவான் விரும்பியதன் விளைவாக ரோபோவிற்கு அறிவூட்டும் ஆராய்ச்சியில் இன்று ரோபோடிக் விஞ்ஞானிகள் படு மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.\nரோபோவை அறிவாளியாக்கில் All in all அழகு ராஜாவாக்கலாம் என்ற யோசனை இன்றைக்கு நேற்று உருவானதில்லை. கி.பி.1495 ஆம் ஆண்டிலேயே லியானார்டோ டா வின்சிக்கு மண்டைக்குள் ‘பல்ப்’ எரிந்திருக்கிறது. அவர் மனிதனைப் போலவே ஒரு இயந்திரத்தை உருவாக்கி விட வேண்டும் என விரும்பினாராம். கூகிளில் தேடிப்பாருங்கள்- அது பற்றிய ஏகப்பட்ட தகவல்கள் படங்களுடன் கிடைக்கிறது. அந்த காலகட்டத்திலிருந்தே சிந்திக்கக் கூடிய ரோபோ என்பது விஞ்ஞானிகளின் கனவாகவே இருந்து வந்திருக்கிறது.\nரோபோ சிந்திக்க வேண்டுமானால் அதற்கு ஏற்ற வகையில் செயற்கை அறிவை(Artificial Intelligence) உருவாக்கி ரோபோவுடன் இணைக்க வேண்டும். கிட்டத்தட்ட உலகில் உள்ள அத்தனை பொருட்களையும், உயிர்களையுமே செயற்கையாக உருவாக்கிவிட்ட நம் ஆட்கள் இதிலும் கால் வைத்துவிட்டார்கள். ஆனால் அதற்கு முன்பாக மனித மூளை எப்படி இயங்குகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டியிருக்கும்.\nமனிதனின் மூளை கோடிக்கணக்கான நரம்பணுக்களால் (நியூரான்) பின்னப்பட்டிருக்கிறது. இந்த ஒவ்வொரு நியூரானும் ஒரு குட்டி கால்குலேட்டர் மாதிரிதான். தனியொரு நியூரானின் பணி என்று பார்த்தால் அது துக்கிணியூண்டு வேலைதான். ஆனால் மூளைக்குள் இருக்கும் பல கோடி நியூரான்களின் சிறு சிறு வேலைகளை தொகுத்தால் அது பிரம்மாண்டமான வேலையாகிவிடுகிறது. நாம் பேசுவது, நடப்பதில் தொடங்கி ராக்கெட் விடுவத��� வரைக்கும் அத்தனைக்கும் அடிப்படை இந்த குட்டி நியூரான்களின் சின்னஞ்சிறு வேலைகள்தான்.\nஉதாரணமாக நம்மை யாராவது பெயர் சொல்லி அழைக்கும் போது அந்தச் சத்தம் காதுகளின் வழியாக மூளையை அடைகிறது. சத்தத்தின் அர்த்தத்தைக் கண்டறிய பல கோடி நியூரான்கள் சுறுசுறுப்படைகின்றன. ஒரு நியூரான் தமக்கு கிடைக்கப்பெறும் தகவலின் சிறு பகுதியைக் கணித்து அதை ஒரு வெளியீடாக (output) மாற்றுகிறது. இந்த நியூரானின் வெளியீடு மற்றொரு நியூரானுக்கு உள்ளீடாக(Input) அமைகிறது. இவ்வாறு பல கோடி நியூரான்கள் தமக்கு கிடைக்கப்பெற்ற சிறு சிறு உள்ளீடுகளை ப்ராஸஸ் செய்து கேட்டது வெறும் ஓசையில்லை அது உங்களின் பெயர் என மைக்ரோ நொடிகளில் அறிவிக்கின்றன.\nஅந்தச் சமயத்திலேயே இன்னும் சில கோடி நியூரான்கள் பெயரைச் சொல்லி அழைத்தவர் அன்பாக அழைத்தாரா, கோபமாக அழைத்தாரா, வெறுப்புடன் அழைத்தாரா என்பதையெல்லாம் ப்ராசஸ் செய்து கொண்டிருக்க இன்னும் சில கோடி நியூரான்கள் அழைத்தவருக்கு என்ன பதிலைச் சொல்ல வேண்டும் என்பதை முடிவு செய்கின்றன. இப்படியெல்லாமா மூளை செயல்படுகிறது என்பதைத்தானே யோசிக்கிறீர்கள் இப்பொழுது கூட ‘யோசிக்கிறேன் பேர்வழி’ என்ற பெயரில் சில கோடி நியூரான்களுக்கு வேலை கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.\nமனிதனின் மூளைக்குள் இருக்கும் இத்தகைய நரம்பணு இணைவை செயற்கையாக உருவாக்கினால் அதுதான் ஆர்ட்டிபிசியல் நியூரல் நெட்வொர்க். இங்கு செயற்கையான ஒவ்வொரு நியூரானும் ஒரு ‘கணிதச் செயலாற்றி’யாக (A Mathematical Function) செயல்படுகின்றன. கணிதச் செயலாற்றி என்பதை எளிதாகச் சொல்ல வேண்டுமானால் ’கூட்டல்’’பெருக்கல்’அல்லது ‘வகுத்தல்’ என்ற ஒவ்வொன்றும் ஒரு கணிதச் செயல். ஒவ்வொரு செயற்கை நியூரானும் தனக்கு அளிக்கப்படும் ஒரு மிகச் சிறிய உள்ளீட்டைக் கணித்து மிகச் சிறிய வெளியீடாக மாற்றுகிறது. இப்படி கோடிக்கணக்கான செயற்கை நியூரான்கள் இணைந்து மனித மூளையை ஒத்த ஒரு செயற்கையான நியூரல் நெட்வொர்க்கை அமைக்கின்றன.\nசெயற்கையாக வடிவமைக்கப்பட்ட நியூரல் நெட்வொர்க்கிற்கு பல்வேறுவிதமான உள்ளீடுகள் அளித்து பயிற்சியளிக்கப்படும். உதாரணமாக ’கதவு மூடியிருக்கிறது’என்பது உள்ளீடு என்று எடுத்துக் கொண்டால் நியூரல் நெட்வொர்க் இந்த உள்ளீட்டைக் கணித்து ‘தாழ்ப்பாளை திறந்து உள்ளே ��ோ’ என ரோபோவுக்கு உத்தரவிடும்படியாக பயிற்றுவிக்கப்படும். ’அறை வெப்பநிலை முப்பது டிகிரிக்கும் குறைவாக இருக்கிறது’ என்பது உள்ளீடு என்றால் ‘ஏ.சி யை நிறுத்து’ என்பது வெளியீடாக இருக்கும். இப்படி பல்லாயிரக்கணக்கான உள்ளீடுகளால் செயற்கை நரம்பணு அமைவுக்கு பயிற்சியளிக்கப்படும். இது ஒரு குழந்தைக்கு பயிற்சியளிப்பதைப் போலத்தான். நெருப்பு சுடும் என்பது எந்தக் குழந்தையின் மூளையிலும் ப்ரோகிராம் செய்யப்பட்டிருப்பதில்லை. ஒரு முறை பெற்றுக் கொள்ளும் அனுபவத்தின் மூலமாக அது மெழுகுவர்த்தியானாலும், தீக்குச்சியானாலும் அல்லது ஊதுபத்தியானாலும் ஒரே விளைவுதான் என்பதை கற்றுக்கொள்கிறது. இதே போன்ற பயிற்சிக்குப் பிறகு செயற்கை நரம்பணு அமைவும் சுயமாகவே சிந்திக்கத் துவங்குகிறது.\nஇத்தகைய செயற்கை அறிவு பொருத்தப்பட்டிருக்கும் ரோபோக்களுக்கு இராணுவத்தில் தனி ‘மவுசு’தான். தமது எல்லைக்குள் அத்துமீறி நுழையும் விமானங்களை எதிர்கொள்வதற்கான ரோபோடிக் தடுப்பு பீரங்கிகள் பெருமளவில் புழக்கத்திற்கு வந்துவிட்டன. விமானங்களை கண்டறியும் அத்தனை வசதிகளும் இந்த ரோபோவிற்குள் பொருத்தப்பட்டிருக்கும். எல்லைக்குள் எதிரியின் விமானம் நுழைகிறது என்பதைக் கண்டுபிடித்தவுடன் இந்த ரோபோவுக்கு மூக்கு வியர்த்துவிடும். விமானம் வரும் திசையை நோக்கி தாமாகவே திரும்பி தயார் நிலையில் நின்றுவிடும். அதோடு அசந்திருக்கும் தமது நாட்டு வீரர்களை உசுப்பிவிட ஒரு சைரனையும் எழுப்பிவிடும். ஒரு ராணுவ வீரர் ஓடி வந்து ’ட்ரிக்கர்’ஐ அழுத்த வேண்டியது மட்டும்தான் மிச்சம் வைக்கப்பட்ட வேலையாக இருக்கும். அவர் ட்ரிக்கரை அழுத்திய அடுத்த கணம் விமானம் சுக்கு நூறாகிவிடும். இத்தகைய ரோபோக்கள் செயற்கை அறிவால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.\n2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க இராணுவ வீரர்கள் இத்தகைய விமானத்தடுப்பு பயிற்சியை மேற்கொண்டிருந்தார்கள். பயிற்சியின் போது ‘ட்ரிக்’கர் அழுத்துவதையும் கூட’ஆட்டோமேடிக்’ஆக மாற்றி வைத்திருந்தார்கள். அறிவியல் எப்பொழுதுமே மனிதனின் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடக்கும் என்று சொல்ல முடியாது. இந்தப் பயிற்சியின் போதும் கட்டுப்படவில்லை. பயிற்சி என்பதை முழுமையாக உணராத ரோபோ ‘ட்ரிக்க���்’ஐ அழுத்தி இராணுவ வீரர்களை சுட்டு வீழ்த்தியது. மிக முக்கியமான இராணுவ வீரர்கள் கருகி சாம்பலாக உதிர்ந்தார்கள். இதற்கு பிறகாக உலகம் முழுவதும் இராணுவத்தில் பயன்படுத்தப்படும் ரோபோக்கள் அதிகபட்ச கவனத்துடன் கையாளப்படுகின்றன.\nசெயற்கை அறிவு பற்றிய ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட பாதிக்கிணறு தாண்டிவிட்டார்கள். மீதிக்கிணறுக்காக திணறிக்கொண்டிருக்கிறார்கள். திணறலுக்கு காரணம் இல்லாமல் இல்லை. நம் ஆட்கள் இதயம், நுரையீரல் என ஒவ்வொரு உறுப்பையும் அக்குவேறு ஆணிவேறாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் மனித மூளையை மட்டும் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. ரொம்ப குழம்ப வேண்டாம்- மனைவியின் மூளைக்குள் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொண்ட ஒரே ஒரு கணவனை பார்த்திருக்கிறீர்களா இருந்தால் சொல்லுங்கள். காலில் விழுந்து கும்பிட வேண்டும். இந்த ரேஞ்சில் மூளை பற்றிய புரிதலை வைத்துக் கொண்டு செயற்கை அறிவை செய்கிறார்களாம். ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸாம்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Ford/Sangamner/cardealers", "date_download": "2021-01-25T23:29:26Z", "digest": "sha1:ZHLUWOCZ4FCMKGFUEOS6EUA4H6XNXSXY", "length": 5355, "nlines": 117, "source_domain": "tamil.cardekho.com", "title": "சங்காம்னர் உள்ள போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு சங்காம்னர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை சங்காம்னர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டி���ைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து சங்காம்னர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் சங்காம்னர் இங்கே கிளிக் செய்\nசலசர் ஃபோர்டு சங்காம்னர், எதிரில். chaudhari's furniture, சங்காம்னர், 422605\nசங்காம்னர், எதிரில். Chaudhari'S Furniture, சங்காம்னர், மகாராஷ்டிரா 422605\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi-a6/car-price-in-kolkata.htm", "date_download": "2021-01-26T00:17:55Z", "digest": "sha1:XXQ4WSPD3BWYFPYAXEOIPI56M6ON4YMR", "length": 15207, "nlines": 323, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஆடி ஏ6 2021 கொல்கத்தா விலை: ஏ6 காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடிஏ6road price கொல்கத்தா ஒன\nகொல்கத்தா சாலை விலைக்கு ஆடி ஏ6\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nலைஃப்ஸ்டைல் பதிப்பு(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.60,47,543*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n45 டிஎஃப்எஸ்ஐ தொழில்நுட்பம்(பெட்ரோல்) (top model)\non-road விலை in கொல்கத்தா : Rs.66,00,574*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n45 டிஎஃப்எஸ்ஐ தொழில்நுட்பம்(பெட்ரோல்)(top model)Rs.66.00 லட்சம்*\nஆடி ஏ6 விலை கொல்கத்தா ஆரம்பிப்பது Rs. 54.42 லட்சம் குறைந்த விலை மாடல் ஆடி ஏ6 45 tfsi பிரீமியம் பிளஸ் மற்றும் மிக அதிக விலை மாதிரி ஆடி ஏ6 45 tfsi technology உடன் விலை Rs. 59.42 லட்சம்.பயன்படுத்திய ஆடி ஏ6 இல் கொல்கத்தா விற்பனைக்கு கிடைக்கும் Rs. 10.50 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஆடி ஏ6 ஷோரூம் கொல்கத்தா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ 5 series விலை கொல்கத்தா Rs. 56.00 லட்சம் மற்றும் ஆடி ஏ4 விலை கொல்கத்தா தொடங்கி Rs. 42.34 லட்சம்.தொடங்கி\nஏ6 45 tfsi பிரீமியம் பிளஸ் Rs. 54.42 லட்சம்*\nஏ6 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொல்கத்தா இல் 5 சீரிஸ் இன் விலை\n5 சீரிஸ் போட்டியாக ஏ6\nகொல்கத்தா இல் ஏ4 இன் விலை\nகொல்கத்தா இல் எக்ஸ்எப் இன் விலை\nகொல்கத்தா இல் 3 சீரிஸ் இன் விலை\n3 சீரிஸ் போட்டியாக ஏ6\nகொல்கத்தா இல் இஎஸ் இன் விலை\nகொல்கத்தா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.ம���/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஏ6 mileage ஐயும் காண்க\nஆடி ஏ6 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஏ6 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஏ6 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஏ6 விதேஒஸ் ஐயும் காண்க\nகொல்கத்தா இல் உள்ள ஆடி கார் டீலர்கள்\nஆடி ஏ6 2.0 டிடிஐ பிரீமியம் பிளஸ்\nஆடி ஏ6 2.0 டிடிஐ\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n2020 ஆடி ஏ 6 இந்தியாவில் ரூ .54.2 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது\nஎட்டாவது ஜென் ஏ 6 இரண்டு வகைகளில் வழங்கப்படுகிறது மற்றும் அதன் முன்னோடிகளை விட ஒவ்வொரு பரிமாணத்திலும் பெரியது\nஎல்லா ஆடி செய்திகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஏ6 இன் விலை\nபுவனேஷ்வர் Rs. 62.59 - 68.31 லட்சம்\nகவுகாத்தி Rs. 63.68 - 69.50 லட்சம்\nராய்ப்பூர் Rs. 62.04 - 67.72 லட்சம்\nவிசாகப்பட்டிணம் Rs. 64.77 - 70.69 லட்சம்\nபோபால் Rs. 64.77 - 70.69 லட்சம்\nஐதராபாத் Rs. 64.82 - 70.75 லட்சம்\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/kolkata-knight-riders-vs-kings-xi-punjab-ipl-live-score-updates-from-sharjah-cricket-stadium/articleshow/78875427.cms", "date_download": "2021-01-25T23:47:45Z", "digest": "sha1:45WERBNAEE2E564NJ5XVPAGI6U7VSXTP", "length": 14589, "nlines": 132, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "KXIP vs KKR IPL Match Highlights: கெய்ல், மன்தீப் சிங் அதிரடி...பஞ்சாப் அபார வெற்றி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nKXIP vs KKR IPL Match Highlights: கெய்ல், மன்தீப் சிங் அதிரடி...பஞ்சாப் அபார வெற்றி\nஐபிஎல் 13ஆவது சீசனின் 46ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வென்றது.\nகெய்ல் அவுட் - ஃபெர்குசன�� வீசிய ஆட்டத்தின் 18 ஆவது ஓவரில் பிரஷித் கிருஷ்ணா வசம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் கிறிஸ் கெயில் -51 (28)\nராகுல் அவுட் - சர்க்கரவர்த்தி வீசிய ஆட்டத்தின் 8 ஆவது ஓவரில் எல்பிடபள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறினார் கே.எல்.ராகுல் - 28 (25)\n150 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கியுள்ளனர் பஞ்சாப் அணியின் கேப்டன் கே. எல். ராகுல் மற்றும் மன்தீப் சிங்\nநாட் அவுட் பேட்ஸ்மேன்கள் : லாக்கி பெர்குசன் 24(13), பிரசீத் கிருஷ்ணா 0(1)\nகொல்கத்தா அணி: 144/8 (19)\nலாக்கி பெர்குசன் 22(11), வருண் சக்ரவர்த்தி 1(1)\nசுப்மான் கில் அவுட் 57(45): முகமது ஷமி வீசிய 19 வது ஓவரில் நிக்கோலஸ் பூரன் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.\nகொல்கத்தா அணி: 115/7 (16)\nசுப்மான் கில் 51(37), லாக்கி பெர்குசன் 1(2)\nகமலேஷ் நாகர்கோட்டி அவுட் 6(13) : முருகன் அஸ்வின் வீசிய 15 வது ஓவரில் கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தார்.\nசுனில் நரைன் அவுட் 6(4): கிறிஸ் ஜோர்டான் வீசிய 11 வது ஓவரில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.\nஈயோன் மோர்கன் அவுட் 40(25) : ரவி பிஷ்னோய் வீசிய 10 வது ஓவரில் முருகன் அஸ்வின் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.\nசுப்மான் கில் 35(24),ஈயோன் மோர்கன் 39(23)\nகொல்கத்தா அணி கடந்த 5 ஓவர்களுக்கு 0 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் சேர்த்துள்ளது. 8 ஓவர் முடிவில் 80 ரன்கள் எடுத்து நல்ல ரன் ரேட்டில் ஆடி வருகிறது.\nசுப்மான் கில் 27(18),ஈயோன் மோர்கன் 31(17)\nதினேஷ் கார்த்திக் அவுட் 0(2): முகமது ஷமி வீசிய இரண்டாவது ஓவரில் கே.எல்.ராகுல் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.\nராகுல் திரிபாதி அவுட் 7(4) : முகமது ஷமி வீசிய இரண்டாவது ஓவரில் கே.எல்.ராகுல் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.\nநிதீஷ் ராணா அவுட் 0(1): க்ளென் மேக்ஸ்வெல் வீசிய முதல் ஓவரிலேயே ராணா கிறிஸ் கெய்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.\nஓப்பனிங் பேட்டிங்: சுப்மான் கில், நிதீஷ் ராணா\nToss: டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.\nபஞ்சாப் அணி: கே.எல்.ராகுல், மந்தீப் சிங், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன், க்ளென் மேக்ஸ்வெல், தீபக் ஹூடா, கிறிஸ் ஜோர்டான், முருகன் அஸ்வின், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்\nகொல்கத்தா அணி: சுப்மான் கில், நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் , ஈயோன் மோர்கன், சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், லாக்கி பெர்குசன், கமலேஷ் நாகர்கோட்டி, பிரசீத் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஐபிஎல் 2020: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப்போவது யார் யாரு - கணிப்புகள் வெளியீடு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேஎல் ராகுல் கிறிஸ் கெய்ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் இயான் மோர்கன் today ipl match scorecard KXIP kkr vs kxip match highlights kkr\nவிழுப்புரம்விழுப்புரத்தில் அணை உடைந்த சம்பவம்... அதிகாரிகள் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை\nசென்னைசென்னையில் பத்து மாதத்துக்கு பிறகு பூஜ்யத்துக்கு வந்த கொரோனா பலி எண்ணிக்கை\nசெய்திகள்உண்மையை தெரிந்துகொண்ட மாமியார்.. அர்ச்சனா சிக்கிவிட்டார் ராஜா ராணி 2ல் புதிய ட்விஸ்ட்\nபிக்பாஸ் தமிழ்தமிழ் பிக் பாஸ் எடிட்டர் இவர் தான்.. புகைப்படத்துடன் வெளியிட்ட முக்கிய போட்டியாளர்\nஇந்தியாஎஸ்.பி.பாலசுப்ரமணியம், சாலமன் பாப்பையாவுக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு\nசினிமா செய்திகள்மீண்டும் தள்ளிப்போகும் 'களத்தில் சந்திப்போம்'\nசெய்திகள்பிக் பாஸுக்கு பின் கவர்ச்சியை குறைத்த ஷிவானி நாராயணன்.. இது தான் காரணமா\nஇந்தியாஉறுதியான சசிகலா விடுதலை; ஆனாலும் பெங்களூருவில் இருந்து வர மாட்டார்\nடிரெண்டிங்திருமண மொய் பணம் வைக்க விருந்தினர்களுக்கு QR Code அனுப்பிய மதுரை தம்பதி\nமகப்பேறு நலன்நான்கு மாத குழந்தைக்கு தாய்ப்பால் போதலன்னா வேற என்ன கொடுக்கலாம்\nமத்திய அரசு பணிகள்Air Force School வேலைவாய்ப்பு 2021\nடெக் நியூஸ்ஜியோ 5ஜி-க்காக அம்பானி போடும் \"அடேங்கப்பா\" மாஸ்டர் பிளான்\nபொருத்தம்மூல நட்சத்திர ஆண் பெண்ணை சேர்க்கலாமா - ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம் என்பது உண்மையா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/04/blog-post_40.html", "date_download": "2021-01-26T00:26:56Z", "digest": "sha1:KPTUMEZOBINUASRC5BZFGCZDCV5KIGKF", "length": 12900, "nlines": 207, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: ஞானப்படைத்தலைவன்.", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\n, செய்வதை எப்படி செய்யவேண்டும், எப்படி செய்யக்கூடாது என்பதை அறிந்து இருப்பவன்தான் தலைவன். தலைவர்களின் தலைவன்.\nஉடல் வல்லமையோ, படை வல்லமையோ, வஞ்சமோ சூதோ கற்றவர்கள் எல்லாம் தலைவர்கள் அல்ல ஆனால் அவர்கள் தலைவராக இருக்கும் மனிதர்கள் மட்டும்.\nதனது மருமகன் கம்சனைக்கொன்றவிதத்தில் கண்ணன்மீது ஜராசந்தனுக்கு பெரும் கொலைவெறி வஞ்சம் உள்ளது. தப்பியோடி வெல்லாதப்போர் செய்த காரணத்திற்காகவே தம்பியை கழுவேற்றியவன் ஜராசந்தன். அவனோடு நட்புக்கொள்ள விழைவோம் என்று கண்ணன் சொல்வது அவன் என்றும் தலைவன் என்பதற்கு அடையாளம். நாளை ஜராசந்தனை கொன்றால் கொலை என்று காட்டாமல் ஊரை நம்பவைக்கும் தந்திரம் இதில் உள்ளது.\n”ராஜசுயவேள்வி ” நான் என்ற அகங்காரத்தைக்காட்ட செய்யப்படுவது. அதையும் தனது தலைமைப்பண்மை நிலைநிறுத்த , எந்தவித அகங்காரமும் இல்லாமல் தன்னை அண்டியவர்களின் நலம் தழைக்க,குடித்தழைக்க, குலம் தழைக்க முன்னெடுத்தது. இந்த ஒற்றைச்சொல்லை சொன்னதன் மூலம் விதுரர், கௌரவர், கர்ணன், சகுனி, கணிகன் அனைவரையும் ஒரே அழுத்தில் கீழே வைத்து அழுத்திவிடுகிறான் கண்ணன். இப்படி ஒரு சொல் கண்ணன் வாயில் இருந்து வெளி வரும் என்று யார் அறிந்து இருக்கமுடியும்.\nவெண்முரசு வாழ்வின் இக்கட்டுக்கள் அனைத்திலும் ஒளியேற்றி அதன் உண்மையை தரிசிக்க செய்துவிடுகிறது. கண்ணன் இன்று அறிவிக்கும் ராஜசுயவேள்வி என்பதும் பாண்டவர்வாழ்வில் மலரும் ஒரு கனியின் மென்மொட்டு. அதை நற்தருணம் என்னும் கணத்தில் கண்ணன் பொருத்துகிறான்.\nஞானம் என்பதை அனைவரும் ஒரு கருவியாகக் கையாளும்போது கண்ணன் மட்டும் அதை தனது அங்கமாகவே கொண்டு உள்ளான். அவன் பாணியில் சொல்வதென்றால்.\n//அவ்வாறு ஆனபின் அது படைக்கருவியே அல்ல. பேசும்போது நாவு வளைவதையெல்லாம் நாம் அறிவதேயில்லை” என்றபடி இளைய யாதவர் அமர்ந்தார்.//\nகண்ணன் சக்கரப்படைத்தலைவன் மட்டும் அல்ல ஞானப்படைத்தலைவன்.\nதனது இலக்குகளை வீழ்த்த முடியாமல் வருந்தும் அர்ஜுனனை வீழ்த்த தூண்டியது கண்ணனின் சக்கரப்படை அல்ல கண்ணனின் சொல்தான். கண்ணன் மட்டும்போதும் என்று அர்ஜுனன் அறியும் தருணம் இங்கு உதிக்கின்றது.\nஉதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்\nமதிக்கின்ற மாணிக்கம் ��ாதுளம்போது மலர்க்கமலை\nதுதிக்கின்ற மனி்கொடி மென்கடிக் குங்குமத் தோயமென்ன\nவிதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nசீர்மை என்னும் சீரழிவு: (பன்னிரு படைக்களம் 30)\nஆடை அணிவதன் ஆபாசம் (பன்னிரு படைக்களம் - 32 )\nவெய்யோன், பன்னிரு படைக்களம் மற்றும் இராமாயணம்\nஉடல் உடலென்று காட்டி ...\nநகலெடுத்தல் (பன்னிரு படைக்களம் 31)\nமூன்றுவித சமநிலைகள். (பன்னிரு படைக்களைம் 30)\nபேரரசி என்றே பிறக்கும் பெண் (பன்னிரு படைக்களம் 27)\nஅரக்கன் சிலை செய்தல் (பன்னிரு படைக்களம் 29)\nநோய்தாக்காத இருவர் (பன்னிரு படைக்களம் 21)\nசகுனங்களில் தென்படும் வருங்காலம் (பன்னிரு படைக்களம...\nதன்னை அவிழ்த்து அவிழ்த்து உள்சென்று தான் எதுவென அ...\nகிடைப்பதை ஏற்றுக்கொள்வது (பன்னிரு படைக்களம் - 18)\nஅகக்கோயிலின் இருள் மூலையிலிருந்து எழுந்துவரும் கொட...\nகதைகளுடன் போரிடுவது (பன்னிரு படைக்களம் 16)\nஆடை கிழிந்துபோதல் (பன்னிரு படைக்களம் - 15)\nமக்கள் கூட்டத்தின் இயல்பு (பன்னிரு படைக்கலம் 14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/251090-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/?tab=comments", "date_download": "2021-01-25T23:50:29Z", "digest": "sha1:4STT74BASFLGWYFFQJWWB7I7HO2POBO5", "length": 44710, "nlines": 791, "source_domain": "yarl.com", "title": "இன்று முதல்முதலாக இந்திய அணிக்கு விளையாடும் தமிழக வீரர் நடராஜன். - விளையாட்டுத் திடல் - கருத்துக்களம்", "raw_content": "\nஇன்று முதல்முதலாக இந்திய அணிக்கு விளையாடும் தமிழக வீரர் நடராஜன்.\nஇன்று முதல்முதலாக இந்திய அணிக்கு விளையாடும் தமிழக வீரர் நடராஜன்.\nDecember 2, 2020 in விளையாட்டுத் திடல்\nபதியப்பட்டது December 2, 2020\nபதியப்பட்டது December 2, 2020\nஆவுஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த இரு போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது.\nஇன்று மூன்றாவது 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்.\nஇன்று முதன்முதலாக இந்தியாவுக்காக சர்வதேச அரங்கில் களமிறங்கியிருக்கும் நடராஜனுக்கு பல விக்கட்டுக்களை வீழ்த்தி மேன்மேலும் புகழ் சேர வேண்டுகிறேன்.\nவீட்டுல சொல்லி சூடு தண்ணீரில் சிற��து உப்பு கலந்து மெதுவாக ஒத்தடம் கொடுக்க சொல்லுங்கப்பா...😢..😢 இன்னா அ(இ)டி .\nதொடர் நாயகன் விருது கோப்பையை நடராஜன் கையில் வழங்கி அழகு பார்த்த ஹர்திக் பாண்ட்யா சிட்னி: விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகி\nவாழ்த்துகள் நடராஜன். நூல் இல்லாமல் தமிழ் நாட்டில் இருந்து இந்திய அணியில் இடம் பிடித்த முதல் தமிழன் என்று நினைக்கிறேன். நூல் கவசம் இல்லாதபடியால் தூக்கி எறிய துடிப்பார்கள். திறமை கைகொடுக்கட்டு\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nமுதல் போட்டி .. துடுப்புகள் ஆரும் பிரித்து மேயாமல் இருக்க வேண்டுவம் .\nசர்வதேச கன்னி விக்கட் நடராஜனுக்கு கிடைத்துள்ளது.\nவாழ்த்துக்கள் நடராஜனுக்கு.....மென்மேலும் விக்கட்டுகளை உடைக்கட்டும்.....\nசர்வதேச அரங்கில் தனது முதல் விக்கெட்டை எடுத்த தமிழன் நடராஜன்\nதமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.\nஅவுஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் நடந்து வரும் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேனின் விக்கெட்டை தாம் வீசிய ஓவரில் வீழ்த்தினார் நடராஜன்.\nஇடது கை வேகப்பந்து வீச்சாளரான தமிழக வீரர் தங்கராசு நடராஜன் இந்திய அணிக்காக தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று(2) அறிமுகமானார்.\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய வீரர்களின் பட்டியலில் நடராஜன் பெயர் கடந்த ஒக்டோபர் மாத இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒருநாள் போட்டி, டெஸ்ட், டி20 என எந்த அணியிலும் இல்லாமல் கூடுதல் பந்து வீச்சாளராகவே அவரது பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது.\nபந்துவீச்சாளர் நவ்தீப் சைனிக்குக் காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதில் நடராஜன் இன்று(2) களமிறக்கப்பட்டார்.\nஅவரது யோர்க்கர் பந்துவீச்சு பெரிதும் கவனம் பெற்றதுடன் பாராட்டையும் பெற்றார் நடராஜன்.\n29 வயதாகும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், இந்த ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி, தனது யோர்க்கர் திறமையால் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்து நடைபெறவுள்ள டி20 தொடரிலிருந்து தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக விலகினார். இதன் காரணமாக நடராஜன் இந்திய டி20 அணிக்கும் தேர்வாகியுள்ளார்.\nநடராஜன் 10 ஓவர்கள் பந்துவீசி 70 ரண்கள் கொடுத்து 2 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.\nநூல் இல்லாமல் தமிழ் நாட்டில் இருந்து இந்திய அணியில் இடம் பிடித்த முதல் தமிழன் என்று நினைக்கிறேன்.\nநூல் கவசம் இல்லாதபடியால் தூக்கி எறிய துடிப்பார்கள். திறமை கைகொடுக்கட்டும்.\nநூல் இல்லாமல் தமிழ் நாட்டில் இருந்து இந்திய அணியில் இடம் பிடித்த முதல் தமிழன் என்று நினைக்கிறேன்.\nநூல் கவசம் இல்லாதபடியால் தூக்கி எறிய துடிப்பார்கள். திறமை கைகொடுக்கட்டும்.\nஅற்புதமான டெத் ஓவர் பௌலர். யொக்கர்களை மிக துல்லியமாக வீசக்கூடியவர். தொடர் வாய்ப்புகள் கிடைத்தால் ஒருநாள் , டி20 போட்டிகளில் நல்ல பௌலராக வர வாய்ப்புண்டு\nநூல் இல்லாமல் தமிழ் நாட்டில் இருந்து இந்திய அணியில் இடம் பிடித்த முதல் தமிழன் என்று நினைக்கிறேன்.\nநூல் கவசம் இல்லாதபடியால் தூக்கி எறிய துடிப்பார்கள். திறமை கைகொடுக்கட்டும்.\nஅற்புதமான டெத் ஓவர் பௌலர். யொக்கர்களை மிக துல்லியமாக வீசக்கூடியவர். தொடர் வாய்ப்புகள் கிடைத்தால் ஒருநாள் , டி20 போட்டிகளில் நல்ல பௌலராக வர வாய்ப்புண்டு\nஇன்னும் சிறிது காலமே உள்ளது.\nநூலின்றிப் பறக்கும் ஓர் தமிழ்க்காத்தாடி...\nநூலின்றிப் பறக்கும் ஓர் தமிழ்க்காத்தாடி...\nநான் இந்திய அணிக்கு, சப்போட் பண்ணுறது இல்லை.\nநடராஜனுக்காக... இன்று ஆதரவாளர் ஆகிவிட்டேன்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nநூல் இல்லாமல் தமிழ் நாட்டில் இருந்து இந்திய அணியில் இடம் பிடித்த முதல் தமிழன் என்று நினைக்கிறேன்.\nநூல் கவசம் இல்லாதபடியால் தூக்கி எறிய துடிப்பார்கள். திறமை கைகொடுக்கட்டும்.\n101 % உண்மை .. 8 போட்டிகளில் மட்டும் வாய்ப்பாளித்து இவரை தூக்கிவிட்டார்கள் தோழர் ..\nயூசுயூப் யோகனா என்ட பாக்கி 2000 ஆம் ஆண்டில் ஒரு போட்டியில் இவரை பிரித்து மேய அதை சாட்டி அனுப்பிவிட்டார்கள்..\nவாழ்த்து மழையில் நனையும் தமிழக வீரர் நடராஜன் : அவரது கதை அனைவருக்குமே முன் மாதிரி\nஇந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கான்பரா மைதானத்தில் நடைபெற்றது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. ���ந்த போட்டியில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இந்தத் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற விகிதத்தில் முன்னிலை பெற்றது.\nஇந்த போட்டியில் தனது பெரிய பங்களிப்பை கொடுத்து இருந்தார் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. 76 பந்துகளில் 92 ரன்களை குவித்தார் அவர். ஆட்ட நாயகன் விருதை பாண்ட்யா பெற்றார்.\nஆட்டநாயகன் விருதினை பெற்ற பின் பேசிய பாண்ட்யா, இந்தியாவுக்காக விளையாடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் அணியின் பந்துவீச்சாளர் நடராஜன் எளிமையான பின்புலத்தில் இருந்து வந்தவர். அவரது கதை அனைவருக்குமே ஒரு முன் மாதிரி .ஆஸ்திரேலியாவில் விளையாடும் போது ஆட்டத்தில் வெற்றி பெற அதிக சிரத்தை எடுக்க வேண்டி இருக்கும் என கூறினார்.\nஇந்த போட்டியில் களம் இறங்கிய தமிழக வீரர் நடராஜன் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றி உள்ளார் . தனது முதல் சர்வதேச போட்டியிலேயே முக்கியமான இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை நிரூபித்தார் நடராஜன்.\nநடராஜனுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nநடராஜன் சர்வதேச மைதானத்தில் களத்தில் பந்து வீச இறங்குவதற்கு முன்பே, ஹர்திக் பாண்ட்யா உள்பட கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவர் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தி இருந்தனர்.\nதமிழகத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜனின் அருமையான ஆட்டத்திற்கும் அணிக்கான அவரது பங்களிப்புக்காக பலரும் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.\nகிரிக்கெட் அணிக்காக விளையாடி ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேசப் போட்டிகளுக்கான விக்கெட் கணக்கைத் தொடங்கியிருக்கும் தமிழக வீரர் நடராஜனுக்கு வாழ்த்துக்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.\nநான் இந்திய அணிக்கு, சப்போட் பண்ணுறது இல்லை.\nநடராஜனுக்காக... இன்று ஆதரவாளர் ஆகிவிட்டேன்.\nசிறி உங்களைப் போலவே நானும் இந்தியா தோற்பதில் ஒரு சிற்றின்பம் கண்டேன்.\nநடராஜன் இந்த போட்டியில் சேர்க்கப்படுவதாக இருக்கவில்லை.\nமுதல் இரண்டு போட்டியிலும் தோல்வி.வேகப்பந்து வீச்சாளர் காயம்.\nவெளியே இருந்து நடராஜனுக்கு ஆதரவாக எழும்பிய குரல்கள்.\nஎன்று இந்திய அணியை நிர்ப்பந்தப்படுத்தியதாலேயே இந்த போட்டியில் இறக்கப்பட்டுள்ளார்.\nமிகவும் ஏழ்மையில் இருந்த நடராஜன் முதல் இருவருடங்கள் சப்பாத்து வாங்க பணம் இல்லாமல் வெறும் காலுடன் விளையாடியதாக ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.\nஅற்புதமான டெத் ஓவர் பௌலர். யொக்கர்களை மிக துல்லியமாக வீசக்கூடியவர். தொடர் வாய்ப்புகள் கிடைத்தால் ஒருநாள் , டி20 போட்டிகளில் நல்ல பௌலராக வர வாய்ப்புண்டு\nசர்வதேச முதல் போட்டியிலும் டெத் ஓவர் மிக அருமையாக வீசியுள்ளார்.\n9 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\n101 % உண்மை .. 8 போட்டிகளில் மட்டும் வாய்ப்பாளித்து இவரை தூக்கிவிட்டார்கள் தோழர் ..\nயூசுயூப் யோகனா என்ட பாக்கி 2000 ஆம் ஆண்டில் ஒரு போட்டியில் இவரை பிரித்து மேய அதை சாட்டி அனுப்பிவிட்டார்கள்..\nகுமரனுக்கும் டெஸ்ட் விளையாட கிடைக்கவில்லை.\nஇதுவரைக்கும் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட ஒரு தமிழனும் இந்தியாவை பிரதிநிதிதுவபடுத்தவில்லை.\nபெரியாரின் கரங்கள் நீளாத அல்லது நீளமுடியாத துறைகளில் தமிழ்நாட்டு கிரிகெட் கட்டுப்பாட்டு சபையும் ஒன்று.\nஅன்றுமுதல் இது சீனி மாமாகளின் கையில்தான்.\nஎன்ன பெரியார் இல்லாவிட்டால் தமிழகத்தின் எல்லா துறையும் இப்படி இருந்திருக்கும்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஇன்று 20 ஓவர்கள் கொண்ட போட்டியில் 3 விக்கட்டுகளை வீழ்த்திய நடராஜன்.\nமொகமட் சமி 4 ஓவர்கள் போட்டு 46 ரண்கள் கொடுத்து விக்கட் எதுவுமில்லை.\nநடராஜன் 4 ஓவர்கள் போட்டு 30 ரண்கள் கொடுத்து 3 விக்கட் வீழ்த்தியுள்ளார்.\nமுதலாவது T20 யில் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.\nஷஹால் – நடராஜன் சிறப்பிக்க; வென்றது இந்தியா\nசுற்றுலா இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ரி-20 தொடரின் முதலாவது போட்டி இன்று (04) கன்பெராவில் நடைபெற்றது.\nஇப்போட்டியில் இந்திய அணி ஷஹால் – நடராஜனின் அசத்தலான பந்துவீச்சு துணையுடன் 11 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.\nபோட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 161 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.\nதுடுப்பாட்டத்தில் அதிகபட்சம் லோகேஸ் ராகுல் 40 பந்துகளில் (51), ரவீந்திர ஜடேயா 23 பந்துகளில் (44*) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் மோசஸ் ஹென்ரிகியூஸ் (22/3), மிச்சல் ஸ்ராக் (34/2) விக்கெட்களை கைப்பற்றினர்.\nவெற்றியிலக்கை நோக்கி ஆடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களை மட்டும் பெற்று தோல்வியடைந்தது.\nதுடுப்பாட்டத்தில் அதிகபட்சம் அரோன் பிஞ் (45), டி’அர்சி சோர்ட் (34) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் ஜஷ்விந்தர் ஷஹால் (25/3), நடராஜன் (30/3) விக்கெட்களை கைப்பற்றினர்.\nபோட்டியில் 6.30 நிமிடத்தில் வாழைப்பழம் மாதிரி வந்த பந்தை தவறவிடுகிறார் கோலி.\nயார்க்கர் கிங் நடராஜனை ஏன் கொண்டாட வேண்டும்.\nவீட்டுல சொல்லி சூடு தண்ணீரில் சிறிது உப்பு கலந்து மெதுவாக ஒத்தடம் கொடுக்க சொல்லுங்கப்பா...😢..😢 இன்னா அ(இ)டி .\nதொடர் நாயகன் விருது கோப்பையை நடராஜன் கையில் வழங்கி அழகு பார்த்த ஹர்திக் பாண்ட்யா சிட்னி: விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகி\nவாழ்த்துகள் நடராஜன். நூல் இல்லாமல் தமிழ் நாட்டில் இருந்து இந்திய அணியில் இடம் பிடித்த முதல் தமிழன் என்று நினைக்கிறேன். நூல் கவசம் இல்லாதபடியால் தூக்கி எறிய துடிப்பார்கள். திறமை கைகொடுக்கட்டு\nதென்னிந்தியாவை மிகவும் நெருங்கியது சீனா: கட்டுப்படுத்துவதற்கு அதிகரமில்லாத நிலையில் தமிழர்கள் - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nதொடங்கப்பட்டது 9 hours ago\nதொடங்கப்பட்டது August 13, 2016\nதொடங்கப்பட்டது Yesterday at 15:33\nமுல்லைத்தீவில் 40 இலட்சம் ரூபாவில் விகாரை கட்டும் முன்னாள் போராளி யார் தெரியுமா\nதொடங்கப்பட்டது 13 hours ago\nதமிழீழமோ தனி நாடோ எமக்கு இப்போது வேண்டாம் – சுமந்திரன் அறிவிப்பு\nதொடங்கப்பட்டது 13 hours ago\nதென்னிந்தியாவை மிகவும் நெருங்கியது சீனா: கட்டுப்படுத்துவதற்கு அதிகரமில்லாத நிலையில் தமிழர்கள் - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nஅவர் இந்தியாவுக்கு மிக வேண்டப்பட்டவர். இந்தியாவின் விசுவாசம் இப்போதும் உண்டு.\nமுல்லைத்தீவில் 40 இலட்சம் ரூபாவில் விகாரை கட்டும் முன்னாள் போராளி யார் தெரியுமா\nஇப்ப உங்கை ஊரிலை எதிரியள் ஒருத்தரும் இல்லைத்தானே. எல்லாரும் இப்ப ஒற்றுமையாய் இருக்கிறியள் எல்லோ... எதிரியள் எண்டு பாக்கப் போனால் அகதியாய் தப்பியோடி வெளிநாடு போய் காசு மரத்துக்கு கிடக்கிறவங்கள் தானே எதி���ியள்...\nதமிழீழமோ தனி நாடோ எமக்கு இப்போது வேண்டாம் – சுமந்திரன் அறிவிப்பு\nகெலவி:- தம்பி சுமந்திரா குழல் புட்டு அவிச்சு வைச்சிருக்கிறன் திண்டுட்டு போ ராசா. சுமந்திரா:- இப்ப வேண்டாமணை பசிக்கேக்கை வாறன் எணை...\nஇன்று முதல்முதலாக இந்திய அணிக்கு விளையாடும் தமிழக வீரர் நடராஜன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2019/10/28/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F/", "date_download": "2021-01-25T22:15:20Z", "digest": "sha1:VFYIUCWRIKU7PRFPZAKGFVABJTXRISIP", "length": 9854, "nlines": 91, "source_domain": "jackiecinemas.com", "title": "நந்திதா ஸ்வேதாவின் அதிரடி சண்டைக்காட்சிகள் நிரம்பிய IPC 376 | Jackiecinemas", "raw_content": "\nநந்திதா ஸ்வேதாவின் அதிரடி சண்டைக்காட்சிகள் நிரம்பிய IPC 376\nபெண்களை மையப்படுத்திய கதைகள் தமிழ்சினிமாவில் இப்போது அதிகமாக வரத்துவங்கியுள்ளது. சஸ்பென்ஸ் ஹாரர் என நிறைய படங்கள் பெண்களை மையப்பாத்திரங்களாக கொண்டு வெளியாகி வெற்றிபெற்றும் வருகின்றன. இது தமிழ்சினிமாவில் நல்ல தருணமாகப் பார்க்கப்படுகிறது. இந்தத்தருணத்தில் நந்திதா ஸ்வேதா நடிப்பில் IPC 376 என்ற ஆக்‌ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படம் உருவாகி வருகிறது. அட்டக்கத்தி படத்தில் இருந்தே தனது நடிப்பால் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை ரசிகர்களிடையே பிடித்துள்ள நந்திதா ஸ்வேதா இதில் நாயகியாக நடித்து வருகிறார். படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக உள்ளதாம். நான்கு சண்டைக்காட்சிகள் உள்ள இப்படத்தில் பெரும்பாலும் டூப் இல்லாமலே துணிச்சலாக நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா. சூப்பர் சூப்பராயன் அமைத்த சண்டைக்காட்சிகள் மிகச்சிறப்பாக வந்துள்ளதாக தகவல். சண்டைக்காட்சிகளில் நந்திதா ஸ்வேதாவுக்கு ரத்தக்காயம் ஏற்பட்ட போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிரத்தை எடுத்து ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். நடிகை விஜயசாந்திக்குப் பிறகு சண்டைக்காட்சிகளில் அசாத்தியமாக நடித்திருக்கும் நடிகை நந்திதா ஸ்வேதா தான் என்ற பேச்சு இந்தப்படம் வந்தபின் இண்டஸ்ட்ரி எங்கும் கேட்கும் என்கிறார்கள். ஹாரர் சேஸிங், சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் என கதை திரைக்கதை எழுதி படத்தை இயக்கி வருகிறார் ராம்குமார் சுப்பாராமன். இப்படம் பெண்களைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பில் உள்ள IPC 376 என்பது பெண்கள் ம���தான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறிக்கிறது. இப்படி இப்படத்தின் தலைப்பிலே பெண்கள் மீதான அக்கறை தெரிகிறது. அதுவே படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறது. விறுவிறுப்பாக தயாராகி வரும் இப்படத்தில் அண்ணாதுரை, தகாராறு படங்களில் பணியாற்றிய k.தில்ராஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். கோலமாவு கோகிலா படத்தின் எடிட்டர் நிர்மல் எடிட்டிங் பணியை கவனிக்கிறார். பவர்கிங் ஸ்டுடியோ சார்பாக S.பிரபாகர் படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஏற்காடு ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது\nஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது\nஹைடெக் கார் திருடும் நட்டி – ருஹி சிங் போங்கு\nஹீரோவானார் ‘உச்சத்துல சிவா’ ஆண்ட்டி ஹீரோ\nஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை\nஹிரோ சினிமாஸ் கதிர் நடிக்கும் ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10\nஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன்\nஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”\nஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக்\nMIK Productions (P) Ltd சார்பில் விமல் மற்றும் குட்டிப்புலி சரவண சக்தி இணையும் படம் MIK Production N…\nதசரா வெளியீடாக அக்டோபர் 13, 2021 அன்று உலகெங்கும் ஆர் ஆர் ஆர் (RRR) வெளியாகிறது\nராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” – 5 ஸ்டார் S.கதிரேசன் தயாரித்து …\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.gdszlian.com/news/", "date_download": "2021-01-25T22:33:50Z", "digest": "sha1:2BLRFTJTSCGUVGEWAPGMCLF5ISSPIPUN", "length": 22188, "nlines": 240, "source_domain": "ta.gdszlian.com", "title": "செய்தி", "raw_content": "\nஏர் கூலர் / ஹீட்டர்\nவணிக ஏர் கூலர்-டைபூன் தொடர்\nமினி கூல்-பீ ஏர் கூலர்\n1 இல் மல்டி ஏர் நிபுணர் 4\n1 இல் மல்டி ஏர் நிபுணர் 5\n1 இல் மல்டி டவர் ஏர் எக்ஸ்பர்ட்\nஇளம் கை தனிப்பட்ட ஏர் கூலர்\nடவர் அல்ட்ரா மெல்லிய ஹீட்டர்\nமுதல் 10 சுற்றுச்சூழல் வீட்டு உபகரணங்கள் ஏற்றுமதி நிறுவனங்களாக லியான்சுவாங் குழுமம் வழங்கப்பட்டது\nடிசம்பர் 23, 2020 அன்று, சீனாவின் எலக்ட்ரானிக் அப்ளையன்ஸ் எண்டர்பிரைசஸின் 8 வது சர்வதேசமயமாக்கல் உச்சி மாநாடு மற்றும் 2020 சீனா எலக்ட்ரானிக் அப்ளையன்ஸ் எக்ஸ்போர்ட் டாப் 100 வெளியீட்டு விழா சீனாவின் வீட்டு உபகரணங்களின் தலைநகரான ஷுண்டேவில் வெற்றிகரமாக நடைபெற்றது. “டி ...\nலியான்சுவாங்கின் சுற்றறிக்கை ரசிகர் “2020 ஜெர்மன் ஐஎஃப் வடிவமைப்பு விருதை” வென்றார்\nசில நாட்களுக்கு முன்பு, “2020 ஜெர்மன் ஐஎஃப் டிசைன் விருது” பதக்கங்கள் விருது பெற்ற நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன - லியான்சுவாங் டெக்னாலஜி குழுமத்தின் துணை நிறுவனமான லியான்சுவாங் எலக்ட்ரிக், இந்த விருதை அதன் சுயாதீனமாக வடிவமைக்கப்பட்ட பீடஸ்டல் ஏர் சர்குலேட்டர் ஃபேன் செங்குத்து சுற்றோட்டத்துடன் பெற்றுள்ளது. ..\nகேன்டன் ஃபேர் குளோபல் ஷேர் —- லியான்சுவாங் தொழில்நுட்பக் குழு மேகக்கட்டத்தில் உள்ள கேன்டன் கண்காட்சியில் மீண்டும் போராடுகிறது\nசில நாட்களுக்கு முன்பு, 128 வது சீனா இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கண்காட்சி (கேன்டன் சிகப்பு) அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. உலகளாவிய தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்த ஆண்டு கேன்டன் சிகப்பு ஆன்லைன் காட்சி வடிவத்தைத் தொடர்கிறது, இது சீன தொழில்நுட்பத்தையும் தயாரிப்புகளையும் உலகெங்கிலும் உள்ள பயனர்களுக்குக் காட்டுகிறது. லியான்கால் காட்சிப்படுத்தப்பட்ட தயாரிப்புகள் ...\nலியான்சுவாங் தொழில்நுட்பக் குழு மூன்றாம் காலாண்டில் கூட்டுக் கூட்டத்தை நடத்தியது\nஅக்டோபர் 13 காலை, லியான்சுவாங் தொழில்நுட்பக் குழு 2020 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான ஒரு கூட்டுக் கூட்டத்தை லியான்சுவாங் அகாடமியில் நடத்தியது. குழுத் தலைவர் லாய் பன்லாய், குழு இயக்குநர்கள் ஜாங் யூகி, சென் யே, வென் ஹொங்ஜுன், தலைவர் உதவி லாய் டிங்குவான் மற்றும் பிற தலைவர்கள், அத்துடன் குழுவின் பல்வேறு தலைவர்கள் ...\nகுளிர்காலத்தில் வெப்பப்படுத்த காற்று குளிரூட்டியைப் பயன்படுத்த முடியுமா\nகுளிர்காலத்தில் வெப்பப்படுத்த காற்று குளிரூட்டியைப் பயன்படுத்தலாம். ஏர் கூலர்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன: ஒன்று ஒற்றை குளிர்பதன வக��� ஏர் கூலர், மற்றொன்று குளிர் மற்றும் வெப்ப இரட்டை விளைவு ஏர் கூலர். முந்தையதை மட்டுமே குளிரூட்ட முடியும், மற்றும் பிந்தையது குளிரூட்டல் மட்டுமல்லாமல் வெப்பத்தையும் கூட செய்ய முடியும், ஆனால் ...\nமொபைல் ஏர் கண்டிஷனர்களுக்கும் ஏர் கூலர்களுக்கும் என்ன வித்தியாசம்\nஏர் கண்டிஷனர்கள் கோடையில் பொதுவாக பயன்படுத்தப்படும் குளிரூட்டும் கருவிகள். அவை பொதுவாக சரி செய்யப்படுகின்றன. வசதிக்காக, சந்தையில் மொபைல் ஏர் கண்டிஷனர்கள் மற்றும் ஏர் கண்டிஷனர்கள் உள்ளன, அவை எதுவும் சரி செய்யப்படவில்லை. மொபைல் ஏர் கண்டிஷனர்களுக்கும் ஏர் கண்டிஷனர்களுக்கும் என்ன வித்தியாசம்\nஇலையுதிர் கால விழாவை கொண்டாடவும், தேசிய தினத்தை கொண்டாடவும், லியான்சுவாங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காவின் கட்சி குழு கையால் பனி மூன் கேக்கின் தீம் நிகழ்வை நடத்தியது\nஇது மீண்டும் இணைந்த சந்திரனின் மற்றொரு ஆண்டு, மற்றும் இலையுதிர் பண்டிகையின் மற்றொரு ஆண்டு. மத்திய இலையுதிர் திருவிழாவின் போது, ​​பாரம்பரிய நாட்டுப்புற கலாச்சாரத்தின் அழகை அனைவரும் உணரவும், வலுவான பண்டிகை சூழ்நிலையை உருவாக்கவும், செப்டம்பர் 22 மாலை, லியான்சுவாங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பா ...\nலியான்சுவாங்கின் 27 வது ஆண்டுவிழா, ஷென்சென் ஸ்பிரிட்\nஒரு நகரம் அதன் தனித்துவமான ஆவி கொண்டுள்ளது. ஷென்சனைப் பொறுத்தவரை, சிலர், “சொந்த ஊருக்குச் செல்ல முடியாது, ஷென்ஷனையும் விட்டு வெளியேற முடியாது” என்று சிலர் கூறுகிறார்கள். இந்த வாக்கியத்தைப் பற்றி நாம் அதிகம் புரிந்துகொள்வது என்னவென்றால், ஷென்சனுக்கு வெளியே, இதுபோன்ற தனித்துவமான புதுமையான மனப்பான்மையையும் நகர்ப்புற வளிமண்டலத்தால் உருவான உணர்வையும் நீங்கள் ஒருபோதும் காண மாட்டீர்கள் ...\nபுதிய தயாரிப்பு வெளியீட்டு அட்டவணை கையாளுதல் ஹீட்டர் DF-HT5385P\nசமூகம் மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சியுடன், அதிகமான மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர், அதனுடன் அன்றாட தேவைகளைத் தனிப்பயனாக்குவதும் வருகிறது. சந்தை தேவையை பூர்த்தி செய்வதற்காக, எங்கள் டேபிள் ஹேண்டில் ஹீட்டர் DF-HT5385P நடைமுறைக்கு வந்தது. சிறிய அளவு ஆனால் பெரிய ஆற்றல். முதலாவதாக, இது விரிவானது என்பதில் கவனம் செலுத்துவோம் ...\nமகிமை மற்றும் கனவுகள் - லியான்சுவாங்கின் 27 ��ண்டு வளர்ச்சி\nமகிமை மற்றும் கனவுகள் - லியான்சுவாங்கின் 27 ஆண்டு வளர்ச்சி 1993 இல், லியான்சுவாங்கின் முதல் தயாரிப்பு பூமி பிராண்ட் வானொலியை வெளிப்படுத்தியது ஒரு பாடல் வானொலியில் இருந்து நள்ளிரவில் வந்தது காதுகளில் ஒலிப்பது போல 1998 இல், முதல் உள்நாட்டு காற்று குளிரானது லியான்சுவாங் பிராண்ட் ஏர் குளிரானது 2000 ஆம் ஆண்டில், முதல் பாட்டன் ...\nலியான்சுவாங் அப்ளையன்ஸ் ரெட் டாட் விருதை வென்றுள்ளது - தொடர்ச்சியான ஐந்து ஆண்டுகளுக்கான வடிவமைப்பு துறையில் “ஆஸ்கார்” விருது\nசமீபத்தில், உலகப் புகழ்பெற்ற ஜெர்மன் ரெட் டாட் விருது 2020 வெற்றியாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. லியான்சுவாங் தொழில்நுட்பக் குழுவின் துணை நிறுவனமான லியான்சுவாங் அப்ளையன்ஸ் வடிவமைத்த கருத்தியல் தயாரிப்பு கன்வெக்ஷன் ஹீட்டர், உலகெங்கிலும் உள்ள 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பட்டியலிடப்பட்டது, மேலும் “ரெட் டாட் டிசைன் கான்க் ...\nசுற்றும் விசிறியை வாங்கினாலும் அதை பாரம்பரிய விசிறியாகப் பயன்படுத்தினீர்களா இந்த புள்ளிகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்\nகோடை காலம் இங்கே, மற்றும் ரசிகர்களின் அதிர்வெண் அதிகமாகவும் அதிகமாகவும் வருகிறது. ரசிகர்களிடையே ஒரு உயர்மட்டமாக, காற்று சுழற்சி விசிறிகள் சாதாரண தரையில் நிற்கும் மின்சார விசிறிகளிலிருந்து வேறுபட்டவை அல்ல என்று தோன்றுகிறது, ஆனால் இந்த விலையில், இவை இரண்டும் ஒப்பிடமுடியாதவை என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் காற்று வாங்கிய பலர் இன்னும் இருக்கிறார்கள் ...\n123 அடுத்து> >> பக்கம் 1/3\nவணிக ஏர் கூலர்-டைபூன் தொடர்\nமினி கூல்-பீ ஏர் கூலர்\n1 இல் மல்டி ஏர் நிபுணர் 4\n1 இல் மல்டி ஏர் நிபுணர் 5\n1 இல் மல்டி டவர் ஏர் எக்ஸ்பர்ட்\nஇளம் கை தனிப்பட்ட ஏர் கூலர்\nடவர் அல்ட்ரா மெல்லிய ஹீட்டர்\nஷென்சென் லியான்சுவாங் டெக்னாலஜி குரூப் கோ, லிமிடெட் ஆர் & டி, உற்பத்தி, விற்பனை மற்றும் சேவைகளை ஒருங்கிணைக்கிறது, இதற்கிடையில் வாடிக்கையாளர்களின் தேவைகளின் வழிகாட்டுதலுடன் சுய கண்டுபிடிப்புகளை பின்பற்றுகிறது.\nஇப்போது எங்களை தொடர்பு கொள்ளவும்\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vbxpublication.com/raja/", "date_download": "2021-01-25T22:22:15Z", "digest": "sha1:5O5SO4L74V5Q5L35LZ4NSWW35Z2QHAOW", "length": 7530, "nlines": 99, "source_domain": "vbxpublication.com", "title": "P. RAJA – VBX Publication", "raw_content": "\nநாற்பது ஆண்டுகள் புதுச்சேரி அரசு கல்லூரிகளில் ஆங்கிலப் பேராசிரியராய் பணி செய்து பணி நிறைவு பெற்றவர்.\nநாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலத்திலும் தமிழிலும் கதை, கவிதை, கட்டுரை, புத்தக விமர்சனம் எழுதும் இரு மொழி எழுத்தாளர்.\nஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் நூல்களை மொழியாக்கம் செய்பவர்.\nபுதுச்சேரி, காரைக்கால் வானொலி நிலையங்கள் இவரது படைப்புக்களை காற்றில் தொடர்ந்து மிதக்க விடுகின்றன.\nஆனந்த விகடன் வெளியிட்ட பிரிட்டானிகா தகவல் கலைக்களஞ்சியம் இவரது மொழியாக்கத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை உள்ளடக்கி வந்தது.\nபுதுடில்லி சாகித்ய அகாதெமியில் பொதுக்குழு உறுப்பினராகவும், ஆங்கில செயற்குழு உறுப்பினராகவும் (2008-2012) பணி புரிந்தவர்.\nநல்லி திசை எட்டும் குழுவினரால் நடத்தப்பட்ட TRANSFIRE ஆங்கில மொழியாக்கக் காலண்டிதழின் ஆசிரியராக (2011-2017) பணியாற்றியவர்.\nபெங்களூரில் உள்ள சாகித்ய அகாதெமி மொழியாக்க மையத்தின் செயற்குழு (தமிழ்-ஆங்கிலம்) உறுப்பினராக செயல்படுபவர் (2018 – ).\n2001 — திருப்பூர் தமிழ்ச் சங்க விருது\n2007 — நல்லி திசை எட்டும் விருது\n2010 — சிறந்த எழுத்தாளர் விருது (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன்)\n2017 — வாழ்நாள் சாதனையாளர் விருது (கவிமுகில் அறக்கட்டளை, சென்னை)\n2019 — உலக மாமேதை பெர்னார்டசா விருது (சங்கரதாஸ் சுவாமிகள் இயல் இசை நாடக சபா, புதுச்சேரி)\n2019 — துப்புய் அடிகளார் விருது (இறையடியார் லூயிஸ் சவீனியன் துப்புயி வரலாற்று ஆணையம், புதுச்சேரி)\nகதகதயாம் காரணமாம் (ஆலயா, சென்னை) 2008\nபடைப்பதனால் நானும்… (அலமேலு பதிப்பகம், குறிஞ்சிப்பாடி) 2011\nகலீல் கிப்ரானின் காதல் கதை (ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை) 2014\nசாலையோரம் நிழல்தரும் மரங்கள் (இருவாட்சி, சென்னை) 2015\nபுத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும் (சந்தியா, சென்னை) 2016\nமனவாசல் தீபங்கள் (தாரிணி பதிப்பகம், சென்னை) 2019\nநண்டு புடிக்கப் போய் (அலமேலு பதிப்பகம், குறிஞ்சிப்பாடி) 2011\nநினைவை விட்டு நீங்கா ஒருவனுக்காக (முற்றம், சென்னை) 2010\nசாட்டை (சப்னா, கோவை) 2017\nஎங்கள் தாத்தா வீட்டில் ஒரு தோட்டம் இருந்தது (தமிழினி, சென்னை) 2019\nகிரேக்க காதல் கவிதைகள் (மருதம் பதி��்பகம், ஒரத்தநாடு) – 2000\nசும்மா கிட (மருதம் பதிப்பகம், ஒரத்தநாடு) – 2000\nமர்மக் குல்லாய்: மனோஜ் தாஸ் கதைகள் (சாகித்ய அகாடமி, புதுடில்லி) 2001\nயாரோ ஒருத்தியின் கடிதம் (தமிழினி, சென்னை) 2001 (சப்னா, கோவை) 2017\nஓடிப்போனவன் (நிவேதிதா புத்தகப் பூங்கா, சென்னை) 2005\nசரித்திரத்தில் இடம் பெறாத ஒரு ஆண்டில் (முற்றம், சென்னை) 2006\nஓ தூரத்தில் இருப்பவரே (நிவேதிதா புத்தகப் பூங்கா, சென்னை) 2010\nநானே கடவுள் நானே மிருகம் (சாகித்ய அகாடமி, புதுடில்லி) 2012\nஎங்க தாத்தா வீட்டில் ஒரு தோட்டம் இருந்தது\nநானே கடவுள் நானே மிருகம்\nசாலையோரம் நிழல் தரும் மரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user-ennam/gangaimani/", "date_download": "2021-01-25T23:56:46Z", "digest": "sha1:SRVKH4VXLVKXSPZ2SK372IKN4L6BH35C", "length": 28737, "nlines": 184, "source_domain": "eluthu.com", "title": "கங்கைமணி எண்ணம் | Ennam / Thoughts : Eluthu.com", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nதலைப்பு : ஆளப்போறான் தமிழன் முன்னுரை : இத்தலைப்பை... (கங்கைமணி)\nதலைப்பு : ஆளப்போறான் தமிழன் முன்னுரை : இத்தலைப்பை தேர்ந்தெடுத்து தந்தவர்களுக்கு என் நன்றிகளும்.பாராட்டுக்களும்.ஏன் ஆளவேண்டும் தமிழன்.இதற்குமுன் அளவில்லையா தமிழன் .தமிழன் இன்று நாடாள்வதன் அவசியம்தான் என்ன .தமிழன் இன்று நாடாள்வதன் அவசியம்தான் என்ன .உலகையே கட்டி ஆளும் ஆற்றல் படைத்தவனென்றால் அவன் வரலாறு என்ன.அவனது இயல்புகள் என்ன.அவன் செய்த சாதனைகள்,அவன் ஆள்வதால் வரப்போகும் மாற்றங்கள் என்ன.அவன் வாழ்வியல் தத்துவம் என்ன.அவன் இன்றய நிலை என்ன.இது சாத்தியமா என்ற பல கேள்விகளுக்கு விடையாக இக்கட்டுரை விரிகிறது.முடிந்தவரை என் சிற்றறிவுக்கு எட்டியதை விளக்கியிருக்கிறேன். யார் தமிழன்...உலகையே கட்டி ஆளும் ஆற்றல் படைத்தவனென்றால் அவன் வரலாறு என்ன.அவனது இயல்புகள் என்ன.அவன் செய்த சாதனைகள்,அவன் ஆள்வதால் வரப்போகும் மாற்றங்கள் என்ன.அவன் வாழ்வியல் தத்துவம் என்ன.அவன் இன்றய நிலை என்ன.இது சாத்தியமா என்ற பல கேள்விகளுக்கு விடையாக இக்கட்டுரை விரிகிறது.முடிந்தவரை என் சிற்றறிவுக்கு எட்டியதை விளக்கியிருக்கிறேன். யார் தமிழன்.. மனிதனின் முதல் வித்து தமிழன்.முதன் முதலில் தோன்றிய மனிதன் தமிழன் என்கிறது இன்றய ஆராய்ச்சி முடிவுகள்.அப்படியென்றால் உலக மனிதர்களின் மூலம் நாம்தான் என்பதில் மாற்றமில்லை.ஐம்பதாயிரம் வருடங்களுக்கு ���ுன் தோன்றிய மொழி நம் தமிழ் மொழி என்றும் ஆய்வுகள் சொல்லுகிறது. ஆக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி தமிழே என்பதில் ஐயமில்லை. இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் இலக்கிய வரலாற்றை கொண்ட ஒரே மொழி நமது தமிழ் மொழிமட்டுமே மனிதனின் முதல் வித்து தமிழன்.முதன் முதலில் தோன்றிய மனிதன் தமிழன் என்கிறது இன்றய ஆராய்ச்சி முடிவுகள்.அப்படியென்றால் உலக மனிதர்களின் மூலம் நாம்தான் என்பதில் மாற்றமில்லை.ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன் தோன்றிய மொழி நம் தமிழ் மொழி என்றும் ஆய்வுகள் சொல்லுகிறது. ஆக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி தமிழே என்பதில் ஐயமில்லை. இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் இலக்கிய வரலாற்றை கொண்ட ஒரே மொழி நமது தமிழ் மொழிமட்டுமே ஆதி தமிழர் அக்காலத்தில் உலகெங்கும் பரவி வாழ்ந்திருக்கிறார்கள்.அந்த சூழலில் பழந்தமிழ் மொழி ஆங்காங்கே திரித்து பேசப்பட்டிருக்கின்றது அந்த திரிபு நிலை பழந்தமிழ் மொழியே காலப்போக்கில் வெவ்வேறு மொழிகளாக தனித்துவம் பென்றிருக்கிறது.உதாரணமாக பாரதநாட்டில் பேசப்பட்ட பழந்தமிழ் மொழியே பழந்திராவிடமொழி என்று பிற்காலத்தில் பேசப்பட்டு வந்திருக்கிறது(திராவிடம் என்ற சொல் தமிழ் என்பதன் திரிபே. தமிழ் ,தமிள,த்ரமிள,த்ரமிட,திரபிட,திரவிட என்று திரிந்தமைந்த சொல்லே) வடகிழக்கு கணவாய் வழியாக வந்த துரானியரும்,வடமேற்கு கணவாய் வழியாக வந்த ஆரியரும் இந்திய மக்களோடு கலந்து ஒன்றானதால் பழந்தமிழ் மொழி சிலமாறுதல்களை பெறுகிறது அவை பிராகிருதம்,பாலி போன்ற மொழிகள் தோன்ற காரணமாகிறது.(கோலமி,பார்ஜி,நாய்கி,கோந்தி,கூ,குவி ,கோண்டா,குர்க்,பிராகூய்,மால்டா,ஒரொவன்,கட்பா போன்ற மொழிகளில் இன்றும் பல தமிழ் சொற்களை காணலாம்) காலப்போக்கில் திராவிட மொழி மாற்றமொழிகளோடு கலந்து பேசப்பட்டதால் இந்தியாவில் பழந்திராவிட மொழிபேசியவர்கள் தென் பகுதி என்ற அளவில் குறுக்கிவிட்டார்கள் (நிலப்பரப்பிலும் குறுகியது) அவர்கள் மீண்டும் மூவேந்தர்கள் காலத்தில்(சேர.சோலா ,பாண்டியர்) காடுகளாலும் மலைகளாலும் பிரிக்கப்பட்டு திராவிட மொழி மீண்டும் மலையாளம்,கன்னடம்,தெலுங்கு என்று வேறுபட்டது.முடிவில் தமிழ் மொழிமட்டும் எந்த மாறுதலும் இன்றி பேசியமக்களின் நிலப்பரப்பும் குறுகியது.,தமிழ் மொழிபேசிய மக்களின் எண்ணிக்கையும் குறுகிவிட்டது. இந்த வரலாற்றை ஒப்புக்கொள்கிறவன் எவனோ,தமிழை வாய்மொழியாக அல்ல தாய்மொழியாக கொண்டு வாழ்கின்றவன் எவனோ,தனது தாய்த்தமிழ் மேலும் திரிந்தழியாது பாதுகாக்க துடிப்பவன் எவனோ,இயற்கையோடு,மற்ற உயிர்களை போற்றி மரபுசார்ந்த தர்ச்சார்பு வாழ்வியலை முன்னெடுப்பவன் எவனோ,தன் நிலப்பரப்பை தானே ஆளவேண்டும் என்று துடிப்பவன் எவனோ, பிறர் ஆளுமையை அடியோடு வெறுப்பவன் எவனோ, சாதிகள் மாதங்கள் கடந்து தமிழன் என்ற ஒற்றைப்புள்ளியில் இணைந்து இயங்குபவன் எவனோ.அவனே தமிழன். ஆதி தமிழர் அக்காலத்தில் உலகெங்கும் பரவி வாழ்ந்திருக்கிறார்கள்.அந்த சூழலில் பழந்தமிழ் மொழி ஆங்காங்கே திரித்து பேசப்பட்டிருக்கின்றது அந்த திரிபு நிலை பழந்தமிழ் மொழியே காலப்போக்கில் வெவ்வேறு மொழிகளாக தனித்துவம் பென்றிருக்கிறது.உதாரணமாக பாரதநாட்டில் பேசப்பட்ட பழந்தமிழ் மொழியே பழந்திராவிடமொழி என்று பிற்காலத்தில் பேசப்பட்டு வந்திருக்கிறது(திராவிடம் என்ற சொல் தமிழ் என்பதன் திரிபே. தமிழ் ,தமிள,த்ரமிள,த்ரமிட,திரபிட,திரவிட என்று திரிந்தமைந்த சொல்லே) வடகிழக்கு கணவாய் வழியாக வந்த துரானியரும்,வடமேற்கு கணவாய் வழியாக வந்த ஆரியரும் இந்திய மக்களோடு கலந்து ஒன்றானதால் பழந்தமிழ் மொழி சிலமாறுதல்களை பெறுகிறது அவை பிராகிருதம்,பாலி போன்ற மொழிகள் தோன்ற காரணமாகிறது.(கோலமி,பார்ஜி,நாய்கி,கோந்தி,கூ,குவி ,கோண்டா,குர்க்,பிராகூய்,மால்டா,ஒரொவன்,கட்பா போன்ற மொழிகளில் இன்றும் பல தமிழ் சொற்களை காணலாம்) காலப்போக்கில் திராவிட மொழி மாற்றமொழிகளோடு கலந்து பேசப்பட்டதால் இந்தியாவில் பழந்திராவிட மொழிபேசியவர்கள் தென் பகுதி என்ற அளவில் குறுக்கிவிட்டார்கள் (நிலப்பரப்பிலும் குறுகியது) அவர்கள் மீண்டும் மூவேந்தர்கள் காலத்தில்(சேர.சோலா ,பாண்டியர்) காடுகளாலும் மலைகளாலும் பிரிக்கப்பட்டு திராவிட மொழி மீண்டும் மலையாளம்,கன்னடம்,தெலுங்கு என்று வேறுபட்டது.முடிவில் தமிழ் மொழிமட்டும் எந்த மாறுதலும் இன்றி பேசியமக்களின் நிலப்பரப்பும் குறுகியது.,தமிழ் மொழிபேசிய மக்களின் எண்ணிக்கையும் குறுகிவிட்டது. இந்த வரலாற்றை ஒப்புக்கொள்கிறவன் எவனோ,தமிழை வாய்மொழியாக அல்ல தாய்மொழியாக கொண்டு வாழ்கின்றவன் எவனோ,தனது தாய்த்தமிழ் மேலும் திரிந்தழியாது பாதுகாக்க துடிப்பவன் எவனோ,இயற்கையோடு,மற்��� உயிர்களை போற்றி மரபுசார்ந்த தர்ச்சார்பு வாழ்வியலை முன்னெடுப்பவன் எவனோ,தன் நிலப்பரப்பை தானே ஆளவேண்டும் என்று துடிப்பவன் எவனோ, பிறர் ஆளுமையை அடியோடு வெறுப்பவன் எவனோ, சாதிகள் மாதங்கள் கடந்து தமிழன் என்ற ஒற்றைப்புள்ளியில் இணைந்து இயங்குபவன் எவனோ.அவனே தமிழன். தமிழனின் சிறப்புகள்.. அன்றே குமரிக்கண்டத்தை 49 நாடுகளாக பிரித்து ஆண்டிருக்கிறான் தமிழன். கடல் மார்க்கமாக இந்தோனேசியா,சீன,மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் வணிகம் செய்திருக்கிறான்(சிலப்பதிகாரம் என்ற நூலில் இதைப்பற்றிய குறிப்புகள் உள்ளன ).,முப்பெரும் சங்கங்கள் அமைத்து தன் மொழியை காத்தவன் தமிழன்.இவனது இலக்கிய வரலாறு நீண்டு நெடியது...,சங்க இலக்கியம் (அகநானூறு,புறநானூறு போன்ற நூல்கள்) நீதி இலக்கியம் (வள்ளுவப் பெருந்தகை அருளிய திருக்குறள்),இரட்டை காப்பியங்கள்(சிலப்பதிகாரம்,மணிமேகலை),பக்தி இலக்கியம்(நாயன்மார்,ஆழ்வார் பாடல்கள்) காப்பியங்கள்,புராண இலக்கியங்கள்,கிறிஸ்த்தவ இலக்கியங்கள்., வான சாஸ்த்திரம்.வாஸ்தியாயனார் அருளிய காமசாஸ்த்திரம்,யோக சாஸ்த்திரம்,சித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்.,கணிதவியல் (ஸ்ரீனிவாச ராமானுஜம் ) மேலும் இருபதாம் நூற்றாண்டில் பாரதி,பாரதிதாசன்,கல்கி மற்றும் புதுமைப்பித்தன் போன்றோர்களின் ஒப்பற்ற படைப்புக்கள்.என்று தமிழர்களின் சிறப்புக்கள் எண்ணிலடங்காதவை. கட்டடக்கலையின் தலைசிறந்து விளங்கியவன் தமிழன் (சோழர்களின் கட்டிடக்கலை) சுதந்திர போராட்ட காலங்களில் தமிழனின் பங்கு மிகச்சிறந்தது.., (வீரபாண்டிய கட்டப்பொம்மன்.,வீர மங்கை வேலுநாச்சியார்.,மருதுசகோதரர்கள்,வாஞ்சிநாதன் கப்பலோட்டிய தமிழன் வா உ சிதம்பரனார்,கொடி காத்த குமரன்.,சுப்பிரமணிய சிவா . முண்டாசு கவி பாரதியார்.. மற்றும் தமிழீழத்திற்காக பாடுபட்ட தலைவர் அண்ணன் பிரபாகரன் போன்ற எண்ணற்ற தமிழர்கள் சுதந்திரத்துக்காக பாடுபட்டனர்) தமிழனின் வாழ்வியல் தத்துவம்.. இயற்கையின் இயல்போடு இசைந்து, இயற்கையோடு இணைந்து அதை வணங்கி வாழ்வது,தற்சார்பு வாழ்வியலை முன்னெடுப்பது,வேளாண்மையில் தன்னிறைவடைவது.இயற்கையை அழிக்காத அறிவியலை கொண்டாடுவது.பக்கவிளைவற்ற மருத்துவத்தை முன்னெடுப்பது.ஆன்மீக அடிப்படையை பகுத்தறிவோடு அணுகுவது.தேவைகளுக்காக வர்த்தகத்தை பெருக்குவத���.உயிர் வளங்களை அழியாது காப்பது.வான்புகழ் வள்ளுவனின் நெறிகளை உலகிற்கு உரைப்பது.மரபுகளை சிதைக்காது அடுத்த தலைமுறைக்கு கடத்துவது.ஏறுதழுவலில் தன் வீரத்தை பறைசாற்றுவது .மரம்நடுவதை தனது பொழுதுபோக்காக கொள்வது . மயிலாட்டம்,ஒயிலாட்டம்,கரகாட்டம். கபடியாட்டம்,காவடியாட்டம்.இதுபோன்ற நாட்டு கலைகளை அழியாது பாதுகாப்பது.போன்ற உயரிய செயல்களே தமிழனின் வாழ்வியல் தத்துவங்களாக கொள்ளப்படுகிறது. தமிழனின் இன்றய நிலை. இன்றய நிலையை எடுத்தியம்பும்பொழுது என்னுள்ளம் வெடித்துசிதைகிறது.அகம் புறம் பற்றி அன்றே எழுதி தன் வாழ்வின் அறம் காத்த தமிழன் இன்று அறநெறியற்று நடுத்தெருவில் மதுவின் பிடியில் விழுந்து கிடப்பதும்.தான் உலகில் முதல் தோன்றிய மூத்தகுடி என்பதை மறந்து மற்றவரின் முன் தன் சுய இலாபத்திற்காக முகஸ்துதி பாடுவதும். வீழ்வது பெரிதல்ல தான் வீழ்ந்து கிடப்பதை நினையாதிருப்பதுதான் பெரிதென்ற நம் பாரதியின் கூற்றை மறந்து போனது.தமிழன் சாதிகளால்.மதங்களால் பிரிந்து கிடப்பது.தனது பெருமைகளை தானே மறைந்துபோனது.பிழைப்பிற்காக அரசியலாரை யாசிப்பது.வர்த்தக உலகில் வசப்பட்டு போனது போன்றவையே இன்றய தமிழனின் உண்மையான நிலை.தமிழா உணர்ந்துகொள் இயற்கையின் இயல்போடு இசைந்து, இயற்கையோடு இணைந்து அதை வணங்கி வாழ்வது,தற்சார்பு வாழ்வியலை முன்னெடுப்பது,வேளாண்மையில் தன்னிறைவடைவது.இயற்கையை அழிக்காத அறிவியலை கொண்டாடுவது.பக்கவிளைவற்ற மருத்துவத்தை முன்னெடுப்பது.ஆன்மீக அடிப்படையை பகுத்தறிவோடு அணுகுவது.தேவைகளுக்காக வர்த்தகத்தை பெருக்குவது.உயிர் வளங்களை அழியாது காப்பது.வான்புகழ் வள்ளுவனின் நெறிகளை உலகிற்கு உரைப்பது.மரபுகளை சிதைக்காது அடுத்த தலைமுறைக்கு கடத்துவது.ஏறுதழுவலில் தன் வீரத்தை பறைசாற்றுவது .மரம்நடுவதை தனது பொழுதுபோக்காக கொள்வது . மயிலாட்டம்,ஒயிலாட்டம்,கரகாட்டம். கபடியாட்டம்,காவடியாட்டம்.இதுபோன்ற நாட்டு கலைகளை அழியாது பாதுகாப்பது.போன்ற உயரிய செயல்களே தமிழனின் வாழ்வியல் தத்துவங்களாக கொள்ளப்படுகிறது. தமிழனின் இன்றய நிலை. இன்றய நிலையை எடுத்தியம்பும்பொழுது என்னுள்ளம் வெடித்துசிதைகிறது.அகம் புறம் பற்றி அன்றே எழுதி தன் வாழ்வின் அறம் காத்த தமிழன் இன்று அறநெறியற்று நடுத்தெருவில் மதுவின் பிடியி��் விழுந்து கிடப்பதும்.தான் உலகில் முதல் தோன்றிய மூத்தகுடி என்பதை மறந்து மற்றவரின் முன் தன் சுய இலாபத்திற்காக முகஸ்துதி பாடுவதும். வீழ்வது பெரிதல்ல தான் வீழ்ந்து கிடப்பதை நினையாதிருப்பதுதான் பெரிதென்ற நம் பாரதியின் கூற்றை மறந்து போனது.தமிழன் சாதிகளால்.மதங்களால் பிரிந்து கிடப்பது.தனது பெருமைகளை தானே மறைந்துபோனது.பிழைப்பிற்காக அரசியலாரை யாசிப்பது.வர்த்தக உலகில் வசப்பட்டு போனது போன்றவையே இன்றய தமிழனின் உண்மையான நிலை.தமிழா உணர்ந்துகொள் முடிவுரை உலகில் தோன்றிய முதற்ப்பெறும் இனத்தவன்.தீண்டாமை பிடியினில் விடுபட்டு,தீயவர் கைகளை முறித்திட்டு,தாய்மொழி பெரிதென முழங்கிட்டு,வர்த்தக வலையினை அறுத்திட்டு,பூஜை அறையினில் மதங்களை விடுத்திட்டு,தற்சார்பு கொள்கையை முழங்கிட்டு,வள்ளுவன் வாக்கினை தான் பெற்று,அரும் பெரும் தலைவர்கள் வழிநின்று,இயற்கையை காத்து இன்முகமேற்று ஓர்நாள் \"ஆளப்போறான் தமிழன் \" உலகில் தலைசிறந்து வாழப்போறான் தமிழன். வாழ்க தமிழ் வளர்க்க தமிழினம்\nVadam Pudida Full song -அம்மன் பாடல் வணக்கம்... (கங்கைமணி)\nஎழுத்துத்தள சக நண்பர்களின் பார்வைக்கு\nநமது எழுத்துத்தள நண்பர்கள் அனைவருக்கும் ஒரு சிறு வேண்டுகோல்.எனது... (கங்கைமணி)\nநமது எழுத்துத்தள நண்பர்கள் அனைவருக்கும் ஒரு சிறு வேண்டுகோல்.எனது முதல் பாடல் இன்று YouTube channel ல் வெளியிடப்பட்டுள்ளது .அப்பாடலை கண்டு கேட்டு இரசித்து .தாங்களின் கருத்துக்களை பதிவிட்டால் நான் மகிழ்வேன் . நன்றி\nஎனது பெயரில் search செய்யவும்\nமிக்க நன்றி.மனம் மகிழ்ந்தேன்\t29-Sep-2017 7:43 am\n நிச்சயமாக தங்களது கருத்தை ஏற்க்கிறேன் . ஆனால் இந்த பாடலை எவ்வாறு இத்தளத்தில் video வாக பதிவிடுவதென்று தெரியவில்லை 28-Sep-2017 12:57 pm\nநான் கங்கைமணி இங்கு சக உறுப்பினர்களில் நானும்... (கங்கைமணி)\nநான் கங்கைமணி இங்கு சக உறுப்பினர்களில் நானும் ஒருவன்.இன்று நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன் காரணம் நான் எழுதிய முதல் பாடலின் promo release ஆகியுள்ளது என்பதால்.,அதை நிறைய நண்பர்கள் you tube தளத்தில் கண்டு இரசிக்கிறார்கள்.நான் முதன் முதலில் எனது கவிதைகளை பதிவிட்டது எழுத்து தளத்தில்தான்.என்னை ஒரு பாடல் எழுதும் அளவிற்கு உருவாக்கியது இங்குள்ள அனைத்து நண்பர்களும்தான்.அனைவர்க்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nகுறிப்பாக (சினிமா துறைய���ல் சிலரை அறிமுகம் செய்துவைத்ததன் மூலம் ) இப்பாடல் உருவாக காரணமாக இருந்த நண்பர் mohmed sarfan அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஅனைவரும் எனது பாடலின் promo வை கண்டு இரசித்து அதன் நிறை குறைகளை எடுத்துரைத்தாள் மனம் மகிழ்வேன்,நன்றி\nவணக்கம் ஐயா தங்களின் பாராட்டுக்கள் எனக்கு வரம் . இன்று பாடல் வெளிவரவுள்ளது கேட்டு கருத்துக்களை பகிரவும் . நன்றி\t26-Sep-2017 9:15 am\nவணக்கம்.தங்களின் வாழ்த்துக்கள் என்னை ஊக்கப்படுத்துகிறது . பாடல் இன்று இரவு வெளிவரவுள்ளது.கேட்டு தங்களின் கருத்தை பதிவிட்டால் மகிழ்வேன் நன்றி\t26-Sep-2017 9:12 am\n தங்கள் வரவால் மனம் மகிழ்ந்தேன் . முழுப்பாடல் இன்று வெளியாகிறது.தாங்கள் வாழ்த்துக்கள் என்னை மகிழ்விக்கிறது.நன்றி\t26-Sep-2017 9:05 am\nநம்மை விட்டுப்பிறிந்த மாமனிதரின் நினைவில்..... என் வீட்டுப்பெரியவரே\nநம்மை விட்டுப்பிறிந்த மாமனிதரின் நினைவில்.....\nஉமக்காக ஓர்நாளும் வாழாத உத்தமரே\nஉயிர்பிரியும் நேரத்திலும் மனிதநேயம் காத்தவரே\nநீரில்லா மேகம் உலாவிஎன்ன இலாபம்,\n இல்லா உலகம் இனி என்ன ஆகும்\nநீண்டிருக்கும் வானத்தை நீர் அளந்து பார்த்தீரே\nஅக்கினி சிறகு தந்தீர் -\nஅதில் அனல் பறக்க உணர்வு தந்தீர்\nகனவுகளோடும் கண்ணீரோடும்-கங்கைமணி kiY�\f}\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Tata_Hexa_2017-2020/Tata_Hexa_2017-2020_XT_4X4.htm", "date_download": "2021-01-26T00:30:06Z", "digest": "sha1:Z6TGWQDW7FIV3JJTF2JTVG7BZJGYBRD2", "length": 29870, "nlines": 524, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா ஹேக்ஸா 2017-2020 எக்ஸ்டி 4x4 ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடாடா ஹேக்ஸா 2017-2020 எக்ஸ்டி 4x4\nbased on 9 மதிப்பீடுகள்\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்ஹேக்ஸா 2017-2020\nஹேக்ஸா 2017-2020 எக்ஸ்டி 4x4 மேற்பார்வை\nடாடா ஹேக்ஸா 2017-2020 எக்ஸ்டி 4x4 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 17.6 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 9.12 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2179\nஎரிபொருள் டேங்க் அளவு 60\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nடாடா ஹேக்ஸா 2017-2020 எக்ஸ்டி 4x4 இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடாடா ஹேக்ஸா 2017-2020 எக்ஸ்டி 4x4 விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 6 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 60\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் double wishbone\nபின்பக்க சஸ்பென்ஷன் 5 link rigid axle\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 200\nசக்கர பேஸ் (mm) 2850\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nadditional பிட்டுறேஸ் ஆல் doors\ntata ஸ்மார்ட் மேனுவல் app\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக���கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 235/65 r17\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் தேர்விற்குரியது\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ntata ஸ்மார்ட் ரிமோட் app\ntata ஸ்மார்ட் மேனுவல் app\nடாடா ஹேக்ஸா 2017-2020 எக்ஸ்டி 4x4 நிறங்கள்\nஎல்லா ஹேக்ஸா 2017-2020 வகைகள் ஐயும் காண்க\nடாடா ஹேக்ஸா எக்ஸ்டி 4x4\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஹேக்ஸா 2017-2020 எக்ஸ்டி 4x4 படங்கள்\nஎல்லா ஹேக்ஸா 2017-2020 படங்கள் ஐயும் காண்க\nடாடா ஹேக்ஸா 2017-2020 வீடியோக்கள்\nஎல்லா ஹேக்ஸா 2017-2020 விதேஒஸ் ஐயும் காண்க\nடாடா ஹேக்ஸா 2017-2020 எக்ஸ்டி 4x4 பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ஹேக்ஸா 2017-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஹேக்ஸா 2017-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nடாடா ஹேக்ஸா 2017-2020 செய்திகள்\nஇந்த டிசம்பரில் ஹெக்சா, ஹாரியர் மற்றும் பலவற்றில் ரூ 2.25 லட்சம் வரை தள்ளுபடியை டாடா வழங்குகிறது\nடாடா மிட்-சைஸ் எஸ்யூவிகளில் அதிகபட்ச தள்ளுபடிகள் பொருந்தும்\nஹாரியர் மற்றும் ஹெக்��ா ஆன்லைனில் முன்பதிவு செய்வதில் கூடுதல் கேஷ்பேக்கைப் பெறுங்கள்\nடாடா அதன் வரம்பில்-முதலிடம் வகிக்கும் SUVகளுக்கான ஆன்லைன் முன்பதிவுகளில் கேஷ்பேக் சலுகையை அறிமுகப்படுத்துகிறது\nரூ 1.5 லட்சம் வரை சேமிக்கவும் டாடா ஹெக்ஸா, ஹாரியர், டைகர் மற்றும் பலவற்றில்\nஅதன் நன்மைகள் ஆறு மாடல்களுக்கும் பொருந்தும் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள், கார்ப்பரேட் தள்ளுபடிகள் என பலவற்றை உள்ளடக்கியுள்ளன\nடாடா ஹெக்ஸா கேலரி: இந்த சகலகலா வல்லவனை பாருங்கள்\nஇந்தியாவை தலைமையகமாக கொண்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹெக்ஸா வாகனங்களை நடைபெற்று வரும் 2016 ஆடோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்துள்ளது. டாடா ஏற்கனவே இந்த வாகனதைப்பற்றி கூற\n2016 ஆட்டோ எக்ஸ்போவிற்கு, டாடா ஹெக்ஸா கொண்டு வரப்படுகிறது\nகடந்த சில ஆண்டுகளாகவே டாடா நிறுவனம், மிக கவனமான அடிகளை எடுத்து வைக்கிறது என்பதை, அதன் நவீன தலைமுறையை சேர்ந்த கார்களின் தன்மை பிரதிபலிக்கிறது . இதே தத்துவத்தை தொடரும் வகையில், தனது ஹெக்ஸா SUV-யை, அடு\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nடாடா ஹேக்ஸா 2017-2020 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 26, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/dharun-ayyasamy-failed-to-reach-400m-hurdles-semifinal-jabir-mahari-pillyalli-succeds-017205.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-25T22:11:54Z", "digest": "sha1:QPOR2JPDYCZ5RNX2HIB4N5SC5WQNQIBY", "length": 14509, "nlines": 148, "source_domain": "tamil.mykhel.com", "title": "சிறிய தடுமாற்றம்.. தடகள சாம்பியன்ஷிப்பில் வாய்ப்பை இழந்த தருண் அய்யாசாமி.. அரையிறுதியில் ஜாபிர்! | Dharun Ayyasamy failed to reach 400m Hurdles Semifinal, Jabir Madari Pillyalil succeds - myKhel Tamil", "raw_content": "\n» சிறிய தடுமாற்றம்.. தடகள சாம்பியன்ஷிப்பில் வாய்ப்பை இழந்த தருண் அய்யாசாமி.. அரையிறுதியில் ஜாபிர்\nசிறிய தடுமாற்றம்.. தடகள சாம்பியன்ஷிப்பில் வாய்ப்பை இழந்த தருண் அய்யாசாமி.. அரையிறுதியில் ஜாபிர்\nதோஹா : கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய வீரர் ஜாபிர் மதரி பில்யாலில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் அரையிறுதிக்கு முன்னேறினார்.\nஉலக தடகள சாம்பியன்ஷிப�� தொடரில் பல்வேறு தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக 400 மீட்டர் தடை ஓட்டம் நடைபெற்றது.\nஇந்தியா சார்பாக ஜாபிர் மதரி பில்யாலில் மற்றும் தமிழகத்தை சேர்ந்த தருண் அய்யாசாமி பங்கேற்றனர். இவர்கள் இருவரில் ஜாபிர் மதரி பில்யாலில் தான் இடம் பெற்ற ஹீட் 1 ஆடவர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் மூன்றாம் இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.\nஇந்தப் தடை ஓட்டப் பந்தயத்தில் நார்வேயின் கார்ஸ்டன் வார்ஹோம் 49.27 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டி முதல் இடமும், அயர்லாந்தின் தாமஸ் வார் 49.41 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டி இரண்டாம் இடமும் பிடித்தனர்.\nஜாபிர் மதரி பில்யாலில் 49.62 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டி மூன்றாம் இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் தருண் அய்யாசாமி தடை ஓட்டத்தின் கடைசி தடையை தாண்டிய போது தடுமாறினார். அதனால் ஏற்பட்ட சிறிய நேர இழப்பின் காரணமாக போட்டி தூரத்தை 50.55 வினாடிகளில் எட்டி அரையிறுதி செல்லும் வாய்ப்பை நழுவ விட்டார்.\nஅவரால் 27வது இடத்தை தான் பிடிக்க முடிந்தது. இந்திய அளவில் தருண் அய்யாசாமி தடை ஓட்டத்தில் சாதனை புரிந்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், சிறிய தடுமாற்றம் காரணமாக முக்கியமான உலக சாம்பியன்ஷிப் தொடரில் பின்னடைவை சந்தித்துள்ளார்.\nஉயரம் தாண்டுதலில் ஸ்ரீஷங்கர் தன் சிறந்த பதிவாக 7.62 மீட்டர் உயரம் மட்டுமே தாண்டி இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். கடந்த மாதம் தான் இவர் 8 மீட்டர் உயரம் தாண்டி தன் சிறந்த பதிவை செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் ஓராண்டு.. பரிதவிக்கும் வீரர்கள்.. டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் நிலை இதுதான்\n பிஎம்டபுள்யூ விவகாரம்.. ஒடிசா அரசு விளக்கம்.. பொங்கிய டுட்டி சந்த்\nகோடிக்கணக்குல நிதி செலவழிச்சதுதான் மிச்சம், ஒலிம்பிக் பதக்கங்கள் கிட்ட நெருங்கல.. பிடி உஷா\nதமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு 4 ஆண்டுகள் தடை.. திரும்பப் பெறப்படும் தங்கப் பதக்கம்\nஉலக தடகள சாம்பியன்ஷிப் 2022க்கு தள்ளி வைப்பு.. சிக்கலை தீர்க்க அதிரடி முடிவு\nஓட்டப்பந்தயத்தில் சாதித்த லட்சுமணன் - சூர்யா திருமணம்.. தங்கம் வென்று வாழ்வில் இணைந்த ஜோடி\nடைம்ஸ் 100 பட்டியலில் இந்திய தடகள வீராங்கனை.. உலக அளவில் இந்தியாவுக்கு கிடைத்த பெருமை\nஅன்று கண்ணீ���் விட்டார்.. இன்று தங்கம் வென்றார் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் சாதித்த முதல் தாய் ஷெல்லி\nரேஸில் கட்டக் கடைசியாக ஓடி வந்த இருவர்.. எழுந்து நின்று கைதட்டிய ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் சம்பவம்\nஇரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது\nஊக்கமருந்து சர்ச்சை.. கோமதி மாரிமுத்து விளக்கம் இந்திய தடகள சம்மேளனம் பதில் அளிக்குமா\nதங்க மங்கை கோமதிக்கு அஞ்சல்தலை வெளியீடு மை ஸ்டாம்ப் திட்டம் மூலம் கிடைத்த பெருமை\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஸ்மார்ட்டிவிகள் வாங்க ஐடியா இருக்கா: இதோ அமேசான் கிரேட் ரிபப்ளிக் தின விற்பனை\n7 hrs ago ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\n7 hrs ago நம்பர் 1 டீமை வீழ்த்துமா சென்னை வாய்ப்பே இல்லை.. அடித்து சொல்லும் விமர்சகர்கள்\n9 hrs ago பெரிய அளவில் கவனம் செலுத்துவதில்லை.. பயிற்சி இல்லை.. தல மீது கோபத்தில் இருக்கும் சீனியர் தலைகள்\n9 hrs ago உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை இப்ப தள்ளி வெச்சிருக்குது ஐசிசி.. என்ன காரணம்\nNews சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது\nAutomobiles பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\nMovies வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு \nFinance 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nWater Boy வேலை பார்க்கும் Tim Paine\nமுக்கிய பவுலர்களை நீக்கிய Mumbai Indians.. குழப்பத்தில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.vvonline.in/news_main.html", "date_download": "2021-01-25T23:48:16Z", "digest": "sha1:WLJ3AUFRH6D42ZTSG33NCCJZDYXZTYA5", "length": 6915, "nlines": 46, "source_domain": "tamil.vvonline.in", "title": " Tamil News from vvonline", "raw_content": "\nஇந்தியர்களை அழைத்து வர துபாய் விரைகிறது இந்திய போர்க்கப்பல்\nஉலக அளவில் பெரும் பாதிப்பபை ஏற்படுத்தியுள்ளது கொரோனே வைரஸ்.\nஅஜ்மானில் நூல் அறிமுக நிகழ்ச்சி\nஅஜ்மானில் நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது....\nஷார்ஜா மற்றும் அஜ்மானில் தமிழகத்து நோன்புக் கஞ்சி\nஇந்த நோன்புக் கஞ்சியுடன், சமோசா அல்லது வடை, பகோடா, பழம், கடலை, ஜூஸ் உள்ளிட்டவை ஒரு பேக்காக வழங்கப்படும்..\nஷார்ஜாவில் பூமி நேரத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சி\nஷார்ஜாவில் பூமி நேரத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக மாணவர்கள் பங்கேற்றனர்.\nராசல் கைமாவில் இலவச மருத்துவ முகாம்\nராசல் கைமாவில் உள்ள எமிரேட்ஸ் ஸ்டீவ் டோரிங் நிறுவனத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.\nதாய்நாடு திரும்ப முடியாமல் அமீரகத்தில் சிக்கி தவிக்கும் அமீரக வாழ் தமிழர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அமீரக திமுக அமைப்பின் அமைப்பாளர் அன்வர் அலி சார்பாக வேண்டுகோள்\nகொரோனோ வைரஸ் காரணமாக உலகெங்கும் நிலவும் அசாதரன சூழ்நிலையை நீங்கள் அறிவீர்கள் .\nதுபாயில் பிரதிபலிப்பு இதழ் அறிமுக நிகழ்ச்சி\nஇந்த இதழை கூத்தாநல்லூரைச் சேர்ந்த அப்துல் அலீம் வெளியிட்டு வருகிறார்.\nதுபாயில் தமிழக காவல்துறை ஓய்வு பெற்ற அதிகாரிக்கு வரவேற்பு\nதுபாய் நகருக்கு தமிழக காவல் துறையின் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. எஸ். அப்துல் ரஹீம் மதுரையைச் சேர்ந்தவர் ஆவார்..\nஅஜ்மானில் நூல் அறிமுக நிகழ்ச்சி\nஅஜ்மானில் இலக்கிய ஆர்வலர்களின் சார்பில் நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.\nராசல் கைமாவில் ரத்ததான முகாம்\nராசல் கைமா அரேபியா டாக்சி அலுவலகத்தில் ரத்ததான முகாம் நடந்தது.\nஷார்ஜாவில் பூமி நேரம் அனுசரிப்பு\nஷார்ஜாவில் கிரீன் குளோப் அமைப்பின் சார்பில் பூமி நேரம் அனுசரிக்கப்பட்டது..\nதமிழகத்தில் 144 தடை உத்தரவு\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளும் நாளை மாலை 06 மணி முதல் மூடப்படும்\nதமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு\nமக்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்கள் கிடைக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது..\nஇந்தோனேசிய தலைநகரில் இந்திய முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்தமிழர்கள் பங்கேற்பு\nஇந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் இந்திய முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடந்தது. .\nபுதுவை முதல்வர் திரு. நாராயணசாமி அவர்களை பாராட்டி அமீரக காங்கிரஸ் தீர்மானம்.\nதுபையில் அமீரக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தலைவர் அப்���ுல் மாலிக் தலைமையில் நடைபெற்றது.\nஐக்கிய அரபு அமீரகம் துபாயில் நடசத்திரக் கலைவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.\nஅபுதாபியில் ஷிஹாப் தங்ஙள் விருது வழங்கும் விழா சசி தரூர் MP - க்கு வழங்கப்பட்டது\nஅபுதாபியில் ஷிஹாப் தங்ஙள் விருது வழங்கும் விழா சசி தரூர் MP - க்கு வழங்கப்பட்டது...\nதுபாயில் \"எல்பின்\" நிறுவன பங்குதாரர்களின் கூட்டம்\nதுபாயில் \"எல்பின்\" நிறுவன பங்குதாரர்களின் கூட்டம் 6-3-2020 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-01-26T00:01:22Z", "digest": "sha1:USE24JCWGBJ2BQCFUWENE55RWACUDISV", "length": 9516, "nlines": 83, "source_domain": "tamilpiththan.com", "title": "தொங்கும் தொப்பையை கரைக்க வேண்டுமா? | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam தொங்கும் தொப்பையை கரைக்க வேண்டுமா\nதொங்கும் தொப்பையை கரைக்க வேண்டுமா\nஉழைப்பிற்கு ஏற்ற உணவை சாப்பிடும் முறையை கடைப்பிடிக்க ஆரம்பித்தாலே போதுமானது உடல் எடையை கட்டுப்படுத்த. இன்று பெரும்பாலும் உடல் எடை அதிகரிக்க காரணமாக இருப்பது உட்கார்ந்தே வேலை செய்யும் முறை தான்.\nஒரு அங்குலம் கூட நகராமல், காலை முதல் மாலை வரை ஒரே இடத்தில் அமர்ந்தவாறு வேலை செய்கிறோம். ஆனால், உணவு மட்டும் அதே அளவு கலோரிகள் குறையாமல் உட்கொள்கிறோம். இதனால் கலோரிகள் கரையாமல் உடலில் கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்க காரணமாகிவிடுகிறது. டயட் மற்றும் அன்றாட வாழ்வியல் முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதால் நீங்கள் உடல் பருமனை கட்டுபடுத்த முடியும்…..\nநாள் முழுதும் சரியான அளவு தண்ணீர் பருகுவது உடல் எடை அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது. முக்கியமாக சிட்ரஸ் ஜூஸ் போன்றவை. இவை எப்போதும் வயிறு நிறைந்த உணர்வை தரவல்லது. இதனால் நீங்கள் அதிகமாக உட்கொள்ளும் முறையை தவிர்க்க முடியும்.\nஷேக் ட்ரிங்க்ஸ் பருகுவது உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் தந்து, உடல் எடை அதிகரிக்காமலும் இருக்க உதவுகிறது. மேலும் இதனால் உடலில் அளவுக்கு அதிகமான கலோரிகள் சேராமல் பாதுகாத்து, உடல் பருமன் அடையாமல் இருக்கலாம்.\nலிப்ட், எலிவேட்டர் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து படிக்கட்டுகளை பயன்படுத்த துவங்குங்கள். உட்கார்ந்தே வேலை செய்யும் முறைய��� கடைபிடிக்கும் நாம் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதால் மட்டும் தான் கலோரிகளை கரைக்க முடியும்.\nவாரம் ஐந்து நாள் வேலைக்கு செல்பவர்கள் நேரம் கிடைக்கவில்லை என உடற்பயிற்சியில் ஈடுபடுவதில்லை. குறைந்தபட்சம் வார இறுதியிலாவது உடற்பயிற்சியில் ஈடுபடுவதால் உடல்பருமன் அதிகரிக்காமல் பாதுகாக்க முடியும்.\nஏழு மணிக்கு இரவு உணவு\nகட்டாயம் இரவு ஏழு மணிக்கே இரவு உணவை உட்கொள்ளும் முறையை கடைப்பிடிக்க வேண்டும். உணவருந்திய பிறகு குறைந்தபட்சம் 1-2 மணிநேரம் கழித்து தான் உறங்க செல்ல வேண்டும். இதனால் கலோரிகளை கரைக்க முடியும். இல்லையேல் இரவு உணவருந்திய கலோரிகள் முழுமையாக கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்கும்.\nபசியுடன் இருந்து சாப்பிட வேண்டாம். இதனால் நீங்கள் அதிக கலோரிகளை உட்கொள்ள நேரிடலாம். எனவே, பசிக்கும் முன்னரே சரியான நேரத்திற்கு உணவருந்தும் முறையை கடைப்பிடிக்க துவங்குங்கள்.\nபெரும்பாலும் நாம் மூளைக்கு வேலை தந்து தான் இப்போது உழைத்து வருகிறோம். உடல் உழைப்பு குறைவாக இருக்கும் போது கலோரிகள் அதிகம் உட்கொண்டால் கண்டிப்பாக உடல் எடை அதிகரிக்க தான் செய்யும்.\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஉங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா\nNext articleநினைவாற்றலுக்கு சில சூப்பர் டிப்ஸ்கள்\nஇந்த ஒரு இலையில் தயாராகும் டீ மார டைப்பு வராமல் தடுக்க உதவுகிறது \nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/church_the_biggest_beneficiary_of_dravidian_politics/", "date_download": "2021-01-25T22:55:15Z", "digest": "sha1:CPFCP35DHGZQ7DA2ES7BSJTHK53LVFNV", "length": 12408, "nlines": 62, "source_domain": "vaanaram.in", "title": "சர்ச்: திராவிடத்தின் மிகப்பெரிய பயனாளி - வானரம்", "raw_content": "\nவிளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா\nசைனா பஜார், படா பேஜார்\nதிரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்யூனிஸ்ட்களே\nசர்ச்: திராவிடத்தின் மிகப்பெரிய பயனாளி\nசர்ச்: திராவிடத்தின் மிகப்பெரிய பயனாளி\nதமிழ்நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 80 சதவீத மக்கள் இட ஒதுக்கீடு குடையின் கீழ் உள்ளனர். இது திராவிட சித்தாந்தத்தின் நேரடி விளைவு. இந்த சித்தாந்தம் தடையின்றி ஓடும் வரை மட்டுமே இந்த குடை விரிவடையும்.\nஉண்மையில், திராவிட சித்தாந்தத்தின் மிகப்பெரிய பயனாளி சர்ச் தான். பல ஆண்டுகளாக, மிக லாவகமாக ஆரியர்களுக்கு எதிராக திராவிடத்திற்கும், தமிழருக்கு மற்றும் தமிழர் அல்லாதவர்களுக்கும், பிராமணர் மற்றும் பிராமணரல்லாத பிழை கோடுகள் எப்பொழுதும் இருக்கும் வண்ணம் சர்ச் இதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகிறது. டி.எம். கிருஷ்ணா போன்ற ஐயங்கார்கள் சர்ச்சின் பயனுள்ள முட்டாளாக மாறுகிறார் என்பதை நாம் கவனிக்கும்போது, சர்ச்சின் ரகசிய கூடாரங்கள் இங்கே எவ்வளவு நீண்ட, ஆழமான வேர்களுடன் தலைமுறை தலைமுறையாக இருந்து வந்துள்ளது என்பது தெரிகிறது.\n2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் 46.85 சதவீதமாக உள்ளனர். இது மாநிலத்திலேயே மிக உயர்ந்த சதவிகிதம். கடலோர தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளும் இப்போது கிறிஸ்தவத்தின் பிடியில் உள்ளது. பேராசிரியர் திரு. ஆர் வைத்தியநாதன் அவர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தமிழகத்தில் FCRA வழியாக வெளிநாட்டு நிதி மூலம் கிறித்தவ மதமாற்றம் நடைபெறுவதை தெளிவாக விளக்கியுள்ளார்.\nகிறித்தவ திருச்சபையின் தமிழ்நாட்டின் மீதான பிடிப்பு சில சந்தர்ப்பங்களில் — 2012 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் குடங்குளம் ஆர்ப்பாட்டங்களுக்கு தன் அசாத்தியமான உலகளாவிய நெட்வொர்க்குகள் மற்றும் அதன் பரந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்தி – தேசிய அரசியலில் சலசலப்பை உண்டாக்கியதன் மூலம் திருச்சபையின் அழிவுகரமான பங்கை அறிந்துகொள்ளலாம். மேலும் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையை மூடுவது தொடர்பான சார்சயில், வன்முறையை வெளிப்படையாகத் தூண்டியதில் திருச்சபையின் முக்காடு முழுவதுமாக விலகியது.\nஸ்டெர்லிட் கலவரத்தில் சர்ச்சின் பங்கு பற்றி ஏற்கனவே இங்கு பதிவிட்டுள்ளோம்\nஇந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலை வன்முறை தூண்டியதன் மூலம், இந்திய அரசுக்கு எதிராக திருச்சபை நேரடி சவால் விட்டிருக்கிறது: நாங்கள் (திருச்சபை) தேர்ந்தெடுக்கும் இடத்திலும் நேரத்திலும் இந்தியா முழுவதும் சிறு போர்களை நடத்துவோம். (முடிந்தால் எங்கள் மீது கை வையுங்கள், பார்க்கலாம்).\nபிஷப் ராபர்ட் கால்டுவெல் இன்று உயிருடன் இருந்திருந்தால் திருச்சபை நடத்தும் இந்த அராஜகங்களை பார்த்து சந்தோஷப்பட்டிருப்பர்.\nஉண்மையில், கடந்த ஒரு நூற்றாண்டில் இந்த திராவிட சித்தாந்த���் கட்டவிழ்த்துவிட்ட அட்டவிஸ்டிக் (atavistic) சக்திகளால் தமிழகத்தில் சொல்லமுடியாத தீங்கு விளைந்துள்ளது: சமூக நீதி மூலம் அடக்குமுறையிலிருந்து விடுதலை என்று சொல்லி ஒரு சாரரை கொடுமையாக சித்தரிப்பது; தமிழ் மொழியின் “தூய்மை” மற்றும் தொன்மை, போன்ற மாயைகளை காட்டி தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்து கொள்கின்றனர்.\nதிராவிடத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம், கடந்த காலங்களில் தமிழ் சமுதாயத்தின் சில பிரிவினர் அனுபவித்த சமூக அல்லது பிற அநீதிகள் எதுவாக இருந்தாலும், உள்ளங்கையில் உள்ள கொப்புளத்திலிருந்து விடுபட கோடரியைப் பயன்படுத்துவதற்கு ஒத்ததாக இருந்தது. உண்மையை சொல்லப்போனால் “தூய” திராவிட அல்லது தமிழ் அடையாளத்திற்கான தேடலானது வெங்காயத்தின் அடுக்கடுக்கான தோல்களை உரிப்பது போன்றதே. கடைசியில், தோலை உரித்தவர் கண்ணீரைத் தவிர வேறொன்றுமில்லை.\nPREVIOUS POST Previous post: மேற்கத்திய ஊடகங்கள்: இலக்கு மோடி அரசு மட்டுமா\nNEXT POST Next post: இன்றைக்கு இல்லையென்றால், என்றைக்கும் இல்லை\nவிளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா\nசைனா பஜார், படா பேஜார்\nதிரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்யூனிஸ்ட்களே\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nM.krithika on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nG.saravanan on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nலோனா on நீட் (NEET) பற்றிய 10 கேள்விகளும் பதில்களும்\nValluvan on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/news/658-soorarai-pottru-hit-in-amazon-prime.html", "date_download": "2021-01-25T23:37:07Z", "digest": "sha1:7HFPC5VRIAWNXWKKNCP3I3VDPPAEBUOX", "length": 18688, "nlines": 146, "source_domain": "vellithirai.news", "title": "அமேசானில் அசத்தல் லாபம் - வேற லெவலில் சாதனை படைத்த சூரரைப்போற்று - Vellithirai News", "raw_content": "\nஅமேசானில் அசத்தல் லாபம் – வேற லெவலில் சாதனை படைத்த சூரரைப்போற்று\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nசித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’\nலாக்அப் – LOCK UP – படம் எப்படி\nPENGUIN – பெண்குயின் – பணிப்பெண் – விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் -பொருள் பாதி தந்தாள் …\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\n100 கோடி வீடு.. 50 கோடியில் கெஸ்ட் ஹவுஸ்.. ராஜாவாக வலம் வரும் பிரபாஸ்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரஜினிக்காக சண்டை போடும் மீனா குஷ்பு… கலாய்த்த ரசிகர்.. வைரல் வீடியோ\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nபாடகரான விஜயகாந்த் மகன்… ‘என் உயிர் தோழா’அசத்தல் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு\nஇது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்.. சார்பட்டா ஃபர்ஸ்ட் லுக்…\nஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’..\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nவீடு திரும்பிய நிஷாவுக்கு குடும்பத்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி – வைரல் வீடியோ\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nஅமேசானில் அசத்தல் லாபம் - வேற லெவலில் சாதனை படைத்த சூரரைப்போற்று\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் 'பானு ஸ்ரீ ரெட்டி' நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n'பிசாசு 2' படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nஅமேசானில் அசத்தல் லாபம் – வேற லெவலில் சாதனை படைத்த சூரரைப்போற்று\nநவம்பர் 28, 2020 5:24 மணி\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஊர்வசி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவான திரைப்படம் சூரரைப்போற்று. தீபாவளி விருந்தாக அமேசான் பிரைமில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில், இப்படம் அமேசான் பிரைமுக்கு 3 மடங்கு லாபத்தை பெற்று தந்துள்ளது. மேலும், 4 மொழிகளில் வெளியான இப்படத்தை இதுவரை 10 கோடி ரசிகர்கள் பார்த்துள்ளனராம். ஓடிடி தளத்தில் எந்த படத்திற்கும் இந்த வரவேற்பை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:amazon primeSoorarai pottruSoorarai pottru collectiontamil cinemaஅமேசான் பிரைம்சினிமா பாக்ஸ் ஆபிஸ்சினிமா வசூல்சூரரைப்போற்றுநடிகர் சூர்யா\nதனுஷை மீண்டும் இயக்கும் செல்வராகவன் – புதிய பட அப்டேட்\nநடிகைகள் போகும் மாலத்தீவு செல்லும் சிம்பு – எதற்கு தெரியுமா\nவிஷால், சசிக்குமார் படங்களை தயாரிக்க வேண்டாம் – பின்னணி என்ன\nஅருவா கதையில்தான் அருண் விஜய் நடிக்கிறாரா – ஹரி டீம் விளக்கம்\nஒரே வருடத்தில் 2 படம் : பக்கா பிளானுடன் களம் இறங்கும் விஜய் – நெல்சன்\nமூன்று ஹீரோக்களோடு களம் இறங்கும் பாலா – இசை யார் தெரியுமா\nகர்ணன் பட தலைப்பை மாற்றுங்கள் – தனுஷுக்கு வந்த சிக்கல்\nபுதிய ஆந்தாலஜி திரைப்படம் – சூர்யாவுக்கு யார் ஜோடி தெரியுமா\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசெய்திகள்15 மணி நேரங்கள் ago\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\nபுதுமுகம் ஆத்ரேயா விஜய் – பானு ஸ்ரீ ரெட்டி நடித்திருக்கும் முழுநீள த்ரில்லர் ‘கேட்’.. லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’.. லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’.. ஜி.கே சினி மீடியா நிறுவனம்...\nசெய்திகள்15 மணி நேரங்கள் ago\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nமிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படத்திற்காக மெய்சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிப்பில் வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படம்...\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nநாளை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், சித்ரா தற்கொலை விவகாரத்தில், வரதட்சணை கொடுமைக்கான முகாந்திரம் இல்லை என்று தெரிய வந்துள்ளதாக\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nஅண்ணாத்த படத்தில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலா் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு – வெற்றி, இசை –...\nசித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’\nஅதில்தான் ஹேம்நாத் சிக்கிக் கொண்டுள்ளார். அதன் பின்னரே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.\nசெய்திகள்15 மணி நேரங்கள் ago\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\nசெய்திகள்15 மணி நேரங்கள் ago\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ ��ிசாரணையில் தகவல்\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nசெய்திகள்15 மணி நேரங்கள் ago\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-25T22:08:31Z", "digest": "sha1:KL27DCJQWQ7Q4A5XLB4MRVW6MULVWJEY", "length": 2222, "nlines": 31, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஜானவி கபூர் | Latest ஜானவி கபூர் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநெகிழ வைத்த ஜான்வி கபூர் செயல் – வைரலாகும் வீடியோ\nமறைந்த நடிகை ஸ்ரீதேவி – தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர், பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வரும் இவருக்கு...\nபார்ட்டியில் ஸ்ரீதேவியின் மகளுடன் கீர்த்தி சுரேஷ். இணையத்தை கலக்கும் போட்டோஸ் உள்ளே.\nகீர்த்தி சுரேஷ் மற்றும் ஜானவி கபூர் பார்ட்டி நடக்கும் இடத்திற்கு வெளியில் சந்தித்த பொழுது எடுத்த சில போட்டோஸ் இணையத்தில் வைரலாகி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/23230954/Cleaning-staff-no-longer-Cleaning-personnel.vpf", "date_download": "2021-01-26T00:12:00Z", "digest": "sha1:FJVAKMGLDQ2QHCHHDP677KKDC2Z2TAQJ", "length": 8222, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cleaning staff no longer Cleaning personnel || துப்புரவு பணியாளர்கள் இனி \"தூய்மை பணியாளர்கள்\" - தமிழக அரசு அரசாணை வெளியீடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதுப்புரவு பணியாளர்கள் இனி \"தூய்மை பணியாளர்கள்\" - தமிழக அரசு அரசாணை வெளியீடு + \"||\" + Cleaning staff no longer Cleaning personnel\nதுப்புரவு பணியாளர்கள் இனி \"தூய்மை பணியாளர்கள்\" - தமிழக அரசு அரசாணை வெளியீடு\nதுப்புரவு பணியாளர்களை தூய்மை பணியாளர்கள் என்று அழைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nதுப்புரவு பணியாளர்களை தூய்மை பணியாளர்கள் என்று அழைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் 19ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ், துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள் என அழைக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.\nஅதன்படி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகள���ல் தூய்மை பணி மேற்கொள்பவர்களை கவுரவப்படுத்தும் வகையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. கையில் வேலெடுத்து விட்டதால் ஸ்டாலினுக்கு வரமெல்லாம் கிடைக்காது - முதலமைச்சர் பழனிசாமி\n2. ஓசூர் நிதி நிறுவனத்தில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல் சிக்கியது - 25 கிலோ நகைகள், 7 துப்பாக்கிகள் பறிமுதல்\n3. 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: முதல்வர் அறிவிப்பார் - அமைச்சர் செங்கோட்டையன்\n4. அனுமதியின்றி சுற்றுப்பயணம்: கருணாஸ் எம்.எல்.ஏ.வின் வாகனம் பறிமுதல்\n5. ‘தமிழகத்தில் பிறக்கவில்லையே தவிர நானும் தமிழன்தான்’ - ராகுல்காந்தி பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/78557/", "date_download": "2021-01-26T00:07:55Z", "digest": "sha1:LAMRSWWF7LMXCN4VEXYLVM32TYMCMOA5", "length": 13849, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஹொய்ச்சாள கலை நோக்கி… | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பயணம் ஹொய்ச்சாள கலை நோக்கி…\nநேற்று [10-9-2015] மாலை நாகர்கோயிலில் இருந்து கிளம்பி ஈரோடு வந்தேன். இன்று விடியற்காலை நண்பர்கள் 14 பேருடன் கிளம்பி ஹசன் அரிசிக்கரே பகுதிகளில் உள்ள ஹொய்ச்சாள கலைக்கோயில்களை பார்த்துவிட்டு 13 அன்று மாலை திரும்பி ஈரோடு வருவேன்.அன்றே ரயிலில் நாகர்கோயிலுக்குத் திரும்புவதாகத் திட்டம். நண்பர்களுடன் ஒரு வேனில் பயணம்செய்கிறோம். இத்தனை நண்பர்களுடன் பயணம்செய்வது இதுவே முதல்முறை. பாதிக்குமேல் நண்பர்கள் புதியவர்கள்.\nஇந்தியக்கட்டிடக்கலையின் உச்சங்களில் ஒன்று ஹொய்ச்சால கலைமரபு. மிகவிரிவாகவே எழுதபப்ட்டுவிட்டது. இணையத்திலேயே வாசிக்கலாம். நான் பலமுறையாக இப்பகுதிகளில் பயணம்செய்துள்ளேன். ஆனால் மீண்டும் ஒருமுறை தொடர்ச்சியாக மூன்றுநாட்கள் அவற்றை பார்க்கலாமென நினைக்கிறேன். நேரில்பார்ப்பது வேறு ஓர் அனுபவம். அது அறிதல் அல்ல, உணர்தல்\nமுந்தைய கட்டுரைமன்மதன் – ஒரு கடிதம்\nஅடுத்த கட்டுரைபத்மபாரதியின் ‘திருநங்கையர் சமூகவரைவியல்’\nஹொய்ச்சாள கலைவெளியில் – 6\nஹொய்ச்சாள கலைவெளியில் – 5\nஹொய்ச்சாள கலைவெளியில் – 4\nஹொய்ச்சாள கலைவெளியில் – 3\nஹொய்ச்சாள கலைவெளியில் – 2\nஹொய்ச்சாள கலைவெளியில் – 1\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–40\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியர�� தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/740901/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2021-01-25T22:42:44Z", "digest": "sha1:AWLFU7MOLVKUUAMWUHD4QQMPUGKGTEWI", "length": 4097, "nlines": 30, "source_domain": "www.minmurasu.com", "title": "ஆஸ்திரேலியா ஓபன்: அலெக்சாண்டர் ஸ்வேரேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம் – மின்முரசு", "raw_content": "\nஆஸ்திரேலியா ஓபன்: அலெக்சாண்டர் ஸ்வேரேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஆஸ்திரேலியா ஓபன்: அலெக்சாண்டர் ஸ்வேரேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nமெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபனில் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.\nஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்த ஆண்டுக்கான முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வேரேவ் சுவிட்சர்லாந்தை சேர்ந்த வாவ்ரிங்காவை எதிர்கொண்டார்.\nமுதல் செட்டை வாவ்ரிங்கா 6-1 என எளிதில் கைப்பற்றினார். அதன்பின் 7-ம் நிலை வீராங்கனையான அலெக்சாண்டர் ஸ்வேரேவ் 6-3, 6-4, 6-2 என மூன்று செட்களையும் எளிதில் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.\nஸ்வேரேவ் அரையிறுதியில் நடால் அல்லது தியெம்-ஐ எதிர்கொள்ள இருக்கிறர்ர். மற்றொரு அரையிறுதியில் ரோஜர் பெடரர் – ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.\nவிண்மீன்ட்ப்அப்-ல் முதலீடு செய்யத் தயாராகும் ஹெச்டிஎப்சி.. ரூ.100 கோடி இலக்கு..\nஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\nசசிகலா நாளை விடுதலை ஆகிறார் – தொடர்ந்து பெங்களூருவிலேயே சிகிச்சை பெற முடிவு\n5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் டெல்லி – குடியரசு தின விழாவில் ஜனாதிபதி தேசிய கொடி ஏற்றுகிறார்\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை – நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கு மேலும் 6 மாதம் அவகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/05/blog-post_31.html", "date_download": "2021-01-25T23:20:06Z", "digest": "sha1:GMEOT7KN45A3QHYBQNNMHHAOF3ZPODQG", "length": 19461, "nlines": 48, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இலங்கை மலையகத்தமிழர் தொடரும் அடிமை வாழ்வு - இளைய அப்துல்லாஹ் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » நூல் » இலங்கை மலையகத்தமிழர் தொடரும் அடிமை வாழ்வு - இளைய அப்துல்லாஹ்\nஇலங்கை மலையகத்தமிழர் தொடரும் அடிமை வாழ்வு - இளைய அப்துல்லாஹ்\nநூல் - இனத்துவ முரண்பாடும் மலையக மக்களும்\n(கட்டுரைகள்) தொகுப்பு - தை. தனராஜ், ஏ. எஸ். சந்திரபோஸ்\nவெளியீடு - அமரர். இர. சிவலிங்கம் ஞாபகார்த்த குழு மெனிங்டவுன், மங்களறோட், கொழும்பு-8விலை - 200. 00 (இலங்கை ரூபாய்) பக்கம் - 260\nஇறப்பர் மரமானேன் நாலு பக்கம் வாதுமானேன் எரிக்க விறகுமானேன் இங்கிலீஸ்காரனுக்கு ஏறிப்போக காரானேன் என்பது இலங்கை மலையக நாட்டார்பாடலில் பிரபல்யமான பாடலாகும். தனது வேதனையை அவலத்தை மலையக தொழிலாளி இப்படி பாடுகிறார். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஆங்கிலேயர்களால் கூலிகளாக அடிமைகளாக கொண்டு வரப்பட்ட தமிழர்கள் இருநூறு வருடங்கள் கழிந்த பின்னும் அதே அவலப்பட்ட வாழ்வுதான் வாழ்கிறார்கள்.\nசனி ஞாயிறு நாட்களில் நாவலப்பிட்டி, ஹட்டன், கண்டி போன்ற மலையக நகரங்களுக்கு போனால் மலைத்தோட்டங்களில் இருந்து டவுண் பகுதிக்கு சாமான்கள் வாங்க வரும்பொழுது அவர்களை காணலாம். ஏழைத்தொழிலாளர்கள் என்ற அவலம் அவர்கள் முகங்களில் நிரந்தரமாக எழுதியிருப்பதை பார்க்கலாம். அது சிங்கள அரசியல்வாதிகளால் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டுக்கொண்டே வருகிறது.\nயாழ்ப்பாணத்தில் தமிழர் இயக்கங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய போதெல்லாம் ஒன்றுமறியாத மலையக தமிழர்கள்@ தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக சிங்களவர்களால் தாக்கப்பட்டார்கள். அவர்களது ஏழைக்குடிசைகள் எரிக்கப்பட்டன. ஆனால் யாழ்ப்பாண தமிழர்கள் இன்றும் ~தோட்டக்காட்டான்| என்றுதான் அவர்களை அழைக்கிறார்கள் அதுதான் முரண்.\nஅமரர். இர. சிவலிங்கம் ஞாபகார்த்த குழு, மலையக மக்கள் தொடர்பான மிக முக்கியமான பணியை ஆய்வு ரீதியாக செய்திருக்கிறது. இரத்தினபுரி மாவட்டத்தில் மலையகத்தமிழருக்கு எதிரான வன்முறைகள், 1983 கறுப்பு ஜூலை வன்முறைகள் பதுளை மாவட்ட மலையக தமிழ் மக்களின் கல்வியில் ஏற்படுத்திய தாக்கங்கள், மலையக கல்வி அபிவிருத்தியில் இன முரண்பாடுகளின் தாக்கம், மலையக நாட்டார்பாடல்கள், பெருந்தோட்ட காணிப்பங்கீட்டில் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கான பாதிப்பு, இன ஒடுக்குமுறையும் இந்திய வம்சாவளித்தமிழர்களின் இனத்துவ அடையாளங்களும், இல��்கை பாராளுமன்றத்தில் மலையக தமிழரின் பிரதிநிதித்துவம், இலங்கையின் மக்கள் தொகைப்பரம்பலில் மலையக தமிழர்களின் பரம்பலும் முரண்பாடுகளும், மலையக பெண்களின் பொருளாதார அபிவிருத்தியில் இன முரண்பாட்டின் தாக்கம். என மலையக மக்களின் மிக முக்கியமான பிரச்சனைகள் தொடர்பாக இந்நூலின் கட்டுரைகளில் ஆராயப்படுகின்றன. சு. விஜயகுமார், மூ. சந்திரகுமார், ஆ. கலையரசு, சு. அமிர்தலிங்கம், வெ. கணேசலிங்கம், பெ. சரவணகுமார், அ. சண்முகவடிவு, சி. புஸ்பராஜ். ரெ. புனிதா, நான்ஸி, க. விஜயசாந்தினி, பெ. ராமகிருஸ்ணன், பா. பானுமீரா, ப. ஷோபா, த. விமலேஸ்வரி ஆகியோர் இந்தத்தொகுப்பில் கட்டுரைகளை எழுதியுள்ளனர்.\nஇலங்கை அரசாங்கம் வடக்கு கிழக்கு தமிழர் பிரச்சனையை நாடுதழுவிய ரீதியில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமான இனத்துவேசத்தை ஊட்டி வளர்க்க பயன்படுத்தியது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் மலையக தமிழர்கள். அவர்களுக்கும் போராட்டத்திற்கும் எந்த தொடர்பும் இருக்காது. ஆனால் 1979 ஜூலைமாதம் கொண்டுவரப்பட்ட தற்காலிக பயங்கரவாத தடைச்சட்டம் பின்னர் 1982 ஆம் ஆண்டு நிரந்தர சட்டமாக்கப்பட்தன் பின்பு மலையக தமிழ் மக்களும் பயங்கரவாதிகள் என்று கைது செய்யப்பட்டு இன்னும் 30 வருட காலமாக சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர். இந்தக்கட்டுரைகளில் ஆழமாக இந்த விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன.\nஇலங்கை அரசியலில் பேரம் பேசும் சக்தியாக மலையக தமிழர்கள் இருந்தபோதும் தொடர்ச்சியாக வந்த தொழிற் சங்கங்கள் படிப்பறிவில்லாத மக்களை வைத்து அரசியல் பேரம் பேசினவே தவிர அவர்களுக்காக எதுவுமே செய்யவில்லை. இன்றுவரை நிலமை அதுதான். இலங்கையில் வாழுகின்ற சிங்களவர்கள் தமக்கு தேவையான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுகின்ற போதிலும் மலையக தமிழ் மக்கள் இன்று வரை தமது பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதில் இருந்தும் ஏமாற்றப்படுகின்றனர். தொழில் சங்கங்கள்; ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி என்ற இரண்டு பெரும் கட்சிகளுக்கு பின்னால் நின்று கொண்டு அரசியல் செய்வதனால் மலையக தொழிலாளர்களுக்கான உரிமைகள் கண்டுகொள்ளப்படுவதே இல்லை.\n1960 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிறீமா சாஸ்த்திரி ஒப்பந்தத்தில் மூன்று லட்சம் இந்தியா வம்சாவளியினருக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்கப்படும் என்றும் ஐந்து லட்சத்து இருபத்தையாயிரம் பேருக்கு இந்தியா பிரஜாவுரிமை வழங்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. பின்னர் இந்திரா-சிறீமா இணக்கப்பாட்டின்படி எழுபத்தையாயிரம் பேருக்கு இலங்கை பிரஜாஉரிமையும் எழுபத்தையாயிரம் பேருக்கு இந்திய பிரஜா உரிமை வழங்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இவை எதுவுமே நிறைவேற்றப்படாமல் தொடர்ந்து அவர்கள் இலங்கை இந்திய அரசுகளால் ஏமாற்றப்பட்டதை ~இன முரண்பாடு தொடர்பான கண்ணோட்டம் கட்டுரை ஆதாரங்களோடு முன்வைத்துள்ளது.\n1956 ஆம் ஆண்டு இலங்கையின் அப்போதைய பிரதமரான பண்டார நாயக்கா கொண்டு வந்த தனிச்சிங்கள அரச கருமமொழி சட்டம் மலையக தமிழ் மக்கள் அரச அலுவலகங்களில் தமது தேவைகளை தாய்மொழி மூலம் செயற்படுத்த முடியாமல் அல்லலுற்றனர். அரசாங்க அலுவலகங்களில் தமிழர்கள் புறக்கணக்கப்பட்டு சிங்களவர்கள் அதிக அளவில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இந்தச்சட்டத்தினூடாக மலையக தமிழ் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டனர். 1985 இல் திம்பு பேச்சுவார்த்தைகளின் போது மலையக தமிழ் மக்களின் குடியுரிமை பிரச்சனையும் பேசப்பட்டது. ஆனால் இன்னும் முழுமையாக தீர்க்கப்படாத பிரச்சனையாகவே இது இருக்கிறது. மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் காலம்காலமாக வாழ்ந்து வந்த தமிழர்களின் விகிதாசாரத்தை குறைக்கவும் சிங்கள ஆதிக்கத்தை நிலைநாட்டவும் பெரும்பான்மை சிங்கள மக்களை தோட்டங்களில் இலங்கை அரசாங்கம் குடியமர்த்துகிறது.\nகலாசார ரீதியாக தமிழ் மக்களை சிங்கள மக்களோடு இணைக்கும் நடவடிக்கை நடைபெறுகிறது. சிங்கள பாடசாலைகளுக்கு தமிழ் மாணவர்களை சேர்த்தல், பௌத்த விகாரைகளுக்கு வழிபாட்டுக்காக செல்லும்படி மென்மையாக வற்புறுத்துதல் , பிள்ளைகளுக்கு சிங்கள பெயர்களை வைக்க வற்புறுத்துதல், மரண மற்றும் திருமண சடங்குகளில் சிங்கள கலாசரத்தை தழுவி செய்தல், பேச்சுவழக்கில் சிங்கள மொழியின் கலப்பு, பௌத்த கலாசாரத்துக்கு உரித்தான ஆடைகளை அணிதல் என்று தமிழ் சமூகத்திற்கான கலாசாரா அடயாளங்களை இல்லாமலாக்கி நாளடைவில் அவர்களை பௌத்த சிங்களவர்களாக மாற்றும் நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன.\n1956, 1977, 1978, 1981, 1983 இனக் கலவரங்களினால் சமூகத்தில் வசதிபடைத்தவர்கள் இந்தியாவை நோக்கி இடம் பெயர்ந்தார்கள். அதன் பின்பு கலாசார ரீதியான தாக்குதல்கள் தொடர்வதாக இந்தக்கட்டுரைகளில் பதியப்பட்டுள்ளன. இலங்கையில் வாழும் மலையக மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் நிரந்தரமானதாகவும் திட்டமிட்ட முறையிலும் நடைபெறுவதை அவதானிக்கலாம். இலங்கை மலையக சமூகத்தின் பல்பக்க பார்வையாக அரசியல், சமூகம், கலாசாரம், இன ஒடுக்குமுறை போன்ற விடயங்களை உள்ளடக்கிய ஆய்வு ரீதியான கட்டுரைகள் இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இலங்கை மலையக மக்களின் வாழ்வு தொடர்பாக அறிய விரும்பும் வாசகர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இந்த தொகுப்பு மிக முக்கியமானதாகும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜயபா கொள்ளை : 500 ஆண்டுகள் | வரலாறு – நாவல் – சினிமா | என்.சரவணன்\nஇலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக விஜயபா கொள்ளை நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். அது நிகழ்ந்து 2021...\nமலையக சிறுகதை வழித்தடத்தில் \"அப்பாயி\" - பிரமிளா பிரதீபன் (நூல் விமர்சனம்)\n10.01.2021 அன்று நடைபெற்ற கொடகே வெளியீடான நடேசன் துரைராஜ் அவர்களின் ‘அப்பாயி’ நூல் வெளியீட்டு நிகழ்வு ZOOM வழியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில...\nதமிழரசுக் கட்சி அங்குரார்ப்பணக் கூட்டத்தில் S.J.V.செல்வநாயகம் ஆற்றிய தலைமைப்பேருரை\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப மாநாடு மருதானையிலுள்ள அரசாங்க லிகித சேவையாளர் சங்க மண்டபத்தில் 18-12-49 அன்று நடந்தபோது கட்சியின் ஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2018/11/tnpsc-gk-q-a_5.html", "date_download": "2021-01-25T23:39:18Z", "digest": "sha1:6AB5LIOKUPW7XZRPVVWEMXGSWCQJEAFK", "length": 9794, "nlines": 181, "source_domain": "www.tnpscgk.net", "title": "கணிதம் TNPSC GK Q & A", "raw_content": "\n61. ஒரு நிலையான புள்ளியிலிருந்து சம தூரத்தில் நகரும் புள்ளியின் நியம பாதை\n62. ஒவ்வொரு உட்கோணமும் 135° ஆனால் ஒரு ஒழுங்கான பலகோணத்தின் பக்கங்கள்\n63. ஒரு வட்ட விளக்கப்படத்தில், மையக் கோணம் 60° கொண்ட வட்டத் துண்டு 320 மாணவர்களைக் குறித்தால், மையக் கோணம் 45° கொண்ட வட்டத்துண்டு குறுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை\n64. ஒரு செவ்வகத்தின் நீளம் 20 சதவீதமும், அகலம் 20 சதவீதமும் அதிகரிக்கப்பட்டால் அதன் பரப்பளவு\n65. 7 அடி ஆரம் கொண்ட ஒரு வட்டத்தின் பரப்பளவு 7 அடி நீளம் கொண்ட ஒரு செவ்வகத்தின் பரப்பளவுக்கு சமம் எனில், செவ்வகத்தின் அகலம்\n66. 12 செ.மீ ஆரம் கொண்ட ஒரு வட்���த்தின் ஆரத்தின் நீளம் 25 % குறைக்கப்படுகிறது. அதன் பரப்பு குறையும் சதவீதம்\n67. A ( 4 - 7 ) B ( -1.5 ) ஆகிய புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு\n68. log 2 32 ன் மதிப்பீடு\n69. ஓர் அரை வட்டத்தின் ஆரம் 21 செ.மீ. எனில் அரை வட்டத்தின் பரப்பு என்ன\n70. ஒரு புகைவண்டியின் நீளம் 120 மீ. அது 180 மீ நீளமுள்ள பாலத்தை 5 வினாடிகளில் கடக்கின்றது எனில், அதன் வேகம்\n50 மீ / வி\n60 மீ / வி\n70 மீ / வி\n40 மீ / வி\n72. 5 எண்களின் சராசரி 5, 4 எனில் அந்த 5 எண்களின் கூட்டுத் தொகை\n73. 10 நபர்களால் 8 நாட்களில் கட்டி முடிக்கக்கூடிய ஒரு கட்டுமானப் பணியை அரைநாளில் முடிக்க எத்தனை நபர்கள் வேண்டும்\n74. 6 இயந்திரங்கள் வேலை செய்து 60 மணி நேரத்தில் ஒரு வேலையை முடிக்கின்றன. 15 இயந்திரங்கள் வேலை செய்தால் எத்தனை மணி நேரத்தில் அதே வேலை முடியும்\n75. 100 மனிதர்கள் 100 வேலையை 100 நாட்களில் செய்தால், 1 மனிதர் 1 வேலையை முடிக்க தேவையான நாட்கள்\n76. மூன்று டிராக்டர்கள் ஒன்றாகச் செயல்பட்டு ஒரு நிலையத்தை 16 மணி நேரத்தை உழும். அதே நிலத்தை 8 டிராக்டர்கள் எத்தனை மணிகளில் உழ முடியும்\n77. 4 நபர்கள் ஒரு நாளில் 4 மணி நேரம் வீதம் வேலை செய்து, 4 நாட்களில் ஒரு வேலையை முடிப்பார்கள். 8 நபர்கள் ஒரு நாளில் 8 மணி நேரம் வீதம் வேலை செய்தால், எத்தனை நாட்களில் அந்த வேலையை முடிப்பார்கள்\n78. 121 மீ நீளமும் 99 மீ நீளமும் உள்ள இரண்டு புகைவண்டியின் 40 கி.மீ / மணி, 32 கி.மீ / மணி வேகங்களில் எதிரெதிர் திசைகளில் ஓடுகின்றன. அவை ஒன்றையொன்று கடக்க ஆகும் நேரம்\n79. ஒரு கார் முதல் 100 கி.மீ தூரத்தை மணிக்கு 40 கி.மீ வேகத்திலும், அடுத்த 200 கி.மீ தூரத்தை மணிக்கு 60 கி.மீ வேகத்திலும் கடக்கிறது. அதன் சராசரி வேகம் என்ன\n51.6 கி.மீ / மணி\n51.42 கி.மீ / மணி\n51.00 கி.மீ / மணி\n52.60 கி.மீ / மணி\n80. ஒரு மனிதன் 10 கிலோ மீட்டர்கள் வடக்கை நோக்கி நடக்கிறான். அங்கிருந்து தெற்கை நோக்கி 6 கி.மீ. நடக்கிறான். பிறகு அவன் 4 கி.மீ. கிழக்கை நோக்கி நடக்கிறான். எனில் அவன் புறப்பட்ட இடத்திலிருந்து எவ்வளவு தூரம்\n5 கி.மீ மேற்கு நோக்கி\n7 கி.மீ மேற்கு நோக்கி\n5 கி.மீ வடகிழக்கு நோக்கி\n7 கி.மீ கிழக்கு நோக்கி\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒன்று முதல் ஆறறிவு உள்ள உயிர்களின் பட்டியல்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஆகுபெயர் | தமிழ் இலக்கணம்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nநாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nபதினெண் மேற்கணக்கு நூல்கள் | தமிழ் இலக்கியம்\nஉரிச்சொல் - தமிழ் இலக்கணம்\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றிப்பெறுவது எப்படி\nTNPSC தேர்வு என்றவுடன் நான் இங்கே சொல்ல விரும்புவது குரூப் 2 (நேர்முகத்தேர்வு உள்ளது …\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2020-06-30/puttalam-other-news/142980/", "date_download": "2021-01-25T23:00:07Z", "digest": "sha1:HEOTHBOKR5K2ISFMUDJAXHUOXCNX5MQP", "length": 4882, "nlines": 59, "source_domain": "puttalamonline.com", "title": "முகக்கவசம் அணியாதவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைப்பு - Puttalam Online", "raw_content": "\nமுகக்கவசம் அணியாதவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைப்பு\nபொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் நடமாடிய சுமார் 1441 நபர்கள் இருவாரங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகடந்த 12 மணித்தியாலங்களுக்குள் குறித்த நபர்கள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து சமூக இடைவெளிகளை கடைப்பிடிப்பது மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் மேல் மாகாணத்தில் பொலிஸார் விஷேட நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.\nShare the post \"முகக்கவசம் அணியாதவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைப்பு\"\nஎங்கள் முதல் மரியாதைக்குரிய ஆரம்ப ஆசான் மர்ஹூம் எச். எம் செயினுலாப்தீன் (சேகுலாப்தீன்)\nபுத்தளத்தின் இளம் தலைமுறையினரின் இல்லறவாழ்வின் புரிந்துணர்வுப் பயிற்சி\nஸாஹிறா ஆரம்பப் பாடசாலைக்கு புதிய அதிபர்\nஎம் மண்ணின் கலைசார்ந்த அறிவியலில் பன்முக ஆளுமை – சான்றோன் A.N.M. ஷாஜஹான் சேர்\nபுத்தளத்தின் ‘தமிழ் புலமை’ பேராசான் A.M.I. நெய்னாமரைக்கார் (அபூஸாலிஹ் சேர்)\nஇறந்த உடல்களில் அல்ல இறந்த உள்ளங்களில் பரவுகிறது – புத்தளம் சமூகம்\nஜனாஸாவுக்கு மலரும் மணமும் சுமந்த இரு செல்லங்கள்\nபுத்தளத்தில் சேவா முத்திரைகளைப் பதித்த பதின்மர்\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\n���தம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-01-26T00:06:45Z", "digest": "sha1:6EGCNSBGE3ZPF2HBUVZOJYR5RTVOCIAD", "length": 7823, "nlines": 89, "source_domain": "tamilpiththan.com", "title": "வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க தினமும் காலை இதை செய்யுங்கள்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Rasi Palan ராசி பலன் Today Rasi Palan வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க தினமும் காலை இதை செய்யுங்கள்\nRasi Palan ராசி பலன்\nவீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க தினமும் காலை இதை செய்யுங்கள்\nசூரிய உதயத்திற்கு முன்பான விடியற்காலையினை உஷத்காலம் என சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.\nஅவ்வேளையில் உஷஸ் என்னும் பெண் தேவதை நம் வீட்டிற்கு வாசம் செய்கிறார், இதனையே நாம் திருமகள் வருவதாக குறிப்பிடுகிறோம்.\nஎனவே அதிகாலையிலே விழித்தெழ வேண்டும். இந்த நேரத்தில் தூங்குபவன், எவ்வளவு செல்வ செழிப்புடன் இருந்தாலும் மகாலட்சுமி அவனை விட்டு விலகி விடுவார்.\nஇதனையே சீரியோதயே சாஸ்தமயே ஸாயினம் விமுஞ்சதி ஸ்ரீரபி ஸக்ரபாணிநம் சாஸ்த்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதேவர்களும், அசுரர்களும் அமிர்தத்திற்காக பாற்கடலைக் கடைந்தப் போது அதில் வந்த பல்வேறு பொருள்களுடன் திருமகளும் வந்தார்.\nதிருமகளின் பெயர் மற்றும் வடிவங்கள்\nதிருமகளிற்கு பத்மா, பத்மப்பிரியா, பத்மசுந்தரி, கமலா, ஐஸ்வர்யா, பார்கவி, ஸ்ரீதேவி என பல பெயர்கள் உள்ளன.\nதிருமகள் வடிவம் அஷ்டலட்சுமிகளாக சமயநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதிருமகளுக்காக வரலட்சுமி நோன்பினைக் கடைப்பிடித்தால் நாம் நினைத்தது அனைத்தும் நிறைவேறும்.\nதினமும் விடியற்காலையில் எழுந்து, குளித்து விளக்கேற்றி, வலதுகையில் விளக்குடனும் இடதுகையில் ஊதுபத்தியுடனும் வாசலில் நின்று ”ஓம் ஸ்ரீ வாமேச ரிஷியெ நமஹ” எனும் மந்திரத்தினை உச்சரிக்க வேண்டும்.\nவீட்டில் நெல்லிக்காய் மரம் வளர்த்து, தினம் துளசிமாடத்தில் விளக்கு ஏற்றினால் திருமகள் வாசம் செய்வார்.\nநம் வீட்டில் பணப்பெட்டியினை தென்மேற்கு திசையில் வைத்து கிழக்கு அல்லது வடக்கு பார்த்து அல்லது வடமேற்கு திசையில் வைத்து கிழக்கே பார்த்து அமைத்தால் பணவரவு கூடும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleசாய் பாபாவிற்கு பிடித்ததைப் படைத்தால், நினைத்த காரியம் விரைவில் நடக்கும்\nNext articleஉங்கள் தலை முடி வளர்ச்சியை 100% தூண்டும் மூலிகை தைலம் வீட்டிலேயே தயாரிக்கலாம்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/07/blog-post_30.html", "date_download": "2021-01-25T23:21:21Z", "digest": "sha1:6ZE2DA7OU6NMBQ5TP6EPWWQ4FQNVBP2D", "length": 9161, "nlines": 199, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மொழியாடல்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇயல்பாகவே நீலத்திலேதான் சென்று சேர்கிறது மனம். ஒருநாவலை இப்படி தினமும் இரண்டுவருடங்களாக வாசிப்பதென்பது சாதாரண விஷயம் அல்ல. என் வாழ்க்கையிலே இப்படி வாசிப்பேன் என எவரேனும் சொல்லியிருந்தால் நம்பியிருக்கவே மாட்டேன். ஆனால் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.\nஇடைவெளியில் அப்படியே மூடு கீழே இறங்கிவிடுகிறது. தினமும் காலை எழுததும் ஒன்றுமே செய்வதற்கு இல்லை என்பதைப்போல ஒரு பெரிய சோர்வு. என்னசெய்வதென்றே தெரியாமல் இருப்பேன். ஆகவே மீண்டும் வாசிப்பேன். மீண்டும் வாசிக்கப்போனால் ராண்டமாக ஒரு அத்தியாயத்தை எடுத்து வாசிப்பதே வழக்கம். ஆனால் அப்படி வாசிக்கும்போது எப்போதும் கையில் சிக்குவது நீலம்தான்\nநீலம் மொழி அற்புதமானது. மொழி ஒரு கனவு போல ஆகும் அனுபவம் அது. மொழியைகொண்டு சொல்வது அல்ல. மொழியையே சொல்வது. மண்ணிலே எல்லாம் சென்று மட்கிச்சேர்வதுமாதிரி மொழியிலே எல்லாம் சென்று சேர்கிறது என்று கல்லூரிப்பாடத்திலே படித்திருக்கிறேன். ஆழ்வார்களும் ஜெயதேவரும் மொழியிலே இருக்கிறார்கள். மொழியை மட்டுமே கையாண்டால்போதும் அவர்கள் மீண்டு எழுந்துவந்துவிடுவார்கள்\nநீலத்தை ஒரு மொழியனுபவ்ம் என்று சொல்லமுடியாது. அது மொழியில் நிகழும் தியானம்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமரணதண்டனை தீர்ப்பு எழுதிய பேனா\nபீம வேதம் (பன்னிரு படைக்களம் -88\nகொற்றவையின் அவதாரம். (பன்னிரு படைக்களம் 89)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/15877", "date_download": "2021-01-25T22:57:53Z", "digest": "sha1:UHC7A7ATJZS3B6USGT5TRVMOAY2F7UXH", "length": 5320, "nlines": 46, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் சுவாமி விவேகானந்தரின் 158 ஆவது பிறந்த தினத்தினை முன்னெடுத்து நினைவுத் தூபி சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியாவில் சுவாமி விவேகானந்தரின் 158 ஆவது பிறந்த தினத்தினை முன்னெடுத்து நினைவுத் தூபி சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு\nசுவாமி விவேகானந்தரின் 158ஆவது பிறந்ததினம் நாளைய மறுதினம் (12.01.2021) அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தரின் நினைவுத் தூபியினை சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.\nவவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் அவர்களின் ஆலோசனைக்கமைய நகரசபை ஊழியர்களினால் இன்று (10.01) காலை சுவாமி விவேகானந்தரின் நினைவுத் தூபி தண்ணீர் அடித்து சுத்தம் செய்யப்பட்டது.\nசுவாமி விவேகானந்தரின் 158 ஆவது பிறந்ததினம் நகரசபையின் தலைமையில் நாளைமறுதினம் (12.01) காலை 8.30 மணியளவில் அன்னாரின் நினைவுத்தூபியடியில் அனுஸ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகிளிநொச்சி வைத்தியசாலையில் உ யிரிழந்த யாசகரின் பையில் இருந்த பெருந்தொகை பணம்\nமீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைப்பதற்கு யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் இணக்கம்\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு வாரத்தில் 256 ஆக…\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல்…\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/category/gallery/movies/", "date_download": "2021-01-25T23:25:02Z", "digest": "sha1:MXMC6NR2ZQYZVX5M6BX2244IFXHPWLRY", "length": 6345, "nlines": 221, "source_domain": "www.chennaicitynews.net", "title": "Movies - Chennai City News", "raw_content": "\nசென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தேர்வு\nநாம் இனி அறிவுப்பூர்வமான சிந்தனைகளை சினிமாவில் கொண்டு வரணும் முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் R.V.உதயகுமார் பேச்சு\nநடிகர் விதார்த் நடிக்கும் ” ஆற்றல் ” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தேர்வு\nசென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தேர்வு தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது சென்னை ரைஃபில் கிளப். இதில் பல முன்னணி பிரபலங்கள், தலைவர்கள் எனப் பலரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த கிளப்பிற்கு...\nநாம் இனி அறிவுப்பூர்வமான சிந்தனைகளை சினிமாவில் கொண்டு வரணும் முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் R.V.உதயகுமார் பேச்சு\nநாம் இனி அறிவுப்பூர்வமான சிந்தனைகளை சினிமாவில் கொண்டு வரணும் முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் R.V.உதயகுமார் பேச்சு, ஸ்ரீ தில்லை ஈசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராமு முத்துசெல்வன் தயாரித்துள்ள படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/nov/23/assembly-meeting-we-will-ask-for-the-required-seats-ks-alagiri-3509235.html", "date_download": "2021-01-25T23:36:49Z", "digest": "sha1:TSLRFYT7X456UOOYZ7GVCSVKDZLGJ32G", "length": 13118, "nlines": 153, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பேரவைத் தோ்தல்: தேவையான இடங்களைக் கேட்டுப் பெறுவோம்: கே.எஸ்.அழகிரி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nபேரவைத் தோ்தல்: தேவையான இடங்களைக் கேட்டுப் பெறுவோம்: கே.எஸ்.அழகிரி\nவிவசாயிகள் எழுச்சி மாநாட்டில் ஏா் கலப்பையுடன் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி\nதமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் எங்களுக்குத் தேவையான இடங்களைக் கேட்டுப் பெறுவோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.\nமத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களைக் கண்டித்து ��ோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் காங்கிரஸ் சாா்பில் விவசாயிகள் எழுச்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்குத் தலைமை வகித்து தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி மேலும் பேசியதாவது:\nஅங்கொன்றும், இங்கொன்றும் காங்கிரஸ் பெறும் தோல்வியை சுட்டிக் காட்டி தலைமையைப் பற்றி தவறாக கூறுகிறாா்கள். வெற்றி மட்டுமே பெறும் கட்சியைக் காண்பிக்க முடியுமா வெற்றி, தோல்வி என்பதுதான் ஜனநாயகம்.\nபண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. விவகாரங்களில் மத்திய அரசு பெரும் தவறு இழைத்துள்ளது. மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும் என்று வாய்மொழியாக செல்லும் மத்திய அரசு அதை ஏன் சட்டத்தில் இடம்பெறச் செய்யவில்லை\nமத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது, விவசாயிகளின் ரூ.75 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல, தமிழகத்தில் திமுக அரசு ரூ.7 ஆயிரம் கோடி கடனைத் தள்ளுபடி செய்தது. தற்போதைய மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் எத்தனை கோடி கடனைத் தள்ளுபடி செய்துள்ளன\nகாங்கிரஸ், திமுக சண்டையிட்டு கொள்வதாக சில ஊடகங்கள் சித்திரிக்கின்றன. சில வேறுபாடுகள் இருந்தாலும் கொள்கைரீதியாக நாங்கள் இணைந்துள்ளோம். மதச்சாா்பற்ற கோட்பாட்டில் நாங்கள் இணைகிறோம் என்றாா்.\nகாங்கிரஸ் தமிழகப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் பேசியதாவது:\nஇந்த மாநாடு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மக்களின் வாழ்வாதாரத்துக்காகவும், பிரச்னையை தீா்ப்பதற்காகவும்தான் கட்சியில் இணைந்துள்ளோம் என்றாா்.\nமாநாட்டில் வி.எம்.சி. மனோகரன், மயூரா ஜெயக்குமாா், மோகன் குமாரமங்கலம், சஞ்சய் தத் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.\nவிவசாயிகள் எழுச்சி மாநாட்டைத் தொடா்ந்து நடைபெற இருந்த ஏா் கலப்பை பேரணிக்கு காவல் துறையினா் தடை விதித்தனா். இந்நிலையில், மாநாட்டுப் பந்தலில் இருந்து தடையை மீறி பேரணி சென்ற காங்கிரஸ் கட்சியினருக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஇதையடுத்து, கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் உள்பட100க்கும் மேற்பட்டவா்களை போலீஸாா் கைது செய்து பின்னா் ���ிடுவித்தனா்.\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nஉணவுக்காக ஏங்கும் குரங்குகள் - புகைப்படங்கள்\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nநேதாஜியின் 125-வது பிறந்த நாளுக்கு தலைவர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/09/22/dmk-youth-wing-secretary-udhayanidhi-stalin-has-urged-the-chief-minister-to-pay-attention-to-the-police", "date_download": "2021-01-26T00:03:53Z", "digest": "sha1:GSFB2BTK37ICBSUIAXQOUAQQ34VCKAVT", "length": 12277, "nlines": 70, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "DMK Youth wing Secretary Udhayanidhi Stalin has urged the Chief Minister to pay attention to the police.", "raw_content": "\n“காவல்துறையை அந்தந்த மாவட்ட அ.தி.மு.கவினரே கவனிப்பர்கள் போல” : உதயநிதி ஸ்டாலின் சாடல்\nமுதல்வர் தன் வழக்கமான கவனிப்பிலிருந்து விலகி காவல்துறையையும் கவனிக்க வேண்டும் என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nதூத்துக்குடி தட்டார்மடம் பகுதியைச் சேர்ந்த செல்வன் என்பவர் கடந்த வாரம் கடத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் அ.தி..முக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்டோரை கைது செய்ய கோரி உறவினர்கள் 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில், திருச்செந்தூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் செல்வன் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறியதோடு அவர்களது போராட்டத்திலும் கலந்து கொண்டார். இந்தநிலையில், நேற்று முன்தினம் தண்டுபத்து கிராமத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் இல்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது காரை மர்ம நபர்கள் சிலர் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.\nஇந்த சம்பவத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண���டனம் தெரிவித்துள்ளார். மேலும், “தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர் த.செல்வன் என்பவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நியாயம் கிடைக்கப் பாடுபடுவோரை “ரவுடியிசம்” மூலம் அச்சுறுத்தத் துணை போவது, மேலும் பிடிபடாமல் உள்ள “உண்மையான குற்றவாளிகள்” வேறு யார் என்ற கேள்வியை எழுப்புகிறது” என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசேதப்படுத்தப்படும் அனிதா ராதாகிருஷ்ணன் கார்\nஇந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மக்கள் விரோத மசோதாக்களை சட்டமாக்க உதவுவது, தர்மயுத்தம் செய்தவரை செல்லாக் காசாக்குவது, டெண்டர்கள்... முதல்வருக்கு இப்படி ஏகப்பட்ட பணிகள்.\nஆதலால் அவர் கவனிக்கும் காவல்துறையை அந்தந்த மாவட்ட அதிமுகவினரே ‘கவனிப்பர்’ போலிருக்கிறது சட்டம் ஒழுங்கு கோமாவில் இருக்க இந்த கவனிப்பே காரணம். அதற்கு சிறந்த உதாரணம், தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையால் நிகழ்த்தப்படும் தொடர் மரணங்கள்.\nசாத்தான்குளம் இரட்டை கொலைகளை தொடர்ந்து, அதே பகுதியிலுள்ள தட்டார்மடம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகருடன் சேர்ந்து செல்வன் என்ற இளைஞரை கடத்தி கொலை செய்துள்ளார்.\nதூத்துக்குடி தெற்கு மா.செயலாளர் அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்ததும் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. முதல்வர் தன் வழக்கமான கவனிப்பிலிருந்து விலகி காவல்துறையையும் கவனிக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே அனிதா ராதாகிருஷ்ணன் கார் உடைக்கப்பட்ட வழக்கில் காயல்பட்டினத்தை சேர்ந்த ஜின்னா, தண்டுபத்தை சேர்ந்த செல்வநாதன் ஆகிய இருவரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமக்கள் மீது ரவுடிகளை ஏவும் அரசு இயந்திரம்.. யார் உண்மையான குற்றவாளி -அதிமுக அரசை விளாசும் மு.க.ஸ்டாலின்\n“டாக்டர் உமாசங்கர் மரணத்தில் முக்கிய அமைச்சருக்கு தொடர்பு; CBCID விசாரணை தேவை” - ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் பலி.. 569 பேருக்கு பாதிப்பு : கொரோனா பாதிப்பு நிலவரம் \n“உதிரத்திலேயே கொள்கை உரம் பாய்ச்சப்பட்டவர் உதயநிதி” - பழனிசாமியின் பிதற்றலுக்கு முரசொலியின் பதில்\nமோடி - எடப்பாடி ஆட்சியில் முடங்கிய வாழ்வாதாரம் : கடன், நஷ்டத்தால் கட்டிட கலை வல்லுனர் தூக்கிட்டு தற்கொலை\n“டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகளுக்கு தி.மு.க முழு ஆதரவளிக்கும்” - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n“அதிமுக அரசின் டெண்டர் அலிபாபா குகை போல; எடப்பாடியின் உறவினர்களுக்கு மட்டுமே திறக்கும்”- கனிமொழி விளாசல்\n“ஜனநாயகத்தின் குரல்வளையை மீண்டுமொருமுறை நெரித்திருக்கும் அ.தி.மு.க அரசு” - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nதமிழகத்தில் மேலும் 537 பேருக்கு கொரோனா உறுதி... இன்று மட்டும் 627 பேர் டிஸ்சார்ஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-140/", "date_download": "2021-01-26T00:02:14Z", "digest": "sha1:D6EN22T45MLBSKSUVA6RB73KPZ234LKR", "length": 13938, "nlines": 88, "source_domain": "www.namadhuamma.net", "title": "நன்னிலம் அன்னதானபுரத்தில் அம்மா மினி கிளினிக் துவக்கம் - அமைச்சர் ஆர்.காமராஜ் திறந்து வைத்தார் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nமரக்காணம் கழுவேலி ஏரி ரூ.161 கோடியில் புனரமைப்பு- அமைச்சர் சி.வி.சண்முகம் பூமிபூஜை\nஆரணி கூட்டுறவு வங்கி நூற்றாண்டு விழாவில் 160 பேருக்கு கடனுதவி- அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்\nஸ்டாலினின் புகார் பெட்டி திட்டம் ஏமாற்று வேலை – முதலமைச்சர் திட்டவட்டம்\nதி.மு.க. நிச்சயம் உடையும் – முதலமைச்சர் திட்டவட்டம்\nஉழைப்பு பற்றி ஸ்டாலினுக்கு எதுவும் தெரியாது\nஊழல் என்னும் ஐ.எஸ்.ஐ. முத்திரை தி.மு.க. மீது குத்தப்பட்டு விட்டது\nஇஸ்லாமியர்களின் உரிமையை கழக அரசு விட்டுக் கொடுக்காது – முதலமைச்சர் உறுதி\nநீட்தேர்வை கொண்டு வந்ததே தி.மு.க.வும்- காங்கிரசும் தான்- முதலமைச்சர் சாட்டையடி\nதுண்டு சீட்டு இல்லாமல் விவாதம் நடத்த தயாராஸ்டாலினுக்கு முதலமைச்சர் பகிரங்க சவால்\nமக்களுக்கு பல எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார் முதல்வர் – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேச்சு\nமூத்த அரசியல்வாதி ஞானதேசிகன் மறைவு – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல்\nமதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – அமைச்சர் செல்லூர் ராஜூ, வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ தொடங்கி வைத்த���ர்\nஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் திமுக வை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nபழங்குடியின குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு ரூ.4.02 கோடியில் அரசின் நலத்திட்ட உதவிகள் – துணை முதலமைச்சர் வழங்கினார்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் முதலமைச்சரின் 5 அம்மா மினி கிளினிக் – என்.தளவாய் சுந்தரம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்\nநன்னிலம் அன்னதானபுரத்தில் அம்மா மினி கிளினிக் துவக்கம் – அமைச்சர் ஆர்.காமராஜ் திறந்து வைத்தார்\nதிருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட அன்னதானபுரம் பகுதியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமை வகித்தார்.\nஅம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-\nமக்களின் அடிப்படை தேவைகள், அவசிய தேவைகள் என உணர்ந்து மக்களுக்கு எல்லா நிலையிலும் பயனளிக்க கூடிய விதமாக பல்வேறு உயரிய சிந்தனைகள் உடைய திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி.\nஅதனடிப்படையில், ஏழை, எளிய மக்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க வேண்டுமென்பதற்காக முதலமைச்சர் ஸ்கேனர் போன்ற வசதிகளுடன் சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் அந்தப்பகுதிகளில் இருக்கின்ற மக்கள் அங்கேயே சிகிச்சை பெறக்கூடிய ஒரு சூழ்நிலையை அம்மாவின் அரசு உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.\nஅதனைதொடர்ந்து, தற்போது முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத, ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களை கண்டறிந்து, சாதாரண காய்ச்சல் போன்ற நோய்களுக்கு உடனடியாக அந்த பகுதியிலேயே சிகிச்சை பெறக்கூடிய அளவிற்கு தமிழ்நாடு முழுவதும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளர்களுடன் 2000 முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள்” துவங்கியுள்ளார். ஏழை, எளிய மக்களின் நலன் பேணுவதையே அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.\nஅதனபடிப்படையில், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட அன்னதானபுரம் பகுதியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மக்களின் நலன் பேண இந்த அற்புதமான திட்டத்தை மிக வேகமாக, துரிதமாக வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மக்கள் நலன் காக்கின்ற முதல்வராக என்றென்றும் விளங்குவார்.\nஇவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.\nஇதனைதொடர்ந்து திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட குருங்குளம் பகுதியில் ரூ.31.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகத்தினை அமைச்சர் ஆர்.காமராஜ் திறந்து வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், கால்நடைத்துறை இணை இயக்குநர் தனபால், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் சந்தானம், தஞ்சாவூர் கூட்டுறவு இணைய தலைவர் சி.பி.ஜி.அன்பு, ஒன்றியக்குழு தலைவர் விஜயலட்சுமி, கூத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித்தலைவர் ராமகுணசேகரன், முன்னாள் ஒன்றிய குழு துணைத்தலைவர் சம்பத் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\nஅனைத்துவித நோய்களுக்கும் அம்மா மினி கிளினிக்கில் சிகிச்சை – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் ‌\nஎடப்பாடியார் தலைமையில் மீண்டும் நல்லாட்சி மலர்ந்திட பாடுபடுவோம் – துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் சூளுரை\nபிஞ்சிலேயே பழுத்து விட்டதால் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கு\nஈரோடு மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.485 கோடியில் திட்டம் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி\nமதுரை நியாய விலை கடைகளில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு – பொங்கல் பரிசு பொருட்களை சரி பார்த்தார்\nஏழைகளின் கனவுத் திட்டத்தை நிறைவேற்றியவர் எடப்பாடியார் – அமைச்சர் கே.டி.ராஜேந்திபாலாஜி புகழாரம்\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை – பா.வளர்மதி, அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தனர்\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020 : முதலமைச்சர் வெளியிட்டார்\nஇடைத்தேர்தல் நடைபெற்றால் கழகமே வெற்றிபெறும் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/07/epdp_29.html", "date_download": "2021-01-25T22:55:47Z", "digest": "sha1:7KH5OKAUKL2MRVVGSPQD6TVOZWSMO3AQ", "length": 15295, "nlines": 98, "source_domain": "www.pathivu.com", "title": "ஈபிடிபியினர் கோடீஸ்வரர்கள்: உறுப்பினர்கள் பிச்சையெடுக்கின்றனர்? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / ஈபிடிபியினர் கோடீஸ்வரர்கள்: உறுப்பினர்கள் பிச்சையெடுக்கின்றனர்\nஈபிடிபியினர் கோடீஸ்வரர்கள்: உறுப்பினர்கள் பிச்சையெடுக்கின்றனர்\nடாம்போ July 29, 2020 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nஈபிடிபி அமைப்பிடம் தற்போது கூட ஆயுதங்கள் உள்ளன.அதனை நான் அவர்களது ஆயுதக்கிடங்குகளில் அடையாளம் காண்பிக்க தயாரான உள்ளேன்.\nஇந்தியாவிலிருந்து வெறும் சொப்பிங் பையுடன் வருகை தந்த ஈபிடிபி தலைவர்கள் இப்போது கோடீஸ்வரர்களாக உலவுகின்றனர்.ஆனால் அவர்களை நம்பி மக்களை கொலை செய்த உறுப்பினர்கள் கூலி வேலை செய்தும் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார் சுப்பையா பொன்னையா.\nஈபிடிபி அமைப்பின் முன்னாள் மத்திய குழு உறுப்பினரான அவர் இன்று யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.\nஇலங்கை இராணுவத்தின் ஒரு பகுதியாக துணைப்படையாகவே ஈபிடிபி அமைப்பு செயற்பட்டது.மாதாந்தம்; பாதுகாப்பு அமைச்சிலிருந்து ஈபிடிபி தலைமைக்கு 84 இலட்சம் பணம் வழங்கப்பட்டுவந்தது.\nஓவ்வொரு ஈபிடிபி உறுப்பினரையும் துணை இராணுவமாக கருதி மாதாந்த ஊதியம் 1990ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்தது.\nஆனால் உறுப்பினரான எமக்கோ 50 ரூபாவும் கடைசியாக பத்தாயிரமும் வழங்கப்பட்டது.\nஆனால் தீவகத்தில் நாங்கள் கொள்ளையிட்டு கொடுத்த நகைகள் முதல் அனைத்தையும் டக்ளஸ் முதல் தவராசா,சந்திரகுமார் என அனைவரும் பங்கிட்டுக்கொண்டனர்.\nபுங்குடுதீவில் கொல்லப்பட்ட ஈபிடிபி உறுப்பினர்கள் ஒன்பது பேருக்குமாக அவர்களது குடும்பங்களிற்கு வழங்கப்பட்ட இழப்பீடு கூட சுருட்டிக்கொள்ளப்பட்டது.\nதற்போது தம்மை வெள்ளையாக காண்பித்துக்கொண்டுள்ள சந்திரகுமார்,தவராசா போன்றவர்கள் எம்மை போன்றவர்களை அழைத்து சென்று மீன்பிடி வள்ளங்கள்,இயந்திரங்களை எங்கள் பேரில் வாங்கி அதனையும் சுருட்டிக்கொண்டுள்ளனர்.\nதினமுரசு ஆசிரியர் அற்புதன் கொலை முதல் உதயன் பேப்பர் மீதான கொலை வரை அனைத்தையும் ஈபிடிபியே செய்தது.\nஅனைத்து வெள்ளை வான் கடத்தல் முதல் அனைத்தையும் இவர்களே செய்து விட்டு புலிகள் மீது பொய் பழிகளை போட்டனர்.\n1990ம் ஆண்டு யாழ்ப்பாணம் தீகவத்திற்கு வருகை 24 ஈபிடிபி உறுப்பினர்களுள் நானும் ஒருவன��.\nஆனால் இப்போது டக்ளஸ் தேவானந்தாவோ என்னை ஈபிடிபி உறுப்பினரல்ல.டெலோவை சேர்ந்தவரென பொய் சொல்கிறார்.\nபல கொலைகளையும் கொள்ளைகளையும் செய்த நெப்போலியன் தற்போது கனடாவில் கோடீஸ்வரனாக இருக்கிறான்.\nஆனால் நாங்களோ வீதியில் கூலியாளாக பிச்சைக்காரனாக இருக்கின்றோம்.\nஎனது மகனிற்கு மருத்துவ தேவைக்கு கூட காசில்லாமல் வாழ்கிறேன்.\nஏனக்கு டக்ளஸ் -தவராசாவிற்கிடையிலுள்ள வீட்டு பிரச்சினைகள் பற்றி எல்லாம் தேவையில்லை.\nஏனக்கு வழங்கப்படவேண்டிய சம்பள கொடுப்பனவை தந்தாலே போதும்.\nகடந்த ஆட்சியில் போராடி எனக்கு ஏதும் நீதி கிடைக்கவில்லை.'\nபுதிய ஜனாதிபதி,பிரதமரிடமும் மகஜர்களை கையளித்து காத்திருக்கின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nசாவகச்சேரியில் சீனர்கள் ஏன் பதுங்கியுள்ளனர்\nதென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உற...\nபுத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வு ஆராய்ச்சி எனக்\nபிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர்.\nஇலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டியதன் ...\nகாலைக்கதிர் ஏட்டில் அதன் ஆசிரியர் தான் அறிந்த பல விடயங்களை 'இனி இது இரகசியம் அல்ல' என்ற பந்தியினூடு வாசகர்களுடன் பகிர்ந்து\nவேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்\nதமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமி...\nதிரும்புகின்றது தந்தை செல்வா அகிம்சை வழி\nஇ லங்கை அரசின் திட்டமிட்ட இனவாத அரசியல் நடவடிக்கைகளிற்கு எதிரான ஜனநாயக வழி மக்கள் போராட்டங்கள் வடக்கில் உக்கிரமடையவுள்ளது. இது தொடர்பில் சி...\nஜெனிவா: தமிழ்த் தேசிய கட்சிகளும் புலம்பெயர் தமிழரின் வகிபாகமும்\nஜெனிவா அமர்வுகள் இடம்பெற ஆரம்பிக்கையில் தமிழர் தரப்பு ���ிழித்துக் கொள்வது வழமை. முதன்முறையாக இம்முறை தமிழ்த் தேசியத்தை பிரதிபலிக்கும் மூன்று ...\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள் விதிக்கப்படலாம் அவர்களின் சொத...\nமீண்டும் கைகோர்க்கும் தமிழ் தரப்புக்கள்\nகோத்தபாய அரசிற்கு தமிழ் மக்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் மக்கள் போராட்டங்கள் முனைப்பு பெற தொடங்கியுள்ளது. இதற்கேதுவாக தமிழர் தாயகத்தில் ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/bumrah/", "date_download": "2021-01-25T23:39:03Z", "digest": "sha1:FWGF2SU7NHBKPHKYHXYWO3WXO3AOZYF2", "length": 9703, "nlines": 125, "source_domain": "www.patrikai.com", "title": "Bumrah | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசிறந்தவர்களுக்கு எதிரான சவாலாக இருக்க விரும்புகிறேன்: ஜஸ்பிரிட் பும்ரா\nசிட்னி: சிறந்தவர்களுக்கு எதிரான சவாலாக என்னை இருத்திக்கொள்ள விரும்புகிறேன் என்றுள்ளார் இந்திய வேகப்பந்து நட்சத்திரம் ஜஸ்பிரிட் பும்ரா. தற்போது 26…\nஇந்திய வெற்றிக்கு பும்ரா மற்றும் ரகானேவே காரணம் : ரசிகர்கள் புகழாரம்\nஆண்டிகுவா இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் பந்தயத்தில் இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி…\nIPL 2016: ரோஹித் பொறுமை, ��ோனி தொடர் தோல்வி\nIPL 2016 யின் போட்டியில் , நேற்று புனேவில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் தோனியின் ரைசிங் புனே சூப்பர் ஜெயந்தஸ்…\nIPL 2016: ராயுடு, படேல் அதிரடி ஆட்டம், கிங்க்ஸ் பஞ்சாப் மேலும் ஒரு தோல்வி\nநேற்று IPL 2016 போட்டியில் , கிங்க்ஸ் XI பஞ்சாப் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் மொஹாலியில் ஆட்டம் நடைபெற்றது….\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nதமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,35,280 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,813…\nசென்னை : 10 மாதங்களுக்குப் பிறகு கொரோனாவால் ஒருவர் கூட மரணம் இல்லை\nசென்னை கடந்த 10 மாதங்களாக இல்லாத அளவுக்குச் சென்னையில் நேற்று ஒருவர் கூட கொரோனாவால் மரணம் அடையவில்லை. கடந்த சில…\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nயோகிபாபுவின் ‘ட்ரிப்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு \nரசிகரின் திருமணத்திற்கு தாலி எடுத்து கொடுத்த நடிகர் சூர்யா…\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம்….\nஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு…..\nகன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/04/blog-post_174.html", "date_download": "2021-01-26T00:05:29Z", "digest": "sha1:EJE2ZW244BIJFC3BBPW2XVIOBEPBVLBV", "length": 8425, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "இதனால் தான் சிம்பு , பிரபுதேவை ப்ரேக்-அப் செய்தேன் - முதன் முறையா��� போட்டு உடைத்த நயன்தாரா..! - Tamizhakam", "raw_content": "\nHome Nayanthara இதனால் தான் சிம்பு , பிரபுதேவை ப்ரேக்-அப் செய்தேன் - முதன் முறையாக போட்டு உடைத்த நயன்தாரா..\nஇதனால் தான் சிம்பு , பிரபுதேவை ப்ரேக்-அப் செய்தேன் - முதன் முறையாக போட்டு உடைத்த நயன்தாரா..\nதமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் இன்று தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கும் அளவிற்கு ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை.\nஇன்று சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் நயன்தாரா தனது சினிமா பயணத்தில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தவர். சிம்பு, பிரபுதேவாவுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.\nகிசுகிசு, வதந்தி, சர்ச்சைக்கு பஞ்சமே இல்லாதவர். அது தான் இத்தனை நாள் இவரை ஆக்டிவாக வைத்துள்ளது என்று கூட சொல்லலாம். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்துவருகிறார் நயன்தாரா.\nஇந்நிலையில், தனது பழைய காதல்கள் குறித்து வாய் திறக்காத நயன்தாரா, தற்போது பிரபல ஊடகம் ஒன்றுக்கு கொடுத்துள்ள பேட்டியில், பழைய காதல், காதலர்களை பிரிந்தது ஏன் என கூறியுள்ளார்.\nஅதில், நம்பிக்கை இல்லாத இடத்தில் காதல் இருக்காது. அங்கிருந்து காதல் வெளியேறிவிடும். அதுபோல, நம்பிக்கை இல்லாத ஒருவருடன் வாழ்வதை விட, தனியாக வாழ்வதே சிறந்தது என்று முடிவு செய்து தனது காதலை முறித்துக்கொண்டதாக நயன்தாரா கூறியுள்ளார்.\nஇதனால் தான் சிம்பு , பிரபுதேவை ப்ரேக்-அப் செய்தேன் - முதன் முறையாக போட்டு உடைத்த நயன்தாரா..\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\nமார்பின் மேலே குத்தியுள்ள டாட்டூ பளீச்சென தெரியும் படி போஸ் - அட்டகாசம் பண்ணும் விக்ரம் வேதா பட நடிகை..\nஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் - 50 வயசிலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத ரம்யாகிருஷ்ணன்.. \n\"என்னா கும்மு...\" - கவர்ச்சி உடையில் தெனாவெட்டு காட்டும் சீரியல் நடிகை வந்தனா..\n\"53 வயதிலும் என்னம்மா இப்படி பின்றீங்களேம்மா..\" - தெறிக்கவிடும் அமலா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nசினேகாவின் முதல் திருமணம் நிற்க காரணம் இது தான்.. - உருகி உருகி காதலித்தும் கை கூடாத திருமணம்...\nகுளியல் தொட்டியில் சொட்ட சொட��ட நனைந்த டூ பீஸ் உடையில் நடிகை தன்ஷிகா - வைரலாகும் புகைப்படங்கள்..\nஉச்ச கட்ட கவர்ச்சியில் சஞ்சிதா ஷெட்டி - விதவிதமான போஸால் திணறும் இன்டர்நெட்..\nசினிமா நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை பிரியங்கா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\nமார்பின் மேலே குத்தியுள்ள டாட்டூ பளீச்சென தெரியும் படி போஸ் - அட்டகாசம் பண்ணும் விக்ரம் வேதா பட நடிகை..\nஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் - 50 வயசிலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத ரம்யாகிருஷ்ணன்.. \nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/112545/", "date_download": "2021-01-26T00:15:26Z", "digest": "sha1:62PCXJYRRDYC6RJSIHLN5AISC4VIEAYY", "length": 11749, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "ஷரீஆ சட்டத்துக்கு முரணாகாத வகையில், முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தம்.... - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஷரீஆ சட்டத்துக்கு முரணாகாத வகையில், முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தம்….\nமுஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் தீர்மானமெடுக்கும் முக்கிய கலந்துரையாடல் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தலைமையில் நேற்று வியாழக்கிழமை (07.02.19) பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது. ஷரீஆ சட்டத்துக்கு முரணாகாத வகையில், முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டது.\nஇதேவேளை, நாடு முழுவதிலும் காணப்படும் காதி நீதிமன்றங்களை ஒரே வலையமைப்பின் கீழ் கொண்டுவந்து, திருமணம் சம்பந்தமான பிரச்சினைகளை இலகுவாக கையாள்வதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்தும் இதன்போது ஆராயப்ப��்டன.\nமுஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு சார்பில் நீதியரசர் சலீம் மர்சூப் தயாரித்த ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.\nஇக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அமைச்சர் றிஷாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர்களான செய்யித் அலிஸாஹிர் மௌலானா, எச்.எம்.எம். ஹரீஸ், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் ரிஸ்வி முப்தி, உலமாக்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.\nTagsஅமைச்சர் தலதா அதுகோரல முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களை வலிந்து எரியூட்டல்: இலங்கைக்கு ஐநா கடும் கண்டனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திரதின கொண்டாட்டத்தால் மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாடும் நிலா பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாணந்துறையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவு கூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை கடற்பரப்புக்குள் வந்த இந்திய மீனவருக்கு கொரோனா தொற்று\nகரைச்சிப் பிரதேச சபையின் செயற்பாடுகள், முறைகேடுகள் நிறைந்ததாக உள்ளது\nயாழ்.பல்கலைக்கழக் முதலாம் வருட மாணவர்கள் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்…\nகொரோனாவால் உயிரிழந்தவர்களை வலிந்து எரியூட்டல்: இலங்கைக்கு ஐநா கடும் கண்டனம்\nசுதந்திரதின கொண்டாட்டத்தால் மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் January 25, 2021\nபாடும் நிலா பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது… January 25, 2021\nபாணந்துறையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவு கூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்ச���யம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/regional-tamil-news/gayathri-raguram-twitt-against-on-kamal-119051400050_1.html", "date_download": "2021-01-25T22:26:41Z", "digest": "sha1:4RHBA5N2Q2ZYBNHBKOC2ON3W2CVOE2XY", "length": 11950, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிக் பாஸில் நீங்க சொன்னது இன்னும் நியாபகமிருக்கு! கமலை மீண்டும் சீண்டிய காயத்ரி! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 26 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிக் பாஸில் நீங்க சொன்னது இன்னும் நியாபகமிருக்கு கமலை மீண்டும் சீண்டிய காயத்ரி\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டர்வர்களில் அதிகமாக விமர்சிக்கப்பட்ட, சர்ச்சையான நபராக மாறிய காயத்ரி ரகுராமுக்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்ப்பு நிலவியது. இதனால் காயத்ரி ரகுராம் குறித்து மீம்ஸ்கள் அதிகமாக வந்தது.\nசமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் காயத்ரி ரகுராம் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை கூறி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வார். அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரச்சாரக் கூட்டத்தில் மக்கள் நீதி ம���ய்ய கட்சியின் தலைவர் கமல் ஹாசன் \"இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து அவர் பெயர் நாதுராம் கோட்சே\" என்று தெரிவித்திருந்தார். இதற்கு காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்தார்.\nஇந்நிலையில் தற்போது மீண்டும், மன்னிக்குறவங்கள விட மன்னிப்பு கேக்கறவங்க தான் பெரிய ஆளு, நல்ல மனிதர் என்று நீங்கள் என்னிடம் பலமுறை கூறி இருக்கிறார்கள். எனவே, இந்துக்களிடம் மன்னிப்பு கூறி பெரிய விஷயம் ஆகிவிடாது. இதில் நீங்கள் மதத்தினை உள்ளே கொண்டு வராதீர்கள். மாற்றத்தை கொண்டு வருவீர்கள் என்று மக்கள் பெரிதும் நம்பி இருக்கிறார்கள் மற்றவர்களைப் போல நீங்களும் இருப்பதை விரும்பவில்லை என்று காயத்ரி கூறியுள்ளார்.\nராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - கமல்ஹாசன் கட்சி கோரிக்கை\n’கமல் நாக்கை அறுப்பேன்’ என்று கூறியதில் எந்த மிரட்டலும் கிடையாது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஇந்தியாவில் பாகிஸ்தான் கொடியை ஏற்றினர் … அதைப்பேச கமலுக்கு தைரியம் உண்டா – ஹெச் ராஜா கேள்வி \nபோலீஸ் பாதுகாப்பு, பிரச்சாரங்களும் ரத்து: விவாதப் பொருளான கமல்\nகமல்ஹாசனின் 'இந்து தீவிரவாதி' குறித்து ரஜினிகாந்த் கருத்து\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86492/Woman-threw-hand-bag-which-had-3-lakh-worth-jewellery-in-garbage", "date_download": "2021-01-26T00:15:15Z", "digest": "sha1:5KDT3IGSMYITRHATG57MV24GKVTB4AE2", "length": 9851, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வீட்டை சுத்தம் செய்யும்போது ரூ.3 லட்சம் நகையை குப்பையில் வீசிய பெண் | Woman threw hand bag which had 3 lakh worth jewellery in garbage | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவீட்டை சுத்தம் செய்யும்போது ரூ.3 லட்சம் நகையை குப்பையில் வீசிய பெண்\nபண்டிகை நாட்களில் வீட்டை சுத்தம்செய்வது வழக்கம். அப்படி தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்வதாகக் கூறி ரூ.3 லட்சம் மதிப்பிலான நகைகளை குப்பையில் வீசிய பெண் பல போராட்டங்களுக்குப் பிறகு நகையை மீட்டுள்ளார்.\n���ுனேவில் பிம்பிள் சௌதாகர் என்ற பகுதியில் வசித்து வருபவர் ரேகா செலுகார். இவர் தீபாவளியை முன்னிட்டு தனது வீட்டை சுத்தம் செய்திருக்கிறார். அப்போது வீட்டிலிருந்த பழைய பொருட்களையெல்லாம் எடுத்து வெளியே வீசும்போது நீண்ட நாட்களாக கிடந்த ஒரு பழைய ஹேண்ட் பேக்கையும் தூக்கி வீசியிருக்கிறார்.\nவீசிய இரண்டு மணிநேரத்திற்கு பின்புதான் தான் ஆண்டாண்டு காலமாக பாதுகாத்து வைத்திருந்த மாங்கல்யம், வெள்ளி கொலுசு உட்பட ரூ.3 லட்சம் மதிப்பிலான நகைகளை அந்த பையில் வைத்திருந்தது அவருக்கு ஞாபகம் வந்திருக்கிறது.\nஉடனே சஞ்சய் குட்டே என்ற உள்ளூர் சமூக சேவகரைத் தொடர்புகொண்டிருக்கிறார். உடனே அவர் பிசிஎம்சி சுகாதார துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார். உடனடியாக ரேகாவின் குடும்பத்தினர் குப்பைக் கிடங்கிற்குச் சென்றிருக்கின்றனர். அங்கிருந்த ஊழியர்கள் குப்பையை சுமந்துசென்ற வாகனத்தை சோதனையிட சென்றபோதுதான் அனைத்துக் குப்பைகளையும் கிடங்கிற்கு கொண்டுசென்றது தெரிய வந்திருக்கிறது.\nசுகாதாரத் துறை இன்ஸ்பெக்டர் கொடுத்த தகவலை வைத்து, டெப்போவின் தரவு ஆய்வாளர் எந்த கிடங்கில் இருக்கும் என தோராயமாகக் கூறியிருக்கிறார். அவர் கூறியபடி தேடிப்பார்த்தபோது, கடைசியாக அந்த ஹேண்ட் பேக் கிடைத்திருக்கிறது. ரேகாவின் குடும்பம் சுகாதாரத் துறைக்கு தங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்திருக்கின்றனர்.\nPT Web Explainer: 'சூரரைப் போற்று' - டாடா குழுமம் 20 ஆண்டுகள் காத்திருந்தது ஏன்\nவிழாக்காலங்களில் சுத்தம் செய்யும்போது எது தேவையானது, எது தேவையற்றது என்பதை முடிவுசெய்து பின்பு சுத்தம் செய்யவேண்டும். தேவையற்றது என்றாலும் ஒருமுறை சோதித்துப் பார்த்துவிட்டு பின்பு அப்புறப்படுத்துவது நல்லது.\nசெல்வராகவன் நடிக்கும் ‘சாணிக் காயிதம்‘ போஸ்டர்... ட்விட்டரில் வெளியிட்ட தனுஷ்\nசூரரை போற்றுவோம் - வைரலாகும் நெட்டிசன்களின் பதிவுகள்\nசாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு\nசசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்\nமென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி\nகொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ர��்து\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nமென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி\nலாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெல்வராகவன் நடிக்கும் ‘சாணிக் காயிதம்‘ போஸ்டர்... ட்விட்டரில் வெளியிட்ட தனுஷ்\nசூரரை போற்றுவோம் - வைரலாகும் நெட்டிசன்களின் பதிவுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/search.php?s=Tamilnadu", "date_download": "2021-01-25T23:42:36Z", "digest": "sha1:4ZUJNLZ7M7EE4WOUSDH2DX562VOGHSDH", "length": 6468, "nlines": 100, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nதிங்கள், 25 ஜனவரி, 2021\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nசென்னை: தமிழகத்தில் பா.ஜ.,வை பலப்படுத்துவோம் என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறினார்.சென்னை ...\nதமிழகத்தில் 19ல் மறு ஓட்டுப்பதிவு\nசென்னை: தமிழகத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் 46 ஓட்டுச் சாவடிகளில் தவறுகள் நடந்துள்ளதை தேர்தல் ஆணையம் ...\n13 ஓட்டுச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு\nசென்னை: தமிழகத்தில் 13 ஓட்டுச்சாவடிகளில், வரும் 19ம் தேதி மறு ஓட்டுப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி ...\nதமிழகத்தில் அனல் பிரசாரம் ஓய்ந்தது\nசென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் இன்று (ஏப்., 16) மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. ...\nரூ.183 கோடி பணம் பறிமுதல்\nபுதுடில்லி : லோக்சபா தேர்தலையொட்டி, தமிழகத்தில் இதுவரை ரூ.183.21 கோடி பணம் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ...\nநிர்மலா பிரசாரம் செய்யாதது ஏன்\nபுதுடில்லி: தமிழகத்தில் உச்சக்கட்ட பிரசாரம் நடந்துகொண்டு இருக்கும் இந்த நேரத்தில் மத்திய ராணுவ அமைச்சர் ...\nதமிழகத்தில் ரூ.401 கோடி பறிமுதல்\nபுதுடில்லி : லோக்சபா தேர்தலையொட்டி, தமிழகத்தில் இதுவரை ரூ.401.46 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் ...\nதமிழகத்தில் ரூ.285.86 கோடி பறிமுதல்\nபுதுடில்லி : தமிழகத்தில் இதுவ���ை ரூ.285.86 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் ...\nசென்னை:பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, நாளை மறுநாள், தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.தமிழகத்தில், ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/nexon/price-in-pune", "date_download": "2021-01-26T00:28:07Z", "digest": "sha1:N4TNUASIDGMAXL4IMRFEZWGN55FMWDFC", "length": 86204, "nlines": 1450, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ டாடா நிக்சன் 2021 புனே விலை: நிக்சன் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா நிக்சன்\nமுகப்புபுதிய கார்கள்டாடாநிக்சன்road price புனே ஒன\nபுனே சாலை விலைக்கு டாடா நிக்சன்\nஎக்ஸ்இ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புனே : Rs.9,98,133*அறிக்கை தவறானது விலை\non-road விலை in புனே : Rs.10,99,645*அறிக்கை தவறானது விலை\non-road விலை in புனே : Rs.11,60,319*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்எம் டீசல் எஸ்(டீசல்)Rs.11.60 லட்சம்*\non-road விலை in புனே : Rs.11,69,653*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்எம்ஏ அன்ட் டீசல்(டீசல்)Rs.11.69 லட்சம்*\nஎக்ஸ்எம்ஏ அன்ட் டீசல் எஸ்(டீசல்)\non-road விலை in புனே : Rs.12,48,606*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்எம்ஏ அன்ட் டீசல் எஸ்(டீசல்)Rs.12.48 லட்சம்*\non-road விலை in புனே : Rs.12,34,394*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் டீசல்(டீசல்)Rs.12.34 லட்சம்*\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in புனே : Rs.13,29,138*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.13.29 லட்சம்*\nஎக்ஸிஇசட் plus dualtone roof டீசல் (டீசல்)\non-road விலை in புனே : Rs.13,49,271*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் plus dualtone roof டீசல் (டீசல்)Rs.13.49 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ்(டீசல்)\non-road விலை in புனே : Rs.14,00,196*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ்(டீசல்)Rs.14.00 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)\non-road விலை in புனே : Rs.14,00,196*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)Rs.14.00 லட்சம்*\nஎக்ஸிஇசட் plus dualtone roof டீசல் எஸ் (டீசல்)\non-road விலை in புனே : Rs.14,20,330*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் plus dualtone roof டீசல் எஸ் (டீசல்)Rs.14.20 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்(டீசல்)\non-road விலை in புனே : Rs.14,20,330*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்(டீசல்)Rs.14.20 லட்சம்*\non-road விலை in புனே : Rs.14,35,726*அறிக்���ை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் (டீசல்)\non-road விலை in புனே : Rs.14,55,859*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் (டீசல்)Rs.14.55 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் எஸ்(டீசல்)\non-road விலை in புனே : Rs.14,71,255*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் எஸ்(டீசல்)Rs.14.71 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் எஸ்(டீசல்)\non-road விலை in புனே : Rs.14,91,388*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் எஸ்(டீசல்)Rs.14.91 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்(டீசல்)\non-road விலை in புனே : Rs.15,06,784*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்(டீசல்)Rs.15.06 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்(டீசல்) (top model)\non-road விலை in புனே : Rs.15,26,917*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்(டீசல்)(top model)Rs.15.26 லட்சம்*\non-road விலை in புனே : Rs.8,25,717*அறிக்கை தவறானது விலை\non-road விலை in புனே : Rs.9,28,470*அறிக்கை தவறானது விலை\non-road விலை in புனே : Rs.9,88,104*அறிக்கை தவறானது விலை\non-road விலை in புனே : Rs.9,97,279*அறிக்கை தவறானது விலை\non-road விலை in புனே : Rs.10,56,912*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்எம்ஏ அன்ட் எஸ்(பெட்ரோல்)Rs.10.56 லட்சம்*\non-road விலை in புனே : Rs.10,43,151*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in புனே : Rs.11,34,895*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.11.34 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.11,54,390*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (பெட்ரோல்)Rs.11.54 லட்சம்*\non-road விலை in புனே : Rs.12,21,894*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் எஸ்(பெட்ரோல்)Rs.12.21 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.12,21,894*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)Rs.12.21 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் (பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.12,41,687*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் (பெட்ரோல்)Rs.12.41 லட்சம்*\non-road விலை in புனே : Rs.12,56,823*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) (பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.12,76,616*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) (பெட்ரோல்)Rs.12.76 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ்(பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.12,91,752*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ்(பெட்ரோல்)Rs.12.91 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் (பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.13,11,546*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் (பெட்ரோல்)Rs.13.11 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.13,26,681*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்(பெட்ரோல்)Rs.13.26 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.13,46,475*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்(பெட்ரோல்)Rs.13.46 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் (பெட்ரோல்) (top model)\non-road விலை in புனே : Rs.12,41,687*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் (பெட்ரோல்)(top model)Rs.12.41 லட்சம்*\nஎக்ஸ்இ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புனே : Rs.9,98,133*அறிக்கை தவறானது விலை\non-road விலை in புனே : Rs.10,99,645*அறிக்கை தவறானது விலை\non-road விலை in புனே : Rs.11,60,319*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்எம் டீசல் எஸ்(டீசல்)Rs.11.60 லட்சம்*\non-road விலை in புனே : Rs.11,69,653*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்எம்ஏ அன்ட் டீசல்(டீசல்)Rs.11.69 லட்சம்*\nஎக்ஸ்எம்ஏ அன்ட் டீசல் எஸ்(டீசல்)\non-road விலை in புனே : Rs.12,48,606*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்எம்ஏ அன்ட் டீசல் எஸ்(டீசல்)Rs.12.48 லட்சம்*\non-road விலை in புனே : Rs.12,34,394*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் டீசல்(டீசல்)Rs.12.34 லட்சம்*\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in புனே : Rs.13,29,138*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.13.29 லட்சம்*\nஎக்ஸிஇசட் plus dualtone roof டீசல் (டீசல்)\non-road விலை in புனே : Rs.13,49,271*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் plus dualtone roof டீசல் (டீசல்)Rs.13.49 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ்(டீசல்)\non-road விலை in புனே : Rs.14,00,196*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ்(டீசல்)Rs.14.00 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)\non-road விலை in புனே : Rs.14,00,196*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)Rs.14.00 லட்சம்*\nஎக்ஸிஇசட் plus dualtone roof டீசல் எஸ் (டீசல்)\non-road விலை in புனே : Rs.14,20,330*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் plus dualtone roof டீசல் எஸ் (டீசல்)Rs.14.20 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்(டீசல்)\non-road விலை in புனே : Rs.14,20,330*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்(டீசல்)Rs.14.20 லட்சம்*\non-road விலை in புனே : Rs.14,35,726*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் (ட���சல்)\non-road விலை in புனே : Rs.14,55,859*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் (டீசல்)Rs.14.55 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் எஸ்(டீசல்)\non-road விலை in புனே : Rs.14,71,255*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் எஸ்(டீசல்)Rs.14.71 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் எஸ்(டீசல்)\non-road விலை in புனே : Rs.14,91,388*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் எஸ்(டீசல்)Rs.14.91 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்(டீசல்)\non-road விலை in புனே : Rs.15,06,784*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்(டீசல்)Rs.15.06 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்(டீசல்) (top model)\non-road விலை in புனே : Rs.15,26,917*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்(டீசல்)(top model)Rs.15.26 லட்சம்*\non-road விலை in புனே : Rs.8,25,717*அறிக்கை தவறானது விலை\non-road விலை in புனே : Rs.9,28,470*அறிக்கை தவறானது விலை\non-road விலை in புனே : Rs.9,88,104*அறிக்கை தவறானது விலை\non-road விலை in புனே : Rs.9,97,279*அறிக்கை தவறானது விலை\non-road விலை in புனே : Rs.10,56,912*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்எம்ஏ அன்ட் எஸ்(பெட்ரோல்)Rs.10.56 லட்சம்*\non-road விலை in புனே : Rs.10,43,151*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in புனே : Rs.11,34,895*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.11.34 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.11,54,390*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (பெட்ரோல்)Rs.11.54 லட்சம்*\non-road விலை in புனே : Rs.12,21,894*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் எஸ்(பெட்ரோல்)Rs.12.21 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.12,21,894*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)Rs.12.21 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் (பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.12,41,687*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் (பெட்ரோல்)Rs.12.41 லட்சம்*\non-road விலை in புனே : Rs.12,56,823*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) (பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.12,76,616*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) (பெட்ரோல்)Rs.12.76 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ்(பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.12,91,752*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ்(பெட்ரோல்)Rs.12.91 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்���் எஸ் (பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.13,11,546*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் (பெட்ரோல்)Rs.13.11 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.13,26,681*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்(பெட்ரோல்)Rs.13.26 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.13,46,475*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்(பெட்ரோல்)Rs.13.46 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் (பெட்ரோல்) (top model)\non-road விலை in புனே : Rs.12,41,687*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் (பெட்ரோல்)(top model)Rs.12.41 லட்சம்*\nடாடா நிக்சன் விலை புனே ஆரம்பிப்பது Rs. 7.09 லட்சம் குறைந்த விலை மாடல் டாடா நிக்சன் எக்ஸ்இ மற்றும் மிக அதிக விலை மாதிரி டாடா நிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட் உடன் விலை Rs. 12.79 லட்சம்.பயன்படுத்திய டாடா நிக்சன் இல் புனே விற்பனைக்கு கிடைக்கும் Rs. 7.90 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள டாடா நிக்சன் ஷோரூம் புனே சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் க்யா சோநெட் விலை புனே Rs. 6.79 லட்சம் மற்றும் ஹூண்டாய் வேணு விலை புனே தொடங்கி Rs. 6.75 லட்சம்.தொடங்கி\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் Rs. 13.11 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் Rs. 13.49 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் Rs. 14.00 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட் Rs. 13.46 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ் Rs. 12.91 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்இ Rs. 8.25 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் Rs. 13.26 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம் Rs. 9.28 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் டீசல் Rs. 11.69 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) Rs. 12.76 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் Rs. 12.21 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல் Rs. 15.06 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் எஸ் Rs. 14.91 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் Rs. 14.20 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் Rs. 11.34 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் Rs. 12.41 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம் எஸ் Rs. 9.88 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof Rs. 11.54 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் Rs. 13.29 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் எஸ் Rs. 10.56 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் எஸ் Rs. 12.21 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o) Rs. 12.56 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் டீசல் எஸ் Rs. 12.48 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் டீசல் Rs. 12.34 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ் Rs. 14.00 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் Rs. 12.41 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் Rs. 9.97 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட் Rs. 15.26 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம் டீசல் Rs. 10.99 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம் டீசல் எஸ் Rs. 11.60 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் எஸ் Rs. 14.71 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் Rs. 14.55 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o) டீசல் Rs. 14.35 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்இ டீசல் Rs. 9.98 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் Rs. 10.43 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் எஸ் Rs. 14.20 லட்சம்*\nநிக்சன் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுனே இல் சோநெட் இன் விலை\nபுனே இல் வேணு இன் விலை\nபுனே இல் மக்னிதே இன் விலை\nபுனே இல் எக்ஸ்யூவி300 இன் விலை\nபுனே இல் ஆல்டரோஸ் இன் விலை\nபுனே இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா நிக்சன் mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா நிக்சன் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடாடா நிக்சன் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா நிக்சன் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் விதேஒஸ் ஐயும் காண்க\nபுனே இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nசர்வே எண் .104 / 3, பேனர் புனே 411045\nSecond Hand டாடா நிக்சன் கார்கள் in\nடாடா நிக்சன் 1.5 revotorq எக்ஸிஇசட் பிளஸ் dual tone\nடாடா நிக்சன் 1.5 revotorq எக்ஸிஇசட் பிளஸ் dual tone\nடாடா நிக்சன் 1.5 revotorq எக்ஸ்எம்\nடாடா நிக்சன் 1.5 revotorq தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ்\nடாடா நிக்சன் 1.5 revotorq எக்ஸ்டி\nடாடா நிக்சன் 1.2 revotron தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n2020 டாடா நெக்ஸான் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் ஜனவரி 22 அன்று அறிமுகப்படுத்தப்படுகிறது\nநெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 அமைப்பாக இருப்பினும், டாடா அதனை அதே பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வழங்கும்\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் நிக்சன் இன் விலை\nபாராமத்தி Rs. 8.24 - 15.25 லட்சம்\nபான்வேல் Rs. 8.24 - 15.25 லட்சம்\nசாதாரா Rs. 8.24 - 15.25 லட்சம்\nகல்யாண் Rs. 8.24 - 15.25 லட்சம்\nஅகமத் நகர் Rs. 8.24 - 15.25 லட்சம்\nமும்பை Rs. 8.25 - 15.26 லட்சம்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 26, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/tamil-nadu-officials-begins-crackdown-on-vehicles-with-bull-bars-video-025577.html", "date_download": "2021-01-25T22:25:26Z", "digest": "sha1:DUZTXY75T5A3EXWXV5ZWSXTUYILUHAJJ", "length": 21648, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "கார்களில் பொருத்தப்படும் புல் பார்களுக்கு பின்னால் மறைந்துள்ள ஆபத்துக்கள்... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே... - Tamil DriveSpark", "raw_content": "\nதரமில்லாத சாலைகளை அமைக்கும் காண்ட்ராக்டர்களுக்கு செக்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க...\n3 hrs ago பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\n4 hrs ago இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ அட... அறிமுகம் எப்போ தாங்க\n5 hrs ago சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன ஆனா பெரிய அளவில் இல்லைங்க...\n6 hrs ago விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்\nNews சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது\nMovies வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு \nFinance 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகார்களில் பொருத்தப்படும் புல் பார்களுக்கு பின்னால் மறைந்துள்ள ஆபத்துக்கள்... இவ்ளோ நாளா ���து தெரியாம போச்சே...\nபுல் பார்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக தமிழக அதிகாரிகள் தற்போது கடும் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்தியாவில் வாகனங்களில் புல் பார்களை பயன்படுத்துவதற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அதிரடியாக தடை விதிக்கப்பட்டது. இதன் பின்னர், புல் பார்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களின் காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கினர்.\nஆனால் இந்தியாவில் இன்னமும் ஏராளமான வாகனங்கள் புல் பார்களுடன் இயங்கி கொண்டுள்ளன. எனவே தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் தற்போது புல் பார்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக மீண்டும் கடும் நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளனர். நிகழ்விடத்திலேயே வாகனங்களில் இருந்து புல் பார்களை அகற்றுவதுடன், வாகன உரிமையாளர்களுக்கு அவர்கள் அபராதமும் விதிக்கின்றனர்.\nமுன் பகுதியில் பெரிய புல் பார் உடன் வந்த டொயோட்டா இன்னோவா கார் ஒன்றை நிறுத்தி, தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் காணொளி தற்போது வெளியாகியுள்ளது. நிகழ்விடத்திலேயே அந்த காரில் இருந்து புல் பார் அகற்றப்பட்டு விட்டது. அத்துடன் சட்டத்திற்கு புறம்பான ஆக்ஸஸெரியை பயன்படுத்திய காரணத்தால், அந்த காரின் உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.\nஆனால் எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது என்ற சரியான தகவல் கிடைக்கவில்லை. அதேபோல் காரில் இருந்து அகற்றப்பட்ட புல் பார் மீண்டும் காரின் உரிமையாளரிடமே கொடுக்கப்பட்டு விட்டதா என்ற சரியான தகவல் கிடைக்கவில்லை. அதேபோல் காரில் இருந்து அகற்றப்பட்ட புல் பார் மீண்டும் காரின் உரிமையாளரிடமே கொடுக்கப்பட்டு விட்டதா அல்லது அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து விட்டனரா அல்லது அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து விட்டனரா என்பதும் உறுதியாக தெரியவில்லை. ஆனால் இப்படிப்பட்ட ஆக்ஸஸெரீஸ்களை பொதுவாக அதிகாரிகள் பறிமுதல் செய்து விடுவார்கள்.\nதிரும்ப ஒப்படைத்தால், வாகன உரிமையாளர்கள் அவற்றை மீண்டும் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே சட்டத்திற்கு புறம்பான ஆக்ஸஸெரீஸ்களை பறிமுதல் செய்வதைதான் அரசு அதிகாரிகள் வழக்கமாக வைத்துள்ளனர். புல் பார்களை பொருத்துவதால் ஏர்பேக் சரியான நேரத்தில் விரிவடைந்து, உயிர்களை காப்பாற்றும் என சிலர் நினைத்து கொண்டுள்ளனர். இது முற்றிலும் தவறான தகவல்.\nஉண்மையில் காரின் முன் பகுதியில் நீங்கள் புல் பார்களை பொருத்துவதால், ஏர் பேக்குகள் விரிவடையாமல் போவதற்கான வாய்ப்புகள்தான் உள்ளன. விபத்தின் தாக்கத்தை உணர்ந்து ஏர் பேக்குகளை விரிவடைய செய்யும் சென்சார்கள், காரின் முன் பகுதியில்தான் வழங்கப்பட்டிருக்கும். அங்கு புல் பார்கள் இருந்தால், விபத்தின் தாக்கத்தை சென்சார்கள் கண்டறியாமல் போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.\nஅதாவது சென்சார்களின் செயல்பாட்டில் புல் பார்கள் பாதிப்பை ஏற்படுத்தி விடும். இதனால் ஏர் பேக்குகள் சரியான நேரத்தில் விரிவடையாமல் போகலாம். இதன் விளைவாக விபத்து நேரும் சமயங்களில், காரின் உள்ளே இருப்பவர்கள் படுகாயம் அடைவதற்கோ அல்லது உயிரிழப்பதற்கோ அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அத்துடன் புல் பார்களால் பாதசாரிகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம்.\nபுல் பார்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மோதினால், பாதசாரிகள் படுகாயம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற காரணங்களால்தான் புல் பார்களின் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. உங்கள் காரில் புல் பார் பொருத்தப்பட்டிருந்தால் இன்றே அதனை கழற்றி விடுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் பிரச்னைகளை எதிர் கொள்ள நேரிடலாம்.\nபிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\n தலையில் பைக்கை சுமந்தபடி பஸ்ஸின் மீது ஏறிய தொழிலாளி... வீடியோ\nஇமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ அட... அறிமுகம் எப்போ தாங்க\nநடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...\nசுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன ஆனா பெரிய அளவில் இல்லைங்க...\nமுதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா\nவிலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்\nஷாங்காய் மாக்லேவை விட விரைவாக செல்லும்... உலகின் அதிவேக ரயிலை அறிமுகம் செய்து கெத்து காட்டிய சீனா\nஎப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடனின் 'கேடிலாக் ஒன்' கார் ரகசியங்கள்... இதை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...\n2021ம் ஆண்டின் மலிவு விலை பைக்குகள் இவைதான் குடியரசு நாளில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க\nநாடு திரும்பிய கையோடு சொகுசு காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்... அவர் யார்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nகொரோனா தடுப்பு மருந்தை கொண்டு செல்ல நவீன கன்டெய்னர் டிரக்: பாரத்பென்ஸ் அறிமுகம்\nமுதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா\nதொடரும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஆதிக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/ghagghar-ghg/", "date_download": "2021-01-25T22:51:40Z", "digest": "sha1:YETOPDB3NFELO2ZVSO36OAQJ5RVRNRZ6", "length": 5899, "nlines": 182, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Ghagghar To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/11/blog-post_907.html", "date_download": "2021-01-25T22:51:48Z", "digest": "sha1:IZ45EYRVCCFU2RX2YYZTD2B5QUSNWBLV", "length": 20083, "nlines": 355, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "பட்டமும் பதவியும் எனது கொள்கையல்ல", "raw_content": "\nமரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது\" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்\nஎல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது\" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம் ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும�� பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, \"எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா\nபட்டமும் பதவியும் எனது கொள்கையல்ல\nபட்டமும் பதவியும் எனது கொள்கையல்ல\n- பைஸர் முஸ்தபா ஊடகங்களுக்கு கருத்து\n( ஐ. ஏ. காதிர் கான் )\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கொள்கைகளால் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி. இக்கட்சியைப் பாதுகாப்பதும், வளர்த்தெடுப்பதும் கட்சிப் பற்றாளர்களுக்குள்ள பாரிய பொறுப்பாகும்.\nஎனக்கென்று ஒரு கொள்கை உள்ளது. நான் அமைச்சரவை அந்தஸ்துள்ள இரண்டு அமைச்சுப் பொறுப்புக்களை வகித்துள்ளேன். இராஜாங்க அமைச்சுப் பொறுப்புக்களை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் தெரிவித்திருந்ததை நாம் அறிவோம். இதனை அனைவரும் வரவேற்க வேண்டும்.\nகொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, முஸ்லிம்களுக்கு ஏன் அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படவில்லை... என, ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போதே, பைஸர் முஸ்தபா மேற்கண்டவாறு பதில் அளித்தார்.\nஅவர் தொடர்ந்தும் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது,\nநான் இரண்டு முறை அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்துள்ளேன். இராஜாங்க அமைச்சுப் பொறுப்புக்களை, இளைஞர்களுக்கே வழங்குவதாக ஜனாதிபதி கூறியிருந்தார். ஜனாதிபதியின் இக்கூற்றை, உண்மையில் வரவேற்கின்றேன்.\nபட்டமும் பதவியும் எனது கொள்கையல்ல. நான் அவைகளுக்கு அப்பாற்பட்டவன். கட்சியின் தீர்மானங்களுக்கு அ���்பால் நானும், எமது கட்சிப் பற்றாளர்களும் இம்மியேனும் நகரமாட்டோம்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சிறந்த கொள்கைகளால் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை, முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டீ.ஏ.\nராஜபக்ஷ் ஆகியோர் அரும் பாடுபட்டு வளர்த்தெடுத்தனர். கடந்த 1951 ஆம் ஆண்டு முதல் தடம் புரளாது இக்கட்சி நிலைத்து நிற்கிறது என்பதை பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.\nசுதந்திரக் கட்சியின் நன்மைக்காக, அதன் எதிர் கால நலனுக்காக புதிய ஜனாதிபதியோடு, புதிய பிரதமரோடும், புதிய அரசாங்கத்தோடும் எமது கட்சி பேசும். அது எமது கட்சிக்கு உரித்தானது. அதில் எவ்விதத் தவறுமில்லை.\nநாம் சிறந்த கொள்கையுள்ள கட்சிப் பற்றாளர்களாவே எப்பொழுதும் இருப்போம் என்பதை, எமது இலங்கை வாழ் மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.\n( ஐ. ஏ. காதிர் கான் )\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் மதவாக்குள பிரதேசத்திற்கு அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை ஊருக்கு அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313\nசாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு \nசாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/dmk/2020/10/08/3-police-transferred-for-paying-homage-to-periyar-statue-dmk-spokeperson-tks-elangovan-condemns", "date_download": "2021-01-26T00:31:02Z", "digest": "sha1:K2NQNHUFN4R744OSUZIX43A64WIPLMTI", "length": 14539, "nlines": 67, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "3 police transferred for paying homage to periyar statue : DMK Spokeperson TKS Elangovan Condemns", "raw_content": "\n“சுயமரியாதையை அடமானம் வைத்து, டெல்லி எஜமானர்களுக்கு சேவை செய்யும் அ.தி.மு.க அரசு” - தி.மு.க கண்டனம்\nதங்களுக்குப் பதவி கிடைக்கச் செய்தவர்களுக்கே நன்றி காட்டாத அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு, இந்த வரலாறு எங்கே நினைவிருக்கப் போகிறது\n\"தந்தை பெரியார் அவர்களுக்கு நன்றி செலுத்தினால் இடமாற்றமா; பதவிக்காகச் சுயமரியாதையை அடகுவைக்கும் அ.தி.மு.க. அரசின் பச்சோந்தித் தனம்; பதவிக்காகச் சுயமரியாதையை அடகுவைக்கும் அ.தி.மு.க. அரசின் பச்சோந்தித் தனம்\" எனக் குறிப்பிட்டு தி.மு.க செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., அறிக்கை விடுத்துள்ளார்.\nஅவர் விடுத்துள்ள அறிக்கையில், “தனது பகுத்தறிவு - சுயமரியாதை - சமூகநீதிப் பரப்புரைக்கு எதிராகக் கடலூரில் எந்த இடத்தில் பாம்பு, செருப்பு ஆகியவற்றை வீசி அவமானப்படுத்த நினைத்தார்களோ, அந்த இடத்திலேயே, தன் முன்னிலையிலேயே, தனது சிலைத் திறப்பு விழாவைக் கண்டு, தனது கொள்கையின் வெற்றியைத் தரணிக்குப் பறைசாற்றியவர் தந்தை பெரியார். கடலூர் கெடிலம் ஆறு - அண்ணா பாலத்தின் அருகே, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட தந்தை பெரியாரின் சிலை இன்றும் கம்பீரமாக நின்று பழம்பெரும் வரலாற்றைப் பார்ப்போர்க்கு எடுத்துரைக்கிறது. அதைக் காணும் இளைய சமுதாயத்தினர், தம் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் அயராது பாடுபட்ட - மானுடகுலம் போற்றும் அந்த மாமனிதருக்கு மாலை அணிவித்து நன்றி செலுத்துவது வழக்கம்.\nகடந்த செப்டம்பர் 17 அன்று, தந்தை பெரியார் சிலைக்கு, கடலூர் காவல் நிலையக் காவலர்களான ரங்கராஜன், ரஞ்சித், அசோக் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அப்போது எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த நிலையில், நிர்வாகக் காரணங்களைக் காட்டி மூவரையும் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யின் உத்தரவின்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்.\nதந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்துவதும், நன்றி காட்டுவதும், காவல்துறைக்கு எந்த வகையில் நிர்வாகரீதியான இடையூறுகளை - சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது. மூன்று காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேறெந்தக் குறிப்பிட்ட காரணங்களும் இல்லாத நிலையில், அவர்கள் மூவரையும் மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன\nஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட சமுதாயத்து இளைஞர்கள் - பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கல்வி கற்று, நல்ல வேலைவாய்ப்பினைப் பெற்று, சமூகத்தில் உயர்ந்த நிலை அடைந்திட வேண்டும் எனத் தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் தந்தை பெரியார். அவர் எண்ணிய நிலையை அடைந்த இளைஞர்கள் - பெண்கள் உள்ளிட்டோர் அவருக்கு மரியாதை செலுத்துவது போலவே, காவலர்களும் நன்றி காட்டியுள்ளனர். இதில் காவல்துறைக்கு என்ன நிர்வாகப் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது\nதந்தை பெரியார் அவர்கள் அரசியல் கட்சியின் தலைவர் அல்ல; தேசத்தந்தை எனப் போற்றப்படும் அண்ணல் காந்தி அடிகளைப் போல, தமிழ்நாட்டிற்கும் திராவிட இனத்திற்கும் தந்தை பெரியார் பொதுவான தலைவர்.\nஅடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட அனைவருக்காகவும், எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல், இறுதி மூச்சு வரை அயராமல் பாடுபட்ட அரிய தலைவர். அதனால்தான் அவர் மறைவெய்தியபோது, முழுமையான அரசு மரியாதையுடன், அவரது இறுதி ஊர்வலம் நடைபெற ஆணை பிறப்பித்தார் நன்றியுணர்வு கொண்ட அன்றைய முதல்வர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.\nதங்களுக்குப் பதவி கிடைக்கச் செய்தவர்களுக்கே நன்றி காட்டாத அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு, இந்த வரலாறு எங்கே நினைவிருக்கப் போகிறது\nஅதனால்தான், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து நன்றி செலுத்திய காவலர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் செய்ய அனுமதித்திருக்கிறது காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசு.\nதந்தை பெரியாரின் தத்துவங்களில் முதன்மையானது சுயமரியாதை. தந்தை பெரியாரின் கொள்கை வார்ப்புகளில் முதன்மையானவர் பேரறிஞர் அண்ணா. அந்தப் பேரறிஞரின் பெயரைக் கட்சிக்கு ‘லேபிளாக’ வைத்துக் கொண்டு, பதவி சுகத்திற்காகவும், சொந்தப் பாதுகாப்புக்காகவும், சுயமரியாதையை அடமானம் வைத்து, சோற்றால் அடித்த பிண்டங்கள் போல, பிழைப்பு நடத்தும் எடுபிடி அ.தி.மு.க. அரசு, தனது டெல்லி எஜமானர்களுக்குப் பாதம் தொட்டு சேவை செய்யும் வகையில், தமிழ்நாட்டில் தந்தை பெரியார் சிலைகள் தொடர்ந்து அவமதிக்கப்படும் போக்கினை அனுமதித்து வருகிறது. தந்தை பெரியார் சிலைக்கு நன்றி செலுத்திய காவலர்களை இடமாறுதல் செய்திருக்கிறது.\nநிர்வாகக் காரணங்கள் எனும் சொத்தை வாதத்தை முன்வைக்கும் நிர்வாகத் திறனற்ற அ.தி.மு.க. அரசின் வெட்கக்கேடான செயலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இடமாறுதல் உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற்று, மூன்று காவலர்களும் முன்பு பணியாற்றிய இடத்திலேயே பணி செய்திட அனுமதித்திடவேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.\n“முதுகெலும்பற்ற எடுபிடி புழுக்களுக்கு சுயமரியாதை என்றாலே கூச்சம் வருகிறது” - உதயநிதி ஸ்டாலின் காட்டம்\n“உதிரத்திலேயே கொள்கை உரம் பாய்ச்சப்பட்டவர் உதயநிதி” - பழனிசாமியின் பிதற்றலுக்கு முரசொலியின் பதில்\n“டாக்டர் உமாசங்கர் மரணத்தில் முக்கிய அமைச்சருக்கு தொடர்பு; CBCID விசாரணை தேவை” - ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் பலி.. 569 பேருக்கு பாதிப்பு : கொரோனா பாதிப்பு நிலவரம் \nதமிழகத்தில் அதிகரித்து வரும் இந்தி ஆதிக்கமும்... மொழிப்போர் தியாகிகள் தினமும் - ஒரு ஊடகவியலாளரின் பதிவு\n“டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகளுக்கு தி.மு.க முழு ஆதரவளிக்கும்” - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n“அதிமுக அரசின் டெண்டர் அலிபாபா குகை போல; எடப்பாடியின் உறவினர்களுக்கு மட்டுமே திறக்கும்”- கனிமொழி விளாசல்\n“ஜனநாயகத்தின் குரல்வளையை மீண்டுமொருமுறை நெரித்திருக்கும் அ.தி.மு.க அரசு” - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nதமிழகத்தில் மேலும் 537 பேருக்கு கொரோனா உறுதி... இன்று மட்டும் 627 பேர் டிஸ்சார்ஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/03/Kerala-becomes-first-state-to-announce-Internet-as-basic.html", "date_download": "2021-01-26T00:07:15Z", "digest": "sha1:RIQNL2JYRJMIOYUEMIEPRAVLT7KGKICT", "length": 7139, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "இந்தியாவில் முதல் முறையாக அடிப்படை உரிமைகள் பட்டியலில் இண்டர்நெட்: கேரளா அதிரடி - News2.in", "raw_content": "\nHome / இந்தியா / இன்டர்நெட் / ���ேரளா / தொழில்நுட்பம் / பட்ஜெட் / மாநிலம் / வணிகம் / இந்தியாவில் முதல் முறையாக அடிப்படை உரிமைகள் பட்டியலில் இண்டர்நெட்: கேரளா அதிரடி\nஇந்தியாவில் முதல் முறையாக அடிப்படை உரிமைகள் பட்டியலில் இண்டர்நெட்: கேரளா அதிரடி\nSaturday, March 18, 2017 இந்தியா , இன்டர்நெட் , கேரளா , தொழில்நுட்பம் , பட்ஜெட் , மாநிலம் , வணிகம்\nகேரள மாநிலத்தில் உணவு, தண்ணீர் மற்றும் கல்வி போன்ற அடிப்படை தேவைகளின் பட்டியலில் இண்டர்நெட் இணைப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. கேரள பட்ஜெட்டில் மாநிலம் முழுக்க பெரும்பாலானோருக்கு இலவச இண்டர்நெட் வழங்கப்படும் என அம்மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் அறிவித்திருந்தார்.\nகேரளாவில் சீரான இண்டர்நெட் இணைப்பு வழங்கும் நோக்கில் அம்மாநில மின்சார துறை அருகிலேயே ஆப்டிக் ஃபைபர் கேபிள் புதைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. கே - ஃபான் (K-Fon) என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் பிராட்பேண்ட் வழங்கவும், பொது இடங்களில் வை-பை ஹாட்ஸ்பாட்களை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nரூ.1000 கோடி பட்ஜெட்டில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த திட்டமானது 18 மாதங்களில் முழுமையாக முடிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கே போன் நெட்வொர்க் மூலம் அனைவருக்கும் இண்டர்நெட் வழங்கும் திட்டம் டிஜிட்டல் இந்தியா திட்டங்களை ஊக்குவிக்கும் ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக கேரளா பட்ஜெட்டில் சுமார் 20 லட்சம் பேருக்கு இலவச இண்டர்நெட் இணைப்பு வழங்கப்படும் என அம்மாநில நிதி அமைச்சர் அறிவித்திருந்தார். புதிய திட்டத்தின் மூலம் இண்டர்நெட் இணைப்பினை அடிப்படை உரிமையாக அறிவித்த முதல் மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/7%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-25T23:46:51Z", "digest": "sha1:OMGPF7AD2GX6T6VLE33H7ML4XH2YFAXA", "length": 9447, "nlines": 120, "source_domain": "www.patrikai.com", "title": "7ந்தேதி முதல் விநியோகம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிருவாரூருக்கும் ரூ.1000 உடன் பொங்கல் பரிசு: தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை: இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திருவாரூருக்கும் ரூ.1000 உடன் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது….\nபொதுமக்களே உஷார்: ‘ரூ.1000 உடன் பொங்கல் பரிசு பை’ இன்று முதல் ரேஷன் கடைகளில் விநியோகம்\nசென்னை: தமிழகத்தில் இன்று முதல் ‘ரூ.1000 உடன் பொங்கல் பரிசு பை’ இன்று முதல் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படுகிறது. பொதுமக்கள்…\nதமிழகத்தில் 7ந்தேதி முதல் ரூ.1000 உடன் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்\nசென்னை: தமிழகம் முழுவதும் அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் வரும் 7ந்தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்று…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nதமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா ப��திப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,35,280 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,813…\nசென்னை : 10 மாதங்களுக்குப் பிறகு கொரோனாவால் ஒருவர் கூட மரணம் இல்லை\nசென்னை கடந்த 10 மாதங்களாக இல்லாத அளவுக்குச் சென்னையில் நேற்று ஒருவர் கூட கொரோனாவால் மரணம் அடையவில்லை. கடந்த சில…\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nயோகிபாபுவின் ‘ட்ரிப்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு \nரசிகரின் திருமணத்திற்கு தாலி எடுத்து கொடுத்த நடிகர் சூர்யா…\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம்….\nஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு…..\nகன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vellai-kanavu-ondru-song-lyrics/", "date_download": "2021-01-26T00:08:06Z", "digest": "sha1:ELP43WDP77NKEVL2TTE2ZFIHD4P2PZDQ", "length": 6957, "nlines": 223, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vellai Kanavu Ondru Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : சாம் சி.எஸ்\nஆண் : வெள்ளை கனவு\nஆண் : என் மொத்த\nகுழு : அடி பெண்ணே\nஆண் : கண் முன்னே\nபெண் : பேசி தீர்த்த\nபெண் : இனி பேச ஏதும்\nகுழு : அடி பெண்ணே\nஆண் : கண் முன்னே\nஆண் : வெள்ளை கனவு\nஆண் : என் மொத்த\nஆண் : உன் மந்திர\nபெண் : புத்தம் புது மழை\nபெண் : நித்தம் இந்த\nபெண் : இரு கரங்கள்\nகுழு : அடி பெண்ணே\nஆண் : கண் முன்னே\nபெண் : உன் மூச்சு காற்று\nஉன் தேக சூட்டில் எந்தன்\nஆண் : வெள்ளை கனவு\nஆண் : என் மொத்த\nகுழு : அடி பெண்ணே\nஆண் : ஆஹா ஆஆஆ ஆஆ ஆஆ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://commonmannews.in/2019/06/12/sindhubaadh-audio-launch-stills/", "date_download": "2021-01-25T23:19:31Z", "digest": "sha1:YEKDTQURZV46SJMVPRJ5ZAN5LITCSQUN", "length": 3897, "nlines": 116, "source_domain": "commonmannews.in", "title": "Sindhubaadh Audio Launch Stills - CommonManNews", "raw_content": "\nயோகி பாபுவையும் ஆஸ்திரேலிய பறவையையும் இணைத்த ‘காக்டெய்ல்’\nகிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளிவரும் பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg)\nடிக்கிலோனா என்ற டைட்டிலுக்கு கிடைத்த அமேசிங் ரெஸ்பான்ஸ்\nசர்வதேச புனே திரைப்பட விழாவில் பாராட்டுக்களை பெற்ற இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும்...\nமாநகரம் என்கிற ஒரே படம் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குநராக மாறியுள்ளார் லோகேஷ்...\nகிணற்றுக்குள் விழுந்த நமீதா.. பதறிய ஊர் மக்கள்.\n20 வருடங்களுக்குப் பிறகு டிஸ்னியின் தி லயன் கிங் படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user-ennam/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2021-01-25T22:25:10Z", "digest": "sha1:CQC7RPXRXGLDNPZ7O63CUVFYAT4RBXKL", "length": 5074, "nlines": 110, "source_domain": "eluthu.com", "title": "கவியாழினி எண்ணம் | Ennam / Thoughts : Eluthu.com", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nஉன்னை நான் பார்த்தவுடன் என்னை ஏனோ சிந்திக்கவைக்கிறாய் நீ... (கவியாழினி)\nஉன்னை நான் பார்த்தவுடன் என்னை ஏனோ சிந்திக்கவைக்கிறாய் நீ ..\nமனம் மயக்கும் மலர் ...... (கவியாழினி)\nமனம் மயக்கும் மலர் ...\nநறுமுகை மலர்களின் நந்தவனத்தில் நான் கண்டெடுத்த ஒருவகை மலராய்... (கவியாழினி)\nநான் கண்டெடுத்த ஒருவகை மலராய்\n===இந்த வாழ்வில் இந்த நாள் ===\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/2009/01/26/evening-show/", "date_download": "2021-01-25T23:39:08Z", "digest": "sha1:SD72KDDBFFTG4PZGHBP6YUDCOVUMXEQP", "length": 12384, "nlines": 164, "source_domain": "inru.wordpress.com", "title": "மாலைக்காட்சி | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\nஅழுத்தம் இல் Nishanthi G\nமூஞ்சில குத்து இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nதிண்ணை இல் காதலர் தினம் aka Valentine’s day | இன்று - Today\nமூஞ்சில குத்து இல் pamaran\nதமிழின் முதல் மொபைல் நூல் இல் மூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today\nசர்ப்ரைஸ் சந்திப்புகள் - 1\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nHide threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்\nசத்யராஜ்குமார் 6:46 am on January 26, 2009\tநிரந்தர பந்தம் மறுமொழி\nஞாயிறு மாலை பாதி தியேட்டர் நிரம்பியிருந்தால் அது பெரிய விஷயம். பல படங்கள் தியேட்டரில் நான் மட்டுமே உட்கார்ந்து பார்த்திருக்கிறேன்.\nகொஞ்ச நாள் முன்னால் Chronicles of Narnia: Prince Caspian அகிலையும், தென்றலையும் கூட்டிப் போன போது கூட மொத்தமாய் நாங்கள் மூன்று பேர் மட்டுமே தியேட்டரில் இருந்தோம். தென்றல் அடம் பிடிக்க ஆரம்பிக்கவே, அவளை எடுத்துக் கொண்டு நான் வெளியே வந்து விட்டதால் அகில் மட்டுமே தன்னந்தனியாக உட்கார்ந்து முழுப் படத்தையும் பார்த்து விட்டு வந்தான்.\nமுழு தியேட்டரும் நிரம்பி வழிய இங்கே பார்த்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். Quantum of Solace, The Bourne Ultimatum, சந்திரமுகி, சிவாஜி போன்றவை.\nநேற்று போனது Slumdog Millionaire. அன்றைக்கு டீனேஜ் கும்பல் அதிகமாயிருந்தது. யாஹூ மூவீஸ் போன்ற திரைத்தளங்களில் 70 சதம் ரசிகர்கள் அற்புதம் என்று பாராட்டியும் மீதிப் பேர் அப்படி ஒன்றும் இது பிரமாதமில்லை என்று லேசாகவும் எழுதியிருந்தார்கள். இருந்தாலும் Netflix உபயத்தில் ஜோதா அக்பர் பார்த்த பின் – அதன் பிரம்மாண்டமான இசையமைப்பை கேட்ட பின் – ஏ. ஆர். ரஹ்மானுக்காகவாவது இந்தப் படத்தை பார்த்து விட வேண்டுமென போன என்னை ARR சற்றே ஏமாற்றி விட்டார். ஆனால் தொலைக்காட்சி விளையாட்டோடு பிணைக்கப்பட்ட வித்தியாசமான திரைக்கதை கட்டிப் போட்டு உட்கார வைத்து விட்டது.\nமுதல் சேரிக் காட்சியின்போதே Nachos நொறுங்கும் சப்தங்கள் தியேட்டரில் நின்று விட்டன. இந்தியப் பழங்கவிஞர் பற்றிய கேள்விக்கப்புறம் மறுபடி சேரி குப்பை மேட்டில் சின்னப் பையன்கள் குதித்தோடும் காட்சி வந்ததும் பின்னிருக்கையில் இருந்த நடுத்தர வயது அமெரிக்கப் பெண்மணி எழுந்து வெளியே போய் விட்டார். திரும்பி வரவேயில்லை.\nமற்றபடி மீதி ஜனம் படம் முடிந்த பிறகு வந்த extra fitting பாலிவுட் மசாலா நடனத்தைக் கூட விடாமல், ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். தியேட்டர் நாகரீகம் கருதி நானும் உட்கார்ந்திருந்தேன்.\nசரவணகுமரன்\t8:11 முப on ஜனவரி 26, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nவித்தியாசமா இருக்கு. பொதுவா ஞாயிறு மாலை காட்சிதான் கூட்டமா இருக்கும்…\nசத்யராஜ்குமார்\t7:56 பிப on ஜனவரி 26, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஅடுத்த நாள் வேலை நாள் என்பதால், வெள்ளி சனி போல் ஞாயிறு மாலை இ��்லை. தவிர DVD, ஹோம் தியேட்டர், ப்ரொஜெக்டர், ராட்சஸ திரை தொ.கா பெட்டிகள் போன்றவை தியேட்டர் அனுபவத்தை வீட்டிலேயே கொடுப்பதுவும் தியேட்டர்களை பாதிக்கிறதென்று நினைக்கிறேன்.\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்குத்தான் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://satamilsangam.org/", "date_download": "2021-01-26T00:04:27Z", "digest": "sha1:GF7EDVH4GGBESMOERHGRHEP6NVXXWLFY", "length": 4015, "nlines": 100, "source_domain": "satamilsangam.org", "title": ":: சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் - San Antonio Tamil Sangam ::", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nகுறள் விளக்கம் : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.\nகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்\nதூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன\nவேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு\nவிருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை\nசங்கம் வைத்து மொழி (தமிழ்) வளர்த்த பண்பாட்டில் வந்த நாம், இடம்பெயர்ந்து வாழ்ந்தாலும் நம் முன்னோர்கள் கூற்றுப்படி எல்லோரும் ஒன்று கூடி நம் தாய் தமிழையும், தமிழரின் பண்பாட்டையும் வளர்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/nexon/variants.htm", "date_download": "2021-01-26T00:45:42Z", "digest": "sha1:CXGYKTLJPOZ33KZTOL6KESM5O2SOVNI4", "length": 21677, "nlines": 372, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா நிக்சன் மாறுபாடுகள் - கண்டுபிடி டாடா நிக்சன் பெட்ரோல் மற்றும் டீசல் மாதிரிகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா நிக்சன்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nடாடா நிக்சன் மாறுபாடுகள் விலை பட்டியல்\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல்\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்\nநிக்சன் எக்ஸ்இ1199 cc, மேனுவல், பெட்ரோல், 17.0 கேஎம்பிஎல் Rs.7.09 லட்சம்*\nPay Rs.89,600 more forநிக்சன் எக்ஸ்எம்1199 cc, மேனுவல், பெட்ரோல், 17.0 கேஎம்பிஎல் Rs.7.99 லட்சம்*\nPay Rs.46,000 more forநிக்சன் எக்ஸ்இ டீசல���1497 cc, மேனுவல், டீசல், 21.5 கேஎம்பிஎல் Rs.8.45 லட்சம்*\nPay Rs.6,000 more forநிக்சன் எக்ஸ்எம் எஸ்1199 cc, மேனுவல், பெட்ரோல், 17.0 கேஎம்பிஎல் Rs.8.51 லட்சம்*\nPay Rs.8,000 more forநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட்1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.0 கேஎம்பிஎல் Rs.8.59 லட்சம்*\nPay Rs.40,000 more forநிக்சன் எக்ஸிஇசட்1199 cc, மேனுவல், பெட்ரோல், 17.0 கேஎம்பிஎல் Rs.8.99 லட்சம்*\nPay Rs.12,000 more forநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் எஸ்1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.0 கேஎம்பிஎல் Rs.9.11 லட்சம்*\nPay Rs.21,000 more forநிக்சன் எக்ஸ்எம் டீசல்1497 cc, மேனுவல், டீசல், 21.5 கேஎம்பிஎல் Rs.9.32 லட்சம்*\nPay Rs.47,000 more forநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ்1199 cc, மேனுவல், பெட்ரோல், 17.0 கேஎம்பிஎல்\nPay Rs.5,000 more forநிக்சன் எக்ஸ்எம் டீசல் எஸ்1497 cc, மேனுவல், டீசல், 21.5 கேஎம்பிஎல் Rs.9.84 லட்சம்*\nPay Rs.8,000 more forநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் டீசல்1497 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 21.5 கேஎம்பிஎல் Rs.9.92 லட்சம்*\nPay Rs.4,000 more forநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof 1199 cc, மேனுவல், பெட்ரோல், 17.0 கேஎம்பிஎல் Rs.9.96 லட்சம்*\nPay Rs.36,000 more forநிக்சன் எக்ஸிஇசட் டீசல்1497 cc, மேனுவல், டீசல், 21.5 கேஎம்பிஎல் Rs.10.32 லட்சம்*\nPay Rs.7,000 more forநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் எஸ்1199 cc, மேனுவல், பெட்ரோல், 17.0 கேஎம்பிஎல் Rs.10.39 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.0 கேஎம்பிஎல் Rs.10.39 லட்சம்*\nPay Rs.5,000 more forநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் டீசல் எஸ்1497 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 21.5 கேஎம்பிஎல் Rs.10.44 லட்சம்*\nPay Rs.12,000 more forநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் 1199 cc, மேனுவல், பெட்ரோல், 17.0 கேஎம்பிஎல் Rs.10.56 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் 1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.0 கேஎம்பிஎல் Rs.10.56 லட்சம்*\nPay Rs.13,000 more forநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o)1199 cc, மேனுவல், பெட்ரோல், 17.0 கேஎம்பிஎல் Rs.10.69 லட்சம்*\nPay Rs.17,000 more forநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) 1199 cc, மேனுவல், பெட்ரோல், 17.0 கேஎம்பிஎல் Rs.10.86 லட்சம்*\nPay Rs.13,000 more forநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ்1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.0 கேஎம்பிஎல் Rs.10.99 லட்சம்*\nPay Rs.13,000 more forநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல்1497 cc, மேனுவல், டீசல், 21.5 கேஎம்பிஎல்\nPay Rs.4,000 more forநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் 1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.0 கேஎம்பிஎல் Rs.11.16 லட்சம்*\nPay Rs.13,000 more forநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.0 கேஎம்பிஎல் Rs.11.29 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் 1497 cc, மேனுவல், டீசல், 21.5 கேஎம்ப���எல் Rs.11.29 லட்சம்*\nPay Rs.17,000 more forநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.0 கேஎம்பிஎல் Rs.11.46 லட்சம்*\nPay Rs.26,000 more forநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ்1497 cc, மேனுவல், டீசல், 21.5 கேஎம்பிஎல் Rs.11.72 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்1497 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 21.5 கேஎம்பிஎல் Rs.11.72 லட்சம்*\nPay Rs.17,000 more forநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் எஸ் 1497 cc, மேனுவல், டீசல், 21.5 கேஎம்பிஎல் Rs.11.89 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்1497 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 21.5 கேஎம்பிஎல் Rs.11.89 லட்சம்*\nPay Rs.13,000 more forநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o) டீசல்1497 cc, மேனுவல், டீசல், 21.5 கேஎம்பிஎல் Rs.12.02 லட்சம்*\nPay Rs.17,000 more forநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் 1497 cc, மேனுவல், டீசல், 21.5 கேஎம்பிஎல் Rs.12.19 லட்சம்*\nPay Rs.13,000 more forநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் எஸ்1497 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 21.5 கேஎம்பிஎல் Rs.12.32 லட்சம்*\nPay Rs.17,000 more forநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் எஸ்1497 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 21.5 கேஎம்பிஎல் Rs.12.49 லட்சம்*\nPay Rs.13,000 more forநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்1497 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 21.5 கேஎம்பிஎல் Rs.12.62 லட்சம்*\nPay Rs.17,000 more forநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்1497 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 21.5 கேஎம்பிஎல் Rs.12.79 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா நிக்சன் விதேஒஸ் ஐயும் காண்க\nSecond Hand டாடா நிக்சன் கார்கள் in\nடாடா நிக்சன் 1.2 ரிவோட்ரான் எக்ஸ்எம்\nடாடா நிக்சன் 1.2 revotron எக்ஸ்எம்ஏ\nடாடா நிக்சன் 1.2 revotron தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone\nடாடா நிக்சன் 1.2 revotron தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ்\nடாடா நிக்சன் 1.2 revotron தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ்\nடாடா நிக்சன் 1.5 revotorq எக்ஸ்எம்ஏ\nடாடா நிக்சன் 1.2 revotron தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ்\nடாடா நிக்சன் 1.5 revotorq எக்ஸ்எம்ஏ\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் டாடா நிக்சன் ஒப்பீடு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nbest compact இவிடே எஸ்யூவி கார்கள்\nகார்கள் with front சக்கர drive\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 26, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/theekkathir-speed-news-28-12-2020", "date_download": "2021-01-25T22:37:19Z", "digest": "sha1:DKXPQAS4H4E7XHKQGLKJKN2JWWTSXTTY", "length": 7300, "nlines": 82, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 26, 2021\nஹைதராபாத்தில் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் ஞாயிறன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஒரு வாரம்முழு ஓய்வில் இருக்க வேண்டும். கொரோனா தொற்று ஏற்படக்கூடிய சூழலை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nஆலந்தூரில் புதிய சார்பு நீதிமன்றத்தை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா ஞாயிறன்று காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.\nகிருஷ்ணகிரி அணை அருகே அடையாளம் தெரியாத வாகனம்மோதிய விபத்தில் 2 ராணுவ வீரர்கள்உயிரிழந்தனர்.\nஜம்மு-காஷ்மீரில் உள்ள 10 மாவட்டங்களில் தாழ்வுநிலைபனிச்சரிவு ஏற்படும் அபாயத்துக் கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.\nஜனதா தளம் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலக நிதீஷ் குமார் முடிவு செய்துள்ளார். இதனையடுத்து புதிய கட்சித் தலைவராக ஆர்சிபி சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகி கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.\nகொரோனா தடுப்பூசியை சேமித்து வைப்பதற்கான மருத்துவ குளிர்சாதனப் பெட்டி தயாரிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாக கோத்ரெஜ் அப்ளையன்சஸ் நிறு வனம் தெரிவித்துள்ளது.\nஜெர்மனி, ஹங்கேரி, ஸ்லோ வாக்கியா ஆகிய நாடுகளில் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது.\nசீனாவின் கொரோனா தடுப்பு மருந்தான சினோபார்ம் முதற்கட்ட முடிவில் 91 சதவீதம் பயனளிக்கிறது. நோய்எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது என்று துருக்கி நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிவசாயிகள் போராட்டத்தில் பேரெழுச்சி தில்லியில் இன்று டிராக்டர் பேரணி.....\nஒரு மணி நேரத்திற்கு ரூ.90 கோடி சம்பாதிக்கும் அம்பானி....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஅரசியல் சாசனத்��ை பாதுகாக்க ஒன்றிணைவோம்....\nஇபிஎஸ் தலைகீழாக நின்றாலும் வெற்றிபெற முடியாது பி.ஆர்.நடராஜன் எம்.பி., பேச்சு\nதரக்குறைவாக பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கண்டனம்- வெளிநடப்பு\nரூ.8 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/census-for-cleanliness--2020--call-to-record-comments", "date_download": "2021-01-25T22:57:27Z", "digest": "sha1:HXVFYE75NTKCS3RKTWXLUKVSDZSEAKHB", "length": 7053, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 26, 2021\nதூய்மைக்கான கணக்கெடுப்பு-2020: கருத்துக்களை பதிவு செய்ய அழைப்பு\nகோவை, ஜன.26- கோவை மாநகராட்சியில் தூய்மைக்கான கணக்கெடுப்பு-2020 பணியில் பொதுமக்கள் அனைவரும் ஜன.31 ஆம் தேதி வரை கருத்துக் களை பதிவு செய்யலாம் என மாநகராட்சி ஆணையா ளர் மற்றும் தனிஅலுவலர் தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலக கூட்டரங்கில் தூய்மைக்கான கணக்கெ டுப்பு-2020 பணிகள் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமை யில் நடைபெற்றது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள் ளதாவது, நாடு முழுவதும் ஜன.4 முதல் ஜன.31 ஆம் தேதி வரை தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் அனைத்து நகரங்களையும் தூய்மையின் அடிப்படையில் தரவரிசை கண்டறியவும், ஸ்வச் சர்வேஷன்-2020 இந்திய அரசாங்கத்தின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்ச கம் மூலம் நடத்தப்படுகிறது. எனவே, கோவை மாநகராட்சி பொதுமக்கள் அனைவரும் கோவை மாநகரின் தூய்மைக்கான தங்களின் வாக்கு களை 1969 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், கைபேசியில் (Swachh Survekshan 2020 (APP) செயலி வாயிலாகவும், http://swachhsurv ekshan2020.org/CitizenFeedback என்ற இணையதளம் மூலமாகவும் பதிவு செய்யலாம். எனவே மாநகராட்சியின் அனைத்து பகுதிகளி லும் தூய்மைப் பணிகளை சம்மந்தப்பட்ட அலு வலர்கள், பணியாளர்கள் துரிதமாக மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித் ���ுள்ளார்.\nTags தூய்மைக்கான கணக்கெடுப்பு-2020 கருத்துக்களை பதிவு செய்ய அழைப்பு\nதூய்மைக்கான கணக்கெடுப்பு-2020: கருத்துக்களை பதிவு செய்ய அழைப்பு\nகிராம சபைக்கூட்டங்கள் ரத்து... சிபிஎம் கண்டனம்....\nடிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்குக... டிஜிபிக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஅரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம்....\nவிவசாயிகள் போராட்டத்தில் பேரெழுச்சி தில்லியில் இன்று டிராக்டர் பேரணி.....\nஒரு மணி நேரத்திற்கு ரூ.90 கோடி சம்பாதிக்கும் அம்பானி....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/traffic-workers-should-not-be-involved-in-election-work", "date_download": "2021-01-25T22:47:43Z", "digest": "sha1:CDMJUU5Z4TQIC3RYKWO5TAAZ6DCI5AEO", "length": 10809, "nlines": 78, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 26, 2021\nபோக்குவரத்து ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது\nபோக்குவரத்து ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது\nநடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களை தேர்தல் பணியில்\nஈடுபடுத்துவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக அறிகிறோம். அரசு போக்குவரத்துகழகங்களில்\nபணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள் அரசியல் சார்ந்த தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர்.\nஅவர்கள் நேரடியான அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாகஅண்ணா தொழிற்சங்க பேரவையை சார்ந்த ஊழியர்கள் பெரும்பாலும் இந்தப்பணிகளில் ஈடுபடுத்த முயற்சிகள் மேறகொள்ளப்பட்டு வருகிறது. இவர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவதுவெளிப்படையான, நியாயமா��� தேர்தல் நடத்துவதுதை கேள்விக்குறியாக்கும். எனவே, நேர்மையான, நியாயமான தேர்தல் நடத்துவதை உத்திரவாதம் செய்யும் வகையல் போக்குவரத்துஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்.\nகாஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் சட்டமன்ற தனி தொகுதியில் திருமதி ச.மாலதி, கோடடாட்சியர் அவர்கள் மதுராந்தகம் தொகுதி தேர்தல் அலுவலராக பணியாற்றுகிறார்.இவர் அத்தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.சொக்கலிங்கம் அவர்களின் மருமகள் ஆவார். மேலும் இவர் எதிர்க்கட்சிகளிடம் பாரபட்சமான அணுகுமுறைகளை கையாளுவதாலும்அவரை இடமாற்றம் செய்ய ஆவன செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டது.\nதகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் தேர்தல் நாளன்று வாக்கு அளிக்க உதவியாக அன்று விடுமுறை அறிவிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள போதிலும், பெரும்பாலான ஐ.டி. நிறுவனங்கள் அதை ஏற்காமல், வாக்களிக்க சில மணி நேரமே அவகாசம் அளித்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவை புறக்கணித்து வருகின்றன. இந்நிலையில் அனைத்து ஐ.டி. நிறுவனங்களும் ஐ.டி. ஊழியர்கள் வாக்களிக்க வசதியாக வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை அளிக்க வேண்டுமென கோரப்பட்டது. மதுரை நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு சேகரிக்க சிறு குழுக்களாக செல்லும்போது காவல்துறை முன்\nஅனுமதி பெற்றுதான் செல்ல வேண்டுமென நிர்ப்பந்திக்கின்றனர். இது வேட்பாளர்களின்வாக்கு சேகரிக்கும்\nஜனநாயக உரிமையை பறிப்பதாக உள்ளது என்றும், இத்தகைய காவல்துறையின் கெடுபிடிகள் ஏற்புடையது அல்ல என்றும் தலைமை தேர்தல் அதிகாரியிடம் தங்களதுஆட்சேபணையைத் தெரிவித்தனர்.\nமேற்கண்ட பிரச்சனைகள் குறித்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.ஆறுமுக நயினார், ஜி.உதயகுமார் ஆகியோர் தலைமைத்தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். இதனை கவனத்துடன் பரிசீலிப்பதாகவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். அவர் கூறிய அடிப்படையில் காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தலைமைத் தேர்தல் அதிகாரி அவர்களை வலியுறுத்துகிறது.\nஅமைதி வழியில் போராடியது கிரிமினல் குற்றமாம்.. சீத்தாராம் யெச்சூரி மீது வழக்கு��்பதிவு\n16 காங்கிரஸ், லீக் குடும்பங்கள் சிபிஎம்மில் இணைந்தன\nஆக்கிரமிப்பை அகற்றி பொதுப்பாதையை மீட்டுத் தருக - சிபிஎம் காத்திருப்பு போராட்டம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஅரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம்....\nவிவசாயிகள் போராட்டத்தில் பேரெழுச்சி தில்லியில் இன்று டிராக்டர் பேரணி.....\nஒரு மணி நேரத்திற்கு ரூ.90 கோடி சம்பாதிக்கும் அம்பானி....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/567668-kanyakumari-fishermen-went-to-sea-for-fishing-as-ban-period-ends.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2021-01-25T23:26:18Z", "digest": "sha1:F3KMEE3M6TCTTG5NJUHHPA5MH3Z65DO2", "length": 17903, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "குமரி மேற்கு கடல்பகுதியில் மீன்பிடி தடைக்காலம் முடிந்தது; விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்றனர் | Kanyakumari fishermen went to sea for fishing as ban period ends - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜனவரி 26 2021\nகுமரி மேற்கு கடல்பகுதியில் மீன்பிடி தடைக்காலம் முடிந்தது; விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்\nகுமரி மேற்கு கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.\nதமிழகத்தில் மேற்கு கடல் பகுதியில் ஜீன் 1-ம் தேதி முதல் ஜீலை 31-ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலமாக உள்ளது. இந்த நாட்களில் விசைப்படகுகள் கடலில் மீன்பிடி பணியில் ஈடுபடாது.\nஇந்த ஆண்டு கரோனா பாதிப்பால் ஏற்கெனவே மீன்பிடி பணியில் பல நாட்கள் முடக்கம் ஏற்பட்டதால் 15 நாட்களை தளர்வு செய்து அரசு தடைக்காலத்தை நிர்ணயம் செய்தது. அதன்படி ஜீன் 15-ம் தேதி முதல் ஜீலை 31-ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலமாக பின்பற்றப்பட்டது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு கடல் பகுதிக்குட்பட்ட மணக்குடியில் இருந்து கேரள எல்லையான நீரோடி வரை மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்லவில்லை.\nகுளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களில் விசைப்��டகுகள் அனைத்தும நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மீன்பிடி ஏலக்கூடங்கள், மற்றும் துறைமுகங்கள் வெறிசோடின.\nதடைக்காலத்தைப் பயன்படுத்தி மீனவர்கள் படகுகள், மற்றும் மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.\nதடைக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து இன்று அதிகாலையில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். குளச்சல், தேங்காய்ப்பட்டணம், சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து முதல் கட்டமாக 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடலுக்குச் சென்றன.\nமீன்பிடி பணி மீண்டும் தொடங்கியதால் குமரி மீன்பிடி துறைமுகங்கள் பரபரப்பாகக் காணப்பட்டது. ஒன்றரை மாதத்திற்கு பின்பு ஆழ்கடல் மீன்பிடி பணி தொடங்கியிருப்பதால் அதிகமான அளவில் மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு இருப்பதாக குமரி மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி: மேற்கு மற்றும் மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nசட்ட விரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து: தாய், மகன், மகள் காயம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் 3 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் தகவல்\nஆகஸ்ட் 1-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nகன்னியாகுமரிகுமரி மேற்கு கடல்பகுதிமீன்பிடி தடைக்காலம்விசைப்படகு மீனவர்கள்குமரி மீனவர்கள்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி: மேற்கு மற்றும் மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை...\nசட்ட விரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து: தாய், மகன், மகள்...\nதூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் 3 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் தகவல்\nதமிழக மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும்...\n‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட்டதால் பேசுவதை தவிர்த்த மம்தா...\nவேலை கையில் பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார்...\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரியில் மாற்றம்;...\nமக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்படுகிறார்கள்; மோடி அரசு...\n''ராமர் கோயிலுக்கு நன்கொடைகள் தராதீர்'' என்று கூறிய...\nவிவசாயிகள்தான் முடிவெடுக்க வேண்டும்; 11-வது சுற்றுப் பேச்சுவார்த்தையும்...\nகுடியரசு தினம்; கன்னியாகுமரியில் பலத்��� பாதுகாப்பு ஏற்பாடு: கடலில் அதிநவீனப் படகுகளில் மெரைன்...\nநாகர்கோவிலில் சைக்கிள் ஓட்டிச் சென்று வாக்காளர் தின விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி...\nவிசைப்படகு மீனவர்கள் திடீர் வேலைநிறுத்தம்: மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகை\nகுமரி வனப்பகுதியில் இருந்து 3 கி.மீ தூரத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்ததை ரத்து...\nஜன.27 ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்\nகுடியரசு தினம் கிராமசபைக் கூட்டங்கள் ரத்து; கரோனா காலத்தில் கட்சிக்கூட்டம் நடத்தும் முதல்வருக்கு...\nதமிழர்களுக்கோ, தமிழ் மொழிக்கோ பாதிப்பு ஏற்படும்போது அதைக் களைய நடவடிக்கை எடுப்பது அதிமுக...\nசாலை, பூங்காவை மூடி மக்கள் வரத் தடைவிதித்து பல லட்சம் ரூபாய் செலவில்...\nகாசி மீதான பாலியல் வழக்கில் 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல்\nகுடியரசு தினம்; கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு: கடலில் அதிநவீனப் படகுகளில் மெரைன்...\nநாகர்கோவிலில் சைக்கிள் ஓட்டிச் சென்று வாக்காளர் தின விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி...\nவாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி குமரியில் விழிப்புணர்வு கோலப்போட்டி: மகளிர் சுய உதவிக்குழு பெண்கள்...\n2020ம் ஆண்டு டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் 2-வது முறையாக ஒத்திவைப்பு\nகான்பூரில் பக்ரீத் குர்பானிக்கான விற்பனை: முந்திரி, பேரீச்சை உண்டு ஏசியில் வளர்ந்த ஆட்டின்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/virudhunagar", "date_download": "2021-01-25T23:51:50Z", "digest": "sha1:BO2T5JUISTSNWBO5ADV4FIEB4CZX43YZ", "length": 4510, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "virudhunagar", "raw_content": "\n“ராஜேந்திர பாலாஜி நாக்கை அடக்கிக் கொள்ளவேண்டும்; இதுவே கடைசி எச்சரிக்கை” : கொந்தளித்த விருதுநகர் தி.மு.க\nராஜேந்திர பாலாஜி சொந்த மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தால் தவிக்கும் கிராம மக்கள்: கண்டுகொள்ளாத அமைச்சர்\nகறந்த பாலை கூட்டுறவு சங்கம் வாங்க மறுத்தால் கிணற்றில் ஊற்றிய விவசாயி : பால்வளத்துறை அமைச்சர் ஊரில் அவலம்\nபோடாத சாலைக்கு செலவு கணக்கு காட்டிய அதிமுக அரசு : ஆர்டிஐ மூலம் அம்பலமான அதிர்ச்சி தகவல்\n“பயிரிடப்பட்டுள்ள சோள பயிர்களை நாசம் செய்யும் வ��ட்டுக்கிளிகள்” : விருதுநகர் விவசாயிகள் வேதனை\nவிதிமுறைகளை மீறி தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் - ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் கருகிய 5 உயிர்கள்\nவிருதுநகரில் பிரியாணி கடை விளம்பரத்தால் குவிந்த கூட்டம் : மக்கள் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்காத அவலம்\nஇருசக்கர வாகனம் பறிமுதல் : காவல் நிலையத்திற்கு மின்சாரத்தை துண்டித்து பழி வாங்கிய மின்வாரிய ஊழியர்கள்\n“அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் பரிசு” : விருதுநகர் தலைமை ஆசிரியரின் புதிய முயற்சி\n“அரசு மருத்துவமனையில் முறையான உணவு, தண்ணீர் வழங்குவதில்லை” : கொரோனா நோயாளிகள் புகார்\nகுடிபோதையில் இரண்டு குழந்தைகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை - சிவகாசியில் நடந்த கொடூரம்\n“பயணிகள் ரயிலை தனியார் மயமாக்கினால் மக்களைத் திரட்டி போராடுவேன்” - காங்கிரஸ் எம்.பி எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/karunas-interview-about-suriya/134860/", "date_download": "2021-01-25T22:38:25Z", "digest": "sha1:2USO65VXHLN3MBJRUCIOUEVEVECIPUIB", "length": 7844, "nlines": 129, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Karunas Interview About Suriya | tamil cinema news", "raw_content": "\nHome Latest News இன்னமும் சூர்யாவை மாமா, மச்சானு தான் கூப்பிடுவேன் – பிரபல நடிகர் ஓபன் டாக்.\nஇன்னமும் சூர்யாவை மாமா, மச்சானு தான் கூப்பிடுவேன் – பிரபல நடிகர் ஓபன் டாக்.\nஇன்னமும் சூர்யாவை மாமா மச்சான் என்று தான் கூப்பிடுவேன் என பிரபல நடிகர் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nKarunas Interview About Suriya : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருப்பார்.\nஅபர்ணா பாலமுரளியின் சித்தப்பாவாக எம்எல்ஏ-வும் நடிகருமான கருணாஸ் நடித்திருப்பார். இவர் சூர்யாவுடன் இணைந்து நடித்தது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.\nஎன்னுடைய முதல் படம் சூர்யா உடன் தான். நந்தா படத்தில் சூர்யாவை பார்த்தது போலவே இந்த படத்திலும் இருக்கிறார். இதுவரை நான் எந்த படத்திற்காகவும் இந்த அளவிற்கு ஹோம் வொர்க் செய்ததில்லை. சுதா கொங்கரா மேடம் கிரேட், ஆண் இயக்குனர்களுக்கு நிகராக வருவாங்க.\nசூர்யா இயக்குனர்கள் செல்வதை மதித்து நடப்பவர். இந்�� படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு உள்ளார். அதிகம் ஹோம் வொர்க் செய்துள்ளார். இதற்காகத்தானே கஷ்டப்படுகிறோம் என கூறுவார்.\nஇன்னமும் நான் சூர்யாவை மாமா, மச்சான் தான் கூப்பிடுவேன். சூர்யாவைப் பார்த்து கத்துக்கோ என என் மகனிடம் கூறுவேன் அந்த அளவிற்கு சிறந்த உழைப்பாளி. தன்னைத் தானே வளர்த்து கொண்டவர்‌ என பேசியுள்ளார்.\nNext articleபாலாவோட எதிரி ஆரியோ கேப்ரில்லாவோ இல்ல, இவர்தான் – ரசிகர்களின் பரபரப்பு பதிவு.\nரசிகரின் திருமணத்தில் கலந்து கொண்டு ஷாக் கொடுத்த சூர்யா\nபாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடி இவங்களா\nசூர்யாவுடன் கைகோர்க்கும் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் – செம கூட்டணி ரெடி.\nதிடீர் திருமணம் செய்த இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ\nஆயிரத்தில் ஒருவன் 2 Vs புதுப்பேட்டை 2 : எது First Release – செல்வராகவன் Opens Up.\nமாஸ்டர் படம் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த விஜய் சேதுபதி அப்படி என்ன கேள்வி கேட்டு இருக்காங்க பாருங்க\nஅருண் விஜயின் அடுத்த படம் ஹீரோயின் இவர்தானா\nவிமல் மற்றும் குட்டிப்புலி சரவணன் இணையும் புதிய படம் – பூஜையுடன் தொடங்கியது.\nபிரச்சாரக் கூட்டத்தில் அழுத குழந்தை.. சமாதானம் செய்த முதல்வர் பழனிச்சாமி..\nபோடுடா வெடிய.. அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/world-tamizhisai-maanadu-2019_19153.html", "date_download": "2021-01-25T23:03:00Z", "digest": "sha1:62ZXWQQJEJDESMF2MSL3D5VHZLQBKAED", "length": 53070, "nlines": 260, "source_domain": "www.valaitamil.com", "title": "புதிய வரலாறு படைத்த முதலாவது உலகத் தமிழிசை மாநாடு - 2019", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் தமிழிசை\nபுதிய வரலாறு படைத்த முதலாவது உலகத் தமிழிசை மாநாடு - 2019\nமுதலாவது உலகத் தமிழிசை மாநாடு – 2019\nதமிழிசை வரலாற்றை மீட்டெடுக்கும் வகையிலும், தமிழிசையினை உலகெங்கும் கொண்டு செல்லும் நோக்கிலும், தமிழிசை ��யக்கத் தந்தை ஆபிரகாம் பண்டிதர் அவர்களின் நூற்றாண்டான இவ்வாண்டில், நூறு ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக, சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும், மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து, 2019 திசம்பர் 14, 15 ஆகிய நாள்களில் முதலாவது உலகத் தமிழிசை மாநாட்டை மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடத்தியது.\n2019 திசம்பர் 14 சனிக்கிழமை அன்று மதுரை, தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி மாணவ மாணவிகளின் மங்கள இசையுடனும் வரவேற்பு நடனத்துடனும் முற்பகல் 9 மணிக்கு மாநாடு தொடங்கியது. வரலாற்றுச் சிறப்புமிக்க இம்மாநாட்டின் தொடக்க விழாவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநரும், மாநாட்டின் ஒருங்கிணைப்புத் தலைவருமான முனைவர் கோ .விசயராகவன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநரும் இணை ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ப. அன்புச்செழியன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இம்மாநாட்டினைச் சிறப்பாகத் திட்டமிட்டு வடிவமைத்த இம்மாநாட்டின் ஒருங்கிணைப்புச் செயலர் முனைவர் கு. சிதம்பரம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அயல்நாட்டுத் தமிழர் புலத்தின் உதவிப் பேராசிரியர் அவர்கள் நோக்கவுரை ஆற்றினார். சென்னை, நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியின் மேனாள் முதல்வர், முனைவர் அமுதா பாண்டியன் அவர்கள் மாநாட்டின் மையப் பொருண்மையுரை ஆற்றினார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் மு. கிருஷ்ணன் மற்றும் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர்.திரு. அறிவுமதி ஆகியோர் தொடக்கவிழாப் பேருரை ஆற்றினர்.\nதொடக்க விழாவைத் தொடர்ந்து, இலங்கை, இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழிசைக் கலைஞர்கள் பங்கேற்றுத் தமிழிசை நடன நிகழ்ச்சிகளையும், பண்ணிசை நிகழ்ச்சிகளையும் நிகழ்த்தினர். குறிப்பாகத் தமிழிசை வேந்தர் கோ.ப. நல்லசிவம் குழுவினரின் திருமுறைப் பண்ணிசை; திரு. பாபுவிநாயகம் அமெரிக்கா குழுவினரின் பண்ணிசைப் பாடல்கள்; தலைக்கோலி பரத சூடாமணி சின்னமனூர் அ. சித்ரா குழுவினரின் சிலப்பதிகார நடனம், இலங்காபுரி அவைக்காற்றுக் கலையகத்தின் \"தமிழர் நாமும் நவரச வாழ்வும்\" தமிழிசை நடனம்; சேலம் பிரபந்தமாலா இசைக் குழுவினரின் திவ்யப்பிரபந்த இன்னிசை; இலங்கை தியாகராஜர் கலைக்கோயில் குழுவினரின் \"திரி���ோணமலை வில்லூன்றிக் குறவஞ்சி\" தமிழிசை நாட்டிய நாடகம்; கலைமாமணி சி. டேவிட் அவர்களின் \"தேன்மதுரத் தேனிசை\" ; திண்டிவனம் வில்லிசை வேந்தர் பேரா. முனைவர் வேட்டவராயன் குழுவினரின் வில்லிசைப் பாடல்; சென்னை, ஸ்ரீசாகித்ய நாட்டியாலயா குழுவினரின் பாரதியார் பாடல்களுக்குத் தமிழிசை நடனம்; இன்னிசையேந்தல் குரு ஆத்மநாதன் அவர்களின் தேமதுரத் தமிழிசை; கோவை, சங்கரம் நாட்டியப் பள்ளி திருமதி. சஸ்மிதா கே. அரோரா குழுவினரின் வள்ளுவம் வாழ்க்கையானால், தமிழிசை நடனம்; அவினாசி லிங்கேஷ்வரர் கலாசேத்ரா குழுவினரின் பரதநாட்டியம், சென்னை ஸ்டெல்லா மேரீஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவிகளின் மாநாட்டு வாழ்த்துப்பாடல் , திருவண்ணாமலை, சிவபுரம் சிவத்தென்றல் நடனாலயா குழுவினரின் திருவாசக நடனம்; திருப்பூர் பவளக்கொடி கும்மியாட்டக் குழுவினரின் கும்மியாட்டம், கோவை சங்கமம் கலைக்குழுவின் ஒயிலாட்டம், மதுரை திரு. சு. தங்கவேல் குழுவினரின் கரகாட்டம், மற்றும் பறையிசை நடனம்; கோசைநகரான் தொல்லிசைக் கருவியகம் சார்பில் பழங்காலத் தமிழிசைக் கருவிகளின் கண்காட்சி மற்றும் பழங்காலக் கருவிகளின் இசைச் சங்கமம் ஆகிய தமிழிசைக் கலை நிகழ்வுகள் தொடர்ந்து இரண்டு நாள்களும் கோலாகலமாக நடைபெற்றன. இரவு நிகழ்ச்சியாக ஸ்ரீபொன்னியம்மன் நாடக சபாவினரின் நல்லதங்காள் தமிழிசை நாடகமும் நிகழ்த்தப்பெற்றது. இரண்டு நாள்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் இருபத்தொரு கலைக்குழுக்கள் சார்பில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழிசைக் கலைஞர்கள் இருபத்து இரண்டு வகையான கலை நிகழ்ச்சிகளை சுமார் இருபத்து மூன்று மணி நேரம் நிகழ்த்தி மாநாட்டின் வெற்றிக்கு வழிவகுத்து வரலாற்றுச் சாதனை புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், இரண்டு நாள்கள் நடைபெற்ற இம்மாநாடு நான்கு அரங்கங்களில் நடைபெற்றது. முதன்மை அரங்கில் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும், இரண்டாவது மற்றும் மூன்றாவது அரங்குகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகளும், நான்காம் அரங்கில் இசைக்கருவிகளின் காட்சியரங்கும் வைக்கப்பட்டு மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இருநூற்று ஐம்பத்தெட்டுக் கட்டுரையாளர்களில் சுமார் இருநூறு கட்டுரையாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு இருபத்தேழு அமர்வுகளில் தமது ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தனர். ஆய்வு அரங்கங்கள் தொடர்ந்து இரண்டு நாள்களுமே தனி அரங்குகளில் நடைபெற்றன. இம்மாநாட்டிற்கு வரப் பெற்று தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு மூன்று தொகுதிகளாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் நூலாக்கம் செய்யப்பெற்று மாநாட்டில் வெளியிடப்பட்டன.\nஇம்மாநாட்டின் நிறைவு விழாவில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் மற்றும் சோமசுந்தரம் ஆகியோர் நிறைவு விழாப் பேருரை ஆற்றினர். தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள், தமிழிசை அறிஞர்களுக்கும், தமிழிசை வளர்ச்சிக்குப் பங்களிப்பைச் செலுத்தியவர்களுக்கும் ஆபிரகாம் பண்டிதர் மற்றும் விபுலானந்த அடிகளார் பெயர்களிலும், தமிழிசை ஞானி, இளம் தமிழிசை ஞானி, உலகத் தமிழிசைத் தூதுவர் ஆகிய விருதுகளையும் பங்கேற்புச் சான்றிதழ்களையும் வழங்கி ஆசியுரை வழங்கினார். மாநாட்டின் நிறைவாக, மாநாட்டின் தீர்மானங்களை மாநாட்டின் ஒருங்கிணைப்புச் செயலர் முனைவர் கு. சிதம்பரம், மாநாட்டின் இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ப. அன்புச்செழியன் ஆகியோர் இணைந்து வாசித்தனர்.\nஇம்மாநாட்டில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, ஆங்காங், தைவான், சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தமிழிசைக் கலைஞர்கள், தமிழறிஞர்கள், தமிழிசை அறிஞர்கள் , தன்னார்வத் தொண்டர்கள், ஆர்வலர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் இம்மாநாடு நடைபெற உறுதுணையாக இருந்த புரவலர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, மாநாட்டினைச் சிறப்பித்தனர். இம்மாநாட்டின் இரண்டாவது நாள் 15.12.2019 ஞாயிற்றுக் கிழமை அன்று இரவு 7.25 மணிக்கு நிறைவு விழா இனிதே முடிவடைந்தது. இரண்டு நாட்களுமே மதுரை மாநகரம் தமிழிசை விழாக்கோலம் பூண்டு காண்போரை வியக்கச் செய்தது\nமாநாட்டில் இரண்டு நாள்களுமே தமிழர் பாரம்பரிய உணவு வழங்கப்பட்டது. மேலும் உலகத் தமிழர்கள் அனைவரும் மாநாட்டின் நிகழ்வுகளைக் கண்டுகளிப்பதற்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் \"தமிழ்ச் சாலை\" இணையம் மற்றும் வலைத்தமிழ் முகநூல் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. பொதுமக்கள் மாநாட்டு நிகழ்வுகளைக் கண்டுகளிக்கும் விதமாக, மாநாட்டு அரங்கத்தின் வெளியேயும் மின் திரைகள் வைக்கப்பட்டிருந்தன. மேல��ம், மாநாட்டின் நிறைவு விழாவில் மாநாட்டின் சுடரொளி ஏற்றப்பட்டு, அதனை அடுத்த மாநாட்டின் அமைப்புக் குழுவிடம் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டு, தற்காலிகமாக அது பொது அமைப்பினரிடம் அச்சுடரொளி ஒப்படைக்கப்பட்டது. மாநாட்டின் நிறைவாகக் கீழ்க்கண்ட ஒன்பது தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.\nதமிழிசை மாநாடுகளைத் தொடர்ந்து நடத்துவதற்கு ஏதுவாக \"உலகத் தமிழிசை ஆராய்ச்சிக் கழகம்\"(International Association for Tamil Music Research - IATMR ) என்ற அமைப்பை ஏற்படுத்துதல்,\nதமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் (தொடக்க நிலை முதல் மேல் நிலை வரை) தமிழிசையை ஒரு பாடமாகச் சேர்க்க வழிவகைச் செய்தல்,\nதமிழிசை படித்தவர்களுக்குத் தொடக்கப்பள்ளிகளில் வேலைவாய்ப்பை ஏற்படுத்த அரசுக்குப் பரிந்துரைச் செய்தல்\nஇசை நூல்களைத் தொகுத்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழிசை ஆய்வு நூலகம் உருவாக்குதல் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழிசை நூல்களைத் தொகுத்து ஆங்கிலத்தில் உள்ளவற்றைத் தமிழிலும், தமிழில் உள்ளவற்றை ஆங்கிலத்திலும் மொழிமாற்றம் செய்து உலகளாவிய தமிழிசை ஆய்வுக்கு வழிவகை செய்தல்,\nஉலகத் தமிழிசை மாநாட்டை இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உலகளாவிய தமிழிசை அமைப்புகளையும் தமிழிசை கலைஞர்களையும் ஒருங்கிணைத்து நடத்துதல், முதல் உலகத் தமிழிசை மாநாட்டில் உருவாக்கப்படும் உலகத் தமிழிசை ஆராய்ச்சிக் கழகம் இதற்கு நெறிமுறைகளை வகுத்து வழிகாட்டியாகச் செயல்படவும், இதன்மூலம் தமிழ்நாடு அரசின் முழு ஆதரவையும் பெறுவதற்கும் வழிவகை செய்தல்,\nஇசைத் துறையில் சிறந்து விளங்கி, துறை வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தவர்களுக்கு ஆபிரகாம் பண்டிதர், வீ.ப.கா.சுந்தரம், விபுலானந்த அடிகள் ஆகியோரின் பெயரில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கிச் சிறப்பிக்க அரசுக்குப் பரிந்துரை செய்தல்,\nஇசைக் கருவிகள் உருவாக்குபவர்களின் நலனைப் பாதுகாக்க நலவாரியம் ஒன்றை தமிழ் நாடு அரசு கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் அமைத்து, இசைக்கருவிகள் அழிந்து விடாமல் அவற்றைக் காப்பாற்ற வேண்டியும், பயிற்சிகள் வழங்கவும் அரசுக்குப் பரிந்துரை செய்தல்,\nபழங்குடியின மக்களின் இசைக் கருவிகளை, மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் வழியாக ஆவணப்படுத்தத் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தல்,\nதமிழ்நாடு அரசின் கலைப் பண்பாட்டுத் துறையின் சார்பில், மாவட்டந்தோறும் மார்கழி (ம) சித்திரைத் திங்களில் தமிழிசை விழாவினைக் கோலாகலமாக நடத்தப் பரிந்துரைத்தல்.\nமேற்கண்ட ஒன்பது தீர்மானங்களையும் முனைவர் கோ. விசயராகவன், திரு. ச.பார்த்தசாரதி, முனைவர் கு. சிதம்பரம் மற்றும் முனைவர் இரத்தின புகழேந்தி ஆகியோர் முறைப்படுத்தினர்.\nமேலும் தமிழிசை மாநாடுகள் தொய்வில்லாமல் தொடருவதற்கு ஏதுவாக அடுத்தடுத்த தமிழிசை மாநாடுகளை நடத்தப்போகும் தலைமைக்குழுக்களிடம் அடுத்த மாநாடு நடக்கும் இடத்தையும் முடிவுசெய்து மாநாட்டிலேயே சுடரொளியைக் கையளிக்கும் பொறுப்பை உலகத் தமிழிசை ஆராய்ச்சிக் கழகம் தொடர்ந்து மேற்கொள்ளும். இம்முறை கழகத்தின் சார்பில் முனைவர் கோ. விசயராகவன், முனைவர் கு. சிதம்பரம், திரு ச.பார்த்தசாரதி ஆகியோர் மேற்கொள்வர். புதியதாக உருவாக்கப்படவுள்ள உலகத் தமிழிசை ஆராய்ச்சிக் கழகத்திற்கு விதிமுறைகள் உருவாக்கப்பட்டு அடுத்தடுத்த மாநாடுகள் நடைபெறும் இடங்களைத் தெரிவு செய்யும் அதிகாரம், சுடரொளியினைக் கையளிக்கும் அதிகாரம் உள்பட முழு அதிகாரமும் உலகத் தமிழிசை ஆராய்ச்சிக் கழகத்திற்கு முதலாவது உலகத் தமிழிசை மாநாட்டினை முன்னெடுத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வழங்க வழிவகை செய்தல் போன்ற முடிவுகளும் மாநாட்டில் எடுக்கப்பட்டன. மேலும், முதலாவது உலகத் தமிழிசை மாநாட்டில் பயன்படுத்திய இலச்சினை தொடர்ந்து இவ்வமைப்பால் நடத்தப்படும் தமிழிசை மாநாடுகளுக்கு எவ்வித மாற்றமுமின்றி பயன்படுத்தி அதன் தொடர்ச்சியினையும் வரலாற்றினையும் கட்டிக்காக்கவும் வழிவகைச் செய்கிறது.\nதமிழிசையை உலகெங்கும் கொண்டு செல்வதற்கு ஏதுவாகக் குறைந்தது இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநாடுகள் நடத்திட முதலாவது உலகத் தமிழிசை மாநாட்டுத் தீர்மானம் வழிவகுக்கிறது. அதன்படி அடுத்த மாநாடு மலேசியா அல்லது வேறு ஏதாவது ஒரு அயல்நாட்டில் நடத்த உலகத் தமிழிசை ஆராய்ச்சிக் கழகம் திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொள்ளவிருக்கிறது. மேலும், மேற்கண்ட செயற்பாடுகளுக்கு உலகத் தமிழிசை இயக்கமும் உறுதுணையாக நிற்கும்.\nதமிழாய்வு அறக்கட்டளையின் இரண்டாம் உலகத் தமிழாய்வு மாநாடு பேரூராதீனம், சிரவை ஆதீனம் ���ணைந்து நடத்திய மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்.\nதமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா\nதமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது.\nஎழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம்\nமுதன்முதலாக “மார்கழி இணைய இசைத்திருவிழா” - வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகம் தொடங்கியது.\nபுதிய வரலாறு படைத்த முதலாவது உலகத் தமிழிசை மாநாடு - 2019\nமுதன்முதலாக மார்கழி இணைய இசைத்திருவிழா - வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகம் தொடங்கியது.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழாய்வு அறக்கட்டளையின் இரண்டாம் உலகத் தமிழாய்வு மாநாடு பேரூராதீனம், சிரவை ஆதீனம் இணைந்து நடத்திய மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்.\nதமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா\nதமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது.\nஎழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங���கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத��துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை ��ாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nகட்டுரைகள், நாட்டுப்புற கலைகள், கலைஞர்கள், கலை நிகழ்வுகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதகைமைசால் தமிழறிஞர்கள், நிகழ்வு - 1 | பேராசிரியர் மறைமலை இலக்குவனார்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 2 || LIVE\nஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 1 || LIVE\nவலைத்தமிழ் - பன்னாட்டுப் பொங்கல் பட்டிமன்றம்..\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending/neet-and-jee-missing-students-want-to-be-re-exam-150920/", "date_download": "2021-01-25T23:11:32Z", "digest": "sha1:5H6KZPUZH34LSO5JEGY2FKOP3QL6ZMJD", "length": 14398, "nlines": 184, "source_domain": "www.updatenews360.com", "title": "நீட், ஜேஇஇ தேர்வுகளை எழுத முடியாதவர்களுக்கு மறுதேர்வு எழுத அனுமதிக்கவும் : உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nநீட், ஜேஇஇ தேர்வுகளை எழுத முடியாதவர்களுக்கு மறுதேர்வு எழுத அனுமதிக்கவும் : உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு..\nநீட், ஜேஇஇ தேர்வுகளை எழுத முடியாதவர்களுக்கு மறுதேர்வு எழுத அனுமதிக்கவும் : உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு..\nடெல்லி : கொரோனா காலகட்டத்தில் நடத்தப்பட்ட நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வை எழுத அனுமதி வழங்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை நடத்தியது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றமும், மத்திய அரசுக்கு ஆதரவாக தீர்ப்பை வழங்கியது.\nஇந்த நிலையில், மொத்தம் 15.97 லட்சம் மாணவ – மாணவிகள் நீட் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். ஆனால், 14.37 லட்சம் மாணவ – மாணவிகள் மட்டுமே தேர்வை எழுதினர். இதேபோல, ஜேஇஇ தேர்வையும் பலர் எழுதவில்லை.\nஇவர்கள் தேர்வு எழுதாததற்கு கொரோனா அச்சம் மற்றும் போக்குவரத்து வசதியில்லாததல், தேர்வு மையத்திற்கு சரியான நேரத்திற்கு சென்று சேர முடியாத நிலை உள்ளிட்டவை காரணங்களாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், இரண்டு தேர்வுகளையும் எழுத முடியாத மாணவ – மாணவிகளுக்கு மறு தேர்வை நடத்த உத்தரவிட உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nTags: உச்சநீதிமன்றம், டெல்லி, நீட் தேர்வு, பொதுநல வழக்கு, ஜேஇஇ\nPrevious “எங்களைத் தாக்கினால் 1000 மடங்கு பதிலடி கொடுக்கப்படும்”.. ஈரானுக்கு அமெரிக்க அதிபர் வார்னிங்..\nNext மகாராஷ்டிராவில் ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை.. கவர்னரிடம் வலியுறுத்திய முன்னாள் கடற்படை அதிகாரி..\n சாலமன் பாப்பையாவிற்கு பத்ம ஸ்ரீ.. தமிழகத்தைச் சேர்ந்த 11 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு..\nகட்சி மாற விரும்பினா இப்பவே போய்டுங்க.. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரக்தி..\n ராகுல் பிரச்சாரம்… திமுக கலக்கம்…\nநேபாள பிரதமருக்கு எதிராக தலைநகரில் வெடித்தது போராட்டம்..\nபட்ஜெட் தாக்கல் அன்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணி.. வேளாண் அமைப்புகள் புதிய அறிவிப்பு..\nவிவசாயிகள், ராணுவ வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு.. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை..\nநாடாளு., தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது.. ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி கேள்வி\n72வது குடியரசு தின விழா : 20 தமிழக காவலர்களுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு\nராணுவத்தை தரம் தாழ்த்திய பொறுப்பற்ற ராகுல�� காந்தி.. முன்னாள் ராணுவ அதிகாரிகள் வேதனை..\n சாலமன் பாப்பையாவிற்கு பத்ம ஸ்ரீ.. தமிழகத்தைச் சேர்ந்த 11 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு..\nQuick Share72’வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் 2021’ஐ உள்துறை…\n ராகுல் பிரச்சாரம்… திமுக கலக்கம்…\nQuick Shareதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. காங்கிரசை கழற்றிவிடலாமா என்று திமுகவும், நாம் கேட்கும்…\nபட்ஜெட் தாக்கல் அன்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணி.. வேளாண் அமைப்புகள் புதிய அறிவிப்பு..\nQuick Shareநாளை குடியரசு தினத்தன்று வேளாண் அமைப்புகள் டிராக்டர் பேரணி நடத்த உள்ள நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளாண் அமைப்புகள், பிப்ரவரி…\nவிவசாயிகள், ராணுவ வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு.. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை..\nQuick Share72’வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இன்று மாலை…\nநாடாளு., தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது.. ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி கேள்வி\nQuick Shareகள்ளக்குறிச்சி : நாடாளுமன்ற தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது.. என்று திமுக தலைவர் முக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/124754-dubsmash-mirnalini", "date_download": "2021-01-26T00:37:35Z", "digest": "sha1:EEBHTGZUAZQRSCRTAIQXAXHH4ECYLGX6", "length": 7337, "nlines": 207, "source_domain": "www.vikatan.com", "title": "Timepass Vikatan - 29 October 2016 - “சினிமா வாய்ப்பு நிறைய வருது!” | Dubsmash Mirnalini - Timepass", "raw_content": "\nஎனக்கு மட்டும் ஏன் இப்பிடி\n“வலதுகை கொடுக்குறது இடதுகைக்குத் தெரியலாம்\n“சினிமா வாய்ப்பு நிறைய வருது\n“காவிரியை வைத்து இங்கு அரசியல் செய்கிறார்கள்\n`காவிரி பிரச்னை' தொடர்பாக திருச்சியில் காங்கிரஸ் நடத்திய உண்ணாவிரதத்தில்...\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\n”எனக்குப் பிடிச்ச டாப் 10 ப்ளே லிஸ்ட்\nகால்மேல கால்போடுவேன் ஸ்டைலா... கெத்தா\n“சினிமா வாய்ப்பு நிறைய வருது\n“சினிமா வாய்ப்பு நிறைய வருது\n“சினிமா வாய்ப்பு நிறைய வருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-01-25T23:22:46Z", "digest": "sha1:DXZ3X3U2YMMWLAAUYN55PNK6AKGAQ73B", "length": 11880, "nlines": 121, "source_domain": "www.tamilhindu.com", "title": "அடிமை Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nவன்முறையே வரலாறாய்… – 2\nஇந்திய ஹிந்துக்கள் ஒருபோதும் இஸ்லாமிய மதத்தின் மீது எந்தவிதமான மதிப்போ அல்லது மரியாதையோ உடையவர்களாக இருந்ததில்லை என்பதனையே காட்டுகிறது. தங்களால் இயன்ற அளவிற்கு இஸ்லாமிய மதத்திலிருந்து வெளியேறி ஹிந்துக்களாக மாறவே அவர்கள் பெருவிருப்பம் கொண்டிருந்தனர். இடைக்கிடையே மதவெறி குறைந்த இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வருகையில், இஸ்லாம் இந்தியாவில் தாழ்ந்தும், ஹிந்துமதம் மேலோங்கியும் இருப்பதையே வரலாற்றின் பக்கங்களில் காணலாம். இந்த உண்மை இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களாலேயே கூட கசப்புடன் ஒப்புக் கொள்ளப்படுவதனையும் காணலாம். “காஷ்மீரில் நடந்த கட்டாய மதமாற்றங்கள் காரணமாக ஏறக்குறைய 95 சதவீத ஹிந்துக்கள் இஸ்லாமியர்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர். இருப்பினும் அவர்கள் தங்களின் பழைய ஹிந்து மத பழக்க வழக்கங்களையே தொடர்ந்து பின்பற்றி நடந்து வந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் கூட, கஷ்மீரின் பெருவாரியான முஸ்லிம்கள தாங்கள் மீண்டும் ஹிந்து மதத்திற்குத் திரும்ப விருப்பமுடையவர்களாக இருப்பதாக அவர்களின் ஹிந்து அரசரிடம் கேட்டுக் கொண்டனர்” என்று எழுதுகிறார் ஜவஹர்லால் நேரு.\nவன்முறையே வரலாறாய்… – 1\n“அமைதி மார்கமென” அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள். M.A. Khan அவர்கள் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிப்பதுடன், கலாச்சாரத்திலும், கல்வியிலும், செல்வத்திலும் மிக, மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப்படுத்தப்பட்டன், படுத்தப்பட்டுக் கொண்டிருகின்றன என்பதனைவும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார். இஸ்லாமிய ஆக்கிரமிப்புகளின் போது, இந்திய மக்கள் மிக மிக அபூர்வமாகவே, விருப்பத்துடன் தங்களை இஸ்லாமியர்களுடன் இணைத்துக் கொண்டார்கள் என்பதே உண்மை. தொடர்ந்து ஹிந்து ஆண்கள் போரிட்டு மடிய, அவர்களின் பெண்களும், குழந்தைகளும் அடிமைகளாகப் பிடிக்கப்படுவதுவே தொடர்ந்து நடந்து வந்தது. சிற்சில இடங்களை முஸ்லிம் படைகள் எளிதாகக் கைப்பற்றியதற்கான காரணம், இவர்களின் ஈரமற்ற, காட்டுமிராண்டித்தனமான செயல்களைக் கண்டு அருவருப்புற்று, போரிடுவதைத் தவிர்த்ததாலேயே நிகழ்ந்தது.\nதுப்பாக்கி – திரை விமர்சனம்\nஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியும், நாம் மறக்கக் கூடாத பலிதானமும்\nதலபுராணம் என்னும் கருவூலம் – 7 [நிறைவுப் பகுதி]\nதிராவிட இனம் – வரலாற்று உண்மையா\nமகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்\nஆம் ஆத்மி பார்ட்டி – சில கேள்விகள்\nரமணரின் கீதாசாரம் – 9\nபெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 1\nஇஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் நிதி ஆதாரங்கள் -1\nதேவையா நீ பணிப் பெண்ணே\nஅக்பர் எனும் கயவன் – 1\nபறவைகள் உலகின் கவித்வமும் அழகும்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 5\n“மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\nசென்னையில் வெ.சா நினைவுக் கூட்டம்: நவ-15, ஞாயிறு\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/the-son-killed-the-father-for-marrying-his-school-friend-in-tenkasi/articleshow/79465848.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article14", "date_download": "2021-01-26T00:34:53Z", "digest": "sha1:3I2D2KUTC6FONJLTNJR7TGQ6NGUC7HUE", "length": 12648, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tenkasi murder: மகனின் தோழியை திருமணம் செய்த அப்பா படுகொலை..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமகனின் தோழியை திருமணம் செய்த அப்பா படுகொலை..\nதென்காசி அருகே இரண்டாம் மனைவிக்கு அதிக சொத்து எழுதி வைத்ததாக முதல் மனைவியின் மகன் தந்தையை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (70). இவரது முதல் மனைவியின்மகன் திருக்குமரன் (43). இவர் திருமணமாகி புலவனூர் அருகே வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மகன் திருக்குமரனின் பள்ளி தோழியான சண்முகசுந்தரி (43) என்பவரை தங்கராஜ் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.\nஇதனால், தங்களுக்கு சேர வேண்டிய சொத்தை எழுதி தருமாறு திருக்குமரன் தங்கராஜிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால், தங்கர���ஜ் கால தாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தங்கராஜ் முதல் மனைவியை பிரிந்து விட்டு சண்முகசுந்தரியிடம் வசித்து வந்துள்ளார்.\nஇதனிடையே, நிலங்களை பிரித்து எழுத முடிவு செய்த தங்கராஜ் முதல் மனைவிக்கு 15 ஏக்கர் நிலத்தையும், இரண்டாவது மனைவிக்கு 25 ஏக்கர் நிலத்தையும் எழுதியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முதல் மனைவியின் மகன் திருக்குமரன், முதல் மனைவிக்கு வெறும் 15 ஏக்கரை எழுதிக்கொடுத்து விட்டு இரண்டாவது மனைவியான எனது பள்ளி தோழிக்கு 25 ஏக்கர் நிலத்தை கொடுத்துள்ளாயே என்று தங்கராஜிடம் சண்டையிட்டுள்ளார்.\nகண்ணை மூடிக்க, 15 வயசு மாணவியை காருக்குள் பலாத்காரம் செய்த ஆசிரியர்..\nஇந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை தனது தோட்டத்தில் நின்று கொண்டிருந்த தங்கராஜை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார் திருக்குமரன். தந்தையை மகனே வெட்டி கொலை செய்த விவகாரம் கிராமம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விவகாரம் அறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.\nதொடர்ந்து தங்கராஜின் உடலை பிரேத பரிசோதனை நடத்த மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தங்கராஜ் பாவூர் சத்திரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகண்ணை மூடிக்க, 15 வயசு மாணவியை காருக்குள் பலாத்காரம் செய்த ஆசிரியர்..\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசெய்திகள்ரோஜா சீரியல்: பூஜாவ நீங்க குலதெய்வ கோவிலுக்கு கூட்டிட்டு வரனும்\nஇந்தியாஉறுதியான சசிகலா விடுதலை; ஆனாலும் பெங்களூருவில் இருந்து வர மாட்டார்\nபுதுச்சேரிசட்டமன்ற தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது... நாராயணசாமி சாபம்\nசினிமா செய்திகள்மீண்டும் தள்ளிப்போகும் 'களத்தில் சந்திப்போம்'\nஇந்தியாஎஸ்.பி.பாலசுப்ரமணியம், சாலமன் பாப்பையாவுக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு\nதமிழ்நாடுஆறுமுகசாமி கமிஷன் கால நீட்டிப்பு: யாருமே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்த போறாங்க\nசினிமா செய்திகள்பிரபல விஜேவை கர்ப்பமாக்கி, அபார்ஷன் செய்ய வைத்த ஹேமந்த்\nசெய்திகள்உண்மையை தெரிந்துகொண்ட மாமியார்.. அர்ச்சனா சிக்கிவிட்டார் ராஜா ராணி 2ல் புதிய ட்விஸ்ட்\nபொருத்தம்மூல நட்சத்திர ஆண் பெண்ணை சேர்க்கலாமா - ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம் என்பது உண்மையா\nடிரெண்டிங்திருமண மொய் பணம் வைக்க விருந்தினர்களுக்கு QR Code அனுப்பிய மதுரை தம்பதி\nமகப்பேறு நலன்நான்கு மாத குழந்தைக்கு தாய்ப்பால் போதலன்னா வேற என்ன கொடுக்கலாம்\nமகப்பேறு நலன்எட்டு மாச கர்ப்பிணிக்கு என்ன மாதிரியான அறிகுறிகள் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் அறிய வேண்டிய விஷயம்\nடெக் நியூஸ்ஜியோ 5ஜி-க்காக அம்பானி போடும் \"அடேங்கப்பா\" மாஸ்டர் பிளான்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/07/blog-post_477.html", "date_download": "2021-01-25T23:40:19Z", "digest": "sha1:FKRXT3VZYLAFMMUNLNFBRWLJJX75YQPB", "length": 11299, "nlines": 201, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கரையேறிய கடலலை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகரையேறிய கடலலை மீண்டும் கடலுக்கே சென்று கடலாகிவிடும் ஆனால் கரையேறிய நதியலை மீண்டும் நதியிடம் திரும்பி நதியாகுவதில்லை. தந்தையின்பாசம் கடலலைப்போன்றது என்று காட்டுகிறான் திருதராஸ்டிரன், பிள்ளையின்பாசம் நதியலைப்போன்றது என்று காட்டுகிறான் துரியோதனன்.\nதந்தையின்மீது பாசமும் மதிப்பும் கொண்ட துரியோதன் பிறந்தநாள்முதல் கரையைமோதி மோதி உடைக்க முயற்சிச்செய்துக்கொண்டே இருந்தான், தந்தைமீது உள்ள மதிப்பு கடைசியில் தாய்மீது உள்ள மதிப்பு என்று கரையேறாமல் இருந்தான். தந்தையின் ஆனையை காலில் போட்டு மிதித்து கரையை கடந்துவிட்டான் இனி அவனே நினைத்தாலும் அவனால் திரும்பமுடியுமா கரையை மோதி மோதி அரிப்பதும், கரையை உடைக்க முயற்றி செய்வதும்கூட குற்ற உணர்வுகளை எற்படுத்துவதில்லை மாறாக கரை ஏறுதல் என்பது\nஅடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்\nகுன்றுவ செய்தல் இலர்-என்கிறார் திருவள்ளுவர். பெற்றோர்கள் மீது வைக்கும�� நன்மதிப்பு, குடிபெருமை ஒழுக்கம் பண்பாடு என்பது எல்லாம் மானிடர்களுக்கு கரையாக வந்து வாய்த்து அவர்கள் வளர்ந்து பாய்ந்தோடி கடலாக அமைய வகுக்கப்பட்ட வெகுமதிகள். அவற்றை காமகுரோதமோகங்களால் அழிக்கும் மனிதன் தன்முடிவை மீளப்பழியோடு தேடிக்கொள்கிறான். துரியோதன் திருதராஸ்டிரன்மீதும் தாய்மீதும் வைத்தப்பாசம் நன்மதிப்பு இன்று கரையேறிய நதியலை ஆகிவிட்டது.\nஅஸ்தினபுரியின் அரசனாக, பாண்டவர்களின் பெரியப்பாக,காந்தாரியின் கணவனாக இருக்கும் திருதராஸ்டிரன் இறுதியாக துரியோதனனின் தந்தையாக இருக்கும் இடத்தில் கரையேறிய கடலலையென திரும்பி கடலுக்கே வந்து ஆச்சர்யப்படுத்துகின்றார். கடலலை கரையை உடைப்பதுபொல, கரையை தாண்டிசென்றுவிடவதுபோல எத்தனை எத்தனை ஆர்பரிப்பு, எல்லாம் ஒரு கணத்தில் சுழன்று திகைத்து திரும்பிவிடுவதற்குதானா //“விதுரா” என்று அழைத்தார். அக்குரல் மாறுபட்டிருந்ததை சௌனகர் உணர்ந்தார். “மூத்தவரே” என்றார் விதுரர். “எப்படி இருக்கிறான் //“விதுரா” என்று அழைத்தார். அக்குரல் மாறுபட்டிருந்ததை சௌனகர் உணர்ந்தார். “மூத்தவரே” என்றார் விதுரர். “எப்படி இருக்கிறான்” விதுரர் ஒருகணம் கடந்து “பிழைத்துக்கொண்டார் என்றார்கள்” என்றார்.//\nஅந்த குரல் மாறுப்பட்டு இருப்பதுதான் இங்கு அழகு ஜெ.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமரணதண்டனை தீர்ப்பு எழுதிய பேனா\nபீம வேதம் (பன்னிரு படைக்களம் -88\nகொற்றவையின் அவதாரம். (பன்னிரு படைக்களம் 89)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/08/01053053/Narayanasamy-announces-that-the-curfew-epass-system.vpf", "date_download": "2021-01-26T00:22:59Z", "digest": "sha1:L2TQ435JCXRXNELLGXMXAO6SL3GLGU5T", "length": 21132, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Narayanasamy announces that the curfew e-pass system will continue in Puthuvai till August 31 || புதுவையில் ஆகஸ்டு-31 வரை ஊரடங்கு இ-பாஸ் முறை தொடரும் என நாராயணசாமி அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுதுவையில் ஆகஸ்டு-31 வரை ஊரடங்கு இ-பாஸ் முறை தொடரும் என நாராயணசாமி அறிவிப்பு\nபுதுச்சேரியில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள், ஓட்டல்களை திறக்க அனுமதிக்கப் படும். ஆகஸ்டு 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், இ-பாஸ் முறை தொடரும் என்றும் முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.\nஉ��கையே கொரோனா மிரட்டிக் கொண்டிருக்கிறது.\nதொற்று வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்தடுத்த கட்டங்களில் ஊரடங்கு பல கட்டமாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தொற்று பாதிப்பு குறையவில்லை. கடைசியாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்ததையொட்டி ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி வரை அமல்படுத்தப்பட உள்ள 3-ம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தது.\nஇதையடுத்து புதுவை மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் வர்த்தகசபை நிர்வாகிகள், வியாபாரிகளுடன் நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.\nதொடர்ந்து தலைமைச் செயலகத்தில் உள்ள கருத்தரங்க கூடத்தில் நேற்று மாலை அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார், மாவட்ட கலெக்டர் அருண், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தின் முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nமத்திய அரசு அறிவித்துள்ள 3-ம்கட்ட பொது முடக்க தளர்வுகளில் ஒரு சில கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன. இதில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் கலையரங்கம் ஆகியவை வருகிற 31-ந் தேதி வரை திறக்கக்கூடாது என்றும், திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும், துக்க நிகழ்ச்சிகளில் 20 பேரும் மட்டுமே பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nரெயில், வெளிநாட்டு விமான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிம், யோகாசனக் கூடங்களை வருகிற 5-ந்தேதி முதல் திறக்கலாம் என்றும் அதற்கான விதிமுறைகளை விரைவில் அறிவிப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nபொது இடங்களில் மக்கள் கூடக்கூடாது. அரசியல் கட்சிகள் ஊர்வலம், தர்ணா, பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுகள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. பொது மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மதம் சம்பந்தமான விழாக்கள் நடத்தக்கூடாது. வழிபாட்டுத்தலங்களில் விதிமுறைகளுக்குட்பட்டு வழிபட வேண்டும்\nஇரவு 9 மணி வரை திறக்க அனுமதி\nமத்திய அரசு வழிகாட்டுதலின்படி சுதந்திர தினவிழா கொண்டாடப்படும். விழாவில் முக்கிய நபர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் விழாவில் கவுரவிக்கப்படுவார்கள். விழாவில் கலந்து கொள்வோர் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் குறைந்த எண்ணிக்கையிலே கலந்து கொள்ளும் வகையில் நடைமுறைகள் அமல்படுத்தப்படும்.\nபுதுவையில் ஓட்டல்கள், மால்கள் திறக்க ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது ஓட்டல்கள், கடைகள் காலை 6 முதல் 8 மணி வரை மட்டுமே திறந்து இருக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக வியாபாரிகளிடம் ஆலோசனை நடத்தியபோது இரவு 9 மணி வரை திறந்து வைக்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்று புதுவையில் இனிமேல் இரவு 9 மணி வரை ஓட்டல்கள், கடைகள் திறக்க அனுமதிக்கப்படும்.\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கிடையாது\nஇரவு 9 முதல் காலை 5 மணி வரை பொது ஊரடங்கு அமலில் இருக்கும். மாநிலத்தில் படிப்படியாக கொரோனா அதிகரித்து வருவதால் பொதுமக்கள் நலன் கருதி சில கட்டுப்பாடுகள் மட்டும் விதிக்கப்பட்டுள்ளன. மாநில எல்லைக்குள் வர இ-பாஸ் நடைமுறை தொடரும். ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கிடையாது. அப்படி முழு ஊரடங்கை அமல்படுத்தினால் சனிக்கிழமை கூட்டம் அதிகரித்து கொரோனா அதிகம் பரவ வாய்ப்பு உருவாகும். இந்த உத்தரவுகள் இன்று (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வரும்.\nமாகி பிராந்தியத்தில் கேரள அரசு எடுக்கும் நடைமுறையும், ஏனாம் பிராந்தியத்தில் ஆந்திர அரசு எடுக்கும் நடைமுறையும் கடைபிடிக்கப்படும். மேலும் சில தளர்வுகள் குறித்து அடுத்த 10 நாட்களுக்கு பிறகு அமைச்சரவை கூடி முடிவு செய்யப்படும். கொரோனாவை கட்டுப்படுத்த அரசு எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்கள் கண்டிப்பாக ஒத்துழைப்பு தரவேண்டும். அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஜிப்மரில் படுக்கைகளை உயர்த்தித் தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தோம���. அதன் அடிப்படையில் தற்போது 150 படுக்கைகளை உயர்த்தித் தருவதாக ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.\n1. பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு\nபிரபல திரைப்பட பின்னணி பாடகர் மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.\n2. பட்ஜெட் தினத்தில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி; விவசாயிகள் அறிவிப்பு\nபட்ஜெட் தினத்தில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.\n3. டெல்லியில் பேரணி: பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய போக்குவரத்து பகுதிகள் பற்றிய அறிவிப்பு வெளியீடு\nடெல்லியில் டிராக்டர் பேரணியை முன்னிட்டு நாளை திக்ரி எல்லை, ரோக்தக் சாலை உள்ளிட்ட பகுதிகளை பொதுமக்கள் தவிர்க்கும்படி போலீஸ் கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n4. நெல்லுக்கான காப்பீட்டு தொகையை செலுத்த வேண்டும் மத்திய மந்திரியிடம் நாராயணசாமி வலியுறுத்தல்\nநெல்லுக்கான காப்பீட்டு பிரிமீய தொகையை செலுத்த வேண்டும் என்று மத்திய வேளாண் மந்திரியிடம் முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார்.\n5. நேதாஜி பிறந்தநாள் ‘துணிச்சல் தினம்’ ஆக கொண்டாடப்படும்; மத்திய அரசு அறிவிப்பு\nநேதாஜி பிறந்தநாள் ‘துணிச்சல் தினம்’ ஆக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஓய்வுபெற்ற போலீஸ்காரர் மனைவி, மகனுடன் தற்கொலை\n2. காலவரையற்ற விடுமுறை விட்டும் வெளியேறாததால் மருத்துவக்கல்லூரி விடுதியில் மின்சாரம், தண்ணீா் துண்டிப்பு\n3. டிக்-டாக் மூலம் அறிமுகம்; 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்; போக்சோ சட்டத்தில் கைதானார்\n4. ஏற்கனவே தற்கொலை ���ுயற்சியில் மனைவி, பிள்ளைகளை இழந்தவர்: கடன் தொல்லையால் பிளம்பர் தற்கொலை\n5. உடலும், உடலும் தொட்டால் மட்டுமே பாலியல் வன்கொடுமை மும்பை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/11/23105342/1272791/Liquor-price-hike-in-Andhra-Pradesh.vpf", "date_download": "2021-01-25T22:28:03Z", "digest": "sha1:CTSI522XTHGB2OG2JTW6RVBMVUOQMAWN", "length": 18536, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆந்திராவில் மதுபானம் விலை இரு மடங்கு உயர்வு || Liquor price hike in Andhra Pradesh", "raw_content": "\nசென்னை 26-01-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆந்திராவில் மதுபானம் விலை இரு மடங்கு உயர்வு\nஆந்திராவில் மதுபானங்களின் விலை இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பார்களுக்கும் வழங்கப்பட்ட லைசென்ஸ் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.\nஆந்திராவில் மதுபானங்களின் விலை இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பார்களுக்கும் வழங்கப்பட்ட லைசென்ஸ் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.\nஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு ஜெகன்மோகன்ரெட்டி, தான் தேர்தல் பிரசாரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.\nஇதற்காக பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்திருந்தார். ஆந்திராவில் படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்து இருந்தார்.\nஅதன்படி மதுபான கடைகளை அரசே கையகப்படுத்தி நடத்தி வருகிறது.\nஇந்த கடைகள் மாநில பானங்கள் கார்ப்பரேசன் லிமிடெட் கீழ் கடந்த அக்டோபர் 1-ந்தேதி முதல் இயங்கி வருகிறது. பார்களை நடத்த தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே ஆந்திராவில் மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் இந்த திட்டத்திற்கான விதிமுறைகளை வகுப்பதற்காகவும் நிலுவையில் உள்ள வரியை வசூலிப்பதற்காகவும் செயல்முறையை உருவாக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில் ஆந்திராவில் மதுபானங்களின் விலை இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பார்களுக்கும் வழங்கப்பட்ட லைசென்ஸ் ரத்து செய்யப்படுவத��க அரசு அறிவித்துள்ளது.\nஇதற்காக புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி உள்நாட்டு மதுபானங்களில் குவாட்டர் பாட்டில் ரூ.60 ஆகவும், 375 மி.லிட்டர் ரூ.120 ஆகவும், 750 மி.லிட்டர் ரூ.240 ஆகவும், 1000 மி.லிட்டர் ரூ.300 ஆகவும், 2000 மி. லிட்டர் ரூ.750 ஆகவும், இரு மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. மினி பீர் ரூ.30 லிருந்து ரூ.60 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.\nபீர் விலையில் 330 மி.லிட்டர் ரூ.30, 650 மி.லிட்டர் ரூ.60, 30 ஆயிரம் மி.லிட்டர் ரூ.3 ஆயிரம், 50 ஆயிரம் மி.லிட்டர் ரூ.6 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n2 ஆண்டுகள் பார் நடத்துவதற்கான லைசென்ஸ் பெற அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் பார் பதிவு கட்டணம் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 50 ஆயிரம் வரை மக்கள் தொகை கொண்ட பகுதியில் பார் நடத்த லைசென்ஸ் கட்டணம் ரூ.25 லட்சமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.\nஅதேபோல் 50,001 லிருந்து 5 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட பகுதியில் பார் லைசென்சுக்கு ரூ.50 லட்சமாகவும் 5 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை கொண்ட பகுதிக்கு ரூ.75 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர ஓட்டல்களில் பார் நடத்த லைசென்ஸ் கட்டணம் ரூ.1½ கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய திட்டத்தின்படி 40 சதவீத பார்கள் மூடப்படுகின்றன. தற்போது 797 பார்கள் செயல்பட்டு வந்தன. இதில் 478 பார்களுக்கு மட்டும் புதிய லைசென்சுக்கு விண்ணப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 319 பார்கள் மூடப்படுகின்றன. ஏற்கனவே ஆந்திர அரசு 700 மதுபான கடைகளை மூடியது என்பது குறிப்பிடத்தககது. தற்போது அங்கு 3500 மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது.\nமத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு: சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ விருது\nபிப்ரவரி 1-ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி: விவசாய சங்கம் அறிவிப்பு\nராஜினாமா செய்தார் அமைச்சர் நமச்சிவாயம்- புதுச்சேரி அரசியலில் பரபரப்பு\nஇந்திய விவசாயத்தை அழிக்கவே 3 சட்டங்கள்... கரூர் பிரசாரத்தில் ராகுல் காந்தி தாக்கு\n4 மீனவர்கள் கொலை- இலங்கை அரசை கண்டித்து வைகோ ஆர்ப்பாட்டம்\nஉங்கள் தொகுதியில் ஸ்டாலின்- புதிய கோணத்தில் திமுக பிரசாரம்\nசிக்கிம் எல்லையில் ஊடுருவ சீன வீரர்கள் முயற்சி- மோதலில் இரு தரப்பு வீரர்களும் காயம்\nவேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் - மத்திய அரசுக்கு மாய���வதி வலியுறுத்தல்\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை - மத்திய அரசு\nகுழந்தைகள் வாழ்வில் பின்பற்ற மோடி அறிவுறுத்திய 3 உறுதிமொழிகள்\nஅயோத்தியில் பிரமாண்ட மசூதிக்கு யார் பெயர் தெரியுமா\nஇந்திய குடியரசு தினத்தை கவுரவிக்க டூடுல் வெளியிட்டது கூகுள்\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nமதபோதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nமகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nமுக்கியமான தொடரில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவமரியாதைக்குரியது: கெவின் பீட்டர்சன் கண்டனம்\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nஇந்தியாவிலேயே முதல் நடிகை... சமந்தாவின் புதிய சாதனை\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்சுக்கு மாறினார் உத்தப்பா\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Old-man-arrested-for-sexual-abuse-6-year-old-girl-34578", "date_download": "2021-01-25T23:11:11Z", "digest": "sha1:XV4XFEC3KARTH4NXFWH4HDR4CQYR5M6I", "length": 9422, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது", "raw_content": "\nசபரிமலையில் மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க திட்டம்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்…\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை- சிற்பக் கலைஞர் அசத்தல்\nகண்ணீர்விட்டு அழுத சிராஜ் - என்ன காரணம்\nதிமுகவை அழிக்க ஸ்டாலினே போதும், வேறு யாரும் தேவையில்லை - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்…\nமக்கள்தான் முதல்வர்; மக்களின் உத்தரவை நிறைவேற்றுவதே தனது பணி - முதலமைச்சர்…\nநாமக்கல்லில் முதலமைச்சர் 2-வது நாளாக தேர்தல் பிரசாரம்\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜி��் 71வது பிறந்தநாள்..…\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nபாலிவுட்டில் முத்தக்காட்சி என்பது மிகவும் சகஜம் - இயக்குநர் டேவிட் தவான்…\nமாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது மகிழ்ச்சியான செய்தி - தனுஷ்…\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nநடிகர்களைப் பார்க்க கூடும் கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nஜல்லிக்கட்டு - கால்கோள் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.…\nமாணவர்கள் முன்னேற்றத்திற்கான பயிற்சி முகாம்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி\nசெம்பரம்பாக்கம் நீர் திறப்பு உயர்வு\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nநெருங்கும் பொங்கல் பண்டிகை - சொந்த ஊர்களுக்குச் செல்ல 1 லட்சம் பயணிகள் முன்பதிவு…\nஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி திட்டம்\n6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது\nநாகப்பட்டினம் மாவட்டம், ராதாமங்கலம் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.\nநாகப்பட்டினம் மாவட்டம் நாகவிளாகம் கிராமத்தை சேர்ந்த தங்கவேல் என்ற முதியவர் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை வீட்டில் யாரும் இல்லாத போது பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சிறுமி அவரது தாயிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளார். பின்னர், நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர் தங்கவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.\n« குடும்ப பிரச்சனை காரணமாக 6 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை ஈரான் ராணுவ தளபதியின் இறுதி ஊர்வலத்தில் 35 பேர் உயிரிழப்பு »\nவைரமுத்து புகார் குறித்து பதில் அளிக்காமல் வெளியேறிய பாரதிராஜா\nபாலியல் புகருக்கு காலவரம்பு கிடையாது - மத்திய அரசு\nதிருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கு��் திமுக\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nநடிகர்களைப் பார்க்க கூடும் கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\n50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி - தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tfhpack.com/ta/products/pe-protective-film/", "date_download": "2021-01-25T23:50:18Z", "digest": "sha1:N3PFRER6APXSCYW4O7BYFCUFBOTTUWIH", "length": 6310, "nlines": 174, "source_domain": "www.tfhpack.com", "title": "பே பாதுகாப்பு திரைப்படம் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் | சீனா பே பாதுகாப்பு திரைப்படம் தொழிற்சாலை", "raw_content": "\nஒன்று கூட்டுதல் நீட்சி திரைப்படம்\nஜம்போ ரோல் நீட்சி திரைப்படம்\nஒன்று கூட்டுதல் நீட்சி திரைப்படம்\nஜம்போ ரோல் நீட்சி திரைப்படம்\nஎல்.எல்.டி.பி.இ தொகுப்பதை நீட்சி படம் 200mm எக்ஸ் 15mic எக்ஸ் 150m\nJUMBO உருளம் நீட்சி படம் 23mic எக்ஸ் 500mm / 50kgs\nபேல் நெட் மடக்கு 1.23 எக்ஸ் 3600M\nபேல் நெட் மடக்கு 1.23 எக்ஸ் 3000m\nவெள்ளை Silage படம் 75cm எக்ஸ் 25mic எக்ஸ் 1500m\nபச்சை Silage படம் 50cm எக்ஸ் 25mic எக்ஸ் 1500m\nJUMBO உருளம் நீட்சி படம் 20mic எக்ஸ் 500mm / 48kgs\nநிற நீட்சி படம் 500mm எக்ஸ் 25mic\nஎல்.எல்.டி.பி.இ கருவியை நீட்சி படம் 35mic எக்ஸ் 500mm / 15kgs\nஎல்.எல்.டி.பி.இ நீட்டிக்கப்பட்ட உறை படம் 500mm எக்ஸ் 12mic\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nNanwan சமூகம், Jihongtan செயின்ட், Chengyang மாவட்டம், க்யின்டோவ், சாங்டங், சீனா அஞ்சல்: 266300\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Qingdao TONGFENGHE பேக்கேஜிங் கோ, லிமிடெட். தயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள்- சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/detailview.php?title=1640", "date_download": "2021-01-25T23:05:59Z", "digest": "sha1:7IOYBKACSAMETG5QBGQFFYUZWPLOGBFV", "length": 9953, "nlines": 129, "source_domain": "rajinifans.com", "title": "சிவாஜி கணேசன் மணி மண்டபம் திறப்பு விழா - Rajinifans.com", "raw_content": "\nதிருச்சி மாநாடு ரஜினி வராமலேயே, அழைக்காமலேயே திரண்ட பெரும் கூட்டம்\nதுக்ளக்கில் சூப்பர்ஸ்டார் எழுதிய அந்த ஐந்து விழாக்கள் தொடர்\nரஜினி ரசிகன் - சில கேள்விகளும் பதில்களும்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நதிகள் இணைப்புக்காக உடனடியாக ரூ.1 கோடி தரத் தயார்\nநடிகர் ரஜினிகாந்த் அரசியல் களத்திற்கு வரப்போவது நிச்சயம்: தமிழருவி மணியன் பேட்டி\nநான் தமிழன்டா... என் பூர்வீகம் தெரியுமா\nஅரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை சேர்க்க மாட்டேன் - ரஜினி\n – இலங்கை தமிழர்களுக்கு தலைவர் ரஜினி கடிதம்\nபல இமாலய இலக்குகளை தன் சொற்கள் மூலம் வென்றவர் சுந்தர்.. தலைவர் ரசிகர்களுள் அவர் ஒரு கவிஞர்.\n22 வருடங்களுக்கு பிறகும் கெத்துக்காட்டிய ரஜினி\nபாட்ஷா… களை கட்டிய ‘முதல் நாள் முதல் காட்சி’… புதுப் படங்களைத் தோற்கடித்த ஓப்பனிங்\nஜல்லிக்கட்டு தமிழர் கலாச்சாரம், கலாச்சாரத்தில் எப்போதும் கைவைக்கக் கூடாது\nசிவாஜி கணேசன் மணி மண்டபம் திறப்பு விழா\nசென்னை அடையாறில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணி மண்டபம் திறப்பு விழா இன்று (30 September 2017) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:\n'சிவாஜிகணேசன் ஒரு நடிகராக இருந்திருந்தால் மட்டும் கண்டிப்பாக அவருக்கு சிலை, மணிமண்டபம் அமைத்திருக்க மாட்டார்கள். அவர் நடிப்புத்துறையிலிருந்து, தன் நடிப்பு ஆற்றலிலிருந்து வரலாறு படைத்த சுதந்திர போராட்ட வீரர்களையும், சுதந்திரத்திற்கு பாடுபட்ட சரித்திர புருஷர்களையும், அவர்களுடைய வரலாற்றையும் படமாக்கி கடைகோடி மக்கள் வரைக்கும் சென்றார். 'சிவபுராணம்', 'கந்தபுராணம்' மாதிரி படங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார். கடவுள் மறுப்புக் கொள்கை உச்சத்தில் இருந்த போதே நெற்றியில் விபூதி போட்டு தன்னுடைய நடிப்பு ஆற்றலை மட்டுமே நம்பி உச்சத்தை தொட்டவர் சிவாஜி கணேசன். எனவேதான் அவருக்கு இந்த மணிமண்டபம்\n''இது சினிமாத்துறை, அரசியல் துறை இரண்டும் கலந்த விழா. சிவாஜி நடிப்பில் மட்டுமல்ல, அரசியலிலும் அவரது ஜூனியர்களுக்கு ஒரு பாடத்தை சொல்லி கொடுத்துப் போயிருக்கிறார். அவர் அரசியலில் தனிக்கட்சி ஆரம்பித்து, அவர் சொந்தத் தொகுதியிலேயே தோற்றுப்போனார். அது அவருக்கு நடந்த அவமானம் அல்ல. அந்த தொகுதி மக்களுக்கு நடந்த அவமானம். இதில் ஒரு செய்தியை அவர் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். அரசியலில் வந்து வெற்றியடைய வேண்டும் என்றால் சினிமா பெயர், புகழ், செல்வாக்கு மட்டும் போதாது. அதுக்கு மேல் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். அது மக்களுக்கு மட்டும்தான் த���ரியும். எனக்கு சத்தியமாக தெரியாது'' என்கிறார். அதற்கு பிறகு வந்த வசனங்கள்தான் வெகு சாமர்த்தியமாக கமலை நோக்கி வீசப்படுகிறது.\n''அது கமல்ஹாசனுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். தெரிந்து இருந்தாலும் அதை எனக்கு சொல்ல மாட்டார். ஒருவேளை இரண்டு மாதத்துக்கு முன்னால் கேட்டிருந்தால் சொல்லியிருப்பாரோ என்னவோ திரையுலகில் மூத்த அண்ணன்..நீங்க .. எங்ககிட்ட சொல்லனும்னு.. சொல்லுங்க நான் உங்க தம்பி அப்படி என்று சொன்னால் \"கூட வா\" சொல்றேன் என்கிறார் கமல்ஹாசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/author/ramsarasuram/", "date_download": "2021-01-25T22:30:00Z", "digest": "sha1:VG3J6GFCMH2QTVRJHBVKJ6O2D6ZC7XTV", "length": 46294, "nlines": 208, "source_domain": "inru.wordpress.com", "title": "சரசுராம் | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\nஅழுத்தம் இல் Nishanthi G\nமூஞ்சில குத்து இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nதிண்ணை இல் காதலர் தினம் aka Valentine’s day | இன்று - Today\nமூஞ்சில குத்து இல் pamaran\nதமிழின் முதல் மொபைல் நூல் இல் மூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today\nசர்ப்ரைஸ் சந்திப்புகள் - 1\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nUpdates from சரசுராம் Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்\nசரசுராம் 12:03 pm on June 24, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nTags: அனுபவம் ( 5 ), சரசுராம் ( 3 ), மொட்டைமாடி\nமொட்டை மாடி.. மொட்டை மாடி…\nகோயில் இல்லாத ஊரில் கூட குடியிருக்கலாம். ஆனால் மொட்டைமாடி இல்லாத வீட்டில் குடியிருக்கக்கூடாது என்பேன். அதுவும் சென்னை மாதிரி வெப்ப நகரங்களில். சென்னையில் மார்ச்சில் தொடங்கி ஒரு ஆறேழு மாதங்களை சொல்லி மாளாது. வெயில் பிரபுதேவாவை விட சூப்பராய் ஆடும். ருத்ரதாண்டவம் என்று சொல்லலாம். வியர்வையில் குளித்து குளித்து உடம்பு கூவத்தைவிடவும் நாறும். தினமும் ஒரு பாடி ஸ்ப்ரே போதாது. மனிதர்கள் யாராவது கிடைத்தால் அடிக்கிற வெறியில் உக்கிரமாய் அலைவதாகவே தோன்றும்.\nகோடையில் விடுமுறையும் சேர்ந்து கொள்கிறது. பகலெல்லாம் பசங்களின் கிரிக்கெட்டில் அதிரும் அந்த மொட்டை மாடியின் உடம்பு. ஆனால் எத்தனை அடிச்சாலும் தாங்கறாண்டா- என்று வடிவேல் சொல்கிற மாதிரி அது சாதாரணமாய் இருப்பதாகவே எனக்கு தோன்றும். எங்கள் சினிமா மற்றும் பல்வேறு கதைகளை இந்த மொட்டை மாடியில்தான் பேசியிருக்கிறோம். அத்தனை கதைகளையும் கேட்டுவிட்டு அது ஆடி கவிழ்க்காமல் அமைதியாக இருந்தபோதுதான் அதன்மீது எனக்கு இன்னும் மதிப்பு கூடியது.\nதுணிகள் மற்றும் வடகங்களை காயவைக்க என பகல் பொழுதில் அதற்கு வேலை. அதன் பின்னும் அதற்கு ஓய்வு இல்லை. இரவில் மொட்டைமாடியில் படுப்பதற்கான ஆயத்தங்கள் மாலையே தொடங்கிவிடுகிறது. சாயந்திரமே அவரவர் படுக்கும் இடங்களில் அளவு மாறாமல் தண்ணீர் ஊற்றி ஈரமாக்குவார்கள். இரவில் படுக்கும்போது தரை குளிர்ச்சியாய் இருக்க முன் ஏற்பாடு. இரவு அந்த அமர்க்களம் தாங்க முடியாது.\nஅந்த கோடை முழுவதும் எங்கள் காம்பெளண்டின் பத்து பனிரெண்டு குடித்தனங்களும் அந்த மொட்டைமாடிதான் பெட்ரூம். நான் எப்பொழுதாவது பொறுக்க முடியாத புழுக்கத்தில் மட்டும் அங்கே படுக்க போவதுண்டு. இடம் தேடவேண்டியிருக்கும். தேடிப் பார்க்கும் என் பார்வையில் அது ஒரு அகதிகள் முகாம் மாதிரி காட்சி தரும். கிடைக்கிற இடத்தில் படுத்து வெளிச்சத்திற்கு முன்பு இறங்கிவிடுவேன். மொட்டைமாடியின் இரவு நிகழ்வுகள் ஒரு சுவாரஸ்ய சினிமா.\nஎங்கள் பக்கத்து வீட்டுக்கு பத்து வயது குழந்தைக்கு இரவில் நடக்கிற பழக்கம். அதுவே மாடியில் இருந்து தனியாக வந்து பாத்ரூம் எல்லாம் போய் விட்டு தானாவே படுத்துக்கொள்ளும். இப்படியே விட்டால் குழந்தை அப்படியே போய் விடும் என்று பயந்து அதை முழித்து முழித்துப் பார்க்க முடியாமல் அவளது அம்மா தன் சேலை நுனியில் அதன் உடையை கட்டி படுத்திருப்பார்கள். தூங்க அடம்பிடித்து தீராத குறும்புடன் நான்கைந்து குழந்தைகள். அவர்களின் அம்மாக்கள் அவர்களை அமுக்கிபிடித்து தூங்கவைக்க நடத்துவது ஒரு பாவமான போராட்டம்தான். அதற்குபிறகு தூக்கத்தில் பேசும் பையன்கள். அவர்களின் பகல் நேர தேடல்கள் இரவ���ல் வசனங்களாக வெளிவரும். காலையில் கேட்டால் நான் அப்படியில்லை என்று மறுப்பார்கள். இருடா ரிக்கார்ட் பண்ணி போட்டுக் காட்டறேன் என்றால் நிற்காமல் ஓடுவார்கள்.\nஎங்கள் மாடி அறைகளில் வேலைக்கு போகும் பெண்கள் தனியாக அறையெடுத்து தங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கும் மொட்டைமாடிதான் அடைக்கலம். அதில் சில பெண்களுக்கு போன் வந்து விட்டால் போதும் விடிய விடிய அரட்டைதான். அந்த இருட்டில் மொட்டை மாடியின் ஒரு தூரத்தில் அவர்கள் ஒரு கரிய உருவமாய் தெரிவார்கள். திடீரென பார்த்து பேயென நினைத்து பயந்த குழந்தைகளும் உண்டு. அவர்கள் அப்படி அமர்ந்து என்னதான் பேசுவார்கள் என்பது எல்லாருக்குமான கேள்வி. பேச அப்படியென்னதான் இருக்கிறதென்பதும் ஒரு புரியாத புதிர். ஒருநாள் அப்படி பேசிவிட்டு தலைமாட்டில் ஒரு பெண் செல்போனை வைத்துவிட்டுத் தூங்க, காலையில் பார்க்கும்போது அது காணாமல் போயிருந்தது. அதை யார் எடுத்திருப்பார்கள் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியாத குற்றம். பேச்சு தாங்க முடியாமல் கடுப்பாகி யாராவது தூக்கி பக்கத்தில் இருந்த கிணற்றில் போட்டிருக்கலாம் என்றும் பேச்சு வந்தது. இதற்குதான் எழுபது சதவிகித வாய்ப்பிருப்பதாக ரகசிய குரலில் பேசிக்கொண்டார்கள்.\nஎங்கெங்கோ சுற்றிவிட்டு லேட் நைட்டாய் மொட்டைமாடிக்கு திரும்பும் காம்பெளண்ட் பசங்களின் குரூப் ஒன்று. வீட்டிற்கு தெரியாமல் இரவு காட்சிக்கு போய்விட்டு வருவதாகச் சொல்வார்கள். அவர்களுடன் கூடவே வரும் சரக்கு மற்றும் சிகரெட்டின் வாசனை. இந்த கால பசங்களிடம் ’சரக்கி’ல்லையென்று யார் சொன்னார்கள் ஒருநாள் மாடியில் குடியிருக்கும் மணி ‘தண்ணி’ அடித்துவிட்டு வந்து போதையில் மொட்டை மாடியிலிருந்து விழ அவன் தரையில் விழாமல் கொஞ்சம் அதிர்ஷ்டத்தில் முதல் மாடி சுவற்றில் விழுந்து துணி காயப்போட்ட மாதிரி தொங்கிக்கொண்டிருந்தான். அவனை உடனடியாய் பார்த்து ஹாஸ்பிடல் போய் காப்பாற்றியது தனிக்கதை. அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு போன பிறகும் அந்த வீட்டிற்கு அந்த மணியின் ஞாபகமாய் ‘குடி’யிருந்த கோயில் என்று பெயரும் இருக்கிறது.\nஎப்பொழுதாவது வந்து அனைவரையும் விரட்டும் கோடை மழை. பாய் தலையணைகளை சுருட்டிக்கொண்டு இறங்குவதற்குள் அது நம்மை பாதி நனைத்துவிடும். மழை ���ெய்வதே தெரியாமல் தூங்கி முழுக்க நனையும் சில வறட்டு சனங்களும் எங்கள் மொட்டைமாடியில் உண்டு. அப்படியாவது குளிக்கட்டுமென்று நாங்களும் விட்டுவிடுவோம்.\nபல்வேறு ஒலிகளில் கிளம்பும் குறட்டைகளை பொறுத்துக் கொண்டு படுத்தால் தவறாமல் வரும் இதமான காற்று. நைட் லேம்ப்பாய் எப்போதுமாய் இருக்கும் மெல்லிய இயற்கை வெளிச்சம். அவ்வவ்போது வெவ்வேறு முகங்களில் தலை காட்டும் நிலா. பெருத்த சத்தத்துடன் மிக அருகில் கடந்து போகும் விமானங்கள். வானத்தின் மூக்குத்திகள் மாதிரி மின்னும் தொலைதூர நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்து விட்டால் பத்து நிமிடத்தில் தூக்கத்திற்கு உத்திரவாதம் உண்டு. மொத்தத்தில் மொட்டைமாடியை கோடையில் எங்களை தாங்கும் கொடைக்கானல் என்பேன். ஆமாம் மொட்டை மாடியை யார் ’மொட்டை’ மாடி என்று சொன்னது அதற்குள் இத்தனை ‘விஷயங்கள்’ இருக்கிறதாக்கும்.\nஆயில்யன்\t12:22 பிப on ஜூன் 24, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nமொட்டை மாடி நினைவுகள் செம சூப்பரூ 🙂\nஅதுவும் வடகத்தில் ஆரம்பிச்சு நிலா கண்டு, விண்மீன்கள் எண்ண ஆரம்பித்து அலுத்து போன நொடியில் அனேகமாய் தூக்கம் தழுவியிருக்ககூடும். நண்பர்களோடு மொட்டை மாடி உறக்கமும் பேச்சுக்கள் வெகு சுவாரஸ்யம் மொட்டை மாடி இரவு தூக்கத்துக்காக மாடியில்,மாலையில் தண்ணீர் ஊற்றி குளிரவைத்து,ஏற்பாடுகளை செய்வது லீவ் குஷியில் இருக்கும் குட்டீஸ்களின் விருப்பமான வேலையும் கூட\n//அந்த மணியின் ஞாபகமாய் ‘குடி’யிருந்த கோயில் என்று பெயரும் இருக்கிறது./\nஜெகதீஸ்வரன்\t11:00 முப on ஜூன் 26, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇரவுகளில் பனிபெய்து தாலாட்டு பாடி தூங்க வைக்கும் இடம் அதுவே\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசரசுராம் 6:55 pm on May 4, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nTags: அனுபவம் ( 5 ), அலைபேசி, கைப்பேசி, சரசுராம் ( 3 ), செல், மொபைல் ( 2 ), வாழ்க்கை, Cellphone\nமனிதன் உடம்பில் ’செல்’ இல்லாமல்கூட வாழ்ந்துவிடுவான் போலிருக்கிறது ஆனால் ’செல்போன்’ இல்லாமல் வாழவே முடியாது என்றாகிவிட்டது. அது கொஞ்ச நேரம் இல்லாவிட்டாலும் கை ஒடிந்தமாதிரி உணர ஆரம்பித்து விடுகிறார்கள். அதை எப்போதும் கையில் வைத்து அதை நோண்டிக் கொண்டேயிருப்பதும், அதை காதில் மணிக்கணக்காய் பேசிக் கொண்டிருப்பதும் ஒ��ு தீரா வியாதி மாதிரி ஆகிவிட்டது. செல்போன் ஒரு தவிர்க்க முடியாத விஞ்ஞான வளர்ச்சி என்றாலும் கோயில், திரையரங்கம், பேருந்துகள் என அதை பயன்படுத்தும் இடங்களும் காலங்களும் கொஞ்சம் எரிச்சலான விஷயமாகக்தான் மாறிவிட்டது.\nஇயக்குனர் Feng Xiaogang –ன் சீனத்திரைப்படம் ‘Cell Phone” செல்போனின் தற்போதைய செயல் பாட்டை மிக சுவாரஸ்யமாக விவரிக்கிறது. அதில் வரும் கதாநாயகன் அந்த செல்போனை வைத்துக் கொண்டு செய்யும் தில்லுமுல்லுகளை மிக நகைச்சுவையாக சொல்லியிருந்தார். அவன் தன் மனைவியிடமும், மனைவிக்கு தெரியாத தன் காதலியிடமும் அவன் செல்போன் மூலம் செய்யும் பித்தலாட்டங்களும், அவன் சொல்லும் அளவிலா பொய்களும் கொஞ்சம் மிகையாக இருந்தாலும் ரசிக்கும்படியாகவே இருந்தன. கடைசியில் அந்த செல்போன் பொய்களால் அவன் அந்த இருவரையுமே இழப்பதும், தன் அம்மாவின் சாவிற்கு செல்லும் அவன் அந்த சிதையில் தன் செல்போனை தூக்கி போட்டுவிட்டு கதறுவதாக படம் முடிகிறது. மிக சிறந்த படமாக இதை கருத முடியாவிட்டாலும் அந்த விவரிப்புகள் கவனிக்க வேண்டியவையாகத்தான் தோன்றியது.\nசமீபத்தில் எங்கள் வீட்டில் அனைவருக்குமாக திருப்பதி போக தீர்மானித்தோம். அங்கே செல்போன் கொண்டு போனால் கோயிலுக்குள் அதற்கு அனுமதியில்லை என்றார்கள். அங்கே ஏதோவொரு வங்கியில் டெபாசிட் செய்யலாம் என்று நண்பர்கள் அறிவுறுத்தினார்கள். எதற்கு ரிஸ்க் இதற்கு எதற்கு ஆயிரம் யோசனைகள் இதற்கு எதற்கு ஆயிரம் யோசனைகள் செல்போன் இல்லாமல் வாழந்ததில்லையா அப்படி ஒருநாள் இருந்துதான் பார்ப்போமே என அப்போதுதான் எனக்கு யோசனை வந்தது. என்னுடன் வந்தவர்களும் இதற்கு உடன்பட்டு செல்போன் எடுத்துக்கொள்ளவில்லை. அப்படியே எதாவது எமர்ஜென்ஸி என்றால் சில முக்கிய நம்பர்கள் என் ஞாபகத்தில் இருக்கிறது அது போதும் என்று நினைத்துக் கொண்டேன். திருப்பதியில் இறங்கினதுமே அந்த கை ஒடிந்த நிலையை அழுத்தமாகவே உணர ஆரம்பித்துவிட்டேன். என்னை மீறி என் கைகள் பாக்கெட்டில் செல்போனை தேடிப்போனது. ஒரு குடிகாரனின் சாய்ந்திரம் மாதிரி ஒரு பரபரப்பு என்னுள் தொற்றிக் கொண்டது. அதற்கு பிறகு கோயில். அதன் கூட்டம். அதன் பரபரப்பில் செல்போனை மறக்க ஆரம்பித்தேன். செல்போனை முழுவதுமாய் மறந்த நிலையில் தெளிவாய் சில விஷயங்களை என்னால் உணர முடிந்தது.\nகாதுகளுக்கு அன்று நல்ல ஓய்வு கிடைத்தது. ஆனாலும் என் செல்போனின் ரிங்டோன் அவ்வவ்போது ஒலிப்பது போல் அமானுஷ்யமாக உணர்ந்தேன்.\nநம்பிக்கை பற்றியும், நட்பைப் போற்றியும், சினிமா நட்சத்திரங்களை பற்றிய கிண்டல்கள் போன்ற அபத்த குறுஞ்செய்திகளை படிக்காதது அன்று ஆறுதலாக இருந்தது.\nதி.நகரில் இருந்துக் கொண்டு வடபழனியில் இருப்பதாக அன்று பொய்கள் சொல்லவில்லை.\nமிஸ்டு கால்களில் அன்பு செலுத்தும் தொந்தரவுகளுக்கு அன்று ஒருநாள் விடுமுறை.\nலோன் தருகிறேன் என்று அழைக்கும் அழகிய குரல்களின் வலைவிரிப்புகள் அன்று என்னிடம் நடக்கவில்லை.\nமொத்தத்தில் அன்று ஒரு நாள் மிக மிக அமைதியான தினமாகவே கழிந்தது. அப்படித்தானே நாம் வாழ்ந்திருக்கிறோம். தினமும் அப்படியே தொடர வாய்ப்பில்லை என்றாலும் அந்த முயற்சி அன்று வெற்றிகரமாகவே முடிந்தது. ஆனால், அடுத்தநாள் காலையில் என் நண்பருக்கு போன் பண்ணி திருப்பதிப் பயணத்தைப் பற்றி ஒரு பத்து நிமிடம் விவரித்த பிறகே என் பொழுது விடிந்தது.\nஜெயாகதிர்\t11:40 பிப on மே 4, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇந்த செல்லானது கர்ணனின் கவச குண்டலம் மாதிரி உடம்போடு ஒட்டிவிட்டது. இனி பிரிப்பது கஷ்டம். நல்ல பதிவு சரசுராம்.\nசரசுராம் 12:06 pm on April 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nTags: அனுபவம் ( 5 ), அஹோபிலம், ஆந்திரா, சரசுராம் ( 3 ), பயணம் ( 3 ), ஸ்தல புராணம், trekking ( 2 )\nஅஹோபிலம் – பயணங்கள் ’முடிய’வில்லை\nபயணங்கள் எப்போதும் சுகமானதுதான். அது யாருடன் எங்கே செல்கிறோம் என்பதைப் பொருத்து அதன் விளைவுகள் அமைந்தாலும், இடமாற்றங்கள் மனதிற்கும் உடம்பிற்கும் ஒரு மாற்றம் தரவே செய்கிறது. அப்படி சமீபத்தில் நாங்கள் போன இடம் அஹோபிலம் – ஆந்திர மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் இருக்கிறது. ஹைதராபாத்திலிருந்து சுமார் 330 கி.மீ. தொலைவு. கடப்பாவிலிருந்து 112 கி.மீ. நந்தியாவிலிருந்து 65 கி.மீ.\nஹிரண்யனின் கிருதயுகத்தில் அரண்மனை இந்த இடத்தில்தான் அமைந்திருந்ததாம். பிரகலாதனின் பிராத்தனைக்கு அருள் புரிந்து ஆயிரம் தூண்களைக் கொண்ட மண்டபத்தில் ஒரு தூணை பிளந்து நரசிம்மராக நாராயணன் வெளிப்பட்டாராம். பிறகு ஹிரண்யனை அள்ளியெடுத்து மடியில் கிடத்தி நகங்களால் அவனது வயிற்றை கிழித்து வதம் புரிந்த இடம் இதுதான் என்பது இந்த ஸ்தலப் புராணம். (பக்த பிரகலாதன் படம் பார்த்தால் மேலும் புரியலாம்). இதுதான் அரண்மனை என்று சில சிதலமானப் பாறைகளையும், இதுதான் பிரகலாதன் குருகுலத்தில் படித்தபோது எழுதின எழுத்துக்கள் என பாறையில் சில புரியாத கோட்டு அமைப்புகளையும் காட்டுகிறார்கள்.\nகோயில் பகுதிக்குள் நுழைந்த உடனேயே வாடகைக்கு கையில் மூங்கில் குச்சிகளை தந்து விடுகிறார்கள். கூச்சப்பட்டு வாங்க மறுத்தவர்கள் அதன் அருமையை கொஞ்ச தூரத்திலேயே உணர்ந்து கொண்டார்கள். நீரில்லாமல் காய்ந்த பவநாசினி நதி. ஆகவே, வழியெங்கும் பாறைகள்தான். அதுவும் வழுக்கு பாறைகள். மற்றும் செங்குத்துப் பாறைகள். மற்றவர்கள் உதவியில்லாமல் கடப்பது நிறைய இடங்களில் சிரமமாயிருந்தது குச்சியின் உதவியுடன் தான் அதை ஓரளவு கடக்க முடிந்தது. இதில் பாட்டு சொல்லிக் கொடுக்கும் என் நண்பரின் மாணவர்கள் நாற்பது பேர் வந்திருந்தார்கள். கொஞ்ச தூரத்திலேயே அனைவரும் திரும்பி குருவிடம் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். சார் சரியா பாடாம தப்பு பண்ணியிருந்தா அங்கயே ஏதாவது தண்டனை கொடுத்திருக்கலாம். இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்து இம்போஸிஸன் கொடுக்கணுமா என்றார்கள். இன்னும் சிலர் முன்னாடியே சொல்லியிருந்தா சொத்தெல்லாம் எழுதி வச்சுட்டு வந்திருப்பனே என்றார்கள்.\nஅஹோபில நரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர், வராக நரசிம்மர், மாலோல நரசிம்மர் என நரசிம்மர் ஆலயங்களை ஏழெட்டாக பிரித்து அதையும் பல கிலோமீட்டர் இடைவெளிகளில் அமைத்திருக்கிறார்கள். சரிவர அமைக்காத பாதைகள். உருக்கும் வெய்யில். வழியில் கொண்டு போன பாட்டில் தண்ணீர் தவிர வேறு தண்ணீர் வசதியில்லை. தண்ணீர் குடித்து மாளாத தாகம் வழியெங்கும் துரத்தியது. கவனம் தப்பினால் மரணம் என்கிற விதமாய் அதலபாதாளங்கள். மிக வயதான சில பெரியவர்களை அவர்களின் அதீத பக்தி நகர்த்திக் கொண்டிருந்தது. 2,800 அடி உயரத்தில் உள்ள ஜ்வாலா நரசிம்மர் ஆலயத்தை நெருங்கும் போது பாதிப் பேர் இளைத்துப் போயிருந்தார்கள். இந்த அவதாரம் ஊட்டி கொடைக்கானல் போன்ற கொஞ்சம் கூலான இடத்தில் நடந்திருக்கலாம் என்று தோன்றியது. நரசிம்மரை டிரான்ஸ்பர் பண்ண முடியாதா என்று காய்ந்த உதடுகளில் நண்பர்கள் ஜோக்கடித்துக் கொண்டார்கள். தரிசனம் முடிந்து கீழே இறங்கும் போதே நிறைய பேருக்கு கால் வீங்க ஆரம்பித்து விட்டது.\nஅடுத்த நாள். பவன நரசிம்மர் ஆலயம். ���ஹோபிலத்திலிருந்து 7 கிலோமீட்டரில் இருக்கிறது இந்த ஆலயம். நாங்கள் ஏழெட்டு ஜீப்புகளில் கிளம்பிக்கொண்டோம். கரடு முரடான பாதைகள். முள் புதர்களை கிழித்துக் கொண்டு அந்த வறண்ட ஒற்றை அடி பாதையில் ஜீப்புகளின் பயணம் ஒரு பிரமாண்ட தெலுங்கு படம் பார்க்கிற மாதிரி இருந்தது. நிறைய இடங்களில் ஜீப் ஒரு புறம் சாய்ந்து இரண்டு சக்கரத்திலேயே போனது. ஏற்ற இறக்கத்தில் எலும்புகள் தளர்ந்துப் போவது போல் இருந்தது. பத்து தூரிகள் ஒன்றாய் விளையாடின மாதிரி அடி வயிறு பயங்கரமாய் கலங்கியது. வழியெங்கும் எழுந்த புழுதி மொத்தமாய் மூடி எங்களை அடையாளம் தெரியாமல் கீழே இறக்கியது. அப்படியே ஏதாவது ஒரு படத்தில் நடித்திருந்தால் மேக்கப்பிற்கு அவார்ட் கிடைத்திருக்கும். கோயிலுக்குள் விடுவார்களா என்று எங்களுக்கு சந்தேகம் வந்தது. இறங்கி துணிகளை உதற ஒவ்வொருவரிடமும் ஒரு அரை கிலோ செம்மண் உதிர்ந்தது. அனைவரின் பிரார்த்தனைகளும் மேல் மூச்சு வாங்கத் தொடர்ந்தது. அனைவரின் கண்களிலும் ’பய’பக்தியை முதல்முதலாய் நான் அங்குதான் பார்த்தேன்.\nஎங்கள் சுற்றுப்பயணம் தலை சுற்றும் அளவுக்கு இருந்தது. பயணம் முடிந்து ஊர் திரும்பும் போதும் அதன் தாக்கம், நடுக்கம் எங்களை தொடர்ந்துக் கொண்டிருந்தது. என்றாலும் இக்கட்டான இந்த மலைகளை குடைந்து கோயில்களாக கட்டியிருக்கும் மனித உழைப்பை நினைத்து ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை. இந்த ஆச்சர்யம் தவிர பயணம் தந்த பரவசம் நிறைய முகங்களில் தெரிந்தது. இது எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்பதாக இங்கே கூட்டிவந்த குருவிற்கு நன்றி சொல்லிக் கொண்டார்கள். எப்படியிருந்தாலும் பயணம் என்பது அனுபவம்தான். நம்மை மேலும் புதுபித்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பாகத்தான் எனக்கு தோன்றியது. புது இடமும் புது மனிதர்களும் நமக்கு ஏதோவொரு சொல்லிவிட முடியாத செய்தியை சொல்லி விட்டுத்தான் போகிறார்கள். மொத்ததில் பக்திமான்கள் தவிர சாகஸ சிங்கங்களும் ஒரு முறை அஹோபிலம் போய் வரலாம்.\nவடுவூர் குமார்\t12:41 பிப on ஏப்ரல் 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nதுளசி கோபால்\t8:30 பிப on ஏப்ரல் 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசாய்ஸுலே விட்டுறப் போறேன். உங்க இடுகை மூலமா நரசிம்மனைச் சேவிச்சாச்சு.\nமணல்கயிறு விஜயசாரதி\t10:34 பிப on ஏப்ரல் 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n//முள் புதர்களை கிழித்துக் கொண்டு அந்த வறண்ட ஒற்றை அடி பாதையில் ஜீப்புகளின் பயணம் ஒரு பிரமாண்ட தெலுங்கு படம் பார்க்கிற மாதிரி இருந்தது.// நல்ல உவமை சார். சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க சரசுராம்.\nREKHARAGHAVAN\t8:44 பிப on ஏப்ரல் 8, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nபயணங்கள் என்றும் சுவாரசியமானவைதான். இருந்தாலும் என்னைப் போன்ற ருமாடிச வாதிகளுக்கு அஹோபிலமடத்தை படத்தில் பார்த்து தரிசித்து திருப்திப்பட வேண்டியதுதான். நல்ல வர்ணனை.\nநாங்கள் அஹோபிலம் சென்று ஸ்ரீலஷ்மிநரசிம்ஹரை தரிசனம் செய்யும் நாளை எதிர் நோக்கி உள்ளோம். அதற்கு முடியாதவர்கள், சிங்க்ரிகோவில், பூவரசன்குப்பம் மற்றும் பரிக்கல் ஸ்ரீலஷ்மினரசிம்ஹரை தரிசனம் செய்ய முயற்சிக்கலாம் இந்த மூன்று கோவில்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பது சிறப்பு\numa Malik\t4:42 முப on மார்ச் 8, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vijay-old-tweets-goes-viral-about-cola-add-120080600092_1.html", "date_download": "2021-01-25T23:38:47Z", "digest": "sha1:BHNSJRGML4HD6XOV3CEHMM2AHAZXO3AY", "length": 12127, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "தவறைகளை திருத்திக்கொள்ளும் சாதாரண மனுஷன் தான் நானும் - வைரலாகும் விஜய் ட்வீட்! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 26 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதவறைகளை திருத்திக்கொள்ளும் சாதாரண மனுஷன் தான் நானும் - வைரலாகும் விஜய் ட்வீட்\nதமிழ் சினிமாவின் தலையாய நடிகரான தளபதி விஜய் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் ஆரம்பம் காலத்தில் இருந்தே படி படியாக தனது அயராது உழைப்பாலும் விடா முயற்சியாலும் முன்னுக்கு வந்தவர். தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுக்க உள்ள ஏராளமான சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகராக வளர்ந்து நிற்கிறார்.\nஇன்று இவரை பற்றி ஏதேனும் சிறிய விஷயம் ���சிந்தால் கூட அன்றைக்கு அது செய்தியாக பேசப்படும் அளவிற்கு அவர் உச்ச நடிகராக விளங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது கத்தி படத்தின் போது கோலா விளம்பரத்தில் விஜய் நடித்தது குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த விஜய்யின் ட்வீட் பதிவு இணையத்தில் தற்ப்போது வைரலாகி வருகிறது.\nஅதில் ரசிகர் ஒருவர் \"கொக்கக் கோலா விளம்பரத்தில் நடித்து விட்டு கத்தி படத்தில் அதற்கு எதிராக பேசுகிறீர்களே இதற்குப் பெயர்\" என்று கேட்டிருக்கிறார். அதற்கு விஜய்,\n\"நான் இதை இப்போது செய்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.\nநானும் தவறுகளை திருத்திக் கொள்ளும் சாதாரண மனுஷன். இனி இப்படி ஒரு விளம்பரத்தில் நடிக்க மாட்டேன். கத்தி பட கதை கேட்டபோதே எனக்குள் இந்த கேள்வி தோன்றியது. அதை நான்\nஜீவா கதாபாத்திரம் மூலமாக வெளிப்படுத்தி என்னை நானே நிறுத்திக்கொண்டேன் என பொறுப்புணர்வுடன் பதில் அளித்துள்ளார்.\nசீ... நீ எல்லாம் ஒரு ஆளு; மீராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nவெளிநாட்டில் விஜய் பாடலுக்கு கிடைத்த கௌரவம் – புட்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஇன்னும் விஜய்யிடம் கதையே சொல்லவில்லையா தர்பார் தோல்வியில் உஷாரான முருகதாஸ்\nஒரே வார்த்தையில் மீராவுக்கு பளார் பதிலடி கொடுத்த விஜய்யின் நெருங்கிய நண்பர்\nபாதியில் நின்ற மறைந்த நடிகரின் படங்களுக்கு டப்பிங் பேசும் தம்பி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/category/government-jobs/page/2/", "date_download": "2021-01-25T22:21:00Z", "digest": "sha1:7ITCCY7XBS2UYEZXQDDDVOKO35NZOS5A", "length": 7991, "nlines": 124, "source_domain": "www.cybertamizha.in", "title": "Government Jobs Archives - Page 2 of 4 - Cyber Tamizha", "raw_content": "\nகிளார்க் பணிக்கு ஆட்சேர்ப்பு (SBI Recruitment 2019 Clerk post) : SBI Recruitment 2019 (ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா)8653 வேட்பாளர்களை பணி நியமனம் செய்ய\nதேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி நிறுவனம் (NIOS Recruitment 2019) தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி நிறுவனம் தங்கள் இளநிலை உதவியாளர் பணியை நிரப்புவதற்கு இந்தியா முழுவதும்\nதமிழ்நாடு அரசு வேலைகள்-Tn Govt Jobs 2019\nTN GOVT JOBS 2019 : தமிழ்நாட்டில் ஒரு அரசு வேலை பெற மிகவும் கடினமாக உள்ளது. பெரும்பாலான மக்கள் சமீபத்திய TN அரசு வேலை அறிவிப்புகள்\nஇந்திய திபெத்திய எல்லை போலீஸ் ஆட்சேர்ப்பு (Indo Tibetan Border Police recruiting) :\nஇந்தோ திபெத்திய எல்லை போலீசார் 496 ஆஸ்பத்திரி பணிக்காக ஆட் சேர்க்க உள்ளனர் .இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முன், முழுமையான ITBP வேலை அறிவிப்பு 2019 ஐ\nஇந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தில் பணி(FSSAI Recruitment)-2019\nஇந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் இந்தியாவில் தங்கள் உதவியாளர் பணியை பூர்த்தி செய்ய 275 வேட்பாளர்களை நியமிக்க உள்ளது .இது FSSAI யில் வேலை\nஇந்தியஅணுசக்தி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாலிமிடெட்(NPCIL) நிர்வாகப் பயிலுனர்கள் நியமனம்-2019\nஇந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் 200 க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை தேர்வு செய்ய உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முன்பு, முழுமையான NPCIL வேலை\nCRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ்\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி இருப்பதே அதிசயமாக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\nஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா \nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்(avocado fruit benefits in tamil)\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nஒரே நாளில் காய்ச்சல் குணமாக சிறந்த டிப்ஸ்(fever treatment in tamil)\nஉடல் சூட்டை குறைக்கும் எளிய வழிமுறைகள் (How to reduce body heat in tamil)\nஉடல் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)\nஏழு நாட்களில் உடல் எடை குறைக்கலாம்- 7Day weight loss tips in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/chithra-mother-interview-speech/137215/", "date_download": "2021-01-25T23:15:53Z", "digest": "sha1:ESSDTVBKCDFAURX7XY5BW2GYRSZPX5QL", "length": 8624, "nlines": 131, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Chithra Mother Interview Speech | Pandian Stores Chithra", "raw_content": "\nHome Latest News சீரியலில் முதலிரவு காட்சி தான் பிரச்சனைக்கு காரணம் – சித்ராவின் தாய் முதல்முறையாக வெளியிட்ட அதிர்ச்சி...\nசீரியலில் முதலிரவு காட்சி தான் பிரச்சனைக்கு க��ரணம் – சித்ராவின் தாய் முதல்முறையாக வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nசீரியலில் முதலிரவு காட்சியில் நடித்தது தான் எல்லாத்துக்கும் காரணம் என்ன சித்ராவின் தாயார் முதல்முறையாக பேசியுள்ளார்.\nChithra Mother Interview Speech : தமிழ் சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் சித்ரா. தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கிய இவர் சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து இருந்தார்.\nஆனாலும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை என்ற கதாபாத்திரம் தான் சித்ராவிற்கு மிகப்பெரிய வரவேற்பையும் இடத்தையும் பெற்றுக் கொடுத்தது.\nசில மாதங்களுக்கு முன்னர் சித்ராவுக்கும் ஹேமந்த் ரவி என்பவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து ரகசிய பதிவு திருமணம் நடைபெற்றுள்ளது.\nஇப்படியான நிலையில்தான் சமீபத்தில் இவர் ஹோட்டல் ஒன்றில் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nதற்போது இவருடைய தாயார் அளித்த பேட்டி ஒன்றில் சித்ராவுக்கு திருமணத்திற்கு முன்பாகவே கடன் தொல்லை இருந்தது என தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முதல் இரவு காட்சியில் நடித்த பிறகுதான் அவருடைய கணவரின் நடவடிக்கை மாறியது. முதலிரவு காட்சியில் நடித்து வாழ்க்கையை கெடுத்துக்கிட்டா என்று பேசியுள்ளார்.\nசித்ராவின் கணவர் சீரியலில் நடிக்க கூடாது எனவும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று சண்டையிட்டு வந்ததாலும் மன உளைச்சலுக்கு ஆளான சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசவாலை நிறைவேற்றிய தளபதிக்கு கிடைத்த வரவேற்பு.. தென்னிந்திய சினிமாவில் பெரும் சாதனை படைத்த பதிவு.\nNext articleமாட்டினியா.. போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் – வெளியான வீடியோ.\nதளபதி விஜயின் செம ஹிட்டான பாட்டுக்கு நடனம் ஆடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் – லைக்ஸை அள்ளி குவிக்கும் வீடியோ.\nமாஸ்டர் மாளவிகா மோகனுக்கு டப்பிங் கொடுத்தது இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையா\nஇந்தியில் ரீமேக்காகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்‌‌.. இணையத்தை கலக்கும் முதல் புரோமோ வீடியோ.\nதிடீர் திருமணம் செய்த இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ\nஆயிரத்தில் ஒருவன் 2 Vs புதுப்பேட்டை 2 : எது First Release – செல்வராகவன் Opens Up.\nமாஸ்டர் படம் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த விஜய் சேதுபதி அப்படி என்ன கேள்வி கேட்டு இருக்காங்க பாருங்க\nஅருண் விஜயின் அடுத்த படம் ஹீரோயின் இவர்தானா\nவிமல் மற்றும் குட்டிப்புலி சரவணன் இணையும் புதிய படம் – பூஜையுடன் தொடங்கியது.\nபிரச்சாரக் கூட்டத்தில் அழுத குழந்தை.. சமாதானம் செய்த முதல்வர் பழனிச்சாமி..\nபோடுடா வெடிய.. அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/17130", "date_download": "2021-01-25T23:51:04Z", "digest": "sha1:YL4R46QSSHCWPIENTLPZ4NEWXVOCD3HD", "length": 19408, "nlines": 117, "source_domain": "www.thehotline.lk", "title": "நான்கு மாதங்களுக்கே மீராவோடை வாராந்த சந்தை நடைபெறும் : ஒப்பந்தம் கைச்சாத்து | thehotline.lk", "raw_content": "\nநல்லாட்சியில் நாடு வங்குரோத்து நிலைக்குள்ளானது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த\nஎமது இணைய தளத்தில் வெளிவந்த செய்திக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மறுப்பு\n30.11.2020ல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில்\nஅரச புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரசியத் தகவலில் கிரான் பிரதேசத்தில் பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு\nஇலங்கையில் இடம்பெறும் தொடர் ஜனாஸா எரிப்பு தொடர்பில் ஐக்கிய இராச்சிய முஸ்லிம் சமூக அமைப்புகள் கவலை – மீள்பரிசீலனை கோரி ஜனாதிபதிக்கு கடிதம்\nவாழைச்சேனை மீனவ சமூகத்தின் எதிர்காலம் – முஹம்மத் றிழா\nதனிமைப்படுத்தல் – முஹம்மத் றிழா\nபொத்துவில், ஆமவட்டுவான் காணிப் பிரச்சினையில் முஷாரப் எம்.பி தலையீடு\nகத்தார் வாழ் கல்குடா சகோதரர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கொரோனா நிவாரண நிதி சேகரிப்பு\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்க��ன சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nநான்கு மாதங்களுக்கே மீராவோடை வாராந்த சந்தை நடைபெறும் : ஒப்பந்தம் கைச்சாத்து\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nமீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் மீராவோடை பொதுச்சந்தையில் இடம்பெற்று வரும் புதன் வாராந்த சந்தையை நான்கு மாதங்களுக்கு மாத்திரமே நடாத்துவதெனவும் நான்கு மாதங்களுக்குள் சந்தையைப் புனர்நிர்மானம் செய்து நிரந்தரமான கடைகளை உருவாக்கி, சந்தையைத்தொடர்ந்து நடாத்துதல் எனவும் உடன்பாடு காணப்பட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nகடந்த சில நாட்களாக மீராவோடை சந்தையில் ஆரம்பிக்கப்பட்ட வாராந்த சந்தையால் ஓட்டமாவடி சந்தையில் நிரந்தர வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வர்த்தகர்கள் பாதிக்கப்படுவதாகவும், உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும் பலமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், இச்சந்தை வாராந்தம் தொடர்ந்தும் நடாத்தப்பட வேண்டுமெனவும் தினச்சந்தையாக மாற்றப்பட வேண்டுமென்ற கோசங்களும் பலமாக மீராவோடை பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்டிருந்தன.\nஅதே நேரம், இதனை இடைநிறுத்த ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை. தொடர்ந்தும் இடம்பெறுமென்ற வாக்குறுதியும் மீராவோடை பள்ளிவாயல் நிருவாகத்தினால் வழங்கப்பட்டிருந்தது.\nஇவ்விடயம் பல்வேறு வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்திருந்ததுடன் பிரதேசவாதத்தை உருவாக்கி முரண்பாட்டைத் தோற்றுவிக்குமளவிற்கு சென்றிருந்ததுடன், அரசியல் ரீதியாக சில இதனைப்பயன்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nஇந்நிலையிலேயே இது தொடர்பில் சுமூகமான தீர்வொன்றைக்காணும் நோக்கில் கோறளைப்பற்று ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் நேற்று 09.10.2018ம் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச சபை மண்டபத்தில் விஷேட கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇக்கலந்துரையாடலுக்கு ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயல், மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயல், ஓட்டமாவடி வர்த்தக சங்கம், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள், கல்குடா உலமா சபை ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nபல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் எம்.எஸ்.எம்.அஷ்ரப் மெளலவி, எம்.ஏ.எம்.தாஹிர் மெளலவி ஆகியோர் மத்தியஸ்தம் வகிக்க மீராவோடை பள்ளிவாயல் நிருவாக சபை சார்பில் அதன் தலைவர் கே.பி.எஸ்.ஹமீட், செயலாளர் எம்.எஸ்.ஜெமீல், உறுப்பினர் எம்.எல்.சித்தீக் ஆகியோரும் ஓட்டமாவடி பள்ளிவாயல் சார்பாக Dr. எம்.எச்.எம்.முஸ்தபா, Dr. எம்.நஜீப் கான், எம்.ஐ.இல்யாஸ் ஆகியோரும் வர்த்தக சங்கம் சார்பாக பழக்கடை முபாறக் உட்பட மூவரும் பிரதேச சபை உறுப்பினர்களில் ஏ.எம்.நெளபர், உதவித்தவிசாளர் யூ.எல்.அஹமத், எம்.பி.எம்.ஜெஸீமா ஆகியோரைத்தவிர அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.\nமூடிய அறைக்குள் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் தத்தமது தரப்பு நியாயங்களை முன்வைத்து வாதிட்டதுடன், உடனடியாக வாராந்த சந்தை மூடப்பட வேண்டுமென்ற வலுவான கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.\nமீராவோடை வாராந்த சந்தை விடயத்தில் தலைவர் ஹமீட் உட்பட பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.ஏ.அன்வர் ஆசிரியர், ஐ.எல்.பதுர்தீன். எஸ்.எல்.பாயிஷா நெளபல் ஆகியோரும் தமது பிரதேச மக்களின் எதிர்பார்ப்பு, கோரிக்கைகள் தொடர்பில் தமது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்திருந்தனர்.\nஇறுதியில் நான்கு மாதங்கள் வரை புதன் வாராந்த சந்தையை நடாத்திச்செல்வதெனவும், நான்கு மாதங்களுக்குள் மீராவோடை சந்தையை இயங்க வைக்கத்தேவையான சகல ஏற்பாடுகளையும் பிரதேச சபை, வர்த்தக சங்கம், ஓட்டமாவடி ஜும் ஆப்பள்ளிவாயல் ஆகியன இணைந்து மேற்கொள்வதெனவும் மீராவோடை ஜும்ஆப் பள்ளிவாயல் பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமெனவும் எழுத்து மூலமான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nசகலரது ஒத்துழைப்பு ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட நான்கு மாத கால ஒப்பந்தத்தை மத்தியஸ்தராகச் செயற்பட்ட எம்.எஸ்.எம்.அஷ்ரப் மெளலவியால் வாசிக்கப்பட்டு சபையின் ஏகமான அங்கீரத்தைப் பெற்றது.\nஅதே நேரம், இப்பிரச்சினை சுமூகமாகத் தீர்க்கப்பட வேண்டும். இதனால் எந்தத்தரப்பினரும் பாதிக்கப்படக்கூடாதென்பதில் பிரதேச உறுப்பினர்களான எஸ்.ஏ.அன்வர் ஆசிரியர், ஐ.எல்.பதுர்தீன். எஸ்.எல்.பாயிஷா நெளபல் ஆகியோரின் பங்களிப்பும் மீராவோட��� பிரதேச மக்களின் பிரதிநிதிகளாக கட்சி வேறுபாடுகளுக்கப்பால் அவர்களின் நடுநிலைப்போக்கும் பாராட்டுக்குரியது.\nநான்கு மாத கால ஒப்பந்தம் நிறைவேற்றப்படாவிட்டால் வாராந்த சந்தை தொடர்வதற்கான வாய்ப்புக்களே உள்ளன. இதுவொரு தற்காலிகத்தீர்வாக இல்லாது நிரந்தரத்தீர்வாக அமுல் செய்யப்பட்டு எல்லோரும் ஒற்றுமையாக பிரதேச, அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் வாழும் சூழல் ஏற்படுத்தப்பட அனைத்து தரப்பினரும் இதய சுத்தியுடன் செயற்பட வெண்டியது அவசியமாகின்றது.\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\n, தேசிய செய்திகள், செய்திகள் Comments Off on நான்கு மாதங்களுக்கே மீராவோடை வாராந்த சந்தை நடைபெறும் : ஒப்பந்தம் கைச்சாத்து Print this News\nஒன்றரை வயதுக்குழந்தையின் மர்ம உறுப்பைத் துண்டித்த தாய் : ஓட்டமாவடியில் சம்பவம் : குழந்தை ஆபத்தான நிலையில்\nயாழில் பலத்த சோதனை : மூவர் கைது, 81 பேருக்கெதிராக வழக்குப்பதிவு\nthehotline செய்திக்குப்பலன் : நடவடிக்கை மேற்கொண்ட தவிசாளருக்கு நன்றி\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nகொழும்பு – மட்டக்களப்பு வீதியில் ஓட்டமாவடி பஸாரில் பிரதான பகுதியில் அமைந்துள்ள பொதுமேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஓட்டமாவடி பிரதேச சபையின் பதிலீட்டு ஊழியர்களின் சம்பளப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டுமா\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்தை வழங்கக்கோரி 31ம் திகதி போராட்டம்\nமாவடிச்சேனை அஹமட் ஹிராஸ் வீதியும் மக்கள் படும் அவலமும்\nஒரு நூற்றாட்டைக்கடந்தும் மின்சாரத்தைக்காணாத கிராமம்\nஇருளில் மூழ்கிக்கிடக்கும் வீதிகள் : தவிசாளர் பராமுகமாக இருப்பதாகக்குற்றச்சாட்டு\nகற்களை நடுவதினால் மாத்திரம் இழந்து நிற்கின்ற உரிமைகள் கிடைத்து விடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/detailview.php?title=1641", "date_download": "2021-01-26T00:11:00Z", "digest": "sha1:DUOFTICTYDIQSJC7UHBINMRYSLE4SKVW", "length": 15783, "nlines": 124, "source_domain": "rajinifans.com", "title": "ரஜினி ஒரு மகான் - இயக்குநர் பிரியதர்ஷன் - Rajinifans.com", "raw_content": "\nசிவாஜி கணேசன் மணி மண்டபம் திறப்பு விழா\nதிருச்சி மாநாடு ரஜினி வராமலேயே, அழைக்காமலேயே திரண்ட பெரும் கூட்டம்\nதுக்ளக்கில் சூப்பர்ஸ்டார் எழுதிய அந்த ஐந்து விழாக்கள் தொடர்\nரஜினி ரசிகன் - சில கேள்விகளும் பதில்களும்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நதிகள் இணைப்புக்காக உடனடியாக ரூ.1 கோடி தரத் தயார்\n��டிகர் ரஜினிகாந்த் அரசியல் களத்திற்கு வரப்போவது நிச்சயம்: தமிழருவி மணியன் பேட்டி\nநான் தமிழன்டா... என் பூர்வீகம் தெரியுமா\nஅரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை சேர்க்க மாட்டேன் - ரஜினி\n – இலங்கை தமிழர்களுக்கு தலைவர் ரஜினி கடிதம்\nபல இமாலய இலக்குகளை தன் சொற்கள் மூலம் வென்றவர் சுந்தர்.. தலைவர் ரசிகர்களுள் அவர் ஒரு கவிஞர்.\n22 வருடங்களுக்கு பிறகும் கெத்துக்காட்டிய ரஜினி\nபாட்ஷா… களை கட்டிய ‘முதல் நாள் முதல் காட்சி’… புதுப் படங்களைத் தோற்கடித்த ஓப்பனிங்\nரஜினி ஒரு மகான் - இயக்குநர் பிரியதர்ஷன்\nரஜினிகாந்த் குறித்து இயக்குநர் பிரியதர்ஷன் மலையாள மனோரமா பத்திரிகையில் கூறியதன் நேரடி தமிழாக்கம்....\n\"1980-களின் கடைசி.... தயாரிப்பாளர் பாலாஜி (மோகன்லாலின் மாமனார்) வீட்டில் ஒரு சிறிய விருந்து நிகழ்ச்சி.... தமிழ் மற்றும் மலையாள சினிமா பிரபலங்கள் பெரும்பாலானோர் வந்திருந்தனர்.. லேசான உற்சாக பானம் அருந்தியவாறு பார்த்த போது, அரங்கில் ஒரு ஓரமாக நின்று கொண்டு யாரோடோ பேசிக் கொண்டு நின்ற ரஜினியைக் கண்டேன்.... ஏதோ ஒரு மனநிலையில் நான் அவரிடம் சென்று சற்றே கோபத்துடன் பேச ஆரம்பித்தேன்...\n'உங்கள் படங்களால் இந்திய திரையுலகிற்கு ஏதாவது பெருமை உண்டா. ஒவ்வொருவரும் எவ்வளவோ சிந்தித்து கஷ்டப்பட்டு சினிமாவை அடுத்தடுத்த கட்டத்தில் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள்..... அகில இந்திய அளவில் எவ்வளவோ தரமான படங்கள் வருகின்றன. ... ஆனால், அவற்றை ரிலீஸ் செய்ய தியேட்டர் கிடைப்பதில்லை. அப்படியே ஒரு வழியாக ரிலீஸ் செய்தாலோ படம் பார்க்க ஆளில்லை. ... மறுபக்கம் என்னடாவென்றால், எந்தக் கதையோ நன்மையோ இல்லாத.., சிகரெட், கூலிங் கிளாஸ் வித்தைகளுடன் அபத்தமான உங்கள் படங்களை தயாரிக்கவும் வெளியிடவும் பார்க்கவும் எல்லாரும் காத்துக் கிடக்கின்றனர்.. நல்ல படம் எடுக்க விரும்பும் கலைஞர்கள் நஷ்டத்துடன் வேறு தொழிலுக்கு திரும்புகின்றனர்.... சாபக்கேடு.. என்றெல்லாம் பேசிவிட்டேன்... என் குரல் உயர்ந்தது எனக்கே தெரியவில்லை.\nஅந்த இடத்தில் வந்திருந்த அனைவருக்கும் கொண்டாட்ட மனநிலை போய்விட்டது.. கூட்டம் கூடி விட்டது. .. மேலும், அன்றைய ரஜினியின் கோபம் மிகவும் பிரசித்தி பெற்றது... அவருக்கு கோபம் வந்தால் என்ன நடக்கும் என்று யூகிக்கவே முடியாது என்று தெரிந்த மற்றவர்கள் என்னை வலுக்கட்டாயமாக அழைத்து வேறு பகுதிக்கு கொண்டு சென்றனர்... ஆனால் அவரோ, ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை. யாரோ யாரிடமோ கோபப்படுகிறார்கள் என்பது போலவும்....தனக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பே இல்லாத மாதிரியும் நகர்ந்து விட்டார்....\nசிலகாலம் கழித்து, எடுத்த படங்கள் எல்லாமே தோல்வியடைந்த காலம்... தயாரிப்பாளர்களோ நடிகர்களோ என்னைக் கண்டதுமே தவிர்ப்பது உணர்ந்த தருணங்கள்.... மோகன்லால் நடிக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சென்றேன்... அவர் கொஞ்சம் ஆறுதலாக பேசினார்... அப்போது AVM-ல் 'தளபதி' ஷூட்டிங் நடப்பது அறிந்து, மம்முட்டியையும் சந்திக்கலாமென்று போனேன்...\nஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வெளியாட்கள் யாரையும் அனுமதிக்க கூடாது என்று மணிரத்னம் கராறாக உத்தரவிட்டாரென்பதால் வாசலிலேயே தடுத்து நிறுத்தினர். .. வாதாடியும் பயனில்லை. .. நானும் ஒரு இயக்குநர் தான்.. உள்ளே சென்று மணிரத்னத்திடம் விஷயத்தை கூறுங்கள், அவர் அனுமதிப்பார் என்று கூறி ஒருவழியாக அவரை உள்ளே அனுப்பினேன்..\nதிடீரென்று மின்னல் வேகத்தில் அப்படி ஒரு விறுவிறு நடையுடன் பாய்ந்து வந்தார் ரஜினிகாந்த்.... வந்த வேகத்தில் கட்டியணைத்துக் கொண்டார்.... \"மன்னிக்கணும், எதுவும் தப்பா எடுத்துக்கக் கூடாது... நீங்க இங்க வந்திருக்கிறது தெரியாமப் போச்சு... ரொம்ப நேரம் ஆயிருச்சா சார் நீங்க வந்து. மணிசார் செட்டில் யாரையும் அலவ்ட் பண்றதில்லை.. அவரோட பாலிஸி அது... நீங்க எதுவும் மனசுல வச்சிக்காதிங்க..ப்ளீஸ் \" என்று என்னை கையை பிடித்துக் கொண்டே உள்ளே அழைத்துச் சென்றார்... பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது எனக்கு. ஆனால் அவர் அதை மறந்தே விட்டிருக்கிறார்.... அன்று அவர் பேசுகையில் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்த ஒரு விஷயம். அவர் எனது எல்லா படங்களையும் பார்த்து இருக்கிறார். . .., ஒவ்வொரு படங்களின் ஒவ்வொரு சீன், டயலாக் முதற்கொண்டு குறிப்பிட்டு பேசியதை கேட்டு நம்ப முடியாது நின்றேன்... பிறகு நாட்கள் செல்லச் செல்ல அவர் என்னை வியக்க வைத்துக் கொண்டே இருக்கிறார். ..\nசென்னையில் உள்ள எனது '4 Frames' டப்பிங் ஸ்டுடியோவுக்க டப்பிங் பேச நள்ளிரவில் தான் வருவார்... பகலில் வந்தால் கூட்டம் சமாளிக்க முடியவில்லை என்பதே காரணம். .. அவ்வாறு வரும் இரவுகளில், அவரது இடையிடையே உள்ள 'பிரேக்' நேரத்தில் அவர���ு பேச்சுத்துணை நண்பர்கள் யாரென்றால்.... அங்குள்ள இரவு வாட்ச்மேன் மற்றும் ஆயா போன்ற கடைநிலை பணியாளர்கள் தான்... அதைவிட பெரிய ஆச்சரியம், அவர்கள் ஒவ்வொருவருடைய பெயரைச் சொல்லி அழைத்து. .... அவர்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரைப் போல, பிள்ளைகள் படிப்பு பற்றியெல்லாம் படுசீரியஸாக பேசுவார் என்பதே.... எனக்கு கூட அவர்கள் பெயர் விபரங்கள் எதுவும் தெரியாது. .... ஆனால், இந்தியாவிலேயே மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். .. இவர்களிடம், கடந்த முறை பேசியவற்றை ஞாபகம் வைத்து அதைப் பற்றி விசாரிப்பார்...\nபுகழ் அவரது தலையில் ஏறியதே இல்லை.... அவரது வீட்டில் ஒரு அறையில் உள்ள பெரிய கண்ணாடி முன் நின்று.. \"என்ன. படம் ஹிட் ஆயிருச்சு, பெரிய ஸ்டார் ஆயிட்டதா நினைப்பா.. படம் ஹிட் ஆயிருச்சு, பெரிய ஸ்டார் ஆயிட்டதா நினைப்பா.. ஜனங்க கைதட்றதை நெனைச்சு சந்தோஷப்படறியா.. ஜனங்க கைதட்றதை நெனைச்சு சந்தோஷப்படறியா.. டேய், மூணு படம் வரிசையாக ப்ளாப் ஆயிருச்சுண்ணா தான் தெரியும். .. தூக்கி குப்பையில வீசிருவாங்க.. அதனால ரொம்ப ஆடாத... \"\nஎன்று தனது பிம்பத்தை கண்ணாடியில் நோக்கி கூறுவார்.... அவர் ஒரு மகான்...\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-01-25T23:10:45Z", "digest": "sha1:4TEBPTE7DO6PZVJPQ5A2GBTQEUTAWKKI", "length": 6350, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "குலாம்நபி |", "raw_content": "\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ஏற்க வேண்டும்\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் தலைவணங்குகின்றனர்\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேருக்கு பத்மவிருதுகள்\nகாங்கிரஸ் மற்றும் தி.மு.க., இடையிலான பேச்சுவார்த்தை திடீர் ரத்து\nகாங்கிரஸ் மற்றும் தி.மு.க., இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தை குலாம்நபி தலைமையில் நேற்று நடைபெற்றது . இதில் எந்த பயனும் இல்லாத நிலையில் இன்று ......[Read More…]\nMarch,3,11, —\t—\tஇடையிலான, காங்கிரஸ், காலை, குலாம்நபி, குலாம்நபி இன்று, டில்லிக்கு, தலைமையில், தி மு க, புறப்புட்டு, பேச்சு வார்த்தை, பேச்சுவார்த்தை, ரத்து செய்யப்பட்டது\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nஎன் இனிய நாட்டுமக்களே, வணக்கம். உலகின் மிகப் பெரிய உயிர்ப்புடைய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்களனைவருக்கும், நாட்டின் 72ஆவது குடியரசு திருநாளை முன்னிட்டு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். பன்முகத் தன்மை நிறைந்த நமது தேசத்தில் பல பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன என்றாலும், ...\nராஜ்யசபாவில் பலம் பெரும் பாஜக\nதமிழும், திருக்குறளும் திமுகவின் குடு� ...\nகாங்கிரஸ் அரசைக்கவிழ்க்கும் முயற்சிய� ...\nகுடியுரிமை திருத்தசட்டம் மூலம் நாட்டி ...\nகூட்டணி கட்சிகளுக்கு, தி.மு.க 315 கோடி ரூப� ...\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nபாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்� ...\nஇனி இந்தியாயில் தாமரை வாடாது-\nதீவிரவாதிகளுக்கு பயந்து ஐபிஎல் போட்டி ...\nஆட்சி அதிகாரம் மட்டும்தான் முக்கியமோ\nஇரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nமூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்\n1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2021-01-25T23:35:53Z", "digest": "sha1:APBK5JCJW2PGQYTXCVFVVQ3RC66SMK7I", "length": 6415, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா |", "raw_content": "\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ஏற்க வேண்டும்\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் தலைவணங்குகின்றனர்\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேருக்கு பத்மவிருதுகள்\nடார்ஜிலிங்கில் சகஜநிலை திரும்பாததற்கு மம்தா பானர்ஜியின் அணுமுறைகளே காரணம்\nடார்ஜிலிங்கில் சகஜநிலை திரும்பாததற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அணுமுறைகளே காரணம் என மத்திய அரசு குற்றம்சாட்டி உள்ளது. கூர்க்காலாந்து தனிமாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) உள்ளிட்ட அமைப்பு கள் ஒன்றுகூடி ......[Read More…]\nJuly,22,17, —\t—\tகூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா, மம்தா பானர்ஜி\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nஎன் இனிய நாட்டுமக்களே, வணக்கம். உலகின் மிகப் பெரிய உயிர்ப்புடைய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்களனைவருக்கும், ���ாட்டின் 72ஆவது குடியரசு திருநாளை முன்னிட்டு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். பன்முகத் தன்மை நிறைந்த நமது தேசத்தில் பல பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன என்றாலும், ...\nமேற்கு வங்க மக்களின் எதிர்காலத்துடன் � ...\nதிரிணமுல் காங்கிரசிலிருந்து ஓடும் எம் ...\n‘மம்தா ஜி எப்போதும் உண்மையை மறைக்க மு ...\nமம்தா பானர்ஜி ஒரு பேய்\nநீங்கள் டெல்லிக்கு வாங்க விவாதிப்போம்\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nமேற்கு வங்க சம்பவங்கள் அவசர நிலையை நின� ...\nமேற்கு வங்கத்தில்…. வளரும் பாஜக. அடக்� ...\nஆட்சியின் பெயரால் மக்களை படுகொலை செய்� ...\n கோர்ட் தடை- மம்தா � ...\nமாதுளம் பூவின் மருத்துவக் குணம்\nமாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் ...\nகோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் ...\nஇது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-25T23:22:59Z", "digest": "sha1:NGQFZT55OV4IXG2TQMZNFS55XGCK72TF", "length": 5517, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "மைக்ரோவேவ் ஓவன் |", "raw_content": "\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ஏற்க வேண்டும்\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் தலைவணங்குகின்றனர்\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேருக்கு பத்மவிருதுகள்\nவிலையுயர்ந்த பரிசுபொருட்கள் எம்எல்ஏ.,க்களுக்கு தேவையா\nபீகார் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, ஒவ்வொரு அரசுதுறை சார்பில் மானிய கோரிக்கை தாக்கல் செய்யும்போது எம்எல்ஏக்களுக்கு கவுரவ பரிசு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, தற்போது பீகாரில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று ......[Read More…]\nMarch,20,16, —\t—\tசுஷில் குமார் மோடி, மைக்ரோவேவ் ஓவன்\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nஎன் இனிய நாட்டுமக்களே, வணக்கம். உலகின் மிகப் பெரிய உயிர்ப்புடைய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்களனைவருக்கும், நாட்டின் 72ஆவது குடியரசு திருநாளை முன்னிட்டு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். பன்முகத் தன்மை நிறைந்த நமது தேசத்தில் பல பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன என்றாலும், ...\nமகன் திருமணத்தை மிக எளிமையாக நடத்திய ச� ...\nபீகாரில், கடந்த ஐந்து மாதங்களில், சட்டம ...\nநிதிஷ் குமார், சுஷில் குமார் மோடி உள்ள� ...\nஇதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் ...\nஎந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் ...\nவியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2011/05/blog-post_3469.html", "date_download": "2021-01-26T00:20:08Z", "digest": "sha1:ZQM7LVRX5PBGTJ3FAIGRBZEE7NXYSA5P", "length": 7496, "nlines": 53, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "ஓன்லைனில் வீடியோக்களை எடிட்டிங் செய்வதற்கு -->", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / ஓன்லைனில் வீடியோக்களை எடிட்டிங் செய்வதற்கு\nஓன்லைனில் வீடியோக்களை எடிட்டிங் செய்வதற்கு\nவீடியோக்களை எடிட் செய்வதற்கான மென்பொருட்கள் அதிகமாக உள்ளன. ஆனால் ஓன்லைனில் வீடியோ எடிட் செய்வதற்கான தளங்கள் மிக அரிதாக உள்ளன.\nஅந்த தளங்களில் அனைத்து வசதிகளும் காணப்படும் என்று கூற இயலாது. VIDEOTOOLBOX என்ற தளம் வீடியோ எடிட் பணிகளை செய்ய மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.\nஇந்த தளத்தில் CUT, EDIT, CROP, WATERMARK போன்ற வசதிகளுடன் கணனியின் கமெரா மூலம் வீடியோக்களை பதிவு செய்யும் வசதி போன்றன உள்ளன.\nஇந்த தளத்தில் 300MBக்கு மேற்படாத அளவுடைய கோப்புக்களை பயன்படுத்தலாம். வீடியோக்களை மாற்றம் செய்யும் வசதி, வீடியோ மற்றும் ஓடியோ செட்டிங் வசதியும் உண்டு.\nஅத்துடன் 20க்கு மேற்பட்ட வீடியோ தளங்களில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்யலாம். வீடியோக்களுக்கு SUBTITLESயும் இடலாம்.\nஓன்லைனில் வீடியோக்களை எடிட்டிங் செய்வதற்கு\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nமுதல் முதலில் இணையம் இல்லாமல் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் எது தெரியுமா \nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி ���ருக்கும் என்று இந்த...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nஇனிமேல் நாம் அனைவரும் தமிழில் டைப் செய்யலாம்\nதமிழ்லில் எழுதுவது சிலருக்கு மிக கடினமானதாக இருக்கும் சிலர் Google Translate பயன்படுத்தி எழுதுவார்கள் ஆனால் உங்கள் கணனி windows 7 / v...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\n10 இலவச ஆன்லைன் வீடியோ கண்வேட்டர்கள்\nநாம் அன்றாடம் அலுவலக பணியாயிலோ அல்லது வீட்டில் நமது சொந்த தேவைக்காகவோ நம்மிடம் உள்ள வீடியோவை வேறொரு வடிவத்துக்கு மாற்றுவதற்கு இந்...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/10/blog-post_26.html", "date_download": "2021-01-26T00:06:35Z", "digest": "sha1:VWZLFLZ4CFJTNYSP2JQXEQPT3NXP6GMI", "length": 16288, "nlines": 133, "source_domain": "www.nisaptham.com", "title": "உங்களுக்கு காகிதக் கப்பல் செய்யத் தெரியுமா? ~ நிசப்தம்", "raw_content": "\nஉங்களுக்கு காகிதக் கப்பல் செய்யத் தெரியுமா\n ஒரு காகிதத்தை மடக்கி இப்பொழுதும் உங்களால் விதவிதமான கப்பல்களை செய்ய முடியுமா\nஎனக்கு அத்தனையும் மறந்துவிட்டது. மறந்து போய்விட்டது என்பது நேற்றிரவுதான் தெரியும். அதுவும் ஒரு கவிதையை வாசித்தபிறகு.\nகுழந்தைகளின் உலகத்தை பற்றி எழுதப்படும் கவிதைகள் ஈர்ப்பு மிகுந்தவை. நமது குழந்தைப்பருவத்திற்கு நினைவுகளைக் கூட்டிச் செல்லும் சாத்தியங்கள் இத்தகைய கவிதைகளுக்கு உண்டு. 'சிலேட்' சிற்றிதழில் இடம் பெற்றிருக்கும் பத்மபாரதியின் கவிதையை நேற்று வாசித்தபோது அப்படித்தான் தோன்றியது.\n'பறக்கும் கப்பல்' என்ற இந்தக் கவிதையை முதலில் வாசித்துவிடுங்கள். பிறகு கவிதை பற்றி கொஞ்சம் பேசலாம்.\nபிஞ்சுக் கரங்களில் அதை நழுவவிட்டு\nகைலாவகம் அவனை வருத்தியிருக்கக் கூடும்\n1) சிறுமிக்கு விளையாட்டுகள் அத்தனையும் தீர்ந்து விட்டது.\n2) அந்தச் சிறுமிக்காக தனக்கு கிடைத்த துண்டறிக்கை காகிதத்தின் மூலமாக கப்பலை செய்ய முயற்சிக்கிறான் ஒருவன்.\n3) காகிதக் கப்பல் செய்வது அவனுக்கு மறந்து போய்விட்டது. பழைய ஞாபகங்களிலிருந்து தட்டுதடுமாறி ஒரு கப்பலை செய்துவிட்டான்\n4) அது பறக்கும் கப்பல்- பேரழகு நிறைந்தது\n5) அந்தச் சிறுமியை அது அவ்வளவாக ஈர்க்கவில்லை போலிருக்கிறது. அவளது அம்மா தலை வருடுகிறாள். சிறுமி தூங்கிப்போகிறாள்\n6) கப்பல் தண்ணீரற்றுத் தத்தளிக்கிறது\n7) தூங்கிக் கொண்டிருக்கும் சிறுமியின் வாயில் சுரக்கும் எச்சிலை துடைத்து கப்பல் கசங்கிய காகிதமாகிவிடுகிறது\n8) அந்தச் சமயத்தில் தான் கப்பல் செய்வதை மறந்து போனது குறித்தும், ஞாபகம் மீண்டது குறித்தும் அவன் வருந்துகிறான்\n9) ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது\n10) அப்பொழுது மஞ்சள் நிறப்பட்டாம்பூச்சி அவளது தோளின் மீது அமர்கிறது\nகாகிதக் கப்பல் செய்த பால்ய பருவத்தையும், இளம்பிராய ரயில் பயண நினைவுகளையும் இந்தக் கவிதை எளிதில் மீட்டுவிடுகிறது.\nசிறுமிக்கும் அவனுக்குமான உறவு கவிதையில் எந்த இடத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. இவர்களுக்கிடையேயான உறவை ஒரு ரயில் ஸ்நேகமாக புரிந்து கொள்கிறேன். ரயிலில் பார்க்கும் ஒரு சிறுமிக்காக கப்பலை செய்து கொடுக்கிறான்- அந்த நிகழ்வைச் சுற்றிய சில காட்சிகள் கவிதையாக்கபட்டிருக்கிறது. இது நேரடியான -கதைத்தன்மையுடன் முடியும் கவிதை. இதிலிருந்து வாசகனுக்கான திறப்புகளை உருவாக்குகிறது.\nகவிதையில் இடம்பெறும் அந்தப்பட்டாம்பூச்சி எதைக் குறிப்பிடுகிறது அது ஏன் அவளது தோளில் ஒட்டுகிறது\nஒரு இலை விழுவதைக் கூட இயற்கையின் ஆசிர்வாதம் என்று எடுத்துக் கொள்ளும் ���னக்கு ஒரு பட்டாம்பூச்சி வந்து அமர்கிறது என்னும் காட்சி ஆன்மிக மனநிலையை உருவாக்குகிறது. இயற்கை தனது பேரன்பினால் அந்தச் சிறுமியை ஆசிர்வதிக்கிறது அல்லது வெகுளித்தன்மை மிகுந்த அந்த தேவதையிடம் பட்டாம்பூச்சியை அனுப்பி ஆசிர்வாதம் பெற்றுக் கொள்கிறது.\nஅவன் செய்து கொடுத்தது பறக்கும் கப்பல் அது ஏன் தண்ணீரின்றித் தத்தளிக்க வேண்டும் அது ஏன் தண்ணீரின்றித் தத்தளிக்க வேண்டும் பறந்துவிடலாமே. அந்தக் கப்பல் ஏன் எச்சிலில் நனைந்து கசங்கிக் போகிறது பறந்துவிடலாமே. அந்தக் கப்பல் ஏன் எச்சிலில் நனைந்து கசங்கிக் போகிறது உண்மையிலேயே கவிதையில் இடம் பெறும் கப்பல் கப்பலைத்தான் குறிப்பிடுகிறதா அல்லது வேறு ஏதேனும் ஒன்றுடன் பொருத்தி வாசிக்க முடியுமா உண்மையிலேயே கவிதையில் இடம் பெறும் கப்பல் கப்பலைத்தான் குறிப்பிடுகிறதா அல்லது வேறு ஏதேனும் ஒன்றுடன் பொருத்தி வாசிக்க முடியுமா இந்த அத்தனை கேள்விகளுக்கும் வாசகன் தனது அனுபவத்திலிருந்து பதில்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என நம்புகிறேன். ரசனையின் அடிப்படையில் அணுகினால் எப்படியும் பதிலைப் பெற்றுவிடலாம்.\nசொற்பிழை, பொருட்பிழை கண்டுபிடிக்க வேண்டும் அணுகினால் பறக்கும் கப்பல் ஏன் தண்ணீரின்றித் தத்தளிக்க வேண்டும் - இது அபத்தம் என்று குற்றஞ்சாட்டலாம். நான் பெரும்பாலும் கவிதையை ரசனையின் அடிப்படையிலேயே அணுகுகிறேன். எனவே இதற்கு என்னிலிருந்தே விடை கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன்.\nவெறும் ரயில் ஸ்நேகம் என்பதோடு நில்லாமல் உறவுகள் பற்றிய சிந்தனையையும் கூட இந்தக் கவிதையால் கிளற முடியும். பெரும்பாலான உறவுகள் ‘ஷார்ட்டேர்ம்’ ஆனவை. உறவுகள் எப்பொழுதும் மேகங்களைப்போல கடந்து கொண்டேயிருக்கின்றன. சில மேகங்கள் ஸ்நேகத்துடன் உரசுகின்றன. சில மேகங்கள் தூரத்தில் புன்னகைத்து விலகுகின்றன. சில மேகங்கள் இடியென மோதுகின்றன. இந்தக் கவிதையில் இடம் பெறும் ஸ்நேகமும் ஒரு மேகமென உரசிப்போகிறது. சிறுமி விழிக்கும் போது அவன் இறங்கி போயிருக்கக் கூடும். இழந்துவிட்ட நட்புகளையும், உறவுகளையும் பற்றி சில கணங்கள் வருந்திவிட்டு அடுத்த வேலையை நாம் பார்ப்பது போலவே அவளும் ஒரு வினாடி யோசித்துவிட்டு அடுத்த வேடிக்கையைத் தொடர்வாள்.\nகவிதையை புரிதல் 5 comments\nகவிதையை எப்படி அணுக வேண்டும் எளிமையாக விளக்கியமைக்கு ரொம்ப நன்றி சார்\nகவிதையும் அதன் விளக்கமும் ரசித்தேன்...\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/174064", "date_download": "2021-01-25T22:50:15Z", "digest": "sha1:CY4KU57JMGCIRZL5WPTMAFESIFJKMYO3", "length": 4948, "nlines": 58, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ரணிலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் லண்டனில் கைதாகிய நாடு கடந்த தமிழீழ அரசின் அமைச்சர் | Thinappuyalnews", "raw_content": "\nரணிலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் லண்டனில் கைதாகிய நாடு கடந்த தமிழீழ அரசின் அமைச்சர்\nநேற்றைய தினம் (08)லண்டன் ஒக்ஸ்போட் யூனியனில் உரையாற்றியிருந்த ஶ்ரீலங்காவின் பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.\nநாடு கடந்த தமிழீழ அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப் போராட்டமானது இரவு 7 மணி தொடக்கம் 10 மணி வரை நடைபெற்றது. ஐ நா தீர்மானங்களை நலினப்படுத்தி போர் குற்றவாளிகளை காப்பாற்றி வரும் ரணிலை இலங்கைக்கு திரும்பி செல்லுமாறு கொட்டொலிகள் முழங்கிய வண்ணம் இருந்தனர்\nகுறித்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் இலண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரக அதிகாரியால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பயங்கரவாதிகளின் கொடியினை பயனபடுத்தியமை தொடர்பாக அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரியிடம் வழங்கப்பட்ட தவறானதொரு முறைப்பாட்டிற்கமைய நாடு கடந்த தமிழீழ அரசின் விளையாட்டு மற்றும் சமூக நலன் பிரதி அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் உட்பட மூன்று செயற்பாட்டாளர்களையும் பிரிட்டன் பொலிஸார் கைது செய்ததுடன் அவர்களது பெயர் விபரங்களையும் பதிவு செய்து அவர்களது வாகனங்கம் மற்றும் உடமைகளையும் சோதனையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/175450", "date_download": "2021-01-25T23:48:35Z", "digest": "sha1:BC6XS4NQO5CTQC54JOZC72RCWN3IJOBE", "length": 57085, "nlines": 102, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ஈழப்போராட்டத்தை காட்டிக்கொடுத்த வடபகுதி முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் 28 நிறைவு | Thinappuyalnews", "raw_content": "\nஈழப்போராட்டத்தை காட்டிக்கொடுத்த வடபகுதி முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் 28 நிறைவு\n28 ஆண்டுகளுக்கு முன் இன்றைய இதே நாளான யூலை 12 1990இல் தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனங்கள் சிலவற்றை இடைமறித்து அதில் பயணித்த 69 முஸ்லீம்களைப் மட்டக்களப்பில் குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்தனர். ஏற்கனவே கீழ் நிலையில் இருந்த தமிழ் – முஸ்லீம் இனங்களுக்கு இடையேயான உறவை இப்படுகொலைகள் மிக மோசமான நிலைக்குத் தள்ளியது.\nஇப்படுகொலைகள் இடம்பெற்று 28 ஆண்டுகளின் பின் இப்படுகொலையை ஆவணப்படுத்தும் ‘குருக்கள் மடத்துப் பையன்” என்ற நூலை சையது பஷீர் எழுதி உள்ளார். நிச்சாமம் வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூல் யூலை 14 சனிக்கிழமை தேசம் வெளியிட்டு வைக்க உள்ளது. கிழக்கு லண்டன்; ஈஸ்ற்ஹாமில் நடைபெற உள்ள இந்நிகழ்வுக்கு அரசியல் ஆய்வாளர் வி சிவலிங்கம் தலைமைதாங்க உள்ளார். இந்நிகழ்வில் அரசியல் மற்றும் சமூக விமர்சகர் எஸ் சிறிதரன் (முத்து), தேசம் த ஜெயபாலன், நூல் திறனாய்வாளர் விமர்சகர் மு நித்தியானந்தன் ஆகியோர் நூல் ஆய்வை மேற்கொள்ள உள்ளனர். இந்நிகழ்வில் நூலாசிரியர் சையது பஷீர் அவர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெறும்.\nஇலங்கை முஸ்லீம் இனத்தவர்களுக்கு 1990ம் ஆண்டு குருதி தோய்ந்த ஆண்டு என்றால் மிகையல்ல. தமிழீழ விடுதலைப் புலிகள் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்திய வன்முறைத் தாக்குதல்கள் அதன் உச்சத்தைத் தொட்ட காலம் அது. இத்தொடர் படுகொலைகளின் முதல் களம் மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் 69 உயிர்களை காவுகொண்டது. அதனைத் தொடர்ந்து கீழ்வரும் கூட்டுப் படுகொலைகள் தொடர்ந்தது.\nதமிழீழ விடுதலை இயக்கங்கள் அனைத்துமே முஸ்லீம்களுக்கு எதிரான தங்கள் ஆயுதங்களை ஆங்காங்கே திருப்பிய போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் மிகத் திட்டமிட்ட வகையில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையை தங்கள் அரசியல் இராணுவக் கட்டமைப்புக்குள் கொண்டிருந்தனர். வடமாகாணத்தில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றி தமிழீழ விடுதலைப் புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்வதற்கு வசதியாக கிழக்க��ல் மேற்கொள்ளப்பட்ட தொடர் கூட்டுப்படுகொலைகள்:\n1990 யூலை – 12 மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் 69 முஸ்லீம் பயணிகள் படுகொலை\n1990 ஆகஸ்ட் – 01 மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றம்\n1990 ஆகஸ்ட் – 03 காத்தான்குடி மஸ்ஜிதுகளில் 103 முஸ்லிம்கள் படுகொலை\n1990 ஆகஸ்ட் – 05 அம்பாறை முல்லியன்காடு 17 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை\n1990 ஆகஸ்ட் – 06 அம்பாற 33 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை\n1990 ஆகஸ்ட் – 12 ஏறாவூர் 116 பேர் முஸ்லிம் கிராம படுகொலை\n1990 ஒக்ரோபர் – 30 வடமாகாணத்தில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றம்\n1992 ஒக்ரோபர் – 15 பலியகொடல்லா 285 கிராம வாசிகள் படுகொலை\nஇனத்துவம் என்பது மனிதகுல வாரலாற்றுக் காலம் முதல் இருந்து வருகின்றது. ஆனால் மாற்றமடையாதது என்று எதுவுமே இல்லை என்பதால், வரலாற்று நகர்வில் இனத்துவம் என்பதும் தொடர்ச்சியான மாற்றத்திற்கு உள்ளாகி வருகின்றது. அன்று இருந்த இனக் குழுக்கள் இன்று இல்லாமல் போய் உள்ளன. இன்று இருக்கும் இனக் குழுக்கள் நாளை இல்லாமல் போகலாம். அன்று இல்லாமல் போன இனக் குழுக்கள் நாளை மீண்டும் உருவாகலாம். புதிய இனக் குழுக்கள் உருவாக்கம், இனங்களுக்கு இடையே இணைவு, இனக் குழுக்கள் மறைவு என்பது சமூகத்தின் இயங்கியலில் தவிர்க்க முடியாதவை.\nசமூக ஆய்வாளர்கள், சமூக விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக இந்த இனத்துவம் இனக் குழுக்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். காலத்துக்குக் காலம் இனத்துவத்தை வரைவிலக்கணம் செய்யவும் இனக் குழுக்களை வரையறுக்கவும் சமூக ஆய்வாளர்கள், சமூக விஞ்ஞானிகள் வேறுவேறு அணுகுமுறைகளைக் கையாண்டு உள்ளனர். ஒரு சடப்பொருளை வரையறுப்பது போல், ஒரு பொறியியல் சமன்பாட்டை நிறுவுவது போல் மனித சமூகத்தை வரையறுக்கவும் முடியாது. நிறுவவும் முடியாது.\nசடப்பொருள் அல்லாமல் உயிரினங்களான தாவரங்கள், விலங்குகளை அடையாளப்படுத்தும் போது அவற்றின் புறத்தோற்றத்தையும் புறச்செயற்பாடுகளையும் புறச்சூழலையும் அடிப்படையாகக் கொண்டு அடையாளப்படுத்த முடிகிறது.\nஆனால் மனித சமூகத்தின் அடையாளப்படுத்தல் என்பது அவ்வளவு இலகுவானதல்ல. மனிதகுலத்தின் அடையாளப்படுத்தல் புறத்தின் அடிப்படையில் மட்டும் வரைவிலக்கணப்படுத்தக் கூடியதல்ல. அது மனிதனுடைய அகம் சார்ந்த அம்சங்கள் மிக முக்கியமானவையாகின்றது. மனிதகுலத்தின் உள்ளுணர்வுகள் மனிதகுலத்தை அடையாளப்படுத்துதலில் மிக முக்கிய அம்சமாக அமைகிறது. காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட இனக் குழுக்கள், இனத்துவம் பற்றிய சமூக விஞ்ஞான ஆய்வுகளை பார்க்கும் போது உள்ளுணர்வின் அம்சங்கள் வலுவடைந்து வருவதைக் காணலாம். இந்த உள்ளுணர்வே மனிதகுலத்தின் குறிப்பிட்ட பிரிவு தன்னை எவ்வாறு அடையாளப்படுத்துகிறது என்பதனைத் தீர்மானிக்கும் குறிப்பிடத்தக்க காரணியாகிறது.\n”ETHNIC CLASSIFICATION IN GLOBAL PERSPECTIVE” என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரை நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையினால் பிரசுரிக்கப்பட்டது. United Nations Statistical Division இனால் 141 நாடுகளில் அவற்றின் இனக் கணக்கெடுப்புக்கு கையாளப்பட்ட முறையை இக்கட்டுரை ஆய்வுசெய்துள்ளது. இதன்படி 90 வீதமான நாடுகளில் ethnicity, nationality, indigenous group, and race என்ற பதங்களின் கீழ் வகைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஆனால் இவற்றைவிடவும் வேறு பதங்களும் இணை பதங்களும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. உதாரணமாக “Caste/Ethnicity” (Nepal); “cultural and ethnic background” (Channel Islands/Jersey); “grupo étnico (pueblo)” (Guatemala); “Ethnic/Dialect Group” (Singapore); “Ethnic nationality” (Latvia); and “race or ethnic group” (Jamaica) என்ற பதங்கள் – இணைபதங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இவை இனத்துவ வகைப்படுத்தல் அடையாளப்படுத்தலில் உள்ள சிக்கல்கலைக் காட்டி நிற்கின்றது.\nஒரு குறிப்பிட்ட மக்கள் பிரிவினை தனித்துவமாக (இனக் குழுவாக) அடையாளப்படுத்துவதற்கான வரைவிலக்கணங்கள் எண்ணற்றவை உள்ளன. Ethnic Group or Ethnicity என்பது கிரேக்கத்தில் இருந்து வந்த சொல். இது Nation என்பதாகவே மொழிபெயர்க்கப்பட்டது. Ethnic என்ற சொல்லும் அதனை ஒத்த சொற்களும் 14ம் நூற்றாண்டில் இருந்து பயன்பாட்டில் உள்ளது. ஆனால் அன்று அவற்றிற்கான விளக்கம் முற்றிலும் மாறுபட்டதாகவே அமைந்தது. இந்தச் சொல்லாடல்களின் நவீன பரிமாணம் 20ம் நூற்றாணடின் நடுப்பகுதியில் 1950க்களில் ஆரம்பமாகியது. ஒக்ஸ்போர்ட் டிக்சனரியில் Ethnic Group என்பது 1972 இலேயே சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மனிதகுல வரலாறு முதல் இருந்து வருகின்ற ஒரு விடயத்தை விளக்குவதற்கான பதம் 1950க்களின் பின்னரேயே மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.\nஇன்றும் இந்த இனத்துவம் தொடர்பான சமூக விஞ்ஞானச் சொல்லாடல்கள் தமிழில் மிகப் பற்றாக்குறையாகவே உள்ளது. உள்ள சொல்லாடல்களும் வரையறுக்கப்படவில்லை.\nஇனத்துவம் தொடர்பான ஆய்வுகள், இனத்துவத்தை வரையறை செய்வது பற்றிய விளக்கங்கள் ஏராளம் உள்ளன. இன்றும் இது எண்ணிக்கையில் வளர்ந்து கொண்டே செல்கின்றது. இவற்றில் கொம்யூனிஸ்ட் தலைவரான ஜே வி ஸ்ராலின் இன் தேசிய இனம் பற்றிய வரையறை குறிப்பிடத்தக்கது. ‘தேசம் என்பது வரலாற்றுரீதியாக கூர்ப்படைகின்றது, உறுதியான சமூகம் மொழி, நிலப்பரப்பு, பொருளாதார வாழ்வு மற்றும் உளவியல் உருவாக்கத்தில் சமூகக் கலாச்சாரத்தையும் கொண்டிருக்கும். – A nation is an historically evolved, stable community of language, territory, economic life, and psychological makeup manifested in a community of culture.” (J. V. Stalin, 1913, from Davis, p. 163).\nஜே வி ஸ்ராலினுடைய இந்த வரையறை உறுதியான தொடர்ச்சியான சமூகம், பொதுவான மொழி, குறிப்பிட்ட நிலப்பரப்பு, சமூகத்தை இணைக்கின்ற பொருளாதாரம், பொதுவான பண்புகள் என்ற ஐந்து அம்சங்களை வலியுறுத்துகின்றது. இந்த அம்சங்கள் உடைய மக்கள் பிரிவு வரலாற்றின் குறிப்பிட்ட காலச்சூழலில் தேசமாக உருவாகும் என்கிறார் ஜே வி ஸ்ராலின். இதிலிருந்து தேசத்தை உருவாக்கக் கூடிய இனங்களே தேசிய இனம் என்ற வாதம் பரவலாக இன்றும் வைக்கப்படுகின்றது.\nஜே வி ஸ்ராலினுடைய இந்த வரையறையின் அடிப்படையில் இலங்கை முஸ்லீம்கள் (மொகமட் நிஸ்தார் – ‘சோனகர்’) தொடர்ச்சியான நிலப்பரப்பு, தனித்துவமான மொழி, சமூகத்தை இணைக்கின்ற பொருளாதாரம் (இவர்கள் ஏனைய சமூகங்களிலேயே தங்கி நிற்கின்றனர்.) என்பன இல்லையென்றும் அதனால் அவர்கள் ஒரு தேசத்தை கட்டமைக்கக் கூடிய தேசிய இனம் அல்ல என்றும் வாதிடப்படுகிறது.\nஆனால் ஜே வி ஸ்ராலினுடைய இனத்துவ வரையறைகளுக்கு முன்னும் பின்னும் ஏராளமான வரையறுப்புகளும் ஆய்வுகளும் வந்துள்ளன. பெனடிக்ற் அன்டர்சனின் கற்பனைச் சமூகம் (ஒரு மக்கள் பிரிவு தாங்கள் ஒரு அரசியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணம் அவர்களைத் தனித்துவமானவர்களாக்கும்.) உட்பட இன்னமும் வரையறைகள் வந்துகொண்டு உள்ளன.\nஉறுதியான சமூகம், பொதுவான மொழி, குறிப்பிட்ட நிலப்பரப்பு, தனித்துவமான பொருளாதாரம், பொதுவான பண்புகள், பொதுவான வரலாறு, பொதுவான கலாச்சாரம் (மதம்), பொதுவான பாரம்பரியம் (பரம்பரை), குழுசார்ந்த உள்ளுணர்வு, பிறரால் குறிப்பிட்ட குழுவினராக அடையாளம் காணப்படல் என்பன இனத்துவத்தை வரையறை செய்வதற்கான ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுவான அம்சங்களாகக் காணப்படுகிறது.\nஇவ்வாறான அம்சங்களை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ கொண்டு தனித்துவ��ான இனமாக ஒரு மக்கள் பிரிவு தங்களை அடையாளப்படுத்த முற்படுகின்ற போக்கு இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தீவிரமாகியது. 1991ல் நடைபெற்ற 37 பாரிய யுத்த முரண்பாடுகளில் 35 யுத்தங்கள் உள்நாட்டு யுத்தங்கள். இலங்கை முதல் வட அயர்லாந்து வரை நடந்த உள்நாட்டு யுத்தங்கள் இனமுரண்பாடுகளாகவே இருந்துள்ளது. இவ்வாறான ஆயுத முரண்பாடுகளில் பல பத்து பத்தாயிரம் உயிர்கள் இழக்கப்பட்டு உள்ளது. இவற்றைவிடவும் கனடாவில் கியூபெக் போன்ற பல முரண்பாடுகளும் இனங்கள் தொடர்பாக இருந்து வருகின்றது. இந்த இனத்துவ வகைப்படுத்தலும் இனத்துவ அடையாளமும் 1960க்களின் பின் மிக முக்கியமான அம்சமாக இருந்து வருகிறது.\nஅரசியல் அதிகாரம், வளங்கள், நிலம், அந்தஸ்து என்பவற்றை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அரசியல் ரீதியாக தங்கள் தனித்துவத்தை நிறுவ வேண்டிய அவசியம் இனத்துவ அடையாளத்தையும், இனத்துவ வகைப்படுத்தலையும் முன்தள்ளுவதற்கு காரணமாக உள்ளது. அதிகாரத்தையும் வளங்களையும் காணியையும் பகிர்ந்துகொள்ளத் தயாராக இல்லாமல் அல்லது பகிர்ந்துகொள்வதால் தாங்கள் இதுவரை அனுபவித்து வந்தவற்றை இழக்க நேரிடும் என்று அஞ்சுபவர்கள் இனத்துவ அடையாளங்களை மறுக்கின்றனர். நிராகரிக்கின்றனர். இதனையே நாம் இலங்கையில் காண்கிறோம்.\nஇலங்கை என்பது ஒரு தேசம். அதில் வாழும் எல்லோரும் இலங்கையர் என்பதும், அவர்களுக்கு சம உரிமை உண்டென்பதும் பெரும்பான்மைச் சிங்கள அரசியல் தலைமைகளின் முடிவாக உள்ளது. இலங்கையில் தமிழ், சிங்களம் என்ற இரு தேசிய இனங்கள் உண்டென்பதும் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களுக்கு பிரிந்து செல்கின்ற சுயநிர்ணய உரிமை உண்டென்பதும் தமிழ் தேசிய அரசியல் தலைமைகளின் முடிவாக உள்ளது. இத்தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் முஸ்லீம் மக்களை தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். இதே கருத்து சில இடதுசாரிகளிடமும் உண்டு.\nஒரு குறிப்பிட்ட அம்சங்களை மட்டும் கணக்கில் கொண்டு ஒரு மக்கள் பிரிவின் அகம்சார்ந்த உணர்வுகளை முற்றாக நிராகரித்து, ஒரு மக்கள் பிரிவை நீங்கள் இவ்வாறு தான் அடையாளப்படுத்த முடியும் என்று விதிமுறைகளை யாரும் திணிக்க முடியாது. அதேசமயம் கவர்ச்சியான அரசியல் சொல்லாடல்கள் மட்டும் பிரச்சினைகளின் தீர்வுக்கு உதவமாட்டாது என்பதும் கவனிக்க���்பட வேண்டும்.\nஇலங்கையில் குறைந்தபட்சம் நான்கு மக்கள் பிரிவினர் வாழ்கின்றனர். சிங்களர், தமிழர், முஸ்லீம்கள், மலையகத் தமிழர். இவர்களில் சிங்களவர் தவிர்ந்த ஏனைய மக்கள் பிரிவினர் தமிழ்மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள். இவர்கள் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட போதும் இவர்களை இணைத்து பொதுத்தமிழ் அடையாளம் ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் பெரும்பாலும் முன்னெடுக்கப்பட்டு இருக்கவில்லை. அல்லது அவ்வாறான முயற்சிகள் பலவீனமானதாகவே இருந்துள்ளது. மாறாக யாழ் சைவ வேளாள ஆண் ஆதிக்கச் சிந்தனையில் உருவான தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் அடையாளத்தை ஒருமுகத்தன்மை உடையதாகவும் யாழ் சைவ வேளாள சமூகம் சாராதவர்கள் இரண்டாம் தரமானவர்களாகவும் கணித்தனர். (விதிவிலக்கு கல்வித் தகiமையில் உயர்ந்திருந்த உயர்சாதிக் கிறிஸ்தவர்கள்.)\nதொடர்ச்சியான இந்தப் புறக்கணிப்பு ஆனது சிங்கள பேரினவாத ஒடுக்குமுறையையும் மீறி தமிழ்பேசும் சமூகங்கள் பிளவுபடுவதற்குக் காரணமானது. தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் என்ற முரண்பாடுகளுடன் சாதிய முரண்பாடுகளும், பிரதேச முரண்பாடுகளும் தமிழர்கள் மத்தியில் கூர்மையடைந்து உள்ளது. தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்ச்சியாக இவ்வாறான முரண்பாடுகள் இல்லை என்று நிராகரித்து, அவர்களுடைய பிரதிநிதித்துவத்தை மறுத்து வந்தமையால் பொதுத் தமிழ் அடையாளத்தினுள் தங்களை அடையாளம் காண முடியாத நிலைக்கு ஏனைய தமிழ் சமூகங்கள் தள்ளப்பட்டு உள்ளன.\n1910ல் படித்த இலங்கையருக்கான தேர்தலில் கராவா சாதியைச் சேர்ந்த மார்க்கஸ் பெர்னான்டோ என்ற மருத்துவ கலாநிதி போட்டியிட்டார். மார்க்கஸ் பெர்னான்டோவின் வெற்றியை விரும்பாது கோவிகம உயர்சாதி சிங்களவர்கள், யாழ் சைவ வேளாளரான சேர் பொன் ராமநாதனை தேர்தலில் நிறுத்தி வெற்றியடையச் செய்தனர். ஆனால் பிற்காலத்தில் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு மாறாக சிங்கள இனம் தனக்குள் இருந்த அக முரண்பாடுகளை மெல்ல மெல்ல களைந்து வருகின்றது. மேலும் கரையோரச் சிங்களவர்களுக்கும் கண்டிச் சிங்களவர்களுக்கும் இடையே புரிந்துணர்வும் ஏற்பட்டு வருகின்றது. இந்த உறவு சிங்கள அரசியல் தலைமைகளால் மிகுந்த விழிப்புணர்வுடன் மிகவும் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு விருகின்றது.\nஆனால் துரதிஸ்டவசம���க தமிழ் இனத்தின் அகமுரண்பாடுகளைத் தீர்ப்பது பற்றி தமிழ் அரசியல் தலைமைகள் அசமந்தமாக இருந்தது மட்டுமல்ல அக முரண்பாடுகளைத் தூண்டு வகையிலேயே நடந்துகொண்டுள்ளன. சேர் பொன் ராமநாதன் முதல் தவிபு தலைவர் வே பிரபாகரன் வரை தமிழ் அரசியல் தலைமைகளின் செயற்பாடுகள் தமிழ் சமூகத்தின் பன்மைத்துவத்தை நிராகரிப்பதாகவே இருந்து வருகிறது.\n”…..தம்மை எதுவாக அடையாளப்படுத்த விரும்புகிறார்களோ, அதுவாக அவர்களை அங்கீகரிப்பதுதான், தேசிய இன விடுதலையை, இனங்களின் தனித்துவத்தை, அம் மக்களின் அபிலாசையை மதிப்பவர்களின் கடமையுடன் கூடிய அரசியல் நேர்மையுமாகும்” என்ற அபு நிதால் உடைய வாதம் இலங்கை முஸ்லீம்களுக்கு பொருத்தமானதாக அமைந்தாலும் அதனை பொதுமைப்படுத்த முடியுமா என்பது விவாதத்துக்கு உட்படுத்த வேண்டியது.\nபன்மைத்துவத்தை ஏற்றுக்கொள்ளாத குறும்தேசிய சக்திகளும் ஒடுக்குமுறையை மேற்கொள்கின்ற அரசும் இலங்கை முஸ்லீம்கள் மத்தியிலும் தமிழர்கள் மத்தியிலும் உள்ள அக முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி அவர்களையும் தனித்தனி மக்கள் பிரிவுகளாகப் பிரிப்பதன் மூலம் சிறிய சிறய இனக் குழுமங்களை, கற்பனைச் சமூகங்களை காலப்போக்கில் உருவாக்க முடியும். இது அரசு ஒடுக்குமுறையை லாவகமாகத் தொடர்வதற்கு அனுகூலமாக அமையும். பிரித்தாளும் தந்திரத்திற்காக ஜேர்மன் – பெலிஜிய காலனியாதிக்க நாடுகள் ருவான்டாவில் ஹற்ரு – ருட்சி இனக்குழுக்களை கட்டமைத்தமை இதற்கு சிறந்த ஒரு உதாரணமாகலாம். ஆகவே கிழக்கு முஸ்லீம்கள், யாழ் முஸ்லீம்கள், தெற்கு முஸ்லீம்கள், கிழக்கு தமிழர்கள், வன்னித் தமிழர்கள், சிறுபான்மைத் தமிழர்கள் ….. என்ற புதிய இனக்குழுக்கள் உருவாக்கப்படுவது அல்லது அவர்களை தனி மக்கள் பிரிவாக அங்கீகரிப்பது எவ்வாறு பிரச்சினைக்கு தீர்வாகும், ஆரோக்கியமானதாக அமையும் என்பது விவாதிக்கப்பட வேண்டியது.\nஆயினும் தொடர்ச்சியான அக முரண்பாடும் அதனாலான ஒடுக்குமுறையையும் சமூகங்கள் தொடர்ச்சியாக சகித்துக்கொள்ள முடியாது. வரலாற்றுச் சூழல் நிர்ப்பந்திக்கும் போது அவர்கள் தங்களுக்கான தனித்துவமான அடையாளத்தை கட்டமைக்க முற்படுவார்கள். தமிழரல்லாத அடையாளத்தை முதலில் உருவாக்க நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் இலங்கை முஸ்லீம்கள். இவர்கள் மீதான தொடர்ச்சியான காழ��ப்புணர்வும், புறக்கணிப்பும் அவர்கள் தனித்துவமான மக்கள் பிரிவாக உருவாவதற்கான சூழலை ஏற்படுத்தியது.\nஉயிர்ப்பு சஞ்சிகையின் முஸ்லீம் தேசம் பற்றிய இதழ் இலங்கையில் முஸ்லீம் சமூகத்திற்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட கருத்துருவாக்கத்தை (prejudice) வெளிக்கொண்டு வந்திருந்தது. இலங்கையில் காணப்பட்ட முஸ்லீம் எதிர்ப்புணர்வு மேற்கு ஊடகங்களின் இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வுடன் கைகோர்த்து, தற்போது இலங்கை முஸ்லீம்களுக்கு எதிரான உணர்வு தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் மேலோங்கி உள்ளது.\nஆகவே இந்த முஸ்லீம் எதிர்ப்பு உணர்வு என்பது தமிழீழ விடுதலைப் புலிகளால் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு அரசியல் நடவடிக்கை அல்ல. தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லாத அமைப்புகளிலும் தங்களை இடதுசாரிகள் என்று கூறிக்கொள்ளும் சிலரிடமும் இத்தகைய முஸ்லீம் எதிர்ப்புணர்வு மலிந்து காணப்பட்டது. அதனாலேயே தமிழீழ விடுதலைப் புலிகளால் குறிப்பிடத்தக்க எதிர்ப்பு இன்றி வடபகுதி முஸ்லீம்களை தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்ற முடிந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த முஸ்லீம் எதிர்ப்பு உணர்வுக்கு ஸ்தாபன வடிவம் கொடுத்திருந்தனர்.\nதொடர்ச்சியான இந்த முஸ்லீம் எதிர்ப்பு உணர்வின் விளைவாகவும் இலங்கைப் பேரினவாத அரசுகளின் திட்டமிட்ட நடவடிக்கைகளாலும் முஸ்லீம் மக்களிடையே தமிழ் எதிர்ப்புணர்வு வளர்த்தெடுக்கப்பட்டது. இவ்விரு எதிர்ப்பு உணர்வுகளின் வெளிப்பாடுகள் ஈவிரக்கமற்ற வன்முறையில் முடிவடைந்ததுடன், இரு சமூகங்களையும் இரு துருவங்களை நோக்கி நகர்த்தி உள்ளது. இந்த எதிர்ப்பு உணர்வுகளின் விளைவாக இடம்பெற்ற ஆட்கடத்தல், கொள்ளை, கப்பம், படுகொலைகள் என்பன இரு சமூகங்களினாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் தமிழ் அரசியல் தலைமைகளே மிகத் திட்டமிட்ட முறையில் ஸ்தாபனமயப்படுத்தி இனச்சுத்திகரிப்பை முஸ்லீம் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டனர்.\nதற்போது முஸ்லீம் மக்கள் தங்களைத் தனித்துவமானவர்களாக உணர்வதுடன் முஸ்லீம் மக்களை இனச்சுத்திகரிப்புச் செய்ததன் மூலம் தமிழர்கள் முஸ்லீம்களை அவர்கள் தமிழரல்ல வேறொரு மக்கள் பிரிவினர் எனபதனை நிறுவியும் உள்ளனர். அவ்வாறே சிங்களவர்களும் முஸ்லீம்களை சிங்களவர்களாக அடையாளம் காணவில்லை. சிங்களவர்களும் தமிழர்களும் கிறிஸ்தவர்களை தங்களில் இருந்து மாறுபட்டவர்களாகக் காணாமல் முஸ்லீம்களை தங்களில் இருந்து வேறுபட்டவர்களாகக் காண்கின்றனர். அதனால் முஸ்லீம்களுடைய மதம் உட்பட அவர்கள் தனித்துவமானவர்களாகின்றனர்.\nதமிழர்கள் தங்களுக்கு தேவைப்படும் போது, முஸ்லீம்களும் தமிழர்களே என்றும் தங்களுக்கு வேண்டாத போது அவர்கள் தமிழரல்ல என்றும் சொல்லிக்கொள்ளும் சேர் பொன் ராமநாதன் முதல் வே பிரபாகரன் வரையான இரட்டைவேச அரசியலை இனியும் தொடர முடியாது. இவ்வாறான நிலையில் ”முஸ்லீம்களுக்கு தமிழே தாய்மொழி அவர்களும் தமிழர்களே. அவர்கள் தனித்துவமானவர்கள் அல்ல” என்ற வாதம் அர்த்தமற்றது.\nருவான்டாவை எடுத்துக்கொண்டால் பல மில்லியன் மக்களைப் பலிகொண்ட இனமுரண்பாட்டு வரலாறு அவர்களுடையது. ஹற்ரு, ருட்சி இனங்கள் ஒரே மொழியைப் பேசுகின்றனர். கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனர். பரம்பரையியல் கூறுகளிலும் ஒரே தன்மையைக் கொண்டுள்ளனர். ஆனால் ருட்சி இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் சற்று உயரமானவர்கள், மெல்லியவர்கள், சற்று நிறம் குறைந்தவர்கள். இனப்படுகொலைகளின் போது தவறுதலாக தங்கள் இனத்தவர்களையே படுகொலை செய்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. பிரித்தாளும் தந்திரத்திற்காக ஜேர்மன் – பெலிஜிய காலனியாதிக்க நாடுகள் இந்த வேற்றுமையை கட்டமைத்ததாகக் சொல்லப்படுகிறது. பெனடிக்ற் அன்டசனின் கற்பனைச் சமூகம் என்பதற்கான உதாரணமாகவும் ஹற்ரு – ருட்சி இனங்கள் அமைகின்றன.\nஇலங்கை முஸ்லீம்களைப் பொறுத்தவரை அவர்கள் தங்களை மதக்குழுவிற்கும் அப்பால் தனித்துவமான மக்கள் பிரிவாகக் கொள்கின்றனர். ”இலங்கை முஸ்லிம்கள் தனியான தேசிய இனம்” என்ற அபு நிதால் உடைய வாதம் வலுவானதே. இது அபு நிதால் உடைய வாதம் மட்டுமல்ல இலங்கை முஸ்லீம்களின் நிலைப்பாடாகவும் உள்ளது. அவர்களைத் ‘தமிழ்பேசும் மக்கள்’ அல்லது ‘இஸ்லாமியத் தமிழர்கள்’ என்ற தமிழ் அடையாளத்துடன் இணைப்பதையோ அல்லது தமிழ் அடையாளத்தின் ஒரு துணைப்பிரிவாக கொள்ளப்படுவதையோ இலங்கை முஸ்லீம்கள் முற்றாக நிராகரிக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் தங்களை முஸ்லீம்கள் ஆகவே அடையாளப்படுத்த விரும்புகின்றனர். மாறாக நிஸ்தார் மொகமட் ‘சோனகர்’ என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார். இந்தச் சொல்லாடல் பெரும்பாலும் இலங்கை முஸ்லீம்களால் ஏற்றுக்கொள்ளப்படாமலேயே உள்ளது. இது முஸ்லீம் சமூகத்தினுள் மேற்கொள்ளப்பட வேண்டிய விவாதம். முடிவு எடுக்க வேண்டியவர்கள் முஸ்லீம்களே.\nமுஸ்லீம் என்ற பொது அடையாளப்படுத்தலை ஏற்றுக்கொள்வதன் மூலம் ‘இலங்கை முஸ்லீம்கள்’ சர்வதேச அங்கீகாரத்தையும் அடையாளப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் நிஸ்தார் மொகமட் குறிப்பிட்டது போல் ‘சோனகர்’ என்ற அடையாளப்படுத்தல் அந்த அங்கிகாரத்தையும் பாதுகாப்பையும் வழங்கப் போவதில்லை. மேலும் இது ஒரு விவாதத் தளத்தைக் கூட எட்டாத ஒரு விடயமாகவே முஸ்லீம் சமூகத்தில் இன்மும் உள்ளது. இலங்கை அரசாங்கம் தனது பதிவுகளில் ‘சோனகர்’ என்ற சொல்லாடலைப் பயன்படுத்தி இருந்தாலும் அது வெறும் பதிவு என்ற அளவிலேயே உள்ளதே அன்றி, அந்தச் சொல்லாடலுக்கு ஒரு அரசியல் பலம் இருக்கவில்லை. இச்சொல்லாடலுக்கான அரசியல் வலுவை நிஸ்தார் மொகமட் மற்றும் அவர்சார்ந்த கருத்தாளர்களர்களால் கொடுக்க முடியுமா என்பது கேள்விக்குரியதே.\n‘சோனகர்’ என்ற சொல்லாடல் மூலம் இனத்தையும் மதத்தையும் வேறுபடுத்தும் முயற்சி சுவாரசியமானதே. ஆனால் முஸ்லீம் அல்லாத ஒருவர் சோனகராக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதா அவ்வாறு இருந்தால் அவர் எப்படி சிங்களவர்களில் இருந்தும் தமிழர்களில் இருந்தும் முஸ்லீம்களில் இருந்தும் வேறுபட்ட அடையாளத்தைக் கொண்டிருப்பார் அவ்வாறு இருந்தால் அவர் எப்படி சிங்களவர்களில் இருந்தும் தமிழர்களில் இருந்தும் முஸ்லீம்களில் இருந்தும் வேறுபட்ட அடையாளத்தைக் கொண்டிருப்பார் அல்லது சோனகர் என்பது இலங்கை முஸ்லீம்களுக்கு வழங்கப்படும் ஒரு மாற்றுச் சொல்லா அல்லது சோனகர் என்பது இலங்கை முஸ்லீம்களுக்கு வழங்கப்படும் ஒரு மாற்றுச் சொல்லா என்ற கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாதது.\nமுஸ்லீம்களுடைய தனித்துவம் பற்றிய விவாதத்தில் அவர்களுடைய மத அடையாளத்தை வைத்துக்கொண்டு காழ்ப்புணர்வை வெளிப்படுத்தும் போக்கு தமிழர்கள் மத்தியில் எல்லை மீறியதாக உள்ளது. மதங்கள் மனிதர்களால், பெரும்பாலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களால் அவர்களுடைய தேவைக்காக உருவாக்கப்பட்டவை. மதம���ம் ஒடுக்குமுறையின் ஒரு வடிவமே. அரசு ஒடுக்குமுறையை நேரடியாக மேற்கொள்ளும் போது மதம் அந்த ஒடுக்குமுறையை சமூகத்தின் மேற்கட்டுமானங்னளான கலாச்சாரம், பண்பாடு என்பனவற்றினூடாக மேற்கொள்கிறது. துரதிஸ்ட வசமாக இதனை உணராத மனிதகுலம் மதங்கொண்டு மிகப்பெரும் அழிவுகளை ஏற்படுத்தி உள்ளது.\nஆயினும் மதத்தைப் பின்பற்றுபவர்கள் தாங்கள் எண்ணும் நல்ல அம்சங்கள் மதத்தில் இருப்பதாக எண்ணி மதப் பிரிவுகளாகவே வாழ்கின்றனர். ஒருவர் தான் விரும்பும் மதத்தைப் பின்பற்றும் உரிமை அவருக்கு உண்டு. இன மத அடிப்படையில் வன்மத்தை கொட்டுவது மேற்குலக நாடுகளில் குற்றமாகிறது (hate crime). ஆயினும் இணையங்களில் சில கருத்தாளர்கள் வன்மத்தை வெளியிட்டு இன மத குரோதங்களைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுகின்றனர். நாஸிகளின் கருத்துகளுக்கு ஒத்ததான கருத்துடையவர்களும் தமிழ் சமூகத்தின் மத்தியில் வாழ்கின்றனர் என்பது துரதிஸ்டமானது. அதனால் இவ்வாறான வன்மக் கருத்துக்களுக்கு (hate crime) எதிராக காலம் காலமாகக் கட்டமைக்கப்பட்ட கருத்துருவாக்கத்திற்கு (prejudice) எதிராக தமிழ் சமூகம் போராட வேண்டியது அவசியம். இவ்வாறான கருத்துக்களை தமிழர்கள் இனியும் சகித்துக்கொண்டு செல்ல முடியாது.\nதமிழ் மக்கள் பிரிவின் பன்முகத்தன்மையை நிராகரித்ததன் ஒரு விளைவே தமிழ் – முஸ்லீம் முரண்பாடு. தமிழர்கள் தொடர்ந்தும் தங்கள் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் பன்முகத்தன்மையின் பிரதிநிதித்துவத்தை மறுப்பதும் தமிழர்கள் மத்தியில் முரண்பாடுகள் இல்லையென்று வாதிடுவதும் முரண்பாடுகள் கூர்மையடைவதற்கே வழிவகுக்கும். முரண்பாடுகளை அடையாளம் கண்டு தீர்க்க முற்படாதபட்சத்தில் இன்று தமிழ் – முஸ்லீம் முரண்பாடுகள் பின்நாளில் பிரதேச, சாதிய முரண்பாடுகள் என இவை வளர்ச்சியடையும் ஆபத்து உள்ளது. கட்டுரையின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல அன்று இருந்த இனக் குழுக்கள் இன்று இல்லாமல் போகலாம். இன்று இருக்கும் இனக் குழுக்கள் நாளை இல்லாமல் போகலாம். அன்று இல்லாமல் போன இனக் குழுக்கள் நாளை மீண்டும் உருவாகலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/5863", "date_download": "2021-01-25T23:11:33Z", "digest": "sha1:NNA3NKHXJXRESU5Q77RB3UGOTLFS5ITL", "length": 3459, "nlines": 57, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "முஸ்லிம் த���ைவர்கள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவை சந்தித்தனர் | Thinappuyalnews", "raw_content": "\nமுஸ்லிம் தலைவர்கள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவை சந்தித்தனர்\nஇலங்கையின் அளுத்கம தாக்குதல்கள் மற்றும் முஸ்லீம்கள் மீதான வன்முறை நடந்த பின்னணியில் , இலங்கையின் சில முஸ்லீம் தலைவர்கள் இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவை இன்று திங்கட்கிழமை கொழும்பில் சந்தித்தனர்.\nஇந்த சந்திப்பின் முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத நிலையில், சந்திப்பு குறித்து அகில இலங்கை ஜமாயத் உல் உலமா சபையின் ஊடகச் செயலர் ஹுசேன் பைசல் பரூக் அவர்கள் BBC செய்தி சேவைக்கு தெரிவித்திருந்தார்;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/page/2/", "date_download": "2021-01-25T22:43:43Z", "digest": "sha1:AQ2RLNAFTKIHYO6ARH7SJ2LWMKY7FZ4X", "length": 32365, "nlines": 259, "source_domain": "inru.wordpress.com", "title": "பத்திரிகை | இன்று - Today | பக்கம் 2", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\nஅழுத்தம் இல் Nishanthi G\nமூஞ்சில குத்து இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nதிண்ணை இல் காதலர் தினம் aka Valentine’s day | இன்று - Today\nமூஞ்சில குத்து இல் pamaran\nதமிழின் முதல் மொபைல் நூல் இல் மூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today\nசர்ப்ரைஸ் சந்திப்புகள் - 1\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nசத்யராஜ்குமார் 10:15 pm on January 23, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசிறுகதைகள் எழுதுவது கஷ்டம் என்று எழுத்தாளர் சுஜாதா முதல் எழுத்தாளர் சாதா வரை எல்லோரும் சொல்லி விட்டார்கள். உண்மையில் கஷ்டமா என்றால் இல்லை, ஓரளவு சுலபம். நல்ல சிறுகதைகள் எழுதுவது மட்டுமே கஷ்டம்.\nஎழுதுவது எப்படி என்று ஏராளமான கட்டுரைகள் வந்து விட்டன. வலைப்பதிவுகளிலும், வலைத்���ளங்களிலும் பலரும் அவற்றைத் தொகுத்தும், சமைத்தும் போட்டு விட்டனர்.\nஎல்லாம் படித்த பின்னும் குழப்பமாயிருக்கிறதென்று எனக்கு எப்போதாவது வரும் ஒரு சில மின்னஞ்சல்கள் சொல்கின்றன. எப்படி சிறுகதை எழுதுவதென்று அரைத்த மாவை அரைக்க இந்தக் கட்டுரைத் தொடரை ஆரம்பிக்கவில்லை.\nசென்ற வருடம் எழுத்தாளர் திரு. ஜெயமோகன் வாஷிங்டன் டி.சி வந்த போது அவர் கதை எழுதும் முறை குறித்து சுருக்கமாய் சில நிமிஷம் பேசி அறிந்து கொள்ள முடிந்தது.\nஅதற்கும் நான் எழுதும் முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. அவருடைய தளம் வேறு, வீச்சு வேறு, பிராபல்யம் வேறு, இலக்குகள் வேறு என்பது வேறு விஷயம். ஆனால் அந்த சில நிமிஷ உரையாடல் இதை எழுதுவதற்கான யோசனையை அளித்தது.\nஅதாவது பத்திருபது ஆண்டுகளுக்கு முன்னால் குமுதம், விகடன், கல்கி போன்ற பிரபல பத்திரிகைகளில் சுமார் இருநூறு சிறுகதைகள் எழுத நான் பயன்படுத்திய நுட்பங்கள், வழிமுறைகள். கதைகளுக்கான என்னுடைய இண்ட்டர்னல் பிராசசிங் ப்ளோ பற்றி விலாவாரியாக எழுத உத்தேசம்.\nஇலக்கியத்தில் கரை கண்டவர்கள் நிரம்பி வழியும் இணையம் இது. அவர்களைப் போன்ற விற்பன்னர்களுக்கான கட்டுரை அல்ல. சிறுகதை என்னும் வடிவம் தமிழில் இறந்து விட்டதாக சொல்பவர்களும் உள்ளனர். அவர்களுக்கானதும் அல்ல.\nஅவ்வப்போது இணையத்தில் சிறுகதைப் போட்டிகள் அறிவிக்கப்படும்போது ஒரு கூட்டம் உற்சாகத்தோடு கை தட்டி வரவேற்கிறது. எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடன் பங்கு பெறுகிறது. ஐம்பது, நூறு சிறுகதைகளை ஆவலுடன் படித்து விமர்சனம் எழுதவும் சிலரால் முடிகிறது.\nஇந்த தமிழ் பாப் சிறுகதை வடிவம் உச்சந்தலையில் சுடப்பட்டும் எப்படியோ தப்பிப் பிழைத்து சற்றே சுவாசித்துக் கொண்டிருக்கிறது. இன்னமும் அதற்கு பிராணவாயு அளிப்பவர்களுக்காக இதை எழுதுகிறேன்.\nபல எழுத்தாளர்களின் சின்னச் சின்ன அனுபவங்களை பேட்டிகளாய், துணுக்குகளாய் படித்த போதுதான் எனக்குள் சில கற்பனை சுவிட்சுகள் தட்டி விடப்பட்டன.\nஅதே மாதிரி இந்த மின்னல் குறிப்புகள் ஆர்வமுள்ள சொற்பம் பேரிடம் சில சுவிட்சுகளைத் தட்டி விடக் கூடும்.\nஅனைத்து பகுதிகளையும் இங்கே படிக்கலாம்.\nசித்ரன்\t12:05 முப on ஜனவரி 24, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n//இந்த தமிழ் பாப் சிறுகதை வடிவம் உச்சந்தலையில் சுடப்பட்டும் எப்ப���ியோ தப்பிப் பிழைத்து சற்றே சுவாசித்துக் கொண்டிருக்கிறது. //\nSRK: ஜனரஞ்சக இதழ்களில் நிறைய எழுதிப் பிரசுரம் கண்டபின்னரும் சரியான சிறுகதை வடிவம் என்பது என்ன என்கிற தேடல் கொண்டுள்ள எனக்கும் இந்தக் கட்டுரைத் தொடர் பயனளிக்கும். நல்ல ஆரம்பம். உங்கள் அனுபவப் பகிர்வைத் தொடருங்கள்.\nசத்யராஜ்குமார்\t6:12 முப on ஜனவரி 24, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநன்றி சித்ரன். நான் எப்படி எழுதுகிறேன் என்றுதான் சொல்லப் போகிறேன். பல்வேறு சிறுகதை வடிவங்கள் பற்றிய அலசலுக்குள் போக விரும்பவில்லை.\nகாஞ்சி ரகுராம்\t3:57 முப on ஜனவரி 24, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஹையா, உங்கள் அரிச்சுவடிக்கு ஒரு மாணவனாய் கைகட்டி அமர்ந்தாச்சு. காத்திருக்கிறேன்.\nசத்யராஜ்குமார்\t6:13 முப on ஜனவரி 24, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nரகுராம், பாடமெல்லாம் இல்லிங்க. வெறும் அனுபவக் குறிப்புகள்.\nகாஞ்சி ரகுராம்\t7:24 முப on ஜனவரி 25, 2011\tநிரந்தர பந்தம்\nஅனுபவம் என்பதே ஒரு சிறந்த பாடம்தானே 🙂\nபினாத்தல் சுரேஷ்\t6:22 முப on ஜனவரி 24, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகுறிப்புகளின் ஒரு பகுதியை ஏற்கனவே உபயோகித்து, பயன்பெற்றவன் என்ற விதத்தில், ஆவலோடு..\nசத்யராஜ்குமார்\t8:02 முப on ஜனவரி 24, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nராசா\t6:36 முப on ஜனவரி 24, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t8:02 முப on ஜனவரி 24, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசிரிப்பான் :-)\t3:19 முப on ஜனவரி 26, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஉங்கள் வலைத்தளம் பார்த்தேன். நிறைய எழுதியுள்ளீர்கள். ஆனால் நீங்கள் சொல்லபோவது அமேரிக்கா சிறுகதைகள் எழுதுவது எப்படி என்று இருக்காது என நம்புகிறேன். It’s a good start. Please continue.\nசத்யராஜ்குமார்\t6:42 பிப on ஜனவரி 27, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nடைனோ\t8:34 பிப on ஜனவரி 28, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஅருமை. சிறுகதை வடிவம் பற்றி நிறைய பேசுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துகள்\nசத்யராஜ்குமார்\t11:26 பிப on ஜனவரி 28, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசெந்தில்\t12:20 பிப on ஜனவரி 30, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nSRK , தாங்களின் அனுபவக் குறிப்புகளக்கு ஆவலுடன் காதிருக்கிறேன். முயற்ச்சிக்கு வாழ்த்துகள்.\nசத்யராஜ்குமார்\t11:29 முப on ஜனவரி 31, 2011\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசத்யராஜ்குமார் 9:38 pm on October 21, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகல்கி 24.10.2010 தேதியிட்ட இதழில் வெளியா…\nகல்கி 24.10.2010 தேதியிட்ட இதழில் வெளியான எனது ராட்சஸம் சிறுகதை குறித்து ஹொசூரிலிருந்து பாலுசாமி எழுதிய கடிதம்…\n“ராட்சஸம்” படித்தேன். கதையின் எந்த அம்சத்தை முதலில் எடுத்துக்கொண்டு பேசுவது என்று தெரியவில்லை. அத்தனையும் உயிரோட்டமான பதிவுகள். இல்லை இல்லை நிகழ்வுகள். எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் மெசேஜின் சமூக நாட்டம், அதை சொல்லியிருக்கும் இயங்கியல் நடை, ஆங்காங்கே சில மருத்துவக் குறிப்புகள், உழைக்கும் வர்க்கத்திற்கே உரிய அடையாளமாய் அந்த பொன்னம்மாக் கிழவியின் உயர்ந்த பண்பை மிக இயல்பாய் சொல்லியிருப்பது, வால் மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் இயங்கு முறை பிசகாமல் கண் முன்னால் கொண்டு வந்தது, எல்லாவற்றிற்கும் மேலாக பொன்னாம்மா போன்ற கோடிக்கணக்கானவர்களின் சிறு தொழிலை விழுங்கி மேலாதிக்கம் செய்யும் ராட்சஸ பன்னாட்டு நிறுவனங்களை தோலுரித்திருப்பது என, இது ஒரு சிறுகதை வடிவமாக இருந்தாலும் ஒரு தலைமுறை நிகழ் போக்காகவும், படிப்பவரை அந்தச் சூழலோடும், கதைக்கு அப்பால் சொல்லி வரும் சம்பவங்களில் மூழ்கடித்து வெளி வர வைத்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் இதுதான் உழைக்கும் மக்களின் குரல். வாழ்த்துக்கள்\nhttp://kalkionline.com-ல் இலவசமாக பதிவு செய்து கொண்டு –\nபின் இணைப்பு: கல்கி ஆன் லைனில் சென்று படிக்க இயலவில்லை என சில நண்பர்கள் தெரிவித்தனர். என்னுடைய தளத்திலும் இக்கதை படிக்கக் கிடைக்கும். சுட்டி: http://www.sathyarajkumar.com/monopoly\nசுப இராமனாதன், பத்மா அர்விந்த், சத்யராஜ்குமார், and 6 others are discussing.\tToggle Comments\nBALAJI\t10:43 பிப on ஒக்ரோபர் 21, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஉங்கள் கதை மிக அருமை இப்படியும் நடக்குமா என அதிர்ந்தேன்\nசத்யராஜ்குமார்\t7:22 முப on ஒக்ரோபர் 24, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநன்றி. வெளிநாடுகளில் ந்டக்கிறது என அறிகிறேன். ஜிஎம்ஓ இந்தியாவில் பரவும்போது அங்கும் நடப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.\nVenkat\t6:43 முப on ஒக்ரோபர் 23, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nமனதைக் குலுக்கிப் போட்டது இக்கதை. பாவம் பொன்னம்மா பாட்டி. சாப்பிடும் கற்காய்களைக் கூட விட்டு வைக்கவில்லை இவர்கள். தில்லியில் கூட தர்பூசணி பழங்களுக்கு சிவப்பு திரவங்களை இன்ஜெக்க்ஷன் மூலம் செலுத்தி மேலும் சிவப்பாக்குகிறார்கள்.\nசத்யராஜ்குமார்\t7:22 முப on ஒக்ரோபர் 24, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nREKHA RAGHAVAN\t6:51 முப on ஒக்ரோபர் 23, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஒரே மூச்சில் படித்து முடித்தேன். அருமையான கதைக் களம். சரளமான நடை. மொத்தத்தில் சுபர்ப்.\nசத்யராஜ்குமார்\t7:22 முப on ஒக்ரோபர் 24, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nபத்மா அர்விந்த்\t7:42 முப on ஒக்ரோபர் 23, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஅருமை. ஆனால் முடிவு ரொம்பவே சினிமாத்தனமாக இருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரு தொகையை கொடுத்து வாங்கிவிடுவதாக சொல்லி இருந்தால் நடைமுறையை ஒத்து இருக்குமோ என்னவோ.\nசத்யராஜ்குமார்\t7:26 முப on ஒக்ரோபர் 24, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநன்றி. இங்கே அமெரிக்காவில் கூட ஜிஎம்ஓ விதைகள் சேகரிக்கப்படாமல் கண்காணிக்க உளவு ஏஜண்ட்கள் நியமிக்கப்பட்டு, விவசாயிகள் நிறுவனங்களால் சட்டரீதியான மிரட்டலுக்கு உட்படுத்தப்படுவதாகப் படித்தேன். அதனடிப்படையிலேயே இது போன்ற நிகழ்ச்சி அமைத்தேன்.\nசுப இராமனாதன்\t4:30 முப on ஒக்ரோபர் 27, 2010\tநிரந்தர பந்தம்\nFood Inc என்ற 2008 ஆவணப்படத்தில் Monsanto போன்ற நிறுவனங்கள் செய்யும் அடாவடித்தனங்கள் நன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசில வருடங்களுக்கு முன் நம்மூர் வேப்பமரம் சார் பொருட்களுக்கும், மஞ்சளுக்கும் இதே Monsanto காப்புரிமை பெற முயன்றது குறிப்பிடத்தக்கது.\nநாம் கவனிக்கும் ஒன்றை (கவனித்து, எளிதில் மறக்கும் ஒன்றை), குறிப்பெடுத்து, கதையாக்கம் செய்வதில் சத்யராஜ்குமாருக்கு நிகரிலர்\nAll-Mart பெயர் – நல்ல தேர்வு.\nநல்லதொரு கதை எழுதியமைக்கும், அது பிரசுரம் ஆகியதற்கும் வாழ்த்துகள்.\nVijay\t8:50 முப on ஒக்ரோபர் 23, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t7:26 முப on ஒக்ரோபர் 24, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசெந்தில்\t7:40 பிப on ஒக்ரோபர் 23, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nவாழ்த்துக்கள் சத்யா. சுட்டியில் சென்று படிக்க முடியவில்லை (story link promting for login, though already logged in). படிக்க ஆவல், உதவி தேவை.\nசத்யராஜ்குமார்\t7:27 முப on ஒக்ரோபர் 24, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநன்றி செந்தில். கீழே தந்துள்ள சுட்டியில் சென்று படியுங்கள்.\nபத்மா அர்விந்த்\t10:37 முப on ஒக்ரோபர் 24, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nSaccharin பற்றீய வழக்கை சொல்கிறீர்களா வருடங்கள் பல கடந்து விவசாயிக்கு சாதகமாகவே முடிந்தது. நிறைய பணபல நிறுவனங்கள் தோற்றன. நடட் ஈடு கொடுக்க வழக்கின் செலவு உட்பட தீர்ப்பாயிற்று.\nசத்யராஜ்குமார் 9:18 pm on October 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசென்ற பதிவில் வாக்களித்தபடி கடந்த வாரம் குமுதத்தில் வெளியான சிறுகதையை எனது தளத்தில் வெளியிட்டுள்ளேன்.\nஓரிரு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்கா வந்திருந்த என் நண்பரின் விவசாயி அப்பா அதிகம் படித்திரா விட்டாலும் – தன்னம்பிக்கை மிகுந்த, தனக்கென தீவிர கருத்துக்களைக் கொண்டிருந்த மிக சுவாரஸ்யமான மனிதராக இருந்தார். அப்போதே அவரை மையமாக வைத்து ஒரு சிறுகதை எழுத வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன்.\nசென்ற மாதம் இந்தியா சென்றிருந்தபோது குமுதத்தில் கிராமம் சார்ந்த கதைகள் வந்து கொண்டிருக்கவே, முன்னர் நான் மனதுக்குள் யோசித்து வைத்திருந்த இக்கதை எழுத்து வடிவம் பெற்று அச்சாகும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது.\nகதையைப் படிக்க இங்கே செல்லவும்.\nnandha kumaran\t10:06 பிப on ஒக்ரோபர் 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசிறுகதை அருமை நண்பா.இன்னும் கொஞ்சம் அதிகமாக கிராமத்தை மையப்படுத்தி இருக்கலாம்\nசத்யராஜ்குமார்\t6:22 பிப on ஒக்ரோபர் 8, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகருத்துக்கு நன்றி. கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத சிற்றூரில் பிறந்து வளர்ந்த எனக்கு கதை நடக்கும் களத்தை கிராமத்தை விட்டு தள்ளி வைப்பதே சவுகரியம்.\nBALAJI\t11:16 பிப on ஒக்ரோபர் 7, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nREKHA RAGHAVAN\t10:08 முப on ஒக்ரோபர் 8, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nபுதிய கோணத்தில் சிந்தித்து எழுதப்பட்ட கதை ஏ.ஒன். பாராட்டுகள்.\nசத்யராஜ்குமார்\t6:23 பிப on ஒக்ரோபர் 8, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநன்றி பாலாஜி & ரேகா ராகவன்\nசெந்தில்\t6:49 பிப on ஒக்ரோபர் 8, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகலகிட்டிங்க சத்யா. மிகவும் ரசித்தேன்.\nசத்யராஜ்குமார்\t7:14 பிப on ஒக்ரோபர் 8, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\npulliappan\t8:25 முப on ஒக்ரோபர் 10, 2010\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rise.lk/?p=775", "date_download": "2021-01-25T23:02:08Z", "digest": "sha1:XJAYGJR5CI5JGHVJFLKDTXTBN7OL2343", "length": 18188, "nlines": 213, "source_domain": "rise.lk", "title": "Working From Home in Sri Lanka after the Coronavirus Lockdown – Problems, Solutions and Advices. | Rise LK", "raw_content": "\n“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு…\nBigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு…\nதர்ஷன் என்னை மனதளவில் துன்புறுத்தினார் – அதிர்ச்சி தரும் நடிகை குற்றச்சாட்டு #Tharsan #Biggboss…\n“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு…\nஇவ்வாறான தலைவலிகள் உங்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும்……\n இஞ்சியின் மருத்துவ குணங்கள் எவ்வாறு உங்களை பாதுகாக்கின்றது.\nகாதல் தோல்வி குறித்து அதிர்ச்சியில் நயன்தாரா ஏமாற்றத்தில் ரசிகர்கள்…\nமுக அங்கீகார தொழில்நுட்பத்திற்கு ஓராண்டு தடை விதித்த அமேசான்\nமெய்சிலிக்க வைத்த பிரியங்கா சோப்ராவின் சில கவர்ச்சியான தோற்றங்கள்\nஎவ்வாறு செய்தாலும் உங்களுக்கு தாடி வளரவில்லையா\nபுதிய வீட்டினை வாங்கும் முன்னர் கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்\nஇலங்கையின் கரு சுமக்கும் கன்னிகள் – ஒரு ஆராய்ச்சி கட்டுரை\nகல்யாணமான பெண்கள் கணவனிடம் மறைக்கும் விடயங்கள்\n“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு…\nBigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு…\nகுழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் ஏற்படாமல் இருக்க எதனை எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nஇவ்வாறான தலைவலிகள் உங்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும்……\nஇலங்கையின் கரு சுமக்கும் கன்னிகள் – ஒரு ஆராய்ச்சி கட்டுரை\nPrevious articleகொரோனா… இத்தோடு விட்டு விடு\n“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு பற்றிய பரபரப்பு தகவல்.\nவிஐய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சுவார்சியமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரங்களில் Freeze டாஸ்க் நடைபெற்றது....\nBigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவாரா\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ்4 நிகழ்ச்சியில் அனுதினமும் புதுப்புது திருப்பங்கள் அரங்கேறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் பாலாஜி முருகதாசுக்கு...\nகுழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் ஏற்படாமல் இருக்க எதனை எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nமுட்டையை உட்கொள்வதால் இது புரதம் மற்றும் சில ஊட்டச்சத்தை உடலுக்கு வழங்குகின்றது. இவற்றை பெற்றோர்கள் குழந்தைகள் உணவை மெல்லுவதற்கு எளிதாக இருப்பதால் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...\n“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு பற்றிய பரபரப்பு தகவல்.\nவிஐய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச��சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சுவார்சியமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரங்களில் Freeze டாஸ்க் நடைபெற்றது....\nBigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவாரா\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ்4 நிகழ்ச்சியில் அனுதினமும் புதுப்புது திருப்பங்கள் அரங்கேறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் பாலாஜி முருகதாசுக்கு...\nகுழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் ஏற்படாமல் இருக்க எதனை எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nமுட்டையை உட்கொள்வதால் இது புரதம் மற்றும் சில ஊட்டச்சத்தை உடலுக்கு வழங்குகின்றது. இவற்றை பெற்றோர்கள் குழந்தைகள் உணவை மெல்லுவதற்கு எளிதாக இருப்பதால் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...\n“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு...\nBigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு...\nகுழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் ஏற்படாமல் இருக்க எதனை எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nஎப்படி இருந்த தர்ஷன் இப்படி ஆயிட்டாரே அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம்\nகடுப்பாகிய லொஸ்லியா இன்ஸ்டாகிராம் வெளியிட்ட அதிரடி கருத்து\nதமிழ் சினிமாவில் கலக்கும் நடிகைகளின் உண்மையான பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Renault_KWID_2015-2019/Renault_KWID_2015-2019_1.0_RXT_02_Anniversary_Edition.htm", "date_download": "2021-01-26T00:24:24Z", "digest": "sha1:XW26IKXBDAG6NAHZ4QW3SZGL4VERB7D7", "length": 38929, "nlines": 601, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் 2015-2019 1.0 ரோஸ்ட் 02 ஆண்டு பதிப்பு ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 1350 மதிப்பீடுகள்\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட் கார்கள்க்விட் 2015-2019\nக்விட் 2015-2019 1.0 ரோஸ்ட் 02 ஆண்டு பதிப்பு மேற்பார்வை\nரெனால்ட் க்விட் 2015-2019 1.0 ரோஸ்ட் 02 ஆண்டு பதிப்பு இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 23.01 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 999\nஎரிபொருள் டேங்க் அளவு 28\nரெனால்ட் க்விட் 2015-2019 1.0 ரோஸ்ட் 02 ஆண்டு பதிப்பு இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nரெனால்ட் க்விட் 2015-2019 1.0 ரோஸ்ட் 02 ஆண்டு பதிப்பு விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 28\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் twist beam\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 180\nசக்கர பேஸ் (mm) 2422\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டல் கடிகாரம் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 155/80 r13\nanti-lock braking system கிடைக்கப் பெறவில்லை\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nசீட் பெல்ட் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் ���ெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nக்ராஷ் சென்ஸர் கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nரெனால்ட் க்விட் 2015-2019 1.0 ரோஸ்ட் 02 ஆண்டு பதிப்பு நிறங்கள்\nக்விட் 2015-2019 1.0 ரோஸ்ட் 02 ஆண்டுவிழா பதிப்புCurrently Viewing\nக்விட் 2015-2019 மீண்டும் ஏற்றப்பட்டது 0.8Currently Viewing\nக்விட் 2015-2019 ரஸ்ல் 02 ஆண்டுவிழா பதிப்புCurrently Viewing\nக்விட் 2015-2019 மீண்டும் ஏற்றப்பட்டது 1.0Currently Viewing\nக்விட் 2015-2019 1.0 ரஸ்ல் 02 ஆண்டுவிழா பதிப்புCurrently Viewing\nக்விட் 2015-2019 ரோஸ்ட் 02 ஆண்டுவிழா பதிப்புCurrently Viewing\nக்விட் 2015-2019 மீண்டும் ஏற்றப்பட்டது அன்ட் 1.0Currently Viewing\nக்விட் 2015-2019 சூப்பர் சோல்டர் 1.0 எம்டிCurrently Viewing\nக்விட் 2015-2019 இரும்பு மனிதன் 1.0 அன்ட்Currently Viewing\nக்விட் 2015-2019 கேப்டன் அமெரிக்கா 1.0 எம்டிCurrently Viewing\nக்விட் 2015-2019 வெல்ல முடியாத 1.0 அன்ட்Currently Viewing\nக்விட் 2015-2019 கேப்டன் அமெரிக்கா 1.0 அன்ட்Currently Viewing\nஎல்லா க்விட் 2015-2019 வகைகள் ஐயும் காண்க\nSecond Hand ரெனால்ட் க்விட் 2015-2019 கார்கள் in\nரெனால்ட் க்விட் ரோஸ்ட் 02 ஆண்டுவிழா பதிப்பு\nரெனால்ட் க்விட் 1.0 ரஸ்ல் 02 ஆண்டுவிழா பதிப்பு\nரெனால்ட் க்விட் ரோஸ்ட் optional\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nரெனால்ட் க்விட் 2015-2019 வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\n2019 ரெனால்ட் குவிட்: மாறுபாடுகள் விவரிக்கப்பட்டது\nஇயக்கி airbag மற்றும் ABS போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இப்போது நிலையானவை\nரெனால்ட் குவிட் அவுட்ச்சைடர் ரெனோல்ட் குவிட் க்ளிப்பர் - வேறு என்ன\nக்விட் அவுட்சைர் 2019 ஆம் ஆண்டுக்குள் பிரேசிலில் விற்பனைக்கு வரலாம், அதே நேரத்தில் குவாட் க்ளிப்பர் ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது\n2018 ரெனோல்ட் குவிட் ஓல்ட் நியூஸ்: மேஜர் டிப்சன்ஸ்\n2018 ரெனால்ட் குவிட்டில் என்ன மாறிவிட்டது\n2018 ரெனால்ட் க்விட் க்ளைம்மர் AMT: நிபுணர் விமர்சனம்\nக்விட் 2015-2019 1.0 ரோஸ்ட் 02 ஆண்டு பதிப்பு படங்கள்\nஎல்லா க்விட் 2015-2019 படங்கள் ஐயும் காண்க\nரெனால்ட் க்விட் 2015-2019 வீடியோக்கள்\nஎல்லா க்விட் 2015-2019 விதேஒஸ் ஐயும் காண்க\nரெனால்ட் க்விட் 2015-2019 1.0 ரோஸ்ட் 02 ஆண்டு பதிப்பு பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா க்விட் 2015-2019 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்விட் 2015-2019 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nரெனால்ட் க்விட் 2015-2019 செய்திகள்\nஅக்டோபர் துவக்கத்திற்கு முன்னதாக க்விட் கிளைம்பர் ஃபேஸ்லிஃப்டை ரெனால்ட் விளம்பரப்படுத்தியுள்ளது\nஇது க்விட் EVக்கு ஒத்த புதிய LED DRL வடிவமைப்பில் அமைக்கப்பட்ட ஸ்ப்ளிட்-ஹெட்லேம்பைப் பெறுகிறது\n2019 ஆம் ஆண்டில் ரெனோல்ட் குவிட் ஃபேஸ்லிஃப்ட் இந்தியா துவங்குகிறது;புதிய மாருதி ஆல்டோ எதிரி\nக்வீட் முகப்பரு Renault City K-ZE மின் காரில் இருந்து வடிவமைப்பு உத்வேகம் எடுக்கக்கூடும்\n2019 ஏப்ரல் மாதத்தில் ரிலேட் குவிட் விலைகள் 3 சதவீதம் வரை உயரும்\nநுழைவு அளவிலான ரெனால்ட் புதிய நிதியாண்டில் விலைக்கு விற்கப் போகிறது\n2019 ரெனால்ட் குவிட் ஃபேஸ்லிஃப்ட் ஸ்பாட்ஸ், ஒயிட் டூ குவிட் எலக்ட்ரிக் (சிட்டி கே-ஜீ)\nமுன்னணி முடிவுக்கு தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான புதுப்பிப்புகள், இது, பிரிப்பு பிளவு ஹெட்லேம்ப்ஸ் அமைப்பைக் கொண்டுள்ளது\nரெனால்ட் குவிட் Vs போட்டி - ஹிட்ஸ் & மிஸ்ஸ்\nரெனோல்ட் குவிட் பெரும்பாலும் ஈர்க்கும் போது, ​​சில குறைபாடுகள் உள்ளன\nஎல்லா ரெனால்ட் செய்திகள் ஐயும் காண்க\nரெனால்ட் க்விட் 2015-2019 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/palsuvai/medicine/112875/", "date_download": "2021-01-25T22:29:34Z", "digest": "sha1:CYZANT5GLDJR2ZZYL3PFTARMFI6ZWRSK", "length": 9931, "nlines": 158, "source_domain": "thamilkural.net", "title": "நிரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் இயற்கை வைத்திய குறிப்புகள்! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome பல்சுவை மருத்துவம் நிரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் இயற்கை வைத்திய குறிப்புகள்\nநிரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் இயற்கை வைத்திய குறிப்புகள்\nநெல்லிக்காய் – ஐந்து நெல்லிக்காய்களை விதை நீக்கி, 50 மி.லீ கிடைக்கும் வகையில் சிறிது நீர் விட்டு, சாறு பருகவேண்டும். இது கனையத்தைச் சரிசெய்து இன்சுலின் சுரப்பைச் சீராக்கும். இந்தக் கஷாயத்தை தினமும் வெறும் வயிற்றில் பருகிவர இன்சுலின் சுரப்பு சீராகும்.\nநெல்லிக்காயில் வைட்டமின் சி, இரும்புச் சத்து, ஆண்டி ஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். பார்வைக் குறைபாடு, கை, கால் நடுக்கம், சீக்கம், சிறுநீரகப் பிரச்சனையைச் சரிசெய்யும்.\nசர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, வெந்தயத்தை பயன்படுத்துகிறோம். ஆராய்ச்சியில் வெந்தயம் கணையத்தைப் பலப்படுத்தி, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. வெந்தயம் போன்று, நெல்லிக்காய், ஆவாரம் பூ, வல்லாரைக் கீரையும் கணையத்தைப் பலப்படுத்தக் கூடியவை.\nஆவாரம் பூ – 150 மி.லீ நீரில், 11 கிராம் அன்று பூத்த ஆவாரம் பூவைப் போட்டு மூடிவைத்து நீர் 100 மி.லீ ஆக சுண்டும் வரை கொதிக்கவைக்க வேண்டும்.\nஆவாரம்பூ மலச்சிக்கலைத் தீர்க்கும். சிறுநீரகச் செயல்பாட்டை மேம்படுத்தும் ஆவாரம் பூவைத் தேநீரில் போட்டுக் குடித்துவந்தால், சருமம் பளிச்சிடும்.\nபாகற்காய் – இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிறது. செல்கள், க்ளுகோஸ் உறிஞ்சுவதை அதிகப்படுத்துகிறது. குடலிலிருந்து சேமிப்பாக இருக்கும் க்ளுகோஸ் உறிஞ்சப்படுவதைக் குறைக்கிறது.\nவல்லாரை – வல்லாரையை சமைக்காமல் பச்சையாகத் தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையும்.\nPrevious articleமுழங்காலில் உள்ள கருமையை போக்கும் எளிய வைத்திய குறிப்புகள்\nNext articleசருமத்தை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எவ்வாறு பராமரிப்பது\nஉணவில் அடிக்கடி மீன்களை சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் பயன்கள்\nதோப்புக்கரணம் போடுவதனால் ஏற்படும் நன்மைகள்\nஅற்புத பயன்தரும் வீட்டு வைத்திய குறிப்புகள்\nதமிழரசு கட்சிக்கும் துரோகம் செய்யும் சுமந்திரன்\n2020: இந்த ஆண்டு எதன் அடையாளம்\nகோட்டாவின் ஆணைக்குழு கண்துடைப்பு நாடகம் – சஜித் அணி விளாசல்\nசுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அழைப்பு\nவயோதிபர் ஒருவரை உடம்பெல்லாம் மிளகாய்த்தூள் பூசி கடுமையாக தாக்கிய மல்லாவி காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%86%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99/", "date_download": "2021-01-25T23:57:59Z", "digest": "sha1:7QNPOE3QZ7YEZBHWDSB7B7VWWAF4XGY2", "length": 9151, "nlines": 66, "source_domain": "totamil.com", "title": "ஆஷா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை அதிகரிக்க ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுக் கொண்டார் - ToTamil.com", "raw_content": "\nஆஷா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை அதிகரிக்க ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுக் கொண்டார்\nஆஷா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை அதிகரிக்குமாறு அசோக் கெஹ்லோட் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஆஷா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை அதிகரிக்குமாறு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nசமூக மட்டத்தில் சுகாதார சேவைகளை அணுகுவதில் ஆஷாக்கள் வகிக்கும் முக்கிய பங்கை மனதில் வைத்து, அவர்களின் ஊக்கத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம், இதனால் அவர்களின் மன உறுதியும் அதிகமாக இருக்கும், மேலும் அவை அதிக செயல்திறன் மற்றும் தரத்துடன் சுகாதார சேவைகளை செய்கின்றன.\nபல்வேறு சுகாதார நடவடிக்கைகளின் நன்மைகளை ஒவ்வொருவருக்கும் அணுகக்கூடிய வகையில் ஆஷா தொழிலாளர்கள் 2005 ஆம் ஆண்டில் தேசிய கிராமப்புற சுகாதார மிஷன் (என்ஆர்எச்எம்) கீழ் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் தரை மட்டத்தில் தேர்ந்தெட���க்கப்பட்டதாக முதல்வர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தார் நபர்.\nஇந்த சுகாதார ஊழியர்களின் துன்பங்களை மாநில அரசு உணர்கிறது மற்றும் அவர்களுடன் நிற்கிறது என்று திரு கெஹ்லோட் கூறினார்.\nஇந்த சுகாதார ஊழியர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் துறையிலிருந்து மாநில அரசு மாதத்திற்கு ரூ .2,700 கூடுதல் க ora ரவத்தையும் அளிக்கிறது, என்றார்.\nஅவர் பிரதமருக்கு கடிதம் எழுதினார், கடந்த 15 ஆண்டுகளில், ஆஷா தொழிலாளர்கள் கிராமப்புறங்களில் சுகாதார சேவைகளை அணுகுவதை வலுப்படுத்துவதில் மற்றும் பணியை செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.\n2020 ஆம் ஆண்டில், கோவிட் -19 தொற்றுநோய்க்கு நடுவில், ஆஷா தொழிலாளர்கள் வீட்டுக்கு வீடு கணக்கெடுப்பு போன்ற முக்கியமான பணிகளை மேற்கொண்டனர், என்றார்.\nசிறப்புத் திட்டங்களில் பங்கேற்பதைத் தவிர்த்து, சுகாதார தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளுக்காக ஆஷா தொழிலாளர்களுக்கு இந்திய அரசு வழங்க வேண்டிய சலுகைகளின் அளவு அதிகரிக்கப்படவில்லை என்று முதல்வர் தெரிவித்தார்.\nஒரு ஆஷா தொழிலாளிக்கு மாதத்திற்கு சராசரியாக ரூ .3,000 சம்பளம் வழங்கப்படுகிறது, இது செயல்திறனைப் பொறுத்து குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம்.\nமாநிலத்தில் அனுமதிக்கப்பட்ட 55,816 பதவிகளுக்கு எதிராக 52,248 ஆஷா தொழிலாளர்கள் தற்போது பணியாற்றி வருவதாக திரு கெஹ்லோட் கூறினார்.\nசமூக மட்டத்தில் சுகாதார சேவைகளை அணுகுவதில் ஆஷாக்களின் முக்கிய பங்கை மனதில் கொள்ளுமாறு அவர் பிரதமரிடம் கேட்டுக்கொண்டார், மேலும் அவர்களுக்கு மத்திய அரசிடமிருந்து ஊக்கத்தொகை வழங்குவதில் தகுந்த அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்றார்.\nPrevious Post:பாகிஸ்தானில் இந்து கோயில் மீது மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டனர்\nNext Post:எர்ணாகுளத்தில் 743 புதிய COVID வழக்குகள்\nஆப்கானிஸ்தான் விரைவில் இந்தியாவில் இருந்து 5 லட்சம் அளவு கோவிட் தடுப்பூசிகளைப் பெற உள்ளது\nஇந்து மார்காஜி கிளாசிக்கல் இசை போட்டி: சம்யுக்தா ஸ்ரீராம், குரலில் சிறப்பு பரிசு, 13-19 ஆண்டுகள்\nமார்ச் நடுப்பகுதி வரை வாஷிங்டனில் தங்குவதற்கான அச்சுறுத்தல் தேசிய காவலர் மத்தியில்\nஐரோப்பிய ஒன்றிய-இலங்கை கூட்டு ஆணையத்தின் 23 வது கூட்டம்\nடிரம்பின் வழக்கறிஞர் கியுலியானி தேர���தல் மோசடி கோரிக்கைகள் தொடர்பாக 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் வழக்கை எதிர்கொள்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.123coimbatore.com/cinema/cine-news/news/payal-rajput-angel-movie/", "date_download": "2021-01-25T23:47:45Z", "digest": "sha1:MZ5AHS6EI2IRPBOUZDNB3JOZQN265YYU", "length": 9595, "nlines": 89, "source_domain": "www.123coimbatore.com", "title": "உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்", "raw_content": "\nகவர்ச்சி போட்டோக்களை அதிரடியாய் டெலிட் செய்தது ஏன் காரணம் என்ன தனது காதலனை அறிமுகப்படுத்திய சின்னத்திரை நடிகை,இவரா ரசிகர்கள் அதிர்ச்சி.. வலிமை படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி ரசிகர்கள் அதிர்ச்சி.. வலிமை படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி மீண்டும் இணைந்த கவின் மற்றும் லாஸ்லியா மீண்டும் இணைந்த கவின் மற்றும் லாஸ்லியா பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி இவர்தான் விஜய்யின் மாஸ்டர் படத்தின் காட்சிகளை லீக் செய்தவரா இவர்தான் விஜய்யின் மாஸ்டர் படத்தின் காட்சிகளை லீக் செய்தவரா வெளியில் வந்த உண்மை. பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்.. இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க் மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா வெளியில் வந்த உண்மை. பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்.. இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க் மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்\nHome News உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்\nஉதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்\nஏஞ்சல் படத்தின் மூலமாக மீண்டும் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார் பயல் ராஜ்புத். இவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் இருப்பினும் தொடர் சீரியலில் தெலுங்கு மற்றும் இந்தி, மராட்டியம், பஞ்சாபி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.\nஐந்து ஆண்டுகளுக்குமுன்பு தமிழில் ‘இருவர் உள்ளம்’ என்ற படத்தில் நடிகர் வினய்க்கு ஜோடியாக பயல் ராஜ்புத் நடித்தார்.\nஇதை தொடர்ந்து இவருக்கு தமிழில் சரியான பட வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே தெலுங்கு திரையுலகில் முயற்சி செய்து சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘ஆர்.எக்ஸ் 100. இப்படம் இவருக்கு பெரிய அடையாளத்தை பெற்றுத்தந்தது.\nஇதையடுத்து இவர் பஞ்சாபி சீரியலில் நடித்ததால் பஞ்சாபி மொழியில் ஐந்து படங்களில் நடித்தார். அவற்றில் சில படங்களும் வெளிவந்���ுள்ளது. தற்போது ‘ஏஞ்சல்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு சினிமாவுக்கு வருகிறார். இதில், உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் மற்றொரு ஹீரோயின் ஆனந்தி நடித்து வருகிறார்.\nபடத்தின் தலைப்பு ஏஞ்சல். பயல் ராஜ்புத் என்றாலே கவர்ச்சிக்கு பஞ்சமில்லை. இவர் நடித்த படத்தில் ரசிகர்களை கவரும் வகையில் நடித்திருப்பார். எனவே தமிழில் ரீஎண்ட்ரி ஆகவிருக்கும் பயல் ராஜ்புத் கண்டிப்பாக தமிழ் ரசிகர்களுக்காக கவர கவர்ச்சியின் உச்சதிக்கு செல்லவும் வாய்ப்புள்ளது.\nகவர்ச்சி போட்டோக்களை அதிரடியாய் டெலிட் செய்தது ஏன்\nபிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த கையோடு ஷிவானி நாராயணன் தன்னுடைய கவர்ச்சி போட்டோக்கள் அனைத்தையும் டெலிட் செய்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் நடித்�...\nதனது காதலனை அறிமுகப்படுத்திய சின்னத்திரை நடிகை,இவரா\nஇரும்புக்குதிரை’ ’இந்திரஜித்’ ’மிஸ்டர் லோக்கல்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் ’ரோஜா’ ’மின்னலே’ ’நாயகி’ ’திருமகள்’ உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தவர் நடிகை நக்ஷத்ரா நாகேஷ்...\nவலிமை படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி \nஅஜித் நடித்து வரும் ‘வலிமை’ பட அப்டேட் வேண்டி முருகனிடம் வேண்டுதல் செலுத்திய ரசிகர்களின் படங்கள் இணையத்தில் வைரலாகியது. திரில்லர் படமான ’வலிமை’யில் காவல்துறை அதிகாரியாக நடித்து வரு�...\nமீண்டும் இணைந்த கவின் மற்றும் லாஸ்லியா \nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மக்களின் பேராதரவை பெற்று நிறைவடைந்தது, மேலும் இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவில் ஆரி அதிக வாக்குகளை பெற்று வெற்றியடைந்துள்ளார். அதுமட்டுமின்றி ஆரி 16 கோடியே 50 ...\nபிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி\nநடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது . நேற்று நடைபெற்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவ...\nபாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி \nபிக்பாஸ் வீட்டில் என் அம்மாவ பத்தி ஏன் பேசின என்றும் என்னைப் பத்தி தப்பா எப்படி பேசுவன்னும் பாலாவை வச்சு செஞ்சுயிருக்கிறார் ஷிவானி. முன்பு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் வரை பாலா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/worldnews/2020/09/22/richest-1-of-global-population-causes-double-co2-emissions-as-worlds-poorest-50-oxfam", "date_download": "2021-01-25T23:30:48Z", "digest": "sha1:2K5YBRLVFF2265WBKNMR2UHW3H6EFRBI", "length": 6990, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Richest 1% Of Global Population Causes Double CO2 Emissions As World’s Poorest 50%: Oxfam", "raw_content": "\n300க்கும் மேற்பட்ட யானைகள் இறந்ததற்கு இதுதான் காரணமா - வெளியான அதிர்ச்சி தகவல்\nகடந்த மூன்று மாத காலகட்டத்தில் நிகழ்ந்த யானை இறப்புகள், அவற்றின் காரணம் அனைத்தும் மர்மமாகவே இருந்தது.\nபோட்ஸ்வானாவில் 1,30,000 ஆப்பிரிக்க யானைகள் உள்ளன. வேறு எந்த கண்டத்திலும் நாட்டிலும் இருப்பதை விட அங்குதான் அதிகம். போட்ஸ்வானா அரசு 2014 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலிருந்த யானை வேட்டைத் தடையை கடந்த ஆண்டு முதல் ரத்து செய்தது. இது சர்வதேச அளவில் எதிர்ப்பைச் சந்தித்தது.\nஇந்நிலையில், சில மாதங்களில் 300க்கும் மேற்பட்ட யானைகளின் இறப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த மூன்று மாத காலகட்டத்தில் நிகழ்ந்த யானை இறப்புகள், அவற்றின் காரணம் அனைத்தும் ஆரம்பத்தில் ஒரு மர்மமாகவே இருந்தது; இறப்புகள் குறித்து ஊகங்கள் அதிகரித்ததால், யானையின் சடலம், மண் மற்றும் நீர் மாதிரிகள் மீது ஆய்வக சோதனைகளை மேற்கொள்ள போட்ஸ்வானா அரசு உத்தரவிட்டது.\nஎனவே ஆப்ரிக்காவின் தெற்குப்பகுதியில் உள்ள போட்ஸ்வானாவில் 300க்கும் மேற்பட்ட யானைகள் நீர்நிலைகளில் நச்சு உற்பத்தி செய்யும் சயனோபாக்டீரியாவால் கொல்லப்பட்டுள்ளன என்று அரசு வனவிலங்கு அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். ஆனால் அந்த விளக்கம் சில பாதுகாவலர்களைத் திருப்திப்படுத்தவில்லை.\n”சயனோபாக்டீரியா வழக்கமாக நீரில் காணப்படுகிறது, ஆனால் அவை அனைத்தும் நச்சுகளை உருவாக்குவதில்லை. நீரின் வெப்பநிலை அதிகரிக்கும்போதும் பாக்டீரியா வளர நிலைமை மிகவும் சாதகமாக மாறும்போதும் பாக்டீரியா அதிக நச்சுகளை உற்பத்தி செய்கிறது ” என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nஆசியாவின் மிகப்பெரிய பெண் யானை கல்பனா உயிரிழப்பு - வனத்துறையினர் மரியாதை\n“டாக்டர் உமாசங்கர் மரணத்தில் முக்கிய அமைச்சருக்கு தொடர்பு; CBCID விசாரணை தேவை” - ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை\nமோடி - எடப்பாடி ஆட்சியில் முடங்கிய வாழ்வாதாரம் : கடன், நஷ்டத்தால் கட்டிட கலை வல்லுனர் தூக்கிட்டு தற்கொலை\n“உதிரத்திலேயே கொள்கை உரம் பாய்ச்சப்பட்டவர் உதயநிதி” - பழனிசாமியின் பிதற்றலுக்கு முரசொலியின் பதில்\n“தி.மு.க முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியல்” - வெளியிட்டது தலைமைக் கழகம்\n“டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகளுக்கு தி.மு.க முழு ஆதரவளிக்கும்” - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n“அதிமுக அரசின் டெண்டர் அலிபாபா குகை போல; எடப்பாடியின் உறவினர்களுக்கு மட்டுமே திறக்கும்”- கனிமொழி விளாசல்\n“ஜனநாயகத்தின் குரல்வளையை மீண்டுமொருமுறை நெரித்திருக்கும் அ.தி.மு.க அரசு” - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nதமிழகத்தில் மேலும் 537 பேருக்கு கொரோனா உறுதி... இன்று மட்டும் 627 பேர் டிஸ்சார்ஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/30-days-later-kashmir-remains-closed-and-watchful/", "date_download": "2021-01-25T22:32:58Z", "digest": "sha1:HFYZ3442PRLVAEKLWCAIYKMUSLLBHFBH", "length": 13870, "nlines": 164, "source_domain": "www.theonenews.in", "title": "காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாடுகள் நீக்கம் - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்��ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome செய்திகள் காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாடுகள் நீக்கம்\nகாஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாடுகள் நீக்கம்\nகாஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதுடன், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக மாற்றியது. வதந்திகள் பரவி வன்முறை ஏற்படாமல் தடுக்க அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 30 நாள்கள் ஆன நிலையிலும் அங்கு பல்வேறு பகுதிகளில் கட்டுப்பாடுகள் நீடிப்பதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் பகல்நேர கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. எனினும், தங்களது சொந்த வாகனங்களில் பலர் அலுவலகத்துக்கு சென்றனர். வாடகைக் கார்கள் மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் இயக்கப்பட்டன. சந்தைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.\nNext articleநிலவின் அருகில் சந்திரயான் 2\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\n66-வது தேசிய திரைப்பட விருது விழா\nஇன்றைய ராசி பலன் – 10.01.2020\nஇன்றைய ராசிபலன் – 13.12.2019\nபுரோ கபடி: பெங்களூரு, மும்பை அணிகள் அரை இறுதிக்கு தகுதி\nவலையில் சிக்கிய பிரம்மோஸ் ஏவுகணை\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா\nபிகில் ட்ரைலர்: மைக்கேல், ராயப்பன் என இரு வேடங்களில் விஜய்\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழ���துபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/hindu-religion-features/spirituality-benefit-115112800017_1.html", "date_download": "2021-01-25T23:31:12Z", "digest": "sha1:2SNTW345JHQKTUT4ZZ7CURMUNNAUBAAX", "length": 11342, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "நம்பிக்கை இருந்தால் நலன் உண்டு | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 26 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநம்பிக்கை இருந்தால் நலன் உண்டு\nஆன்மீகத்தில் பின்பற்றும் சில பழக்க வழக்கங்களை பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.\n1. கோவிலில் தெய்வங்களை நேருக்குநேர் நின்றுகொண்டு வணங்கக் கூடாது. பக்கவாட்டில் நின்று கொண்டுதான் வணங்க வேண்டும்.\n2. ஆலயங்களில் ஒருவர் ஏற்றிய���ருக்கும் விளக்கில் இருந்து நெருப்பு எடுத்து தீபம் ஏற்றக்கூடாது. புதிதாக நெருப்பைக் கொண்டே தீபம் ஏற்ற வேண்டும். இல்லை என்றால் ஆலயத்தின் விளக்கில் இருந்து ஏற்றலாம்.\n3. கஸ்தூரிமஞ்சள், பச்சைக் கற்பூரம், ஆகியவற்றை தண்ணீரில் கரைத்து செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வீட்டின் உள்ளேயும், வெளியேயும் தெளிக்க வீட்டில் நல்ல சக்தி உண்டாகும். அதேபோல் எலுமிச்சை, பூசணிக்காய் கொண்டு திருஷ்டியும் கழிக்க கெட்ட சக்திகள் அகன்று நல்ல சக்தி உண்டாகும்.\n4. கோவிலுக்கு செல்லும்போது கையில் ஏதேனும் ஒன்றை பூஜைக்காக எடுத்துச் செல்ல வேண்டும். வெறுங்கையுடன் சென்றால் வெறுங்கையுடன் திரும்ப நேரிடும்.\n5. கோவிலில் அர்ச்சகர் தரும் குங்குமம், மஞ்சள், சந்தனம், விபூதி, பூ போன்ற பொருள்களை (பிரசாதங்களை) கோவிலிலேயே கொட்டி விடுவார்கள், இது தவறு.\n6. செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பவுர்ணமி தினங்களில் வீட்டில் மாவிலை தோரணம் கட்டினால் கெட்ட சக்திகள் வீட்டிற்க்குள் வராது.\nகுழப்பவாதி நடிகர் கமலஹாசன்: போட்டுதாக்கும் ராம.கோபாலன்\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா கொலை வழக்கு: தமிழக அரசு மீது நம்பிக்கை இல்லை - தலித் பாண்டியன்\nநவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/130172/", "date_download": "2021-01-26T00:27:01Z", "digest": "sha1:7CN7X35NP5VUTEYFED64G34NHO6BWX5G", "length": 9740, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - 20 ஆம் திகதி ஜனாதிபதி சாட்சியம் வழங்குகிறார்... - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 20 ஆம் திகதி ஜனாதிபதி சாட்சியம் வழங்குகிறார்…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவை எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளார். எதிர்வரும் 20 ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தின் நாடாளுமன்ற மன்ற விசேட தெரிவுக் குழு உறுப்பினர்களை சந்திக்க தான் தயாராக உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுத்து மூலம் அறிவித்துள்ளார். அதன்படி, அன்றைய தினம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழு உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.\nTagsஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மைத்திரிபால சிறிசேன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களை வலிந்து எரியூட்டல்: இலங்கைக்கு ஐநா கடும் கண்டனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திரதின கொண்டாட்டத்தால் மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாடும் நிலா பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாணந்துறையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவு கூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை கடற்பரப்புக்குள் வந்த இந்திய மீனவருக்கு கொரோனா தொற்று\nசம்மாந்துறையில் மீண்டும் காட்டு யானைகள் தாக்குதல் -காயமடைந்தவர் மரணம் -உடமைகளும் சேதம்…\nதெற்கிலும் 60 ஆயிரம் இளைஞர் யுவதிகள் கொன்று அழிக்கப்பட்டனர்…..\nகொரோனாவால் உயிரிழந்தவர்களை வலிந்து எரியூட்டல்: இலங்கைக்கு ஐநா கடும் கண்டனம்\nசுதந்திரதின கொண்டாட்டத்தால் மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் January 25, 2021\nபாடும் நிலா பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது… January 25, 2021\nபாணந்துறையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவு கூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/news/93199/", "date_download": "2021-01-25T22:16:22Z", "digest": "sha1:QDBWULLRDYG6HE3WG23SERH5FBWRBZFU", "length": 11011, "nlines": 158, "source_domain": "thamilkural.net", "title": "கொழும்பு மாநகர சபை பிரதேசத்தை 3 வார காலத்திற்கு மூட வேண்டும்-மாநகர மேயர் ரோஷி சேனாநாயக்க! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் செய்திகள் கொழும்பு மாநகர சபை பிரதேசத்தை 3 வார காலத்திற்கு மூட வேண்டும்-மாநகர மேயர் ரோஷி சேனாநாயக்க\nகொழும்பு மாநகர சபை பிரதேசத்தை 3 வார காலத்திற்கு மூட வேண்டும்-மாநகர மேயர் ரோஷி சேனாநாயக்க\nநாட்டில் தற்பொழுது உள்ள நிலையில் குறைந்த பட்சம் மூன்று வார காலத்திற்காவது கொழும்பு மாநகர சபை அதிகார பிரதேசத்தை மூட வேண்டும் என கொழும்பு மாநகர மேயர் ரோஷி சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.\nகொழும்பு நகர சபை அதிகார பிரதேசத்தில் கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவற்காக தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.\n´கொவிட்டுடன் வாழ்வது என்பது கொவிட் இரண்டாம் அலையுடன் வாழ்வதென்று பொருட்படாது. கொவிட்டுடன் வாழ வேண்டும் என்றால் இரண்டாவது அலையை கட்டாயம் கட்டுப்படுத்தியாக வேண்டும்.\nகடுமையான பயணக்கட்டுப்பாடுகளை விதித்து நகரத்தை கடும் நிர்வாகத்திற்கு கீழ் கொண்டுவந்து எவருக்கும் நகரத்தினுள் பிரவேசிப்பதற்கும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து எவரும் வௌியேராத வகையில் கடும் நிர்வாகத்தின் கீழ் இதனை கட்டுப்படுத்த வில்லை என்றால் ஒரு பெரிய பேரழிவுக்கு முகங்கொடுக்க நேரிடும்.\nநேற்று மட்டக்குளி பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் சிலர் வீடுகளில் இருந்து வௌியேறி தொழில் செய்யும் இடங்களுக்கு செல்வதை அவதானிக்கக்கூடியதாய் இருந்தது.\nமரணங்களின் சதவீதம் நாளுக்கு நாள் அதிகரிக்குமே தவிர குறைவடைவதில்லை. கொழும்பு நகர சபை எல்லைக்குள் வசிக்கும் வயோதிபர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்களை காப்பாற்ற முடியுமா என்பதும் இன்று ஒரு பிரச்சினையாகியுள்ளது.\nவீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு எவ்வளவு கூறினாலும், குடிசைவாசிகளுக்கு அவ்வாறு செய்வது அவசியமற்றது. அவ்வாறு செய்வதாயின் இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் கடுமையான நிர்வாகத்தின் கீழ் செயற்பட வேண்டும். 14 அல்லது 21 நாட்கள் முடக்கி இதனை கட்டுப்படுத்தவில்லை என்றால் ஆபத்தான சூழலை எதிர்க்கொள்ள வேண்டியேற்படும்´ என்றார்.\nPrevious articleடெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு அணிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான புதிய நடைமுறை\nNext articleதனது ஆட்சிக் காலத்திலேயேகொரோன நோயினை ஒழிக்கும் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டது-அமெரிக்க ஜனாதிபதி பெருமிதம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழப்பு\nவடக்கு மாகாணத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா\nஇன்று கொரோனா தொற்றுறுதியாளர்களின் எண்ணிக்கை 737 ஆக உயர்வு\nதமிழரசு கட்சிக்கும் துரோகம் செய்யும் சுமந்திரன்\n2020: இந்த ஆண்டு எதன் அடையாளம்\nகோட்டாவின் ஆணைக்குழு கண்துடைப்பு நாடகம் – சஜித் அணி விளாசல்\nசுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அழைப்பு\nவயோதிபர் ஒருவரை உடம்பெல்லாம் மிளகாய்த்தூள் பூசி கடுமையாக தாக்கிய மல்லாவி காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/home-decor/how-to-maintain-home-during-rainy-season/articleshow/79485828.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article18", "date_download": "2021-01-26T00:43:50Z", "digest": "sha1:DBFNGTLKZF75FTTQWHZJGTM66QUXGIRI", "length": 19480, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "monsoon home care tiips: மழைக்காலத்தில் வீட்டை எப்படி பராமரிக்கணும்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமழைக்காலத்தில் வீட்டை எப்படி பராமரிக்கணும்\nமழைக்காலம் வந்தால் வீட்டை முன்னிலும் அதிகமாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக ஜன்னல், கதவுகள் வீட்டிலிருக்கும் பொருள்கள் என அது குறித்து தான் இப்போது பார்க்க போகிறோம்.\nமழைக்காலத்தில் வீட்டை எப்படி பராமரிக்கணும்\nமழைக்காலத்தில் உடல் எதிர்ப்புசக்தியோடு இருக்க எப்படி நாம் ஆரோக்கீயத்தில் தயாராக இருக்கிறோமோ அதே போன்று வீட்டையும் ம���ைக்காலத்துக்கு முன்பு தயார்படுத்தி வைக்க வேண்டும். குறிப்பாக பழைய கால வீடுகளை இன்னும் கூடுதல் கவனத்தோடு தயார் படுத்த வேண்டும்.\nமழை வரும் போது பார்த்துகொள்ளலாம் என்று தள்ளிப்போடுவது உசிதமல்ல. மழை வந்த பிறகு வீட்டை பராமரிப்பது சிரமமான வேலை. சொந்த வீடு மட்டும் தான் பராமரிக்க வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் குடியிருக்கும் வீட்டில் நாம் தான் வசிக்கீறோம் என்பதால் அதிக சேதாரமில்லாமல் பார்த்துகொள்ள வேண்டும்.\nஓடு வீடாக இருந்தால் மழைக்காலம் வருவதற்கு முன்னரே பெரிய பிளாஸ்டிக் ஷீட்டுகளை போட்டு வைக்கலாம். ஷீட்டுகள் பறக்காமல் இருக்க அதன் மேல் கனமான பொருள்களை வைப்பார்கள். ஆனால் மழையின் போது அதிக காற்று வீசினால் அவை கீழே விழுந்து பாதிப்பை உண்டாக்க செய்யும். தற்போது பிளாஸ்டிக் ஷீட் கொண்டு ஓட்டை ஒட்டி விடலாம். சற்று சிரமப்பட்டேனும் இதை செய்துவிடுவது நல்லது. வீடு ஒழுகுவதாக இருந்தால் ஓட்டை மாற்றுவதும் இன்னும் பாதுகாப்பானது.\nதளம் போட்ட வீடுகளாக இருந்தால் வெதரிங் கோஸ்ட் போட்டு வைக்கலாம். இது தளங்களில் ஒழுகுதலை தடுக்கும். சுவர் ஓதங்கள் இல்லாமல் வைக்கும். மொட்டை மாடியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துகொள்ள வேண்டும். மொட்டைமாடியில் தண்ணீர் செல்லும் பாதையில் அடைப்பு இருந்தால் அதை மழைக்கு முன்பே சுத்தம் செய்வது அவசியம். மழை நீர் தொட்டியில் தண்ணீர் சுத்தமாக நிரம்பும்.\nகிருமிகள் வெளியில் மட்டுமல்ல வீட்டிலும் இருக்கலாம்\nமழைக்காலம் வந்தாலே வீட்டில் இருக்கும் மரக்கதவுகள், ஜன்னல்கள் இலேசாக உப்பலடையும். அதிலும் கொஞ்சம் பழைய கால வீடாக இருந்து கதவு ஜன்னல்கள் பழையதாக இருந்தால் இன்னும் கூடுதல் கவனம் தேவை. இந்த நேரத்தில் வீட்டை கழுவினால் அவை இன்னும் உப்பலாகி இருக்கும். கதவுகள் பக்கம் தண்ணீர் தேங்காமல் வெறும் மாப் கொண்டு துடைக்க வேண்டும். உலர்ந்த துனியை கொண்டு அவ்வப்போது சுத்தமாக துடைக்க வேண்டும். தரையையும் ஈரம் இல்லாமல் வைக்க வேண்டும்.\nமழைக்காலங்களில் கதவுகள், ஜன்னல்கள் மேலும் இறுக்கமாகிவிடக்கூடும். குழந்தைகள் வேகமாக திறக்கும் போது கதவுகள் சேதமடையும். ஜன்னல்களும் திறக்க முடியாமலும் போகும். சில நேரங்களில் திறந்த பிறகு மூடுவதில் சிரமம் இருக்கலாம். இது தற்காலிகமானது, மழை��ாலம் முடிந்த பிறகு அவை தானாகவே சரி ஆகிவிடும்.எனினும் பாதிப்பில்லாமல் இருக்க மழை வருவதற்கு முன்பே கதவுகளிலும் ஜன்னல்களிலும் கைப்பிடி தாழ்ப்பாள் போன்ற இடங்களில் எண்ணெய்விட வேண்டும்.\nபாத்ரூமில் இருக்கும் கதவுகள் பொதுவாகவே சேதமடைவது உண்டு. அதிலும் மழைக்காலத்தில் எப்போதும் ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும். கதவின் கீழ்ப்பாகத்தில் அதிகமான செதாரம் ஆகும். மழைக்காலங்களில் பாத்ரூம் கதவுகளின் கீழ் பாகத்தில் அலுமினிய தகடு வைத்து அடிக்கலாம். இது ஈரம் பட்டாலும் அல்லது தண்ணீர் பட்டாலும் எந்த சேதத்தையும் கதவுக்கு உண்டாக்காது. குளித்து முடித்தபிறகு பாத்ருமை கழுவி உலர விட வேண்டும்.\nஸ்விட்ச் பாக்ஸ் வைத்திருக்கும் இடங்களின் மேல் உள்ள கூரைகள், தளங்களிலிருந்து அதன் மேல் நீர் கசிகிறதா என்று பார்க்க வேண்டும். இந்த கசிவு மின்சாரத்தோடு இணைந்து எலக்ட்ரிக் ஷாக் அடிக்க கூடும்.\nவீடு முழுக்க இருக்கும் குழாய்கள், தண்ணீர் பைப்கள் செல்லும் இடங்கள், தண்ணீர் தொட்டி போன்றவற்றில் நீர்க்கசிவு இல்லாமல் பார்த்துகொள்ள வேண்டும். வீட்டின் மேல் தளம் பால்கனி பகுதியில் சாரல் அடிக்க செய்யும். அந்த இடங்களில் பாலிதீன் பையை போட்டு வைப்பது சாரலை தடுக்க செய்யும். மழை ஈரத்தோடு இந்த கசிவும் இருந்தால் அதிக சிரமத்தை சந்திக்க நேரிடும்.\nஅடுப்புல வெச்ச பாத்திரம் தீஞ்சி கருப்பாயிடுச்சா... ஈஸியா வெள்ளையாக்க இதை செய்யுங்க..\nவீட்டில் இருக்கும் மின்சார பொருள்கள் நீர் படாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும். மழைக்காலங்களில் வீட்டில் கார்பெட்டுகள் இருந்தால் அதை சுற்றி பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். அலங்கார ஃபோம் சோபாக்கள் இருந்தால் அவை மழை ஈரத்தில் பூஞ்சை ஏற்படுத்தகூடும். இதை தடுக்க அழகான பிளாஸ்டிக் கவர்கள் கடைகளில் கிடைக்கும் . அதை வாங்கி கவர் செய்யலாம். தினமும் சோபாக்களை சுத்தம் செய்ய வேண்டும். சோபாக்களின் கால் தான் முதலில் அரிப்பை உண்டாக்கும். அதனால் கால்களை புஷ் கொண்டு மூடிவிடுவதன் மூலம் இதை தடுக்கலாம். மரச்சாமான்களில் பூஞ்சைகள் இருந்தால் ஈரத்துணியால் துடைத்து பிறகு உலர்ந்த துணியால் துடைத்து எடுக்க வேண்டும். சமையலறையையும் மசாலா பொருள்கள் இருக்கும் இடத்தையும் எப்போதும் உலர்வாக வைத்திருக்க வேண்டும்.\nத���்ணீர் தொட்டிகளை மழைக்கு முன்பே சுத்தம் செய்ய வேண்டும். வெளியிலிருந்து கழிவு நீர் உள்ளே வரக்கூடிய வீடாக இருந்தால் தண்ணீர் தொட்டியை சற்று மேலே உயர்த்தி வைக்க வேண்டும். வீட்டில் எர்த் சரியாக வேலை செய்கிறதா, மின்சார ஸ்விட்ச் போர்டுகள் பழுதாகாமல் இருக்கிறதா என்பதையும் கவனித்து மாற்ற வேண்டும்.\nமழைக்காலங்களில் வீட்டையும் பராமரிப்பீர்கள் தானே\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம் எப்படின்னு தெரிஞ்சுக்கங்க\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவீடு சுத்தம் மழைக்காலம் மழைக்காலத்தில் வீடு பராமரிப்பு கதவுகள் பராமரிப்பு monsoon home care tiips home maintenance tips during monsoon home clean during rain\nடிரெண்டிங்திருமண மொய் பணம் வைக்க விருந்தினர்களுக்கு QR Code அனுப்பிய மதுரை தம்பதி\nடெக் நியூஸ்ஜியோ 5ஜி-க்காக அம்பானி போடும் \"அடேங்கப்பா\" மாஸ்டர் பிளான்\nபொருத்தம்Brave Zodiac Signs: புத்திசாலித்தனமான ராசிகள் யார் தெரியுமா\nமகப்பேறு நலன்நான்கு மாத குழந்தைக்கு தாய்ப்பால் போதலன்னா வேற என்ன கொடுக்கலாம்\nடெக் நியூஸ்1GB, 2GB இல்ல... 1586 கோடி ஜிபி டேட்டா; வெறித்தனமான Q3 வளர்ச்சியில் ஜியோ\nமத்திய அரசு பணிகள்Air Force School வேலைவாய்ப்பு 2021\nபொருத்தம்மூல நட்சத்திர ஆண் பெண்ணை சேர்க்கலாமா - ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம் என்பது உண்மையா\nமகப்பேறு நலன்எட்டு மாச கர்ப்பிணிக்கு என்ன மாதிரியான அறிகுறிகள் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் அறிய வேண்டிய விஷயம்\nஇதர விளையாட்டுகள்பதவி நீக்கப்பட்டார் லாம்பார்ட்: அடுத்து யார்\nஇந்தியாஉறுதியான சசிகலா விடுதலை; ஆனாலும் பெங்களூருவில் இருந்து வர மாட்டார்\nவிழுப்புரம்விழுப்புரத்தில் அணை உடைந்த சம்பவம்... அதிகாரிகள் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை\nபிக்பாஸ் தமிழ்தமிழ் பிக் பாஸ் எடிட்டர் இவர் தான்.. புகைப்படத்துடன் வெளியிட்ட முக்கிய போட்டியாளர்\nசெய்திகள்பிக் பாஸுக்கு பின் கவர்ச்சியை குறைத்த ஷிவானி நாராயணன்.. இது தான் காரணமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இ���ுப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/famous-rivers-face-to-kill-in-chennai-118120300052_1.html", "date_download": "2021-01-26T00:33:19Z", "digest": "sha1:NGBDHO7KEH5UILTSJ6IXTZWEWEHDXFUJ", "length": 12320, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிரபல ரவுடிகள் முகம் சிதைத்துக் கொலை ! சென்னையில் பரபரப்பு... | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 26 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிரபல ரவுடிகள் முகம் சிதைத்துக் கொலை \nநம் மாநில தலைநகர் சென்னையில் அதிக ரவுடிகள் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனால் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சில மாதங்களுக்கு முன் சிறையில் அடைத்தனர். இதனால் ஓரளவு சென்னை வாசிகள் நிம்மதியாக இருந்தனர்.\nஇந்நிலையில் வண்டலூர் பகுதியில் நேற்று கொடூரமாக அடித்து படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீதர் என்ற ரவுடியின் உடலை போலீஸார் மீட்டனர்.\nவண்டலூர் போலீஸாருக்கு இன்று காலையில் ஊரப்பாக்கம் பகுதியில் இருந்து போனில் அழைப்பு வந்துள்ளது. அதில் சலையோரத்தில் ரத்தவெள்ளத்தில் ஒருவர் காரில் முகம் சிதைவுற்ற நிலையில் இறந்துகிடக்கிறார் என தகவல் கூறியுள்ளனர்.\nஇதனையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின் போலீஸார் அக்கம் பக்கத்தில் விசாரித்த போதுதான் உண்மை தெரிந்தது, கொல்லப்பட்டது ரவுடி ஸ்ரீதர் என்று.\nமுன்னாள் அதிமுக ஊராட்சி தலைவர் வழக்கில் ஸ்ரீதருக்கு தொடர்பு இருந்ததால் போலீஸாரால் கைது செய்யப்பட்டவர் சில நாட்கள் முன்புதான் வெளியே வந்தார்.\nஇந்நிலையில் ஜாமீனில் வந்தவர் ஊரில் தகராறில் ஈடுபட்டுள்ளார் என தெரிகிறது. இதனால் ஸ்ரீதர் மற்றும் உடன் இருந்த இன்னொரு ரவுடியை பழிவாங்கும் நோக்கில் அல்லது முன் விரோதத்தில் இந்தக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற நோக்கில் போ��ீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nரவுடி ஸ்ரீதர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் வண்டலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2.0 ஒரு மொக்கப்படம்: பிரபலத்தின் கருத்தால் கடும் சர்ச்சை\nகரும்புள்ளிகள் நீங்க இதோ இந்த முறைகளை பின்பற்றி பாருங்க...\nபேஸ்புக் காதல்: திருமணமான 6 மாதத்தில் காதல் ஜோடி தற்கொலை\nஇயக்குனர் ஷங்கரை வம்புக்கு இழுத்த பிரபல இயக்குனர்\nமுகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி பளபளக்க செய்யும் தக்காளி சாறு...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/viral-news/flipkart-amazon-jio/", "date_download": "2021-01-25T22:47:33Z", "digest": "sha1:4IXR3RAIBLW3XIEWFTJWXERLBIQKBPW2", "length": 8575, "nlines": 131, "source_domain": "www.cybertamizha.in", "title": "அமேசான் , பிளிப்கார்ட்-க்கு ஆப்பு ? - Cyber Tamizha", "raw_content": "\nஅமேசான் , பிளிப்கார்ட்-க்கு ஆப்பு \nஅம்பானி இன் அடுத்த வேட்டை:\nஇந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங்கில் முன்னணி நிறுவனங்களாக இருப்பது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் .\nஇன்டர்நெட் ,தொலைபேசி வெற்றியை தொடர்ந்து தொடர்ந்து ஆன்லன் ஷோப்பிங்கில் காலடி எடுத்து வைக்கிறார் அம்பானி .\nஅணைத்து துறையிலும் கொடி கட்டி பறக்கும் அம்பானி நிறுவனம் ஆன்லைன் ஷோப்பிங்கிலும் கொடி கட்ட இருக்கிறது. இதனால் முன்னணியில் இருக்கும் அமேசான், பிளிப்கார்ட் நிறுவங்களுக்கு\nமொபைல் சாதனங்கள் ,ஜியோ சேவை மற்றும், ரீடைல் வர்த்தகம் ஆகியவற்றை ஒன்று சேர்த்து ,முன்னணி ஆன்லைன் வலைத்தளங்களை எதிர்க்க உள்ளார் அம்பானி .\nஜியோ ,ரிலையன்ஸ் ரீடைல் சேர்ந்து புதியதாக ஆன்லைன் வலைத்தளத்தை துவங்கி ,குஜராத்தில் இருக்கும் சுமார் 10 லட்சம் குருவணிகர்களை ஊக்குவிப்பதாக முகேஷ் அம்பானி கூறி இருக்கிறார்.\nஜியோ சேவையை இதுவரை கிட்டத்தட்ட 30 கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.எனவே புதியதாக தொடங்கவுள்ள ஆன்லைன் வர்த்தகத்தில் குறு வியாபாரிகளை சேர்க்க ஜியோ வின் செயலிகளை பயன்படுத்த இருக்கின்றனர்.\nஇனிமே சிறப்பு தள்ளுபடி கிடையாது :\nவெளிநாட்டு ஆன்லைன் வர்த்தக தளங்கள் முதலீடு செய்து வைத்து இருக்கும் நிறுவனங்களின் பொருட்களுக்கு சலுகைகள் ஏதும் வழங்க கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளது .\nஇதனால் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களின் வியாபாரம் பாதிப்பு அடையும்.\n← நிலவில் பருத்தி விவசாயம்-சாதித்ததா சீனா \nமச்சி இந்த வருஷமாச்சு கோவா போவமா \nகோவாவில் இனி நோ பார்ட்டி\nகொல்கத்தாவை அடக்கிய சென்னை சிங்கங்கள்:\nCRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ்\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி இருப்பதே அதிசயமாக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\nஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா \nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்(avocado fruit benefits in tamil)\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nஒரே நாளில் காய்ச்சல் குணமாக சிறந்த டிப்ஸ்(fever treatment in tamil)\nஉடல் சூட்டை குறைக்கும் எளிய வழிமுறைகள் (How to reduce body heat in tamil)\nஉடல் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)\nஏழு நாட்களில் உடல் எடை குறைக்கலாம்- 7Day weight loss tips in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/07/Election_25.html", "date_download": "2021-01-25T22:46:16Z", "digest": "sha1:OGHXI64PH77ZXHIEGHMQV6Z5XCURLEHV", "length": 13295, "nlines": 90, "source_domain": "www.pathivu.com", "title": "வந்தது இந்திய தேர்தல் நிதி? - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / வந்தது இந்திய தேர்தல் நிதி\nவந்தது இந்திய தேர்தல் நிதி\nடாம்போ July 22, 2020 இந்தியா, இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nவழமை போலவே இம்முறையும் கொரோனா தொற்றிற்கு மத்தியிலும் கூட்டமைப்பிற்கு இந்திய நிதி வந்து சேர்ந்துள்ளது.\nதிங்கட்கிழமை யாழிலுள்ள இந்திய தூதரகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் குழுவொன்று கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் தலைவர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டுள்ளது.\nஎனினும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை திருகோணமலையில் உள்ள வீட்டில் மூடிய கதவுகளின் பின்னால் இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்தது ஏன் என்ற கரிசனை வெளியாகியுள்ளது.\nஇந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள சம்பந்தன் இந்திய தூதரக அதிகாரிகளுடனான சந்திப்பு தவிர எந்த விடயம் குறித்தும் கருத்துவெளியிடுவேன் என தெரிவித்துள்ளார்.\nதிருகோணமலையின் நிலாவெளியில் உள்ள ஆடம்பர ஹோட்டலொன்றில் இந்திய தூதரக அதிகாரிகள் வேறு பல கட்சிகளை சேர்ந்தவர்களையும் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதேவேளை அமைச்சர் விமல்வீரவன்ச இந்த சந்திப்பு குறித்து அச்சம் வெளியிட்டுள்ளார்.\nஅவர்கள் எதனையோ மறைக்க முயல்வதன் காரணமாகவே ஊடகங்களை கேள்வி கேட்க வேண்டாம் என தெரிவிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.\nஎங்களை பொறுத்தவரையில் வெளிநாட்டு தூதரகங்களுடன் மக்களுக்கு தெரிவிக்க முடியாத உடன்பாடு எதுவுமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவெளிப்படுத்த முடியாதது என்றால் இது கவலையளிக்கும் விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகுறிப்பாக இம்முறை வடக்கில் கூட்டமைப்பின் வெற்றி கேள்விக்குறியாகியிருக்கின்ற நிலையில் கிழக்கை இந்திய தூதரகம் கவனத்தில் கொண்டுள்ளது.\nஅதிலும் இரா.சம்பந்தரது வெற்றி வாய்ப்பும் கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில் இச்சந்திப்பு நடந்துள்ளது.\nஇதனிடையே இரா.சம்பந்தனிற்கு போட்டியாக களமிறங்கியுள்ள முன்னாள் மூத்த போராளி ரூபன் தொடர்ச்சியாக புலனாய்வு பிரிவினரது அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசாவகச்சேரியில் சீனர்கள் ஏன் பதுங்கியுள்ளனர்\nதென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உற...\nபுத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வு ஆராய்ச்சி எனக்\nபிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர்.\nஇலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டியதன் ...\nகாலைக்கதிர் ஏட்டில் அதன் ஆசிரியர் ���ான் அறிந்த பல விடயங்களை 'இனி இது இரகசியம் அல்ல' என்ற பந்தியினூடு வாசகர்களுடன் பகிர்ந்து\nவேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்\nதமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமி...\nதிரும்புகின்றது தந்தை செல்வா அகிம்சை வழி\nஇ லங்கை அரசின் திட்டமிட்ட இனவாத அரசியல் நடவடிக்கைகளிற்கு எதிரான ஜனநாயக வழி மக்கள் போராட்டங்கள் வடக்கில் உக்கிரமடையவுள்ளது. இது தொடர்பில் சி...\nஜெனிவா: தமிழ்த் தேசிய கட்சிகளும் புலம்பெயர் தமிழரின் வகிபாகமும்\nஜெனிவா அமர்வுகள் இடம்பெற ஆரம்பிக்கையில் தமிழர் தரப்பு விழித்துக் கொள்வது வழமை. முதன்முறையாக இம்முறை தமிழ்த் தேசியத்தை பிரதிபலிக்கும் மூன்று ...\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள் விதிக்கப்படலாம் அவர்களின் சொத...\nமீண்டும் கைகோர்க்கும் தமிழ் தரப்புக்கள்\nகோத்தபாய அரசிற்கு தமிழ் மக்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் மக்கள் போராட்டங்கள் முனைப்பு பெற தொடங்கியுள்ளது. இதற்கேதுவாக தமிழர் தாயகத்தில் ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/gupera-sthuthi/", "date_download": "2021-01-25T22:27:26Z", "digest": "sha1:FMUOQYAQFW22GEU2BSJ644XINOGUPX27", "length": 2400, "nlines": 69, "source_domain": "www.indiatempletour.com", "title": "gupera sthuthi | India Temple Tour", "raw_content": "\nகுபேர ஸ்லோகம் குபேர தியானம் மநுஜ வாஹ்ய விமான வரஸ்திகம் கருட ரத்ன நிபம் நிதி தாயகம் சிவஸ���ம் முகுடாதி விபூஷிதம் வரகதம் தநதம் பஜ துந்திலம் சிவஸகம் முகுடாதி விபூஷிதம் வரகதம் தநதம் பஜ துந்திலம் குபேரர் காயத்ரி ஓம் யக்ஷ ராஜாய வித்மஹே அளகாதீசாய தீமஹி தந்நோ குபேர ப்ரசோதயாத் ஸ்ரீ குபேர மந்திரம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் குபேர லக்ஷ்மியை கமல தாரிண்யை தனார்ஷிண்யை சுவாஹா குபேர துதி வளம் யாவும் தந்திடும் வைஸ்ரவணா போற்றி தனம் தந்து …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-25T23:27:10Z", "digest": "sha1:ZUT444P6FK6ILY6C536CXBLZA67Z4EAF", "length": 3595, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தடுப்பு நடவடிக்கைகள்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவியட்நாமில் கொரோனா புதிய அலை என ...\nவாரணாசி தொகுதியில் கொரோனா தடுப்ப...\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - அர...\nகன்னியாகுமரியில் நோய் தடுப்பு நட...\nடெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறி...\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nமென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி\nலாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2021-01-25T23:14:32Z", "digest": "sha1:RTGYO7NP27QHD6O25EFHHAXOKYFOK5XU", "length": 17327, "nlines": 134, "source_domain": "www.tamilhindu.com", "title": "அல்லா Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nவன்முறையே வரலாறாய்… – 15\nஇந்திய இஸ்லாம் சூஃபிக்களால் “அமைதியான” முறையில் பரப்பப்பட்டதாகத் இஸ்லமியக் கல்வியாளர்கள் எனப்படுவோர் தொடர்ந்து கூக்குரலிடுவதனைக் கண்டிருக்கிறோம். ஆனால் இந்தியாவிற்கு வந்த சூஃபிக்கள் அனைவரும் இந்து காஃபிர்கள் மீது புனிதப் போர் (ஜிகாத்) செய்வதற்காக வந்த படுபயங்கர ஜிகாதிகள் என்பதே வரலாறு நமக்குக் கூறும் உண்மை. எனவே அவர்களைப் பற்றி (இந்திய சூஃபிக்களை) இனி சிறிது ஆராய்வோம்.\nவன்முறையே வரலாறாய்… – 12\nஅவுரங்கசீப்பின் வாழ்க்கைக் குறிப்பைச் சொல்லும் மா-அசிர்-இ ஆலம்கிரி, 1669-ஆம் வருடக் குறிப்பொன்றில், “முட்டாள் பிராமணர்கள் தங்களுடைய கேவலமான புத்தகங்களை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு – இந்து மற்றும் முஸ்லிம்களுக்கு – சொல்லித் தருகிறார்கள். அவர்களிடம் படிக்க தூர, தூரப் பிரதேசங்களிலிருந்தெல்லாம் மாணவர்கள் இவர்களின் கேவலமான அறிவியலைப் படிக்க வருவதாக அவுரங்கசீப்பிற்குத் தெரியவந்தது. இதனால் கடும் சினம் கொண்ட அவுரங்கசீப், எந்தவிதமான இரக்கமும் காட்டாமல் காஃபிர்களின் கோவில்களையும், அவர்களின் பள்ளிகளையும் தயக்கமின்றி இடித்துத் தள்ளும்படி அவரது ஆட்சியின் கீழிருந்த அத்தனை உயர் அதிகாரிகளுக்கும் (கவர்னர்கள்) உத்தரவிட்டதுடன், இனி ஒருபோதும் காஃபிர்கள் தங்களின் வேதங்களை ஓதுவதையும், ஆலயங்களில் பிரார்த்தனை செய்வதையும் அனுமதிக்கவே கூடாது” என உத்தரவிட்டதாகக் கூறுகிறது.\nவன்முறையே வரலாறாய்… – 11\nஇந்தியாவை வந்தடைந்த சூஃபிக்கள் இவர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டவர்கள். பெரும்பாலான இந்திய சூஃபிக்கள், இந்து காஃபிர்களுக்கு எதிராக ஜிகாத் செய்யவதற்காக இந்தியா வந்தவர்கள். வேறு சில இந்திய சூஃபிக்களோ தாங்களை இறை தூதர்களாக அழைத்துக் கொண்டவர்கள். அதன் காரணமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொல்லவும் பட்டவர்கள். […] காலம் செல்லச் செல்ல ஜிகாதிப் போர்கள் குறைந்தன. எனவே ஜிகாதினை தங்கள் வழியாகத் தேர்ந்தெடுத்தவர்கள் (காஜிக்கள்) துறவிகளைப் போல அலைந்து திரிந்தார்கள். அல்லாவின் சுவனத்திற்குச் செல்ல எளீய நுழைவுச் சீட்டான ஜிகாது செய்யும் வாய்ப்பினைத் தேடியலைந்த பல முஸ்லிம்களும் இவர்களுடன் தங்களை இணைத்துக் கொண்டார்கள். காஜிக்கள் அல்லது முராபத்கள் என்று அழைக்கப்பட்ட இவர்கள், ஜிகாது செய்யும் வாய்ப்பு குறைந்து போன காலகட்டத்தில் மெதுவாக வன்முறையற்ற வாழ்க்கை முறைக்குத் தங்களை திருப்பிக்கொண்டார்கள். கிறிஸ்தவ மற்றும் பவுத்த மடாலயங்களைப் போலவே இவர்களும் தங்களுக்கென ஆஸ்ரமங்களை அமைத்துக் கொண்டார்கள் எனக் கூறுகிறார் சர் ஹாமில்டன் கிப் என்னும் மேற்கத்திய வரலாற்றாசிரியர்.\nபின்னாட்களில் சூஃபிக்கள் என்று அழைக்கப்பட்ட மேற்படி காஜிக்கள் உலக வாழ்க்க���யின்பங்களைத் துறந்து, பிச்சைக்காரர்களாக (பக்கிர்), மருத்துவம் செய்பவர்களாகவும் மாறி புகழ், பொருள், விருந்து, பெண்கள், நட்பு என அனைத்தையும் துறந்து எளிய வாழ்க்கை வாழத் தலைப்பட்டார்கள்.\nஅடிபணிதல் (Submission) என்ற திரைப்படம் பற்றிய பதிவு இது. டச்சுத் தொலைக் காட்சியில் வெளியிடப் பட்டு பலராலும் பாராட்டப்பட்டு, அதே சமயம் இஸ்லாமியத் தீவிரவாதிகளிடமிருந்து பலத்த எதிர்ப்பும் இத்திரைப்படத்திற்கு உண்டானது. அயான் ஹிர்ஸி அலியும், இயக்குனர் தியோடர் வான்-கோவும் இணைந்து எடுத்த படம். வான்-கோ 2004-ஆம் வருடம் நவம்பர் 24-ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆம்ஸ்டர்டாம் நகரத் தெருவில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, ஒரு இஸ்லாமியத் தீவிரவாதியால் ஏழு முறை சுடப்பட்டு, பின் பலமுறை கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் கொலையாளியால் வான்-கோவின் உடலில் சொருகப்பட்ட கத்தியில், அயான் ஹிர்ஸி அலியையும் கொல்லப்போவதாக விட்டுச் சென்ற எச்சரிக்கைக் குறிப்பினை அடுத்து ஹிர்ஸி அலி நெதர்லாந்தை விட்டுச் செல்ல வேண்டியதாயிற்று…. அயான் ஹிர்ஸி அலி கூறுகிறார் – “அடிபணிதலின்” மையக்கருத்து, ஒரு தனி மனிதனுக்கும் கடவுளுக்குமான தொடர்பு பற்றிய ஒன்று. எவர் மனதையும் புண்படுத்தவோ அல்லது கோபம் கொள்ளச் செய்வதற்காகவோ இந்தத் திரைப்படத்தை நான் எழுதவில்லை. ஒரு முஸ்லிம் பெண்ணானவள், குரானில் கூறப்பட்டுள்ள வாசகங்களைப் பின்பற்றி, எதனைப் பற்றியும் கேள்வி கேட்காமல் எவ்வாறு தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்து அடிபணிகிறாள் என்பதனைக் காட்டுவதற்காக மட்டுமே இத்திரைப்படம் எடுக்கப்பட்டது….\nஇந்தியாவில் தாலிபன் ஆட்சி – ஒரு பயங்கரக் கனவு\nஷரியா இஸ்லாமிய சட்டம் நமது ஹிந்துஸ்தானில் அமலாக்கப்பட்டுவிட்டது போல அக்கனவில் கண்டேன். கனவில் கண்டவைகளை, இப்போது நினைவுக்குக் கொண்டு வந்தாலும் வயிற்றைக்கலக்கி, எனக்குள் உள்ளூர நடுக்கம் ஏற்பட்டு, நிலநடுக்கமும் உண்டானதுபோல ஆகிறது.\nமீனாம்பா பாட்டி போயிட்டா… (சிறுகதை)\nஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 4\nசிலநூறுகோடியில் அம்புலிமாமா ( எந்திரன்)\nவேதங்களோடு விளையாடும் பழங்குடி மாணவர்\nமேதா ஸூக்தம் – தமிழில்\nவன்முறையே வரலாறாய்… – 20\nவிவசாயத் தற்கொலையும் ஓட்டு அறுவடையும்\nஆம் ஆத்மி கட்சியின் வ���ற்றியும் விளைவுகளும்\nசுப்ரபாதம் – பாரதி பிறந்தநாள் சிறப்புச் சிறுகதை\nஉஷை: வைகறைப் பெண்ணின் வனப்புகள்\nகுமரியில் மாபெரும் ஆர்.எஸ்.எஸ் விழா, இந்து சங்கமம்\nபுனித பாரதத்தைத் துண்டாடும் சக்திகள் எவை\nதிருவாரூர் நான்மணிமாலை — 2\nஊழல் நோய்க்கு உண்ணாவிரத மருந்து…\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/permission", "date_download": "2021-01-25T22:28:25Z", "digest": "sha1:DLLANCUNNCBYWJZ56ZYLFLLATR5MBTT2", "length": 4910, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகுற்றால அருவிகளில் குளிக்க மீண்டும் தடை\nPongal Jallikattu: மதுரையில மட்டுமில்லங்க... இந்த ஊர்ல எல்லாம் கூட ஜல்லிக்கட்டு நடக்கப் போகுது\nPongal Jallikattu: மதுரையில மட்டுமில்லங்க... இந்த ஊர்ல எல்லாம் கூட ஜல்லிக்கட்டு நடக்கப் போகுது\nவெள்ளம் ஓய்ந்தது... இனி குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி\n குற்றாலம் அருவிகளில் குளிக்க மீண்டும் தடை\nசதுரகிரி மலைக்குச் செல்ல மீண்டும் தடை\nதீபாவளியும் அதுவுமா திருச்சி கலெக்டருக்கு வந்த சோதனை\nதீபாவளியும் அதுவுமா திருச்சி கலெக்டருக்கு வந்த சோதனை\nதொல்லியல் துறை பட்டய படிப்பில் தமிழுக்கு அனுமதி\nதமிழ்நாட்டில் கோயில் திருவிழாக்களுக்கு அனுமதி... சில கட்டுப்பாடுகளுடன்\nஐபிஎல்: ஸ்டேடியத்தில் ரசிகர்களுக்கு அனுமதி கிடைக்குமா\nகொடைக்கானல் அழகை ரசிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் ஹேப்பி\nமொகரம் பண்டிகைக்கு மட்டும் அனுமதியா, சுப்ரீம் கோர்ட் என்ன சொன்னது\nவிநாயகர் சதுர்த்திக்கு அனுமதி இல்லை: நீதிபதி காட்டம்\nரயில், விமான நிலையம் செல்ல ஆட்டோ, டாக்ஸிகளுக்கு அனுமதி: அரசாணை வெளியீடு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/741720/6-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-01-25T23:28:23Z", "digest": "sha1:RZEHTCFAMLC4SC5JC2BDERBLGVPMJXHS", "length": 4866, "nlines": 29, "source_domain": "www.minmurasu.com", "title": "6 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த நஸ்ரியா – மின்முரசு", "raw_content": "\n6 ஆண்டுகளுக்கு பின் கணவர��டன் இணைந்த நஸ்ரியா\n6 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த நஸ்ரியா\nமலையாள நடிகை நஸ்ரியா, 6 ஆண்டுகளுக்கு பின் தன் கணவர் பகத் பாசிலுடன் இணைந்து திரைப்படத்தில் நடித்துள்ளார்.\nதமிழில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நேரம், ராஜா ராணி, நய்யாண்டி உள்ளிட்ட படங்களில் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நஸ்ரியா. குறிப்பாக மலையாளத்தில் வெளியான பெங்களூர் டேஸ் மற்றும் ஓம் சாந்தி ஓசானா ஆகிய படங்கள் நஸ்ரியாவுக்குள் இருந்த குழந்தைத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியது. கிட்டத்தட்ட அவர் சினிமாவை விட்டு ஒதுங்குவதற்கு முன்பு நடித்த அனைத்து படங்களிலுமே ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தார்.\nஇந்நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தனது கணவர் பகத் பாசில் ஜோடியாக மலையாளத்தில் உருவாகி வரும் டிரான்ஸ் என்கிற படத்தில் நடித்துள்ளார் நஸ்ரியா. இந்த படத்தை பிரபல இயக்குனர் அன்வர் ரஷீத் இயக்கியுள்ளார். இதற்கு முன்பு தான் நடித்த கதாபாத்திரங்கள் போல அல்லாமல் இந்த படத்தில் மிக வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் நஸ்ரியா. இயக்குனர் கவுதம் மேனனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு இந்தப்படம் திரைக்கு வருகிறது.\nமுதலீடு திட்டங்களில் அரங்கேறும் மோசடிகள்: கிராமப்புற அஞ்சலகங்களில் பணம் போட மக்கள் தயக்கம்..கூடுதல் இலக்கு நிர்ணயிப்பதால் தபால் ஊழியர்கள் திண்டாட்டம்\nபழம்பெரும் நடிகர் டி.எஸ்.ராகவேந்திரா காலமானார்\nசசிகலா நாளை விடுதலை ஆகிறார் – தொடர்ந்து பெங்களூருவிலேயே சிகிச்சை பெற முடிவு\n5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் டெல்லி – குடியரசு தின விழாவில் ஜனாதிபதி தேசிய கொடி ஏற்றுகிறார்\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை – நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கு மேலும் 6 மாதம் அவகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/742053/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-25T23:31:16Z", "digest": "sha1:K6ZYBGZV46V66VQVACR3BV2SANNOQCUI", "length": 2736, "nlines": 32, "source_domain": "www.minmurasu.com", "title": "கீழ் மகன் (ரவுடி) பேபி போல் சொக்காவை இழுத்து கட்டி… ராங்கி பாவனை கொடுத்த ராஷி கண்ணா! – மின்முரசு", "raw_content": "\nகீழ் மக��் (ரவுடி) பேபி போல் சொக்காவை இழுத்து கட்டி… ராங்கி பாவனை கொடுத்த ராஷி கண்ணா\nகீழ் மகன் (ரவுடி) பேபி போல் சொக்காவை இழுத்து கட்டி… ராங்கி பாவனை கொடுத்த ராஷி கண்ணா\nரவுடி பேபி போல் சொக்காவை இழுத்து கட்டி… ராங்கி போஸ் கொடுத்த ராஷி கண்ணா\nஆஸ்திரேலியா ஓபன்: அரையிறுதியில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்டி, சிமோனா ஹாலெப் தோல்வி\nஜாமியாவில் சுட்டது ராம் பகத்.. அவரது உடையை வைத்து கண்டுபிடிங்க.. மோடி மீது ஓவைஸி தாக்கு\nசசிகலா நாளை விடுதலை ஆகிறார் – தொடர்ந்து பெங்களூருவிலேயே சிகிச்சை பெற முடிவு\n5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் டெல்லி – குடியரசு தின விழாவில் ஜனாதிபதி தேசிய கொடி ஏற்றுகிறார்\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை – நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கு மேலும் 6 மாதம் அவகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thaen-sinthuthe-vanam-song-lyrics/", "date_download": "2021-01-26T00:07:42Z", "digest": "sha1:NEZIYQXGMISQZ6TLKNI2FLVRWJ5G27GJ", "length": 4951, "nlines": 135, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thaen Sinthuthe Vanam Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி\nஇசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்\nஆண் : தேன் சிந்துதே வானம்……..\nஆண் : தேன் சிந்துதே வானம்……..\nஆண் : பன்னீரில் ஆடும் செவ்வாழை கால்கள்\nபனிமேடை போடும் பால் வண்ண மேனி\nபனிமேடை போடும் பால் வண்ண மேனி\nபெண் : தேன் சிந்துதே வானம்…\nபெண் : வைதேகி முன்னே\nவிளையாட வந்தான் வேறென்ன வேண்டும்\nவிளையாட வந்தான் வேறென்ன வேண்டும்\nஆண் : தேன் சிந்துதே வானம்…….\nஆண் : கண்ணோடு கண்கள் கவி பாட வேண்டும்\nபெண் : கையோடு கைகள் உறவாட வேண்டும்\nஆண் : கன்னங்களே இதம் பதம்……..\nஆண் மற்றும் பெண் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/1646--3", "date_download": "2021-01-26T00:10:05Z", "digest": "sha1:CIOYZ2ZSD6KY6YJVYRRRXQDXZZ3Q6R6G", "length": 12121, "nlines": 317, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 28 January 2011 - ராசிபலன் |", "raw_content": "\n\"எங்கள் வீட்டு அலமாரியில் ஏகப்பட்ட 'பாட்டி'கள் \nஒரு ஆசிரியை மனது வைத்தால்...\nஅழுகை மொழியை அலட்சியம் செய்யாதீர்கள் \nபடிப்பு, பணம் மைனஸ்... உறுதி, உழைப்பு ப்ளஸ் \nவெங்காயம் இல்லாத சமையலும் சத்தானதே \n'மனிதா, உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்\nஒரு டீ... ரெண்டு பிஸ்கட்....நாலு' கடி'\n100 -100 வாங்கித் தரும் பத்துக் கட்டளைகள் \n\"பிளவுஸ் மட்டுமே தைத்துக் கொண்டிருக்காதீர்கள் \n\" எல்லாமே ���னக்கு 'நெளஃபல்'தான் \nவிஷ் யூ ஹேப்பி நியூ இயர்...\n\"நான் அர்த்தம் தெரிஞ்சு அம்மி மிதிச்சவ...\nஅள்ளும் சுவையில் எள்ளு பாயசம் \nராசி பலன்கள் - டிசம்பர் 22 முதல் ஜனவரி 4 வரை\nராசி பலன்கள்: நவம்பர் 24 முதல் டிசம்பர் 07 வரை\nகேள்வி - பதில்: தீப ஒளி வழிபாடு எதற்கு\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\n2020 புத்தாண்டு ராசி பலன்கள்\nராசி பலன்கள்: நவம்பர் 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை\nராசி பலன்கள்: அக்டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை\nராசி பலன்கள்: செப்டம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை\nராசி பலன்கள்: ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை\nஇந்த வார ராசிபலன்: ஜூலை 1 முதல் 7 வரை\n2014 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்\nராசி பலன்கள் - மார்ச் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை\nராசிபலன்கள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 12 வரை\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012\nஜனவரி 19-ம் தேதி முதல் பிப்ரவரி 1 -ம் தேதி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-26T00:03:33Z", "digest": "sha1:6JUOYYS266NMF6SL7AB3I5UXYKXMYS3C", "length": 4653, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | முடியும்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n\"முருகன் தமிழ்க்கடவுள் எனில், வி...\n‘ஒரு விதை போதும் என்னால் ஒரு புத...\n“போட்டி முடியும் வரை எதுவும் முட...\nவெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்கள...\n’ரூ25,000தான் எடுக்கமுடியும்’ : ...\n’தேமுதிக நினைத்தால் மூன்றாவது அண...\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' ...\nஎப்படி ரூ.1570 கோடி திரட்ட முடிய...\nஆட்டம் முடியும்.. ஆறுமாதத்தில் வ...\nநோய்த்தொற்று ஏற்படலாம்; ஆனால் என...\nமலேசியாவுக்கு அடுத்த வருடம்தான் ...\n\"இ-பாஸ் முறை இருந்தால்தான் கண்கா...\n”விவசாயம் பண்ணாதான் தொழில் பண்ணம...\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nமென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி\nலாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மட���ுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilogy.com/tag/ge8151-python-unit1-important-mcq-questions-tamilnadu/", "date_download": "2021-01-25T22:16:02Z", "digest": "sha1:BD4EERTGEPTNJHSZOCI54AMJNVTVC4UU", "length": 2311, "nlines": 35, "source_domain": "www.tamilogy.com", "title": "GE8151 PYTHON UNIT1 IMPORTANT MCQ QUESTIONS TAMILNADU – TAMILOGY", "raw_content": "\nEDGE COMPUTING IN TAMIL – கிளவுட் கம்ப்யூட்டிங்கின் செயல்திறன் மற்றும் வேகத்தின் திருப்புமுனை எட்ஜ் கம்ப்யூட்டிங் January 24, 2021\nBLOCKCHAIN IN TAMIL – இணையத்தில் பணப் பரிமாற்றத்தில் பட்டய கெளப்பும் பிளாக் செயின் தொழில்நுட்பம் ஒரு பார்வை January 19, 2021\nDIGITAL SIGNATURE IN TAMIL – உங்களின் தலையெழுத்தை மாற்றும் தொழில்நுட்பம் டிஜிட்டல் கையொப்பம் இவன் நம்பிக்கையின் மறுபக்கம் January 19, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/27877", "date_download": "2021-01-25T23:08:40Z", "digest": "sha1:FWZA4KDFT64CBIZOAV2E56KWTSFVLGQW", "length": 9077, "nlines": 102, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஒரேயொரு புகைப்படத்தால் காற்றில் பறக்கும் தமிழகத்தின் மானம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஒரேயொரு புகைப்படத்தால் காற்றில் பறக்கும் தமிழகத்தின் மானம்\nஒரேயொரு புகைப்படத்தால் காற்றில் பறக்கும் தமிழகத்தின் மானம்\nஇரண்டு நாள் (நவம்பர் 21,22) அரசு முறைப் பயணம் என்ற பெயரில் அரசியல் காரணங்களுக்காக தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் மரபை மீறி விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றனர்.\nபின்னர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி தொடரும் என்று அறிவித்ததோடு, “நவீன காலத்தின் சாணக்கியர் அமித்ஷா” என்றும் பலமாகத் துதிபாடினார்.\nதனது பதவிக்காகவும், தனது மகனுக்கு அமைச்சர் பதவி கோரியும் பா.ஜ.க மேலிடத்தை வளைந்து வணங்கி வரும் ஓ.பன்னீர்செல்வம், விழா மேடையில் அமித்ஷாவுக்கு 60 டிகிரி கோணத்தில் குனிந்து வணக்கம் சொல்லி, மிகுதியான பவ்யம் காட்டியது பொதுமக்கள் மத்தியில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.\nஜெயலலிதா காலில் விழுந்து பதவி பெற்ற ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அ.தி.மு.க-வினர் தங்கள் பதவிக்காக யார் காலையும் பிடிப்பார்கள், எவர் காலையும் வாரிவிடுவார்கள் எ�� எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் விமர்சிப்பதை அவ்வப்போது அ.தி.மு.க-வினர் மெய்ப்பித்து வருகிறார்கள்.\nஅமித்ஷாவுக்கு வளைந்து வணக்கம் சொன்ன ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படம் மீம்களில் ட்ரெண்டாகி வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 40 டிகிரி கோணத்தில் வளைந்து வணக்கம் வைத்த ஓ.பி.எஸ், அமித்ஷாவுக்கு 60 டிகிரி கோணத்தில் வளைந்து வணக்கம் வைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் கேலி செய்து வருகின்றனர்.\nஇந்த ஒரேயொரு புகைப்படத்தால் ஓ.பன்னீர்செல்வத்தின் மானம் மட்டுமின்றி அவர் சார்ந்த தேவர் சமுதாயத்தின் மானமும் தமிழகத்தின் மானமும் காற்றில் சேர்ந்து பறக்கிறது என்கிற விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.\nஇலங்கை பாராளுமன்றத்தில் மாவீரர்களுக்கு மரியாதை செய்த கஜேந்திரகுமார்\nஇலங்கையில் இனப்படுகொலை நடந்தது – ஒபாமா புத்தகத்தில் அழுத்தமான பதிவு\nசசிகலா விடுதலை தேதி அறிவிப்பு\nசசிகலா டிடிவி.தினகரன் ஆகியோர் அதிமுகவில் சேர்ப்பா – தில்லியில் எடப்பாடி பழனிச்சாமி பதில்\nஎடப்பாடி அமித்ஷா சந்திப்பில் நடந்தது என்ன\nஎடப்பாடி பழனிச்சாமி 2 நாள் தில்லி பயணம் – விவரங்கள்\nவிடுதலைப்புலிகள் போட்ட அத்திவாரம் அப்படியே உள்ளது – பொ.ஐங்கரநேசன் பேச்சு\nசசிகலா விடுதலையாகிறார் – டிடிவி.தினகரன் அறிவிப்பு\nமம்தா பானர்ஜிக்கு சீமான் ஆதரவு\nஊன்றுகோல் உதவியுடன் நடக்கிறார் சசிகலா – மருத்துவர்கள் அறிக்கை\nஇன்று மொழிப்போர் ஈகியர் நாள் – உருவானது எப்படி\nஏழு தமிழர் விடுதலை – ஈரோட்டில் இராகுல்காந்தியிடம் நேரில் மனு\nமம்தாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காங்கிரசு ஆதரவு\n – மோடியிடம் நேருக்கு நேராகச் சீறிய மம்தா\nயானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க சீமான் கூறும் யோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bellanapoli2.com/blog/2019-03-15/pulipapu-mavai-ilalamala-pasasasa-camaiyalaraiyila-paricotitatala.html?lang=ta", "date_download": "2021-01-25T22:43:28Z", "digest": "sha1:H4V3LY5X65M5WSSQ7HEG4GCCI6IYQKK5", "length": 8414, "nlines": 224, "source_domain": "bellanapoli2.com", "title": "Blog - புளிப்பு மாவை இல்லாமல் பீஸ்ஸாஸ்: சமையலறையில் பரிசோதித்தல்", "raw_content": "\nநீங்கள் பீஸ்ஸா சாகசவாதி அல்லது சிறப்பு intolerances இருந்து பாதிக்கப்படுகின்றனர் என்றால், ஒரு...\nபுளிப்பு மாவை இல்லாமல் பீஸ்ஸாஸ்: சமையலறையில் பரிசோதித்தல்\nவெளியிடப்பட்ட 15 மார்ச் 2019 இருந்து Mario Viscardi\nநீங்கள் பீஸ்ஸா சாகசவாதி அல்லது சிறப்பு intolerances இருந்து பாதிக்கப்படுகின்றனர் என்றால், ஒரு அடிப்படை நீங்கள் இருக்க முடியும் என புளிப்பு மாவை இல்லாமல் பீஸ்ஸாக்கள் செய்ய. கீழே சில எடுத்துக்காட்டுகள்.\nமல்பெரி பெர்ரி. 1983 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, ஊதா பீஸ்ஸா வகை 1 மாவு மற்றும் ஒரு மல்பெரி ப்ளாக்பெர்ரி ஸ்மீமை கொண்டுள்ளது. பப்பாளி நன்மை கொண்ட மல்பெரி பெரிய ஊட்டச்சத்து மதிப்புகள் இணைக்க ஒரு சிறந்த வழி.\nகவுஸ் கோஸ். Couscous பீஸ்ஸா தீவிலிருந்து அதைக் காப்பாற்றுவதில் தண்ணீரில் சமைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது, மேலும் கலவையை ஒருபோதும் பரப்புவதற்கு, பருவத்தில் அதை சுட வைக்கவும். அடுப்பில் இருந்து அதை தடுக்க நீண்ட நேரம் நீளமாக வைத்திருக்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஅரிசி. அரிசி பீஸ்ஸா உங்களுக்கு சுவையாகவும், நல்லதாகவும் இருக்கிறது. அரிசி கொதிக்க இது போதும், ஜப்பனீஸ் ஒரு வடிகட்டி அதை தடுக்க மற்றும் அது ஒரு dente வாய்க்கால் என்றால் நன்றாக. அதை பேக்கிங் செய்வதற்கு முன்பாக ஒரு பேக்கிங் தாள் மீது அலங்காரம் மற்றும் பரப்புடன் தொடரவும்.\nசீசினி. இந்த மாறுபாடுக்காக, கர்ஜனைகளை எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து துண்டுகளாக வெட்டி, அவற்றை அடுப்பில் வைக்கவும், அவற்றை சாப்பிடவும் தேவையான பொருட்களுடன் உண்மையான ருசியான மினி பீஸ்ஸை உருவாக்கவும்.\nகாலிஃபிளவர். காலிஃபிளவர் கலந்த முட்டை, உமிழ்நீர் மற்றும் உப்பு ஆகியவற்றை கலக்க வேண்டும். பல்வேறு கலவையுடன் சமைக்கப்பட்டு, சமைக்கப்படுவதற்கு பொருத்தமான கலவையைப் பெறுவீர்கள். அனைத்து ஒரு ஒளி மற்றும் அனைத்து ருசியான பாஸ்தா மேலே.\nகினோவா. Coeliacs ஏற்றது, பீஸ்ஸாவிற்கு quinoa மாவை ஈஸ்ட் மாவை ஒரு நல்ல மாற்று ஆகும். Quinoa கலப்பு மற்றும் ஓட் செதில்களாக, உப்பு மற்றும் எண்ணெய் சேர்ந்து சமைத்த பிறகு, முழு பரவுகிறது, மிகவும் மெல்லிய மற்றும் பேக்கிங் முன் சாப்பிடுவேன் ஒரு தளம் உருவாக்குகிறது உருவாக்கும். பி>\nஒரு பீஸ்ஸாவை மணக்க வேண்டுமா\nஎரிந்த பீஸ்ஸா மோசமானது: அதனால்தான்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இன்னும் கண்டுபிடிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/after-may-2014-cpi-is-in-its-high-for-jan-2020-cpi-is-7-59-percent-017747.html", "date_download": "2021-01-25T23:37:10Z", "digest": "sha1:GMQATPTDXPHQGBUH6TZCGSEBUZ3VRBZE", "length": 23777, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2014-க்குப் பின் விண்ணைத் தொடும் விலை வாசி! உறைந்து போகும் மத்திய அரசு! | after may 2014 cpi is in its high for jan 2020 cpi is 7.59 percent - Tamil Goodreturns", "raw_content": "\n» 2014-க்குப் பின் விண்ணைத் தொடும் விலை வாசி உறைந்து போகும் மத்திய அரசு\n2014-க்குப் பின் விண்ணைத் தொடும் விலை வாசி உறைந்து போகும் மத்திய அரசு\nஸ்மார்ட்டிவிகள் வாங்க ஐடியா இருக்கா: இதோ அமேசான் கிரேட் ரிபப்ளிக் தின விற்பனை\n8 hrs ago 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\n8 hrs ago பணக்காரனை மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகளை மேலும் ஏழையாகவும் மாற்றிய கொரோனா..\n9 hrs ago 'மேட் இன் அமெரிக்கா' ஜோ பிடன் கையெழுத்திடும் புதிய உத்தரவு..\n10 hrs ago பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து-ஐ விட இந்தியாவில் அதிக வருமான வரி..\nNews சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது\nAutomobiles பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\nMovies வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு \nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிறைய ஊழல்கள் மற்றும் சொதப்பலான ஆட்சிக்குப் பிறகு, பாஜக, 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு முன் பேசிக் கொண்டது போலவே, நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார்.\nகாங்கிரஸ் ஆட்சி முடிந்த உடனேயே \"இந்தியப் பொருளாதாரத்துக்கு இனி வசந்த காலம் தான்\" என்கிற ரீதியில் கொண்டாடினார்கள்.\n2014-க்குப் பின் பொருளாதாரமும் ஓரளவுக்கு வளர்ந்தது. ஆனால் கடந்த ஒரு ஆண்டு காலமாக இந்தியப் பொருளாதாரம் அடி மேல் அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது.\nஅதற்கு இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி மற்றும் விலை வாசியை கவனித்தால் போதுமானதாக இருக்கும். முதலில் ஜிடிபியில் தொடங்குவோம். கடந்த ஜூன் 2019 காலாண்டில் 5.0 % மற்றும் செப்டம்பர் 2019 காலாண்டில் ஜிடிபி வெறும் 4.5 சதவிகிதம் மட்டுமே வளர்ச்��ி கண்டு இருக்கிறது. ஆக கடந்த ஜூன் 2016 காலாண்டில் 9.2 %-மாக இருந்த ஜிடிபி வளர்ச்சி, கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் 4.5 %-க்கு சரிந்து இருக்கிறது. பாதிக்கு பாதி கூட வளர்ச்சி காணவில்லை. இது தான் ஜிடிபியின் நிலை என்றால் விலை வாசி இன்னும் கொடூரமாக இருக்கிறது.\nஇந்தியாவின் விலை வாசி (நுகர்வோர் பணவீக்கக் குறியீடு) பற்றி, ராய்டர்ஸ் (Reuters) நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், 40 பொருளாதார வல்லுநர்கள் கலந்து கொண்டார்கள். இந்த கருத்துக் கணிப்பில் தான், இந்தியாவின் விலை வாசி பற்றிய ஒரு திடுக்கிடும் செய்தியை வெளியிட்டு இருந்தார்கள்.\nஇதில் பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் \"இந்திய பொருளாதாரத்தின் விலைவாசி (நுகர்வோர் பணவீக்கம்) கடந்த மே 2014-க்குப் பின் இல்லாத அளவுக்கு அதிகரிக்கலாம். வரும் ஜனவரி 2020-க்கான (சிபிஐ குறியீடு) விலைவாசி 7.40 % தொடலாம்\" என குண்டைத் தூக்கிப் போட்டார்கள். அவர்கள் சொன்னது விட அதிகமாகவே நடந்துவிட்டது.\nகடந்த ஜனவரி 2020 மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்கக் குறியீடு, கடந்த ஜனவரி 2019 உடன் ஒப்பிட்டால் 7.59 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம். இது கடந்த மே 2014 (மோடி ஆட்சிக்கு வந்த பின்) இல்லாத அளவுக்கு பெரிய விலை வாசி ஏற்றமாம். விலைவாசி அதிகரித்தால் நாடும், நாட்டு மக்களும் நிம்மதியாக இருக்க முடியுமா என்ன..\nதானியங்கள் வகைகள் 5.25 %\nமீன் மற்றும் இறைச்சி 10.50 %\nபால் & பால் பொருட்கள் 5.63 %\nஎண்ணெய் & கொழுப்புகள் 6.65 %\nபருப்பு வகைகள் 16.71 %\nமசாலா பொருட்கள் 8.25 % என பயங்கரமாக விலை அதிகரித்து இருக்கிறதாம்.\nஏற்கனவே, இந்திய பொருளாதாரத்தின் விலை வாசி அதிகமாக இருப்பதால், ஆர்பிஐ, தன் வட்டி விகிதங்களை மேலும் குறைக்க முடியாது எனச் சொன்னது நினைவில் இருக்கலாம். இந்த கால கட்டத்தில், கடந்த ஜனவரி 2020-ல் விலை வாசி அதிகரித்து 7.59 சதவிகிதத்தைத் தொட்டு இருப்பது எல்லோரையும் திடுக்கிட வைத்திருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிவுக்கு இதுதான் காரணம்..\nஇந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் 1.55% ஆக அதிகரிப்பு..\nஅதிகரித்துள்ள பணவீக்கம்.. மந்த நிலையின் போது எப்படி உங்களை பாதிக்கும்..\nஇந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் 1.48% ஆக அதிகரிப்பு..\nபணவீக்கம் உயரும் அபாயம்.. அடுத்த 3 மாதம் மக்களுக்கு மிகவும் மோசமான காலம்..\nஉருளைக்கிழங்கு 92% விலை உயர்வு.. வெங்காயம் 44% உயர்வு.. மக்கள் கண்ணீர்..\nஉணவை விட வீடு, கல்வியில் செலவுகள் அதிகம்.. இந்திய மக்களின் நிலை இதுதான்..\nஇந்தியாவின் மொத்த விலைப் பணவீக்கம் செப்டம்பர் 2020-க்கு 1.32 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது\nConsumer Price Index செப்டம்பர் 2020 மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்கம்\nபணவீக்கம் 10.3% தாண்டும்.. சமானிய மக்களுக்கு அதிக பாதிப்பு..\nஎன்ன சொன்னார் RBI ஆளுநர் சக்தி காந்த தாஸ்\nஉணவு பொருட்கள் விலை அதிகரிப்பு.. ஆகஸ்ட் மாதத்தில் WPI விகிதம் 0.16% ..\nRead more about: inflation cpi பணவீக்கம் விலைவாசி சிபிஐ\nமதுபிரியர்களுக்கு பட்ஜெட்-ல் ஜாக்பாட்.. வரி இல்லாமல் 4 லிட்டர் மதுபானம் வாங்கும் வாய்ப்பு..\n80சி பிரிவில் முக்கிய தளர்வு.. பட்ஜெட்டில் காத்திருக்கும் சூப்பர் சலுகை..\nகிட்டதட்ட 750 புள்ளிகள் சரிவு.. சென்செக்ஸ் 49,000 கீழ் முடிவு.. காரணம் என்ன..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-01-26T00:32:24Z", "digest": "sha1:NKWLI34UNINW2636KCTAY2HLKFBJJTTL", "length": 4380, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "எடையைக்-குறைக்க-டிப்ஸ்: Latest எடையைக்-குறைக்க-டிப்ஸ் News & Updates, எடையைக்-குறைக்க-டிப்ஸ் Photos & Images, எடையைக்-குறைக்க-டிப்ஸ் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகுளிர்காலத்தில் எடையைக் குறைக்க ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கும் 9 மசாலா பொருள்கள்...\nஒருநாள் விட்டு ஒருநாள் டயட்ல இருந்தாலே எடை குறையுமா... அதுக்கு என்னலாம் சாப்பிடணும்...\n அப்போ உடற்பயிற்சிக்கு பின் இந்த 4 விஷயத்த பண்ணுங்க...\nஎடையைக் குறைக்க சியா விதைகளை எப்படி சாப்பிட வேண்டும்\nகொம்புத்தேனுடன் லெமன் ஜூஸ் சேர்த்து குடித்து 32 கிலோ குறைத்த இளைஞர்... எந்த அளவு குடிக்கணும்\nWeight loss challenge: இந்த சிம்பிள் சேலஞ்சை ட்ர�� பண்ணுங்க... எடை குறையறது நிச்சயம்...\nரன்னிங், ஜாகிங், ஸ்பிரின்டிங் இந்த மூன்றில் எதில் வேகமாக எடை குறைக்க முடியும்...\nஉருளைக்கிழங்கு சாப்பிட்டே வெயிட் குறையணுமா... அப்போ இப்படி சாப்பிடுங்க கடகடனு குறையும்...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/court/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/case-seeking-change-of-fishing-ban--court-notice-to-governments", "date_download": "2021-01-26T00:05:16Z", "digest": "sha1:EVFNAULLVMVAXP3BNUFYR7R26C3GMIUZ", "length": 10146, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 26, 2021\nமீன்பிடி தடை காலத்தை மாற்றக்கோரிய வழக்கு... அரசுகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்....\nகடல் சீற்றம் மிகுந்த அக்டோபர் 15 முதல் டிசம்பர் 15 வரையிலான 62 நாட்களை மீன்பிடி தடைகாலமாக மாற்றி அறிவிக்க கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள், மண்டல வானிலை ஆய்வு மையம் ஆகியவை பதிலளிக்க சென்னை உயர் நீதி\nசென்னை - திருவள்ளூர் - காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆழ்கடல் மீன்பிடிப்பு விசைப்படகு உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் ஆர்.வரதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளார்.அந்த மனுவில், உலகில் அதிக புயல் பாதிப்புக்குள்ளாகும் 6 முக்கிய இடங்களில் வங்காள விரிகுடா இருப்பதாகவும், அதை ஒட்டிய இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில், 2008ஆம் ஆண்டு நிஷா புயல் முதல் 2019ஆம் ஆண்டு புல்புல் புயல் வரை ஒவ்வொரு ஆண்டும் வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் வீசியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடலின் தொடர் சீற்றம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.2001ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 15 முதல் மே 31 வரை 45 நாட்கள் என தடைக்காலம் நிர்ணயிக்கப்பட்டதாகவும், பின்னர் 2018ஆம் ஆண்டு முதல் ஜூன் 15 வரை என 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டதாகவும் மனுவில் விளக்கம் அளித்துள்ளார்.இயற்கையின் கோரப்பிடியில் மூன்று மாதம் கடலுக்குள் செல்ல முடியாத நிலையில், மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரையிலான 61 நாட்களும் கடலுக்கு செல்ல முடியவில்லை என மனுவில் குறிப்பிட்டுள் ளார்.\nமீன்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே மத்திய-மாநில அரசுகள் மீன்பிடி தடை காலத்தை நிர்ணயித்துள்ள அந்த 61 நாட்களில் மீன்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதற்கான விஞ்ஞானப்பூர்வமான காரணங்கள் ஏதுமில்லை என மத்திய அரசிடம் வல்லுனர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.அதனடிப்படையில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை என்ற மீன்பிடி தடைக்காலம் தொடர்பான உத்தரவை ரத்து செய்துவிட்டு, வங்கக்கடல் சீற்றம் மிகுந்து காணப்படும் அக்டோபர் 15முதல் டிசம்பர் 15 வரையிலான 62 நாட்களை மீன்பிடித் தடைகாலமாக அறிவிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகளின் மீன்வளத்துறை, இந்திய மீன்வள ஆய்வுத்துறை, மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம், தமிழ்நாடு மீனவர் நல வாரியம், மண்டல வானிலை ஆய்வு மையம் ஆகியவை 6 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.\nஉழக்குடி கிராம அகழாய்வு.... தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு....\nஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பிற்காக திறக்க அனுமதிக்க முடியாது.... உச்சநீதிமன்றம் உத்தரவு\nடிராக்டர் பேரணி அனுமதி: காவல்துறைக்கே அதிகாரம்.... உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஅரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம்....\nவிவசாயிகள் போராட்டத்தில் பேரெழுச்சி தில்லியில் இன்று டிராக்டர் பேரணி.....\nஒரு மணி நேரத்திற்கு ரூ.90 கோடி சம்பாதிக்கும் அம்பானி....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/states/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE/bjp-plans-for-doctorate-in-communalism-not-valid-for-farmers-pinarayi", "date_download": "2021-01-25T23:00:02Z", "digest": "sha1:V5M2NZNFSJXCMF5MHANFK52BCJBRTQWV", "length": 9094, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 26, 2021\nவகுப்புவாதத்தில் முனைவர் பட்டம் பெற்ற பாஜகவின் திட்டங்கள் விவசாயிகளிடம் செல்லாது: பினராயி....\nமக்களை இனவாதமாக அணிதிரட்டுவதில் முனைவர் பட்டம் பெற்ற பாஜகவின் சதிகள் விவசாயிகளிடம் விலைபோகாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.\nவிவசாயிகளின் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்து எல்டிஎப் சார்பில் திருவனந்தபுரம் தியாகிகள் மண்டபத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை முதல்வர் பினராயி விஜயன் புதனன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், நாடு முழுவதும் பரவி வரும் விவசாயிகளின் போராட்டத்தை சூழ்ச்சியால் நசுக்க முடியும் என்று பாஜக அரசு கருதிவிடக்கூடாது. இந்த கிளர்ச்சியை அடக்க முடியும் என்று தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். இந்த இயக்கத்தின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், அனைவரும் ஒன்று திரண்டு வருகிறார்கள் என்பதுதான்.புதிய மத்திய வேளாண் சட்டங்கள் கேரளாவுக்கு பொருந்துமா என்று பலர் கேட்கிறார்கள். நாட்டில் உணவு பற்றாக்குறை இருந்தால், அது கேரளாவையும் பாதிக்கும். விவசாய செலவுகள் அதிகரித்து வருகின்றன, விவசாயம் லாபகரமாக மாறவில்லை - இதற்கு அரசாங்கத்தின் தலையீடு தேவை. பொது விநியோகத் துறையை சீரழிக்கும். பாஜக அரசு விவசாயிகளின் நலன்களை அல்ல, கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களையே முன்னிறுத்துகிறது.\nஇந்தியா இதுவரை கண்டிராத வலிமையான விவசாய போராட்டம் இதுவாகும். விவசாயிகள் எழுப்பிய முழக்கங்கள் நாட்டின் பொதுத் தேவைகள். மத்திய அரசு விவசாயிகளுக்கு உரிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் அளிக்காமல் செயல்படுகிறது. உணவளிக்கும் விவசாயிகளுக்கு நியாயமாக வழங்க வேண்டிய அங்கீகாரமும் ஆதரவும் அளிக்காமல் மத்திய அரசு செயல்படுகிறது. விவசாய விளைபொருட்களின் விலை நிர்ணயம் குறித்த சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையை செயல்படுத்தப்போவதாக அறிவித்தவர்கள் இவர்கள். ஆனால், அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டபோதே கைவிடப்பட்டது என்துதான் உண்மை நிலை. விவசாயத்திற்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதல்வர் கூறினார்.\nதிருவனந்தபுரத்தில் தொடங்கியுள்ள ���ாலவரையற்ற உண்ணாவிரதத்தை மற்ற மாவட்டங்களுக்கும் எல்டிஎப் விரிவுபடுத்தியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட தொண்டர்கள் உண்ணாவிரதம் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக மகாராஷ்டிராவில் விவசாயிகள் பேரணி.....\nமோடி அரசுக்கு எதிரான போர்முனையாக மாறிய கேரள சட்டப் பேரவை நிறைவு.....இரண்டு சிறப்புக் கூட்டங்களுடன் 232 நாட்கள்....\nசிஏஜி அறிக்கை இயற்கை நீதியை மீறுகிறது.... கேரள சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றியது....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஅரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம்....\nவிவசாயிகள் போராட்டத்தில் பேரெழுச்சி தில்லியில் இன்று டிராக்டர் பேரணி.....\nஒரு மணி நேரத்திற்கு ரூ.90 கோடி சம்பாதிக்கும் அம்பானி....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%92%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/doubtfulness-------------------------------------------is-palpable", "date_download": "2021-01-26T00:10:09Z", "digest": "sha1:3QJ7DNT2IFUWXGE7OAB5RTPFBXNJ6ISD", "length": 5428, "nlines": 76, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 26, 2021\nஅமெரிக்க அரசு :- 15 நாட்டு தூதுவர்கள் காஷ்மீரில் ஆய்வு செய்தது முக்கியமான நடவடிக்கை.\nச.சா - அவங்கள்லாம் நீங்க அனுப்புன ஆளுங்களோ..\nதமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் :- விபத்துக்களைக் குறைத்ததால் தமிழகத்துக்கு விருது.\nச.சா - மக்கள் விரோத சட்டங்களுக்கு ஏன்னு கேக்காம ஆதரவு குடுக்குறதுக்கு சன்மானமோ..\nஜவகர்லால் நேரு பல்கலை. பதிவாளர் மகாபத்ரா :- நாட்டின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டே மாணவர்கள் போராட வேண்டும்.\nச.சா - அவங்க அப்படித்தான் இருக்காங்க... குண்டர்கள இறக்கிவிட்டது யாருன்னு சொல்லுங்க.\nதுணைக் குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு :- மாற்று மதங்களையும் மதிப்பதுதான் இந்தியர்களின் மாண்பு.\nச.சா - அதுதான் ஆளுங்கட்சிக்கு ஆபத்தா இருக்கு..\nஆர்எஸ்எஸ் - பாஜக தொடர்புடைய 2 ��ேரை விலக்கி வைத்த ஜோ பைடன்.... அமெரிக்க அரசு நிர்வாகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 20 இந்தியர்களின் பட்டியலில் இடமில்லை....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஅரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம்....\nவிவசாயிகள் போராட்டத்தில் பேரெழுச்சி தில்லியில் இன்று டிராக்டர் பேரணி.....\nஒரு மணி நேரத்திற்கு ரூ.90 கோடி சம்பாதிக்கும் அம்பானி....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/vattakshiyar,-village-administration-officers-who-do-not-recognize-sand-smuggling", "date_download": "2021-01-25T22:35:03Z", "digest": "sha1:CWXSMZ2LUHW4HDP5XWFZRWSHUWFIRYS3", "length": 9481, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 26, 2021\nமணல் கடத்தலை கண்டுகொள்ளாத வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்கள்\nஅவிநாசி ஏப்.21-அவிநாசி சுற்றுப்புற பகுதியில் இரவு நேரங்களில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் லாரிகள் பிடிபட்டும், வழக்குப்பதிவு செய்யாததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெற்றது. இதையொட்டி அவிநாசி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதில் உரிய ஆவணமின்றி எந்தவொரு பொருள்களை வாகனங்களில் கொண்டு சென்றாலும் அவற்றை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இந்நிலையில், குளம், குட்டை, ஆறுகளிலிருந்து அனுமதியின்றி மணல் எடுத்துச் செல்லும் வாகனங்களை பறக்கும் படை அதிகாரி சோதனை செய்தனர். ஆனால் எவ்வித ஆவணங்கள் இல்லாமல் இருப்பது தெரிந்தும் பறக்கும் படை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்யாமல் விட்டு விட்டனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவிநாசி, முறியாண்டாம்பாளையம் பகுதியிலிருந்து அனுமதியில்லாமல் மணல் கடத்துவத��க வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மணல் ஏற்றி கொண்டு வந்த டிப்பர் லாரி மற்றும் மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட பொக்லைனையும், அவிநாசி வட்டாட்சியர் வாணிலட்சுமி ஜெகதாம்பாள் பறிமுதல் செய்தார். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கு எதுவும் பதியப்படவில்லை. இந்த மணல் கடத்தல் பின்னணியில் முக்கிய அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் இருப்பது தான் காரணம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து வட்டாட்சியரிடம் கேட்டபோது, தேர்தல் நேரம் என்பதால் வழக்குப்பதிவு செய்ய நேரமில்லை என்று மழுப்பலான பதில் கூறினார். மேலும் இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மணல் கடத்தல் நடத்துவதற்கு இரவு நேரங்களில் மட்டுமே நடைபெறுகிறது. இதனை வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கண்டுகொள்வதில்லை. குறிப்பாக தெக்கலூர், நம்பியாபாளையம், போந்தபாளையம், சேவூர் போன்ற பகுதிகளில் அதிகளவில் மணல் கடத்தல் நடைபெறுகிறது. இதில் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மறைமுகமாக ஆதரவு இருப்பதால்தான் மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. இதில் அரசியல் கட்சியினரிடமிருந்து சிலர் ஆதாயம் அடைவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் மணல் கடத்தலை தடுத்து நிறுத்துவதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n2 ஆண்டுகள் சிறையால் பதவியிழந்த பாஜக எம்எல்ஏ\nமணல் கடத்திய டிப்பர் லாரியின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு\nமணல் கடத்தலை கண்டுகொள்ளாத வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்கள்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஅரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம்....\nவிவசாயிகள் போராட்டத்தில் பேரெழுச்சி தில்லியில் இன்று டிராக்டர் பேரணி.....\nஒரு மணி நேரத்திற்கு ரூ.90 கோடி சம்பாதிக்கும் அம்பானி....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நக���ங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF/public-demand-to-open-water-from-varadara-reservoir", "date_download": "2021-01-25T23:14:44Z", "digest": "sha1:ITWU24R44U34BXVOQUJDWQJWVY6CTUM6", "length": 7333, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 26, 2021\nவரட்டாறு நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிட பொதுமக்கள் கோரிக்கை\nதருமபுரி, ஜன. 22- வள்ளிமதுரை வரட்டாறு நீர்த்தேக் கத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்த விட வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் கள் கே.ஆர்.மாரியப்பன் (எல்லப்புடை யாம்பட்டி), அமுதா சங்கர் (கீரைப்பட்டி) ஆகியோர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழியிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது, அரூர் அருகே உள்ள வள்ளிமதுரை வரட்டாறு நீர்த்தேக் கம் 34.5 அடி உயரம் கொண்டதாகும். தற் போது, இந்த நீர்த்தேக்கத்தில் சுமார் 30 அடி உயரத்தில் நீர் இருப்பு உள்ளது. தென் மேற்கு மற்றும் வடக்கிழக்கு பருவ மழை யினால் நீர்வரத்து குறைந்ததால், வரட்டாற் றில் தண்ணீர் செல்லவில்லை. இந்நிலையில், சித்தேரி மலைத் தொட ரில் வந்த மழைநீர் முழுவதும் வள்ளிமதுரை நீர்த்தேக்கத்தில் தேக்கி வைக்கப்பட்டுள் ளது. மேலும், கீரைப்பட்டி, எல்லப்புடை யாம்பட்டி, அச்சல்வாடி, பொன்னேரி ஊராட்சிகளுக்கு உள்பட்ட அனைத்து பகுதி களிலும் உள்ள ஏரிகள், குளம் குட்டைகளில் சிறிதளவும் தண்ணீர் இல்லை. இதனால், கோடையில் குடிநீர் தட்டுப்பாடுகள் ஏற் படும் நிலையுள்ளது. எனவே, கீரைப்பட்டி, எல்லப்புடையாம் பட்டி ஊராட்சிகளில் உள்ள பழைய ஆயக் கட்டுகளுக்கு வரட்டாறு வழியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும். அதேபோல், ஏரி கள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலை களை நிரப்ப மாவட்ட நிர்வாகம் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித் துள்ளனர்.\nTags வரட்டாறு நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிட\nவரட்டாறு நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிட பொதுமக்கள் கோரிக்கை\nகிராம சபைக்கூட்டங்கள் ரத்து... சிபிஎம் கண்டனம்....\nடிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்குக... டிஜிபிக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்....\nவிவசாயிக���் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஅரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம்....\nவிவசாயிகள் போராட்டத்தில் பேரெழுச்சி தில்லியில் இன்று டிராக்டர் பேரணி.....\nஒரு மணி நேரத்திற்கு ரூ.90 கோடி சம்பாதிக்கும் அம்பானி....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/the-biggest-threat-to-the-country-is-unemployment", "date_download": "2021-01-25T23:10:39Z", "digest": "sha1:3AAEZXNHZ3YZGO24VVYLXVUHWFDLT5GC", "length": 7421, "nlines": 75, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 26, 2021\nநாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் வேலையில்லாத் திண்டாட்டம்தான்\nதேசத்திற்கு உண்மையான ஆபத்து என்றால், அது வேலையில்லாத் திண்டாட்டம்தான் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இதை பிரதமர் மோடி கண்டுகொள்வதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக ராகுல் காந்தி மேலும் கூறியிருப்பதாவது:\nதேசப்பாதுகாப்பு என்ற ஒரு விஷயத்தை முக்கியத் தேர்தல் ஆயுதமாக பாஜக பயன்படுத்துகிறது. ஆனால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றால், அது அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம்தான் என்பதை அக்கட்சி உணர மறுக்கிறது.\nநகர்ப்புறம் மட்டும் அல்லாது, கிராமப்புற மக்களும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது. விவசாயிகள் தாங்க முடியாத அவல நிலையில் வாழ்க்கையை கழித்து வருகின்றனர். கருத்துக் கணிப்பாளர்களும் கூட, வேலையில்லாத் திண்டாட்டம் நாடு சந்திக்கும் முக்கியப் பிரச்சனை என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.\nஆனால், நாட்டு மக்களின் வாழ்வாதாரத் தேவைகள் குறித்தும், வேலைவாய்ப்புக்கள் குறித்தும் பாஜக, தனது தேர்தல் அறிக்கையில் கூட எதையுமே பேசவில்லை. தேசப் பாது��ாப்பு, வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் - இளைஞர்களின் விருப்பங்கள் ஆகிய மூன்றுக்கும் இடையே தெளிவான ஒரு இணைப்பு இருக்கிறது. ஆனால், பிரதமர் மோடி இதனை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கிறார்.\nTags ragul unempolyment வேலையில்லாத் திண்டாட்டம்\nவேலையில்லாத் திண்டாட்டம் டிசம்பரில் 9.6 சதவிகிதமாக அதிகரிப்பு.... நகர்ப்புற ஆண்கள் - பெண்கள் அதிகம் பாதிப்பு....\nமார்ச் மாதத்தில் அதிகரித்த வேலையில்லாத் திண்டாட்டம்\nவேலையில்லாத் திண்டாட்டம் மூன்றுமடங்காக அதிகரித்தது... சிஎம்ஐஇ ஆய்வறிக்கையில் தகவல்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஅரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம்....\nவிவசாயிகள் போராட்டத்தில் பேரெழுச்சி தில்லியில் இன்று டிராக்டர் பேரணி.....\nஒரு மணி நேரத்திற்கு ரூ.90 கோடி சம்பாதிக்கும் அம்பானி....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/30053131/Thoothukudi-District-505-pools-Turvara-action-Collector.vpf", "date_download": "2021-01-26T00:20:01Z", "digest": "sha1:Y24ID7MY3CZCAY4OINS2FY3TPLJK5I3N", "length": 10946, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thoothukudi District, 505 pools Turvara action- Collector Information || தூத்துக்குடி மாவட்டத்தில், 505 குளங்களை தூர்வார நடவடிக்கை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடி மாவட்டத்தில், 505 குளங்களை தூர்வார நடவடிக்கை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல் + \"||\" + Thoothukudi District, 505 pools Turvara action- Collector Information\nதூத்துக்குடி மாவட்டத்தில், 505 குளங்களை தூர்வார நடவடிக்கை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் 505 குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி கூறினார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஊரகப்பகுதிகளில் உள்ள குளங் கள், ஊருணிகள் தூர்வாரப்ப���ும் என்று அறிவித்தார். இதற்காக மாநிலம் முழுவதும் பணிகள் மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் 422 சிறிய குளங்கள், 83 சிறுபாசன குளங்கள் ஆக மொத்தம் 505 குளங்கள் தூர்வாருவதற்கான ஆய்வு நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிக்கப்பட்ட பிறகு தூர்வாரும் பணி தொடங்கப்படும். ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, வேறு எந்த திட்டத்திலும் தூர்வாரப்படாத குளங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. குளம் தூர்வாரும்போது ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றப்படும். வரத்துக்கால்வாயும் தூர்வாரப்படும். அடுத்த மழைக்காலத்துக்கு முன்பு குளங்களை தூர்வாருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nமாநகராட்சியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அணையில் இருந்து கூடுதலாக 50 கனஅடி தண்ணீர் திறக்க கோரிக்கை விடுத்து உள்ளோம். தற்போது குடிநீர் வினியோகத்தில் சில மாற்றங்கள் செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.\nஉடன்குடி அனல்மின்நிலையத்தை பொறுத்தவரை கடலில் 8 கிலோ மீட்டர் தூரம் பாலம் கட்ட வேண்டும். இதில் 1 கிலோ மீட்டர் வரை பாலம் அமைக்கும் பணி முடிவடைந்து உள்ளது. அனல்மின்நிலையம் அமைய உள்ள பகுதியில் நிலம் சமப்படுத்தும் பணி நடந்து உள்ளது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஓய்வுபெற்ற போலீஸ்காரர் மனைவி, மகனுடன் தற்கொலை\n2. காலவரையற்ற விடுமுறை விட்டும் வெளியேறாததால் மருத்துவக்கல்லூரி விடுதியில் மின்சாரம், தண்ணீா் துண்டிப்பு\n3. டிக்-டாக் மூலம் அறிமுகம்; 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்; போக்சோ சட்டத்தில் கைதானார்\n4. ஏற்கனவே தற்கொலை முயற்சியில் மனைவி, பிள்ளைகளை இழந்தவர்: கடன் தொல்லை���ால் பிளம்பர் தற்கொலை\n5. உடலும், உடலும் தொட்டால் மட்டுமே பாலியல் வன்கொடுமை மும்பை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/10/31164205/Shiv-Sena-elects-Eknath-Shinde-as-leader-of-legislative.vpf", "date_download": "2021-01-25T23:38:13Z", "digest": "sha1:OUGHBTRH32MTLE7CGPXITFXOS6INU5IF", "length": 9423, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Shiv Sena elects Eknath Shinde as leader of legislative party, to meet governor at 3:30 PM || மராட்டியம் சிவசேனா சட்டமன்ற கட்சி தலைவராக ஏக்நாத் ஷிண்டே தேர்வு இன்று மாலை கவர்னருடன் சந்திப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமராட்டியம் சிவசேனா சட்டமன்ற கட்சி தலைவராக ஏக்நாத் ஷிண்டே தேர்வு இன்று மாலை கவர்னருடன் சந்திப்பு + \"||\" + Shiv Sena elects Eknath Shinde as leader of legislative party, to meet governor at 3:30 PM\nமராட்டியம் சிவசேனா சட்டமன்ற கட்சி தலைவராக ஏக்நாத் ஷிண்டே தேர்வு இன்று மாலை கவர்னருடன் சந்திப்பு\nமராட்டியத்தில் சிவசேனா சட்டமன்ற கட்சி தலைவராக ஏக்நாத் ஷிண்டே தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இன்று மாலை 6.30 மணிக்கு எம்.எல்.ஏக்கள் கவர்னரை சந்திக்க உள்ளனர்.\nபதிவு: அக்டோபர் 31, 2019 16:42 PM\nமராட்டிய மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட சிவசேனா 56 இடங்களை கைப்பற்றியது.\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிவசேனா எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு உத்தவ் தாக்ரே தலைமை தாங்கினார். கூட்டத்தில் சட்டமன்றக் கட்சியின் தலைவராக மூத்த சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்த நிலையில் இன்று மாலை யுவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள், கட்சிக்கு ஆதரவை வழங்கிய சுயாதீன எம்.எல்.ஏக்கள், ஆகியோர் மராட்டிய கவர்னரை சந்திக்க உள்ளனர்.\n1. முன்னாள் கடற்படை அதிகாரி மீது தாக்குதல்: சிவசேனா கட்சி நிர்வாகிகள் 4 பேர் கைது\nமுன்னாள் கடற்படை அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதாக சிவசேனா கட்சி நிர்வாகிகள் நான்கு பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா���ுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம்\n2. சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம்: உதவியுடன் எழுந்து நடப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்\n3. இந்தியாவில் மீண்டும் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு\n4. மேற்கு வங்காளத்தில் திரிணாமுல்-பா.ஜ.க. மோதல்; பலர் காயம் - வாகனங்கள் சேதம்\n5. நாளை 72-வது குடியரசு தினம்: குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு இன்று மாலை உரை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/shalu-shammu-about-chithra-suicide/135721/", "date_download": "2021-01-25T23:18:27Z", "digest": "sha1:ZWGP4IVULUSIDOMU664GKFX6CTCSCEWL", "length": 7823, "nlines": 130, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Shalu Shammu About Chithra Suicide | tamil cinema news", "raw_content": "\nHome Latest News நான் எவ்வளவு சொல்லியும் கேட்கல.. சித்ராவின் தற்கொலைக்கு அவருடைய கணவர் தான் காரணமா\nநான் எவ்வளவு சொல்லியும் கேட்கல.. சித்ராவின் தற்கொலைக்கு அவருடைய கணவர் தான் காரணமா சர்ச்சையை கிளப்பிய ஷாலு ஷம்முவின் பதிவு.\nநான் எவ்வளவு சொல்லியும் கேட்கல என சித்ராவின் தற்கொலை குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார் நடிகை ஷாலு ஷம்மு.\nShalu Shammu About Chithra Suicide : தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வருபவர் சித்ரா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்.\nஇந்த நிலையில் நடிகை ஷாலு ஷம்மு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் முல்லையின் கணவர் நல்லவர் கிடையாது. வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் நன்றாக யோசி என நான் பலமுறை கூறினேன்.\nஆனால் அதை சித்ரா கேட்கவில்லை. இன்று உன்னை இழந்து விட்டோம் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.\nஇதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் அப்போது சித்ராவின் மரணத்திற்கும் அவருடைய கணவருக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.\nஅதேபோல் சித்ராவின் நெருங்க��ய தோழி மற்றும் தொகுப்பாளினியான ரேகா நாயர் என்பவரும் பேட்டி ஒன்றில் சித்ராவின் கணவர் நல்லவர் அல்ல, அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. சென்னையில் உள்ள பாதி பெண்களுக்கு அவரைத் தெரியும். இது சித்ராவுக்கும் தெரியும் என கூறியுள்ளார்.\nPrevious articleசிம்புவின் மாநாடு படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம் – வெளியானது புகைப்படம்.\nNext articleமெகா அப்டேட் வெளியாகப் போகிறது அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்.. கொண்டாட்டம் விஜய் ரசிகர்களுக்கா ரஜினி ரசிகர்களுக்கா – முழு விவரம் இதோ.\nஇந்தியில் ரீமேக்காகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்‌‌.. இணையத்தை கலக்கும் முதல் புரோமோ வீடியோ.\nசித்ராவின் தற்கொலைக்கு இவர்தான் காரணமா உண்மையை உடைத்த பத்து வருட நண்பர்\nபாரதி கண்ணம்மா சீரியல் இருந்து வெளியேறிய பிரபல நடிகை – ரசிகர்கள் சோகம்.\nதிடீர் திருமணம் செய்த இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ\nஆயிரத்தில் ஒருவன் 2 Vs புதுப்பேட்டை 2 : எது First Release – செல்வராகவன் Opens Up.\nமாஸ்டர் படம் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த விஜய் சேதுபதி அப்படி என்ன கேள்வி கேட்டு இருக்காங்க பாருங்க\nஅருண் விஜயின் அடுத்த படம் ஹீரோயின் இவர்தானா\nவிமல் மற்றும் குட்டிப்புலி சரவணன் இணையும் புதிய படம் – பூஜையுடன் தொடங்கியது.\nபிரச்சாரக் கூட்டத்தில் அழுத குழந்தை.. சமாதானம் செய்த முதல்வர் பழனிச்சாமி..\nபோடுடா வெடிய.. அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/08/31/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-01-26T00:31:15Z", "digest": "sha1:TS2L5D6RFYXAQKZAPQW7BWECRQVI53WV", "length": 7563, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "இரணைத்தீவு காணிகளை விடுவிப்பதில் கடற்படையினருக்கு ஆட்சேபனை இல்லை: டி.எம்.சுவாமிநாதன்", "raw_content": "\nஇரணைத்தீவு காணிகளை விடுவிப்பதில் கடற்படையினருக்கு ஆட்சேபனை இல்லை: டி.எம்.சுவாமிநாதன்\nஇரணைத்தீவு காணிகளை விடுவிப்பதில் கடற்படையினருக்கு ஆட்சேபனை இல்லை: டி.எம்.சுவாமிநாதன்\nகிளிநொச்சி – இரணைத்தீவு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் பூநகரி- நாச்சிக்குடா கடற்படை முகாமில் இன்று இடம்பெற்றது.\nமீள்குடியேற்ற அமைச்சர��� டீ.எம். சுவாமிநாதன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.\nமக்களின் வாழ்விடங்களை விடுவிப்பதற்கு கடற்படையினர் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை எனவும், இரணைத்தீவில் வசித்து வந்த 198 குடும்பங்களின் காணியை அளவிடும் நடவடிக்கையை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.\nபாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் இரணைத்தீவிற்கு சென்று நிலைமையை நேரில் பார்வையிட்டனர்.\nஇந்திய மீனவர்கள் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை வேதனையளிப்பதாக டக்ளஸ் தேவானந்தா அறிக்கை\nதமிழக மீனவர்கள் நால்வரின் சடலங்களும் இலங்கையின் வடக்கு கடற்பரப்பிலிருந்து மீட்பு\nஇலங்கை கடற்பரப்பில் மூழ்கிய இந்திய படகு\nஓய்வுபெற்ற மேஜர் சட்டத்தரணி அஜித் பிரசன்ன பிணையில் விடுவிப்பு\nதனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் பகுதிகள்\nஇந்திய மீனவர்களின் உயிரிழப்பு வேதனையளிக்கிறது\nமீனவர் படகு விபத்து: நால்வரின் சடலங்கள் மீட்பு\nஇலங்கை கடற்பரப்பில் மூழ்கிய இந்திய படகு\nஅஜித் பிரசன்ன பிணையில் விடுவிப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா\nஐமச முதலாவது செயற்குழுக் கூட்டம் இன்று\nபுதிய நீதிமன்றத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nமேலும் 383 பேருக்கு கொரோனா\nஇந்திய - சீன படையினர் இடையே மீண்டும் மோதல்\nஇலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி\nநட்டஈடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை\nகே.எஸ்.ரவிக்குமாரின் படத்தில் கதாநாயகனாகும் தர்ஷன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-implement/agristar/756/382/", "date_download": "2021-01-25T22:21:04Z", "digest": "sha1:OLWQE3OEBCRC5X2RQK6PAB6JZI5754CG", "length": 24934, "nlines": 159, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்ட அக்ரிஸ்டார் 756 உள்ள ஜார்க்கண்ட், பழைய அக்ரிஸ்டார் 756 விற்பனை", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய கருவிகளை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nவிற்பனையாளர் பெயர் Santosh Kumar\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nஆன்லைனில் வாங்கவும் அக்ரிஸ்டார் 756 ஆன்லைனில் எங்களுடன். இந்த இரண்டாவது கை அக்ரிஸ்டார் 756 பயனுள்ள மற்றும் திறமையான வேலையை வழங்குவதற்கான அனைத்து அத்தியாவசிய குணங்களையும் கொண்டுள்ளது. இந்த பழைய அக்ரிஸ்டார் 756 அ 2019 ஆண்டு மாதிரி. இது அக்ரிஸ்டார் 756 விலை ரூ 70000.\nஇதைப் பயன���படுத்துவதில் நீங்கள் ஆர்வமாக இருந்தால் அக்ரிஸ்டார் 756 பின்னர் கொடுக்கப்பட்ட படிவத்தை நிரப்பவும். பயன்படுத்திய அக்ரிஸ்டார் 756 விற்பனையாளரை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இது அக்ரிஸ்டார் 756 க்கு சொந்தமானது Santosh Kumar இதிலிருந்து தியோகர், ஜார்க்கண்ட்.\nஉங்கள் பட்ஜெட்டில் ஒரு ஆன்லைன் செகண்ட் ஹேண்ட் அக்ரிஸ்டார் 756 ஐ வாங்க விரும்பினால், டிராக்டர்ஜங்க்ஷனைப் பார்வையிடவும். பழையதைப் பற்றிய ஒவ்வொரு விவரத்தையும் இங்கே காணலாம் அக்ரிஸ்டார் 756 மற்றும் உண்மையான விற்பனையாளர். நீங்கள் காணலாம் அக்ரிஸ்டார் 756 வடிப்பான்களைப் பயன்படுத்துவதன் மூலம் முதல் வாரியாக மற்றும் பட்ஜெட் வாரியாக. இதைப் பற்றிய கூடுதல் புதுப்பிப்புகளுக்கு அக்ரிஸ்டார் 756 மற்றும் அதன் விலை, கொடுக்கப்பட்ட படிவத்தை நிரப்பவும்.\n*இங்கே தோன்றும் விவரங்கள் பயன்படுத்தப்பட்ட கருவி விற்பனையாளரால் பதிவேற்றப்படுகின்றன. இது ஒரு முழு விவசாயி முதல் உழவர் ஒப்பந்தமாகும். டிராக்டர் சந்தி நீங்கள் பயன்படுத்திய கருவிகளை வாங்கக்கூடிய இடத்தை உங்களுக்கு வழங்கியது. அனைத்து பாதுகாப்பு விதிகளையும் கவனமாக ஆராயுங்கள்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை செயல்படுத்தல் விவரங்கள் பொருந்தவில்லை இம்ப்லெமெண்ட் சோல்ட்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்���ர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-84/2584-2010-01-28-06-20-56", "date_download": "2021-01-25T22:08:33Z", "digest": "sha1:HSWCIFPCQ6T6H6TCT7V4ISS7P36ASMC4", "length": 10036, "nlines": 222, "source_domain": "www.keetru.com", "title": "மெதுவடை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nமுசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை\nதமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\nஉளுத்தம் பருப்பு - 200 கிராம்\nஇஞ்சி - ஒரு சிறுதுண்டு\nமிளகு - ஒரு தேக்கரண்டி\nஅரிசி மாவு - 2 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஉளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து கல் நீக்கி சுத்தம் செய்து கிரைண்டரில் இட்டு நீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும். அரைக்கும்போது பெருங்காயம் கரைத்த நீர், உப்பு சேர்த்து கெட்டியாக சற்று நறநறவென்று அரைத்து எடுக்க வேண்டும். மாவில் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, தட்டிய மிளகு, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயும்போது, இலையில் நீர் தடவி, ஓர் உருண்டை மாவை வைத்து தட்டி நடுவில் விரலைக் கொண்டு துளை செய்து சூடாகிக் கொண்டிருக்கும் எண்ணெய்யில் போட்டுப் பொன்னிறத்தில் சுட்டெடுக்கவும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்ட��்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-84/2627-2010-01-28-08-08-32", "date_download": "2021-01-25T22:39:34Z", "digest": "sha1:VQ3KYBJ4TRSQIQQT7DUZSQPIUSFAXPDJ", "length": 11884, "nlines": 223, "source_domain": "www.keetru.com", "title": "ஓமப்பொடி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nமுசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை\nதமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\nகடலை மாவு - அரைக் கிலோ\nஅரிசி மாவு - கால் கிலோ\nஓமத்தண்ணீர் - கால் லிட்டர்\nலெமன் கலர் - கால் தேக்கரண்டி\nஉப்பு - ஒன்றரை மேசைக்கரண்டி\nபெருங்காயத்தண்ணீர்\t- 25 மில்லி\nகடலை மாவை சலித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் கொட்ட வேண்டும். அத்துடன் சலித்த அரிசி மாவினையும் சேர்க்க வேண்டும். மாவின் மத்தியில் குழி போன்று செய்து கொண்டு அதில் வண்ணப் பொடியைப் போட வேண்டும். அத்துடன் உப்பையும் சேர்க்க வேண்டும். பின்னர் பெருங்காயத்தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு ஓமநீரை ஊற்றி அனைத்தையும் ஒன்று சேர பிசைய வேண்டும். சிறிது சிறிதாக சாதாரண நீர் சேர்த்து மாவினை மிகவும் இளக்கமாக இல்லாதவாறு பிசைந்து கொள்ள வேண்டும். பிசைந்த மாவினை ஓமப்பொடி அச்சில் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு கொதித்ததும், அதனுள் அச்சினை விட்டு திருகி, ஓமப்பொடியினை பிழிய வேண்டும். கடைகளுக்கு செய்யும்போது சற்று பெரிய வகை அச்சினை பயன்படுத்துவார்கள். வீடுகளுக்கு முறுக்கு அச்சினை பயன்படுத்திக் கொள்ளலாம். உள்ளே இடும் அச்சு மாத்திரம் மெல்லிய துளைகள் கொண்ட (ஓமப்பொடி) அச்சாக இருக்கவேண்டும்.\nவாணலி முழுவதும் ஓமப்பொடி படரும் அளவிற்கு பிழிந்து விட வேண்டும். பிழிந்த மாவு உடனேயே வெந்து மேலே வலை போன்று மிதக்க ஆரம்பிக்கும். மிகவும் மெல்லியதாக இருப்பதால் விரைவிலேயே வெந்து விடும். சாரணி கொண்டு அதனை மடித்து எண்ணெய்யில் இருந்து எடுக்க வேண்டும். சிறிது நேரம் எண்ணெய்க்கு நேராக சாரணியைப் பிடித்து எண்ண��ய் வடியவிட வேண்டும். பின்னர் எண்ணெய் வடிகட்டியில் போட்டு மீதமுள்ள எண்ணெய்யையும் வடியவிட வேண்டும். இப்போது ஓமப்பொடி தயார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-25T23:52:19Z", "digest": "sha1:CNEGTOK5MBAJW4PCZVAQYVDJKZVS73PL", "length": 4238, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பாலியல் தொழிலில்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமதுரையில் 16 வயது சிறுமிக்கு நடந...\nசொந்த அண்ணியால் ரூ.27,000க்கு வி...\nபெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத...\nவேலை கேட்டுவந்த பெண்களை பாலியல் ...\nபெற்ற பிள்ளைகளை பாலியல் தொழிலில்...\nகோவை: முகம் பார்க்கும் கண்ணாடிக்...\nதுணை நடிகைகளை பாலியல் தொழிலில் ஈ...\nசேலம்: இளம்பெண்களை ஆபாச படம் எடு...\nசிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடு...\nபாலியல் தொழிலில் ஈடுபட்ட நடிகைகள...\nபாலியல் தொழிலில் காதலி: குத்திக்...\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nமென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி\nலாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/08/4.html", "date_download": "2021-01-25T22:25:40Z", "digest": "sha1:4ZOZYZ4R6GAAZGPJ7W33M72XOTOOJPL4", "length": 9279, "nlines": 93, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : பலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள்", "raw_content": "\nபலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள்\n2020 ஆம் ஆண்டிற��கான பொது தேர்தலின் நான்காவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.\nகாலி மாவட்டம் பலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.\nஅதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.\nபோட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 25850\nஐக்கிய மக்கள் சக்தி - 6105\nதேசிய மக்கள் சக்தி - 1235\nஐக்கிய தேசிய கட்சி - 1224\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 20 விமானங்கள் வருகை\nவணிக விமானங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்டதையடுத்து இன்று காலை 8.30 மணி வரையில் 20 விமானங்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்...\nதனிமைப்படுத்தல் தொடர்பான புதிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே\nஇன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் விடுவிக்கப்படவுள்ளதுடன் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்...\n20 நாள் குழந்தையின் ஜனாஸா எரிப்பு தொடர்பில் நீதிமன்றில் விவாதம்\n- ஐ. ஏ. காதிர் கான் இருபது நாள் குழந்தையின் ஜனாஸாவை, பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்ததற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் ச...\nநாளை அதிகாலை இலங்கைக்கு வரும் முதலாவது விமானம்\nவெளிநாட்டவர்களை ஏற்றிய முதலாவது விமானம் நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது. கட்டார் விமானச் சேவைக்கு சொந்தமான கிவ்.ஆர் 668 ரக வானுர்தியே நாட்...\nபாடசாலை மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை என வெளியான செய்தியால் பதற்றம்\n- நூருல் ஹூதா உமர் / ஐ.எல்.எம் நாஸிம் அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள பாடசாலைக்க...\nலட்சாதிபதி நிகழ்ச்சிக்கு ஏன் வந்தேன் - ஷூக்ரா முனவ்வரின் சோகமான கதை\nமஹாராஜா குழுமத்தின் சிரச தொலைக்காட்சி நடத்திவரும் “லக்ஷபதி” - இலட்சாதிபதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷூக்ரா முனவ்வர் என்ற முஸ்லிம் மாணவி நிக...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6774,இரங்கல் செய்தி,21,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,15747,கட்டுரைகள்,1549,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3904,விளையாட்டு,785,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2824,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: பலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள்\nபலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://climatecircus.com/ta/vigrx-plus-review", "date_download": "2021-01-25T23:23:44Z", "digest": "sha1:XBFB2HCO2FGSQCRH5TFAW5YZLBMQTTYS", "length": 33544, "nlines": 117, "source_domain": "climatecircus.com", "title": "VigRX Plus ஆய்வு காண்பிக்கிறது: முடிவுகள் சாத்தியம், ஆனால் இந்த தவறுகளை தவிர்த்திடுங்கள்", "raw_content": "\nஎடை இழந்துவிடபருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்Chiropodyமூட்டுகளில்நோய் தடுக்கஅழகிய கூந்தல்மெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிஇனக்கவர்ச்சிஉறுதியையும்பெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்பல் வெண்மைகடவுட் சீரம்\nVigRX ப்ளஸ் VigRX : வேர்ல்ட் வைட் வெப் இன் மிக சக்திவாய்ந்த கட்டுரைகளில் ஒன்று\nஒரு நம்பகமான Erektion VigRX பிளஸ் வெளிப்படையாக VigRX தீர்வு. எண்ணற்ற மகிழ்ச்சியடைந்த பயனர்கள் ஏற்கனவே ஆற்றல் அதிகரிப்பால் தொடர்ந்து சோர்வாகவும் சிக்கல்களுடனும் இருக்கக்கூடாது என்பதைக் காட்டியுள்ளனர். இது VigRX பிளஸ் ஒரு சிறந்த ஆற்றல் அதிகரிப்பு உள்ளது என்று VigRX. அது உண்மைக்கு ஒத்திருக்கிறது இந்த ஆய்வு உண்மையை உங்களுக்கு தெரிவிக்கும்.\nமற்ற பெண்களுக்கு முன்னால் உங்கள் ஆற்றலுடன் உங்கள் செல்லப்பிராணியை சொல்ல வேண்டுமா\nநீங்கள் எந்த நேரத்திலும் தங்கியிருக்கும் ஒரு துணிவுமிக்க Erektion வேண்டும் எப்போதும் அன்பை உண்டாக்குவதற்கு யார் தயாராக இருக்கிறார்கள் எப்போதும் அன்பை உண்டாக்குவதற்கு யார் தயாராக இருக்கிறார்கள் உங்கள் பங்காளியை முழுமையாக திருப்தி செய்ய அன்பின் செயல்பாட்டில் அதிக விடாமுயற்சி வேண்டும் என்று விரும்புகிறீர்களா உங்கள் பங்காளியை முழுமையாக திருப்தி செய்ய அன்பின் செயல்பாட்டில் அதிக விடாமுயற்சி வேண்டும் என்று விரும்புகிறீர்களா ஒரு கடினமான, நீண்டகால Erektion ஒரு கடினமான, நீண்டகால Erektion மேலும் உற்சாகம் தொடர்ந்த பின்னரும் நீங்கள் தொடர வேண்டுமா மேலும் உற்சாகம் தொடர்ந்த பின்னரும் நீங்கள் தொடர வேண்டுமா\nதுரதிருஷ்டவசமாக, ஏற்கமுடியாத ஞானம் என்பது விரைவில் அல்லது Erektion இல்லாததால், கூட்டாண்மை / திருமணம் மற்றும் தாழ்வு சிக்கல் சிக்கல்களில் சிக்கல் ஏற்படுகிறது.\nஒரு சில ஆண்கள், வயக்ரா, சியாலிஸ் மற்றும் பலர் போன்ற ஆற்றல் வாய்ந்த மருந்துகளிலிருந்து விலக விரும்பவில்லை, ஏனென்றால் அவர்கள் ஒரு மருந்து பரிந்துரைக்கப்படுவதில்லை, ஆனால் நம்பமுடியாத அளவிலான விலையுயர்ந்தவர்களாவர். சில மருந்துகள் ஒரு வாய்ப்பை கொடுக்கின்றன, நம்பிக்கைக்கு-விளைவுகளை அடைய வேண்டாம், இறுதியாக அது அனைத்தையும் விடு.\nVigRX Plus -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இப்போது VigRX Plus -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஎனினும், இது அவசியம் இல்லை: வலிமையான வலிமையை அதிகரிக்க பயன்படுத்தக்கூடிய உறுதியான சிகிச்சை முறைகள் உள்ளன என்பதை நாங்கள் உங்களுக்கு நிரூபிப்போம். அடுத்ததாக, VigRX பிளஸ் VigRX ஒன்றில் இருந்தால் நீங்கள் கற்றுக் VigRX.\nVigRX பிளஸ் குறித்த முக்கியமான தகவல்கள்\nVigRX பிளஸ் வெளிப்படையாக வலிமை மற்றும் Erektion திறனை மேம்படுத்த நோக்கமாக உருவாக்கப்பட்டது. பயன்பாட்டின் முறை மிக குறுகிய காலத்தில் அல்லது நீண்ட காலமாக நடைபெறுகிறது - சாதனை மற்றும் உணர்வின் உணர்வு உங்கள் திட்டங்களை சார்ந்தது மற்றும் உங்கள் மீதான அந்தந்த தாக்கத்தை சார்ந்துள்ளது.\nபல சோதனை அறிக்கைகளைப் பொறுத்தவரையில், ஒருமனதான விளைவாக இந்தத் திட்டம் இந்தத் திட்டத்திற்கு சிறந்தது. ஆனால் VigRX பிளஸ் பற்றி VigRX என்ன தெரிந்துகொள்ள வேண்டும்\nபின்வருவனவற்றை வெளிப்படையாகக் VigRX : VigRX பிளஸ் இயற்கையாகவே சிறந்தது, எனவே நூறு சதவிகிதம் மெதுவாக பயனுள்ள தயாரிப்பு.\nVigRX பிளஸ் தயாரிப்பாளர் ஒரு நல்ல VigRX கொண்டிருப்பதுடன், நீண்டகாலமாக சந்தையில் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது - எனவே, போதுமான அளவிலான அறிவை உருவாக்கியுள்ளது. Prosolution Pills மாறாக, எனவே இது மிகவும் பயனுள்ளதாக இருக்���ும்.\nVigRX Plus தான் அதிகமான டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரித்து கவனம் செலுத்துகிறது. போட்டியாளர்களின் மற்ற வழிகள் அதே நேரத்தில் பல புகார்களை நடத்துவதற்கு மீண்டும் மீண்டும் முயற்சி செய்கின்றன, ஆனால் இது அரிதாகவே வெற்றி பெறுகிறது.\nஇவ்வாறு, செயலில் உள்ள பொருட்கள் போதுமான அளவு இரக்கமின்றி இருக்கும், உதாரணமாக உணவுப் பொருள்களின் விஷயத்தில். ஆகையால், பெரும்பாலானவற்றால் நீங்கள் எந்த விளைவையும் காணமுடியாது.\nVigRX பிளஸ் வாங்குவதற்கான அதிகாரப்பூர்வ கம்பெனி நிறுவனத்தில், இது இலவசமாக வழங்குவதோடு, அநாமதேயமாகவும், முறையற்ற முறையில்வும் வழங்குகிறது.\nஎந்த சூழ்நிலையில் உற்பத்தி பயன்படுத்தப்படக்கூடாது\nநீங்கள் வயது வந்தவர்களில் இல்லை என்றால், அதைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். மொத்தத்தில், உங்கள் சொந்த உடல் ஆரோக்கியத்திற்கான பண வழிமுறையை தியாகம் செய்ய நீங்கள் விரும்பமாட்டீர்கள், இறுதியில் நீங்கள் வலிமையை அதிகரிக்கிறீர்களா இல்லையா நீங்கள் உண்மையிலேயே அலட்சியமாக இருக்கிறீர்களா நீங்கள் உண்மையிலேயே அலட்சியமாக இருக்கிறீர்களா இந்த வழக்கில், நீங்கள் பயன்பாட்டை புறக்கணிக்க விரும்பினால். இந்த தயாரிப்பு வழக்கமாக பயன்படுத்த நீங்கள் போதுமான இருக்க வேண்டும் என்பதை சந்தேகம் இந்த வழக்கில், நீங்கள் பயன்பாட்டை புறக்கணிக்க விரும்பினால். இந்த தயாரிப்பு வழக்கமாக பயன்படுத்த நீங்கள் போதுமான இருக்க வேண்டும் என்பதை சந்தேகம் அந்த வழக்கில், அதை சிறப்பாக செய்வோம்.\nஇந்த புள்ளிகளில் உங்களை நீங்களே அடையாளம் காணவில்லை என்று நான் கருதுகிறேன். உங்கள் பிரச்சினையையும் சிலவற்றையும் செய்ய நீங்கள் தயாராக உள்ளீர்கள். இது உங்கள் விஷயத்தை தீர்க்க பரிந்துரைக்கப்படுகிறது\nநல்ல செய்தி இந்த தயாரிப்பு உண்மையான முடிவுகளை அடைவதற்கான சிறந்த வாய்ப்புகளை அளிக்கிறது.\nVigRX பிளஸ் விதிவிலக்காக கவர்ச்சிகரமாக செய்யும் விஷயங்கள்:\nஉங்களுக்கு மருத்துவர் அல்லது டன் மருத்துவ தேவை இல்லை\nயாரும் உங்கள் பிரச்சினையை பற்றி தெரியாது மற்றும் நீங்கள் யாரையும் சொல்ல சவால் முடியாது\nஆற்றல் அதிகரிக்க உறுதிப்படுத்தும் கருவிகள் பொதுவாக ஒரு மருத்துவரின் பரிந்துரைகளுடன் மட்டுமே கிடைக்கின்றன - VigRX Plus இணையத்தில் எளிய மற்றும் மிகவும் மலிவான VigRX வாங்கலாம்\nஆற்றல் அதிகரிப்பு பற்றி மகிழ்ச்சியுடன் அரட்டை அடிக்கிறீர்களா முடிந்தவரை அரிதாக உள்ளதா நீங்கள் செய்ய வேண்டியது இல்லை, ஏனெனில் நீங்கள் இந்த தயாரிப்புகளை வாங்கிக் கொள்ளலாம், யாரும் ஆர்டரைக் கேட்க மாட்டார்கள்\nஎந்த வழியில் VigRX பிளஸ் அனைத்து வேலை\nVigRX பிளஸ் உண்மையில் எவ்வாறு VigRX என்பதற்கான இன்னும் ஆழமான புரிதலைப் VigRX, இது பொருட்களின் தொடர்பான ஆய்வு VigRX பார்க்க VigRX.\nஆனால் நாங்கள் உங்களுக்காக இதனை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம்: எனவே விமர்சனங்கள் மற்றும் பயனர் அறிக்கையின் உதவியுடன் நாங்கள் விளைவுகளை வகைப்படுத்துவதற்கு முன்பு தயாரிப்பாளர் VigRX பிளஸ் பற்றி என்ன VigRX வேண்டும் VigRX :\nVigRX பிளஸ் எடுத்து பெரிய நன்மை: விளைவு விண்ணப்ப பிறகு சுருக்கமாக மட்டும் வேலை, ஆனால் நாள் மற்றும் இரவு.\nநிலையான விளைவு எப்போதும் தன்னிச்சையான பாலியல் உடலுறவு சாத்தியமாகிறது\nஇதன் விளைவாக பின்வருமாறு விவரிக்க முடியும்: ஆண் பாலின உறுப்பு விரைவாக வலுவடைகிறது, வீக்கம் மிகவும் கடினமானது & விளையாட்டு நீடித்தது\nVigRX பார்வையில் இவை அனைத்தும் பல்வேறு ஆதாரங்களில் இருந்து VigRX, மேலும் நெட் மற்றும் பத்திரிகைகளில் படிக்கவும் முடியும்.\nVigRX Plus க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\nஇல்லை மலிவான சலுகைகள் கிடைக்கின்றன\nதீங்கு விளைவிக்கும் இயற்கை பொருட்களின் கலவையைப் பொறுத்தவரை, தயாரிப்பு மருந்து இல்லாமல் இலவசமாக கிடைக்கும்.\nபொதுவான கருத்து தெளிவாக உள்ளது: VigRX Plus பயன்படுத்தப்படும் போது எந்த தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தாது.\nVigRX பிளஸ் வெளிப்படையாக ஆய்வுகள் மிகவும் VigRX உள்ளது, இந்த வாடிக்கையாளர் வெற்றிகளுக்கு ஒரு தெளிவான விளக்கம் உள்ளது என, அளவை VigRX கவனிக்க குறிப்பாக முக்கியம்.\nநீங்கள் சரிபார்ப்பு விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே VigRX பிளஸ் ஒன்றை VigRX வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் - எங்கள் வாங்குவதற்கான ஆலோசனையைப் பின்பற்றவும் - போலிஸ்களை தவிர்க்கவும். இத்தகைய கள்ள தயாரிப்பு, குறிப்பாக வெளித்தோற்றத்தில் சாதகமான விலைக் காரணி உங்களை கவர்ந்திழுக்கக்கூடிய நிகழ்வில் வழக்கமாக சிறிய விளைவைக் கொண்டிருக்கும், தீவிர நிகழ்வுகளில் ஆபத்தானது.\nகீழே பொருட்கள் ஒரு கண்ணோட்டம் உள்ளது\nVigRX Plus இன் கலவையின் அடிப்படை���ில் மூன்று முக்கிய பொருட்கள் உள்ளன VigRX அத்துடன்.\nஃபார்முலா முக்கியமாக அடிப்படையாகவும், அடிப்படையான அடிப்படையாகவும் இருப்பதால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறிப்பிடத்தக்க விளைவை அடைய முடியும் என்பதைக் காட்டுகிறது. Bioslim ஒரு சோதனை ஓட்டமாக இருக்கலாம்.\nஆனால் அந்த பொருட்களின் அளவு என்ன அற்புதமானது தயாரிப்பு முக்கிய பொருட்கள் அனைத்து மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்க அளவு வந்து.\nநான் ஆரம்பத்தில் ஒரு செயலில் பொருளாக பயன்படுத்தப்படுகிறது என்று ஆச்சரியமாக இருந்த போதிலும், நான் இப்போது ஒரு நீண்ட ஆராய்ச்சி பிறகு இந்த பொருள் வலிமை அதிகரிக்கும் ஒரு முக்கிய பங்கை முடியும் என்று மீண்டும் உறுதி பின்னர்.\nஇப்போது VigRX பிளஸ் கலவையை என் வெளிப்படுத்தும் சுருக்கம்:\nதீவிரமாக auszuholen இல்லாமல், கலவை என்று தெளிவாக தெரிகிறது VigRX பிளஸ் கடினத்தன்மை மற்றும் பொறுமை Erektion நேர்மறை வரைய முடியும்.\nதீர்வு என்ன கருத வேண்டும்\nதயாரிப்பின் நேர்மறையான விளக்கம் மற்றும் தயாரிப்பு முழுவதுமான செயல்பாடு ஆகியவற்றின் விளைவாக, தயாரிப்பு எல்லா நேரங்களிலும், கூடுதல் டிங்கிரிங் இல்லாமல் பாதுகாப்பாக உபயோகிக்கலாம்.\nஇந்த எளிமையான சிறிய அளவுகள் மற்றும் தயாரிப்புகளின் பயன்பாடானது அன்றாட வாழ்வில் ஒருங்கிணைக்க எளிமையாக எளிதாக்குகிறது. நீங்கள் வழிமுறையையும், நேர்மறையான அனுபவங்களையும் எந்த விதத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம், பிற ஆவணங்களால் விளக்கப்படுகிறது - வெற்றிக்கு மிகுந்த முயற்சியின்றி நீங்கள் வெற்றியடைவீர்கள்\nVigRX பிளஸ் உடனான முடிவுகள் என்ன\nVigRX பிளஸ் VigRX மூலம், வலிமை அதிகரிப்பது இனி ஒரு பிரச்சனை அல்ல.\nஅநேக ஆதாரங்களின் காரணமாக, இது ஒரு வலியுறுத்தல் அல்ல.\nஒரு கவனிக்கத்தக்க விளைவுகளை அறிவிக்கும் வரை, சில நேரம் எடுத்துக் கொள்ளலாம்.\nசிலர் உடனடியாக முதல் முடிவுகளை உணர்கிறார்கள். சில சமயங்களில், மாற்றங்களைக் கவனிக்கும்படி பதில் இருக்கலாம்.\nஎந்தவொரு சோதனையிலிருந்தும் உங்கள் முன்னேற்றம் சிறப்பாக செயல்படுவதாக நீங்கள் நம்புவீர்கள், மேலும் மணிநேரத்திலேயே நீங்கள் அதிக லாபம் ஈட்ட முடியும் .\nஅவரது கருத்துப்படி, மாற்றம் ஏற்படாது, ஆனால் ஒரு நன்கு அறியப்பட்ட நபர் உங்களுக்கு பேசுகிறார். நீங்கள் நேரடியாக உங்கள் புத்துணர்ச்சி சுய ம���ியாதையை காண்பீர்கள்.\nVigRX பிளஸ் VigRX செய்யப்பட்டது\nஏற்கனவே இந்த தயாரிப்புடன் சோதனைகள் இருந்தால், நீங்கள் எப்போதும் ஆராய வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.\nVigRX Plus -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nமூன்றாம் தரப்பினரின் சுயாதீனமான தீர்ப்புகள் செயல்திறன் நிறைந்த ஒரு உறுதிமொழியை அளிக்கின்றன.\nVigRX பிளஸ் குறித்த யோசனை பெற, நாம் முன்-மற்றும்-பிறகு ஒப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் பயனர் அனுபவங்கள் ஆகியவை அடங்கும். அதனால்தான், சாத்தியமான வழிகளையும், வழிகளையும் பாருங்கள்.\nபல பயனர்கள் VigRX பிளஸ் வளர்ச்சியைப் பற்றி மகிழ்ச்சியடைகிறார்கள்:\nஇந்த விஷயத்தை மக்கள் மீது உண்மையான முன்னோக்குகள் என்று கருதுங்கள். இதன் விளைவாக மிகுந்த உற்சாகம் மற்றும் நான் பெரும்பான்மை பற்றி குறிப்பிடுவது போல் - நீங்களும் கீழ்க்கண்டவாறு - மாற்றத்தக்கவை.\nஇத்தகைய திருப்திகரமான விளைவுகள் நீங்கள் ஏற்பட வேண்டும்: P2_Potenz\nஇதைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும்\nஒருபுறம், உற்பத்தியாளர் வாக்குறுதியளிக்கப்பட்ட முடிவுகள் மற்றும் பயனுள்ள தொகுப்பு கவனம் செலுத்த வேண்டும். இது Raspberry போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது. நீங்கள் நம்பவில்லை என்றால், திருப்திகரமான வாடிக்கையாளர் அனுபவத்தை நீங்கள் கேட்கலாம்.\nஎனவே, நீங்கள் தலைப்பு ஆர்வம் இருந்தால், தயாரிப்பு நிச்சயமாக ஒரு நல்ல யோசனை. ஆனால் நீங்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்: VigRX பிளஸ் நேரடியாக உற்பத்தியாளரிடமிருந்து வாங்கவும்.\nபெரிய நன்மை அன்றாட வாழ்வில் எப்போது வேண்டுமானாலும் சேர்க்கப்படலாம்.\nநான் புலத்தில் பரவலாக ஆராய்ச்சி செய்து பல தயாரிப்புகளை சோதித்ததால், நான் வெளிப்படையாக சொல்ல முடியும்: அதாவது பலமுறை போட்டியை வெல்லும் என்பதாகும்.\nVigRX ஆதரிக்கும் எல்லா VigRX கருத்தில் VigRX, தயாரிப்பு வேலை VigRX.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு அடிப்படை முனை:\nநான் முன்பு சொன்னது போல், நிதி அறியப்படாத விற்பனையாளரிடமிருந்து வாங்கப்படக்கூடாது. என் ஆலோசனையின் முடிவில், நம்பிக்கைக்குரிய செயல்திறன் அடிப்படையில் இறுதியாக தயாரிப்புகளை முயற்சிப்பதன் மூலம் என்னுடைய நண்பன் நினைத்தேன், மூன்றாம் தரப்பு சப்ளையர்களுடன் அது மலிவானவற்றை��் காணலாம். இதன் விளைவாக ஏமாற்றம் அடைந்தது.\nபட்டியலிடப்பட்ட ஆதாரங்களில் இருந்து அனைத்து பொருட்களையும் நான் வாங்கியிருக்கிறேன். எனவே, என் பரிந்துரை அசல் உற்பத்தியாளர் இருந்து பிரத்தியேகமாக பொருட்கள் உத்தரவிட உள்ளது, எனவே நீங்கள் மகிழ்ச்சியுடன் பட்டியலிடப்பட்ட இணைப்புகள் மீண்டும் வீழ்ச்சி முடியும்.\nஈபே, அமேசான் மற்றும் இதே போன்ற வர்த்தகர்களிடம் இருந்து இந்த பொருட்களுக்கு எதிராக நாங்கள் ஆலோசனை செய்கிறோம், ஏனெனில் பொருட்களின் நம்பகத்தன்மையும், எங்கள் அனுபவத்தில் எங்களுடைய அனுபவமும் உத்தரவாதம் தரப்படவில்லை. இது Green Coffee போன்ற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வலுவாக வேறுபடுத்துகிறது. உங்கள் இடத்தில் ஒரு மருந்தகத்தில் வாங்குவது கூட அர்த்தமற்றது. நீங்கள் தீர்வு முயற்சி செய்ய முடிவு செய்தால், நாங்கள் பரிந்துரைக்கும் ஆதாரத்தைப் பயன்படுத்தி வருகிறோம் என்பதை உறுதிப்படுத்துங்கள் - எங்கும் வேறு செலவில் நீங்கள் குறைந்த செலவு, அதிக நம்பகத்தன்மை மற்றும் இரகசியத்தை கண்டுபிடிப்பீர்கள், அல்லது உண்மையிலேயே உண்மையான தயாரிப்பு ,\nநீங்கள் எங்கள் ஆலோசனையைப் பின்பற்றினால், எதுவும் கைவிடப்படக் கூடாது.\nநீங்கள் உற்பத்தியை முயற்சி செய்ய முடிவு செய்தால், பரிந்துரைக்கப்பட்ட எண்ணை இன்னமும் இருக்கும். நீங்கள் ஒரு பெரிய தொகுப்பு உத்தரவிட வேண்டும் என்றால், செலவு ஒவ்வொரு அலகு மிகவும் மலிவு இருக்கும் மற்றும் நீங்கள் மறுசீரமைப்பு சேமிக்க வேண்டும். முன்னேற்றம் ஒரு பகுதியை மெதுவாக, நீ தீர்வு புதிய பொருட்டு காத்திருக்கும் வரை, முற்றிலும் எரிச்சலூட்டும் உள்ளது.\nWaist Trainer ஒப்பீட்டைக் கவனியுங்கள்.\n✓ இப்போது VigRX Plus -இலிருந்து லாபம்\nVigRX Plus க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/naivedyam-in-tamil/", "date_download": "2021-01-25T23:42:45Z", "digest": "sha1:BX7YOWN3XB4YVB5SC2YLSE7MKEW72XGW", "length": 5073, "nlines": 77, "source_domain": "dheivegam.com", "title": "Naivedyam in Tamil Archives - Dheivegam", "raw_content": "\nஇறைவனுக்காக படைக்கப்படும் நெய்வேதியம் எப்படி இருக்க வேண்டும் எப்படி இருந்தால் இறைவன் அதை உடனே...\nநம் வீட்டு பூஜை அறையில் இருக்கும் இறைவனுக்காக செய்யப்படும் நெய்வேதியமானது எப்படி இருக்க வேண்டும் அதை இறைவனுக்கு எப்படி படைக்க வேண்டும் அதை இறைவன��க்கு எப்படி படைக்க வேண்டும் சூடாக படைக்க வேண்டுமா சமைத்த பாத்திரத்தோடு கொண்டுவந்து படைக்க வேண்டுமா\nஇஷ்ட தெய்வத்திற்கு படையல் போடுவது ஏன் படையலை சரியாக இப்படி படைத்து பாருங்கள், இறைவனின்...\nஇறைவனுக்கு நைவேத்தியம் வைத்து பூஜை செய்வது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு நடைமுறை ஆகும். பூஜையில் வைக்கப்படும் படையல் கடவுள் ஏற்றுக்கொள்வதாக நாம் நம்புகிறோம். அதை பிரசாதமாக சாப்பிடுவதன் மூலம் நல்ல...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-a6-and-honda-wr-v.htm", "date_download": "2021-01-26T00:48:19Z", "digest": "sha1:3WBTIK6J5JZVZEKKCYUOYNNI4OGVRL2U", "length": 31577, "nlines": 727, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ6 vs ஹோண்டா டபிள்யூஆர்-வி ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்டபிள்யூஆர்-வி போட்டியாக ஏ6\nஹோண்டா டபிள்யூஆர்-வி ஒப்பீடு போட்டியாக ஆடி ஏ6\nஆடி ஏ6 45 டிஎஃப்எஸ்ஐ தொழில்நுட்பம்\nஹோண்டா டபிள்யூஆர்-வி போட்டியாக ஆடி ஏ6\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி ஏ6 அல்லது ஹோண்டா டபிள்யூஆர்-வி நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி ஏ6 ஹோண்டா டபிள்யூஆர்-வி மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 54.42 லட்சம் லட்சத்திற்கு லைஃப்ஸ்டைல் பதிப்பு (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 8.55 லட்சம் லட்சத்திற்கு எஸ்வி (பெட்ரோல்). ஏ6 வில் 1984 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் டபிள்யூஆர்-வி ல் 1498 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ஏ6 வின் மைலேஜ் 17.01 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த டபிள்யூஆர்-வி ன் மைலேஜ் 23.7 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nசூப்பர் சார்ஜர் No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் Yes No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No\nபின்பக்க கர்ட்டன் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\ndifferent modes auto, கம்பர்ட், டைனமிக், efficiency, மற்றும் தனிப்பட்டவை இல் door armrest\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather இருக்கைகள் Yes No\nதுணி அப்ஹோல்டரி No Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் firmament ப்ளூ metallicmyth பிளாக் metallicseville ரெட் metallicஐபிஸ் வைட்vesuvius கிரே metallic சிவப்பு சிவப்பு உலோகம்வெள்ளை ஆர்க்கிட் முத்துநவீன எஃகு உலோகம்கோல்டன் பிரவுன் மெட்டாலிக்பிரீமியம் அம்பர்சந்திர வெள்ளி+1 More\nஇவிடே எஸ்யூவிஆல் இவிடே எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\n���ூன் ரூப் Yes Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nரூப் ரெயில் No Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes No\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes No\nகிளெச் லாக் No Yes\nஆடி pre sense பேசிக், head ஏர்பேக்குகள்\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No\nமலை இறக்க உதவி Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of ஆடி ஏ6 மற்றும் ஹோண்டா டபிள்யூஆர்-வி\nஒத்த கார்களுடன் ஏ6 ஒப்பீடு\nபிஎன்டபில்யூ 5 series போட்டியாக ஆடி ஏ6\nஆடி ஏ4 போட்டியாக ஆடி ஏ6\nஜாகுவார் எக்ஸ்எப் போட்டியாக ஆடி ஏ6\nபிஎன்டபில்யூ 3 series போட்டியாக ஆடி ஏ6\nலேக்சஸ் இஎஸ் போட்டியாக ஆடி ஏ6\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் டபிள்யூஆர்-வி ஒப்பீடு\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக ஹோண்டா டபிள்யூஆர்-வி\nஹூண்டாய் வேணு போட்டியாக ஹோண்டா டபிள்யூஆர்-வி\nடாடா நிக்சன் போட்டியாக ஹோண்டா டபிள்யூஆர்-வி\nபோர்ட��� இக்கோஸ்போர்ட் போட்டியாக ஹோண்டா டபிள்யூஆர்-வி\nஹோண்டா ஜாஸ் போட்டியாக ஹோண்டா டபிள்யூஆர்-வி\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன ஏ6 மற்றும் டபிள்யூஆர்-வி\n2020 ஆடி ஏ 6 இந்தியாவில் ரூ .54.2 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது\nஎட்டாவது ஜென் ஏ 6 இரண்டு வகைகளில் வழங்கப்படுகிறது மற்றும் அதன் முன்னோடிகளை விட ஒவ்வொரு பரிமாணத்திலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/local-body-election-within-6-months/", "date_download": "2021-01-25T23:10:07Z", "digest": "sha1:7TASH4LUPUW5I2FC35XTQKROP7ZA5PB3", "length": 5911, "nlines": 111, "source_domain": "tamilnirubar.com", "title": "உள்ளாட்சி தேர்தலை 6 மாதத்தில் நடத்த உத்தரவு | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஉள்ளாட்சி தேர்தலை 6 மாதத்தில் நடத்த உத்தரவு\nஉள்ளாட்சி தேர்தலை 6 மாதத்தில் நடத்த உத்தரவு\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த 6 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் உட்பட மொத்தம் 27 மாவட்டங்களில் கிராமப்புற ஊரக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் இதுவரை நடத்தப்படவில்லை.\nஇதுதொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாப்டே அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்தது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 6 மாதங்களில் வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு பணிகளை முடித்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.\nபோதை பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்.. இந்தியா ஆதரவு…\nபொறியியல் அரியர் தேர்வுக்கு டிச.10-க்குள் விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் தாராளமாக குடிநீர் – மதுரவாயல் தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்திய அமைச்சர் பென்ஜமின் January 25, 2021\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/online-coaching-for-ca/", "date_download": "2021-01-26T00:11:25Z", "digest": "sha1:46RL6LDTRUPIHZVMISNNRXLHJHAX72ZC", "length": 6042, "nlines": 112, "source_domain": "tamilnirubar.com", "title": "சி.ஏ. படிப்புக்கு ஆன்லைனில் பயிற்சி | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nசி.ஏ. படிப்புக்கு ஆன்லைனில் பயிற்சி\nசி.ஏ. படிப்புக்கு ஆன்லைனில் பயிற்சி\nசி.ஏ. படிப்புக்கு ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்படுகிறது.\nதென்னிந்திய பட்டய கணக்காளர் சங்கம் சார்பில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு சி.ஏ. அடிப்படை பாடப்பிரிவில் சேர பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.\nநடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்காக ஆன்லைன் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தினமும் 5 மணி நேரம் வீதம் ஞாயிறு தவிர்த்த வாரத்தில் 6 நாட்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இதற்கு ரூ.9,500 கட்டணமாகும்.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவசமாக பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரை அணுகலாம் என்று தென்னிந்திய பட்டாய கணக்காளர் சங்கம் தெரிவித்துள்ளது.\nTags: சி.ஏ. படிப்புக்கு ஆன்லைனில் பயிற்சி\nநவ. 19 முதல் திருப்பதிக்கு சிறப்பு ரயில்கள்\nசென்னையில் 39.40 லட்சம் வாக்காளர்கள்\nஅனைவருக்கும் தாராளமாக குடிநீர் – மதுரவாயல் தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்திய அமைச்சர் பென்ஜமின் January 25, 2021\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/12/78.html", "date_download": "2021-01-25T23:44:03Z", "digest": "sha1:AEAM23EBHDDYY2AHZS7NI6JORZ2ZDIWK", "length": 19350, "nlines": 203, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கிடந்த கோலம் (எழுதழல் 78)", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகிடந்த கோலம் (எழுதழல் 78)\nஞாயிறு தன் கதிரொளி பரவ எழ இருக்கிறது. அதை எதிர்பார்த்து கூவுகின்றன பறவைகள். இளம் குழந்தைகள் சிணுங்கி கண் விழிக்கின்றன, ஞாயிறின் இன்னொளியை தன்னுள் நிரப்பிக்கொள்ள விரிகின்றன பூக்கள். பூமி தன் பனிப்போர்வையை விலக்கி துயிலெழுகிறது. இதோ ஞாயிறு முழுதுமாக வெளிவந்துவிட்டது. அது வரும் வழியில் மலர்களை உதிர்க்கின்றன மரங்கள். நீள்துயிலில் இருந்த தாவரங்கள் தம் விதைக்கூட்டிலிருந்து விழிதெழுகின்றன . அதே நேரத்தில் சில தெரு நாய்கள் சுடர்விடும் ஞாயிறைக்கண்டு கண் கூசி குரலெழுப்பி குரைக்கின்றன. நச்சரவங்கள் அதன் வெம்மை தாங்க இயலாமல் புற்றுக்குள் புகுந்துகொள்கின்றன. ஒளிந்துகொள்ள இயலாத புழுக்கள் அதன் வெப்பம் தாங்காமல் துடிதுடித்து இறக்கின்றன. ஞாயிறின் இருப்பினால்தான் பூமி சுழல்கிறது பருவங்கள் தோன்றுகின்றன. பூமியில் பலவாறாக தட்பம் வெப்பம் குளிர் மழை காற்று வறட்சி என சூழல் மாற்றங்கள் நிகழ்வதற்கும், பெரும் வனங்கள் தோன்றுவதற்கும் அழிவதற்கும், நதிகள் உருவாகி பெருகி பாய்ந்தோடுவதற்கும் வறண்டு காய்ந்து போவதற்கும், பெருங்கடல் பொங்குவதற்கும் தணிவதற்கும் , என உலகின் அனைத்து பௌதீக நிகழ்வுகளுக்கும் அடிப்படையாக அமைவது ஞாயிறின் இருப்பே என அறிஞர்கள் கூறுகிறார்கள்.\nஇத்தனை நிகழ்வுகளுக்குமான பொறுப்பை நாம் ஞாயிறின் மீது சுமத்தி அது நல்லது , கெட்டது என நம்மால் வகைப்படுத்த முடியுமா இவற்றுக்காக ஞாயிறை நாம் புகழவோ குறைசொல்லவோ இயலுமா இவற்றுக்காக ஞாயிறை நாம் புகழவோ குறைசொல்லவோ இயலுமா அதன் இருப்பால் மாத்திரமே இவ்வளவு நிகழ்வுகள் நடந்தாலும் இந்நிகழ்வுகளின் நல்லவை கெட்டவைகளுக்கு நாம் ஞாயிறை காரணம் சொல்ல முடியுுமா,\nஎழுதழல் முழுதிலும் கிருஷ்ணனின் இருப்பை நாம் உணர்கிறோம். ஆனால் அவன் நேரில் தோன்றுவது பேசுவது ஒரு கருத்தை தனதென உதிர்ப்பது மிகக் குறைவாகவே இருக்கிறது. அபிமன்யுவிற்கு திருமணம் செய்யச் சொல்லுதலும் உபபலாவ்யத்தில் நடக்கும் ஒரு விவாதத்தில் ஆற்றும் ஒரு சிறு உரையும் தவிர அவன் சொல்லென செயலென பெரிதாக எதுவும் இருப்பதில்லை. ஆனால் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் அவனை மனதில் கொண்டே நடக்கின்றன. அவனை மனதில் வைத்தே அனைத்து அரசு சூழ்தல்களும் நடக்கின்றன. அவன் மைந்தர்கள் பிணக்கு கொள்கின்றனர். யாதவர்கள் அவன் தங்களுக்கு தீங்கு செய்துவிடுவான் என்று அவனிடம் பகை கொள்கின்றனர். அவன் இதை ஏற்றுக்கொள்வான் என்று உபபாண்டவரகள் தம் அரசு சூழ்தல்களை அமைக்கின்றனர். தேவகி அவனை மனதில்கொண்டு வஞ்சினம் உரைத்து அதற்கு பலராமனையும் கிருஷ்ணனின் அனைத்து மைந்தர்களையும் இணங்க வைக்கிறாள். அவன் அருகாமையை அவன் துணைவியரை ஒன்று படுத்துகிறது, அவன் மைந்தர்களை விலகிப்போக வைக்கிறது. அவனிடம் கொண்டிருக்கும் நட்பும் மதிப்பும் பாண்டவர்களை வழி நடத்துகின்றது. அவனிடம் கொள்ளும் விலக்கம் கௌரவர்களை போருக்கு ஆயத்தமாக்குகிறது. ஆனால் அவன் இது எதையும் சிந்திக்காதவனாக துயின்றுகொண்டிருக்கிறான் கிருஷ்ணன்.\nஇடக்கையை தூக்கி தலைக்குமேல் வைத்திருந்தார். வலக்கை தொடைமேல் படிந்திருந்தது. வலது தோளருகே படுக்கையிலேயே படையாழி இருந்தது. இடது தோளருகே இரவில் அறைக்கு நறுமணம்சேர்க்க வைக்கப்பட்டிருந்த செந்தாமரை மலர். வெண்ணிற ஆடையின் சீரான சுருக்கங்களும் மார்பில் அப்போது அணிவித்தவை எனப் படிந்திருந்த ஆரங்களும் அவர் துயிலில் அசைவதில்லை என எண்ணச் செய்தன.\nஇளைஞனுடையது போன்று சிறிய உறுதியான உடல். தோள்கள், கைகள், மார்பு, வயிறு என அவன் நோக்கிக்கொண்டிருந்தான். ஒவ்வொன்றும் முழுமை கொண்டிருந்தன. ஆனால் மானுடமல்லாத ஏதோ ஒன்றிருந்தது. அது ஒரு கரிய சலவைக்கல் சிலை என்று எண்ணச்செய்தது. நீள்வட்டமான முகம். புன்னகை விலகமுடியாதவை போன்ற சிறிய உதடுகள். கூரிய சிறுமூக்கு. கொழுங்கன்னங்கள். அவன் ஒரு திடுக்கிடலை அடைந்தான். அவருக்கு இளைய தந்தையின் அகவை. மைந்தருக்கு மைந்தர் மணம்புரிந்துகொண்டுவிட்டார். ஆனால் அங்கு படுத்திருந்த உடலில் இளமை மாறாமலிருந்தது. அவன் இன்னொரு அதிர்வோடு அவ்வுடலின் சிறப்பு என்ன என உணர்ந்தான். கழுத்திலோ கைகளிலோ புறங்கையிலோ எங்கும் நரம்புகளே தெரியவில்லை.\nஅது பிரம்ம நித்திரை. அகண்ட கருவறையில் பள்ளி கொள்ளும் ஆதிகேசவனின் தோற்றம். செயல் புரிபவனுக்கே நரம்புகள் புடைத்தெழுந்து தெரியும். அவனோ செயலற்றவன். ஆகவே குழந்தையைப்போன்ற உடல் கொண்டிருக்கிறான். அவன் நின்று செயல் புரிந்தாலும், இருந்து உரை செய்தாலும், கிடந்து செயலற்று இருந்தாலும் ஒன்றுதான். அதனால்தான் அவன் இறை என இருக்கையில் நின்ற, இருந்த, கிடந்த கோலங்களில் வணங்கப��படுகிறான்.\nவரவிருக்கும் போருக்காக அவன் துணைதேடிவருகின்றனர் துரியோதனனும் அர்ச்சுனனும். இளஞாயிறு தொடுவானத்திலிருந்து புதிதாக எழுவதைப்போல துயிலெழுகிறான். கிருஷ்ணன் தான் போர் செய்யப்போவதில்லை எனக் கூறுகிறான். இது துரியோதனனை மகிழ்விக்கிறது. துரியோதனன், கிருஷ்ணன் போரில் இறங்காமல் ஆயுதம் எடுக்காமல் இருந்தால் போதும் என நினக்கிறான். அது மூடத்தனம் அல்லவா பூமியில் நிகழ வேண்டியவைகளுக்காக ஞாயிறு மண்ணில் இறங்கிவரவேண்டுமோ பூமியில் நிகழ வேண்டியவைகளுக்காக ஞாயிறு மண்ணில் இறங்கிவரவேண்டுமோ கிருஷ்ணன் ஒரு ஞான சூரியன். அவன் இருப்பொன்றே போதும். அதுவே அனைத்தையும் நிகழ்த்தும். அதை அறிந்தவனென அர்ச்சுனன் இருக்கிறான்.\n“போர் நிகழுமென்றால் நான் வெறுங்கையுடன் மட்டுமே களம்புக முடியும், பார்த்தா” என்றார் இளைய யாதவர். “தாங்கள் களம்புகவேண்டுமென்பதுகூட இல்லை. துவாரகையிலேயே இருப்பீர்கள் என்றால்கூட எனக்கு மாற்று எண்ணமில்லை. தங்கள் அடியவனாக நான் களமெழ முடிந்தால் அது போதும்.”\nசக்கரம் சுற்றுவது அதன் அச்சை ஆதாரமாகக்கொண்டுதான். ஆனால் ஒரு சுழலும் வண்டிச் சக்கரத்தின் சுழலாதிருக்கும் பாகம் அந்த அச்சுதான் அல்லவா அப்படியே கிருஷ்ணனை மையமாக வைத்தே எழுதழலின் நிகழ்வுகள் அமைந்திருக்கின்றன. ஆனால் அந்நிகழ்வுகளில் அவனின் பங்கு இல்லை அல்லது மிகவும் குறைவானதாக இருக்கிறது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதனிமனிதம் சார்ந்த ஒரு அறவுணர்வு\nதேய்ந்து மறையும் வஞ்சம் (குருதிச்சாரல் - 6)\nகாலத்தில் மறையாத கரவுகொண்ட காதல். (குருதிச்சாரல் ...\nபன்னிரு படைக்களம் - வாசிப்பு\nபோரில் உயிர் துறந்தவன் செல்லும் பொன்னுலகு (குருதிச...\nஉயிர்கொடுக்கும் குருதியோட்டம் (குருதிச்சாரல் 1)\nஅகன்றறிதல் (எழுதழல் 77 )\nகிடந்த கோலம் (எழுதழல் 78)\nவேண்டுதல் (எழுதழல் - 70)\nஅழையா விருந்தினன்.(எழுதழல் - 67)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2017/09/", "date_download": "2021-01-25T23:35:04Z", "digest": "sha1:T35YB6R4IVSB7ZCUCRUSRPRCUKJRCQNV", "length": 75313, "nlines": 600, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka", "raw_content": "\nமரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது\" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்\nஎல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது\" - மக்கள் காங்கிரஸ் தலைவ���் ரிஷாட் அனுதாபம் ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, \"எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா\nநாங்கள் செய்த அநியாயம் என்ன\nஒரு முஸ்லிம் முதலமைச்சர் இல்லாமல் போய்விடவேண்டும் என்று சந்தோசப்படுகின்ற சமூகத்தைப் பார்த்து அல்லது நபர்களைப் பார்த்து நான் வெட்கப் படுகின்றேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். ஏறாவூர் புன்னக்குடா விதீயில் நேற்று இடம்பெற்ற முதலமைச்சரின் பன்முகப்படுத்தபட்ட நிதி ஒதுக்கிட்டில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட வாழ்வாதரா பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாங்கள் இரவு பகலாக சமூகத்துக்ககாக உழைத்துக் கொண்டு இருக்கின்றோம். இதற்காக ஒரு ஐந்து சதமும் களவு செய்யாத எமது மாகாண சபை உறுப்பினர்கள் இருக்கின்றர்கள். அவர்களை பார்த்தும் நான் பெருமைப் படுகின்றேன். சட்டத் தரணிகள் ஆர்வம் உள்ளவர்கள் படித்தவர்கள் அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்தவர்கள் என சமூகத்துக்காக உழைத்துக் கொண்டு இருக்கின்றோம். இங்கு இருக்கின்ற ஒவ்வொருவரும் உழைத்து இருக்கின்றர்கள் அவர்களை பார்த்து நாங்கள் பெருமையடைகின்றோம். நாங்கள் செ���்த அநியாயம் என்ன அல்லது இந்த பதவியை எடுத்து விட்டு ஓடி ஒழி\nரோஹிங்யா அகதிகள் இலங்கைக்கு ஆபத்து – பிரபா கணேசன்\nரோஹிங்யா அகதிகள் ஐ.நாவில் பதிவு செய்யப்பட்டு இலங்கையில் தஞ்சமடைந்து கல்கிஸ்சை பகுதியில் தங்கவைத்து அவர்களை முஸ்லிம் அமைப்புகள் பராமரித்து வருவது இலங்கையில் மென்மேலும் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை தோற்றுவிக்கும். இது இலங்கையின் இறைமைக்கு பங்கம் விளைவிக்கும் என முன்னாள் பிரதி அமைச்சரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்ததாவது, ஏற்கனவே எமது நாட்டிற்குள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இனமுறுகல்கள் இவ் அகதிகளின் வருகையினால் மென்மேலும் அதிகரிக்கவே வாய்ப்பிருக்கின்றது. மனிதாபிமான முறையில் இவர்களை பாதுகாப்பது என்பது சிறந்த விடயமாகும். இருப்பினும் எமது நாட்டில் நிலப்பரப்புகளை ஒப்படும் பொழுது சனத்தொகை செரிவு அதிகமாகவ உள்ளது. இதற்கு அப்பால் இவர்களை எமது நாட்டிற்குள் தஞ்சமடைய வைத்து செயல்படுத்துவதின் ஊடான முஸ்லிம் சமூகத்திற்கே அதி கூடிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இவர்களுக்கு தஞ்சமடைய இடம் கொடுப்பதன் மூலமாக இன்னும் பல இலட்ச அகதிகள் இந்நாட்டிற்கு உட்பிரவேசிக்க கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன. இதன் ஊடாக முஸ்லிம் மக்களின் விகிதாசாரத்தை\nகல்கிசையில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார், ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளின் வீட்டுக்கு முன்னால் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் டொன் பிரியசாத் உட்பட நால்வரை கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று மாலை கைதுசெய்துள்ளனர். கடல்மார்க்கமாக 30 ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் இலங்கை நோக்கி வந்த நிலையில் நீதிமன்ற தீர்பின் படி அவர்களை கல்கிசையில் உள்ள வீடொன்றில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் தங்க வைக்கப்பட்ட வீட்டிற்கு முன்னாள் பிக்குகள் உட்பட சிலர் வன்முறையில் ஈடுபட்டதுடன் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் கோஷம் எழுப்பினர். இதையடுத்து அவர்களின் பாதுகாப்புக் கருதி பொலிஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதுடன் பூஸா தடுப்பு முகாமில் கொண்டுசென்று அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டது. குறித்த கல்கிசை வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட��டத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் நேற்று மாலை ஒருவரும் இன்று காலை பெண்ணொருவரும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் இன்று மாலை டொன் பிரியசாத் உட்பட நால்வரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். ர\nமியன்மார் அகதிகளின் துன்பங்கள், தொண்ணூறுகளில் நாம் பட்ட வேதனைகளை மனக்கண்முன் கொண்டு வருகின்றது\nமியன்மார் அகதிகளின் துன்பங்கள் , தொண்ணூறுகளில் நாம் பட்ட வேதனைகளை மனக்கண்முன் கொண்டு வருகின்றது. மன்னாரில் அமைச்சர் றிஷாட் ஊடகப்பிரிவு இலங்கையில் தஞ்சமடைநது தவிக்கும் ; மியன்மார் அகதிகளை காட்டுமிராண்டித்தனமாக இனவாதிகள் வெளியேற்றும் காட்சியைப் பார்க்கும் போது , 1990 களில் நாம் பட்ட கஷ்டம் , மனக்கண்முன் வந்து மேலும் வேதனைப்படுத்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் கரடிக்குளி அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஜப்பானிய அரசின் நிதி உதவியுடன் யு.என்.ஹெபிடாட் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட வகுப்பறைக்கட்டிடம் மற்றும் சிற்றுணடிச்சாலையை இன்று மாலை 29 திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார். உலக நாடுகளிலே வாழும் நமது சமூகம் அட்டுழியங்களாலும் கொடுரங்களாலும் வதைக்கப்டுகின்றனர். மியன்மாரில் தாய்மார்க்ள் , சிறுவர்கள ,; பாலகர்கள் என்ற பேதங்கள் பாராமல் தினமும் கொல்லப்பட்டு வருகின்றனர். கடந்த 6 மாத காலத்துக்கு முன்னர் அந்த நாட்டிலிருந்து எங்கேயோ தப்பிச் சென்ற மக்கள் கடற்படையினரால் பிடிக்\n'திவயின' பத்திரிகை வடிவமைத்த விசமச் செய்தியாகும். - முஜீபுர் றஹ்மான்\nசகல வழக்குகளிலும் இருந்தும் ஞானசார தேரர் விடுதலை' என்ற செய்தி சிங்கள இனவாதிகளை திருப்திபடுத்துவதற்காகவும், உற்சாகமூட்டுவதற்காகவும் 'திவயின' பத்திரிகை வடிவமைத்த விசமச் செய்தியாகும். என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் கூறியுள்ளார். இஸ்லாம் மதத்தையும் அல்லாஹ்வையும் அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு வந்த ஞானசார தேரருக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளை திட்டமிடப்பட்ட குற்றங்களை தவிர்க்கும் பொலிஸ் பிரிவு ழுசபயnணைநன ஊசiஅந னுiஎளைழைn நீதிமன்றிலிருந்து வாபஸ் வாங்கியதாக செய்தியொன்று வெளிவந்திருக்கிறது. ஞானசார தேரருக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், அஸாத்சாலி உட்பட மற்றும் பலர் தமது முறைப்பாடுகளை பொலிஸ் தலைமையகத்தில் பதிவு செய்திருந்தனர். இந்த முறைப்பாடுகளுக்கான சட்ட உதவி ஏற்பாடுகளை சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்களின் ஆர்ஆர்ரி சுசுவு அமைப்பே ஏற்பாடு செய்திருந்தது. இந்த முறைப்பாடுகளின் பிரதிபலனாகவே பல நாட்களாக தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர் கைது செய்யப்பட்டார். நல்லாட்சி அரசாங்கத்தின் மறைமுக உதவியினால் ஞானசார தேரர் ஒரே நாளில் மூன்று நீதிமன\nமுஸ்லிம்களுக்கு தனி அலகு வழங்கத் தயார் : மாவை சேனாதிராஜா\nபுதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கை­யா­னது தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான இறுதி தீர்­வல்ல. எமது அடிப்­படைக் கோட்­பா­டு­க­ளுடன் இணக்கம் காண்­ப­தற்கு மேலும் பல கட்­டப்­பேச்­சுக்­களை நடத்­த­வேண்­டியுள்ளது என இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை வரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ராஜா தெரி­வித்தார். இடைக்­கால அறிக்­கையில் பௌத்த மத த்­திற்கு வழங்­கப்­பட்­டுள்ள முக்­கி­யத்­துவம் குறித்து தனது மனக் கிலே­சத்­தி­னையே மஹிந்த வெளியிட்­டாரே தவிர அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­திற்கு முழு­மை­யான எதிர்ப்­பினை அவர் காட்­ட­வில்­லை­யெ­னவும் குறிப்­பிட்ட மாவை எம்.பி., சர்வ­தே­சத்தின் ஆத­ரவு கிடைத்­துள்ள தற்­போ­தைய தரு­ணத்­தினை குழப்­பாது சரி­யாக பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும் எனவும் கேட்­டுக்­கொண்டார் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை வெளிவந்­துள்ள நிலையில் அது­கு­றித்து எழுந்த விமர்­ச­னங்கள், வட க்கு, கிழக்கு இணைப்­புக்கு எதி­ராக முஸ் லிம் பிர­தி­நி­தித்­து­வங்­களின் கருத்­துக்கள், இடைக்­கால அறிக்கை குறித்து முன்னாள் ஜனா­தி­ப­தியின் நிலை\nமஹிந்த மீதான அச்சம் காரணமாகவே தாக்குதல் நடத்தவில்லை: சமன் ரத்னபிரிய\nஅரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்டே தஞ்சம் கோரி இலங்கைக்கு வந்துள்ள ரோஹிங்யா மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சிவில் அமைப்புக்கள் கோரியுள்ளன. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சமூக செயற்பாட்டாளர் சமன் ரத்னபிரிய இதனை குறிப்பிட்டார். தொடர்ந்தும் உரையாறிய அவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் 2008ஆம் ஆண்டு முதல் மியன்மார் அகதிகள் இலங்கைக்கு வந்து தஞ்சமடைந்தனர். அந்த காலப் பகுதியில் வந்த அகதிகளை வெளியேற்றுவதற்கு எந்தவொரு நபரும் முன்வரவில்லை. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மீது கொண்டிருந்த அச்சத்தினாலேயே அந்த காலப்பகுதியில் அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவில்லை. இதேவேளை, குறித்த பிக்குகள் அரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்டே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என சமன் ரத்னபிரிய மேலும் குறிப்பிட்டார்.\nஅம்பாறைக்கு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் வருகை \nஅம்பாறைக்கு அன்வர் முஸ்தபாவின் அழைப்பில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் வருகை சிம்ஸ் கேம்பஸ் பணிப்பாளர் நாயகமும் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக் குழுவின் இலங்கைக்கான சமாதான தூதுவருமான அன்வர் எம் முஸ்தபா அவர்களின் அழைப்பை ஏற்று இன்று (28) இலங்கைக்கான தற்போதைய பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் வைத்திய கலாநிதி சப்ராஸ்.A.K.சிப்ரா அவர்கள் இன்று அம்பாறைக்கு விஜயம் செய்தார். சுனாமியால் முழுமையாக பாதிக்கப்பட்ட கமு / லீடர் எம்.எச. எம் அஸ்ரப் வித்தியாலயத்துக்கு இலங்கைக்கான தற்போதைய பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் வைத்திய கலாநிதி சப்ராஸ்.A.K.சிப்ரா அவர்கள் திடீர் விஜயத்தை மேட்கொண்டு அப் பாடசாலையின் குறைகளையும், தேவைகளையும் அதிபர் , ஆசிரியர்களிடம் கேட்டு அறிந்து கொண்டார் . தொடர்ந்தும் புதிய பல வசதிகளுடன் அமையப்பெற்றுள்ள சாய்ந்தமருது சிம்ஸ் கேம்பஸ் அலுவலகத்துக்கு விஜயம் செய்து பிரதேச மாணவர்களினதும், பிரதேசத்தினதும் கல்வி நிலை பற்றி அறிந்து கொண்டார் . அதனை தொடர்ந்து சம்மாந்துறை அக்ரோ குரூப்பின் விதை உட்பத்தி நிலையத்துக்கு விஜயம் செய்த இலங்கைக்கான தற்போதைய\nஅர‌கான் மாகாண‌த்தை பார்வையிட‌ ஐ நா அதிகாரிக‌ளுக்கு ம‌றுப்பு\nமிய‌ன்மாரின் அர‌கான் மாகாண‌த்தை பார்வையிட‌ ஐ நா அதிகாரிக‌ள் முய‌ன்ற‌ போது அத‌ற்கு மிய‌ன்மார் அர‌சு அனும‌தி ம‌றுத்துள்ள‌து. முஸ்லிம்க‌ள் அர‌கான் மாகாண‌த்தில் பாரிய‌ தாக்குத‌ல்க‌ளுக்கு முக‌ம் கொடுக்கு முன் அங்கிருந்த‌ ஐ நா அதிகாரிக‌ள் வெளியேற்ற‌ப்ப‌ட்ட‌தாக‌ ஐ நா அதிகார��� ஒருவ‌ர் தெரிவித்தார். இதே வேளை ஐ நா அதிகாரிக‌ள் மிய‌ன்மாரின் அர‌கான் மாகாண‌த்தை பார்வையிடுவ‌தை மிய‌ன்மார் அர‌சு த‌டை செய்த‌மை ப‌ற்றி ஐ நாவின் பாதுகாப்பு ச‌பை விரைவில் நிவ்யோர்க்கில் கூட‌வுள்ள‌தாக‌வும் மேற்ப‌டி அதிகாரி தெரிவித்தார். - த‌க‌வ‌ல். முபாற‌க் அப்துல் ம‌ஜீத்\nஇலங்கையில் றோஹிங்கிய அகதிகள்: சோதனைகளும் வேதனைகளும்\n**************************************** இலங்கையில் இடைத் தங்கியிருக்கும் றோஹிங்கிய முஸ்லிம் அகதிகள் அனுபவிக்கும் வேதனைகள் அவர்கள் தாய் நாட்டில் எதிர்கொண்டவற்றை ஒத்திருக்கின்றன. இலங்கையின் வடபுலத்தின் காங்கேசந்துறையில் இருந்து 13 கடல் கிலோ மீட்டர் தொலைவில் இலங்கைக் கடற்படையினரால் கைது, காங்கேசந்துறைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பு, பின் வழக்கை எதிர்கொள்ளல், அடுத்து மிரிஹான முகாம் வாழ்க்கை, முகாமில் இருக்கும் போது சுகவீனம் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு இளம் பெண் போலிசார் ஒருவரால் பாலியல் வன் கொடுமைக்குட்படுதல், தற்போது முஸ்லிம் எய்ட்ஸ் என்கிற அரச சார்பற்ற நிறுவனத்தினால் கல்கிஸ்ஸ தனியார் வீடொன்றில் வைத்துப் பராமரிக்கப்படுகையில் பௌத்த கொடுங்கோலர்களைக் கொண்ட குழுவொன்றால் விரட்டப்பட்டு பூஸா இராணுவ முகாமில் தங்கியிருத்தல்- இவ்வனுபவங்கள் அவர்கள் மறக்க விரும்பும் மியன்மார் நினைவுகளைத் தவிர அவர்களுக்கு வேறெந்த சந்தோசங்களைக் கிளறிவிடும் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 30 அகதிகளில் 15 பேர் சிறுவர் சிறுமிகளாவர். மிரட்டியும், விரட்டியும் திரியும் காடையர் கும்பல் இவர்களைப்\nஉடுத்த சீலையை உரிந்து கொடுத்துவிட்டு கோமணத்துக்கு துண்டுத்துணி தேடுகிறார்கள் கோமாளிகள்.\nஉடுத்த சீலையை உரிந்து கொடுத்துவிட்டு கோமணத்துக்கு துண்டுத்துணி தேடுகிறார்கள் கோமாளிகள். --------------------------------------------------------------------------------------- அன்று பிரிட்டிஸ் ஆட்சியில் துருக்கித் தொப்பிக்கு வழக்காடி வெற்றிபெற்றது நம் சமுகம் என வீரவரலாறு பேசியவர்கள் நாங்கள். தற்போது இலங்கையில் இருபது இலட்சம் முஸ்லிம்கள் வாள்கின்றோம். 20 தாவது திருத்தம் பாராழுமன்றில் நிறைவேறியது. முஸ்லிம்களின் உரிமையை பாதுகாக்க, பெற்றுத்தரச் சென்ற முஸ்லிம் தலைமைகள், பாரழுமன்ற பிரதிநிதிகள் என்ன செய்துள்ளார்கள். எஜமானிய விசுவாசத்தில் ��ையை உயர்த்திவிட்டு, வீடுகளிலும், டி.வி.யிலும், பத்திரிகையிலம் சமுகம்பற்றி வீறாப்பு பேசுகிறார்கள். ஹிஸ்புல்லாஹ் விட்டில் கூட்டம்போட்டு தவறுக்காக ஒப்பாரி வைக்கிறார். பிரதமர் றணிலின் காரியாலயத்தில் சுமந்திரனும். நோர்வே அதிகாரியும் உருவாக்கியதுதானாம் அந்த 20வது திருத்தச் சட்டம் வெட்கம் இருந்தால் கையை உயாத்திவிட்டு இதை சொல்வார்களா வெட்கம் இருந்தால் கையை உயாத்திவிட்டு இதை சொல்வார்களா ஹக்கீம் கழுகு விழுங்கிபோல கையை உயர்த்திவிட்டு சும்மா இருக்கிறார். றிசாட் துணிச்சலானவர், சோரம்போகமாட்டார் என்றுதான் முஸ்லிம\nஇலங்கையில் புகலிடம் தேடும் அகதிகள்- ஒரு சிறு விளக்கம்\n------------------------------------------------------------------------- தற்போது நடைமுறையில் இருக்கும் 1948 ஆம் ஆண்டின் 20 ஆவது இலக்க குடிவரவு குடியகழ்வு சட்டத்தின் பிரகாரம் வெளிநாட்டவர் ஒருவர் இலங்கையில் பிரஜா உரிமை அல்லது நிரந்த வதிவிட உரிமை (PR) கோருவது மிகவும் சிக்கலான அல்லது சாத்தியமே அற்ற ஒரு பொறிமுறை. அதேநேரம் ஐநாவின் 1951 ஆம் ஆண்டு அகதிகள் சாசனத்தில் இலங்கை அரசு இதுவரை கையொப்பம் இடவில்லை. எனவே இலங்கையில் தரையிறங்கும் ஒரு அகதி முறைப்படி இலங்கை அரசிடம் அகதிகள் அந்தஸ்து (Refugee Status) அல்லது புகலிட கோரிக்கையை ( Asylum) விண்ணப்பிக்கவும் முடியாது. ஆனாலும் இலங்கையில் தரையிறங்கும் அகதியின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்குரிய பொறுப்பை இலங்கை அரசு நேரடியாக ஐநாவின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்திடம் (UNHCR) ஒப்படைத்து இருக்கிறது. இதற்காக UNHCR இருக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் ஒரு உத்தியோகபூர்வ ஒப்பந்தமும் இருக்கிறது. அகதிகளை பொறுப்பேற்கும் UNHCR அவர்களுக்குரிய உணவு மற்றும் உடை போன்றவற்றுக்குரிய ஒரு கொடுப்பனவை வழங்கும் அதேநேரம் அவர்களுக்குரிய தங்குமிடத்தையும் தெரிவு செய்கிறத\nபியகமவில் 97 பேருக்கு டெங்கு அபராதம்\n( ஐ. ஏ. காதிர் கான் ) பியகம சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில், டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்த 97 பேருக்கு எதிராக, மஹர மாஜிஸ்திரேட் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டு, 4 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா அபராதத் தொகை அரசுக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக, பியகம சுகாதார வைத்திய அதிகாரி குமாரி விஜேசூரிய தெரிவித்துள்ளார். இதுதவிர, டெங்கு தொற்றுவதற்கு ஏதுவாக சுற்றுச் சூழலை வைத்திருந்த மேலும் 89 பேருக்கு இறுதி சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பியகம சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில், ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரையிலும் 2411 வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது, 187 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். ( ஐ. ஏ. காதிர் கான் )\nர‌ணில் அர‌சு ஆத‌ர‌வு இன‌வாதிக‌ளின் காட்டுமிராண்டித்த‌ன‌ம்\nஇல‌ங்கையில் அடைக்க‌ல‌ம் கோரி த‌ஞ்ச‌ம‌டைந்த‌ ப‌ர்மா முஸ்லிம்க‌ளுக்கெதிராக‌ ர‌ணில் அர‌சு ஆத‌ர‌வு இன‌வாதிக‌ளின் காட்டுமிராண்டித்த‌ன‌ம் க‌ண்டிக்க‌த்த‌க்க‌தாகும். அத்துட‌ன் பெண்க‌ள், சிறுவ‌ர்க‌ள் கொண்ட‌ குடும்ப‌ங்க‌ளை ப‌ய‌ங்கர‌வாதிக‌ள் என‌ பிக்கு ஒருவ‌ர் சொல்வ‌து மிக‌ மோச‌மான‌ ம‌னித‌ உரிமை மீற‌லாகும். இந்த‌ நாட்டில் ம‌க்க‌ளால் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம் உள்ள‌து. நாட்டில் ச‌ட்ட‌த்துக்கு முர‌ணாக‌ யாரும் இருந்தால் அவ‌ர்க‌ளுக்கெதிராக‌ பொலிசார் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ முடியும். அத‌ற்கு மாறாக‌ பொலிசார் பார்த்து நிற்க‌ பொது ம‌க்க‌ள் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ அனும‌திப்ப‌து நாட்டுக்கு அவ‌ப்பெய‌ரை த‌ருவ‌தாகும். ஆக‌வே இத்த‌கைய‌ அத்துமீற‌ல்க‌ளை செய்தோரை அர‌சு கைது செய்து ச‌ட்ட‌த்தின் முன்நிறுத்துவ‌தே ந‌ல்லாட்சிக்கு ந‌ல்ல‌து. - முபாற‌க் அப்துல் ம‌ஜீத் - உல‌மா க‌ட்சி\nரோஹிங்யா அகதிகள் விவகாரம் தொடர்பில் அமைச்சர் சாகல ரத்னாயக்கவுடன் ஹிஸ்புல்லாஹ்\nரோஹிங்யா அகதிகள் விவகாரம் தொடர்பில் அமைச்சர் சாகல ரத்னாயக்கவுடன் ஹிஸ்புல்லாஹ் அவசர பேச்சு +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் மேற்பார்வையில் கல்கிசையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரோஹிங்கிய முஸ்லிம் அகதிகளை அங்கிருந்து வெளியேற்ற சிங்கள தேசியவாதிகள் மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் அதன் பின்னர் அங்கு ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்கவை தொடர்பு கொண்டு விளக்கிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், சட்டம் ஒழுங்கை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அமைச்சர் சாகல ரத்னாயக்கவை இன்று செவ்வாய்க்கிழமை மாலை தொல���பேசியில் தொடர்பு கொண்டு பேசிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், கல்கிசை பகுதியில் இனவாதிகள் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் கவலைத் தெரிவித்ததுடன், சட்டத்தை சரியான முறையில் அமுல்படுத்துமாறும் வலியுறுத்தினார். அத்துடன், சர்வதேச சட்டவிதிகளுக்கு அமைய இலங்கையின் நீதிமன்ற தீர்ப்புக்க அமைய கல்கிசையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரோஹிங்ய அகதிகளை வெளியேற்ற இனவாதி\nகல்முனை ஸாஹிரா மாணவன் தங்கம் வென்று சாதனை\nகல்முனை ஸாஹிரா மாணவன் தங்கம் வென்று சாதனை .  Ameer Mohamed கல்முனை ஸாஹிரா மாணவன் தங்கம் வென்று சாதனை .  Ameer Mohamed கல்முனை ஸாஹிரா மாணவன் தங்கம் வென்று சாதனை -எம்.வை.அமீர் - கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் ஏ.எம்.எம்..சவ்பாத் சர்வதேச போட்டியில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்தோனேஷியாவில் நடைபெற்ற இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான சர்வேதச மட்ட போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சென்ற கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் ஏ.எம்.எம்..சவ்பாத் தங்கப் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மாநிலத்தில் அமைந்துள்ள “மேர்கு வுஆனா” எனும் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 300 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர். இதில் 20 பேர் தங்க பதக்கத்தினையும், 40 வெள்ளிப் பதக்கத்தினையும்,50 வெண்கலப் பதக்கத்தினையும் வென்றுள்ளனர். இதேவேளை அண்மையில் நடைபெற்ற மற்றுமொரு சர்வதேச போட்டியொன்றில் கொரியா சென்ற அஜாத் என்ற மாணவரும் வெண்கலப் பதக்கம் வென்று வந்தமையும் குறிப்பிடத்தக்கது. தான் பங்குபற்றிய முதலாவது சர்வேதச போட்டியில் தங்கப்பதக்கம\nஅர‌சிய‌ல் ஊடாக‌ மார்க்க‌த்தை சொல்ல‌ முடியாது\nஅர‌சிய‌ல் ஊடாக‌ மார்க்க‌த்தை சொல்ல‌ முடியாது என‌ சில‌ மௌல‌விமார் கூட‌ சொல்வ‌த‌ன் மூல‌ம் இவ‌ர்க‌ளுக்கு இஸ்லாம் ச‌ரியாக‌ தெரிய‌வில்லை என்றே புரிய‌ முடிகிற‌து. இஸ்லாமிய‌ வ‌ர‌லாற்றை பார்க்கும் போது ந‌பிமார்க‌ள் மார்க்க‌ம், அர‌சிய‌ல் என்ற‌ விட‌ய‌ங்க‌ளில் இர‌ண்டு வ‌கைக‌ளில் செய‌ற்ப‌ட்டுள்ள‌ன‌ர். மார்க்க‌த்தின் ஊடாக‌ அர‌சிய‌ல் செய்வ‌து. ம‌ற்ற‌து அர‌சிய‌ல் ஊடாக‌ மார்க்க‌த்தை சொல்வ‌து. இவை இர‌ண்டையும் நாம் ந‌பிமார்க‌ளின் வாழ்க்கையில் ம‌ட்டும‌ல்லாது ச‌ஹாபாக்க‌ளின் வாழ்விலும் காண்கிறோம். ந‌பி யூசுப் அவ‌ர்க‌ள் மார்க்க‌ போத‌க‌ராக‌ இருந்து அர‌சிய‌லுக்கு வ‌ர‌வில்லை. அர‌சிய‌லுக்குள் வ‌ந்து ஆட்சியாள‌ரான‌ பின் மார்க்க‌ போத‌னை செய்தார்க‌ள். ந‌பி சுலைமான் அவ‌ர்க‌ள் ம‌ன்ன‌ர் சுலைமான‌ என்றே அறிய‌ப்ப‌ட்டார்க‌ள். அவ‌ர்க‌ள் ம‌ன்ன‌ராக‌, அர‌சிய‌ல்வாதியாக‌ இருந்து கொண்டே மார்க்க‌ போத‌னையை முன்னெடுத்தார்க‌ள். ந‌பி மூசா அவ‌ர்க‌ள் பிற‌ந்த‌து முத‌ல் பிர் அவ்னின் அர‌சிய‌ல் சாக்க‌டைக்குள்தான் வ‌ள‌ர்ந்தார்க‌ள். பின்ன‌ர் அர‌சிய‌ல்வாதி ஆகாம‌ல் மார்க்க‌ போத‌னை செய்து அத‌ன் மூல‌ம் ஆட்சியாள‌ராக‌ மாறினார். அதாவ‌து மார்க்க‌\nஇன்றைய குழ‌ப்ப‌ நிலைக்கு முழுக்காரணமும் நமது மடத்தனமான அரசியல் தலைமைகள்தான்.\n'அல்லாஹ்வின் திரு நாமத்தால்' யாரும் தவறு இழைக்கவில்லை. தவறு இழைத்தவர்கள் தமிழர்கள்தான். -------------------------------------------------------------- சென்ற 22.09.2017ம் திகதி தினகரன் பத்திரிகையில் 28ம் பக்கத்தில் 'கல்முனை பிரதேசத்தில் சமுகப்பிளவுக்கு தூபமிடும் சக்திகள்' எனும் தலைப்பில் இலங்கைமாறன் என்பவரால் 'மன்சூர் அஸ்ரப் இணைந்து தவறு இழைத்தனரா' என்று ஒரு கட்டுரை பிரசுரமாகி இருந்தது. இக்கட்டுரை எதையோ சொல்லப்போய், எதையோ சென்னமாதிரியும், வரலாற்றில் தமிழர்கள் எதை செய்தார்களோ அதையே தொடர்ந்தும் செய்வதாகவே அர்களது நடவடிக்கைகள் பிரதி பலிக்கின்றது. இலங்கை ஒரு இறைமையுடைய நாடு. அதில் பல்லின மக்களும் வாழ்கின்றார்கள். ஆனால், மன்னராட்சி முதல் இன்றுவரை வடக்கு, கிழக்கு தமிழர்கள் அந்நியர்களுக்கு துணைபோன சம்பவங்களே நிறைய இடம் பெற்றுள்ளன. இலங்கையை மன்னர்கள் ஆண்டகாலத்தில் இந்தியாவிலிருந்து இலங்கைமீது படையெடுக்கும் அந்நியர்களுக்கே தமிழர்கள் துதிபாடியுள்ளர்கள். சோழ மன்னன் இராஜேந்திரன் அனுராதபுரத்தை ஆண்ட மகிந்த மன்னனை தெற்கின் ஆதமுனை எனும் திருக்கோயில்வரை துரத்திவந்தபோத\nஐ தே க‌ அர‌சு சிங்க‌ள‌ முஸ்லிம் துவேச‌த்தை உருவாக்க‌ முனைய‌லாம்\nவ‌ட‌க்கையும் கிழ‌க்கையும் ஒரு மாகாண‌மாக‌ கொண்டுவ‌ர‌ முணையும் புதிய‌ அர‌சிய‌ல் இடைக்கால‌ யாப்பை உல‌மா க‌ட்சி வ‌ண்மையாக‌ க‌ண்டித்துள்ள‌துட‌ன் இது விட‌ய‌த்தை சாதித்துக்கொள்ள‌ ஐ தே க‌ அர‌சு சிங்க‌ள‌ முஸ்லிம் துவேச‌��்தை உருவாக்க‌ முனைய‌லாம் என‌ முஸ்லிம்க‌ளை எச்ச‌ரித்துள்ள‌து. இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்த‌தாவ‌து, வ‌ட‌க்கையும் கிழ‌க்கையும் இணைக்க‌ முன்னெடுக்கும் அனைத்து ந‌ட‌வடிக்கைக‌ளையும் உல‌மா க‌ட்சி எதிர்க்கிற‌து. ஏற்க‌ன‌வே கிழ‌க்கு வ‌ட‌க்குட‌ன் இணைந்திருந்த‌ போது கிழ‌க்கு முஸ்லிம்க‌ளும் கிழ‌க்கு சிங்க‌ள‌ ம‌க்க‌ளும் அடிமைப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ நிலையிலேயே வாழ்ந்த‌ன‌ர். இந்த‌ நிலையில் மீண்டும் வ‌ட‌க்கையும் கிழ‌க்கையும் இணைக்கும் முய‌ற்சியை அர‌சு க‌ள்ள‌த்த‌ன‌மாக‌ மேற்கொள்வ‌த‌ன் முய‌ற்சியே திடீரென‌ பாராளும‌ன்ற‌த்தில் இத‌ன் ந‌க‌லை முன் வைத்த‌மையாகும். ந‌க‌லில் என்ன‌ உள்ள‌து என்று கூட‌ வாசித்து முடிக்காம‌ல் முஸ்லிம்க‌ளின் உரிமைக‌ளுக்காக‌ உருவான‌, கிழ‌க்கு முஸ்லிம்க‌ளின் அதிக‌ வாக்குக‌ளைப்பெற்றுள்ள‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் இத‌ற்கு ஆத‌ர‌வ‌ளித்த‌மை கிழ‌க்கு முஸ்லி\n விபரிக்கின்றார் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப்\n விபரிக்கின்றார் சட்டத்தரணிருஷ்தி ஹபீப் - சுஐப்எம்காசிம் ” மாகாணசபைகள்தேர்தல்திருத்தச்சட்டமூலத்தைஎதிர்ப்பதென்றநிலைப்பாட்டில்அகிலஇலங்கைமக்கள்காங்கிரஸ்தலை வர்அமைச்சர்ரிஷாட்பதியுதீன்இறுதிவரைஉறுதியாகவிருந்தார் . எனினும்சட்டமூலத்தைஎதிர்த்துவாக்களிப்பதாகஉறுதியளித்தோர்இறுதிநேரத்தில்தமதுநிலைப்பாட்டிலிருந்துபின்வாங்கினர் . இதனால்அந்தத்திருத்தத்தில்முஸ்லிம்மற்றும்மலையகமக்களுக்குஓரளவேனும்பாதுகாப்பையும்பிரதிநிதித்துவத்திற்கானஉத்தரவாதத்தையும்பெற்றுக்கொண்டோம் . பிரதமர்ரணில்விக்கிரமசிங்கவிடம்நாங்கள்நேரடியாககையளித்ததிருத்தங்கள்உள்வாங்கப்பட்டதையடுத்தேஅமைச்சர்ரிஷாட்பதியுதீன்தலைமையிலானஅகிலஇலங்கைமக்கள்காங்கிரஸ்கட்சிசட்டமூலத்திற்குஆதரவளிக்கவேண்டியநிர்ப்பந்தம்ஏற்பட்டது .” என்றுசிரேஷ்டசட்டத்தரணியும்மக்கள்காங்கிரஸின்அரசியலமைப்பு , சட்டவிவகாரப்பணிப்பாளருமானருஷ்திஹபீப்தெரிவித்தார் . மாகாணசபைகள்தேர்தல்திருத்தச்சட்டம்சிறுபான்மைமக்களுக்கு , குறிப்பாகமுஸ்லிம் , மலையகமக்களுக்குபாதிப்பைஏற்படுத்தப்போகின்றதுஎன்றசெய்தி , அமைச்சர்ரிஷாட்பதியுதீனுக்குகிடைத்ததிலிருந்துஇந்தச்\nஒவ்வொரு ��ிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் மதவாக்குள பிரதேசத்திற்கு அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை ஊருக்கு அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்க���் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313\nசாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு \nசாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2659295", "date_download": "2021-01-25T22:28:50Z", "digest": "sha1:SOXPM6CZ2LRBIBM5B6WP6OKZOHFIUKZC", "length": 17269, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "வாணியாறு அணைக்கு நீர்வரத்து குறைவு| Dinamalar", "raw_content": "\nஏற்றுமதி அதிகரிப்பு எதிரொலி ; வெங்காய விலை மீண்டும் ...\nஇது உங்கள் இடம் : ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல\n29 ல் கலெக்டர்களுடன் முதல்வர் இபிஎஸ் ஆலோசனை\nஇன்று டிராக்டர் பேரணி:குவியும் விவசாயிகள்\nதுபாயில் உருவாகவுள்ள இந்து கோவில்; இந்தியர்கள் ...\nடிரம்ப் மீதான விசாரணை: எம்.பி.,க்களுக்கு மிரட்டல் 2\nபத்ம விருதுகள்: மத்திய அரசு அறிவிப்பு 5\nதென் சீனக் கடல் எல்லையில் அமெரிக்க போர்க்கப்பல்; ஜோ ...\nவிவசாயிகள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும்: ... 1\nபிப். 1-ல் பார்லிமென்ட் நோக்கி பேரணி: விவசாய சங்கம் ... 16\nவாணியாறு அணைக்கு நீர���வரத்து குறைவு\nபாப்பிரெட்டிப்பட்டி: வாணியாறு அணைக்கு, நேற்று நீர்வரத்து குறைந்ததால், அணையில் இருந்து வினாடிக்கு, 30 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த முள்ளிக்காட்டில், வாணியாறு அணை உள்ளது. சேர்வராயன் மலைத்தொடரின் அடிவாரத்தில், அமைந்துள்ள அணைக்கு, ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து, நீர்வரத்து வருகிறது. சில வாரங்களுக்கு முன், பெய்த தொடர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபாப்பிரெட்டிப்பட்டி: வாணியாறு அணைக்கு, நேற்று நீர்வரத்து குறைந்ததால், அணையில் இருந்து வினாடிக்கு, 30 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த முள்ளிக்காட்டில், வாணியாறு அணை உள்ளது. சேர்வராயன் மலைத்தொடரின் அடிவாரத்தில், அமைந்துள்ள அணைக்கு, ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து, நீர்வரத்து வருகிறது. சில வாரங்களுக்கு முன், பெய்த தொடர் மழையால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. கடந்த, 14ல், அணையின் மொத்த கொள்ளளவான, 65.27 அடியில், நீர்மட்டம், 63 அடியாக உயர்ந்தது. இதையடுத்து, அணை பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும், உபரி நீர் முழுவதும் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் அணைக்கு, 50 கனஅடி நீர்வரத்து வந்த நிலையில், நேற்று காலை அணைக்கு நீர்வரத்து, 30 கனஅடியாக குறைந்தது. தொடர்ந்து, 30 கனஅடி நீரும் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவழக்கு விசாரணை விரைந்து முடிப்பது குறித்து ஆலோசனை\nசூரிய ஒளி பசுமை வீடுகள்: 30 பேருக்கு பணி ஆணை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனை���ளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவழக்கு விசாரணை விரைந்து முடிப்பது குறித்து ஆலோசனை\nசூரிய ஒளி பசுமை வீடுகள்: 30 பேருக்கு பணி ஆணை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2669591", "date_download": "2021-01-25T23:59:08Z", "digest": "sha1:XEKNM2YD55F4X6OTIYI3FLDC6FHVCLYX", "length": 21710, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் முதல்வர் பழனிசாமி., துவக்கி வைத்தார் | Dinamalar", "raw_content": "\nசட்டசபை தேர்தல்: ராகுல் ஆலோசனை\nதலைமைப் பண்புடன் இந்தியா ��ுக்கியத்துவத்தை இழந்த ...\nஇன்றைய க்ரைம் ரவுண்ட் அப்\nஏற்றுமதி அதிகரிப்பு எதிரொலி ; வெங்காய விலை மீண்டும் ...\nஇது உங்கள் இடம் : ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல\n29 ல் கலெக்டர்களுடன் முதல்வர் இபிஎஸ் ஆலோசனை\nஇன்று டிராக்டர் பேரணி:குவியும் விவசாயிகள்\nதுபாயில் உருவாகவுள்ள இந்து கோவில்; இந்தியர்கள் ...\nடிரம்ப் மீதான விசாரணை: எம்.பி.,க்களுக்கு மிரட்டல் 2\nபத்ம விருதுகள்: மத்திய அரசு அறிவிப்பு 5\nமீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் முதல்வர் பழனிசாமி., துவக்கி வைத்தார்\nசென்னை:மீன்வளத்துறை சார்பில், மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் இ.பி.எஸ்., வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, துவக்கி வைத்தார். இதன் தொடக்கமாக, ஏழு மீனவர்களுக்கு, படகுகளுக்கான பதிவு சான்றிதழ்களை வழங்கினார்.பாக் வளைகுடா பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன், 2,000 இழுவலை படகுகளுக்கு பதிலாக, புதிதாக\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:மீன்வளத்துறை சார்பில், மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் இ.பி.எஸ்., வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, துவக்கி வைத்தார்.\nஇதன் தொடக்கமாக, ஏழு மீனவர்களுக்கு, படகுகளுக்கான பதிவு சான்றிதழ்களை வழங்கினார்.பாக் வளைகுடா பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன், 2,000 இழுவலை படகுகளுக்கு பதிலாக, புதிதாக ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டும் திட்டம், செயல்படுத்தப்பட்டு வருகிறது.கடந்த, 2017 - 18ம் ஆண்டில், முதல்கட்டமாக, 500 இழுவலை படகுகளை, ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக மாற்ற, மத்திய அரசு பங்குத் தொகையுடன், தமிழக அரசு, 286 கோடி ரூபாயை ஒதுக்கியது.\nபடகின் விலை, 80லட்சம் ரூபாய். இதில், 50 சதவீதத்தை மத்திய அரசும், 20 சதவீதத்தை மாநில அரசும் மானியமாக வழங்குகின்றன. பயனாளிகள், 10சதவீதம் செலுத்த வேண்டும்;20 சதவீதம் வங்கி கடனுதவிவழங்கப்படுகிறது.இதற்காக படகு கட்டும் நிறுவனம், மீன்வளத்துறை மற்றும் மீனவர்களை உள்ளடக்கி, முத்தரப்பு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி, 95 ஆழ்கடல் படகுகளுக்கு பணியாணை வழங்கப்பட்டுள்ளது.\nஇதுவரை, 24 பயனாளிகளுக்கு, ஆழ்கடல் மீன்பிடிபடகுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக,நாகப்பட்டினம��, புதுச்சேரி, துாத்துக்குடி படகு கட்டும் தளங்களில் இருந்து, 12 கோடி ரூபாய் செலவில், 15 ஆழ்கடல் மீன்பிடி படகுகள், கட்டி முடிக்கப்பட்டுள்ளன.இவை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்ட, மீனவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகின்றன.இதில், ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான எட்டு படகுகளை, புதுச்சேரி சிகாஜன் படகு கட்டும் நிறுவன தளத்தில் இருந்து, முதல்வர் பழனிசாமி., நேற்று முன்தினம், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, கொடியசைத்து துவக்கி வைத்தார்.\nதலைமை செயலகத்தில்,ஏழு மீனவர்களுக்கு, ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கான, பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் சாவிகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர் ஜெயகுமார், தலைமை செயலர்சண்முகம், மீன்வளத்துறை செயலர் கோபால்மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.\nதமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின், மூன்று ஆண்டு செயல்பாடுகள் அடிப்படையில், 'மீன்வளத்துறையில் அரசு சார்ந்த நிறுவனங்களில் சிறந்த செயல்பாடு' என்ற பிரிவின் கீழ், உரிய கருத்து, மத்திய அரசின் மீன்வளத்துறைக்கு, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய முகமை வழியே சமர்பிக்கப்பட்டது.அதன் அடிப்படையில், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம், சிறந்த நிறுவனமாக, மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டது. நவ., 21ல், டில்லியில் நடந்த விழாவில், விருது வழங்கப்பட்டது. இவ்விருதை, அமைச்சர் ஜெயகுமார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், நேற்றுமுன்தினம் தலைமை செயலகத்தில், முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'பாரதியின் கவிதைகள் தாய்பால் போல் தூய்மையானது'பாரதி விழாவில் புகழாரம்\nமண்டைக்காடு பகவதி அம்மன்கோயிலில் வலியபடுக்கை பூஜை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ��ெய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'பாரதியின் கவிதைகள் தாய்பால் போல் தூய்மையானது'பாரதி விழாவில் புகழாரம்\nமண்டைக்காடு பகவதி அம்மன்கோயிலில் வலியபடுக்கை பூஜை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2679392", "date_download": "2021-01-26T00:28:42Z", "digest": "sha1:IBTJJTURJICFLEUAMKFS2RYXY3YRFIW4", "length": 22124, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "பொங்கல் பரிசு டோக்கனை அதிமுக.,வினர் விநியோகிப்பது ஏன்?: ஸ்டாலின் கேள்வி| Dinamalar", "raw_content": "\nதிமுக.,விற்கு வெறும் 34 தொகுதிகள் தான் கிடைக்கும்: ...\nதடுப்பு மருந்துகள் குறித்த தகவலை இனி கூகுளில் ...\nஒரே நேரத்தில் 143 செயற்கைக்கோள்களை செலுத்தி ஸ்பேஸ் ... 2\nபுதுச்சேரியில் காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் ... 15\nசென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் உள்பட மூவருக்கு ... 3\nசீன வீரர்களை சிதறவிட்ட இந்திய வீரர்கள் : டுவிட்டரில் ... 9\nசீனா என்ற வார்த்தையை சொல்ல தைரியமற்றவர் மோடி: ராகுல் ... 45\nசசிகலாவிற்கு கொரோனா அறிகுறிகள் இல்லை: மருத்துவமனை ... 9\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 96\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 9\nபொங்கல் பரிசு டோக்கனை அதிமுக.,வினர் விநியோகிப்பது ஏன்\nசென்னை: தமிழக அரசின் பொங்கல் பரிசுக்கான டோக்கன்களை அதிமுக.,வினர் விநியோகிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், ‛அரசு கஜானாவிலிருந்து போகும் பரிசுத் திட்ட நிதியை அதிமுக.,வினர் ஏன் கையாள வேண்டும்' எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா ஊரடங்கில் மக்கள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: தமிழக அரசின் பொங்கல் பரிசுக்கான டோக்கன்களை அதிமுக.,வினர் விநியோகிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், ‛அரசு கஜானாவிலிருந்து போகும் பரிசுத் திட்ட நிதியை அதிமுக.,வினர் ஏன் கையாள வேண்டும்\nதிமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா ஊரடங்கில் மக்கள் தவித்த நேரத்தில் நிவாரண உதவியாக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7,500 கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். அதேபோல், நிவர் புயல் பாதிப்பிற்கு ரூ.5 ஆயிரம், விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணம் ரூ.10 ஆயிரம் நிவாரணமாக வழங்கிட கோரிக்கை வைத்தேன்.\nஆனால் கோரிக்கையை நிராகரித்து கொரோனா கால ஊழல் டெண்டர்களில் சுறுசுறுப்பாகவும், சுயநலத்துடனும் இருந்தார் முதல்வர் பழனிசாமி. அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2,500 வழங்கப்படும் திட்டம் வரவேற்புக்குரியது. ஆனால் தேர்தலை மனதில் வைத்து, ஏதோ அதிமுக நிதியிலிருந்து வழங்கப்படுவது போல காட்டிக்கொள்ள முதல்வர் முயற்சி செய்து வருகிறார்.\nதமிழகம் முழுவதும் பல இடங்களில் அதிமுக.,வினரை வைத்து ‛டோக்கன் விநியோகம்' செய்ய வைக்கிறார். அரசு கஜானாவிலிருந்து போகும் பரிசுத் திட்ட நிதியை அதிமுக.,வினர் ஏன் கையாள வேண்டும். டோக்கன் மற்றும் ரூ.2,500 வழங்கும் பணிகள் முறைகேடுகளுக்கு இடமின்றி ரேசன் கடை ஊழியர்கள் மூலம் மட்டுமே நடைபெற்றிட வேண்டும். அதிமுக.,வினர் பொங்கல் பரிசு டோக்கன் வழங்குவதை முதல்வர் தடுத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags DMK Stalin PongalToken ADMK திமுக ஸ்டாலின் பொங்கல் டோக்கன் அதிமுக\nஅடுத்த 5 ஆண்டுகளில் 25 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை: மோடி(13)\nபொங்கல் பரிசு வழங்குவதை தடுக்க தி.மு.க., முயற்சி: பழனிசாமி(10)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅரசு பணத்தில் கொடுத்த தொலைகாட்சி பெட்டியில் கலைஞர் TV என்று எதற்கு பொறுத்தீர்களோ அதே காரணம்தான். இதைக்கூட புரிந்துகொள்ள ....... இல்லாததால்தான் கலைஞர் தன உயிருள்ளவரை இவருக்கு கட்சித் தலைவர் பதவிய கொடுக்கவில்லை.\nபெரிய கொடுமை திமுகவினர்தான் முதலில் டோக்கன் வாங்கினார். ஒருபக்கம் இடப்படியாரை திட்டிக்கொண்டே நான்கு டோக்கன் பெற்று சென்றார் பல்லாவரம் தொகுதியில் இதுதான் கேடுகெட்ட திமுகவினரின் சொரானை\nபத்து க்கு ரெண்டு மூணாவது பயனாளிக்கு போயி சேரனும் னு முதல்வர் நினைக்கிறர் ..............உங்க ஆளுங்க கிட்ட கொடுத்தா, ஒண்ணுமே மக்களுக்கு போகாது, அதோட, பொங்கல் பரிசு டோக்கனுக்கு முன்பதிவு ன்னு சொல்லி, மக்களிடம் ஐநூறு கலெக்சன் பார்த்துருவீங்க..............உங்க திறமையெல்லாம் உலகத்துல யாருக்குமே வராது ...சும்மா அறிக்கை விட்டு அசிங்க பாடாத..............கெளம்பு........\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளு��்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅடுத்த 5 ஆண்டுகளில் 25 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை: மோடி\nபொங்கல் பரிசு வழங்குவதை தடுக்க தி.மு.க., முயற்சி: பழனிசாமி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/255726/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-25T23:38:28Z", "digest": "sha1:YWANN7C7C4URF6ENRBFY2PUP45XYHVOK", "length": 6346, "nlines": 80, "source_domain": "www.hirunews.lk", "title": "தேர்தல் கல்லூரியால் உறுதிப்படுத்தப்பட்டால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்...! - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nதேர்தல் கல்லூரியால் உறுதிப்படுத்தப்பட்டால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்...\nஅடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் வெற்றிப்பெற்றுள்ளதாக தேர்தல் கல்லூரியால் முறையாக உறுதிப்படுத்தப்பட்டால் தான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற தயாரகவுள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nகடந்த 3 ஆம் திகதி அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றிருந்த நிலையில் ஜோ பைடன் அதில் வெற்றிப்பெற்றார்.\nஎனினும் இந்த வெற்றியை அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம் ஏற்க மறுத்துள்ளார்.\nதேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.\nவெற்றிபெற தேவையாகவுள்ள 270 தேர்தல் கல்லூரிகளை அதிகளவான எண்ணிக்கையை ஜோபைடன் கைப்பற்றி 6 மில்லியனுக்கு அதிகளவான வாக்குகளை பெற்றிருந்தார்.\nஎனினும் தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறி டொனால்ட் டிரம்ப் சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட போதும் அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.\nஇந்தநிலையில் ஜோபைடனுக்கு ஆட்சியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டொனால்ட் டிரம்பின் நெருங்கியவர்கள் அவரிடம் கோரியுள்ளனர்.\nஇந்த நிலையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கியுள்ள டொன்ல்ட் டிரம்ப், தேர்தல் முடிவுகளை இதுவரை தம்மால் ஏற்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும் ஜோ பைடன் வெற்றிப்பெற்றுள்ளதாக தேர்தல் கல்லூரியால் முறையாக உறுதிப்படுத்தப்பட்டால் தான் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 344 ஓட்டங்கள்...\nகொழும்பில் மீண்டும் கொரோனா அபாயம்...\nஓய்வூதியதாரர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனை செய்வதற்கு உத்தரவு...\nபாடசாலை மாணவர்கள் பலருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nதனிமைப்படுத்தப்பட்ட மேலும் சில பகுதிகள்..\nசீனாவின் தங்க சுரங்கத��தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்குண்டவர்களில் 11 பேர் மீட்பு...\nஇந்திய - சீன எல்லையில் நடைபெற்ற தாக்குதல்...\nபைஸர் மற்றும் பையோன்டெக் தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலியாவுக்கு அனுமதி\nதமிழகத்தில் நேற்றைய தினம் 569 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/sathankulam", "date_download": "2021-01-26T00:20:38Z", "digest": "sha1:NWTDD6VI5SIPHGDOAG3X63GPAQKPR6KE", "length": 4472, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "sathankulam", "raw_content": "\n“போலிஸ் கஸ்டடி மரணம் மனிதநேயமற்ற செயல்.. இது ஜனநாயகத்துக்கு எதிரானது” - ஐகோர்ட் மதுரைக் கிளை கண்டனம்\nகருப்பு ஆடுகளுக்கு சலுகை : எடப்பாடி அரசின் படுபாதகத்தால் காவல்துறைக்கே தலைகுனிவு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\n“ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் அலற அலற போலிஸார் தாக்கியுள்ளனர்” : FIR-ல் சி.பி.ஐ பதிந்த பதறவைக்கும் தகவல்\nசாத்தான்குளம் கொலை வழக்கு: சிபிஐ மனுவில் திருப்தியில்லை; முழு விசாரணை அறிக்கை தேவை - ஐகோர்ட் மதுரை கிளை\nசாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐ பால்துரை கொரோனா பாதிப்பால் பலி\nபோலிஸால் அடித்து கிழிக்கப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் புட்டங்கள் : ‘நக்கீரன்’ வீடியோ ஆதாரம்\nசாத்தான்குளம் தந்தை - மகன் இரட்டைக் கொலை வழக்கில் கைதான காவலர்கள் இருவருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில்தொடரும் கஸ்டடி மரணம்: சட்டப்படி நடக்கும் ஆட்சியா ஆட்டம் போடும் அவலமா\nஆந்திராவில் ஒரு சாத்தான்குளம் சம்பவம் : பட்டியலின இளைஞரை தாக்கி மொட்டையடித்த போலிஸார்\nசாத்தான்குளம் காவலர்களிடம் 4 1/2 மணிநேரம் விசாரணை நடத்திய சி.பி.ஐ - முக்கிய விவரங்கள் கிடைத்ததாக தகவல்\n“தங்களை கொடூரமாக தாக்கியதாக கண்ணீர் வடித்தார்”: பென்னிக்ஸ், ஜெயராஜுடன் சிறையில் இருந்த கைதி வாக்குமூலம்\nகொலைகார அரசுக்காகக் குரைப்பதை நிறுத்தி வாலைச் சுருட்டிக் கொள்ளவும் -ராஜேந்திர பாலாஜிக்கு திமுக MLA பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2021-01-25T23:41:44Z", "digest": "sha1:VM3W27JHJGY2IFN6BNZHRFXCPCAQGYWL", "length": 10710, "nlines": 128, "source_domain": "www.patrikai.com", "title": "கிளை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “��ோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழ் வழியில் பயின்றவர்களுக்கு தமிழகத்தில் வாய்ப்பு வழங்குங்கள்’ – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nமதுரை: தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தமிழ் நாட்டில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்….\nலஞ்சம் வாங்கினால் தூக்கு தண்டனை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து\nசென்னை: ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால் தான் லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரி செய்யப்படும் என…\nஇந்தியாவின் தென் மூலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரத்தில் விமான நிலையம் ஏன் அமைக்கக் கூடாது – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nமதுரை: இந்தியாவின் தென் மூலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரத்தில் விமான நிலையம் ஏன் அமைக்கக் கூடாது\nசென்னை உட்பட 3 நகரங்களில் என்ஐஏ அமைப்பின் கிளை அமைக்க மத்திய அரசு உத்தரவு\nபுதுடெல்லி: சென்னை உட்பட 3 நகரங்களில் என்ஐஏ அமைப்பின் கிளை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை உட்பட…\nகே.சி.தாஸ் ஸ்வீட் ஸ்டால் கீழ்ப்பாக்கத்தில் புதிய கிளை திறப்பு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nவணிகம்: சென்னையில் புகழ்பெற்ற ஸ்வீட் ஸ்டால் நிறுவனமான கே.சி.தாஸ், நாளை கீழ்ப்பாக்கத்தில் புதிய கிளையை திறக்க இருக்கிறது. கொல்கத்தாவின்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nதமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,35,280 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,813…\nசெ���்னை : 10 மாதங்களுக்குப் பிறகு கொரோனாவால் ஒருவர் கூட மரணம் இல்லை\nசென்னை கடந்த 10 மாதங்களாக இல்லாத அளவுக்குச் சென்னையில் நேற்று ஒருவர் கூட கொரோனாவால் மரணம் அடையவில்லை. கடந்த சில…\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nயோகிபாபுவின் ‘ட்ரிப்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு \nரசிகரின் திருமணத்திற்கு தாலி எடுத்து கொடுத்த நடிகர் சூர்யா…\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம்….\nஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு…..\nகன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/137793-melakodumalur-murugan-temple", "date_download": "2021-01-26T00:41:35Z", "digest": "sha1:YNBQFICCVAJJQMECKXHIU66WSW224H4J", "length": 7777, "nlines": 183, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 30 January 2018 - சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகே அபிஷேக ஆராதனை! | Melakodumalur Murugan Temple - Sakthi Vikatan", "raw_content": "\nஸ்ரீரங்கப்பட்டணம் - ‘ஆதி அரங்கனின் பாதம்பணிகிறாள் காவிரி\nசூரிய அஸ்தமனத்துக்குப் பிறகே அபிஷேக ஆராதனை\n‘பூ வாக்கு தருவான் வேலவன்\nமலையாளக் கருப்பருக்கு தைப்பூசம் விசேஷம்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 17 - பாவ விமோசனம் அருளும் திருக்கூடலூர் பெருமாள்\nசிவமகுடம் - பாகம் 2 - 4\nகேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதா\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nசனங்களின் சாமிகள் - 17\nசந்தன நட்பு... சான்றோர் நட்பு\nஅருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி... தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி\nசூரிய அஸ்தமனத்துக்குப் பிறகே அபிஷேக ஆராதனை\nசூரிய அஸ்தமனத்துக்குப் பிறகே அபிஷேக ஆராதனை\nஇரா.மோகன் - படங்கள்: உ.பாண்டி\nதொப்புள் கொடி உறவுகளின் குரல் கேட்கும் தூரத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவினை பூர்வீகமாக கொண்டிருப்பவன். இயற்கை-இசை-ஈகையின் மீது காதல் கொண்டவன். 1995-ல் நாளிதழ் செய்தியாளராக பேனா பிடித்த எனது விரல்கள், 2007 முதல் விகடன் குழுமத்தின் செய்தியாளர் பணிக்காக தட்டச்சு செய்ய துவங்கின. சமூக அக்கறையினை எனது எழுத்தாகவும், எண்ணமாகவும் கொண்டிருப்பதே எனது இலக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-01-26T00:34:05Z", "digest": "sha1:IFES22MLG2E7OT3GTRAL2BHKCSBPTVWT", "length": 6158, "nlines": 112, "source_domain": "globaltamilnews.net", "title": "அனுர குமார திஸாநாயக்கா Archives - GTN", "raw_content": "\nTag - அனுர குமார திஸாநாயக்கா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவறுமையை விற்பனை செய்யும் அரசிலுக்குப் பதிலாக வறுமையை ஒழிக்கும் அரசியல் வேண்டும்…\nவாக்குறுதி அரசியல் இன்றி நாட்டை உண்மையிலேயே...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கால எல்லைக்கு முன்பாகவே பொது தேர்தல் ஒன்றை நடத்த வாய்ப்புள்ளது\nபாராளுமன்றம் ஒன்றுக்கான கால எல்லை 2020 செப்டம்பர் (02) ஆம்...\nகொரோனாவால் உயிரிழந்தவர்களை வலிந்து எரியூட்டல்: இலங்கைக்கு ஐநா கடும் கண்டனம்\nசுதந்திரதின கொண்டாட்டத்தால் மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் January 25, 2021\nபாடும் நிலா பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது… January 25, 2021\nபாணந்துறையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவு கூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/27923", "date_download": "2021-01-25T22:49:57Z", "digest": "sha1:O26S7X2CNDDVDXUAMV3TBZZGMMOZTUT6", "length": 8158, "nlines": 102, "source_domain": "www.tamizhvalai.com", "title": "உச்சநீதிமன்றத்துக்கு பொங்கல் விடுமுறை – நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஉச்சநீதிமன்றத்துக்கு பொங்கல் விடுமுறை – நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம்\n/15உச்சநீதிமன்றம்சனவரி 14தமிழர் திருநாள்பொங்கல் விடுமுறை\nஉச்சநீதிமன்றத்துக்கு பொங்கல் விடுமுறை – நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம்\nவரலாற்றில் முதல் முறையாக உச்ச நீதிமன்றத்துக்கு சனவரி 14, 15 ஆம் தேதிகளில் பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nதீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற தேசிய அளவிலான பண்டிகைகள், வடமாநிலப் பண்டிகைகள் சிலவற்றுக்கும் மட்டுமே உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.\nதமிழர்களின் முதல் முக்கியப் பண்டிகையாகக் கருதப்படுவது பொங்கல். உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான தமிழர்கள் வழக்கறிஞர்களாகவும், ஊழியர்களாகவும் பணியாற்றிய போதிலும், அதற்கு அதிகாரப்பூர்வ விடுமுறை அறிவிப்பது கிடையாது. பொங்கல் தினத்தன்றும் உச்ச நீதிமன்றம் செயல்படும்.\nஇந்நிலையில், வரலாற்றில் முதல்முறையாக அடுத்தாண்டு ஜனவரி 14, 15 ஆம் தேதிகளில் உச்ச நீதிமன்றத்துக்கு பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉச்ச நீதிமன்றம் ஆண்டுக்கு 191 நாட்கள் மட்டுமே செயல்படும். மற்ற 174 நாட்கள் விடுமுறையில் இருக்கும். மேலும், வாரந்தோறும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் மதியம் ஒரு மணி வரை மட்டுமே செயல்படும். மேலும், அனைத்து இஸ்லாமியப் பண்டிகைகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை விடப்படும்.\nஅதேபோல், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என நீண்ட காலமாகவே வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கை அடுத்தாண்டு நிறைவேறுகிறது. இதற்கு, பல்வேறு தமிழ் அமைப்புகளும், கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.\nTags:15உச்சநீதிமன்றம்சனவரி 14தமிழர் திருநாள்பொங்கல் விடுமுறை\nதியாகசீலர்கள் நினைவாக சுடரேற்றி மரம் நடுவோம் – பொ.ஐங்கரநேசனின் மாவீரர் நாள் அறிக்கை\nமாவீரர் நோக்கத்தை நிறைவேற்றுவோம் – மருத்துவர் இராமதாசு உறுதி\nஉச்சநீதிமன்றம் சொன்ன 4 பேரின் வண்டவாளம் – அம்பலப்படுத்தும் பெ.மணியரசன்\nவேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை – வரவேற்கும் வைகோ\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு துளியாவது மனசாட்சி இருக்கிறதா\nஎட்டுவழிச் சாலை – உச்சநீதிமன்றத் தீர்ப்பு விவரம்\nவிடுதலைப்புலிகள் போட்ட அத்திவாரம் அப்படியே உள்ளது – பொ.ஐங்கரநேசன் பேச்சு\nசசிகலா விடுதலையாகிறார் – டிடிவி.தினகரன் அறிவிப்பு\nமம்தா பானர்ஜிக்கு சீமான் ஆதரவு\nஊன்றுகோல் உதவியுடன் நடக்கிறார் சசிகலா – மருத்துவர்கள் அறிக்கை\nஇன்று மொழிப்போர் ஈகியர் நாள் – உருவானது எப்படி\nஏழு தமிழர் விடுதலை – ஈரோட்டில் இராகுல்காந்தியிடம் நேரில் மனு\nமம்தாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காங்கிரசு ஆதரவு\n – மோடியிடம் நேருக்கு நேராகச் சீறிய மம்தா\nயானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க சீமான் கூறும் யோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t6991-topic", "date_download": "2021-01-26T00:18:43Z", "digest": "sha1:II776CAPH3IJ7WJGL6DN4KIJTMAD4H4Y", "length": 21899, "nlines": 229, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஆரணிய காண்டம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்\n» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\n» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில\n» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு\n» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது\n» சமீபத்தில் படித்து ரசித்தது\n» கந்தாஸ்ரமம் முருகன் கோயில், சேலம்\n» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்\n» 30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்\n» இந்திய வம்சாவளியினரை நீக்கிய ஜோ பிடன்\n» இளங்கோவன் vs கருணாநிதி-சினிமாக் காட்சி\n» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா\n» அழகான பெண் யார்\n» இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் - திரைபிரபலங்கள் வாழ்த்து\n» \\தமிழகத்தில் இன்று 569 பேருக்குக் கரோனா தொற்று;\n» 15,82,201 பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி: மத்திய அரசு நடவடிக்கை\n» 'சக்ரா' வெளியீட்டுத் தேதி முடிவு\n» சூர்யா 40' அப்டேட்: இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தம்\n» ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கிடுக: தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தல்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» ஆளுங்கட்சி வட்ட செயலாளரை பகைச்சிகிட்டது தப்பாப் போச்சு..\n» ’ஓ’ன்னு கதறிக்கதறி அழுகிறியே ஏன்\n» மூணு சீரியலுக்கு மேல அழுகை வர மாட்டேங்குது\n» கனவுல டயலாக்கெல்லாம் தெலுங்குல வருது டாக்டர்\n» கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் கம்போடியாவில் களைகட்டியது ‘பீர் யோகா’\n» தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்: அரசியல் கட்சிகளின் கோரிக்கைப்படி ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பு\n» ரஷ்யாவில் முக்கிய நகரங்களில் போராட்டம்\n» தரையில் படுத்து உறங்கிய படைவீரர்கள்...மன்னிப்புக் கேட்ட அமெரிக்க அதிபர்\n» சென்னையில் ஜன.25 முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது: அதிரடி அறிவிப்பு\n» தன்னைவிட பல மடங்கு பாரமுள்ள பொருளை எறும்பு எப்படிச் சுமக்கிறது\n» உடலில் குத்தப்படும் பச்சை எவ்வாறு பதிகிறது அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்\n» குடியரசு தின அணிவகுப்பில் 'சுவாமியே சரணம் அய்யப்பா' கோஷம்\n» ஒரு நாள் முதல்வர்\n» ஒரு ஜோடியும், மாறிப்போன உறவும்\n» சென்னையில் கடும் பனி மூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி\n» மரபணு - ஐசக் அசிமோவ்\n» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\n» நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்\n» சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி\n» சசிகலாவுக்கு கொரோனா தொற்று\n» மாறுவேடப் போட்டியில் எமதர்மனுக்கு முதல் பரிசாம்\n» வௌவாலுக்குக் கண்கள் இருந்தும் பார்வை இல்லாமல் இருப்பது ஏன்\n» ‘பெண்’ணுக்கு எத்தனை பெயர்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\n1. விராதன் வதைப் படலம்\n2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்\n4. சடாயு காண் படலம்\n6. கரன் வதைப் படலம்\n7. சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம்\n8. மாரீசன் வதைப் படலம்\n9. இராவணன் சூழ்ச்சிப் படலம்\n10. சடாயு உயிர் நீத்த படலம்\n13. சவரி பிறப்பு நீங்கு படலம\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nஎன்ன எது ஏன் இப்படி பண்ணுனிங்க \nஎன்ன மீனு அழுகைக்கும் அதிர்ச்சிக்கும் பிறந்தவளா என்ன எதுக்கு இப்படி யோசிக்கிறா இது இந்தக்கான்டத்தில் வரும் பிரிவுகள் அவ்வளவுதான்\n[You must be registered and logged in to see this link.] wrote: என்ன மீனு அழுகைக்கும் அதிர்ச்சிக்கும் பிறந்தவளா என்ன எதுக்கு இப்படி யோசிக்கிறா இது இந்தக்கான்டத்தில் வரும் பிரிவுகள் அவ்வளவுதான்\nஇ��ளவுதானா இல்லை இன்னும் இருக்கா ரூபன் ஷிவா அண்ணா என்ன இருந்தாலும் இப்படி பண்ண கூடாது\nசிவா அருமை இத்தனை படலமா இன்னும் இருக்கு அல்லவா\nபிரகாஸ் அண்ணா ..ஷிவா அண்ணா கிட்டே இப்படி சொல்லிடாதீங்க ..இன்னும் போட்டு கொண்டே இருந்து மீனுவை ஈகரை விட்டு வெளி நடப்பு பண்ண வைத்து விடுவார்\nபிரகாஸ் அண்ணா ..ஷிவா அண்ணா கிட்டே இப்படி சொல்லிடாதீங்க ..இன்னும் போட்டு கொண்டே இருந்து மீனுவை ஈகரை விட்டு வெளி நடப்பு பண்ண வைத்து விடுவார்\nஅவரிடம் இருக்கும் விடயங்களை பெறுவதுதான் நன்று இப்படி சொல்லபடாது [You must be registered and logged in to see this image.]\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்���ு| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/z3/specs", "date_download": "2021-01-25T23:32:10Z", "digest": "sha1:YP3RIEKA6VQUEWTYCJKLRGRXP6PG5YF4", "length": 18027, "nlines": 324, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் பிஎன்டபில்யூ இசட்3 1995-2002 சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ இசட்3 1995-2002\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூபிஎன்டபில்யூ இசட்3 1995-2002 சிறப்பம்சங்கள்\nபிஎன்டபில்யூ இசட்3 1995-2002 இன் விவரக்குறிப்புகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nபிஎன்டபில்யூ இசட்3 1995-2002 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 10.37 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 7.16 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2979\nஎரிபொருள் டேங்க் அளவு 55\nபிஎன்டபில்யூ இசட்3 1995-2002 இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nபிஎன்டபில்யூ இசட்3 1995-2002 விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 84 எக்ஸ் 89.6 (மிமீ)\nகியர் பாக்ஸ் 7 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 55\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை euro iv\nட்ராக் கோஎப்பிஷன்டு 0.35 cd\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை ventilated disc\nசக்கர பேஸ் (mm) 2496\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் கிடைக்கப் பெறவி���்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டர் ஓடோமீட்டர் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nசக்கர size 18 எக்ஸ் 8 j18, எக்ஸ் 8 ஜெ\nchild பாதுகாப்பு locks கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nபின்பக்க சீட் பெல்ட்கள் கிடைக்கப் பெறவில்லை\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nanti-theft device கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nபிஎன்டபில்யூ இசட்3 1995-2002 அம்சங்கள் மற்றும் Prices\nஎல்லா இசட்3 1995-2002 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/datsun-redigo/car-price-in-pala.htm", "date_download": "2021-01-26T00:46:18Z", "digest": "sha1:ZPBRVJ3E43FZT4FVSWKEVB2JVEX2SCZH", "length": 16364, "nlines": 330, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ டட்சன் ரெடி-கோ 2021 பாலா விலை: ரெடி-கோ காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டட்சன் ரெடிகோ\nமுகப்புபுதிய கார்கள்டட்சன்ரெடி-கோroad price பாலா ஒன\nபாலா சாலை விலைக்கு Datsun redi-GO\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in பாலா : Rs.3,46,414*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in பாலா : Rs.4,36,360*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in பாலா : Rs.4,62,734*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in பாலா : Rs.5,05,903*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in பாலா : Rs.5,39,482*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.0 டி தேர்வு(பெட்ரோல்)Rs.5.39 லட்சம்*\nஏஎம்பி 1.0 டி தேர்வு(பெட்ரோல்) (top model)\non-road விலை in பாலா : Rs.5,79,052*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஏஎம்பி 1.0 டி தேர்வு(பெட்ரோல்)(top model)Rs.5.79 லட்சம்*\nடட்சன் ரெடி-கோ விலை பாலா ஆரம்பிப்பது Rs. 2.91 லட்சம் குறைந்த விலை மாடல் டட்சன் ரெடிகோ டி மற்றும் மிக அதிக விலை மாதிரி டட்சன் ரெடிகோ அன்ட் 1.0 டி option உடன் விலை Rs. 4.90 லட்சம். உங்கள் அருகில் உள்ள டட்சன் ரெடி-கோ ஷோரூம் பாலா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் க்விட் விலை பாலா Rs. 3.12 லட்சம் மற்றும் மாருதி ஆல்டோ 800 விலை பாலா தொடங்கி Rs. 3.02 லட்சம்.தொடங்கி\nரெடி-கோ டி option Rs. 5.05 லட்சம்*\nரெடி-கோ டி Rs. 3.46 லட்சம்*\nரெடி-கோ டி Rs. 4.62 லட்சம்*\nரெடி-கோ அன்ட் 1.0 டி option Rs. 5.79 லட்சம்*\nரெடி-கோ ஏ Rs. 4.36 லட்சம்*\nredi-GO மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபாலா இல் க்விட் இன் விலை\nபாலா இல் ஆல்டோ 800 இன் விலை\nஆல்டோ 800 போட்டியாக ரெடி-கோ\nபாலா இல் கோ இன் விலை\nபாலா இல் எஸ்-பிரஸ்ஸோ இன் விலை\nபாலா இல் டியாகோ இன் விலை\nபாலா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ரெடி-கோ mileage ஐயும் காண்க\nஎல்லா ரெடி-கோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடட்சன் ரெடி-கோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ரெடி-கோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரெடி-கோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் redi-GO இன் விலை\nகோட்டயம் Rs. 3.46 - 5.79 லட்சம்\nமூவாற்றுபுழா Rs. 3.46 - 5.79 லட்சம்\nகோதமங்கலம் Rs. 3.46 - 5.79 லட்சம்\nஆலப்புழா Rs. 3.46 - 5.79 லட்சம்\nகட்டப்பனா Rs. 3.46 - 5.79 லட்சம்\nஎர்ணாகுளம் Rs. 3.36 - 5.62 லட்சம்\nபெரும்பாவூர் Rs. 3.46 - 5.79 லட்சம்\nகொச்சி Rs. 3.46 - 5.79 லட்சம்\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/rajini-health", "date_download": "2021-01-25T22:55:02Z", "digest": "sha1:ENKUMTVNIK36R7FXCJ3Y2Y2CFSLLF2FN", "length": 4766, "nlines": 70, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nரஜினியை நேரில் சந்திப்பேன் - கமல் சூசகம்\nகட்சி தொடங்கவில்லை ,என்னை மன்னித்துவிடுங்கள் - ரஜினி\nரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி\nபுதுசா என்ன செய்ய போகிறார் ரஜினி \n2020இல் ரஜினி அமைத்த அரசியல் திரைக்கதை: கிளைமேக்ஸ் எப்படி இருக்கும்\n ஆனால், மன அழுத்தம் கூடாது : மருத்துவர்கள் எச்சரிக்கை\nரஜினி உடல்நிலை தகவல் - டிஸ்சார்ஜ் குறித்து பிற்பகலில் முடிவு\nரஜினி டிஸ்சார்ஜ் குறித்து நாளை காலை முடிவு - ஹைதராபாத் அப்பல்லோ\nBREAKING: ஏன், என்ன ஆச்சு நடிகர் ரஜினி மருத்துவமனையில் திடீர் அனுமதி\n''எங்களுக்காக வாங்க ரஜினி'' வீடுகளில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள்..\n''நாளைக்கு கண்டபடி பேசுவாங்க ரஜினி சார், பேசாம ரெஸ்ட் எடுங்க'' - சீமான் மீண்டும் அட்வைஸ்\nRajini Health: வீட்டில் தீவிர சிகிச்சையில் ரஜினி..\nRajini Health: வீட்டில் தீவிர சிகிச்சையில் ரஜினி..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/tag/%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-01-25T22:37:29Z", "digest": "sha1:YMVT7OJDENONPFTEN4OZ5MLNIKMKK7KN", "length": 5075, "nlines": 123, "source_domain": "www.colombotamil.lk", "title": "ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவு Archives - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள்: தகவல் வழங்க விசேட இலக்கங்கள்\nபோதைப்பொருள் விற்பனை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் பொதுமக்கள் தகவல் வழங்குவற்காக இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 1997 மற்றும் 1917 ஆகிய இலங்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி இது தொடர்பில் அறிவிக்க முடியும் என,...\n400 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது\n400 கிலோகிராம் நிறையுடைய கேரளா கஞ்சாவுடன், இரண்டு சந்தேகநபர்கள் இன்று(08) காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேன் ஒன்றின் கஞ்சா கொண்டுசெல்லப்படுவதாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது,...\nயோஷித ராஜபக்‌ஷவுடன் சாணக்கியன் கலந்துரையாடல்\nகாணிகளை மீட்டுத்தரக் கோரி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\n‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்\nஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக சரத் பொன்சேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/cinema/2020/08/26/director-hari-asked-actor-surya-to-re-consident-on-soorarai-pottru-ott-release", "date_download": "2021-01-26T00:26:12Z", "digest": "sha1:MTF4W6XWJ3LVJVITWHYO2NMD6A7AQBFC", "length": 8645, "nlines": 67, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "director hari asked actor surya to re consident on soorarai pottru ott release", "raw_content": "\nஉங்கள் படத்தை தியேட்டரில் பார்ப்பதுதான் மகிழ்ச்சி; OTTல் அல்ல - சூரரைப்போற்று ரிலீஸ் குறித்து ஹரி கருத்து\nஆன்லைனில் ‘சூரரைப் போற்று’ படத்தை ரிலீஸ் செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரிக்கை விடுத்துள்ளார் இயக்குநர் ஹரி.\nகொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தாலும் பொது போக்குவரத்து, பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்களுக்கு மட்டும் இதுவரை அனுமதி அளி���்கப்படாமல் உள்ளது.\nஏனெனில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைரஸ் பரவும் அச்சம் காரணமாக அவற்றுக்கு தளர்வுகள் விடுக்கப்படாமல் உள்ளது. இதனால் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக வெளியீட்டுக்கு தயாராக இருந்த முன்னணி நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்ய முடியாத நிலை உள்ளது.\nஆனாலும் அமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களில் அவ்வப்போது படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இவ்வாறு வெளியிடப்படும் படங்கள் மூலம் திரையரங்க உரிமையாளர்கள் பெரும் இழப்பைச் சந்தித்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில், நடிகர் சூர்யாவின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ’சூரரைப் போற்று’ படமும் அமேசான் ப்ரைமில் வருகிற அக்டோபர் 30ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என வெளியான அறிவிப்பு தமிழ் திரையுலகத்தினரிடையே பெரும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.\nதிரையரங்க உரிமையாளர்கள் இதனால் பெருமளவில் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். பல தரப்பினர் சூரரைப் போற்று படத்தின் ஓடிடி ரிலீஸுக்கு வரவேற்பு அளித்திருந்தாலும் சிலர் அதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.\nஅவ்வகையில் நடிகர் சூர்யாவை வைத்து 5 படங்களை இயக்கிய ஹரியும் இதுதொடர்பாக கருத்து தெரிவித்து கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “நாம் இணைந்து பணியாற்றிய படங்களுக்கு தியேட்டரில் ரசிகர்களால் கிடைத்த கைதட்டல்களால்தான் நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதனை மறந்துவிட வேண்டாம்.\nஒரு ரசிகனாக தியேட்டரில் உங்கள் படத்தை பார்ப்பதே எனக்கு மகிழ்ச்சி. ஓடிடியில் அல்ல. தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவன் நான். இருப்பினும் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்தால் சினிமா இருக்கும் வரை உங்கள் பேரும் புகழும் நிலைத்து நிற்கும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.\n“பேசாத மவுனம் மிகவும் ஆபத்தானது; காக்க காக்க.. சுற்றுச்சூழல் காக்க” - EIA 2020க்கு எதிராக சூர்யா ட்வீட்\n“உதிரத்திலேயே கொள்கை உரம் பாய்ச்சப்பட்டவர் உதயநிதி” - பழனிசாமியின் பிதற்றலுக்கு முரசொலியின் பதில்\n“டாக்டர் உமாசங்கர் மரணத்தில் முக்கிய அமைச்சருக்கு தொடர்பு; CBCID விசாரணை தேவை” - ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் பலி.. 569 பேருக்கு பாதிப்பு : கொரோனா பாதிப்பு நிலவரம் \n“25 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணை ஒரே மாதத்தில் உடைந்த அவலம்” : அ.தி.மு.க அரசின் ஊழல் அம்பலம்\n“டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகளுக்கு தி.மு.க முழு ஆதரவளிக்கும்” - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n“அதிமுக அரசின் டெண்டர் அலிபாபா குகை போல; எடப்பாடியின் உறவினர்களுக்கு மட்டுமே திறக்கும்”- கனிமொழி விளாசல்\n“ஜனநாயகத்தின் குரல்வளையை மீண்டுமொருமுறை நெரித்திருக்கும் அ.தி.மு.க அரசு” - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nதமிழகத்தில் மேலும் 537 பேருக்கு கொரோனா உறுதி... இன்று மட்டும் 627 பேர் டிஸ்சார்ஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/09/22/the-suspended-mps-have-been-engaged-in-a-series-of-tarna-protests-for-the-2nd-day", "date_download": "2021-01-26T00:10:21Z", "digest": "sha1:SHKNYTBFDFRO7IKGS6CELBHCYL3NIYGZ", "length": 10467, "nlines": 64, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "The suspended MPs have been engaged in a series of Tarna protests for the 2nd day.", "raw_content": "\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு : சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி-க்கள் விடிய விடிய போராட்டம்..\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் 2வது நாளாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.\nபா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் உத்தரவாத மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்றும், விவசாயிகள் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை பெறுவதை தடுக்கும் என கூறி எதிர்கட்சி எம்.பிக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஅந்த வகையில், இந்த மூன்று மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா தவிர 2 மசோதாக்கள் மாநிலங்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. பெரும்பான்மை பலத்துடம் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதவுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஅதன் ஒருபகுதியாக நேற்று முன்தினம் மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள், மசோதா நகலை கிழித்து எறிந்தனர். மேலும் அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅவை வரம்பை மீறியதாக கூறி பாதுகாப்பு ஊழியர்கள் எதிர்க்கட்சி எம்.பி.க்களை அப்புறப்படுத்தியதால், ���வையில் பெரும் அமளி ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் மசோதா தாக்கல் செய்த அமளியில் ஈடுபட்ட 8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது அவைத்தலைவர் வெங்கையா நாயுடு நடவடிக்கை எடுத்தார்.\nவெங்கையா நாயுடு நடவடிக்கைக்கு எதிராக மாநிலங்களவையில் எதிர்கட்சி எம்.பிக்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே நடவடிக்கை எடுக்கப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் , ராஷ்ட்ரிய ஜனதா தளம், சி.பி.ஐ, சி.சி.ஐ(எம்), தெலுங்கு ராஷ்ட்ரிய சமிதி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமேலும், பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகள் விரோத வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஜனநாயகத்துக்கு விரோதமான வகையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டாம் என குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.\nஇந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட எம்.பிக்கள் இரவு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்போது வரை, அவர்கள் வெளியேறாமல் வளாகத்திலேயே அமர்ந்திருந்திருந்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.\nகாலையில், தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்ட8 எம்.பிக்களுக்காக மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் டீ கொண்டுவந்துகொடுத்தார். அந்த டீயை சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் வாங்க மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிவசாயிகள் விரோத மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டாம் : குடியரசு தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்\n“டாக்டர் உமாசங்கர் மரணத்தில் முக்கிய அமைச்சருக்கு தொடர்பு; CBCID விசாரணை தேவை” - ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் பலி.. 569 பேருக்கு பாதிப்பு : கொரோனா பாதிப்பு நிலவரம் \n“உதிரத்திலேயே கொள்கை உரம் பாய்ச்சப்பட்டவர் உதயநிதி” - பழனிசாமியின் பிதற்றலுக்கு முரசொலியின் பதில்\n“இந்தியாவை இலங்கை எப்போதும் மதிப்பதில்லை” : நிரந்தர தீர்வுக்கு வழி என்ன\n“டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகளுக்கு தி.மு.க முழு ஆதரவளிக்கும்” - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n“அதிமுக அரசின் டெண்டர் அலிபாபா குகை போல; எடப்பாடியின் உறவினர்களுக்கு மட்டுமே திறக்கும்”- கனிமொழி விளாசல்\n“ஜனநாயகத்தின் குரல்வளையை மீண்டுமொருமுறை நெரித்திருக்கும் அ.தி.மு.க அரசு” - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nதமிழகத்தில் மேலும் 537 பேருக்கு கொரோனா உறுதி... இன்று மட்டும் 627 பேர் டிஸ்சார்ஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Minister-Thangamani-distribute-certificates-those-who-worked-during-the-Corona-period!-41296", "date_download": "2021-01-25T23:38:56Z", "digest": "sha1:3GQWCUZ4MDKE5GN7QMW2H5T6FXO5AAJA", "length": 9646, "nlines": 123, "source_domain": "www.newsj.tv", "title": "கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு சான்றிதழ்!", "raw_content": "\nசபரிமலையில் மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க திட்டம்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்…\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை- சிற்பக் கலைஞர் அசத்தல்\nகண்ணீர்விட்டு அழுத சிராஜ் - என்ன காரணம்\nதிமுகவை அழிக்க ஸ்டாலினே போதும், வேறு யாரும் தேவையில்லை - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்…\nமக்கள்தான் முதல்வர்; மக்களின் உத்தரவை நிறைவேற்றுவதே தனது பணி - முதலமைச்சர்…\nநாமக்கல்லில் முதலமைச்சர் 2-வது நாளாக தேர்தல் பிரசாரம்\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..…\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nபாலிவுட்டில் முத்தக்காட்சி என்பது மிகவும் சகஜம் - இயக்குநர் டேவிட் தவான்…\nமாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது மகிழ்ச்சியான செய்தி - தனுஷ்…\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nநடிகர்களைப் பார்க்க கூடும் கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nஜல்லிக்கட்டு - கால்கோள் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.…\nமாணவர்கள் முன்னேற்றத்திற்கான பயிற்சி முகாம்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி\nசெம்பரம்பாக்கம் நீர் திறப்பு உயர்வு\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nநெருங்கும் பொங்கல் பண்டிகை - சொந்த ஊர்களுக்குச் செல்ல 1 லட்சம் பயணிகள் முன்பதிவு…\nஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி திட்டம்\nகொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு சான்றிதழ்\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு அமைச்சர் தங்கமணி சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.\nபொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் குமாரபாளையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு மின்துறை அமைச்சர் தங்கமணி கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கினார். தொடர்ந்து கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சிகளில் திருச்செங்கோடு கோட்டாட்சியர் மணிராஜ், நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\n« மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான விற்பனை அங்காடி ``எம்.ஜி.ஆர் சாதனையை அ.தி.மு.க மீண்டும் படைக்கும்” - அமைச்சர் காமராஜ் ``எம்.ஜி.ஆர் சாதனையை அ.தி.மு.க மீண்டும் படைக்கும்” - அமைச்சர் காமராஜ்\nஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 16-ஆம் தேதி கூடுகிறது\nஅ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 இடங்களிலும் வெற்றி பெரும் - முதலமைச்சர் நம்பிக்கை\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nநடிகர்களைப் பார்க்க கூடும் கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\n50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி - தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/tv_schedule/world-news/", "date_download": "2021-01-25T23:54:05Z", "digest": "sha1:NBVKUTU7HBK247SULUYWKGX473DGEW3T", "length": 12620, "nlines": 155, "source_domain": "www.stsstudio.com", "title": "World News - stsstudio.com", "raw_content": "\nஎன்னோடு எழுது கலம் என்னாளும் என் துணையிருக்கும். சொல்லுக்கு சிலம்பு கட்டி காற்றலையில் கவிதைகள் கதக்களியாடும் ஆற்றின் ஓரம் அமர்ந்தபடி…\nலண்டனில்வாழ்ந்துவரும் ஆழுமைமிக்க அறிவிப்பாளர் திருமதி சுமதி சுரேசன்அவர்களின் பிறந்தநாள் 22.01.2021ஆகிய இன்றாகும் இவர் வாழ்வில் சிறப்பாக அறிவிப்புத்துறையில் மிளிந்து சிறப்புறவாழ ஈழத்தமிழ்கலைஞர்கள்…\nஜேர்மனி காகன் நகரில்வாழ்ந்துவரும் நிழல் படப்பிடிப்பாளர் மதன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 21.01.2021 இவரை மனைவி ,பிள்ளைகள், மற்றும் உற்றார்,…\nசாவகச்சேரி பரந்தனை வசிப்பிடமாகக் கொண்ட திரு முருகேசு சரஸ்வதிதம்பதியினரின் மகள் தேவிகா தனது உயர் கல்வியை சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கற்று…\nபரிசில் வாழ்ந்து வரும் கேதீஸ்வரன்(ஈசன் சரன்).தமிழ்ச்செல்வி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து (19.01.2020 இவர்கள் இல்லறத்தில் இணைந்து நல்லறமே கண்டு வாழ்ந்துவரும் தம்பதிகள்,…\nகணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும், புதிய ஆண்டில் புதுப் பொலிவுடன் பேசு களமாக எடுத்துள்ள விடையம்,மன அளுத்தங்களும், மன விரத்திகள்,…\nபரிசில்வாந்துகொண்டிருக்கும் திரு.தயாநிதி அவர்கள் 18.01.2021இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், பேரப்பிள்ளைகள், அண்ணர் அப்புக்குட்டி ராஐகோபால், உற்றார், உறவினர்கள்,கலையுலகநண்பர்களுடனும் சிறப்பாக கொண்டாடுகின்றார்,…\nபிராக்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் மன்மதன் தம்பதியினரது இன்று தமது திருமணநாள்தன்னை பிள்ளை உடன்பிறப்புக்கள், உற்றார், உறவிகர்கள், கலைத்துறைநண்பர்கள் எனக்கொண்டாடுகின்றனர்…\nSTS தமிழ் தொலைக்காட்சி கனடிய ஜ.பி மூலம் மாதாந்தம் எண்பதினாயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்துவருவது மட்டுமல்ல இணையவழியாகவும் இதன் சேவை தொடர்கின்றது…\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்கள் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார் .இவர் ஒர் சிறந்த எழுத்தாளராக தாயகத்தில் பத்திரிகைகளில் சிறுகதை,…\nபாடகி செல்வி தேனுகா தேவராசா பிறந்தநாள் வாழ்த்து: 15.11.2018\nபாடகியாக திகழ்ந்து வரும் தேனுகா தேவராசா…\nயாழ் பாக்கியம் பாலர் பாடசாலையின் கலைவிழா நிகழ்வு.\nஈழத்தின் யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய பாக்கியம்…\nஇசையமைப்பாளர் சிவன்ஜீவ் அருளினி தம்பதியினரின் (2வது) திருமணநாள்வாழ்த்து 17.06.2018\nS யேர்மனியில் டோட்முண்ட் நகரி்ல் வாழ்ந்துவரும்…\nஎன்னவளே உன்னைவிட உலகினிலே உயர்ந்ததுண்டோ…\nஈழத்து மெல்லிசை மன்னர் எம் பி .கோணோஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 12.06.2019\nஇசையமைப்பாளர் எம் பி .கோணோஸ் அவர்கள் தன்…\nவள்ளுவர்பாடசாலை நடாத்தும் திருகுறள் மனனப்போட்டி 2019\nயேர்மனி டோட்முண் நகரில் வள்ளுவர்பாடசாலை…\nதூக்கம் தொலைக்க வருவாயா நீ\nஎங்கெல்லாமோ தேடி விட்டேன் காணவில்லை…\nஸ்ரீ நவதுா்க்காதேவிஆலயத்தில் தமிழர் திருநாள் பொங்கல் விழா18.01.2020\nயேர்மனி வூபெற்றால் நகரில் அமர்ந்திருக்கும்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nஅறிவிப்பாளர் திருமதி சுமதி சுரேசன் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்து22.01.2021\nநிழல் படப்பிடிப்பாளர் மதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 21.01.2021\nகலைஞை பாடகி..தேவிகாஅனுரா பற்றி ஒருபார்வை ரி.தயாநிதி\nகறோக்கைபாடகர், கேதீஸ்வரன்(ஈசன் சரன்).தமிழ்ச்செல்வி அவர்களின் திருமண நாள்வாழ்த்து (19.01.2020\nKategorien Kategorie auswählen All Post (2.083) முகப்பு (11) STSதமிழ்Tv (37) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (207) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (742) வெளியீடுகள் (372)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/category/tamil/", "date_download": "2021-01-25T22:58:10Z", "digest": "sha1:Z7EYNEN5XDJUG45BLM2YVS3LLVKTLIVG", "length": 7318, "nlines": 178, "source_domain": "navaindia.com", "title": "Tamil Archives - NavaIndia.com", "raw_content": "\nஜன. 27-ல் ரிலீஸ் ஆகும் சசிகலா தமிழகம் திரும்புவது எப்போது\nசசிகலா நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார் என டிடிவி தினகரன் தெரிவித்தார் . இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,”நம் அனைவருடைய ...\nஎஸ்பிபி, சாலமன் பாப்பையாவுக்கு பத்ம விருதுகள்\nசினேகா மகள் பர்த்டே பார்ட்டி: வைரல் வீடியோ\nசினேகா, பிரசன்னா தம்பதியர் மகள் ஆத்யந்தாவின் முதல் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினர். www.navaindia.com Merchant Export Marketplace Best Export ...\nபிரபல கன்னட நடிகை ���ெயஸ்ரீ இராமையா தற்கொலை\nஉங்களுக்கு 18 வயது நிரம்பினாலே போதும்.. எஸ்பிஐ தரும் இந்த அட்டகாசமான திட்டத்தை யூஸ் பண்ணிக்கலாம்\nமு.க.அழகிரி பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்க்கிறாரா அல்லது, ஜே.பி.நட்டாவை புறக்கணிக்கிறாரா என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறோம். ...\nMK Stalin Press Meet Live: பொதுமக்கள் மனுக்களுக்கு ரசீது; ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்வு- மு.க.ஸ்டாலின்\nMK Stalin Tamil News Live: கருணாநிதி இல்லம் முன்பு மொத்த மீடியாவுக்கும் அழைப்பு விடுத்து, அவர் சந்திப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ...\n1 மாசம் ஆனாலும் கெட்டு போகாது… வாசனையான பூண்டு பருப்பு பொடி\nபொரித்த அப்பளத்துடன் ரசித்து சுவைத்து உண்ணத் தக்க வகையிலான பொடி வகை www.navaindia.com Merchant Export Marketplace Best Export Training center\nஜூலி கிஸ் ஃப்ராங்க் வீடியோ: யாரு அவரு\nகடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன\nStalin Election Campaign : தேர்தல் பிரச்சாரத்தில் போது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வேல் பரிசளிக்கப்பட்ட நிகழ்வு குறித்து பலவிதமான கருத்துக்கள் பதிவாகி ...\nசிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை\nஜன. 27-ல் ரிலீஸ் ஆகும் சசிகலா தமிழகம் திரும்புவது எப்போது\nஎஸ்பிபி, சாலமன் பாப்பையாவுக்கு பத்ம விருதுகள்\nசினேகா மகள் பர்த்டே பார்ட்டி: வைரல் வீடியோ\nபிரபல கன்னட நடிகை ஜெயஸ்ரீ இராமையா தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Ford_Figo_2015-2019/Ford_Figo_2015-2019_1.2P_Titanium_Opt_MT.htm", "date_download": "2021-01-26T00:40:55Z", "digest": "sha1:OCAAINK7BVKJV4DU6DKEFUKRVFYNLHUI", "length": 35599, "nlines": 552, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ஃபிகோ 2015-2019 ஃ ஃபிகோ 2015-2019 1.2 பி டைட்டானியம் ஆப்ட் எம்டி ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு ஃபிகோ 2015-2019 1.2P டைட்டானியம் Opt MT\nbased மீது 207 மதிப்பீடுகள்\nமுகப்புபுதிய கார்கள்போர்டு கார்கள்ஃபிகோ 2015-2019\nஃபிகோ 2015-2019 ஃ ஃபிகோ 2015-2019 1.2 பி டைட்டானியம் ஆப்ட் எம்டி மேற்பார்வை\nபோர்டு ஃபிகோ 2015-2019 ஃ ஃபிகோ 2015-2019 1.2 பி டைட்டானியம் ஆப்ட் எம்டி இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 18.16 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1196\nஎ���ிபொருள் டேங்க் அளவு 42\nபோர்டு ஃபிகோ 2015-2019 ஃ ஃபிகோ 2015-2019 1.2 பி டைட்டானியம் ஆப்ட் எம்டி இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபோர்டு ஃபிகோ 2015-2019 ஃ ஃபிகோ 2015-2019 1.2 பி டைட்டானியம் ஆப்ட் எம்டி விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை ti-vct பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 42\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nஅதிர்வு உள்வாங்கும் வகை twin gas & oil filled\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 174\nசக்கர பேஸ் (mm) 2491\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரி��் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 175/65 r14\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nபோர்டு ஃபிகோ 2015-2019 ஃ ஃபிகோ 2015-2019 1.2 பி டைட்டானியம் ஆப்ட் எம்டி நிறங்கள்\nஃபிகோ 2015-2019 ஃ ஃபிகோ 2015-2019 1.2 பி டைட்டானியம் ஆப்ட் எம்டிCurrently Viewing\nஃபிகோ 2015-2019 ஃ ஃபிகோ 2015-2019 1.2 பி ஆம்பியன்ட் ஏபிஎஸ் எம்டிCurrently Viewing\nஃபிகோ 2015-2019 ஃ ஃபிகோ 2015-2019 1.2 பிஸ்போர்ட் பதிப்பு எம்.டி.Currently Viewing\nஃபிகோ 2015-2019 1.2 டிரெண்டு பிளஸ் எம்டிCurrently Viewing\nஃபிகோ 2015-2019 ஃ ஃபிகோ 2015-2019 1.2 பி டைட்டானியம் பிளஸ் எம்டிCurrently Viewing\nஃபிகோ 2015-2019 ஃ ஃபிகோ 2015-2019 1.5 டி ஆம்பியன்ட் ஏபிஎஸ் எம்டிCurrently Viewing\nஃபிகோ 2015-2019 ஃ ஃபிகோ 2015-2019 1.5 டி டைட்டானியம் ஆப்ட் எம்டிCurrently Viewing\nஃபிகோ 2015-2019 ஃ ஃபிகோ 2015-2019 1.5 டி டைட்டானியம் பிளஸ் எம்டிCurrently Viewing\nஎல்லா ஃபிகோ 2015-2019 வகைகள் ஐயும் காண்க\nSecond Hand போர்டு ஃபிகோ 2015-2019 கார்கள் in\nபோர்டு ஃபிகோ ஃ ஃபிகோ 2015-2019 1.5 டி டைட்டானியம் எம்டி\nபோர்டு ஃபிகோ பெட்ரோல் இசட்எக்ஸ்ஐ\nபோர்டு ஃபிகோ பெட்ரோல் இசட்எக்ஸ்ஐ\nபோர்டு ஃபிகோ பெட்ரோல் இசட்எக்ஸ்ஐ\nபோர்டு ஃபிகோ டீசல் செலிப்ரேஷன் பதிப்பு\nபோர்டு ஃபிகோ பெட்ரோல் டைட்டானியம்\nபோர்டு ஃபிகோ பெட்ரோல் டைட்டானியம்\nபோர்டு ஃபிகோ பெட்ரோல் டைட்டானியம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஃபிகோ 2015-2019 ஃ ஃபிகோ 2015-2019 1.2 பி டைட்டானியம் ஆப்ட் எம்டி படங்கள்\nஎல்லா ஃபிகோ 2015-2019 படங்கள் ஐயும் காண்க\nபோர்டு ஃபிகோ 2015-2019 ஃ ஃபிகோ 2015-2019 1.2 பி டைட்டானியம் ஆப்ட் எம்டி பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ஃபிகோ 2015-2019 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ 2015-2019 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபோர்டு ஃபிகோ 2015-2019 செய்திகள்\nபோர்ட் பீகோ Vs மாருதி ஸ்விப்ட் Vs ஹயுண்டாய் க்ரேண்ட் i10 , டாடா போல்ட்\nபோர்ட் நிறுவனம் தன்னுடைய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அடுத்த தலைமுறை பீகோ கார்களின் பேஸ் மாடலை ரூ. 4.29 லட்சங்கள் ( எக்ஸ் - ஷோரூம் , டெல்லி) என்ற விலைக்கு விற்பனை செய்யவுள்ளது. இந்த வாங்க தூண்டும் வ\nஇரண்டாம் தலைமுறை ஃபிகோவை, ஃபோர்டு இன்று அறிமுகம் செய்கிறது\nஇந்தியாவிற்கான இரண்டாம் தலைமுறையை சே���்ந்த புதுப்பிக்கப்பட்ட ஹேட்ச்பேக் காரான ஃபோர்டு ஃபிகோவை, போர்டு நிறுவனம் இன்று அறிமுகம் செய்கிறது. இது ஒரு ஹேட்ச்பேக் என்பதற்கு ஏற்ப, பூட்-லெஸ் பதிப்புகளான ஃபோ\n2015 ஃபோர்டு ஃபிகோ நாளை அறிமுகம்\nஃபிகோவின் பழைய பதிப்பிற்கு பதிலாக, இரண்டாம் தலைமுறையை சேர்ந்த புதிய ஃபிகோ நாளை முதல் நாடெங்கிலும் விற்பனைக்கு வருகிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபிகோ ஆஸ்பியர் காம்பேக்ட் சேடனை போல, இந்த ஹே\n2015 போர்ட் பீகோ : எது சிறந்த விலையாக இருக்க முடியும்\nபோர்ட் இந்தியா நிறுவனம் தனது புதிய 2015 பீகோ கார்களை அடுத்த வாரம் புதன்கிழமை அறிமுகப்படுத்துகிறது. ஏற்கனவே போர்ட் நிறுவனத்தின் காம்பேக்ட் (கச்சிதமான ) செடான் பிரிவில் அறிமுகபடுத்தப்பட்டுள்ள ஆஸ்பயர் கா\n2015 போர்ட் பீகோ: இதுவரை நாம் தெரிந்துக் கொண்டது என்ன \nபுதிய பீகோ 2015 கார் போர்ட் நிறுவனத்தின் மிகப் பிரபலமான 2010 ஆம் ஆண்டு அறிமுகமான முதல் பீகோ கார்களுக்கு மாற்றாக அடுத்த வாரம் அறிமுகமாக உள்ளது. 5 வருடத்திற்கு முன்னாள் போர்ட் நிறுவனத்தை இந்திய வாகன சந்\nஎல்லா போர்டு செய்திகள் ஐயும் காண்க\nபோர்டு ஃபிகோ 2015-2019 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.vvonline.in/", "date_download": "2021-01-25T22:49:50Z", "digest": "sha1:P6I4IJUB6UENNYYJRKUM37HUE4SDJR46", "length": 12273, "nlines": 76, "source_domain": "tamil.vvonline.in", "title": " Tamil News | Tamil portal | Tamil Nri News | vvonline", "raw_content": "\nதுபாயில் சாதனை படைத்து வரும் தமிழக மாணவிகள்\nதுபாயில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வரும் தமிழக மாணவிகள் பேச்சு, திருக்குர்ஆன் மனப்பாடப் போட்டி உள்ளிட்டவற்றில் பங்கேற்று தொடர்ந்து வெற்றிக் கோப்பைகளை பெற்று வருகின்றனர்.\nதுபாயில் சீக்கிய மதகுரு குறித்த நூல் வெளியீடு\nதுபாயில் உள்ள குருத்வாராவில் சீக்கிய மதகுருவான குருநானக் தேவ்ஜியின் வாழ்க்கை வரலாறு குறித்த நூல் வெளியிடப்பட்டது.\nகுவைத்தில் பளு தூக்கும் போட்டியில் சாதனை படைத்தத் தமிழர்\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் உள்ளிட்ட குவைத் தமிழ் அமைப்புகள், பிரபலங்கள் சாதனை படைத்த தமிழருக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.\nமாலத்தீவில் சேவையாற்றிய தமிழருக்கு கென்டக்கி கர்னல் விருது\nகென்டக்கி மாகாணத்தின் 63 வது கவர்னரான ஆண்டி பெஷியர் (Andy Beshear) ���தற்கான அதிகாரப்பூர்வ விருதில் கையெழுத்திட்டுள்ளார்.\nஷார்ஜா இந்திய சங்கத்தில் இந்திய சுதந்திர தின விழாவையொட்டி ரத்ததான முகாம் நடந்தது.\nமனம் அற்புதமான, அதிசயமான ஒன்று. மனதின் சக்தி அபாரமானது, மனத்தின் இயக்கம் தான் மனிதனின் இயக்கம். மனதின் தரத்தை பொருத்தது தான் ஒரு மனிதனின் தரமும் இருக்கும். அப்படிப்பட்ட மனம் எப்படி இயங்குகிறது என்று பார்ப்போம்.\n\" என்றாள் அனிதா. \"அதெல்லாம் இருக்கட்டும். உன் கிட்ட பேசனும்\" என்று டிவியை ஆப் செய்து விட்டு எழுந்தான் சரத்.\nமூன்று floor கொண்ட முப்பது குடித்தனம் உள்ள பளிச்சென்ற apartment அது. மாலினி ஓட்டமும் நடையுமாக Parking area வை அடைந்தாள்.\nஷார்ஜாவில் நடந்த மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி\nசென்னை டாக்டர் சரிதா தாமோதரன் (Clinical & Radiation Oncologist) பங்கேற்று மார்பகப் புற்றுநோய் தொடர்பான பல்வேறு விஷயங்களை விளக்கப்படங்களுடன் விவரித்தார்.\n\"இந்து...இது தான் சுஜித். நான் அடிகடி சொல்வேனே...என் கம்பெனியோட client office ல work பண்றான்னு..\nவீட்டில் உள்ள கற்றாழையையும், நாட்டுச்சர்க்கரையையும் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.\nவெந்தையத்தை 2 மணி நேரம் ஊற வைத்து அதனை தயிர் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.\nராபர்ட் பர்ன்ஸ் மனிதாபிமான விருது 2021\n'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். ஆனால் கடைசியில் தர்மமே வெல்லும்'..\nஇலங்கை அரசிற்கு எதிராக சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும்\nஇலங்கைக்கு இனப்படுகொலைக்கு தீர்வுகாண சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையில் புதிய தீர்மானம் ஒன்றை கொண்டுவரவும் பிரித்தானியாவில் உள்ள நூற்றுக்கணக்கான தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்துள்ளன.\nசூரராக சிந்தித்த குவைத் தமிழர் --- திரு.ஹைதர் அலி\nஒரு சிலரின் வெற்றிக்குப்பிறகுதான் பிறரின் அதே செயல்பாடுகள் கவனிக்கப்படுகின்றன.\nஐ.நா.வின் தோற்றமும் செயற்பாடுகளும் -Part 3\nஐ.நா. சாசனம் ஒன்றை நிர்மானிப்பதற்காக எடுக்கப்பட்ட கடும் முயற்சியின் பலனாக 1945-ல் சான் பிரான்சிஸ்கோவில் ஒரு மாநாடு ஒன்று கூட்டப்பட்டது..\nபோர்க்குற்றம் புரிந்தவர்களும், மானிடத்திற்கு எதிராக இனப்படுகொலை புரிந்தவர்களும் கனடாவுக்குள் நுழைய தடை விதித்தலும் மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைத்தலும்\nஐநா சபையினால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பான The Alliance Creative Community Project (ACCP), கனடா மோசமான மனிதவுரிமை மீறல்களை புரிந்த ஆட்சியாளர்கள் மீது தடைகளை விதிப்பதை வரவேற்கிறது.\nஐக்கிய நாடுகள் சபையின் தோற்றம்\nஐக்கிய நாடுகள் சபை உலகளாவிய ரீதியில் ஆலமரம் போல வேர்விட்டு விழுதெறிந்த மிகப் பெரிய சர்வதேச அமைப்பாகும்.\nஐக்கிய நாடுகள் சபையின் தோற்றம் - 2\n1945 ஜூன் 26 அன்று சான் பிரான்சிஸ்கோவில் கையெழுத்திடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் 24 அக்டோபர் 1945 அன்று நடைமுறைக்கு வந்தது.\nபர்மா பஜார் குறித்த தவறான செய்திகளால் வியாபாரிகளுக்கு கடும் பாதிப்பு\nஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக பர்மா பஜார் வியாபாரிகள் வேதனை\nகவனமாக கண்களை மூடாமல் இருந்தாள் மாலவிகா. இன்றைக்கு double அழகாக தெரிய வேண்டுமே....பெண் பார்க்க வருகிறார்கள்..\nஅமைதியான உலகம் என்பது சாத்தியமான ஒன்றா… \nபல்வேறு நாடுகளை சார்ந்த மாணவர்களின் அறம் சார்ந்த கேள்விகளுக்கு மாண்புமிகு தலாய்லாமா அவர்களின் தீர்க்கமான பதில்..\nஎன் பாட்டியின் பெயர் தங்கம்மாள். அப்பாவுடைய அம்மா. அவரை \"ஐயம்மா\" என்று தான் அழைப்போம்..\nபெயருக்கு ஏற்ற மாதிரி தான் எங்கள் ஊர் இருந்தது. அப்போது தீபெட்டிகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தது போல் நெறுக்கி வீடுகள் கிடையாது..\nவீடுகட்ட இடம் வாங்கும் போது கிழக்கு திசையை நோக்கி இருக்கும் இடம் வாங்கினால் சிறப்பு.\nநம்பர் 1 ல் பிறந்தவர்கள் அழகாகவும், செல்வச்செழிப்புடன் வாழ்வார்கள்.\nமழையே ❤ மழையே❤ உன்னோடு காதல் கொண்டேன்💕 உலகிலேயே அழகென்பது நீ தானோ ❤\nதமிழ்த் தாயே , என் தமிழ்த்தாயே , செந்தமிழ்த்தாயே , செம்மொழித்தாயே ,\n13-9-2020 ல் நீட் தேர்வால் இறந்து போன 3 மாணவர்களை எண்ணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/corona-quarantine-poster-sticked-in-kamal-house-120032800019_1.html", "date_download": "2021-01-26T00:32:29Z", "digest": "sha1:7E4VNA55NIYJRV2DN35YAQVFCM6RAD32", "length": 11179, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "கமல் வீட்டில் மாநகராட்சியால் ஒட்டிய போஸ்டர் – உருவானது புதிய சர்ச்சை ! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 26 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n��சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகமல் வீட்டில் மாநகராட்சியால் ஒட்டிய போஸ்டர் – உருவானது புதிய சர்ச்சை \nநடிகர் மற்றும் அரசியல்வாதி கமல்ஹாசன் வீட்டின் முன் மாநகராட்சி ஒட்டியுள்ள தனிமைப் படுத்தப்படுத்தப்பட்ட போஸ்டரால் சர்ச்சை உருவாகியுள்ளது.\nதமிழ்கத்தில் கொரொனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக கோரொனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்காப் பட்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் வீடுகளில் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பாக தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற போஸ்டர் இப்போது ஒட்டப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் இதுபோன்ற ஒரு போஸ்டர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளதால சர்ச்சை உருவாகியுள்ளது. இந்த போஸ்டர் மார்ச் 1 ஆம் தேதிக்குப் பின்னர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் வீடுகளில்தான் ஒட்டப்படும். ஆனால் கமல், வெளிநாடுகளுக்கு எதுவும் சென்று திரும்பவில்லை என்பதால் அந்த போஸ்டர் உண்மையாகவே மாநகராட்சி நிர்வாகம்தான் ஒட்டியதா என்ற சர்ச்சை உருவாகியுள்ளது.\nஅடுத்த கட்டத்தை நோக்கி வேகமாக முன்னேற வேண்டிய நேரம் இது - ராமதாஸ், கமல் டூவிட்\nபிரதமர் , நிதியமைச்சரை பாராட்டிய கமல்ஹாசன்\n மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகுமா \nசினிமா தொழிலாளர்களுக்கு நிவாரணம் – கமல், தனுஷ் உதவி \nஎன் வீட்டை மருத்துவமனையாக்க தயார்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/04/blog-post_571.html", "date_download": "2021-01-25T23:42:40Z", "digest": "sha1:CFOQWZJXH6ACBLTTWTOJE5AGAGVK3N3L", "length": 10914, "nlines": 203, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வியாசபாரதம் எப்போது வந்தது?", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஜராசந்தன் \"எனக்கு தென்கடலென அலைதிகழும் வியாசகாவியமே உகந்தது\" என்கிறான்.\nவியாசர் மகாபாரதம் எழுதும்போது வயதில் மிகவும் முதியவர். அவர் மகாபாரதம் எழுதுவதற்கு முன் பல காவியங்களை எழுதியிருக்கலாம். ஆசான் வெண்முரசு எழுதுவதற்கு முன் விஷ்ணுபுரம் எழுதியிருக்கவில்லையா அதுபோல வியாசர் மகாபாரதத்திற்கு முன்பாக எழுதிய ஏதாவது ஒரு பெருங் காவியமாக இருக்கலாம்.\nஒருவேளை வால்மீகி இராமாயணத்தை முன்னரே எழுதிவைத்துவிட்டார். ஆனால் இராமாயணக் கதை அப்புரம்தான் நடந்தது என்று ஒரு கூற்று உண்டு. இதுவும் அப்படி நிகழ்ந்த ஒன்றாக இருக்கலாம்.\nமுதல் காரணம்தான் அதிக பொருத்தமாக இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.\nவியாசபாரதத்தின் நிகழ்வுகளினூடாகவே அக்காவியம் வியாசரால் இயற்றப்பட்டு அதுவே சூதர்களால் உதிரிப்பாடல்களாக பாரதம் முழுக்கப் பாடவும் படுகிறது என்றே வெண்முரசு சொல்கிறது. நிகழ்வுகளை உடனடியாகவே காவியத்தில் அதன் நாயகர்களே கேட்கவும்செய்கிறார்கள். இது வீரயுக காலகட்டத்தின் வழக்கமும் கூட\nபோர் முடிந்ததும் அக்காவியம் முடிவு அடைகிறது- இச்செய்தி வெண்முரசில் வந்துகொண்டே இருக்கிறது.ஒவ்வொரு நாயகனுக்கும் அவன் அக்காவியத்தில்தான் வாழ்கிறானா என்னும் திகைப்பும் இருக்கிறது. அதன்பொருட்டுதான் வாழ்கிறானா என்னும் அடிப்படைத்தேடலும் உள்ளது.\nவெண்முரசின் meta narration னின் ஒரு பகுதியாக இந்த விஷயம் வந்தபடியே இருக்கிறது. ஒருவகையில் விஷ்ணுபுரத்திலும் இது உள்ளது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nசீர்மை என்னும் சீரழிவு: (பன்னிரு படைக்களம் 30)\nஆடை அணிவதன் ஆபாசம் (பன்னிரு படைக்களம் - 32 )\nவெய்யோன், பன்னிரு படைக்களம் மற்றும் இராமாயணம்\nஉடல் உடலென்று காட்டி ...\nநகலெடுத்தல் (பன்னிரு படைக்களம் 31)\nமூன்றுவித சமநிலைகள். (பன்னிரு படைக்களைம் 30)\nபேரரசி என்றே பிறக்கும் பெண் (பன்னிரு படைக்களம் 27)\nஅரக்கன் சிலை செய்தல் (பன்னிரு படைக்களம் 29)\nநோய்தாக்காத இருவர் (பன்னிரு படைக்களம் 21)\nசகுனங்களில் தென்படும் வருங்காலம் (பன்னிரு படைக்களம...\nதன்னை அவிழ்த்து அவிழ்த்து உள்சென்று தான் எதுவென அ...\nகிடைப்பதை ஏற்றுக்கொள்வது (பன்னிரு படைக்களம் - 18)\nஅகக்கோயிலின் இ���ுள் மூலையிலிருந்து எழுந்துவரும் கொட...\nகதைகளுடன் போரிடுவது (பன்னிரு படைக்களம் 16)\nஆடை கிழிந்துபோதல் (பன்னிரு படைக்களம் - 15)\nமக்கள் கூட்டத்தின் இயல்பு (பன்னிரு படைக்கலம் 14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/07/blog-post_491.html", "date_download": "2021-01-26T00:23:35Z", "digest": "sha1:CIU2DFUQCVPEODEXUYHDIORL4EY6CWUM", "length": 12684, "nlines": 203, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: சொல் பொருள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஉத்தாலகரும் ஸ்சுவேதகேதும்போல் ஆணும் பெண்ணும் வாழ்க்கையை சொல் பொருள் என்றுதான் பார்க்கிறார்கள். ஆணுக்கு வாழ்க்கை சொல்மட்டும்தான். பெண்ணுக்கு வாழ்க்கை பொருள்நிறைந்தது.\nஅஸ்தினபுரி அரச அவையில் உலகம் காணாத ஒரு கொடுமை பெண்ணுக்கு நிகழ்த்தப்பட்டது. அங்கு இருந்த ஆண்கள் அனைவரும் அதை சொல்லாக சொல்லிச்சொல்லி கதையாக்கிவிடும் மனநிலையில் இருந்தார்கள். அவர்கள் பொருள் உணர்ந்தவர்களாக இருந்தார்களா அங்கு இருந்த துரியன் மகள் லட்சுமணை சொல் உணர்ந்தவள் இல்லை ஆனால் பொருள் உணர்ந்தவள். அவள் பொருள் உணர்ந்ததாள் அஸ்தினபுரி அவையில் இருந்து பாஞ்சாலி மீண்டாள். இல்லை என்றால் அந்த கீழ்மையின் ஆழம் இன்னும் எத்தனை கொடூரமாக இருந்து இருக்கும்.\nஇதோ இங்கு கண்மூடி இருக்கும் காந்தாரியும், கண்ணின்றி இருக்கும் திருதராஸ்டிரனும் இதை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் வழக்கம்போல திருதா ஆண் என்பதால் சொல்லாகப்பார்க்கிறான். காந்தாரி அதை பொருளாகப்பார்க்கிறாள் இல்லை என்றால் அவளுக்குள் ஏன் இந்த சீற்றம்\n// “எழுந்து சென்று உடைவாளை உருவி அவன் கழுத்தில் பாய்ச்சியிருக்கவேண்டும் உங்கள் பிதாமகர். அந்த அவையில் நாக்கை இழுத்து அறுத்து விழுந்திருக்கவேண்டும் நீர். இனி எத்தனை சொற்களில் எத்தனை அறமுரைத்தாலும் அதன் பொருள் என்ன வென்றது எந்த அரசியலும் அல்ல. வென்றது ஆண் எனும் கீழ்மை. பெற்று முலையூட்டி வளர்த்து மண்ணில் விட்ட அத்தனை அன்னையருக்கும் ஆயிரமாண்டுகாலமாக ஆண்கள் இழைக்கும் கீழ்மறம்…”//\nபெண்கள் வாழ்க்கையை பொருளாகப்பார்ப்பதால்தான் பெண்கள் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என்று ஆணுலகம் சொல்லிவிடுகிறத��\nசொல் மாயவெளியை உருவாக்குகிறது பொருள் நிதர்சன உண்மையை காட்டுகின்றது. பாஞ்சாலி துகில் உரியப்பட்டாள் என்ற சொல்லுக்குள்ளே மட்டும் நிற்கும் திருதராஸ்டிரன் சொல்தரும் குற்ற உணர்வில் இருந்து தப்பிக்க பாஞ்சாலி பாதம் சென்னி சூடுகின்றேன் என்கிறான். மாறாக பாஞ்சாலி துகில் உரியப்பட்டாள் என்பதன் பொருள் உணரும் காந்தாரி ஆண்களின் கீழ்மையை அறிகிறாள். பாஞ்சாலியில் இருந்து சம்படைக்குள் நுழைகிறாள். காந்தாரிக்கு சம்படை என்பது ஒரு உயிரின் வாழ்க்கை. சம்படை என்பது திருதராஸ்டிரனுக்கு ஒரு சொல் அதனால்தான் அந்த சொல்லை அவனால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. புரிந்துக்கொள்ளும்போது தவிக்கிறான். சீறுகிறான் சினம் கொள்கிறான்.\nசொல்வெளியில் இருந்து மீண்டு திருதராஸ்டிரன் பொருள்வெளியில் நுழையும்போது காந்தாரியின் கண்ணீரின் பொருள் உணர்கிறான். அதை உணர்ந்தற்கு அடையாளமாக அவள் கண்ணீரை நான் தொடவேண்டும் என்பதில் உணர்த்துகிறான், அங்கு காந்தாரியின் தாயாக நிற்கிறான். அற்புதம் ஜெ.\nஆணோ பெண்ணோ சொல்லாக உள்ள வாழ்க்கையை பொருளாக ஆக்கும்போது தாய்மை மலர்கிறது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமரணதண்டனை தீர்ப்பு எழுதிய பேனா\nபீம வேதம் (பன்னிரு படைக்களம் -88\nகொற்றவையின் அவதாரம். (பன்னிரு படைக்களம் 89)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/nov/10/nlc-chief-manager-suicide-3501824.html", "date_download": "2021-01-25T23:40:19Z", "digest": "sha1:IF3CMIICACFYVEUVYSLCTLGYA7AA4JLQ", "length": 8485, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "என்எல்சி முதன்மை மேலாளா் தற்கொலை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nஎன்எல்சி முதன்மை மேலாளா் தற்கொலை\nசென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில், என்எல்சி நிறுவனத்தின் முதன்மை மேலாளா் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.\nகடலூா் மாவட்டம், நெய்வேலியில் செயல்படும் என்.எல்.சி. நிறுவனத்தின் நிா்வாக அலுவலகம், சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு, சென்னை சேத்துப்பட்டைச் சோ்ந்த எம்.எஸ்.ரகு (57), வணிகப் பிரிவின் ���ுதன்மை மேலாளராக பணியாற்றி வந்தாா். இவருக்கான அலுவலக அறை அந்தக் கட்டடத்தின் முதல் தளத்தில் இருந்தது.\nஇந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் ரகு, அலுவலகத்தின் 5-ஆவது மாடிக்குச் சென்று, அங்குள்ள ஜன்னல் வழியாக கீழே குதித்துள்ளாா்.\nஇதில் பலத்த காயம் அடைந்த அவா், சம்பவ இடத்திலேயே இறந்தாா்.\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nஉணவுக்காக ஏங்கும் குரங்குகள் - புகைப்படங்கள்\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nநேதாஜியின் 125-வது பிறந்த நாளுக்கு தலைவர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/10/12/traders-protesting-against-the-thoothukudi-corporation-for-the-5th-day", "date_download": "2021-01-25T23:37:19Z", "digest": "sha1:AH32FBZ7N6O2LYYGSJ5DRI2IKS2C6MFJ", "length": 9060, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Traders protesting against the Thoothukudi Corporation for the 5th day", "raw_content": "\n“திடீரென சீல் வைத்து காலி செய்ய சொன்னால் எங்கே போவோம்” : கலங்கும் தூத்துக்குடி வியாபாரிகள் \nதூத்துக்குடி சிதம்பர நகர் சந்தை வளாகத்தை முன்னறிவிப்பின்றி சீல் வைத்த தூத்துக்குடி மாநகராட்சியை கண்டித்து வியாபாரிகள் 5-வது நாளாக திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nதூத்துக்குடி சிதம்பரநகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான சந்தை வளாகம் உள்ளது இங்கு டீ கடை, ஓட்டல்கள், மீன் மற்றும் இறைச்சி, மண்பானைச்சட்டி கடை, பிரியாணி கடை, உட்பட 60க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது இங்கு 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கடைகள் இயங்கி வந்தன.\nஇங்குள்ள கடைகள் அனைத்தும் கடைகளை நடத்தி வரும் வியாபாரிகளே சொந்தமாக கட்டியது , இந்தக் கடைகளுக்கு மின்சாரம் எடுத்தும்,மாநகராட்சிக்கு வாடகை பணம் குத்தகைதார் ���ூலம் வழங்கி வந்துள்ளனர்.\nஇந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த பகுதியில் நவீன வணிக வளாகம் கட்ட பட உள்ளதாக தெரிவித்துள்ள மாநகராட்சி நிர்வாகத்தினர். எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல், நோட்டீஸ் வழங்காமல் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.\nஇதைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த சந்தை வளாகத்தை திறக்க வேண்டுமென மாநகராட்சிக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. ஆனாலும் மாநகராட்சி நிர்வாகத்தினர் இந்த வளாகத்தை திறக்கவில்லை இதைத்தொடர்ந்து இந்த வியாபாரிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nஇன்று 5வது நாளாக திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தினார்கள். இதில் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டு, ”திடீரென சீல் வைத்து காலி செய்ய சொன்னால் எங்கே போவோம். தங்களின் வாழ்வாதாரம் முழுவதும் பாதிக்கப்பட்டு பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.\nமாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட பலரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதுமட்டுமின்றி அமைச்சர் கடம்பூர் ராஜு காலில் விழுந்து கேட்டும் அமைச்சர் இதுவரை கண்டுகொள்ளவில்லை என வியாபாரிகள் குற்றம் சாட்டினார்கள்.\nஉயர் நீதிமன்ற உத்தரவுபடி சந்தேகத்தை மாநகராட்சி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் நாளை தூத்துக்குடி வருகைதரும் தமிழக முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டப்படும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர் இந்த பிச்சை எடுக்கும் போராட்டம் காரணமாக இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஅமைச்சர் கடம்பூர் ராஜு காலில் விழுந்து கதறி அழுத பெண் வியாபாரி : கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்\n“டாக்டர் உமாசங்கர் மரணத்தில் முக்கிய அமைச்சருக்கு தொடர்பு; CBCID விசாரணை தேவை” - ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை\n“உதிரத்திலேயே கொள்கை உரம் பாய்ச்சப்பட்டவர் உதயநிதி” - பழனிசாமியின் பிதற்றலுக்கு முரசொலியின் பதில்\nமோடி - எடப்பாடி ஆட்சியில் முடங்கிய வாழ்வாதாரம் : கடன், நஷ்டத்தால் கட்டிட கலை வல்லுனர் தூக்கிட்டு தற்கொலை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் பலி.. 569 பேருக்கு பாதிப்பு : கொரோனா பாதிப்பு நிலவரம் \n“டெல்லியில் டி��ாக்டர் பேரணி நடத்தும் விவசாயிகளுக்கு தி.மு.க முழு ஆதரவளிக்கும்” - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n“அதிமுக அரசின் டெண்டர் அலிபாபா குகை போல; எடப்பாடியின் உறவினர்களுக்கு மட்டுமே திறக்கும்”- கனிமொழி விளாசல்\n“ஜனநாயகத்தின் குரல்வளையை மீண்டுமொருமுறை நெரித்திருக்கும் அ.தி.மு.க அரசு” - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nதமிழகத்தில் மேலும் 537 பேருக்கு கொரோனா உறுதி... இன்று மட்டும் 627 பேர் டிஸ்சார்ஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/worldnews/2020/10/08/thai-shops-install-scanners-to-detect-masks-temperature-before-allowing-customers", "date_download": "2021-01-25T22:28:51Z", "digest": "sha1:X77W7S3KVXQD4RY3ZIKFUCC2H6NIVO33", "length": 8285, "nlines": 67, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Thai Shops Install Scanners To Detect Masks, Temperature Before Allowing Customers", "raw_content": "\n“மாஸ்க் அணிந்தவர்களுக்கு மட்டுமே கதவு திறக்கும்” - கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அசத்தும் தாய்லாந்து\nமற்ற உலக நாடுகளை ஒப்பிடும்போது மிகக்குறைவாக, தாய்லாந்து நாட்டில் மொத்தமே 200 பேர் தான் கொரோனா தொற்று சிகிச்சையில் உள்ளனர்.\nஉலகில் பிரபல சுற்றுலாத் தளமான தாய்லாந்து, கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு கடும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nகடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் தாய்லாந்தின் புக்கட் நகருக்கு ஒரு கோடி வெளிநாட்டுப் பயணிகள் சுற்றுலாவிற்காக வருகை தந்துள்ளனர். இந்த சர்வதேச சுற்றுலாப் பயணிகளை நம்பியே தாய்லாந்து நாட்டின் பொருளாதாரம் அமைந்துள்ளது.\nஇந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகக் கடந்த 7 மாதங்களாக எந்த வெளிநாட்டுப் பயணிகளையும் அனுமதிக்கமுடியவில்லை. எனவே தற்போது பயணிகளுக்கான தடையை நீக்கி மாதம் ஒரு குறிப்பிட்ட அளவிலான சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க உள்ளனர்.\nமற்ற உலக நாடுகளை ஒப்பிடும்போது அந்நாட்டில் மொத்தமே 200 பேர் தான் கொரோனா தொற்று சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கொரானாவிற்கு 59 பேர் இறந்துள்ளனர். எனவே இந்தநிலையில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டால் இந்த தொற்று எண்ணிக்கை உயருமோ என்ற அச்சம் தாய்லாந்து மக்களிடம் உள்ளது.\nஎனவே தாய்லாந்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஒரு புதிய முயற்சியை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது. அந்த நாட்டில் உள்ள கடைகளில் முகத்தை ஸ்கேன் செய்யக்கூடிய தானியங்கி கதவு வைத்துள்ளனர். அந்த ஸ்கேனர் கதவு உள்ளே வருபவர்கள் ம��கக்கவசம் அணிந்திருக்கிறார்களா என ஸ்கேன் செய்து முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே கதவுகள் திறக்கிறது.\nஸ்கேனருடன் கூடிய தானியங்கி கதவும், உடல் வெப்பநிலையை 2 நிமிடத்தில் பரிசோதிக்கும் ஸ்கேனர்களும் பொருத்தியுள்ளனர். மாஸ்க் அணிந்திருந்தால் அவர்களுக்குக் கதவு திறக்கிறது. அணியாதவர்களுக்கு 'அனுமதி இல்லை' எனச் சொல்கிறது. இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.\n“அடுத்த ஆண்டுக்குள் 15 கோடி மக்கள் வறுமையின் கோரப்பிடியில் தள்ளப்படுவார்கள்” - உலக வங்கி எச்சரிக்கை\n“டாக்டர் உமாசங்கர் மரணத்தில் முக்கிய அமைச்சருக்கு தொடர்பு; CBCID விசாரணை தேவை” - ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை\n“உதிரத்திலேயே கொள்கை உரம் பாய்ச்சப்பட்டவர் உதயநிதி” - பழனிசாமியின் பிதற்றலுக்கு முரசொலியின் பதில்\nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்சர் மாஃபா.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம்\n“டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகளுக்கு தி.மு.க முழு ஆதரவளிக்கும்” - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n“டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகளுக்கு தி.மு.க முழு ஆதரவளிக்கும்” - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n“அதிமுக அரசின் டெண்டர் அலிபாபா குகை போல; எடப்பாடியின் உறவினர்களுக்கு மட்டுமே திறக்கும்”- கனிமொழி விளாசல்\n“ஜனநாயகத்தின் குரல்வளையை மீண்டுமொருமுறை நெரித்திருக்கும் அ.தி.மு.க அரசு” - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nதமிழகத்தில் மேலும் 537 பேருக்கு கொரோனா உறுதி... இன்று மட்டும் 627 பேர் டிஸ்சார்ஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/20250", "date_download": "2021-01-25T23:33:30Z", "digest": "sha1:S5YO6GQL566ZVKTHKAYXKZMVBGLXHUBB", "length": 9264, "nlines": 104, "source_domain": "www.thehotline.lk", "title": "எதிரொலி சிறப்பு நேர்காணல் -ஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க கட்டார் கிளை நிருவாகத்தினர் | thehotline.lk", "raw_content": "\nநல்லாட்சியில் நாடு வங்குரோத்து நிலைக்குள்ளானது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த\nஎமது இணைய தளத்தில் வெளிவந்த செய்திக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மறுப்பு\n30.11.2020ல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில்\nஅரச புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரசியத் தகவலில் கிரான் பிரதேசத்தில் பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு\nஇலங்கையில் இடம்பெறும் தொடர் ஜனாஸா எரிப்பு தொடர்பில் ஐக்கிய இராச்சிய முஸ்லிம் சமூக அமைப்புகள் கவலை – மீள்பரிசீலனை கோரி ஜனாதிபதிக்கு கடிதம்\nவாழைச்சேனை மீனவ சமூகத்தின் எதிர்காலம் – முஹம்மத் றிழா\nதனிமைப்படுத்தல் – முஹம்மத் றிழா\nபொத்துவில், ஆமவட்டுவான் காணிப் பிரச்சினையில் முஷாரப் எம்.பி தலையீடு\nகத்தார் வாழ் கல்குடா சகோதரர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கொரோனா நிவாரண நிதி சேகரிப்பு\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஎதிரொலி சிறப்பு நேர்காணல் -ஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க கட்டார் கிளை நிருவாகத்தினர்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஎதிரொலி, தேசிய செய்திகள், செய்திகள் Comments Off on எதிரொலி சிறப்பு நேர்காணல் -ஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க கட்டார் கிளை நிருவாகத்தினர் Print this News\nகட்டாரில் ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீனின் “சாட்சியங்கள்” அறிமுக விழா\nதிட்டமிட்டபடி பஸ் கையளிப்பு நிகழ்வு கட்டாரில் இடம்பெறும் -பழைய மாணவர் சங்க கட்டார் கிளை\nஉயர் போசாக்கினை வழங்கவும், இலங்கையர்கள் அனைவரினதும் சீவனத்தரத்தினை உயர்த்துவதற்கும் நாம் பாடுபடுகின்றோம்- செரன்டிப் சர்வதேச நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் H.M.M.றியாழ்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஇந்த வாரம் எமது “எதிரொலி” நேர்காணலில் செரன்டிப் சர்வதேச நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும்மேலும் வாசிக்க…\nஇந்த செய்தியை���் பகிர்க >>>\nமக்கள் விரும்பினால் மாகாண சபைக்குச்சென்று சேவை செய்யத்தயார்-பிரதேச சபை உறுப்பினர் பைசான் நைசர் (நேர்காணல்)\nthehotline “எதிரொலி”யில் இணைகிறார் சிங்கப்பூரிலிருந்து ஜெரோஷன்\nThehotline இன் “எதிரொலி” யில் இணைகிறார் அஷ்ஷெய்க் MS.ஹாரூன் ஸஹ்வி (வீடியோ)\nThehotline இன் “எதிரொலி”யில் இணைகிறார் எமது மண்ணின் இளம் விஞ்ஞானி M.I.ஹஸீம்தீன்\n“thehotline.lk எதிரொலி-2” நேர்காணலில் எச்.எம்.எம்.றியாழ் (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/05/blog-post_31.html", "date_download": "2021-01-25T23:27:59Z", "digest": "sha1:U32C24HHQLDEYXY2QTPBEF4YQW2ULKFE", "length": 10871, "nlines": 47, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "\"மங்கள, முஸ்லிம் சமூகத்தால் பாராட்ட பட வேண்டியவர்\" - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\n\"மங்கள, முஸ்லிம் சமூகத்தால் பாராட்ட பட வேண்டியவர்\"\nஅமைச்சர் மங்கள சமரவீர முஸ்லிம் சமூகத்தால் கொண்டாடப் படவேண்டியவர்.அண்மையில் நடந்த சம்பவங்கள் குறித்து மிக நடுநிலையாகவும் முஸ்லிம்களின் உணர்வுகளை மிகவும் மதித்தும் நடந்து கொண்ட ஒரு அமைச்சர் என்றால் அது மங்கள சமரவீர மட்டும்தான்.\nஅவர் எப்போதுமே இந்த இனவாதத்துக்கு எதிராக மிக நடுநிலையாக குரல் கொடுத்து வருபவர்.அண்மையில் நடந்த நிறுவனத்தலைவர்களின் கூட்டமொன்றில் அமைச்சர் மங்கள சமரவீர கருத்துத் தெரிவிக்கையில்...\n\"நாட்டில் இனவாதத்தை போஷிப்பதில் ஹிரு, தெரன ஆகிய இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் பெறும்பங்கு இருக்கிறது.இந்த நிறுவனங்கள் தெளிவாக ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே இயங்கிவருகின்றன.\nஇலங்கையில் 99 வீதமான முஸ்லிம்கள் தீவிரவாதத்தை எதிர்ப்பவர்கள்,தீவிரவாதிகளை அரச படைகளுக்கு காட்டித் தந்தவர்கள்.ஆனால் முஸ்லிம் வீடுகளில் கடு,கடு என்று சிங்களமக்கள் மத்தியில் முஸ்லிம் வெறுப்பை உருவாக்கியவர்கள் இந்த இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களும்தான்.\nஎனவே இந்த இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் விளம்பரம் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துமாறு நிறுவனத் தலைவர்களுக்கு நிதி அமைச்சர் என்றவகையில் மங்கள கட்டளையிட்டார்.இனிவரும் காலங்களில் குறித்த தொலைக்காட்சி நிறுவனங்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதனை அடிப்படையாக வைத்து அவர்களுக்கு விளம்பரம் வழங்குவது பற்றி சிந்திப்போம் என்றார்\"ஒரு சாதாரண சிங்களக் குடிமகன், ஹிரு, தெரன சொல்லும் செய்திகளை நம்பியே நாட்டு நடுப்புகள் குறித்த தீர்மாணத்துக்கு வருகிறான், எனவே இவர்கள் பொறுப்பாக நடந்து இருந்தால் முஸ்லிம்கள் குறித்த அச்சம்,வெறுப்பு சிங்கள மக்கள் மத்தியில் இந்தளவுக்கு ஏற்பட்டு இருக்காது.\nபெரும்பான்மை மக்களின்,தேரர்களின்,ஊடகங்கின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் அமைச்சர் மங்கள சமரவீர நடந்து கொள்ளும்விதம், எடுக்கும் தீர்மாணங்கள் அனைத்துமே மிகவும் போற்றத்தக்கதாக அமைந்திருக்கிறது.\nஅமைச்சர் மங்களவிற்கு இறைவன் அருள்புரியவேண்டும்.\n\"மங்கள, முஸ்லிம் சமூகத்தால் பாராட்ட பட வேண்டியவர்\" Reviewed by NEWS on May 17, 2019 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஅமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் அவசர கோரிக்கை\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியுடன், சுமார் 300 பேர் வரை தொடர்பில் இருந்துள்ளனர் எ...\nமார்க்கம் என்று சொல்லி என்னை அடிபணிய வைக்கப்பார்க்கின்றார்கள் - ஷுக்ரா முனவ்வரின் அதிரடி நேர்காணல்\nகே: ஒரே இரவில் பணக்காரியாகி விட்டீர்கள். உங்கள் குடும்பத்தைப் பற்றி சொல்லுங்கள் பதில்: எனது குடும்பத்தில் தாய் தந்தை தவிர எனக்கு இரு சகோதரி...\nஇலங்கைக்கு எதிராக சர்வதேச அளவில் நடவடிக்கை: UNHRC\nபாரிய மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுள்ள இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் மற்றும் சொத்து முடக்கம் போன்ற நடவ...\nஎதிர்கட்சி தலைவர் நிஸார் முஹம்மதுக்கு கன்னத்தில் அரைந்த இந்திக ருக்ஷான் - மிஹிந்தலை\nமிஹிந்தல பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவரை எதிர்கட்சி உறுப்பினரொருவர் கன்னத்தில் அரைந்தமை சர்சையை உண்டாக்கியுள்ளது. இன்றைய (19) பிரதேச சபை ...\nமுஸ்லிம் மக்களின் சனத்தொகை அதிகரித்த வண்ணம் உள்ளது. சட்டத்துறையிலும் முஸ்லிம் சமூகத்தினர் அதிகளவில் ஈடுப்பட்டுள்ளார்கள்.\nபொலிஸ் பரிசோதகர் நியமனத்தில் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருப்பது விசேட தகைமையாக கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளமை அரசியலமைப்பின் 1...\nஒரு குடும்பத்தில் இரு கொரோனா மரணங்கள்\nகனகராசா சரவணன், ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு, கோட்டமுனை மூர் வீதியில் முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்து 7 தினங்களில் அவரது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pubad.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=15&Itemid=128&lang=ta", "date_download": "2021-01-25T23:56:59Z", "digest": "sha1:JTYD34MWTN52KA7TQ5SCCPJJFO5UPXTM", "length": 19577, "nlines": 235, "source_domain": "www.pubad.gov.lk", "title": "ஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு", "raw_content": "\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nபுலனாய்வு, ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு பிரிவு\nபொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு மற்றும் அதன்கீழ் இயங்குகின்ற நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாகப் புலனாய்வு செய்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு அமைக்கப்பட்டதாகும்.\n\"இலங்கையில் அரச துறையில் ஊழல் மற்றும் இலஞ்சம் என்பவற்றை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தலைமை வாய்ந்ததும் மற்றும் வினைத்திறன், விளைதிறனுடைய அலகாக மாற்றமடைதல்\"\n\"அரச சேவையில் நல்லாட்சிக்கு தேவையான பண்பைக் கொண்ட நிர்வாக கட்டமைப்பை பேணுவதற்காக ஊழல் மற்றும் முறைகேடுகள் என்பவற்றிற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளல், ஆலோசனை முன்மொழிவுகளை வழங்குதல்\"\nஇவ்வமைச்சுடன் ஒருங்கிணைக்கப்பட்ட/நாடலாவிய ரீதியான சேவையில் உள்ள அலுவலர் சம்பந்தமாக\nமுறைப்பாடுகளைப்பெறல் (நிறுவகதலைவர்களிடமிருந்து/பொதுமக்களிடமிருந்து/எழுத்து மூலம்/வாய் மூலம்)\nஆரம்ப புலனாய்வு செய்வதை தீர்மானித்தல்/ நடவடிக்கை எடுக்காதிருத்தல்\nபுலனாய்வு உத்தியோகத்தரை பிரேரித்தல்/ புலனாய்வு உத்தியோகத்தரை நியமித்தல்\nமுறையான நியமன கடிதத்தை உரிய புலனாய்வு உத்தியோகத்தரிற்கு விநியோகித்தல்\nபுலனாய்வை ஆரம்பித்தல் (அறிக்கைகளை பதிதல்/காரியாலயங்களை பரீட்சித்தல்)\nஆரம்ப புலனாய்வு அறிக்கையை தயாரித்தல்\nஆரம்ப புலனாய்வு அறிக்கையை அதிகாரம் அளித்த நிறுவனத்திடம் சமர்ப்பித்தல்\nஆராய்ச்சிக்கான தலைப்பை தெரிவு செய்தல் (அலுவலர்களின் ஆலோசனைப்படி, வெளியாளர்களின் வேண்டுகோள், நிறுவனங்களின் ஆராய்ச்சி)\nகுறித்த ஆராய்ச்சி சம்பந்தமாக ஆரம்ப கற்கையை மேற்கொள்ளல்\nதகவல் சேமிப்பு முறையை தீர்மானித்தல்(வினாப்பட்டியல், நேர்முகம், விடய ஆய்வு)\nதெரிவு செய்யப்பட்ட முறையைப் பயன்படுத்தி தரவுகளைப் சேகரித்தல்\nசேகரிக்கப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்தல்\nபகுப்பாய்வு செய்யப்பட்ட தரவுகளுக்கேற்ப ஆராய்ச்சி அறிக்கை தயாரிக்கப்பட்டு சமர்ப்பித்தல்\nநடைபெற்றுக் கொண்டிருக்கும் புலனாய்வுகளின் முன்னேற்றத்தை கண்காணித்தல்\nதொடர்ச்சியான தொடர்பாடல் மூலம் குறித்த நிறுவனத்தில் புலனாய்வு மேற்கொள்ள நியமித்த புலனாய்வு உத்தியோகத்தரை ஒருங்கிணைத்து வினைத்திறனாக புலனாய்வு நடைபெறுவதை முகாமை செய்தல்\nவேறு நிறுவனங்களிலிருந்து உடனடியாக புலனாய்வு அறிக்கை கோரப்பட்டிருப்பின் அவைகளை பின்தொடர்ந்து அறிக்கைகள் பெறப்படுவதை உறுதி செய்தல்\nபுலனாய்வு செய்யப்பட்டு அறிக்கை உரிய அமைச்சு/நிறுவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்தல்\nதிரு. எம்.யூ. நிஷான் மென்டிஸ்\nமின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இ���ைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிருமதி. டீ. ஜீ. ஆர். லசந்தி மாலா\nமின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபுலனாய்வு, ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு பிரிவு\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nPACIS / ஆண்டு இடமாற்றங்கள்\nபதிப்புரிமை © 2021 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-26T00:27:53Z", "digest": "sha1:YKX42UMAVLJIEND3EPVVGS22TBYY2EQE", "length": 3991, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கார்ட்டூன்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n'அது பதிலடி கார்ட்டூன்....' - சு...\nகல்லூரி தரவரிசைப் பட்டியலில் கார...\nகார்ட்டூன் சேனல் பார்க்க விடாததா...\nசீனாவுக்கு எதிராக கார்ட்டூன் வெள...\nஅரசியல்வாதிகள் என்ன கார்ட்டூன் ச...\nஇளம் வாக்காளர்களை கவர சமூக வலைதள...\nமன்கீ பாத்தை கிண்டலடிக்கும் காங்...\nஜிஎஸ்டிக்கு எதிராக ரம்யா வெளியிட...\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசே��ிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nமென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி\nலாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/16905/", "date_download": "2021-01-25T22:40:30Z", "digest": "sha1:EFDMHCQRUO7MWX77PJAUPLQBJW2O7DUR", "length": 8263, "nlines": 94, "source_domain": "amtv.asia", "title": "எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கண்டு களிக்கும் நோக்கில் சிறுவர் _ சிறுமியர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சி – AM TV", "raw_content": "\nஅகில பாரத இந்து மகா சபாவின் இந்து ஆன்மீக அரசியல் விழிப்புணர்வு கூட்டம்\nஏலத்தில் இரகசியமாக பங்கு பெற செய்து சட்டத்திற்கு புறப்பாக அரசு அதிகாரிகள் செயல்பட்டிருக்கிறார்களா\nஇந்தியாவிலேயே ஜெம் மருத்துவமணையில் தான் கணையம் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும், கணையம் சிறப்பு சிகிச்சை\nஎச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கண்டு களிக்கும் நோக்கில் சிறுவர் _ சிறுமியர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சி\nஜெ.ஓ.டி தனியார் அமைப்பின் சார்பில்\nஎச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கண்டு களிக்கும் நோக்கில் சிறுவர் _ சிறுமியர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சி\nஜே. ஓ.டி.என்கிற தனியார் அமைப்பின் மூலம் சிறுவர்-சிறுமியர்களின் நடனம் மற்றும் பாடல் நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலை கழக மைதானத்தில் நடந்தது.\nஇந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களுடைய திறமையை நடனமாடியும், பாட்டு பாடியும் வெளிப்படுத்தினார்.\nஇந்நிகழ்வில் பார்வையாளராக 200 பேர் கலந்துக் கொண்டனர்.சிறப்பான முறையில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்திய குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.\nஜெ.ஓ.டி என்கிற அமைப்பு தனியார் நிகழ்வுகள் தாண்டி சமுதாயத்தின் மேல் அக்கறை கொண்டு திறமை கொண்ட நபர்கள் அவர்களது திறமையை வெளிப்படுத்த அதற்கான மேடை அமைத்துத் தருகிறார்கள். இந்த நிகழ்வு நடத்துவதற்கு முதற்காரணம் எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இந்த நிகழ்வினை கண்டு ரசிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.\nஅடித்தட்டு மக்களின் இருக்கக்கூடிய திறமைகளை வெளிப்படுத்தக் கூடியது ஜெ.ஓ.டி அம���ப்பின் முக்கிய நோக்கமாகும்.\nதிறமையுள்ள ஏழை, எளிய குழந்தைகளின் திறமையை வளர்க்க வேண்டும் என்கிற ஒரே நோக்கில் கூடிய விரைவில் ஜெ.ஓ.டி நிறுவனம் அந்த நிகழ்ச்சியை அறிவிக்கும்.\nபாடல் பாடும், நடனமாடும் திறமையுள்ள ஏழை எளிய குழந்தைகள் ஜெ.ஓ.டி, கே.கே.நகர் அலுவலகத்தை அணுகலாம் என நிகழ்ச்சி செயற்பாட்டாளர் சிவராமகிருஷ்ணன் சிவா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஎச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கண்டு களிக்கும் நோக்கில் சிறுவர் _ சிறுமியர்களின் ஆடல்பாடல் நிகழ்ச்சி\nகோயம்பேட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது\nஅதிமுக அம்மா பேரவை சார்பாக ஆலோசனைக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/maruthu-u-p.html", "date_download": "2021-01-26T00:27:25Z", "digest": "sha1:JQEG4JALP3QX7Z53DXSDW6QFAXREBWX6", "length": 6780, "nlines": 152, "source_domain": "tamil.filmibeat.com", "title": "யுபி மருது (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nயுபி மருது இந்திய தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2015-ம் ஆண்டு அகத்திணை திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரைத்துறைக்குள் அறிமுகமானவர். ReadMore\nயுபி மருது இந்திய தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2015-ம் ஆண்டு அகத்திணை திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரைத்துறைக்குள் அறிமுகமானவர்.\nDirected by யுபி மருது\nவெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு \nவீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்\nசெம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு\nசிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nதயாரிப்பாளர் சங்க தலைவர் ஆன அம்மா.. அப்பாதான் ஆலோசகர்.. சிம்பு செம ஹேப்பி அண்ணாச்சி\nவிஜய்யைத் தொடர்ந்து பூனையுடன் போஸ் கொடுக்கும் மோகன்லால்... வைரலாகும் பிக்ஸ்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/2020/07/09/1-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-200000-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2021-01-25T23:12:44Z", "digest": "sha1:7A6WKHMW3RM5P4YCHDQAN7BNKM2D2B45", "length": 22966, "nlines": 274, "source_domain": "tnbusinesstimes.in", "title": "1 ஏக்கரில் 2,00,000/- லாபம் தரும் மீன் வளர்ப்பு..! Meen Valarpu in Tamil..! | TN Business Times", "raw_content": "\n1 ஏக்கரில் 2,00,000/- லாபம் தரும் மீன் வளர்ப்பு..\nபண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு / pannai kuttai meen valarpu:- குட்டை அமைத்து மீன் வளர்ப்பு முறை (meen valarpu in tamil) பற்றிய முழு விபரங்கள் நீங்கள் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்..\nசாதாரணமாக விவசாயம் என்பது ஒன்றை சார்ந்த மற்றொன்று. எனவே இயற்கைச்சீற்றம், விலையின்மை, ஆட்கள் பற்றாக்குறை எனப் பல காரணங்களால் விவசாயத்தில் வருமானம் குறைகிறபோது, அதை ஈடுகட்டுபவை விவசாயம் சார்ந்த உபதொழில்கள்தான்.\nஅதாவது ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, முயல் வளர்ப்பு, காடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, மீன் வளர்ப்பு (meen valarpu in tamil), காளான் வளர்ப்பு என ஏகப்பட்ட பண்ணைத்தொழில்கள் உள்ளன.\nஅந்த வகையில் இன்று நாம் பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு முறை பற்றியும் அதன் மூலம் கிடைக்கும் லாபத்தையும் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.\nMeen valarpu – சுயதொழில் – பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு – இரகங்கள்:\nHow to Start Fish Farming Business in Tamil / Meen valarpu:- கூட்டு மீன் வளர்ப்பு முறைக்கு (கலப்பு மீன் வளர்ப்பு) பெருங்கெண்டை மீன்கள் ஏற்ற இரகங்கள். இவை நீரில் உள்ள விலங்கின நுண்ணுயிரிகள், தாவரங்கள், கழிவுகள், சிறிய புழுக்கள் போன்றவற்றை உணவாக உண்பதால் இவற்றை வளர்ப்பது எளிது.\nஅதாவது மீன் வளர்ப்பு பொறுத்தவரை கட்லா, ரோகு, மிர்கால் ஆகியவை இந்தியப் பெருங்கெண்டை மீன் ரகங்கள். மீன் வளர்ப்பு முறைக்கு மிக ஏற்றவையாகும்.\nபண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு / Meen valarpu- நிலம்:-\nHow to Start Fish Farming Business in Tamil / Meen valarpu:- வண்டல் மண் உள்ள பகுதியில் மீன் குளம் அமைத்தால், தண்ணீர் பூமிக்குள் இறங்காது. மற்ற வகை மணலாக இருந்தால், குழிவெட்டிய பிறகு அரை அடி உயரத்துக்கு வண்டல் மண்ணைக் கொட்டிப் பரப்ப வேண்டும்.\nஅதிக தண்ணீர் வசதி இல்லாத இடங்களில் குளம் வெட்டிய பிறகு அவற்றில் தார்பாய் விரித்து அதன் மீது களிமண் இடவேண்டும்.\nஇதனால், நீர் பூமிக்குள் உறிஞ்சப்படுவதைத் தவிர்க்கலாம். எப்போதும் குளத்தில் 4 அடி உயரத்துக்குத் தண்ணீர் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.\nசுயதொழில் / Meen valarpu – பண்ணை குட்டை அமைப்பது எப்படி\nMeen Valarpu in Tamil:- மீன் குட்டை அமைக்க தேர்வு செய்த நிலத்தில் 5 அல்லது 6 அடி ஆழத்திற்கு செவ்வக வடிவத்தில் குளம் வெட்ட வேண்டும்.\nகுறிப்ப��க மண்ணின் தன்மை மற்றும் நீரின் தன்மையை தெரிந்துகொள்ள வேண்டும். எனவே இரண்டிற்கும் PH மதிப்பு 7.5 முதல் 8.5 வரை இருக்க வேண்டும்.\nஅதேபோல் குளத்தை பெரிய குளமாக வெட்டுவதைவிடச் சிறிய குளங்களாக வெட்டினால், மீன் வளர்ப்பு முறைக்கு எளிதாக இருக்கும்.\nகுளம் வெட்டிய பிறகு ஒரு சென்ட் அளவுள்ள குளத்திற்கு ஒரு கிலோ கிளிஞ்சல் சுண்ணாம்பு போட்டு, ஒரு அடிக்கு தண்ணீர் நிரப்ப வேண்டும்.\nமண்ணில் கார அமிலத்தன்மை அதிகம் இருந்தால் சுண்ணாம்பு இடவேண்டிய அவசியம் இல்லை. எனவே மண்ணின் தன்மையை பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.\nஅதன் பிறகு ஒரு ஏக்கர் குளத்திற்கு ஒரு டன் என்ற விகிதத்தில் அப்போது ஈன்ற ஈர சாணத்தை நீரில் கரைத்து விட வேண்டும்.\nதொடர்ந்து குளத்தில் தண்ணீர் விட்டு மொத்தம் 4 அடி உயரத்துக்குத் தண்ணீர் இருக்குமாறு நிரப்ப வேண்டும். சாணம் கரைத்த ஒரு வாரத்தில் குளத்தில் நுண்ணுயிரிகள் உருவாகியிருக்கும். தண்ணீருக்குள் கையைவிட்டுப் பார்க்கும்போது மங்கலாகத் தெரிந்தால் நுண்ணுயிரிகள் உருவாகிவிட்டன என்று அர்த்தம்.\nஒருவேளை நுண்ணுயிரிகள் குறைவாக இருந்தால், மேலும் சாணத்தைக் கரைத்து விட வேண்டும். நுண்ணுயிரிகள் இருப்பது உறுதியானவுடன், ஒரு இன்ச்சுக்கு மேல் நீளமுள்ள மீன் குஞ்சுகளைக் குளத்துக்குள் விட வேண்டும்.\nஒரு ஏக்கர் குளத்துக்கு மாதம் 200 கிலோ வீதம் ஈர சாணத்தைத் தொடர்ந்து கரைத்து வர வேண்டும்.\nசுயதொழில் / Meen valarpu – பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு – மீன் குஞ்சிகள் கிடைக்கும் இடம்:\nHow to Start Fish Farming Business in Tamil / Meen valarpu:- இந்த மீன் குஞ்சிகள் அரசு பண்ணைகளில் கிடைக்கும் அங்கு சென்று மீன் வளர்ப்பு முறைக்கு மீன் குஞ்சிகளை ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் மீன் குஞ்சிகளை வாங்கி கொள்ளலாம்.\nகுளத்தில் மீன் குஞ்சுகள் விடுவதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அளவைக் கடைப்பிடிக்கிறார்கள். மீன்வளத்துறையில் ஒரு ஏக்கர் அளவு குளத்துக்கு 2,000 குஞ்சுகள் விடுமாறு பரிந்துரை செய்கிறார்கள்.\nஉதாரணத்திற்கு 6 சென்ட் பரப்பளவு கொண்ட குளத்தில் 7,000 குஞ்சுகள் விட்டு வளர்க்கலாம்.\nசுயதொழில் / Meen valarpu – பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு – மீன்களுக்கான தீவனம்:\nHow to Start Fish Farming Business in Tamil / Meen valarpu:- பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பு முறை பொறுத்தவரை மீன்களுக்கு கடலைப் பிண்ணாக்கு, தேங்காய்ப் பிண்ணாக்கு, பச்சரிசி தவிடு மூன்றையும் சம அளவில் கலந்து பிசைந்து மீன்களுக்குத் தீவனமாக இட வேண்டும்.\nபிறகு மீன்களின் வளர்ச்சிக்கேற்ப தீவனத்தின் அளவை அதிகரிக்க வேண்டும். மீன்களுக்குத் தினமும் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் தீவனம் வைக்க வேண்டும்.\nசுயதொழில் / Meen valarpu – பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு – மீன் அறுவடை:-\nபண்ணை குட்டை மீன் வளர்ப்பு / How to Start Fish Farming Business in Tamil / Meen valarpu:- 6 சென்ட் பரப்பளவு கொண்ட குளத்தில் 7,000 மீன் குஞ்சிகளை விட்டு வளர்க்கும் போது. மீன்களுக்கு தேவையான அளவு தீவணங்கள் கொடுத்து வந்தால் 6 மாதங்களில் செழிப்பாக வளர்ந்து அறுவடைக்கு தயாராகிவிடும்.\nஇருப்பினும் குட்டையில் விட்ட 7,000 குஞ்சுகள் வளரும்போது குஞ்சிபருவத்தில் கொஞ்சம் இழப்பு இருக்கும். அதுக் அடுத்து பாம்பு, தவளை, பறவைகள் என்று பிடித்து சாப்பிடுவதிலும் கொஞ்சம் இழப்பு இருக்கும். இழப்புகள் போக 5,000 மீன்கள் வரைதான் வளர்ந்து வரும்.\nசுயதொழில் / Meen valarpu – பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு – வருமானம்:\nபண்ணை குட்டை மீன் வளர்ப்பு / Meen Valarpu in Tamil:- இவ்வாறு வளர்ந்து வந்த மீன் குஞ்சுகள் குறைஞ்சபட்சமா ஒரு மீன் அரை கிலோ என்று வைத்து கொள்வோம். இதன் மூலம் மொத்தம் 2,500 கிலோ அளவு மீன் கிடைக்கும். ஒரு கிலோ 150 ரூபாய் என்று விற்பனை செய்தால். அந்த வகையில், 60 சென்ட் பரப்புல மீன் வளர்க்குறது மூலமா 3,75,000/- ரூபாய் வருமானம் கிடைக்கும்.\nசுயதொழில் / Meen valarpu – பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு – செலவுகள்:-\nபண்ணை குட்டை மீன் வளர்ப்பு / How to Start Fish Farming Business in Tamil / Meen valarpu:- ஒரு இன்ச் நீளம் உள்ள ஒரு மீன் குஞ்சு, 1 ரூபாய் விலையில் கிடைக்கின்றது. போக்குவரத்துச் செலவோடு சேர்த்து ஒரு மீன் குஞ்சுக்கு 1.50 ரூபாய் செலவாகும்.\nஅந்த வகையில 7,000 குஞ்சுகளுக்கு 11,250 ரூபாய் செலவாகும். மீன் விற்பனை மூலமாகக் கிடைக்கிற வருமானத்துல கிட்டத்தட்ட 40% பணத்தை மீன்களுக்கான தீவனத்துக்கே செலவு செய்ய வேண்டியிருக்கும்.\nசுயதொழில் – பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு pannai kuttai meen valarpu – லாபம்:-\nபண்ணை குட்டை மீன் வளர்ப்பு / How to Start Fish Farming Business in Tamil:- மீன் பிடிப்பதற்கு, மீன்களை வலைபோட்டு இழுக்க, எடைபோட, பில் போட்டுக் காசு வாங்க என்று இந்த அனைத்து வேலைக்கும் சேர்த்து குறைஞ்சது 8 வேலை ஆட்கள் தேவைப்படும்.\nஇவர்களுக்கான சம்பளத்தையும் சேர்த்து, கிட்டத்தட்ட 1,75,000/-ரூபாய் வரை செலவாகும்.\nமொத்த வருமானம் 3,75,000/- ரூபாய், 1,75,000/- செலவு போக பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பு மூலம் 2,00,000/- ரூபாய் லாபம் கிடைக்கும்.\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\n1 ஏக்கரில் 200000 லாபம் தரும் மீன் வளர்ப்பு..\nPrevious articleவீட்டில் இருந்து செய்யும் சிறு தொழில் பட்டியல்கள்.. Suya tholil..\nNext articleதொழில் துவங்க உத்யோக ஆதார் பதிவு செய்வது எப்படி & அதன் பயன்கள்..\nசாப்பிடும் டீ கப்புகள்(Edible Tea cups)\nஏடிஎம்கள் எலக்ட்ரானிக் பில்லிங் மிஷின்\nஜாக் மா -வின் வாழ்க்கை வரலாறு\nமொத்தத்தில் வணிக மேம்பாட்டு உத்திகளில் நான்கு குழுக்கள் உள்ளன – In total, there...\nவீட்டில் இருந்து செய்யும் சிறு தொழில் பட்டியல்கள்.. Suya tholil..\nதொழில்முனைவோர்கள் வங்கிகளிடமிருந்து கடன்களை பெற சமர்பிக்கும் திட்ட அறிக்கையில் இடம் பெறவேண்டிய முக்கிய விஷயங்கள்\nநமக்கு பொருத்தமான தொழிலை தேர்தெடுப்பது எப்படி \nவீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்: அசத்தும் ஆன்லைன் வாய்ப்புகள்\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற...\nடிஜிட்டல் சந்தைப்படுத்தல் முறைகள் – Digital Marketing methods :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%B5%E0%AE%BF-4-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2/", "date_download": "2021-01-25T23:48:35Z", "digest": "sha1:NLFEWOBEZZNGGJPFC3NPM73SMXMKDWLN", "length": 10071, "nlines": 75, "source_domain": "totamil.com", "title": "வி 4 கொச்சி ஆர்வலர்களை போலீசார் தொடர்ந்து கைது செய்கிறார்கள் - ToTamil.com", "raw_content": "\nவி 4 கொச்சி ஆர்வலர்களை போலீசார் தொடர்ந்து கைது செய்கிறார்கள்\nசமீபத்தில் தொடங்கப்பட்ட அரசியல் சாராத அமைப்பான வி 4 கொச்சியின் செயற்பாட்டாளர்களை நகர காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்தனர், மேலும் நான்கு பேர் வியாழக்கிழமை அதிகாலையில் தங்கள் வீடுகளில் இருந்து கைது செய்யப்பட்டனர்.\nகைது செய்யப்பட்டவர்களில் ஷக்கீர் அலி, வி 4 கொச்சி கொச்சி மண்டல கட்டுப்பாட்டாளர்; திரிக்ககர கூட்டுக் கட்டுப்பாட்டாளர் சஜன் அஜீஸ், உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கொச்சி கார்ப்பரேஷனில் போட்டியிட்ட ஆண்டனி அபின் மற்றும் ஐசக் சாக்கோ ஆகியோர்.\n��ேரள தொற்றுநோய்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திரு. சாக்கோ, நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார், மற்றவர்கள் ஜாமீன் பெறாத குற்றச்சாட்டுக்களால் அறைந்தனர்.\nசனிக்கிழமையன்று முதல்வரால் திறந்து வைக்கப்படவுள்ள வைட்டிலா ஃப்ளைஓவரை அங்கீகரிக்கப்படாத வகையில் திறப்பது தொடர்பாக செவ்வாய்க்கிழமை முதல் எட்டு வி 4 கொச்சி ஆர்வலர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அமைப்பு பிரச்சார கட்டுப்பாட்டாளர் நிபூன் செரியன் உட்பட நான்கு பேர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.\n“வரவிருக்கும் நாட்களில் அதிகமான கைதுகள் வரக்கூடும், ஏனென்றால் நாங்கள் சட்டவிரோதமாக ஃப்ளைஓவரைத் திறந்தவர்கள் மட்டுமல்லாமல், இதற்கு முன்பு வைட்டிலாவில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களும், ஃப்ளைஓவரை உடனடியாக திறக்கக் கோரி,” விசாரணையுடன் தொடர்புடைய அதிகாரி.\nமனித உரிமைகளை காவல்துறையினர் மிதிப்பதாக வி 4 கொச்சி குற்றம் சாட்டினார். “எங்கள் ஆர்வலர்கள் இன்னும் இரவில் இழுத்துச் செல்லப்படுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். நாங்கள் செய்யாத ஒரு காரியத்திற்காக நாங்கள் துன்புறுத்தப்படுகிறோம், ”என்று வி 4 கொச்சியின் வடக்கு மண்டல கட்டுப்பாட்டாளர் ஜான் ஜேக்கப் கூறினார்.\nபொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் சட்டம் மற்றும் ஐபிசி பிரிவுகள் 120 பி (கிரிமினல் சதி), 336 (உயிருக்கு ஆபத்து அல்லது மற்றவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு), 447 (கிரிமினல் அத்துமீறல்), 143 (சட்டவிரோத சட்டசபை) 147 (கலகம்), மற்றும் 149 (பொதுவான பொருளைத் தண்டிப்பதில் செய்யப்பட்ட குற்றத்திற்கு சட்டவிரோத சட்டசபை குற்றவாளி).\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து எளிதாகப் படிக்கக்கூடிய பட்டியலில் மொபைல் நட்பு கட்டுரைகளைக் கண்டறியவும்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப��பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nPrevious Post:திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி பாஜகவின் திலீப் கோஷ் கூன், கைலாஷ் விஜயவர்ஜியா வெளியாள்\nNext Post:தியேட்டர் உரிமையாளர்கள் டிக்கெட் விலையை உயர்த்துகிறார்கள்\nமார்ச் நடுப்பகுதி வரை வாஷிங்டனில் தங்குவதற்கான அச்சுறுத்தல் தேசிய காவலர் மத்தியில்\nஐரோப்பிய ஒன்றிய-இலங்கை கூட்டு ஆணையத்தின் 23 வது கூட்டம்\nடிரம்பின் வழக்கறிஞர் கியுலியானி தேர்தல் மோசடி கோரிக்கைகள் தொடர்பாக 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் வழக்கை எதிர்கொள்கிறார்\nகுடியரசு தினத்திற்கு பாதுகாப்பு இறுக்கப்பட்டது\nதமிழகத்தில் மேலும் 23,000 வாக்குச் சாவடிகள் இருக்கும் என்று ஆளுநர் கூறுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/index", "date_download": "2021-01-26T00:17:27Z", "digest": "sha1:JMUJRFGGY4IDO3LZM2YFVNTNJXNHK7VL", "length": 60534, "nlines": 341, "source_domain": "www.cochrane.org", "title": "அட்டவணை | Cochrane", "raw_content": "\n'சிவப்பு-ஒளி கேமராக்கள்', போக்குவரத்து விளக்குகள் உள்ள சந்திப்புகளில் விபத்து மோதல்களைக் குறைக்கிறது.\n(புறநரம்பு இயக்க கோளாறு) புறநரம்புகளைத் தாக்கும் நோய்களுக்கு உடற்பயிற்சி சிகிச்சை\n12 முதல் 17 வயதுடைய அதிக உடல் பருமனான குழந்தைகளுக்கான சிகிச்சையில் உணவு, உடல் செயல்திறன், மற்றும் நடத்தைக்கான பங்கு.\n2ம் வகை வெல்ல நீரிழிவு நோயிற்காக வத்தாளைக் கிழங்கு (சர்க்கரை வள்ளி கிழங்கு)\n2ம் வகை வெல்ல நீரிழிவு நோய்க்குரிய மெக்லிட்டினைட் சார்பு மருந்துகள்\n2ம் வகை வெல்லமுள்ள நீரிழிவு நோயில் மெட் பார்மின் பயன்படுத்தும்போது இறப்பை உண்டுபண்ணும் மற்றும் இறப்பை உண்டுபண்ணாத லேக்டிக் அமில (lactic acidosis) உயர்வு ஏற்படும் ஆபத்து\n2ம் வகைவெல்ல நீரிழிவு நோய்த் தடுப்பிற்காக நாகச்சத்து குறைநிரப்பு வழங்கல்\nGenotype MDBDRs துரித ஆய்வு/இரண்டாம் நிலை TB மருந்துகளின் எதிர்ப்பினை ஆராய்தல்\nInterleukin-2 ஆனது எச்ஐவி-நேர்மறை பெரியவர்களுக்கு antiretroviral சிகிச்சையின் ஒரு இணைப்பு.\nMycobacterium vaccae கொண்ட எதிர்ப்புசக்தி சிகிச்சை முறை காச நோயாளிகளுக்கு எந்த நன்மையும் அளிப்பதில்லை.\nஃபைப்ரோமியால்ஜியா (தசைநார் வலி) உடைய வயது வந்தவர்களுக்கான மனம் மற்றும் உடல் இடையேயான இணைப்பின் மேல் கவனம் செலுத்துகிற சிகிச்சை தலையீடுகள்\nஃபைப்ரோமியால்ஜியாவிற்கான தசை எதிர்ப்பாற்றல் பயிற்சி (அதாவது எடை-தூக்கும் பயிற்சி போன்ற)\nஃபைப்ரோமியால்ஜியாவிற்கான நீர் சார்ந்த உடற்பயிற்சி\nஅசைவு அல்லது செயல்சார் ஆற்றல் திறன் மீட்பை ஊக்குவித்து மின்வழி தூண்டல்.\nஅச்சிடப்பட்ட விளக்கக் கல்வி பொருள்கள்: தொழில்முறை பயிற்சி மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு பயன்களின் மீதான விளைவுகள்\nஅதிக எடை அல்லது உடல் பருமனுக்கான உடற்பயிற்சி\nஅதிக எடை மற்றும் உடல் பருமன் கொண்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடம் பள்ளி சாதனைகளை அதிக படுத்த வாழ்க்கைமுறை தலையீடுகள்\nஅதிக தண்ணீர் உட்கொள்ளுதல் சிறுநீரகக் கற்கள் மீண்டும் மீண்டும் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவக் கூடும் , ஆனால் அதிக ஆய்வுகள் தேவைப்படுகிறது\nஅதிர்ச்சிக்கரமான மூளைக் காயம் கொண்ட மக்களில் மனப்பதட்டத்திற்கான உளவியல் சிகிச்சை\nஅதிவளியோட்டம் சிகிச்சை, புறவழி மூளைக் காய நோயாளிகளுக்கு உபயோகமானது என்று சொல்ல போதுமான ஆதாரங்கள் இல்லை\nஅனைத்து மருத்துவ நிலைகளுக்கான போலி சிகிச்சை (ப்ளசிபோ) தலையீடுகள்\nஅபாயங்களைக் குறைப்பதற்கும் மற்றும் தெரு குழந்தைகள் மற்றும் இளம் மக்கள் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கும் சிகிச்சை தலையீடுகள்\nஅமைப்புசார் உள்நோயாளி (பக்கவாதம் சிகிச்சைப் பிரிவு) பேணுகை\nஅமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் அல்லது மோட்டார் நியூரான் நோய் கொண்ட மக்களுக்கான உடற்பயிற்சி சிகிச்சை\nஅறிகுறியில்ல நோயற்ற புதையுண்ட ஞானபல்லை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது அல்லது அகற்றாமல் தக்கவைத்து கொள்வது\nஅறுவை சிகிச்சை காயங்களுக்கான காயத் துப்புரவு\nஅறுவை சிகிச்சை காலத்தின் போது நோயாளிகளின் சிறுநீரகங்களை பாதுகாக்க பயன்படுத்தப்படும் எந்த ஒரு நடவடிக்கைகளும் நன்மையளிக்கும் என்பதை எந்த ஆதாரமும் சுட்டிக்காட்டவில்லை.\nஅறுவை சிகிச்சை வகுடல்களின் மூடலுக்கான திசு பசைமங்கள்\nஅறுவைச்சிகிச்சையின் போதும் முடிந்த பின்னும் பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவை கண்காணிப்பது நோயாளியின் முன்னேற்றத்தை மேம்படுத்துமா\nஅல்சைமர் நோய்க்காக செலெஜிலி��் பயன்படுத்துவதில் நன்மை உண்டென்று கூற எந்த ஆதாரமும் இல்லை.\nஅழுத்த சீழ்ப் புண்களை குணப்படுத்துவதற்கான மறுநிலைப்படுத்துதல்\nஅழுத்தப் புண்களை தடுப்பதற்கான நீவுதல் (மசாஜ்) சிகிச்சை\nஅழுத்தப் புண்களைத் தடுப்பதற்கு பயன்படுத்தப்படும் அபாயக் கணிப்பு கருவிகள்\nஅழுத்தப் புண்கள் சிகிச்சைக்கான Alginate காயங்களுக்கு மருந்திடல்.\nஅழுத்தப் புண்கள் சிகிச்சைக்கான ஒளிவீச்சு சிகிச்சை\nஅழுத்தப்புண்களை (படுக்கைப் புண்கள்) தடுப்பதற்கு மற்றும் சிகிச்சையளிப்பதற்கான புண்-பராமரிப்பு குழுக்கள்\nஅழுத்தம் புண்கள் வெவ்வேறு தாங்கும் பரப்புகள் பயன்படுத்தி தவிர்க்க முடியுமா\nஅவசர சிகிச்சைப் பிரிவில் கடுமையான ஆஸ்துமா தீவிரமாகுதலை சிகிச்சையளிப்பதற்கான மெக்னீசியம் ஸல்பேட்\nஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கொண்ட குழந்தைகளுக்கு கூட்டு வைட்டமின் B6 -மாக்னீசியம் சிகிச்சை\nஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறுகளுக்கான ( ஏஎஸ்டி) அரிப்பிபிரசால் (ariprazole)\nஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறுக்கான (ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர், ஏஎஸ்டி) ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்\nஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறுக்கான குடும்ப சிகிச்சை\nஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர்கள் (ஏஎஸ்டி) கொண்ட இளம் குழந்தைகளில் செயல்பாட்டு நடத்தைகள் மற்றும் திறன்களை அதிகரிப்பதற்கு முன்கூட்டிய தீவிர நடத்தை சார்ந்த சிகிச்சை தலையீடு\nஆன்கைலோசிங் ஸ்போன்டிலைடிஸ்ற்கான இயன் முறை சிகிச்சை\nஆம்புலன்ஸ் பணியாளர் குழுவிற்கான காய உயிர் ஆதரவில் மேம்பட்ட பயிற்றுவிப்பு\nஆரம்பக்கட்ட மார்பக புற்றுநோய்க் கொண்ட பெண்களில், அறுவை சிகிச்சையை தொடர்ந்த வேதிச் சிகிச்சை மற்றும் கதிரியக்க சிகிச்சையை வரிசைப்படுத்துதல்\nஆரோக்கிய சேவைகளின் பயன்பாட்டின் அதிகரிப்பிற்கு வெகுஜன ஊடக தொடர்பு ஊக்கமளிக்க கூடும்.\nஆரோக்கிய தொழில்முறை வல்லுநர்களை இலக்காக கொண்ட சிகிச்சை தலையீடுகள், மற்றும் பராமரிப்பின் தொடர்ச்சியை அதிகரிக்கும் நிறுவன சிகிச்சை தலையீடுகள் ஆகியவற்றின் மூலம் முதல் நிலை பராமரிப்பு, வெளி நோயாளி மற்றும் சமூக அமைப்புகளில் நீரிழிவு நோய் மேலாண்மையை மேம்படுத்தல\nஆரோக்கிய பராமரிப்பு ஊழியர்களில் தொழில்சார் மன அழுத்தத்தைத் தடுத்தல்\nஆரோக்கிய பராமரிப்பு தலையீடுகளின் சீரற்ற சமவாய்ப்பு சோதனைகளுடைய திட்டமிட்ட திறனாய்வுகளில், விளைவுகள் மற்றும் பகுப்பாய்வுகளை தேர்ந்தெடுத்து சேர்ப்பது மற்றும் அறிக்கையிடுதல் காரணமாக ஏற்படும் ஒரு தலை சார்பு நிலை\nஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர் பயிற்சிமுறை மற்றும் நோயாளிகளுக்கான பராமரிப்பை மேம்படுத்துவதற்கு கல்வியியல் விளையாட்டுகள்\nஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர்கள் தகவல் மற்றும் தகவல்-தொடர்பு தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துதல்\nஆரோக்கிய பராமரிப்பு வல்லுனர்கள் ஒருவரை ஒருவர் தொடர்புக் கொள்ள மின்னஞ்சலை பயன்படுத்துதல்\nஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு, நிறுவனங்களில் (பள்ளிகள், மூன்றாம் படி கல்வி நிலையங்கள் மற்றும் பணியிடங்கள்) பயண திட்டங்கள்\nஆல்கஹால் பழக்கத்திலிருந்து திரும்பும் நோய்க்குறிகளுக்கு பாக்லோஃபென் (Baclofen)\nஆஸ்துமா உடைய வயது வந்தவர்களுக்கு, நீர்-சார்ந்த உடற்பயிற்சி பயனுள்ள மற்றும் பாதுகாப்பான உடற்பயிற்சி முறையா\nஆஸ்துமா கொண்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கான வீடு-சார்ந்த விளக்கக் கல்வி சிகிச்சை தலையீடுகள்\nஆஸ்துமா கொண்ட குழந்தைகளுக்கான உளவியல் ரீதியான சிகிச்சை தலையீடுகள்\nஆஸ்துமா கொண்ட குழந்தைகளுக்கான சுவாசப் பயிற்சிகள்\nஆஸ்துமா கொண்ட குழந்தைகள் மற்றும் 18 வயது அல்லது அதற்கும் குறைவான வளர் இளம் பருவத்தினருக்கான நீச்சல் பயிற்சி\nஆஸ்துமா கொண்ட மக்களில், எடை இழப்பு திட்டங்கள் ஆஸ்துமா விளைவுகளின் மேல் நன்மையான பயன்களைக் கொண்டுள்ளதா\nஆஸ்துமா கொண்ட மக்களுக்கு ஒரு கூடுதல் சிகிச்சைத் தேர்வாக யோகா\nஆஸ்துமா கொண்ட வயது வந்தவர்களுக்கான உளவியல் சிகிச்சை தலையீடுகள்\nஆஸ்துமா கொண்ட வயது வந்தவர்களுக்கான சுய-மேலாண்மை விளக்கக் கல்வி மற்றும் முறையான மருத்துவர் மறுஆய்வு\nஆஸ்துமா மற்றும் உடற்பயிற்சியினால்-தூண்டப்பட்ட மூச்சு விட இயலா நிலைக்கு வைட்டமின்ஸ் சி மற்றும் இ\nஆஸ்துமாவின் கடுமையான தீவிரமடைதலுக்கு பிறகு அவ்வாறு மீண்டும் ஏற்படுவதை தடுப்பதற்கான கார்ட்டிக்கோ-ஸ்டீராய்டுகள்\nஆஸ்துமாவிற்கான நாள்பட்ட நோய் மேலாண்மை\nஆஸ்துமாவிற்கு வீட்டில் ஈரப்பத நீக்கிகள்\nஇக்கட்டான தசை அழிவு நோய் மற்றும் நரம்பு இயக்க கோளாறு கொண்ட மக்களுக்கான புனர்வாழ்வு சிகிச்சை தலையீடுகள்\nஇடுப்பு அல்லது முழங்கால் கீல்வாதத்திற்கான, உயர்-தீவிர மற்றும் குறைந்த-தீவிர உடலியல் நடவடிக்கை அல்லது உடற்பயிற்சி திட்டங்களின் நன்மைகள் மற்றும் தீமைகள்.\nஇடுப்பு அல்லது முழங்கால் மூட்டு மாற்றுக்கான அறுவைச் சிகிச்சைக்கு முன்பான விளக்கக் கல்வி\nஇடைவிடு கஞ்சத்துவம் குறைப்பதற்கு உடற்பயிற்சி\nஇடைவிட்டு நிகழ்கிற கால் இறுக்க வலிக்கான வைட்டமின் E\nஇதய சம்பந்தம்-அல்லாத நெஞ்சு வலிக்கு புலனுணர்வு நடத்தை சிகிச்சைகள்\nஇதய செயலிலழப்பில் மனச்சோர்விற்கான உளவியல் சிகிச்சை தலையீடுகள்\nஇதய செயலிழப்பிற்கான உடற்பயிற்சி-சார்ந்த மறுவாழ்வு சிகிச்சை\nஇதய செயலிழப்பு கொண்ட நோயாளிகளுக்கு கட்டமைக்கப்பட்ட தொலைப்பேசி ஆதரவு அல்லது ஊடற்ற தொலைக்கண்காணிப்பு\nஇதய நாள நோயைத் தடுக்க அதிகப்படியான பழம் மற்றும் காய்கறியை உட்கொள்ளுதல்\nஇதய நாள நோயைத் தடுப்பதற்காக உணவில் உப்பைக் குறைத்தல்\nஇதய பிரச்னைகளோடு பிறந்த வளர் இளம் பருவத்தினர் மற்றும் வயது வந்தவர்களில் மனச்சோர்விற்கான உளவியல் சிகிச்சைகள்\nஇதய புனர்வாழ்வில், நோயாளி உள்ளெடுப்பு மற்றும் கடைப்பிடித்தலை மேம்படுத்துதல்\nஇதயத் தமனி நோய் மேலாண்மையில் நோயாளி விளக்கக் கல்வி\nஇதயத் தமனி நோயை தடுப்பதற்கு ஷி காங்\nஇதயத் தமனி நோய்க்கான உளவியல் சிகிச்சை தலையீடுகள்\nஇதயத் தமனி நோய்க்கான முழுதானிய கூளவகைகள்\nஇதயத்தமனி நோயின் அபாயத்தை குறைப்பதற்கான உணவுமுறை திட்ட ஆலோசனை\nஇதயத்தமனி நோயின் இரண்டாம் நிலை தடுப்புக்கு யோகா\nஇதயத்தமனி நோயை தடுக்க பருப்புகளை உண்ணுதல்\nஇதயத்தமனி நோயை தடுப்பதற்காக உபரி வைட்டமின் கே\nஇதயத்தமனி நோயை தடுப்பதற்கான குறைக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட உணவுத் திட்ட கொழுப்பு\nஇதயத்தமனி நோய் அபாயத்தை குறைப்பதற்காக நாம் சாப்பிடும் தெவிட்டிய கொழுப்பின் அளவை குறைத்தலின் விளைவு\nஇதயத்தமனி நோய் தடுப்பிற்கான பச்சை மற்றும் கருந் தேநீர்\nஇதயத்தமனி நோய்க்கு குறைந்த கிளைசெமிக் குறியீடு உணவுகள்\nஇதயநோய் கொண்ட மக்களுக்கான இணையம்-சார்ந்த திட்டங்கள்\nஇது, ஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர்கள் தங்களின் நோயாளிகளை ஆரோக்கிய பராமரிப்பில் முடிவெடுக்க வைக்க உதவக் கூடிய வழிகளின் திறனாய்வு ஆகும்.\nஇது, வயதான மக்கள் பொருத்தமான மருந்துகளை எடுத்துக் கொள்வதை ஆரோக்கிய வல்லுநர்கள் மேம்படுத���துவதற்கான வழிகள் மீதான திறனாய்வு ஆகும்.\nஇந்த திறனாய்வு, ஆஸ்துமா கொண்ட குழந்தைகளுக்கும் மற்றும் அவர்களின் பெற்றோருக்கும் எழுத்துப்பூர்வ நடவடிக்கை திட்டங்களை அளிப்பதின் மொத்த தாக்கத்தை ஆராய்கிறது.\nஇன மற்றும் சிறுபான்மை மக்களில் ஆரோக்கிய நிலையை மேம்படுத்த மற்றும் ஏற்றத்தாழ்வுகளை குறைக்க சமூக கூட்டணி உந்துதல் தலையீடுகள்\nஇயந்திரத்தின் காற்றுவாரி (வெண்டிலேட்டர்) ஆதரவு தேவைப்படும் குழந்தைகளுக்கு சுவாச நோய் பாதிப்பை குறைக்கும் நெஞ்சக இயன்முறை சிகிச்சை\nஇயலாமைக்கு மருத்துவ புனர்வாழ்வு பெற்ற வயது வந்தவர்களுக்கான இலக்கு நிர்ணயம்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை தடுப்பதற்கான உடற்பயிற்சி அல்லது உடற்பயிற்சி மற்றும் உணவுத்திட்ட முறை\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை தடுப்பதற்கான முழு தானிய உணவுகள்\nஇரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்துகள், உயர் இரத்த அழுத்தம் உள்ள முதியவர்களுக்கு பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதை குறைக்கும்\nஇரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் திடீர் (acute) பக்கவாதத்திற்கு குருதியுறைவு எதிர்ப்பு மருந்துகள் எதிர் குருதிச்சிறுதட்டுகளுக்கு எதிரான மருந்துகள்\nஇரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் பக்கவாதத்திற்கு குருதி உறைவுச் சிதைப்பி மருத்துகள்\nஇரத்த ஓட்ட தடையால் ஏற்படும் திடீர் பக்கவாதத்திற்கு (acute ischaemic stroke) பியுரரின் (Puerarin)\nஇருதய அசாதாரண ஒழுங்கோசை நிறுத்ததுவதில் வால்சல்வா (Valsalvaa) உத்தியின் திறன்.\nஇறுதிக்-கட்ட சிறுநீரக நோயிற்கு வீட்டில் மற்றும் மருத்துவமனையில் செய்யப்படும் ஹீமோடையாலைசிஸ் ஒப்பீடு\nஇளம் குழந்தைகளில் இழுக்கப்பட்ட முழங்கையை குறைப்பதற்கான பல்வேறு வகையான கையாளுதல் சிகிச்சை தலையீடுகள்\nஇளம் பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுள்ளவர்களை பாதிக்கும் முழங்கால் பின்புறம் அல்லது முழங்கால் சுற்றியும் (patellofemoral pain) உள்ள வலிக்கான உடற்பயற்சி\nஇளம் வயதினரின் கீழ் அவயங்களிலுள்ள எலும்புகளில் (lower limbs) ஏற்படும் தகைவு எதிர்வினைகள் (stress reactions) மற்றும் தகைவு எலும்பு முறிவுகள்(stress fractures) ஆகியவற்றைத் தடுக்கவும் , சிகிச்சை அளிக்கவும் உள்ள குறுக்கீடுகள்\nஇளம்பிள்ளைவாதத்திற்குப் பின் ஏற்படும் கூட்டறிகுறிக்கான (postpolio syndrome-PPS) சிகிச்சை\nஇளவயது முதுகெலும்பு பக்கவளைவுக்கான உடற்பயிற்சிகள்\nஉடற்பயிற���சி -தொடர்பான இடுப்பு வலிக்கான பழமையான சிகிச்சை\nஉடற்பயிற்சிக்கு பின் ஏற்படும் தசை நோவை தடுக்கவும், குணப்படுத்தவும் அளிக்கப்படும் குளிர்-நீர் ஆழ்த்துதல்\nஉடற்பயிற்சிக்கு பின்னான தசை நோவை தடுக்க அல்லது குறைக்க தசை நீட்சி சிகிச்சை\nஉடற்பயிற்சிக்கு பின்னான தசை நோவை தடுப்பதற்கு மற்றும் சிகிச்சையளிப்பதற்கு முழு-உடல் குளிர் சிகிச்சை\nஉடலின் வெப்ப நிலையை குறைத்தல் , இதயத் தமனி மாற்று வழி அறுவை சிகிச்சையை தொடர்ந்த நரம்பியல் சேதத்தை குறைக்கும் என்பதை காட்ட போதுமான ஆதாரம் இல்லை.\nஉடலியக்க நடவடிக்கையை மேம்படுத்துவதற்கான சிகிச்சை தலையீடுகள்\nஉடலியல் நடவடிக்கையை மேம்படுத்துவதற்கு நெடுந்தொலைவு மற்றும் இணைய 2.0 சிகிச்சை தலையீடுகள்\nஉடல் செயற்பாட்டை அதிகரிப்பதற்கு சமூக அளவிலான தலையீடுகள்\nஉடல் செயல்பாட்டை ஊக்குவிப்பதற்கு நேர்முகமான தலையீடுகள்\nஉடைந்த மணிக்கட்டை உடைய பெரியவர்களுக்கான சிகிச்சையின் பகுதியாக புனர்வாழ்வு\nஉடைந்த முழங்கால் தொப்பிகளுக்கான சிகிச்சைகள்\nஉட்கருப்பையிய புத்து வீச்சு (endometriosis) -டன் வரும் இடுப்பறை வலிக்கு டெனோஸால் (Danazol)\nஉணவு திட்டத்தில் உப்பின் அளவை குறைப்பது ஆஸ்துமா அறிகுறிகளை மேம்படுத்துமா\nஉணவு முறை மாற்றங்கள், நாள்பட்ட சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு கனிம மற்றும் எலும்பு பிறழ் நிலைகளை நிர்வகிப்பதில் பலன் தருமா\nஉயர் இதயநாள அபாயம் கொண்ட மக்களுக்கான உடற்பயிற்சி\nஉயர் இரத்த அழுத்தத்திற்கு பீட்டா பிளாக்கர்கள்\nஉயர் இரத்த அழுத்தம் உள்ள நபர்களின் உயர் யூரிக் அமிலத்தின் அளவை குணப்படுத்த மருந்து சிகிச்சை\nஉயர் இரத்த அழுத்தம் கொண்ட மக்களுக்கான உடல் எடை-குறைக்கும் உணவுத் திட்டமுறைகள்\nஉயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களில் உடல் எடை-குறைக்கும் உணவுத் திட்டமுறைகளின் நீண்ட-கால விளைவுகள்\nஉயர்-வருமான நாடுகளில் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் வாடிக்கையாளர்கள் மத்தியில் எச்ஐவி தொற்று பரவுவதை தடுப்பதற்கான நடத்தை சார்ந்த சிகிச்சை தலையீடுகள்\nஉரி தோலழற்சி கீல்வாதத்திற்கு(psoriatic arthritis) சிகிச்சை முறைகள்\nஉறுப்பினர் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஉளசமூகவியல் புகைபிடித்தலை நிறுத்துவதற்கான சிகிச்சை தலையீடுகள் இதய நாள நோய் உள்ளவர்கள் புகைபிடித்தலை விட உதவும்.\nஎங்கள் கொள்கைகள் மற்றும் பதவிகள்\nஎங்கள் தகவல்கள் மற்றும் சேவைகள்\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்குதாரர்கள்\nஎச்ஐவி மற்றும் பால்வினை தொற்றுக்களை தடுப்பதில் ஆணுறை பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான கட்டமைப்பு மற்றும் சமூக-மட்ட தலையீடுகளின் திறன்\nஎச்ஐவி, பால்வினை நோய், மற்றும் இளம் பருவ கர்ப்பம் தடுப்பதற்கான பள்ளி சார்ந்த திட்டங்கள்\nஎச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட நபர்களில், ஐசோனியாசிட் கொண்டு சிகிச்சையளிக்கப்படும் வெளிப்படாத காசநோய் (டிபி) செயல்படும் டிபி உருவாகும் அபாயத்தைக் குறைக்கும்.\nஎதிர்திறன் இல்லாத/செயல்படாத passive ரூபெல்லா (German measles) தொற்று ஏற்பட்ட பின்னர் தடுக்க கொடுக்கப்படும் செயல்திறன் குறைந்த முறை (antibodies) கொடுத்தல்.\nஎலும்புத்துளை நோயின் (ஆஸ்டியோபோரோசிஸ்) முதுகெலும்பு முறிவிற்கு பின்னான விளைவுகளை மேம்படுத்துவதற்கான உடற்பயிற்சி\nஏட்ரியக் குறு நடுக்கம்(AF) கூடிய இதய நோய்க்கான உடற்பயிற்சி-சார்ந்த இதய மறுவாழ்வு சிகிச்சை\nஏற்கனவே ஒரு முறை வாதக் காய்ச்சல் கொண்டிருந்த மக்களில், ஸ்ட்ரப்ட்ரோகாக்கல் தொண்டை தொற்றுக்கள் மற்றும் வாதக் காய்ச்சல் தாக்குதல்களின் அபாயத்தை பென்சிலின் குறைக்கும்.\nஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கு குறைந்த வயதுள்ள குழந்தைகளில் பழம் மற்றும் காய்கறி உட்கொள்ளுதலை அதிகரிப்பதற்கான தலையீடுகள்\nஐந்து முதல் பதினோரு வயது கொண்ட குழந்தைகளில், குழந்தைப்பருவ அதிக உடல் எடை அல்லது உடல் பருமனிற்கு பெற்றோருக்கு மட்டுமான சிகிச்சை தலையீடுகள்\nஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் நோய்த்தொற்று தடுக்கும் வைட்டமின் டி கூடுதல் சேர்ப்பு.\nஐயத்திற்குரிய கரு வளர்ச்சி குறைபாட்டுக்கு மருத்துவமனையில் படுக்கை ஓய்வு\nஒட்டு தன்மையுள்ள இழைம உறை வீக்கத்திற்கான (உறைந்த தோள்பட்டை) மின்னாற்றல் சிகிச்சை முறைகள்\nஒன்று முதல் 16 வயது குழந்தைகளுக்கு ஊசி போடுவதினால் ஏற்படும் வலியை எளிமையாக்கும் இனிப்பு சுவை\nஒப்பியேட்டிற்கு-வெளிக்காட்டப்பட்டு பிறந்த பச்சிளங் குழந்தைகளுக்கு நாலோக்சன்\nஒரு அறிவுச் சார்ந்த இயலாமை கொண்ட வயது வந்தவர்களுக்கான ஆரோக்கிய பராமரிப்பு சேவைகள்\nஒரு பல்பிறவிச்சூல் கொண்ட பெண்களுக்கு தாய் மற்றும் பச்சிளங் குழந்தையின் விளைவுகளை மேம்படுத்த தனிச்சிறப்பு கர்ப்பக்க���ல மருத்துவகங்கள்\nஒரு மோதலுக்குள்ளான சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு, அது மோட்டார் வாகனமானாலும், தலைக்கவசம் அணிவது தலை மற்றும் முக காயங்களின் அபாயத்தைத் வியக்கத் தக்க வகையில் குறைக்கிறது.\nஒரு வெகுஜன ஊடக பிரச்சாரத்தை உள்ளடக்கிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டங்கள், வயது வந்தவர்கள் மத்தியில் புகைப்பிடித்தலின் அளவுகளைக் குறைக்க உதவக் கூடுமா\nஒருபக்க வெஸ்டிபுலார் (உள் காது உறுப்பு) பிறழ்ச்சி உடைய நோயாளிகளுக்கு தலை கிறுகிறுப்பு, சமநிலை இழப்பு மற்றும் உடல் இயக்கம் மேம்படுத்த வெஸ்டிபுலார் புனர்வாழ்வு சிகிச்சை.\nஒற்றை கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு குறைபிரசவத்தை தடுக்க படுக்கை ஓய்வு\nஒழுங்கான உடற்பயிற்சி அல்லது உடற்பயிற்சியுடன் கூடிய விளக்கக் கல்வி மற்றும் உளவியல் ஆதரவு மூலம் இதய நோயால் இறக்கும் வாய்ப்பைக் குறைக்க முடியும்.\nஒவ்வாமை ஆஸ்துமாவிற்கு டார்ட்ராசின் விலக்கல்\nகடுமையான (acute) ஆக்சிஜன் குறைவினால் ஏற்படும் பக்கவாததிற்கு Edaravone\nகடுமையான (acute) ஆக்சிஜன் குறைவினால் ஏற்படும் பக்கவாதத்திற்கு இரத்த நீர்ம மிகைப்பு (haemodilution)\nகடுமையான (acute) ஆக்சிஜன் குறைவினால் ஏற்படும் பக்கவாதத்திற்கு கால்சியம் எதிர்வினையூக்கிகள் (Calcium antagonists)\nகடுமையான (acute) ஆக்சிஜன் குறைவினால் ஏற்படும் பக்கவாதத்திற்கு டிரில்ஆசாத் (Tirilazad)\nகடுமையான (acute) ஆக்சிஜன் குறைவினால் ஏற்படும் பக்கவாதத்திற்கு தியோஃபிலின், அமினோஃபிலின், காஃபின் மற்றும் ஒத்தப்பொருட்கள்\nகடுமையான (acute) ஆக்சிஜன் குறைவினால் ஏற்படும் பக்கவாதத்திற்கு பிரசெட்டம்\nகடுமையான (acute) ஆக்சிஜன் குறைவினால் ஏற்படும் பக்கவாதத்திற்கு லூபெலுசோல் (Lubeluzole)\nகடுமையான (acute) ஆக்சிஜன் குறைவினால் ஏற்படும் பக்கவாதத்திற்கு வின்போசடின் (Vinpocetin)\nகடுமையான (acute) ஆக்சிஜன் குறைவினால் ஏற்படும் பக்கவாதத்திற்கு ஸ்டேடின்\nகடுமையான (acute) ஆக்சிஜன் குறைவினால்(இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும்) ஏற்படும் பக்கவாதத்திற்கு வாய்வழி உட்கொள்ளும் எதிர் இரத்த வட்டு சிகிச்சை\nகடுமையான (acute) இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் பக்கவாதத்திற்கு இரத்தஉறைவு எதிர்ப்பிகள்\nகடுமையான (acute) இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் பக்கவாதத்திற்கு கங்களியோசைடுஸ் (Gangliosides)\nகடுமையான (acute) இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் பக்கவாதத்திற்கு கார்டிகோ���்டெராய்டுகள்\nகடுமையான (acute) இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் பக்கவாதத்திற்கு பரோட்டசைக்கிளின் (protacyclin) மற்றும் ஒத்தப்பொருட்கள்\nகடுமையான (acute) இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் பக்கவாதத்திற்கு பெண்டோக்ஸிபிலைன், ப்ரோபெண்டோபிலைன் மற்றும் பெண்டிபிலைன் (Pentoxifylline, propentofylline and pentifylline)\nகடுமையான (acute) இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் பக்கவாதத்திற்கு பைபிரினாக்கி குறைப்பு செய்யும் காரணிகள்\nகடுமையான (acute) குறிப்பிட்ட காரணம் இல்லா கீழ்முதுகுவலிக்கு மோட்டார் கட்டுப்பாட்டு பயிற்சிகள்\nகடுமையான (acute) பக்கவாதத்திற்கு கிளைசரால் (glycerol)\nகடுமையான ஆஸ்துமா கொண்ட குழந்தைகளில், மக்னீசியம் சல்பேட் உட்செலுத்தல்கள் மருத்துவமனை அனுமதித்தல்களை குறைக்கக் கூடுமா\nகடுமையான காயங்களை குணப்படுத்துவதற்கான தொடுதல் சிகிச்சை\nகடுமையான பக்கவாத நோயாளிகளுக்குத் தொற்றினைத் தடுக்க நுண்ணுயிர்க் கொல்லி சிகிச்சை\nகடுமையான பக்கவாத நோயாளிகளுக்கு மருத்துவமனை பராமரிப்பின் கால அளவை குறைப்பதற்கான சேவைகள்\nகடுமையான பக்கவாதத்திற்கு இரத்தக் குழாய் குழல் இயக்கி மருந்துகள்\nகடுமையான பக்கவாதத்திற்கு காமா அமினோ-பியூட்ரிக் அமிலம் வாங்கி முதன்மை இயக்கிகள்\nகடுமையான பக்கவாதத்திற்கு டாங்சின்யோ (Tongxinluo) மாத்திரைகள்\nகடுமையான பக்கவாதத்திற்கு நப்டிட்ரோபிர்ல் (Naftidrofuryl)\nகடுமையான பக்கவாதத்திற்கு நப்டிட்ரோபிர்ல் மெனிட்டால் (Mannitol)\nகடுமையான பக்கவாதிற்கு நைட்ரிக் ஆக்ஸைடு கொடைகள் (நைட்ரேட்டுகள்), L- அர்ஜினைன் அல்லது நைட்ரிக் ஆக்சைடு தொகுத்தாக்கவூக்கி மறிப்பிகள் (Nitric oxide donors (nitrates), L-arginine, or nitric oxide synthase inhibitors for acute stroke)\nகடுமையான புறவழி மூளைக் காயத்திற்கு பாபிற்றுறேற்று (Barbiturate)\nகடுமையான புறவழி மூளைக் காயத்திற்கு மெனிட்டால் (mannitol)\nகடுமையான மன நோய்கள் கொண்ட மக்களுக்கான இக்கட்டு நிலை சிகிச்சை தலையீடு\nகடுமையான மனநோய் கொண்ட மக்களுக்கான தொழிற்கல்வி புனர்வாழ்வு\nகடுமையான மலேரியா சிகிச்சைக்கு ஆர்டிமிஸினின் வழி மருந்துகள்\nகடும் மனநலக் கேடு கொண்ட வயது வந்தவர்களில், இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கான சுய-மேலாண்மை சிகிச்சை தலையீடுகள்\nகடும் முதுகு தண்டுவடகாயத்திற்கு இயக்க ஊக்கிகள்(ஸ்டிராய்டுகள்)\nகண் காயங்களை தடுப்பதற்கான விளக்கக் கல்வி தலையீடுகள்\nகருச்சிதைவு தடுப்பதற்கு கர்ப்ப காலத்தில் படுக்கை ஓய்வு\nகருவுறாமைக்கு (Subfertility) டெனோஸால் (Danazol) சிகிச்சை\nகருவுற்ற நிலையின் போது பெண்கள் அவர்களின் மருத்துவ குறிப்புகளை அவர்களே எடுத்து செல்வதற்கு கொடுப்பது\nகரோடிட் இரத்த குழாய் ஒட்டுத் துண்டு சீரமைப்பிற்கான வெல்வேறு வித ஒட்டுத் துண்டுகள்.\nகரோனரி ஆர்டரி டிசிஸ் (இதயத் தமனி நோய்) கொண்ட நோயாளிகளில் மனச்சோர்விற்கான சிகிச்சைகள்\nகர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்ததிற்கு மருத்துவமனையில் சேர்ந்து அல்லது சேராமல் படுக்கை ஓய்வு\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏரோபிக் உடற்பயிற்சி\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பல ‑நுண்ணூட்டச்சத்து உணவுச்சோக்கைக் கொடுப்பது.\nகர்ப்ப காலத்தில், யோனி பூஞ்சைத் தொற்று நோய்க்கு (vaginal candidiasis (thrush)) மேற்பூச்சு சிகிச்சை\nகர்ப்பகால கால் தசைப்பிடிப்புக்கான குறுக்கீடுகள்\nகர்ப்பக் கால நீரிழிவு நோயை தடுப்பதற்கான உணவு திட்ட ஆலோசனை\nகர்ப்பக் காலத்தின் முதல் 24 வாரங்களில், டவுன் சின்ட்ரோம் திரையிடலுக்கான சிறுநீர் பரிசோதனைகள்\nகர்ப்பக் காலத்தில் ஆஸ்துமாவை மேலாண்மை செய்வதற்கான ​தலையீடுகள்\nகர்ப்பக் காலத்தில் நெஞ்செரிச்சலிற்கான சிகிச்சை தலையீடுகள்\nகர்ப்பக் காலத்தில் வாரிகோஸ் நாளங்கள் மற்றும் கால் திரவக் கோர்வைக்கான சிகிச்சை தலையீடுகள்\nகர்ப்பக்காலத்தின் ஆரம்பத்தில் குமட்டல் மற்றும் வாந்திக்கான சிகிச்சை தலையீடுகள்\nகர்ப்பக்காலத்தின் போது மக்னீசியம் உபச்சத்து உணவுத் திட்ட முறை நன்மையளிக்கும் என்பதற்கு போதுமான உயர்-தர ஆதாரம் இல்லை.\nகர்ப்பக்காலத்தில் இடுப்புக்கூடு மற்றும் கீழ்முதுகு வலியைத் தடுப்பதற்கும், சிகிச்சையளிப்பதற்குமான சிகிச்சை முறைகள்\nகர்ப்பபிணி பெண்களிடையே மலேரியா தடுக்க வழக்கமான மலேரியா எதிர்ப்பு மருந்துகள் உட்கொள்வதின் விளைவு\nகர்ப்பம் மற்றும் குழந்தை விளைவுபயன் மேம்படுத்த துத்தநாக உப தீவனம்.\nகர்ப்பிணி பெண்களில், கர்ப்பக் கால நீரிழிவு நோயை தடுப்பதற்கான உடற்பயிற்சி\nகர்ப்பிணி பெண்கள் மற்றும் சமீபத்தில் பிரசவித்த பெண்களுக்கு சிறுநீர் மற்றும் கழிவு அடங்காமை தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு கூபகத்தளம் தசை பயிற்சிகள் (pelvic floor muscle training).\nகர்ப்பிணி பெண்கள் வைட்டமின் சி ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்\nகற்றல��� இயலாமை கொண்ட மக்களில் சவால்மிக்க நடத்தைக்கு மனக்குழப்ப நீக்கி மருந்தளிப்பு\nகழுத்து வலிக்கான குத்தூசி சிகிச்சை\nகழுத்து வலிக்கான நோயாளி விளக்கக் கல்வி\nகழுத்து வலிக்கான புலனுணர்வு-நடத்தை சிகிச்சை\nகழுத்து வலிக்கான மின் சிகிச்சை\nகவனக்குறைவு மிகை இயக்கக் கோளாறு (ஏ.டி.எச்.டி) உள்ள குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினரில் மீதைல்ஃபெனிடேடின் பயன்களும் தீமைகளும்\nகாச நோய் சிகிச்சை பெறுகிறவர்களுக்கு அளிக்கப்படும் கூடுதல் ஊட்டசத்துக்கள்\nகாயம் ஏற்படுவதை தடுப்பதற்கு வீட்டு பாதுகாப்பு விளக்கக் கல்வி மற்றும் பாதுகாப்பு உபகரணம் வழங்குதல்\nகாரணம் அறியா கருவுறாமைக்கு (Subfertility) பெண்களுக்கு கலோமிபீன் சிட்ரேட் (Clomiphene citrate)\nகார்பன் மோனா-ஆக்ஸ்சைட் நச்சேற்றம் கொண்ட நோயாளிகளின் சிகிச்சைக்காக மிகை அழுத்த பிராணவாயுவை பயன்படுத்துவதை ஆதரிக்க பற்றாக்குறையான ஆதாரம் உள்ளது.\nகிரிமியன் காங்கோ விஷக் காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்காக ரிபாவிரின்.\nகீல்வாதத்திற்கான சுய- மேலாண்மை கற்கை நிரல்கள்.\nகீல்வாதத்திற்கான மூலிகை மேற்பூச்சு சிகிச்சைகள்\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2021 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/117336/", "date_download": "2021-01-25T22:54:34Z", "digest": "sha1:2VVJF6YHLZ2HXDQT7DJUSEVQ467TMMAC", "length": 59282, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-30 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு கார்கடல் ‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-30\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-30\nஅஸ்வத்தாமன் காவல்மாடத்தின் மேல் நின்று கருடச்சூழ்கை உருப்பெறுவதை நோக்கிக்கொண்டிருந்தான். ஒரு சூழ்கை அவன் உள்ளத்தில் எப்போதும் மிக எளிய ஓர் எண்ணமாகவே எழுவது வழக்கம். முதல்நாள் போர் முடிந்ததுமே அன்றைய நிகழ்வுகள் என்ன, அதை நிகர்செய்யவோ நீட்டிச்செல்லவோ மறுநாள் ஆற்றப்படவேண்டிய பணி என்ன என்னும் வினாக்கள் அவன் உள்ளத்தில் எழுந்து முட்டிமோதும். ஒவ்வொருநாளும் போர் முடிந்த மறுகணமே அவன் உள்ளத்தில் எழுவது அவ்வெண்ணம்தான். அவன் நேராக காவல்மாடங்களை நோக்கியே செல்வான். தன் புண்களுக்கு மருந்திட்டுக்கொள்வதுகூட அங்கே அமர்ந்துதான். அவனுடன் மருத்துவ ஏவலரும் ஏறிவர மேலே அமர்ந்து அவன் நோக்கிக்கொண்டிருப்பான்.\nபடைகள் திரும்பிச்செல்வதை பார்த்துக்கொண்டிருக்கையில் அவன் உள்ளம் மெல்லமெல்ல எண்ணமொழிந்து கூர்மட்டும் கொண்டதாக ஆகும். அவர்களின் சோர்வும் எழுச்சியும் குலைவும் பிறிதொரு வகை ஒருங்கிணைதலும் அவன்முன் நிகழ்ந்துகொண்டிருக்கும். அதிலேயே அவன் அமைக்கவேண்டிய சூழ்கை என்ன என்ற செய்தி இருக்கும். மணல்மேல் காற்று தன் வடிவை வரைந்து காட்டுவதுபோல போரை ஆளும் தெய்வம் ஒன்று தான் விழையும் சூழ்கையை அவனுக்கு எழுதிக் காட்டும். அது தன் உளமயக்கு என அவன் அறிந்திருந்தாலும் உள்ளம் அவ்வாறு பருப்பொருளில் சில தோற்றப்பாவைகளாகவே எழமுடியும் என்று எண்ணினான்.\nமழைநீர் பிரிந்தும் இணைந்தும் ஓடுவதுபோன்றது படைகள் பிரிந்துசெல்வது. தோல்வியை உணர்ந்தார்கள் என்றால் அவர்கள் தனிமானுடர்களாக சிதறிச்சிதறிப் பரவுவார்கள். பின்னர் சிறுசிறு குழுக்களாக மாறுவார்கள். ஓசையும் கொந்தளிப்பும் இருக்காது. நனைந்த ஆடை நிலத்தில் படிந்தமைவதுபோல படை களத்தில் நிலைகொள்ளும். ஈரவிறகு என அவன் எண்ணிக்கொள்வான். இதை பற்றவைக்கவேண்டும். இதன் செவிகளில் முரசறையவேண்டும். இதன் வாலை ஒடித்து முறுக்கவேண்டும். அவ்வெண்ணத்துடன் நோக்கியிருக்கையில் அந்தப் படையின் உருமாற்றங்களில் ஒன்றில் அவன் தன் சூழ்கையை காண்பான்.\nபீஷ்மர் களத்தில் விழுந்த நாளில் துயரும் கசப்பும் கொண்டிருந்த கௌரவப் படை களத்தில் அமைந்த பின் மதுவண்டிகள் அதன் ஊடே விரிசல்கள்போல் பரவிய பாதைகளினூடாக செல்லத்தொடங்கின. மாட்டின் முடிப்பரப்புக்குள் உண்ணிகள் செல்வதுபோல என எண்ணியபடி அவன் பார்த்துநின்றான். மெல்லமெல்ல கௌரவப் படை ஊக்கம் கொள்ளத் தொடங்குவதை அவன் கண்டான். எங்கிருந்தோ பாடல் ஒன்று எழுந்தது. அந்த ஒலி மேலே கேட்கவில்லை, ஆனால் அதை ஏற்றுப்பாடியவர்களின் உடலசைவுகள் சேர்ந்தெழுந்த அலை கண்ணுக்குத் தெரிந்தது. அலை பரவி விரிந்து படையை மூடியது. அவன் அந்த ஊக்கம் எதனால் என வியந்தான். ஏவலனிடம் கேட்க நாவெடுத்தபோது அவனுக்கே தெளிந்தது, கர்ணன் களமெழவிருக்கிறான்.\n���ந்தச் செய்தி ஒரு சுடர் எனத் தோன்றியது. அந்தப் படைப்பெருக்கு அச்செய்தியெனும் கனலை பேணிக்கொண்டாகவேண்டும். அவன் வெறித்து நோக்கிக்கொண்டிருக்கையில் படைகளில் சுடரை அணையாது காக்கும் பீதர்நாட்டுக் கூண்டை கண்டான். ஆம், அரணிட்டுக் காக்கவேண்டும். அவ்வெண்ணம் எழுந்ததுமே அவன் அதை சூழ்கையாக மாற்றிக்கொண்டான். கூண்டு. கூண்டு வண்டி. வண்டிச்சூழ்கை. மறுநாளுக்குரிய சூழ்கையை அங்கிருந்தே அவன் தோல்சுருளில் வண்ண மையால் வரையத் தொடங்கினான். வரைந்து முடித்ததுமே தோல்வியின் சலிப்பும் கசப்பும் அகன்று அவன் முகம் பொலிவுற்றது. கண்மூங்கில் வழியாக தொற்றி கீழிறங்கி தன் புரவியை நோக்கி ஓடினான்.\nமுந்தையநாள் படைகள் கொப்பளித்துக்கொண்டிருந்தன. வெற்றியை அவை அருகென கண்டுவிட்டிருந்தன. பாறைச்செறிவுக்குள் வந்தறைந்து கொப்பளித்து நுரைபெருக்கும் கடல் அலைகள் போலிருந்தன படைகள். ஒருதிசை நோக்கி பெருகிச்சென்ற படைப்பிரிவு ஒன்று இன்னொன்றுடன் முட்டி நுரைபோலவே கொந்தளித்து மீண்டும் பிரிந்தது. அவன் அந்த அலைக்கழிவை நோக்கிக்கொண்டிருந்தபோது இரு சிறகுகள் எழுந்து அணைவதை ஒருகணம் கண்டான். கருடச்சூழ்கையை உடனே உள்ளத்தில் உருவாக்கிக்கொண்டான். “எங்கே சுவடிச்சுருள்” என்று கேட்டான். அதற்காக ஒருங்கி நின்றிருந்த ஏவலன் சுவடியை நீட்டினான். அவன் கைவிரல்களிலிருந்து விரிந்த சிறகுடன், கூரலகுடன் பருந்து எழுந்து வந்தது.\nஓர் எண்ணம் கைகள் வழியாக காட்சிவடிவாவது இன்மையிலிருந்து பொருள் ஒன்று எழுவதுபோல. அந்தப் பொருள் விதையாகி முளைத்து காடாவதுபோல அது சூழ்கையென்றாவது. அவன் சூழ்கையை இறுதிசெய்ததுமே அதை பூரிசிரவஸிடம் அளித்துவிடுவான். அவன் அதை பல உறுப்புகளாகப் பிரித்து ஒவ்வொரு உறுப்புக்கும் அதற்குரிய படைப்பிரிவுகளை அமைப்பான். அந்தப் படைப்பிரிவுகளை பலபகுதிகளாக பிரித்து அவற்றுக்கான ஆணைகளை உருவாக்குவான். அகச்சொற்களில் இருந்து திரட்டி தான் உருவாக்கிய வரைவுச்சிற்பம் மீண்டும் உருவழிந்து சொற்களாக ஆவதை அஸ்வத்தாமன் வியப்புடன் நோக்கி நிற்பான். “உங்கள் சூழ்கை இப்போது எண்பத்தெட்டு ஆணைகளாக மாறிவிட்டது, பாஞ்சாலரே” என்று பூரிசிரவஸ் சொல்வான்.\nஅந்த ஆணை இருளுக்குள் புரவித் தூதர்கள் வழியாக படைகளுக்குள் பரவிச்செல்லும். தன் குடிலில் துயில்கொள்ள படுத்திருக்கும்போது அந்த ஆணைத்தொகை ஓசையில்லாமல் வலைபோல படைகளுக்குள் ஊடுருவி மூடிக்கொண்டிருப்பதை உள்ளத்தால் உருக்கொடுத்து நோக்கிக்கொண்டிருப்பான். முதன்மைப் படைத்தலைவர்களுக்கு மட்டுமே பூரிசிரவஸின் ஆணைகள் செல்லும். அவர்கள் தங்களுக்குக் கிடைத்த ஆணைகளை மேலும் சிறு ஆணைகளாகப் பிரித்து ஆயிரத்தவர்களுக்கு அனுப்புவார்கள். ஆயிரத்தவர் அவற்றை நூற்றுவருக்கு அளிப்பார்கள்.\nநீரில் புல்விதைகள் பரவுவதுபோல ஆணைகள் படைகளில் விரிந்தன. பின்னர் நீரில் உப்பு என கரைந்து அவை மறைந்தன. சொற்கள் மீண்டும் எண்ணமென்றாயின. தன்னுள் எண்ணமென இருந்தவை. சொல்லாகி வடிவமென்றாகி மீண்டும் சொல்லாகி சிதறி எண்ணமென்றாகி அமைந்துவிட்டன. தன் உடலே விரிந்து பரவி படை என ஆகி குருக்ஷேத்ரத்தில் கிடப்பதுபோல் நினைத்துக்கொள்வான். தன் உடலின் பேருரு. அதில் படைசூழ்கை ஒரு வியனுருவ எண்ணம். அந்நினைப்பு அவனை நிறைவுகொண்டு விழிசரியச் செய்யும்.\nவிழித்துக்கொண்டதுமே முதல் எண்ணமென எழுவது இறுதியாக உள்ளத்தில் கரைந்தழிந்த எண்ணத்தின் எஞ்சிய பருத்துளிதான். முகம் கழுவி இன்னீர் அருந்தியதுமே புரவியில் ஏறிக்கொண்டு காவல்மாடங்கள்தோறும் செல்லத்தொடங்குவான். துயிலெழுவதற்கான முரசுகள் ஒலித்ததுமே படைப்பரப்பு தேனீக்கூட்டம் கலையும் முழக்கத்துடன் உயிர்கொள்ளும். காலைக்கடன்களுக்கு விளக்குகளை கொளுத்தலாகாது என்பது ஆணை. பந்தங்களின் பொதுவான ஒளி மட்டுமே இருக்கும். பல்லாயிரம் கூழாங்கற்களில், கூரைப்பரப்புகளில் பட்டு அது களமெங்கும் பரவியிருக்கும். அந்த ஒளியே விழிதெளிய போதுமானது. படைவீரகள் கவசங்களும் படைக்கலங்களும் கொண்டு ஒருங்குவதை இருளுக்குள் நிழலசைவுகளாக காணமுடியும்.\nகொம்புகள் எழுவதற்குள் அனைவரும் ஒருங்கி முடித்தாக வேண்டும். ஆயிரத்தவர் தலைவர்களின் கொம்போசைகள் இருளுக்குள் மாபெரும் யானைக்கூட்டம் ஒன்று நின்று ஒன்றோடொன்று செய்தி பரப்புவதுபோல எழுந்துகொண்டிருக்கும். ஒவ்வொரு படைப்பிரிவும் தனித்தனியாகத் திரள்வது இருள் அலைகொண்டு பருவடிவுகளாக மாறுவதுபோல தெரியும். ஆயிரத்தவர் தலைவர்கள் தங்கள் படைகள் சென்று நிலைகொள்ளவேண்டிய இடங்களை களத்தில் அடையாளப்படுத்தி அங்கே சிறிய நெய்விளக்குகளை ஏற்றிவைத்திருப்பார்கள். விளக்குகள���ன் எண்ணிக்கை, செறிவின் வழியாக அவை எழுத்துக்களாக ஆகிவிட்டிருக்கும். அவற்றை நோக்கி படைவீரர்கள் தங்களுக்கென வகுக்கப்பட்ட இடங்களில் சென்றமைவார்கள்.\nஒவ்வொருவரும் தங்களுக்குரிய இடங்களில் அமையும்தோறும் விழிநிறைக்கும் வடிவென படைசூழ்கை எழுந்துவரும். முந்தையநாள் தோல்சுருளில் அவன் வரைந்த வடிவின் வானுருத்தோற்றம். காலையொளியில் கண்துலங்கத் துலங்க அவ்வடிவைப் பார்ப்பது தெய்வமெழுகை என அவனை நெஞ்சுநிறையச் செய்யும். அந்தச் சூழ்கை அவனால் உருவாக்கப்பட்டது என்று எண்ணத் தோன்றாது. அவனை வாயிலாக்கி எங்கிருந்தோ வந்தது. பல்லாயிரம் உள்ளங்களினூடாக பல்லாயிரம் உடல்களில் தன்னை நிகழ்த்திக்கொண்டது. மண்ணிலுள்ள பேருருக்கள் எல்லாம் எங்கோ விண்ணில் துளியென அணுவென இருந்துகொண்டிருப்பவை. ஏதோ தெய்வத்தின் கனவில் ஒரு கணம் இது.\nஅவன் சிறகுவிரித்து நின்றிருந்த பருந்தை பார்த்துக்கொண்டிருந்தான். அதன் தலையில் அலகு இன்னும் கூர்கொள்ளவில்லை. விழிமணிகள் ஒளிகொள்ளவில்லை. ஆனால் இறகுகளை திரட்டிக்கொண்டு அது மேலும் மேலும் பெருகிக்கொண்டிருந்தது. எழுந்து வானில் பறந்துவிடக்கூடும். அவனுக்கு மெல்லிய புன்னகை எழுப்பும் எண்ணம் ஒன்று எழுந்தது. அவ்வாறு பறந்து எழுந்து அகன்றுவிட்டால் என்ன ஆகும் கௌரவப் படையே அகன்றுவிட்டால் எங்கோ வானிலெழுந்து விண்முகில்களில் ஒன்றில் சென்று அமர்ந்துவிட்டால் அவன் அருகே நின்றிருந்த ஏவலன் “அரசே” என்றான். ஒன்றுமில்லை என அவன் கையசைத்தான்.\nகாவல்மாடத்திலிருந்து இறங்கி அவன் புரவிநோக்கி சென்றான். ஏறி அமர்ந்து கடிவாளத்தை சுண்டியபோது எதிரே பூரிசிரவஸ் புரவியில் வருவதைக்கண்டு இழுத்து நிறுத்தினான். அருகே வந்த பூரிசிரவஸ் இருளுக்குள் வெண்பற்கள் மின்ன “படை முற்றொருங்கிவிட்டது, பாஞ்சாலரே” என்றான். “இது தன் இரையை கவ்விக் கவரும் என்பதில் ஐயமில்லை.” அஸ்வத்தாமன் படைசூழ்கை முழுமை பெறுந்தோறும் அதன் குறைகளை மட்டுமே பார்க்கும் விழி கொண்டவனாக மாறுவது வழக்கம். பூரிசிரவஸின் சொற்களால் அவன் தன் கனவிலிருந்து மீண்டான். “அங்கே வட எல்லையில் காந்தாரப் படைகளின் மூன்றாவது பிரிவு இன்னமும் ஓசை அடங்கவில்லை. அங்கு சென்று நிகழ்வதென்ன என்று பாருங்கள். ஒருங்கமையவில்லை என்றால் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்” என்��ான். “ஆணை” என்று தலைவணங்கி பூரிசிரவஸ் கடந்து சென்றான்.\nஅஸ்வத்தாமன் புரவியில் சீர்நடையாக படைகளின் நடுவே சென்றான். பிறிதொரு காவல் மாடத்தின் மீதேறி அதன் உச்சிக்குச் சென்று அங்கிருந்து படைசூழ்கையை பார்த்தான். அது தன் இறகுகளை பாண்டவப் படை நோக்கி விரித்திருந்தது. அதன் கூரலகில் கர்ணனின் பொற்தேர் வந்து நிற்பதை அவன் கண்டான். அதன் தேர்த்தட்டில் கர்ணன் இரு கைகளையும் மார்பில் கட்டியபடி நின்றிருந்தான். அத்தனை தொலைவில் அவனை பார்த்ததுமேகூட அஸ்வத்தாமன் சிறு அமைதியின்மை ஒன்றை அடைந்தான். கர்ணனிடம் அவன் ஏதோ ஒரு மாற்றத்தை கண்டான்.\nபடிகளில் இறங்கும்போது தன்னுடன் வந்த ஏவலனிடம் “சந்திரகீர்த்தியை என்னை வந்து பார்க்கச் சொல்” என ஆணையிட்டான். அவன் அடுத்த காவல்மாடத்திற்கு செல்வதற்குள் சந்திரகீர்த்தி அங்கே வந்திருந்தான். அவனுடைய அஞ்சிய தயக்கம்கொண்ட உடலைக் கண்டதும் அவன் அமைதியின்மை பெருகியது. எரிச்சலாக அது மாறியது. “என்ன” என்றான். சந்திரகீர்த்தி “ஒவ்வாச் செய்திதான். உறுதிப்படுத்திய பின் சொல்லலாம் என எண்ணினேன். மேலும் படைகளெழும் இத்தருணத்திற்குரியதா அது என்னும் ஐயமும் கொண்டேன்” என்றான். “சொல்க” என்றான். சந்திரகீர்த்தி “ஒவ்வாச் செய்திதான். உறுதிப்படுத்திய பின் சொல்லலாம் என எண்ணினேன். மேலும் படைகளெழும் இத்தருணத்திற்குரியதா அது என்னும் ஐயமும் கொண்டேன்” என்றான். “சொல்க” என்றான் அஸ்வத்தாமன். “அங்கர் முழுதுளத்துடன் இருக்கிறாரா” என்றான் அஸ்வத்தாமன். “அங்கர் முழுதுளத்துடன் இருக்கிறாரா\nஅவன் கேட்பதை புரிந்துகொண்டு சந்திரகீர்த்தி சொல்காத்தான். “அவர் கைகளை மார்பில் கட்டியிருக்கிறார். நேற்று விஜயத்தை ஊன்றி நாணேற்றி அதைப் பற்றி தலைநிமிர்ந்து நின்றிருந்தார்” என்றான் அஸ்வத்தாமன். சந்திரகீர்த்தி சில கணங்களுக்குப் பின் “நேற்று அவரை சந்திக்க எவரோ வந்திருக்கிறார்கள்” என்றான். அஸ்வத்தாமன் திகைத்து “அங்கரை சந்திக்கவா எங்கிருந்து” என்றான். “அல்ல. பாண்டவப் படைகளில் இருந்தும் அல்ல. வேறு எங்கிருந்தோ” என்று சந்திரகீர்த்தி சொன்னான். “மிக மந்தணமான வருகை அது. அங்கே எப்படி அவர்கள் வந்தார்கள் என்பதே புரியவில்லை.”\n” என்றான் அஸ்வத்தாமன். “இல்லை. இது எனக்கே சற்று முன்னர்தான் தெரியவந்தது. இன்னமும் ���றுதி செய்யப்படாத செய்திதான். வந்தவர் எவரென்றும் தெளிவில்லை. இருவர் பெண்கள் என்றனர்.” அஸ்வத்தாமன் “சம்பாபுரியிலிருந்தா” என்று உரக்க கேட்டான். “எங்கிருந்தென்று தெரியவில்லை. நமது படை எல்லையை அவர்கள் கடந்ததை மட்டுமே என் ஒற்றன் பார்த்திருக்கிறான். மேலும் செய்திகளை திரட்டி அனுப்பும்படி சற்று முன்னர்தான் என் படையினருக்கு செய்தி அனுப்பியிருக்கிறேன். ஏதேனும் உறுதியான செய்தி வந்த பின்னர் அதை அரசருக்கு அறிவிக்கலாம் என்று எண்ணினேன்” என்றான் சந்திரகீர்த்தி.\n” என்றான். “படைக்குள் இருவர் வந்து சென்றதைக்கூட நோக்கவில்லை என்றால் ஒற்றர்வலை எதன் பொருட்டு” சந்திரகீர்த்தி மறுமொழி சொல்லாமல் உடன் வந்தான். “இப்போதே செல்க” சந்திரகீர்த்தி மறுமொழி சொல்லாமல் உடன் வந்தான். “இப்போதே செல்க இன்னும் சற்று நேரத்தில் வந்தது யார், என்ன நிகழ்ந்தது என்று எனக்கு தெரிந்தாகவேண்டும்” என்றான். “ஆணை” என்றான் சந்திரகீர்த்தி. அஸ்வத்தாமன் தணிந்து “என்ன நிகழ்ந்தது இன்னும் சற்று நேரத்தில் வந்தது யார், என்ன நிகழ்ந்தது என்று எனக்கு தெரிந்தாகவேண்டும்” என்றான். “ஆணை” என்றான் சந்திரகீர்த்தி. அஸ்வத்தாமன் தணிந்து “என்ன நிகழ்ந்தது எப்படி நிகழ்ந்தது இப்பெரும்பிழை” என்றான். “நேற்று நம் படைகள் அனைத்துமே கள்வெறியில் இருந்தன. அங்கரும் இரவு நெடுநேரம் படைகளுடன் அமர்ந்து மதுவருந்தி களித்திருக்கிறார். கௌரவ படைப்பிரிவில் மதுக்களியின்றி துயின்ற எவரும் நேற்று இருந்திருக்க வாய்ப்பில்லை” என்றான் சந்திரகீர்த்தி.\n“அதை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று அஸ்வத்தாமன் உரக்க சொன்னான். “அரசே, அது அங்கரை பார்க்க வந்த இரு நாகர்கள் என்று தோன்றுகிறது” என்று சந்திரகீர்த்தி சொன்னான். “அப்பகுதியிலிருந்த நம் புரவிகள் இரவெல்லாம் அமைதியிழந்திருக்கின்றன. அவை நாகங்களை மட்டுமே அவ்வாறு அஞ்சுபவை. அவர்களால் மட்டுமே அத்தனை ஓசையின்றி நுழையமுடியும்” என்றான். அஸ்வத்தாமன் “ஆனால்…” என்றான். சந்திரகீர்த்தி பணிவுடன் இடைமறித்து “அரசே, அவருக்கும் நாகர்களுக்குமான உறவு நாம் அறிந்ததைவிட ஆழம் கொண்டது. அவரை நாகர்கள் தொடர்ந்து வந்து சந்திக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது” என்றான்.\n“அங்கே சிபிரத்தின் மாளிகையில் இருந்து அவர் கிளம்பும்போதுகூட யாரோ ஒரு நாகன் வந்து அவரை சந்தித்திருக்கிறான். தன் தோளில் பெரிய மூங்கில் கூடை ஏந்திய ஓங்கிய உடல்கொண்ட முதிய நாகன். அவன் தோன்றியதை வீரர்கள் பார்த்திருக்கிறார்கள். மறைந்ததை பார்க்கவில்லை. எவ்வண்ணம் அரண்மனையில் எழுந்தான் என்று எவருக்கும் தெரியவில்லை. இப்போர்க்களம் நாகர்களின் நிலமும்கூட. நாம் நின்றிருக்கும் காலடிக்குக் கீழே அவர்களின் கரவுப்பாதைகள் செறிந்துள்ளன. நினைத்த இடத்தில் எழ இயல்வதனால்தான் அவர்களை இன்னமும் முற்றழிக்க இயலவில்லை என்றார்கள்.”\nஅஸ்வத்தாமன் “வந்தது நாகர்கள் அல்ல, ஐயமில்லை” என்றான். சந்திரகீர்த்தி விழிசுருக்கி நோக்க “அறிவிலி நாகங்களுக்கு நிலஎல்லையோ படைஎல்லையோ இல்லை. நினைத்த இடத்தில் விதை முளைத்தெழுவதுபோல் மண் கீறி எழுபவர்கள் அவர்கள். வந்தவர்கள் நமது எதிரித் தரப்பை சார்ந்தவர்கள். நம் எல்லைக்கு அப்பால் இருப்பவர்கள். எல்லையைக் கடந்து கரந்து உள்ளே வந்திருக்கிறார்கள்” என்றான். பின்னர் “பெரும்பாலும் வந்தவர்கள் பெண்கள்” என்றான்.\nசந்திரகீர்த்தி “அதை எவரும் உறுதிப்படுத்தவில்லை” என்றான். “வந்தவர்கள் இத்தனை மந்தணமாக வரமுடியுமென்றால் பெண்களாகவே இருக்க முடியும். நமது படைப்பிரிவில் எங்கு அஸ்தினபுரியின் தொன்மையான ஷத்ரிய படைப்பிரிவினர் இருந்தார்களென்று பாருங்கள். அஸ்தினபுரியின் அரசகுடியினர் எவரேனும் வந்து அறுதி ஆணையிட்டால் அதை நம் படைப்பிரிவினராயினும் அவர்களால் மீற இயலாது. அவ்வாறு அறுதி ஆணையிடும் தகைமை இப்போது இப்போர்க்களத்திற்கு வெளியில் உள்ளவர்களாலேயே இயலும். பெண்களே இப்போது போருக்கு வெளியில் இருக்கிறார்கள். திருதராஷ்டிரர் ஆணையிடலாம். ஆனால் அவர் உடலை எவரும் அறிவார். ஆகவே…”\nசந்திரகீர்த்தி திகைத்து நின்று திரும்பி “யாதவப் பேரரசி ஐயமில்லை” என்றான். அஸ்வத்தாமன் “ஆம்” என்றான். சந்திரகீர்த்தி “அவர்களைப் பார்த்த ஐவரை அழைத்து வரச்சொல்லியிருக்கிறேன்” என்றான். “அவர்களிடம் ஒன்றை மட்டும் உசாவுக வந்தவர்கள் சிறிய உடல் கொண்டவர்களாக இருந்தார்களா வந்தவர்கள் சிறிய உடல் கொண்டவர்களாக இருந்தார்களா வெள்ளை ஆடையால் முகம் மறைத்திருந்தார்களா வெள்ளை ஆடையால் முகம் மறைத்திருந்தார்களா அங்கரின் குடிலுக்குள் அவர்கள் எத்தனை பொழுது இருந்தார்கள��� அங்கரின் குடிலுக்குள் அவர்கள் எத்தனை பொழுது இருந்தார்கள்” என்றான் அஸ்வத்தாமன். சந்திரகீர்த்தி தலைவணங்கினான். “செல்க” என்றான் அஸ்வத்தாமன். சந்திரகீர்த்தி தலைவணங்கினான். “செல்க” என்று கைகாட்டிவிட்டு அஸ்வத்தாமன் தன் புரவியில் முன்னால் சென்றான்.\nமேலும் இரு காவல்மாடங்களின் மீதேறி படைசூழ்கையை நோக்கிவிட்டு அஸ்வத்தாமன் வளைந்து துரியோதனன் தலைமை வகித்த சிறகின் முனையை அடைந்தான். இருபுறமும் துச்சாதனனும் துச்சகனும் நின்றிருக்க துரியோதனன் கையில் இருந்த கதையை பொறுமையிழந்து மெல்ல சுழற்றியபடி தேர்த்தட்டில் நின்றிருந்தான். அருகணைந்து கர்ணனை முந்தைய நாள் குந்தி சந்தித்திருக்கக் கூடுமென்பதை கூறலாமா என்று அஸ்வத்தாமன் எண்ணினான். ஆனால் அதனால் எப்பயனுமில்லை என்று தோன்றியது. துரியோதனன் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் குறைப்பதை அன்றி வேறெதையும் அது இயற்றாது.\nதன் எண்ணத்தை தானே விலக்கும் பொருட்டு கைவீசி தலையை அசைத்தபடி புரவியின் கடிவாளத்தை இழுத்து திருப்பினான். அவனுக்கு எதிரே புரவியில் வந்த சந்திரகீர்த்தி அருகே வந்து தலைவணங்கினான். கடிவாளத்தை இழுத்து புரவியை சற்றே திருப்பி நின்று “சொல்” என்றான் அஸ்வத்தாமன். “அரசே, நேற்று வந்தவர் இந்திரப்பிரஸ்தத்தின் யாதவ அரசியாகவே இருக்க வாய்ப்பு. குற்றுடல் கொண்டவர். வெள்ளையாடை அணிந்தவர். அவர்கள் ஒரு விரைவுத்தேரில் வந்து குறுங்காட்டில் இறங்கியிருக்கிறார்கள். அங்கிருந்து அவர்களை எவரோ ஒருவர் நம் எல்லைக்கு கொண்டுவந்திருக்கிறார். எல்லையிலிருந்த காவல்வீரர்கள் அவரை முழுதுறப் பணிந்து உள்ளே வரவிட்டிருக்கிறார்கள்.”\nஅஸ்வத்தாமன் பெருமூச்சுவிட்டு “எத்தனை பொழுது அவர்கள் உள்ளிருந்தார்கள்” என்றான். “ஒருநாழிகைப் பொழுது. அதற்கு மேலில்லை.” அஸ்வத்தாமன் “எப்படி திரும்பிச்சென்றார்கள்” என்றான். “ஒருநாழிகைப் பொழுது. அதற்கு மேலில்லை.” அஸ்வத்தாமன் “எப்படி திரும்பிச்சென்றார்கள்” என்றான். “வந்தது போலவே, மெல்லிய வெண்ணிழலாக, எந்தத் தடயமும் எஞ்சாமல்” என்றான் சந்திரகீர்த்தி. அஸ்வத்தாமன் “அங்கர் அவரை பின் தொடர்ந்து சென்று வழியனுப்பினாரா” என்றான். “வந்தது போலவே, மெல்லிய வெண்ணிழலாக, எந்தத் தடயமும் எஞ்சாமல்” என்றான் சந்திரகீர்த்தி. அஸ்வத்தாமன் “அங்கர�� அவரை பின் தொடர்ந்து சென்று வழியனுப்பினாரா” என்று கேட்டான். “ஆம், தன் குடில் வாயில் வரைக்கும் அவர் வந்தார்.” அஸ்வத்தாமன் “குடிலின் படிகளில் இறங்கினாரா” என்று கேட்டான். “ஆம், தன் குடில் வாயில் வரைக்கும் அவர் வந்தார்.” அஸ்வத்தாமன் “குடிலின் படிகளில் இறங்கினாரா” என்றான். “இல்லை அரசே, குடில் வாயிலிலேயே நின்றார்” என்றான் சந்திரகீர்த்தி. “அரசி திரும்பிச்செல்கையில் மீண்டுமொருமுறை திரும்பி நோக்கி விடைபெற்றாரா” என்றான். “இல்லை அரசே, குடில் வாயிலிலேயே நின்றார்” என்றான் சந்திரகீர்த்தி. “அரசி திரும்பிச்செல்கையில் மீண்டுமொருமுறை திரும்பி நோக்கி விடைபெற்றாரா\nசந்திரகீர்த்தி “நிகழ்ந்த அனைத்தையும் சொல் சொல்லென உரைக்கக் கேட்டேன். அவர்கள் உவகையுடன் பிரிந்தனர்” என்றான். “அங்கர் பின்னால் சென்றிருக்கக் கூடுமா” என்றான் அஸ்வத்தாமன். “அங்கர் அந்த வாயிலிலேயே நின்றிருந்தார், கட்டுண்டவர்போல்” என்றான் சந்திரகீர்த்தி. “ஆம், கட்டுண்டு” என்று அஸ்வத்தாமன் சொன்னான். அவன் முகம் மலர்ந்தது. “நன்று, நாம் அஞ்சவேண்டியது எதுவுமில்லை என்று எண்ணுகிறேன்” என்றான்.\nசந்திரகீர்த்தி ஆறுதல் கொண்டு “இத்தனை பெரிய உளவுப்பிழை என் தொழிலில் நிகழுமென்று எண்ணியதே இல்லை. இதன் விளைவென்ன என்று எண்ணுகையில் உளம் பதைக்கிறது. அரசே, இப்போரில் உயிர் கொடுத்தாலொழிய என் அகம் அடங்காது” என்றான். அவன் தோளைத் தட்டி “அஞ்சற்க இது நமது எண்ணத்திற்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்ட நிகழ்வுகளால் ஆன வெளி. இங்கு ஒவ்வொருவரும் களம்படுகிறோம். அதற்கு முன் முற்றாக ஆணவம் அழிகிறோம். தெய்வங்களுக்கு முன் தோற்ற பின்னரே மானுடர் மானுடரிடம் தோற்கிறார்கள் என்று நூல்கள் சொல்கின்றன” என்றான். சந்திரகீர்த்தி பெருமூச்செறிந்தான்.\nஅஸ்வத்தாமன் புரவியை இழுத்து செல்கையில் “அரசே…” என்று சந்திரகீர்த்தி மீண்டும் அழைத்தான். அஸ்வத்தாமன் திரும்பிப் பார்த்தான். “இதை ஒரு வீரன் மட்டும் தயங்கியும் குழம்பியும் ஐயத்துடன் சொன்னான். அந்த அறைக்குள் பிறிதொருவர் இருந்ததாகவும் அங்கர் சிலமுறை அறியாது விழிதிருப்பி உள்ளிருந்தவரை பார்த்ததாகவும் அவன் உணர்ந்திருக்கிறான்.” அவனை சில கணங்கள் நோக்கியபின் மறுமொழி கூறாமல் அஸ்வத்தாமன் புரவியை திருப்பி கடந்து சென்றான்.\nம���ல்ல மெல்ல அவன் படைகளில் அமிழ்ந்துகொண்டிருந்தான். அதை மேலிருந்து பார்த்த நினைவு அவனில் எஞ்சியிருந்தது. அது குறைந்து குறைந்து அவன் படைகளில் ஒருவனாக ஆனான். படையின் முழுமை அவன் சித்தத்திலிருந்து மறைந்தது. இனி அந்திமுரசு கொட்டும்வரை அவன் அப்படைசூழ்கையின் ஒரு சிறு உறுப்பு மட்டும்தான். அவனுக்கு ஆணையிடப்படுவதை அவன் ஆற்றுவான். தான் வரைந்த தெய்வத்திற்கு பூசகனாக தானே ஆவதுபோல. அத்தெய்வம் அவன் மேல் வெறியாட்டுகொண்டு எழுவதுபோல.\nஅஸ்வத்தாமன் கௌரவப் படைகளின் முகப்பிற்கு சென்றான். வலச்சிறகில் அவனுடைய இடம் ஜயத்ரதனுக்கு அருகே இருந்தது. புரவியிலிருந்து இறங்கி தேர்மேல் ஏறிக்கொண்டான். எதிரே விரிந்திருந்த பாண்டவப் படையை பார்த்தான். பிறை நிலவு இருபுறமும் இழுபட்டு நீண்டு மெல்ல வளைந்துகொண்டிருந்தது. அவனுக்கு யானையின் இரு தந்தங்கள் என்று தோன்றியது அது. நடுவே யானையின் மத்தகம். இரு நீர்த்துளி விழிகள். வில்லை ஏந்தி நிலைநிறுத்திய பின் முரசொலிக்காக செவிகூர்ந்து நின்றான்.\nமுந்தைய கட்டுரைஅறிவியல் புனைகதைகள் பற்றி…\nஅடுத்த கட்டுரைஒரு புதிய வாசகர்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-36\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-57\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47\nசிறுகதைவிவாதம், நவீனின் ‘போயாக்’ -3\nஒரு கொலை, அதன் அலைகள்...\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 37\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூ���் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/05/watch-sun-tv-nadhaswaram-13-05-2011.html", "date_download": "2021-01-26T00:17:32Z", "digest": "sha1:LKGY4GOSDQWU6ARTGMRIHU7Y6Q3F7JKN", "length": 6029, "nlines": 99, "source_domain": "www.spottamil.com", "title": "Watch Sun TV Nadhaswaram 13-05-2011 - Tamil Serial நாதஸ்வரம் சன் டிவி - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/salangaigal-song-lyrics/", "date_download": "2021-01-25T23:46:28Z", "digest": "sha1:3276QOJVC2LZLZPDGV3E4I3SJCM4YWXZ", "length": 6559, "nlines": 162, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Salangaigal Song Lyrics - War 2019 Film", "raw_content": "\nபாடகர்கள் : ராகுல் வைத்யா மற்றும் அனுஷா மணி\nஇசையமைப்பாளர் : விஷால் – சேகர்\nஆண் : காலமில்லை நிலாமுகியே\nகாதலிலே வீழ வா முகையே\nமாயம் எனும் உன் உண்மையிலே\nஆண் : ஓ எதிர்காலச் சுமையாவும் வீணே\nநீ ஆடயிலே உன் ஆடையிலே\nசிறு நூலென இதயமும் ஆட\nஆண் : உன்னால் எந்தன்\nஆனால் நான் சுழல்கிறேனே பார்\nபெண் : தோழனே காற்று\nஆண் : தீண்டல்கள் மட்டுந்தான்\nபெண் : விண்மீன்கள் மட்டுந்தான்\nஅந்த வானம் பொய் என்றால்\nஆண் : ஓ எதிர்காலச் சுமையாவும் வீணே\nநீ ஆடயிலே உன் ஆடையிலே\nசிறு நூலென இதயமும் ஆட\nஆண் : உன்னால் எந்தன்\nபூமி நின்றது பார் ஆனால்\nபெண் : தோழனே காற்று\nபெண் : காதலின் தூரிகை\nபெண் : மின்னலாய் மின்னி\nஆண் : ஓ எதிர்காலச் சுமையாவும் வீணே\nபெண் : நான் ஆடயிலே உன் ஆடையிலே\nசிறு நூலென இதயமும் ஆட\nஆண் : உன்னால் எந்தன்\nஆனால் நான் சுழல்கிறேனே பார்\nபெண் : அந்நூலினைப் பற்றி இழுத்தாயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://vbxpublication.com/product/iniyaval-sunitha/", "date_download": "2021-01-25T22:12:11Z", "digest": "sha1:34PW5QDQ3V5XA45WOJAWXALUT2RLJZ4R", "length": 2496, "nlines": 47, "source_domain": "vbxpublication.com", "title": "இனியவள் சுனிதா – VBX Publication", "raw_content": "\nஇக்கதை காதலித்தவர்கள், காதலித்துக் கொண்டிருப்பவர்கள், காதலிக்கப் போகிறவர்கள், காதலில் தோல்வியடைப் போகிறவர்களின் கதை.\nஒன்றை மட்டும் உறுதியாக என்னால் சொல்ல முடியும். இந்தக்கதை மேலே கூறியவர்களையெல்லாம் கட்டிப் போடப் போகிறது. உள்ளத்தை ஓர் உலுக்கு உலுக்கப் போகிறது.\nஎனது முந்தையக் கதைகளான ‘சிம்லாவில் காதல்‘, ‘கண்மணி ஹீனா‘ இரு குறுநாவல்களுக்கும் அமோக ஆதரவுகளைத் தந்தீர்கள். இந்த குறுநாவலுக்கும் அமோக ஆதரவைத் தருவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.\nஒன்றை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இந்தக்கதையும் அதே 1970-களில் எழுதப்பட்டதே. உங்கள் மேலான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.\nகாவிரி நாடன் காதலி (வரலாற்று நாவல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/sathyarajs-theerpugal-virkkapadum-press-release/", "date_download": "2021-01-25T23:24:04Z", "digest": "sha1:WVHVPU7PCHLBQCCMYXZMNH7SMQU5YENA", "length": 12891, "nlines": 138, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Sathyaraj’s “Theerpugal virkkapadum” Press Release - Kollywood Today", "raw_content": "\nதனிமனிதனின் வாழ்க்கையை 3 மணிநேரத்திற்குள் ஆழமாக சொல்வதே சினிமாவின் சக்தி என்று கூறலாம். இதை நன்கு அறிந்த நடிகர்கள் தங்களின் கதைகளை சமுதாயத்திலிருந்தும் , சமுதாயத்திற்காகவும் தங்களின் கதாபாத்திரங்களின் வாயிலாக வெளிப்படத்துகின்றனர். அத்தகைய நடிகர்களில், நடிகர் சத்யராஜ் தன் திரைப்பயணத்தில் , அநீதிகாக போராடும் நேர்மையான காவலர் முதல் துடிப்பான இளைஞர் வரை அத்தனை கதாபாத்திரங்களிலும் நடித்து விட்டார்.\n” சத்யராஜ் சாரின் உழைப்பு எங்கள் அனைவரையும் பிரமிக்கவைத்தது. தன் கலையின் மீது அவருக்கு இருக்கும் அற்பணிப்பே அவரின் ஒட்டு மொத்த உழைப்பையும் கேட்கிறது. ஒரு தயாரிப்பாளராக இருப்பதைவிட , இத்திரைப்படத்தை அவருடன் பணியாற்றுவதற்கான மிகப்பெரிய அனுபவமாகவே பார்க்கிறேன். படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது கூடுதல் மகிழ்ச்சி.” என்றார் படத்தின் தயாரிப்பாளர் சாஜீவ்.\nபுதுமுக இயக்குனர் தீரன் கூறுகையில், “சமுதாயத்தின் மீது ஒரு தனிமனிதனுக்கு இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்திய ” வெட்னஸ்டே” பட பாணியில் இருக்கும் திரைப்படமே இது. படத்தின் தலைப்பு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் , அது கதைக்கு மிகவும் அவசியமாக இருந்தது. தற்போது படப்பிடிப்பை தொடங்கியுள்ளோம் , கோடைவிடுமுறையில்( ஏப்ரல்-மே) திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.\nஇத்திரைப்படத்திருக்கு அஞ்சி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மான்ஸ்ட்ரோ 8k விஸ்டா விஷன் வெப்போன் 8 k ஹீலியம் கேமரா சாதனங்கள் முதல் முறையாக இந்த படத்துக்காக பயன்படுத்துவது இதுவே முதல் முறை. படத்தொகுப்பை கவனிக்கிறார் சரத். இவர் எடிட்டர் ரூபன் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர். தினேஷ் சுப்பாராயன் சண்டை பயிற்சியை கவனிக்கிறார். ” யாமிருக்க பயமேன்” புகழ் பிரசாத் இசையமைக்க , ஹனிபீ கிரியேஷன்ஸ் சார்பில் சாஜீவ் மீரா சாஹிப் ராவுத்தர் தயாரிக்கிறார்.\n இருவருக்கும் பெயர் சூட்டியது ஜெயலலிதா…\n1987 மே 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த மிக முக்கியமான நபருக்கு ஆண்...\nமன்சூர் அலிகானின் Tip Top Tamila சமூக அவலத்தை தோலுரிக்கும் பாடல்\nஇளைஞனின் முகத்தில் கும்மாங்குத்து குத்தி வெளுத்து வாங்கிய அமைச்சர்\nகொடி காத்த குமரன் போன்று ஊர்வலம் வந்த அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/27926", "date_download": "2021-01-26T00:32:07Z", "digest": "sha1:HUHFAULWS4CLHSZ2RJH3SYXXEQD4XWQC", "length": 8114, "nlines": 103, "source_domain": "www.tamizhvalai.com", "title": "மாவீரர் நோக்கத்தை நிறைவேற்றுவோம் – மருத்துவர் இராமதாசு உறுதி – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideமாவீரர் நோக்கத்தை நிறைவேற்றுவோம் – மருத்துவர் இராமதாசு உறுதி\n/உலகத் தமிழர்கள்தமிழீழம்மருத்துவர் இராமதாசுமாவீரர் நாள் 2020விடுதலைப் புலிகள்\nமாவீரர் நோக்கத்தை நிறைவேற்றுவோம் – மருத்துவர் இராமதாசு உறுதி\nமாவீரர் நாள் என்பது லெப்டினன்ட் சங்கரின் (சத்தியநாதன்) நினைவுநாள்.\nதமிழீழத்தில் இலங்கை இராணுவத்துடன் நடைபெற்ற சண்டையில் படுகாயமடைந்து, சிகிச்சைக்காக தமிழகம் கொண்டுவரப்பட்டு,அவரை பிழைக்க வைக்க அவரது தோழர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்காமல், தலைவரும்,தோழர்களும் கண்கலங்கி நிற்க 27.11.1982 அன்று மாலை 6.05 மணிக்கு சங்கர் இயக்கத்தில் முதற்களப்பலியாகும் பெருமையை அணைத்துக் கொள்கிறார்.\nதமிழீழ விடுதலைக்காக முதற் களப்பலியான லெப்.சங்கரின் நினைவுநாள், தமிழீழ தேசத்தின் விடிவுக்காக தாயின் மடியில் புதைக்கப்பட்ட அனைத்து மாவீரர்களையும் நினைவு கூரும் மாவீரர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.\nதனது இனிய உயிர் அர்ப்பணிப்பால் விடுதலைக்கு வித்திட்டு உரமான மாவீரர்களை நினைவுகூரும் புனித நாளான இந்நாள்,தமிழீழத்தின் தேசிய நாளாகக் கருதப்படுகிறது.சங்கர் உயிர் பிரிந்த நேரமான 6.05 மணிக்கு,மாவீரர் நாளில் மாவீரர் நினைவுச்சுடர் ஏற்றப்படுகிறது.\nஇதையொட்டி மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்….\nஇனப்பாகுபாட்டை ஒழிக்க போராடி இன்னுயிர் ஈந்த மாவீரர்களின் நினைவு நாள் இன்று. உலகெங்கும் வாழும் தமிழர்களுடன் இணைந்து பாடுபடுவதன் மூலம் மாவீரர்கள் எந்த நோக்கத்திற்காக போராடினார்களோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றுவோம்\nTags:உலகத் தமிழர்கள்தமிழீழம்மருத்துவர் இராமதாசுமாவீரர் நாள் 2020விடுதலைப் புலிகள்\nஉச்சநீதிமன்றத்துக்கு பொங்கல் விடுமுறை – நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம்\nதமிழீழம் அமைந்தே தீரும் – மாவீரர் நாளில் வைகோ உறுதி\nதமிழீழத்தில் ஆதிசிவன் ஆலயத்தைச் சிதைத்து பெளத்த விகாரை – சீமான் கடும் கண்டனம்\nஅய்யனார் கோவிலை இடித்துவிட்டு புத��தர் சிலை – தமிழீழப்பகுதியில் சிங்களர்கள் அட்டூழியம்\nமுள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடிரவாக இடிப்பு – சிங்கள அரசுக்கு சீமான் கடும் கண்டனம்\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு கொரோனா – சிகிச்சை தராத சிங்கள அரசு\nவிடுதலைப்புலிகள் போட்ட அத்திவாரம் அப்படியே உள்ளது – பொ.ஐங்கரநேசன் பேச்சு\nசசிகலா விடுதலையாகிறார் – டிடிவி.தினகரன் அறிவிப்பு\nமம்தா பானர்ஜிக்கு சீமான் ஆதரவு\nஊன்றுகோல் உதவியுடன் நடக்கிறார் சசிகலா – மருத்துவர்கள் அறிக்கை\nஇன்று மொழிப்போர் ஈகியர் நாள் – உருவானது எப்படி\nஏழு தமிழர் விடுதலை – ஈரோட்டில் இராகுல்காந்தியிடம் நேரில் மனு\nமம்தாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காங்கிரசு ஆதரவு\n – மோடியிடம் நேருக்கு நேராகச் சீறிய மம்தா\nயானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க சீமான் கூறும் யோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/06/rb_25.html", "date_download": "2021-01-25T23:14:08Z", "digest": "sha1:3XXZ4EETKF35LJFY47ZVFJE2YK5T7CPX", "length": 15368, "nlines": 93, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : மக்கள் காங்கிரஸுக்கு வழங்கப்படும் ஆணை சமூக விடிவுக்கு வித்திடும் - ரிஷாட்", "raw_content": "\nமக்கள் காங்கிரஸுக்கு வழங்கப்படும் ஆணை சமூக விடிவுக்கு வித்திடும் - ரிஷாட்\nமாவட்டத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாத்திரமின்றி, தேசிய ரீதியில் சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், சவால்களை முறியடிப்பதற்கும் மக்கள் காங்கிரஸுக்கு வழங்கப்படும் ஆணை துணைபுரியுமென அதன் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nஅம்பாறை, பாலமுனையில் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி கபூரை ஆதரித்து, மாவட்டக் குழுவின் தலைவர் சட்டத்தரணி அன்சிலின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.\n“வரலாற்றில் இத்தனைகாலம் நமது சமூகம் எதிர்கொண்டிராத ஆபத்துக்களையும் நெருக்கடிகளையும் இப்போது சந்திக்கின்றது. சொந்தக்காலில் உழைத்து வாழ்ந்துவரும் சமூகத்துக்கு இத்தனை துன்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மற்றைய இனத்தை நாம் மதித்து வாழ்ந்தவர்கள். சக இனத்தவருடன் சகோதர வாஞ்சையுடன் பிணைந்து வாழ்ந்தவர்கள். நாட்டின் விடுதலைக்காக, சுதந்திரத்துக்காக பெரும்பான்மையினத்தவருடன் நமது முன்னோர்கள் சேர்ந்து போராடிய வரலாறுகள் எல்லாம் இப்போது மறக்��டிக்கப்பட்டுள்ளன. நாடு பிளவுபடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்ததினால், பல உயிர்களை நாம் காவுகொடுத்தோம். வடக்கிலிருந்து ஒரே இரவில் அடித்து விரட்டப்பட்டு அகதியானோம்.\nஅண்மைக்காலமாக நாம் மிக மோசமாக சீண்டப்படுகின்றோம். படுமோசமான சமூகமாக சித்தரிக்கப்படுகின்றோம். சஹ்ரான் என்ற கயவனின் அக்கிரமத்தை வெறுத்து, அவன் சார்ந்த கூட்டத்தை காட்டிக்கொடுத்து, அடியோடு அழிக்க உதவிய எமக்கெதிராக, இத்தனை எறிகணைகள் ஏன் வீசப்படுகின்றன எம்மை எதற்காக வேட்டையாடத் துடிக்கின்றார்கள் எம்மை எதற்காக வேட்டையாடத் துடிக்கின்றார்கள் சமூகத்தையும், சமூகத்தின் தலைமைகளையும் இல்லாதொழிப்பதற்காக சதிகள் பின்னப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் புதிய புதிய கதைகளை கட்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.\nநானோ, என் சகோதரர்களோ எமது வாழ்நாளில் சஹ்ரானை சந்தித்ததுமில்லை. கண்ணால் கண்டதுமில்லை. இருந்த போதும், எங்களை மையமாக வைத்து கதைகள் சோடிக்கின்றார்கள். தடுப்புக்காவலிலுள்ள என் சகோதரர், தன்மீதான குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரித்துள்ளார். என்னிடம் அவர் உறுதிபட இதனைத் தெரிவித்தார். தற்போது, புலனாய்வுத்துறையின் முன்னாள் அதிகாரி ஒருவர் ஆணைக்குழுவில் சாட்சியமளித்த போது, எனது மற்றைய சகோதரர் தொடர்பில் இன்னுமொரு புதிய கண்டுபிடிப்பை கூறியுள்ளார். இட்டுக்கட்டப்பட்ட பொய்களை நம்பும்படி சோடித்து, பின்னர் சிங்கள அச்சு ஊடகங்களில் கொட்டைஎழுத்துக்களில் பிரசுரித்தும், இலத்திரனியல் ஊடகங்களில் முதன்மைச் செய்திகளாகவும் ஒலி, ஒளிபரப்புகின்றார்கள். அந்த விவகாரத்தை மேலும் விமர்சித்து, வியாக்கியானம் கூறுகிறார்கள்.\nஎப்படியாவது எமது நிம்மதியை தொலைத்துவிட வேண்டுமென்பதும், எமது செயற்பாடுகளை முடக்க வேண்டுமென்பதுவுமே இவர்களின் திட்டம். என்னதான் இவர்கள் குத்துக்கரணம் போட்டாலும், நாம் இறைவனைத் தவிர எவருக்கும் தலைவணங்கமாட்டோம். நேர்மையான, நிதானமான எமது அரசியல் பயணத்தை உயிருள்ளவரை தொடருவோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாள��கள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 20 விமானங்கள் வருகை\nவணிக விமானங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்டதையடுத்து இன்று காலை 8.30 மணி வரையில் 20 விமானங்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்...\nதனிமைப்படுத்தல் தொடர்பான புதிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே\nஇன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் விடுவிக்கப்படவுள்ளதுடன் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்...\n20 நாள் குழந்தையின் ஜனாஸா எரிப்பு தொடர்பில் நீதிமன்றில் விவாதம்\n- ஐ. ஏ. காதிர் கான் இருபது நாள் குழந்தையின் ஜனாஸாவை, பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்ததற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் ச...\nநாளை அதிகாலை இலங்கைக்கு வரும் முதலாவது விமானம்\nவெளிநாட்டவர்களை ஏற்றிய முதலாவது விமானம் நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது. கட்டார் விமானச் சேவைக்கு சொந்தமான கிவ்.ஆர் 668 ரக வானுர்தியே நாட்...\nபாடசாலை மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை என வெளியான செய்தியால் பதற்றம்\n- நூருல் ஹூதா உமர் / ஐ.எல்.எம் நாஸிம் அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள பாடசாலைக்க...\nலட்சாதிபதி நிகழ்ச்சிக்கு ஏன் வந்தேன் - ஷூக்ரா முனவ்வரின் சோகமான கதை\nமஹாராஜா குழுமத்தின் சிரச தொலைக்காட்சி நடத்திவரும் “லக்ஷபதி” - இலட்சாதிபதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷூக்ரா முனவ்வர் என்ற முஸ்லிம் மாணவி நிக...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6774,இரங்கல் செய்தி,21,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,15747,கட்டுரைகள்,1549,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3904,விளையாட்டு,785,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2824,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: மக்கள் காங்கிரஸுக்கு வழங்கப்படும் ஆணை சமூக விடிவுக்கு வித்திடும் - ரிஷாட்\nமக்கள் காங்கிரஸுக்கு வழங்கப்படும் ஆணை சமூக விடிவுக்கு வித்திடும் - ரிஷாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/hyundai-verna-modified-with-scissor-doors-025648.html", "date_download": "2021-01-26T00:05:48Z", "digest": "sha1:PWNL7O3JTZE4V67LILLVDVUH5HXUQXD4", "length": 20671, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "க்ளைமேட் குளிர்ச்சியா இருக்கு ஓகே, கண்ணுக்கு!! இது உங்களின் கண்களுக்கு இதமான அனுபவத்தை வழங்கும்... - Tamil DriveSpark", "raw_content": "\nதரமில்லாத சாலைகளை அமைக்கும் காண்ட்ராக்டர்களுக்கு செக்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க...\n5 hrs ago பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\n6 hrs ago இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ அட... அறிமுகம் எப்போ தாங்க\n7 hrs ago சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன ஆனா பெரிய அளவில் இல்லைங்க...\n8 hrs ago விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nNews சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது\nMovies வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு \nFinance 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nக்ளைமேட் குளிர்ச்சியா இருக்கு ஓகே, கண்ணுக்கு இந்த கார் உங்களின் கண்களுக்கு இதமான அனுபவத்தை வழங்கும்...\nஹூண்டாய் வெர்னா கார் அரிய வகை மாடலாக உருமாறியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nஹூண்டாய் பிரபலமான கார் மாடல்களில் வெர்னா-வும் ஒன்று. இந்த காரையே கேரளத்து இளைஞர்கள் நம்ப முடியாத ஸ்டைலுக்கு மாடிஃபிகேஷன் வாயிலாக மாற்றியமைத்துள்ளனர். இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி வாகன மாடிஃபிகேஷன் என்பது அங்கீகரிக்கப்படாத ஓர் செயலாகும். இது வாகனத்தின் உண்மை தோற்றத்தை அடியோடு அழித்துவிடும் என்கிற காரணத்தினால் இந்த ச��யலை விதிகள் அங்கீகரிக்கவில்லை.\nஇருப்பினும், இந்திய வாகன ஆர்வலர்கள் தங்களுக்கு பிடித்தமான ஸ்டைலுக்கு வாகனங்களை அப்கிரேட் செய்த வண்ணம் இருக்கின்றனர். அவ்வாறு மாடிஃபிகேஷன் செய்யப்படும் வாகனங்கள் பொதுமக்களின் மனம் கவர்ந்த வாகனமாக மாறுவதுண்டு. அந்தவகையிலான ஓர் காராகவே இப்போது மாடிஃபை செய்யப்பட்டிருக்கும் ஹூண்டாய் வெர்னா கார் உள்ளது.\nகவர்ச்சிான தோற்றத்திற்காக காரின் உள் மற்றும் வெளிப்புறத் தோற்றத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், மிக முக்கியமான மாற்றமாக நிற மாற்றம் இருக்கின்றது. காரின் பெரும்பாலான பாகங்களை நீல நிறமே ஆக்கிரமிப்பு செய்கின்றது. இத்துடன், கருப்பு நிறமும் ஆங்காங்கே தனது முகத்தைக் காட்டுகின்றது. இருப்பினும் நீல நிறத்தின் ஆதிக்கமே பெருமளவில் இருக்கின்றது.\nஎனவே இக்காரை சிலர் 'நீல தேனி' என அழைக்கத் தொடங்கியிருக்கின்றனர். நிறத்தைப் போலவே காரின் பானட், பம்பர், வீல், மின் விளக்குகள் உள்ளிட்டவையும் மாற்றப்பட்டிருக்கின்றன. நீக்கப்பட்ட கூறுகளுக்கு பதிலாக மிகவும் ஸ்டைலான எல்இடி மின் விளக்கு, கருப்பு நிற பம்பர் மற்றும் கட்டுமஸ்தான பானட் பொருத்தப்பட்டிருக்கின்றது. இவை வெர்னா காருக்கு ஸ்போர்ட் கார்களுக்கு இணையான தோற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.\nஇதேபோன்று பின்பகுதியிலும் வெர்னா ஸ்போர்ட்ஸ் கார் தோற்றத்தை வழங்கும் வகையில் புதிய லோகோக்கள், இயக்கத்தின்போது பின் வீலுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய வளைவு (ஸ்பாய்லர்), எல்இடி ஸ்டாப் லைட்டுகள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுடன் மிகவும் ஸ்பெஷலான வசதியாக சிசர் மாடலிலான டூர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.\nஇத்துடன், நீளமான எல்இடி லைட் காரின் முன்பக்க மேற்கூரையிலும், காலிபர் டிஸ்க் பிரேக்குகளும் இக்காரில் பொருத்தப்பட்டிருக்கின்றது. இதுபோலவே எக்கசக்க அம்சங்கள் காரை படுகவர்ச்சியானதாக மாற்றும் நோக்கில் மாடிஃபிகேஷன் குழுவினர் சேர்த்திருக்கின்றனர். ஆகையால், இது பழைய தலைமுறை வெர்னா கார் என்பதையே மழுங்கடிக்கப்பட்டுள்ளது.\nஆமாங்க, இது 2014 மாடல் ஹூண்டாய் வெர்னா காராகும். இது, 1.4 பெட்ரோல் எஞ்ஜினைக் கொண்டதாகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 105 எச்பி மற்றும் 135 என்எம் டார்க்கை வெளிப்படுத்து��் திறன் கொண்டது. இக்கார் 5 ஸ்பீடு வேகக்கட்டுப்பாட்டு கருவியில் இயங்கும்.\nபிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\nநம்பவே முடியல... எலெக்ட்ரிக் கார் அவதாரத்தில் மாருதி தயாரிப்பு... இவ்வளவு வசதிகள் இடம் பெற்றிருக்கா\nஇமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ அட... அறிமுகம் எப்போ தாங்க\nஇந்தியாவிலேயே இந்த அம்சத்தை பெறும் முதல் ஹூண்டாய் க்ரெட்டா இதுதான்.. அப்படி என்ன அம்சம் அது\nசுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன ஆனா பெரிய அளவில் இல்லைங்க...\nலம்போர்கினி கார்களையே மிஞ்சிவிடும் தோற்றத்தில் ஹூண்டாய் எலண்ட்ரா மாடிஃபை செய்தால் இப்படி இருக்கனும்\nவிலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்\nஒவ்வொரு பயணிக்கும் தனி டோர்... லிமோசின் காராக மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வேகன் ஆர்... விலை எவ்ளோனு தெரியுமா\nஎப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்\n கவர்ச்சியான காராக மாறிய ஈகோஸ்போர்ட்... கண்களுக்கு விருந்தளிக்கும் படம் உள்ளே\n2021ம் ஆண்டின் மலிவு விலை பைக்குகள் இவைதான் குடியரசு நாளில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க\n2020 மஹிந்திரா தாரின் மாடிஃபையில் மாஸ் காட்டியுள்ள உரிமையாளர்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #கார் மாடிஃபிகேஷன் #car modification\nநடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...\nஇந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nகோவிட்-19 தடுப்பூசிகளை பத்திரமாக விநியோகிக்க புதிய டிரக் அறிமுகம்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/husqvarna-svartpilen-200-and-401-twins-india-launch-details-025694.html", "date_download": "2021-01-25T23:39:56Z", "digest": "sha1:V67MPFRXLXM7M2J3CFRW7MMCS3NTBCMS", "length": 18642, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹஸ்க்வர்னாவின் விலை குறைவான மாடல்... ஸ்வர்ட்பிலின் 200 பைக் அறிமுக விபரம்! - Tamil DriveSpark", "raw_content": "\nதரமில்லாத சாலைகளை அமைக்கும் காண்ட்ராக்டர்களுக்கு செக்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க...\n5 hrs ago பி���ம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\n5 hrs ago இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ அட... அறிமுகம் எப்போ தாங்க\n6 hrs ago சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன ஆனா பெரிய அளவில் இல்லைங்க...\n7 hrs ago விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்\nNews சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது\nMovies வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு \nFinance 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹஸ்க்வர்னாவின் விலை குறைவான மாடல்... ஸ்வர்ட்பிலின் 200 பைக் அறிமுக விபரம்\nஹஸ்க்வர்னா நிறுவனத்தின் விலை குறைவான மாடலாக எதிர்பார்க்கப்படும் ஸ்வர்ட்பிலின் 100 பைக்கின் இந்திய வருகை குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.\nபஜாஜ் - கேடிஎம் கீழ் செயல்பட்டு வரும் ஹஸ்க்வர்னா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கியது. ஸ்வர்ட்பிலின் 250 மற்றும் விட்பிலின் 250 பைக் மாடல்களை முதலாவதாக விற்பனைக்கு அறிமுகம் செய்தது.\nகேடிஎம் 250 ட்யூக் பைக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இரண்டு மாடல்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், கேடிஎம் 250 ட்யூக் பைக் மாடலைவிட விலை குறைவானதாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.\nதனித்துவமான ஸ்டைல் கொண்ட ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்திய இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில், ஹஸ்க்வர்னா பைக் கனவில் இருக்கும் இந்திய இளைஞர்களுக்கு விலை குறைவான தேர்வை வழங்குவதற்கான வாய்ப்பும் நெருங்கி வருகிறது.\nஅதன்படி, அடுத்த நிதி ஆண்டின் முதல் காலாண்டு காலத்தில் (ஏப்ரல்-ஜூன் 2021) ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிலின் 200 பைக் இந்தியா���ில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஸிக் வீல்ஸ் தளத்தின் செய்தி தெரிவிக்கிறது.\nந்த பைக் கேடிஎம் 200 ட்யூக் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், கேடிஎம் 200 ட்யூக் பைக்கின் எஞ்சின், சேஸீ உள்ளிட்ட பல முக்கிய பாகங்களை ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிலின் 200 பைக் பங்கிட்டுக் கொள்ளும்.\nமேலும், கேடிஎம் 200 பைக் மாடல்களைவிட விலை குறைவான தேர்வாக ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிலின் 200 பைக் விற்பனைக்கு வரும் என்பதால், இப்போதே ஆவல் எகிறி உள்ளது. இந்த பைக்கில் வழங்கப்பட உள்ள 200சிசி எஞ்சின் அதிகபட்சமாக 26 எச்பி பவரையும், 19.5 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.\nஅடுத்து, ஹஸ்க்வர்னா 401 பைக் மாடல்களும் அடுத்த ஆண்டு பிற்பாதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, கேடிஎம் 390 பைக்குகளின் அடிப்படையில் இந்த ஹஸ்க்வர்னா மாடல்கள் உருவாக்கப்பட்டு இருக்கும்.\nஇந்த பைக் மாடல்களில் 373சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 44 பிஎஸ் பவரையும், 37 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ரூ.2.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த 401 பைக்குகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு இருக்கிறது.\nபிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\n மலேசியாவில் அறிமுகமான ஹஸ்க்வர்னா பைக்குகளின் விலை எவ்வளவு தெரியுமா\nஇமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ அட... அறிமுகம் எப்போ தாங்க\nஹஸ்க்வர்னா 401 பைக் மாடல்கள் அறிமுகம் குறித்த ஏமாற்றமானத் தகவல்\nசுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன ஆனா பெரிய அளவில் இல்லைங்க...\nகேடிஎம் & ஹஸ்க்வர்னா பைக்குகளின் விலை அதிகரிக்கப்பட்டது இனி அவற்றின் விலைகள் இதுதான்\nவிலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்\n401சிசி இரட்டை-பைக்குகளை இந்தியாவிற்கு கொண்டுவர தயாராகும் ஹஸ்க்வர்னா கேடிஎம் லோகோவுடன் சோதனை ஓட்டம்\nஎப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்\nவிரைவில் வருகிறது ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிலின் 200 பைக்\n2021ம் ஆண்டின் மலிவு விலை பைக்குகள் இவைதான் குடியரசு நாளில் பைக் வாங்கும் பிளான் இருந���த இதை கொஞ்சம் பாருங்க\nஇந்திய இளம் தலைமுறையினரை கவர்ந்திழுக்கும் ஹஸ்க்வர்னா 250... விற்பனையில் தொடர்ந்து முன்னேற்றம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nநடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...\nதொடரும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஆதிக்கம்\nகோவிட்-19 தடுப்பூசிகளை பத்திரமாக விநியோகிக்க புதிய டிரக் அறிமுகம்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/royal-enfield-meteor-350-first-month-sales-report-025552.html", "date_download": "2021-01-26T00:20:01Z", "digest": "sha1:IF7MFFFCLIH65Z44V3O7ABCSOBVQH33X", "length": 19986, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 விற்பனை முதல் மாதமே அமோகம் - Tamil DriveSpark", "raw_content": "\nதரமில்லாத சாலைகளை அமைக்கும் காண்ட்ராக்டர்களுக்கு செக்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க...\n5 hrs ago பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\n6 hrs ago இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ அட... அறிமுகம் எப்போ தாங்க\n7 hrs ago சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன ஆனா பெரிய அளவில் இல்லைங்க...\n8 hrs ago விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nNews சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது\nMovies வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு \nFinance 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 விற்பனை முதல் மாதமே அமோகம்\nராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 ம��ட்டார்சைக்கிள் விற்பனை முதல் மாதத்திலேயே சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.\nநடுத்தர வகைப் பிரிவு க்ரூஸர் மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகள் நம்பர்-1 ஆக இருந்து வருகின்றன. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக அவ்வப்போது தனது மோட்டார்சைக்கிள்களை மேம்படுத்தி களமிறக்கி வருகிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.\nஅந்த வகையில், தண்டர்பேர்டு 350 மோட்டார்சைக்கிளை புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தி கடந்த மாதம் 6ந் தேதி விற்பனைக்கு கொண்டு வந்தது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.\nமீட்டியோர் 350 என்ற புதிய பெயரில் வந்த இந்த மோட்டார்சைக்கிள் பழைய மாடலில் இருந்து முற்றிலும் புதிய மாடலாக மேம்படுத்தப்பட்டுள்ளது. வடிவமைப்பு, எஞ்சின், வசதிகள் ஆகியவை தற்கால வாடிக்கையாளர்களின் எண்ண ஓட்டத்தை கச்சிதமாக கவரும் வகையில் அமைந்துள்ளது.\nஇதனால், இந்த மோட்டார்சைக்கிளுக்கு முதல் மாதத்திலேயே சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. ஆம், கடந்த நவம்பர் மாதம் 7,031 ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ரஷ்லேன் தள செய்தி தெரிவிக்கிறது.\nஇது மிகச் சிறப்பான எண்ணிக்கையாக அமைந்துள்ளது. மேலும், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் 350 சிசி மாடல்களில் இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது.\nபுதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள் முற்றிலும் ஒரு புதி க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிளாக உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.\nபுதிய சேஸீயில் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய எஞ்சினுடன் மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள் வந்துள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ஃபயர்பால், ஸ்டெல்லர், சூப்பர்நோவா என மூன்று மாடல்களில் கிடைக்கிறது.\nமீட்டியோர் 350 ஃபயர்பால் மாடலுக்கு ரூ.1.75 லட்சமும், ஸ்டெல்லர் மாடலுக்கு ரூ.1.81 லட்சமும், சூப்பர்நோவா மாடலுக்கு ரூ.1.90 லட்சமும் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபுதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளில் 349சிசி ஏர்கூல்டு எஸ்ஓஎச்சி வகை எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 20.2 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.\nடபுள் கிராடில் ஃப்ரேம், வட்ட வடிவிலான ஹாலஜன் ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், நீளமான புகைப்போக்கி குழாய் அமைப்பு, புதிய சுவிட்ச் கியர்கள், ஹசார்டு இண்டிகேட்டர் விளக்குகள் வசதி, நேவிகேஷன் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளன. 15 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.\nபிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\nமேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வரும் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்... மாற்றங்கள் என்னென்ன\nஇமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ அட... அறிமுகம் எப்போ தாங்க\nசோதனை ஓட்டத்தில் புதிய இன்டர்செப்டார் 350... செம குஷியில் ராயல் என்ஃபீல்டு ரசிகர்கள்\nசுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன ஆனா பெரிய அளவில் இல்லைங்க...\n28 புதிய மோட்டார்சைக்கிள்களை களமிறக்க ராயல் என்ஃபீல்டு 'மெகா' திட்டம்\nவிலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்\nராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350: எந்த வேரியண்ட் உங்களுக்கு சரியா இருக்கும்\nஎப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்\nராயல் என்ஃபீல்டு மீட்டியோர் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியானது\n2021ம் ஆண்டின் மலிவு விலை பைக்குகள் இவைதான் குடியரசு நாளில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க\nஆலையிலேயே பைக்குகளை கஸ்டமைஸ் செய்து அனுப்பும் ராயல் என்ஃபீல்டு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ராயல் என்ஃபீல்டு #royal enfield\nடாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்\nதொடரும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஆதிக்கம்\nகோவிட்-19 தடுப்பூசிகளை பத்திரமாக விநியோகிக்க புதிய டிரக் அறிமுகம்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/i-won-t-work-with-husband-siddharth-roy-kapur-vidya-balan-062626.html", "date_download": "2021-01-25T23:36:30Z", "digest": "sha1:G3JO74A62M7DMEGFKK6D6TJ5MBCORX4E", "length": 16617, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என் கணவர் படத்தில் நடிக்கவ��� மாட்டேன்: தல ஹீரோயின் | I won't work with husband Siddharth Roy Kapur: Vidya Balan - Tamil Filmibeat", "raw_content": "\nஸ்மார்ட்டிவிகள் வாங்க ஐடியா இருக்கா: இதோ அமேசான் கிரேட் ரிபப்ளிக் தின விற்பனை\n7 hrs ago வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு \n7 hrs ago விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது \n10 hrs ago வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்\n10 hrs ago செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு\nNews சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது\nAutomobiles பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\nFinance 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன் கணவர் படத்தில் நடிக்கவே மாட்டேன்: தல ஹீரோயின்\nமும்பை: கணவர் சித்தார்த் ராய் கபூர் தயாரிக்கும் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.\nபாலிவுட் நடிகை வித்யா பாலனின் கணவர் சித்தார்த் ராய் கபூர் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர். இந்நிலையில் கணவர் தயாரிக்கும் படத்தில் நடிப்பீர்களா என்று வித்யா பாலனிடம் பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டது. அதற்கு அவர் சுவாரஸ்யமான பதில் அளித்தார்.\nஅந்த பேட்டியில் வித்யா கூறியதாவது,\nஎன்னா நடிப்பு... என்னா திறமை.... - சாய் பல்லவியை பாராட்டும் நந்திதா தாஸ்\nநான் என் கணவர் தயாரிக்கும் படத்தில் நடிக்க மாட்டேன். தயாரிப்பாளர், இயக்குநருடன் ஏதாவது பிரச்சனை என்றால் விவாதிக்கலாம். வழக்கமாக நான் சண்டை போட மாட்டேன், விவாதிப்பேன், நிலைமையை புரிய வைப்பேன். ஆனால் அதை சித்தார்த்திடம் பண்ண முடியாது. எங்கள் உறவின் புனிதத்தன்மையை மெயின்டெய்ன் செய்ய விரும்புகிறேன்.\nசித்தார்த்திடம் பணம் குறித்து நான் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. உனக்கு இது தான் சம்பளம் என்று சித்தார்த் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு நான் இது ரொம்ப குறைவாக உள்ளது, எனக்கு இதைவிட 10 மடங்கு அதிகம் கிடைக்க வேண்டும், என் திறமையை குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என்றால் விவாதம் தான் ஏற்படும். அது தேவையில்லாதது என்று நினைக்கிறேன்.\nநான் ராஜ்குமார் குப்தா இயக்கத்தில் கன்சக்கர் படத்தில் நடித்தபோது சித்தார்த் ராய் கபூரை டேட் செய்தேன் என்று வித்யா பாலன் தெரிவித்துள்ளார். வித்யா பாலன் நடிப்பில் அண்மையில் வெளியான மிஷன் மங்கள் படம் ரூ. 200 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்த படத்தில் அக்ஷய் குமார், டாப்ஸி, நித்யா மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nவித்யா பாலனுக்கும், சித்தார்த் ராய் கபூருக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லை. இதனால் வித்யா எப்பொழுது மருத்துவமனைக்கு சென்றாலும் கர்ப்பமாக இருப்பதாக பேச்சு கிளம்பிவிடும். குழந்தை பெற்றுக் கொள்வது தன் தனிப்பட்ட விஷயம் என்று வித்யா பலமுறை தெரிவித்துள்ளார்.\nபலருடைய வாழ்க்கையை ஓடிடி தளங்கள் காப்பாற்றும்.. பிரபல நடிகை வித்யா பாலன் நம்பிக்கை\n'திரையில அப்படி பண்ணணுங்கறது என் பொறுப்பல்ல.. ஆனா, அதை நோக்கிதான் பயணிக்கிறேன்.. வித்யா பாலன்\nஇரவு விருந்துக்கு அழைத்தார் அமைச்சர்.. வித்யா பாலன் மறுத்ததால் ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுப்பு\nரியா சக்கரவர்த்தியை எப்படி வில்லியாக்கலாம்.. நெஞ்சம் உடைகிறது.. வித்யா பாலன் பரபரப்பு ட்வீட்\nஅப்போ ரகுல் ப்ரீத் சிங்.. கர்ணம் மல்லேஸ்வரி பயோபிக்கில் நடிக்க வித்யா பாலனுடன் பேச்சுவார்த்தை \nஅதற்காக ராசியில்லாதவள் என்றார்கள்..8 படங்களில் இருந்து திடீரென நீக்கினார்கள்..பிரபல நடிகை வருத்தம்\nரசிகர்களை வெறியேற்றும் வித்யாபாலன்.. “அழகியே“ என வர்ணிக்கும் ரசிகர்கள்\nவித்யா பாலனின் சகுந்தலா தேவியின் சினிமா கணக்கு வெற்றியா தோல்வியா\n1980-ல் 'சகுந்தலா தேவி'க்கு அறிவிக்கப்பட்ட கின்னஸ் சர்டிபிகேட்.. வித்யா பாலன் உதவியால் ரீச் ஆனது\nசகுந்தலா தேவி டிரைலர் ரிலீஸ்.. டர்ட்டி பிக்சருக்கு பிறகு வித்யா பாலனின் தரமான சம்பவம் வெயிட்டிங்\nமனித கம்ப்யூட்டராக வித்யா பாலன் நடித்துள்ள பயோபிக் ப�� ரிலீஸ் தேதி.. வெளியிட்டது அமேசான் பிரைம்\nசிவப்பு நிற சேலையில் வித்யா பாலன்.. இப்படி காட்டினா எப்படி.. மாராப்பை விலக்கி ஹாட்டோ ஹாட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்\nசெவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்\nஇவர்தான் என் அன்புக்குரியவர்.. காதலரின் மடியில் அமர்ந்து அறிமுகம் செய்து வைத்த பிரபல நடிகை\nசிம்பு திருமணம் பற்றி பேசிய பெற்றோர் டிஆர் ராஜேந்திரன், உஷா ராஜேந்திரன்\nரசிகரின் திருமணத்தில் தாலி எடுத்து கொடுத்த சூர்யா | Anbana Fans\nRaja Rani Serial நடிகை Praveena பாஜகவில் இனைகிறாரா\nசினேகா பிரசன்னா மகள் ஆத்யந்தாவின் முதல் பிறந்தநாள் வீடியோ வைரலாகியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/567715-madurai-10-dead-due-to-corona-single-day-high.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2021-01-25T22:42:54Z", "digest": "sha1:U3FTQJMELIFKOTDQBCTOYXNKYAF3IAOP", "length": 14885, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "மதுரையில் இன்று ஒரே நாளில் 10 கரோனா நோயாளிகள் பலி | Madurai: 10 dead due to corona; single day high - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜனவரி 26 2021\nமதுரையில் இன்று ஒரே நாளில் 10 கரோனா நோயாளிகள் பலி\nமதுரையில் இன்று ஒரே நாளில் 10 பேர் கரோனா தொற்று நோய்க்கு உயிரிழந்துள்ளனர்.\nமதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று நோய் பரவல் குறைய ஆரம்பித்துள்ளது.\nசராசரியாக 500 பேர், 400 பேர், 300 பேர் என பரவிய இந்தத் தொற்று நோய் தற்போது சராசரியாக 150 பேர் என்ற விகித்தில் குறைந்துள்ளது. அதுவும், 80 சதவீதம் மாநகராட்சி வார்டுகளிலேஇந்த தொற்று நோய் அதிகம் பரவுகிறது.\nஇந்நிலையில், இன்று இந்த தொற்று நோய்க்கு 162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களோடு சேர்த்து மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 10,877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅதேவேளையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று ஒரே நாளில் 10 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்த நோய்க்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 247 ஆக உயர்ந்துள்ளது. 166 நோயாளிகள் சிகிச்சையில் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.\n2.5 லட்சத்தை கடந்தது தமிழகம்; 5,879 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,074 பேர் பாதிப்பு\nபிஆர்பி விடுதலைக்கு எதிரான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற மறுப்பு\nதூத்��ுக்குடியில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா மரணங்கள்: பள்ளி துணை ஆய்வாளர் உள்ளிட்ட மேலும் 4 பேர் பலி\n'ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் சாதி ரீதியாக செயல்பட்டு வருகிறார்': கருணாஸ் எம்எல்ஏ குற்றச்சாட்டு\nமதுரைகரோனா நோயாளிகள்கரோனா வைரஸ்கொரோனா வைரஸ்கரோனா தொற்றுOne minute news\n2.5 லட்சத்தை கடந்தது தமிழகம்; 5,879 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,074...\nபிஆர்பி விடுதலைக்கு எதிரான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற மறுப்பு\nதூத்துக்குடியில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா மரணங்கள்: பள்ளி துணை ஆய்வாளர் உள்ளிட்ட மேலும்...\nதமிழக மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும்...\n‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட்டதால் பேசுவதை தவிர்த்த மம்தா...\nவேலை கையில் பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார்...\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரியில் மாற்றம்;...\nமக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்படுகிறார்கள்; மோடி அரசு...\n''ராமர் கோயிலுக்கு நன்கொடைகள் தராதீர்'' என்று கூறிய...\nவிவசாயிகள்தான் முடிவெடுக்க வேண்டும்; 11-வது சுற்றுப் பேச்சுவார்த்தையும்...\nவிஜய் சார் மட்டுமே 'மாஸ்டர்' படத்தின் சிறப்பு: சர்ச்சைகளுக்கு விஜய் சேதுபதி பதில்\n'மாஸ்டர்' ஒரு கேம் சேஞ்சர்: சக்திவேலன் புகழாரம்\n'அந்தாதூன்' மலையாள ரீமேக்: ப்ரித்விராஜுக்கு நாயகியாகும் ராஷி கண்ணா\n'அயலான்' படப்பிடிப்பு நிறைவு: கிராபிக்ஸ் பணிகளில் படக்குழுவினர் மும்முரம்\nஜன.27 ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்\nகுடியரசு தினம் கிராமசபைக் கூட்டங்கள் ரத்து; கரோனா காலத்தில் கட்சிக்கூட்டம் நடத்தும் முதல்வருக்கு...\nதமிழர்களுக்கோ, தமிழ் மொழிக்கோ பாதிப்பு ஏற்படும்போது அதைக் களைய நடவடிக்கை எடுப்பது அதிமுக...\nசாலை, பூங்காவை மூடி மக்கள் வரத் தடைவிதித்து பல லட்சம் ரூபாய் செலவில்...\nபார்க்கிங் வசதி இல்லாமல் ஸ்தம்பிக்கும் மதுரை மாநகர்: போக்குவரத்து நெரிசலுக்கு மாநகராட்சி தீர்வு...\nதொல்லியல் துறை அனுமதியில்லாமல் திருமலை நாயக்கர் மகாலில் ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகள்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு மெகா பரிசுகள்: பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்க...\nஜல்லிக்கட்டு காளைகளுக்கு டோக்கன் வழங்கும் அதிகாரம் வருவாய்த் துறைக்கு திடீர் மாற்றம்\nஆடிப்பெருக்கு; விருத்தி, லாபம், முன்னேற்றம்\nமாநிலங்களவை எம்.பி. அமர்சிங் காலமானார்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/business-news.php?pageID=1", "date_download": "2021-01-25T23:29:08Z", "digest": "sha1:7VBE2J2PWXAPOBYLZ6GN4L4AKLCEAPTB", "length": 10554, "nlines": 131, "source_domain": "www.hirunews.lk", "title": "Hiru News Official Web Site|Most visited website in Sri Lanka|Sri Lanka News|News Sri Lanka|Online English News|Breaking English News|Hiru TV News", "raw_content": "\nஇலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதங்கள்...\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,அமெரிக்க... Read More\nடயலொக் டெலிவிஷன் Missed call இன் ஊடாக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்துவதற்கான அங்கீகாரத்தை வழங்குகின்றது\nஇலங்கையில்உள்ள Pay-TV தொலைக்காட்சி சேவைகளின் வரலாற்றில்... Read More\nவவுணதீவு பிரதேசத்தில் நடத்தப்பட்ட சோளம், நிலக்கடைலை அறுவடை நிகழ்வு...\nமட்டக்களப்பு - வவுணதீவு பிரதேசத்தில் சோளம், நிலக்கடைலை செய்கையின்... Read More\n1.5 மில்லியனுக்கும் அதிக சுற்றுலாப்பயணிகளின் வருகையை எதிர்ப்பார்ப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை தெரிவிப்பு...\nஇந்த வருடத்தில் 1.5 மில்லியனுக்கும் அதிக சுற்றுலாப்பயணிகளின்... Read More\nபாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்து வரும் கரும்பு உற்பத்தியாளர்கள்..\nகொரோனா அச்சம் காரணமாக கரும்பு உற்பத்தியாளர்கள் பாரிய இன்னல்களுக்கு... Read More\nகடந்த ஆண்டு இலங்கையில் உற்பத்தித் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி...\nகடந்த ஆண்டு இதே காலாண்டினை ஒப்பிடும்போது இலங்கையில் உற்பத்தித்... Read More\nஇன்று வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதம்...\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,அமெரிக்க... Read More\nஎரிபொருள் விநியோகம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட விசேட தீர்மானம்..\nஎரிபொருள் விநியோகத்தின் போது 40 சதவீத பங்களிப்பை தொடருந்துகளின்... Read More\nமட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான நெல்லினை கொள்வனவு செய்ய ஆயத்தம்...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 35 ஆயிரத்து 460 மெற்றிக் தொன் நெல்லினைக்... Read More\nசுற்றுலாத் தளமாக மாறும் இரணைதீவு...\nபொருளாதார வளம்மிக்க சுற்றுலாத் தளமாக இரணைதீவு பிரதேசத்தினை... Read More\nகால்நடைகளுக்கு இடையில் பரவும் வைரஸ் தொடர்பிலான அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது..\nகால்நடைகளுக்கு இடையில் ப��வலடையும் வைரஸ் தொற்று தொடர்பில்... Read More\nநாணயமாற்று விகிதங்கள் தொடர்பான விபரங்கள்...\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,... Read More\nநாட்டில் சோளப் பயிர்ச்செய்கை அதிகரிப்பு...\nநாட்டில் பெரும்போகத்தில் சுமார் 96 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில்... Read More\nஇலங்கையின் பட்டய விமானங்களை 2021ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து ஆரம்பிக்கலாம்\nகொவிட் 19 கட்டத்தில், இலங்கையின் பட்டய விமானங்களை 2021ஆம் ஆண்டின்... Read More\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nநாங்கள் தனியாகத்தான் இந்த உலகத்தில் பிறக்கின்றோம். ஆனால்... Read More\nஇந்த ஆண்டு சோள உற்பத்தியை அதிகரிக்க திட்டம்...\nநாட்டில் இந்த ஆண்டில் பெரும்போகத்தின் போது 96 ஆயிரம் ஹெக்டேயர்... Read More\nஇலங்கையின் தேயிலையை சீனாவில் சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கை\nஇலங்கையின் தேயிலையை சீனாவில் சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்... Read More\nஇலங்கை மத்திய சபை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,அமெரிக்க... Read More\nதேங்காய்ச் சொட்டு இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி\nதேங்காய்ச் சொட்டு சார்ந்த உற்பத்திகளுக்காக குளிரூட்டப்பட்ட... Read More\nவவுனியாவில் 35,000 ஹெக்டர் நிலப்பரப்பில் நெல் உற்பத்தி..\nவவுனியா மாவட்டத்தில் இந்த முறை பெரும்போக நெல் உற்பத்தில்... Read More\n2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 344 ஓட்டங்கள்...\nகொழும்பில் மீண்டும் கொரோனா அபாயம்...\nஓய்வூதியதாரர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனை செய்வதற்கு உத்தரவு...\nபாடசாலை மாணவர்கள் பலருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nதனிமைப்படுத்தப்பட்ட மேலும் சில பகுதிகள்..\nசீனாவின் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்குண்டவர்களில் 11 பேர் மீட்பு...\nஇந்திய - சீன எல்லையில் நடைபெற்ற தாக்குதல்...\nபைஸர் மற்றும் பையோன்டெக் தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலியாவுக்கு அனுமதி\nதமிழகத்தில் நேற்றைய தினம் 569 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-01-25T23:36:37Z", "digest": "sha1:AMOHDRKJDAPHIGMBR3YB4QJKVY73NFEU", "length": 29218, "nlines": 571, "source_domain": "www.neermai.com", "title": "தனிமையில் ஓர் பெண்ணின் பயணம் | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 30\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு கவிதைகள் தனிமையில் ஓர் பெண்ணின் பயணம்\nதனிமையில் ஓர் பெண்ணின் பயணம்\nஅடுத்த கட்டுரைகூடைபோட்ட குடும்பப் பெண்\nயாழ்ப்பாணம் கொக்குவிலூரில் பிறந்த கவிதைகளின் காதலி இவள்... நான் சந்திக்கும் அனுபவங்களையும் ரசனைகளையும் இயற்கையுடன் கலந்து எழுத்தின் மூலம் neermai.com வலைப்பக்கத்தினூடாக தொகுத்துள்ளேன்... எனது எழுத்துக்கள், வரிகளினூடாக உங்களை கவரும் என்ற நம்பிக்கையில் இவள் ப்ரியா காசிநாதன்...\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nதெட்சணாமூர்த்தி கரிதரன் - January 24, 2021 1\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/06/blog-post_45.html", "date_download": "2021-01-25T23:26:24Z", "digest": "sha1:BNWHQWTAO2PNGKZN7J4V3V4BZZMRS2QC", "length": 6145, "nlines": 37, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "மீரா மிதுனின் உண்மை முகம் வெளியில் வருமா? - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / latest updates / Video / மீரா மிதுனின் உண்மை முகம் வெளியில் வருமா\nமீரா மிதுனின் உண்மை முகம் வெளியில் வருமா\nகாதலும் கலகலப்புமாக இருந்த பிக் பாஸ் வீடு இன்று மனக்கசப்பும் சலசலப்புமாக மாறியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே நேற்றய நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக களமிறங்கிய மீரா நிகழ்ச்சியில் தான். அவர் உள்ளே நுழைந்ததும் சாக்ஷி மற்றும் அபிராமி முகத்தில் அப்படி ஒரு வெறுப்பே தெரிந்தது.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/imapact-chapter-2016/", "date_download": "2021-01-25T23:35:48Z", "digest": "sha1:VYGQQIJBJVINEOKCKOEWBP6FKIHBQLL7", "length": 12936, "nlines": 92, "source_domain": "tamilentrepreneur.com", "title": "உங்களுக்கு பெரிய தொழில் யோசனை இருக்கிறதா? அப்படியென்றால் உங்கள் ஸ்டார்ட் அப் யோசனைக்கு முதலீட்டை தேடுங்கள்: April 13-15, IMPACT CHAPTER HYD 2016 - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nஉங்களுக்கு பெரிய தொழில் யோசனை இருக்கிறதா அப்படியென்றால் உங்கள் ஸ்டார்ட் அப் யோசனைக்கு முதலீட்டை தேடுங்கள்: April 13-15, IMPACT CHAPTER HYD 2016\nDHI Labs incubator ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக ஏப்ரல் 13-15 தேதிகளில் ஹைதராபாத்தில் IMPACT CHAPTER 2016 நிகழ்ச���சியை நடத்தவுள்ளது. IMPACT CHAPTER 2016 நிகழ்ச்சியில் உலகின் பல நாடுகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள், 50-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள், வழிகாட்டிகள், வல்லுனர்கள், சர்வதேச பிரதிநிதிகள், வல்லுனர்கள் மற்றும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.\nதொழில்முனைவோர்கள் தங்களின் ஸ்டார்ட் அப் யோசனைகளுக்கு முதலீட்டை பெறவும், வழிகாட்டிகளை பெறவும் IMPACT CHAPTER 2016 நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாக அமையும். இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கிட்டத்தட்ட $.100 மில்லியன் டாலர்களை முதலீட்டாக பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிகழ்வில் வல்லுனர்களின் விவாதங்கள், பேச்சுகள், வெற்றியடைந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் ஊக்கமூட்டும் கதைகள் போன்றவை நடைபெறும். தொழில்முனைவோர்களுக்கு அதிக அளவில் நெட்வொர்க்கள் , ஐடியாக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.\nPLEASE READ ALSO: NASSCOM அமைப்பு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் Startup Warehouse-ஐ சென்னையில் அமைத்துள்ளது\nஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கூடும் Startup Conclave 2016 மாநாடு பிப்ரவரி 29 முதல் மார்ச் 1 வரை கோயம்புத்தூரில் வீட்டு விசேஷங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தேவையான பொருட்களை ஆன்லையின் மூலம் வாடகைக்கு கொடுக்கும் RentSher ஸ்டார்ட் அப் $3 இலட்சம் டாலர் முதலீட்டை பெற்றுள்ளது ஸ்டார்ட் அப் நிறுவனங்களை பார்வையிடுவதற்கான ‘ஸ்டார்ட் அப் பயணம்’ (Startup Payanam) எனும் பேருந்து பயண திட்டம் வருகிற பிப்ரவரி 20ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளது தொழில்முனைவோர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், வழிகாட்டிகளையும் தேடிக்கொள்வதற்கான ‘ஸ்டார்ட் அப் வீக்கெண்ட்’ நிகழ்ச்சி பிப்ரவரி 19 ம் தேதி முதல் 21ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது இந்தியா 2020-ஆம் ஆண்டில் 11,500-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் (Startup) நிறுவனங்களை கொண்டிருக்கும்\n← கார் பழுதடைந்துவிட்டால் சீர்செய்ய மெக்கானிக்கை ஏற்பாடுச் செய்துகொடுக்கும் MeriCAR.com\nஅமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் கூறிய வெற்றிக்கான சிறந்த 10 விதிகள் →\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவத�� எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/3610.html", "date_download": "2021-01-25T22:37:11Z", "digest": "sha1:NRX52KPRM4UUOYUCV4K47BUIPI6XWINY", "length": 5113, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> டெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ E.முஹம்மது \\ டெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி\nடெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி\nமுகத்தை மறைத்தல் நபியின் மனைவியருக்கு மட்டுமே\nஃபித்ரா தர்மமும் , லைலத்துல் கத்ர் இரவும் – ஜுமுஆ இரண்டாம் உரை\nஈமானை அதிகரிக்க உதவும் இறைவனின் அத்தாட்சிகள்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி மேற்கு\nடெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி\nஉரை :E.முஹம்மது : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 10.02.2015\nCategory: E.முஹம்மது, தினம் ஒரு தகவல், நாட்டு நடப்பு செய்திகள்\nசிறிய அமலும் பெரிய நன்மையும்..\nஅருள்மிகு ஸலவாத்தும் அல்லாஹ்வின் அருளும்\nயானைக்கு நல்வாழ்வு முகாம்; மனிதருக்கு டாஸ்மாக் முகாம்(\nமூட நம்பிக்கையை வேரறுக்கும் இஸ்லாம்\nஅல் அஹ்ஸாப் – ரமழான் தொடர் உரை – 2018\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 5\nஉயிரைக் கொன்றாலே பாவம் எனும்போது உணவுக்காக ஆடு,மாடுகளை அறுப்பது சரியா\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nகுர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 9\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjaym.in/2010/11/blog-post_787.html", "date_download": "2021-01-25T23:17:38Z", "digest": "sha1:KAFK3GMAKTZZAG7QQN6LQOU2TDTSAKGM", "length": 50346, "nlines": 638, "source_domain": "www.tntjaym.in", "title": "* பராஅத் இரவு ஒர் உண்மை விளக்கம் - TNTJ - அடியக்கமங்கலம் கிளை 1 & 2", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி – ஆண்கள் (M.I.Sc.)\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nஇணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...\nHome > Untagged * பராஅத் இரவு ஒர் உண்மை விளக்கம்\n* பராஅத் இரவு ஒர் உண்மை விளக்கம்\nகண்ணியமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...\nதமது முகத்தை அல்லாஹ்வுக்கு பணியச் செய்து,நல்லறமும்செய்பவருக்கு கூலி அவரது இறைவனிடம் உள்ளது.அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2: 112)\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பின்வருமாறு\nஎனக்கு பின்னால் உருவாக்கப்பட்டவை அனைத்தும்வழிகேடாகும். வழிகேடுகள் அனைத்தும் நரகில் க���ண்டுசேர்க்கும். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: நஸயீ 1560\nமார்க்கம் என்ற பெயராலும் - நன்மைகள் என்ற பெயராலும் ஏதேதோ காரியங்களையும், வணக்கங்களையும் தம்மனம் போன போக்கில் தீர்மானித்துக் கொண்டு அவற்றை குறிப்பிட்ட சில தினத்தில் - இரவில் செய்வதை சிறந்த\nஅமல்களாக எண்ணி நம் சமுதாய மக்கள் செய்துவருகின்றனர். அந்த செயல்கள் யாவும் பாதுகாக்கப்பட்ட இறைவேதமாம் அல்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதா அல்லது மாண்பு நிறைந்த மாநபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் செயல்படுத்திக் காட்டப்பட்டுள்ளதா அல்லது மாண்பு நிறைந்த மாநபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் செயல்படுத்திக் காட்டப்பட்டுள்ளதா என்பதையெல்லாம் ஆய்வு செய்யாமல் கடமைகளாக சில காரியங்களை செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட காரியங்களில் ஒன்றுதான் ஷஃபான் மாதம் பதினைந்தாம் நாள் கொண்டாடப்படும் ஷபே பராத்(பராஅத் இரவு) ஆகும்.\nஒரு தினத்தை சிறப்பான தினம் அல்லது சிறப்பான இரவு என்று நாம் கூறவேண்டுமானால் அதை கண்ணியமிக்க அல்லாஹ் நமக்கருளிய வேதத்தில் கூறியிருக்கவேண்டும். அல்லது அவனது திருத்தூதர் நபி(ஸல்) அவர்கள்\nஇரவை நீங்கள் அமைதி பெறுவதற்காகவும், பகலைவெளிச்சமுடையதாகவும் அவனே அமைத்தான். செவிமடுக்கும்\nசமுதாயத்திற்கு இதில் சான்றுகள் உள்ளன.\nபகலையும், இரவையும் படைத்தவன் அல்லாஹ் மட்டுமே ஆவான். அந்த படைப்பாளனுக்குத்தான் தெரியும் எந்த தினம் சிறந்தது, எந்த இரவு சிறந்தது என்று. அப்படிப்பட்ட தினங்களையும், இரவுகளையும் வல்ல நாயன் நமக்கு\n நபி(ஸல்) அவர்களும் செயல்படுத்திக் காட்டியுள்ளார்கள்.\nஜும்ஆ தினத்தை சிறந்த தினமாக அல்லாஹஅறிவித்துக்கொடுத்துள்ளான்\n ஹஜ்ஜுடைய தினங்களை கண்ணியமானதென அல்லாஹ்\n இரு பெருநாட்களுடைய தினங்களை புனித நாட்களாக\n ரமலான் மாதம் பற்றி அல்குர்ஆனில் விவரித்துக்\n லைலத்துல் கத்ர் இரவை மகத்தான இரவாக\nஅல்லாஹ்வும் அவனது தூதர் நபி(ஸல்) அவர்களும்\n குர்ஆன் அருளப்பட்ட மாதம் எது என்பது பற்றி\n ஷவ்வால் மாத ஆறு நோன்பு பற்றி மார்க்கம் சிலாகித்துச்\n ஆஷ_ரா தினம் பற்றி அறிவித்துக் கொடுக்கப்பட்டுள்ளது\n போர் செய்யக்கூடாத புனிதமாதங்கள் எவை என்பது\n தவிர, ஒவ்வொரு நாளின் கடைசி இரவில் முதல்\nவானத்திற்கு அல்லாஹ் வந்து நன்மாராயங்கள் கூறுவதாக\nமேற்கூ���ப்பட்டுள்ள தினங்களில் எந்தெந்த மாதிரியான அமல்களை இஸ்லாமியர்கள் செய்யவேண்டும் அப்படி செய்வதால் எப்படிப்பட்ட நன்மைகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைக்கும் என்பதை எல்லாம் இஸ்லாம்\nஇப்படி அடையாளங் காட்டப்பட்டவைகள் எல்லாம் அல்லாஹ்வின் சின்னங்களாக, மார்க்க அடையாளங்களாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அவைகளை கண்ணியப்படுத்துவது அல்லாஹ்வை கண்ணியப்படுத்துபவையாக அமையும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅப்படி அல்லாஹ்வினாலும், அவனது தூதர்(ஸல்) அவர்களாலும் சிறப்புக்குரியது என்று அடையாளங்காட்டப்பட்டுள்ள தினங்களிலும், இரவுகளிலும் இந்த பாரஅத் இரவு உள்ளதா\n அதற்கென்று விசேஷ அமல்கள் செய்யவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதா என்று ஆய்வுசெய்வோமேயானால், அல்லாஹ்வின் வேதத்திலும் இல்லை என்று ஆய்வுசெய்வோமேயானால், அல்லாஹ்வின் வேதத்திலும் இல்லைஅண்ணலார்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் இல்லை என்ற முடிவுக்குத்தான் வரமுடிகிறது.\nஇருப்பினும் பராஅத் இரவுக்கு ஆதாரங்கள் இதுவென்று சிலர் எடுத்து வைக்கும் அனைத்து ஆதாரங்களும் இஸ்லாம் கூறும் அளவுகோல்களின்படி சரியான ஆதாரங்களாக இல்லை.\nதெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக இதை பாக்கியம்நிறைந்த இரவில் நாம் அருளினோம்.நாம் எச்சரிக்கைசெய்வோராவோம்.அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும்பிரிக்கப்படுகின்றன. (அல்குர்ஆன் 44:2-4)\nதிருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட இரவைப் பற்றி இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.அதை பாக்கியமுள்ள இரவு என்றும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அந்த பாக்கியமுள்ள இரவு,பராஅத் இரவு தான் என்பது இவர்களின் வாதம்.திருக்குர்ஆனை பொறுத்தமட்டில் ஒரு வசனத்தின்\nவிளக்கத்தை இன்னொரு வசனம் அல்லது ஹதீஸ் விளக்கும்.அந்த அடிப்படையில் இந்த வசனத்தில் உள்ளபாக்கியமுள்ள இரவு எதுஎன்பதை தெளிவுபடுத்தும் வகையில் பின்வரும் வசனங்கள் அமைந்துள்ளன.\nமகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம்.\nஅது லைலத்துல் கத்ர் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.அந்த இரவு ரமலான் மாதத்தில் தான் உள்ளது என்று பின்வரும் வசனம் விளக்குகிறது.\nஇந்தக் குர்ஆன் ரமழான் மாதத்தில் தான் அருளப்பட்டது.(அது)மனிதர்களுக்கு நேர்வழி காட்டும்.நேர்வழியைத்தெளிவாகக் கூறும்.(பொய்யை விட்டு உண்மையை)பிரித்துக்காட்டும்.உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185)\nஇந்த மூன்று வசனங்களிலிருந்து பாக்கியமிக்க இரவு என்பது ரமழான் மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ரைக் குறிக்கிறதே தவிர ஷஃபான் மாதத்தின் 15 ஆம் இரவு அல்ல என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது.எனவே பராஅத் இரவுக்கும் இவர்கள் காட்டும் வசனத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை.\nஷஃபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள்.அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள்.அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து பாவமன்னிப்பு தேடுவோர் உண்டா நான் அவர்களின்பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர்\n நான் அவர்களின் துன்பங்களை போக்குகிறேன்.என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டா நான் அவர்களுக்குஉணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக்கொண்டேயிருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் அலீ (ரலி) நூல் :இப்னுமாஜா 1378\nஇது ஆதாரப்பூர்வமான ஹதீஸல்ல.இதன் அறிவிப்பாளர் தொடரில் 'இப்னு அபீ ஸப்ரா\" என்பவர் இடம் பெறுகிறார்.இவர் பலவீனமானவர் என்று இமாம் அஹ்மதும்,இப்னுல் மயீனும் கூறியுள்ளார்கள்.\nஅன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் ஒரு நாள் இரவு படுக்கையில் நபி(ஸல்)அவர்களை காணாமல் வெளியே தேடிவந்தார்கள்.அப்போது அவர்கள் பகீஹ் என்ற இடத்தில் நின்றுகொண்டிருந்தார்கள்.ஷஃபான் மாதம் 15ஆம் இரவில் அல்லாஹ்முதல் வானத்திற்கு இறங்கி கல்ப் கோத்திரத்தாரின் ஆட்டுரோமத்தின் எண்ணிக்கை அளவுக்கு (பாவங்களை)மன்னிக்கிறான் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்:ஆயிஷா (ரலி) நூல் : திர்மிதி 670\nஇந்த ஹதீஸும் ஆதாரப்பூர்வமானது அல்ல என்பதே உண்மை.இதில் அறிவிப்பாளர் தொடரில் வரும் யஹ்யா பின் அபீ கஸீர் என்பவர் 'உர்வா\" விடமிருந்து கேட்கவில்லை. அதே போன்று ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் யஹ்யாபின் அபீகஸீரிடமிருந்து செவியேற்கவில்லை என்று இமாம் புகாரி கூறிய கருத்தை பதிவு செய்து இது பலவீனமான செய்தி என்பதை இந்த ஹதீஸைப் பதிவு செய்த திர்மிதி இமாம் அவர்களே தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார்கள்.\nநபி(ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தில் அதிக நோன்புநோற்பதை போன்று வேறு (எந்த மாதத்திலும்) நோற்பவராகஇருக்கவில்லை.ஏனெனில் (வரும்)வருடத்தில் மரணிக்கக்கூடிய��ர்களின் தவணைகள் அம்மாதத்திலே மாற்றப்பட்டு விடும் என்பதனால்தான். அறிவிப்பவர்: அதாஹ் பின் யஸார் நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா 9764,ஃபலாயிலுர் ரமலான் - இப்னு அபித்துன்யா\nஇத்தொடரில் வரும் அதாஹ் பின் யஸார் என்பவர் நபி (ஸல்)அவர்கள் காலத்தில் வாழாதவர்.நபி(ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும்.\nரமலான் மாதம் நடுப்பகுதி 15 ஆம் இரவிலும் ஷஃபான் மாதம்நடுப்பகுதி 15 ஆம் இரவிலும் சூரத்துல் இஹ்லாஸ் எனும்சூராவை 1000 தடவை ஓதி யார் 100 ரக்அத் தொழுகின்றாரோஅவருக்கு சொர்க்கத்தை கொண்டு நன்மாராயம் சொல்லப்படும் வரை அவர் மரணிக்கமாட்டார்.\nஅறிவிப்பவர் : முஹம்மத் பின் அலீ நூல் : ஃபலாயிலுர் ரமலான்\n- இப்னு அபித்துன்யா 9\nஇத்தொடரில் வரும் முஹம்மத் பின் அலீ என்பவர் நபி ஸல் அவர்கள் காலத்தில் வாழாதவர்.நபி ஸல் அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும். மேலும் அன்றைய தினம் மஃரிப் தொழுகைக்குப் பிறகு ஹஜ்ரத் அவர்கள் மூன்று யாஸீன் ஓதுவார்கள். முதல் யாஸீன்\nபாவமன்னிப்பிற்காகவும், இரண்டாம் யாஸீன் கப்ராளிகளுக்கு ஹதியாவாகவும், ஆயுள் நீடிப்பிற்காகவும், மூன்றாம் யாஸீன் பரக்கத் கிடைக்க வேண்டியும் ஆக மொத்தம் மூன்று யாஸீன் ஓதுவார்கள்.\nஅந்நாளில் 100 ரக்அத்கள் கொண்ட விசேஷத் தொழுகையும் நடைபெறும். வேறு சில ஊர்களில் இதை விட அதிக ரக்அத்கள் கொண்ட தொழுகையும் உண்டு.\nஇப்படியாக பராஅத் இரவு அன்று வணக்கம் என்ற பெயரில் மேற்கூறப்பட்ட ஆதாரத்தின் அடிப்படையில் நம் சமுதாய மக்கள் சில அமல்களை செய்து வருவதை பார்க்கின்றோம். ஆனால், வல்ல அல்லாஹ் வணக்கங்களை இலகுவானதாகவும் வழமையாக செயல்படுத்தும் விதத்திலும் மனிதர்களுக்கு\nஅருட்செய்துள்ளான். அவற்றின் நோக்கங்களையும், கூலிகளையும் உயர்ந்த தரத்தில் மனிதர்களுக்காக அமைத்துள்ளான். ஆனால் இந்த மனிதர்களோ வணக்கங்களை கடினமானதாகவும் என்றோ ஒருநாள் மட்டும் மாய்த்துக் கொள்ளும் விதமாகவும் கண்ணியமிக்க அல்லாஹ்வின் பெயராலேயே அரங்கேற்றுகின்றனர். இதுதான் படைத்த\nஇறைவனுக்கு நன்றி செலுத்தும் முறையா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டு���ிறோம்\nமேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்...\nஷஃபானின் மத்திய நாள் வந்துவிட்டால் ரமலான் வரும் வரைநோன்பு வைக்காதீர்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி)\nபெருமானாரின் கட்டளை இவ்வாறிருக்க அதற்குமாறாக இவர்கள் ஷஃபானின் மத்திய நாளான பிறை 15ல் நோன்புநோற்க வேண்டுமாறு வலியுறுத்துகின்றனர். இதுஇறைத்தூதரை பின்பற்றும் முறையாகுமாவல்ல இறைவன் தன் திருமறையில்...\n'இந்த தூதர் (முஹம்மத்) உங்களுக்கு சொல்பவராகத் திகழவும், நீங்கள் ஏனைய மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும் அவன் உங்களைத்\nதேர்ந்தெடுத்தான். உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமானஇம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும்\nஏற்படுத்தவில்லை. இதற்கு முன்னரும் இதிலும் அவனேஉங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான்\".\nமார்க்கத்தில் புதிதாக நுழைந்தவைகள் பற்றி நபி(ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள்.\n“செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடையவேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது(ஸல்)அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது(மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும்.புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும்\nபித்அத்துகளாகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்”\nஅறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: நஸயீ 1560\nபராஅத் இரவுக்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள் ஒன்று கூடஆதாரப்பூர்வமானவை அல்ல. எனவே இவர்கள் ஒருபுதுமையான காரியத்தை உருவாக்கியுள்ளார்கள்.எனவே அல்லாஹ்வுக்கு பயந்து அவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும். வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் அவனது உண்மையான மார்க்கத்தின் வழி நடக்க நல்லருள்செய்வானாக\nஆண்கள் மருதாணி பூசக் கூடாது என்ற கருத்தில் ஒரு செய்தி அபூதாவூதில் 4280 வது எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைகளிலும் கால்களில...\nஅரசாங்க இலவச நோன்பு கஞ்சிக்கான பச்சை அரிசி.\n#TNTJ_AYM_கிளை_1_சார்பாக_ப ொதுமக்களுக்கு_வினியோகம் * #முதற்கட்டமாக_125_கிலோ_அரி சி_வினியோகம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹ...\nஜஸாக்கல்லாஹ் ஹைர் (27/01/2019) : கிளை- 1 & 2 நிர்வாகம்\nஜஸாக்கல்லாஹ் ஹைர் எங்களது அழைப்பை ஏற்று ஜனவரி 27 விழுப்புரம் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு வருகை தந்த சகோதர, சகோதரிகளுக்கும், பொ...\nஅடியக்கமங்கலம் சுமையா டிரஸ்ட் போலி தவ்ஹீத் முகத்திரை கிழிந்தது, Video-வை பார்க்க Click here சுமையான கேள்விக்கு () சமையான பதில் ...\nடெல்லி உயர்நீதி மன்றம் முன்பு குண்டு வெடிப்பு நிகழ்த்திய பயங்கரவாதிகளின் மாபாதகச் செயலை கண்டித்தும் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கண்டு...\nமேல் ஒதியத்தூரில் 16 குடும்பங்களுக்கு TNTJ AYM கிளைகள் சார்பாக நிவாரண பொருட்கள் விநியோகம்.\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 144 தடை உத்தரவால் வேலைகளுக்...\nஸஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு : 2020\nசஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு இன்ஷா அல்லாஹ் ரமலான் முழுவதும் நபிகள் நாயகம்(ஸல்) காட்டிதந்த அடிப்படையில் நமது ராஜாத்தெரு & ர...\nகாலண்டர் - 2020 TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக\nகாலண்டர் - 2020 TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக அடிக்கப்பட்ட 2020 க்கான மாத காலண்டர் புகைப்பட வடிவில்... ...\nசஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி-2020 அனைவரையும் பார்க்க தூண்டுங்கள்... இன்ஷா அல்லாஹ்...\nTNTJ வின் மாநில பொதுக்குழு\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்\nசென்னை குடியுரிமை பேரணி 2019\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nகிளை 1 வங்கி கணக்கு எண்:\nகிளை 2 வங்கி கணக்கு எண்:\nகிளை 1 முகநூல் பக்கம்\nகிளை 2 முகநூல் பக்கம்\nTNTJ வின் மாநில பொதுக்குழு (2)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாமிய அடிப்படை கல்வி (1)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nஉணர்வு பத்திரிக்கை விநியோகம் (4)\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் (1)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (2)\nகுர்ஆன் வசனம் புகைப்படம் (3)\nகோடைக்கால பயிற்சி முகாம் (34)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசிறை நிரப்பும் போராட்டம்(2020) (8)\nசூரிய கிரகணத் தொழுகை (1)\nசெயல் வீரர்கள் கூட்டம் (27)\nசென்னை குடியுரிமை பேரணி 2019 (4)\nதனி நபர் தாவா (26)\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020 (21)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019 (29)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (14)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nநோன்பு கஞ்சி விநியோகம் (11)\nநோன்பு பெருநாள் தொழுகை (13)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (118)\n���ாற்று மத தாவா (105)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (56)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் தொழுகை (20)\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஉம்மு மர்யம் - 6385137801\nஉம்மு ஹபீபா - 9789899006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arivaalipoonai.in-one.info/u-ka-ki-a/z853rtlraYukeIo", "date_download": "2021-01-26T00:00:16Z", "digest": "sha1:MK2KFQHMZPODPTCNZYWPS2ET7TGA5L4T", "length": 28128, "nlines": 544, "source_domain": "arivaalipoonai.in-one.info", "title": "உங்க கிட்ட பதில் இருக்கா? | Late Night Thoughts Episode - 4 | Rishi | RishiPedia | Rishgang | தமிழ்", "raw_content": "\nஉங்க கிட்ட பதில் இருக்கா\nபதில் இல்லாத கேள்விகள் வீடியோ பற்றி பார்க்கபோகிறோம் .....எதாவது சொல்லனும்னு தோனுச்சுனா மறக்காம comment பண்ணுங்க.....தினமும் ஒரு செம வீடியோவை பார்க்க rishipediaவிற்கு மறக்காம Subscribe பண்ணுங்க,வீடியோவ முதலில் பார்க்க bell buttonஐ click செய்யவும்......\nஉங்க கிட்ட பதில் இருக்கா\nதண்ணிய ஊத்துனா கீழ தரை உறிஞ்சிறும் ஆனா அப்போ எப்டி உப்பு வருது\nமுதல்ல ஸ்பீக்கர கண்டு படிச்சாங்களா, இல்ல மைக் க கண்டு புடிச்சாங்களா\n1:02 பாம்பு தோல் கடினமா இருக்கும். அதால கடிக்க முடியாது 😊\n1:18 மளிகைகடை பொட்டி சைசுக்கு சின்னதா உருவாக்குனதாலதான் அது பெட்டிகடை 😊\n2:18 யோவ் 50 வருசத்துக்கு முன்னாடி போனா எப்படியா Food delivery apps வேலை செய்யும் 😂\n2:31 ஓட்டகச்சிவிங்கி நம்மள மாதிரி கிழ குனிஞ்சு வாந்தி எடுத்தா சட்டுனு சரிக்கீட்டு வந்துடும் வாந்தி 😂\n2:35 சத்தியமா அதுக்கு நா காரணம் இல்லைபா 😂\n2:42 கடவுளும் அப்படி தான மகனே 🙂(சொன்னா எவன் கேக்குறான்)\n2:50 ஒரே அடியா மூச்ச விடுறதுதான் சாகுறது 😶\n2:54 குழந்தைகளுக்கு கனவு வராதுனு அறிவியலாலர்கள் சொன்னது 🙃\n3:12 நம்ம தூங்குனோம்னு மட்டும் தான் தெரியும் எப்பனு தெரியாது 😶\n3:15 எங்க வீட்ல தோசைமாவு கெட்டுபோனதுக்கு அப்பறம் கூட தண்ணீயாதான் இருக்கு 😂\n3:24 கிரஹாம்பில் ஃபோன கண்டுபிடிச்சு பயன்படுத்தி பாக்க இன்னொரு ஃபோன் கண்டுபுடுச்சிருக்கலாம்\n(ஆனா time travelers phone use பன்னுற மாதிரி வீடியோல அவங்க tower இல்லாம எப்படி பேசுவாங்க யார்கிட்ட பேசுவாங்கனு யோசிச்சிருக்கிங்களா 🤔)\n3:36 அடுத்தநாளே பொனம்தான் நாத்தம் அடிக்க ஆரமிச்சுரும்ள 😑\nBike ஓடுதா இல்லை Tyre சுத்துதா 🤔\n3:48 அப்ப அந்த நாய் TV & fridge பத்தி என்ன நெனச்சிருக்கும்\n3:54 scent - வாசனைதிறவியம்\n(இதுக்கு பதில் சொல்ல முடியாம நான்தான் silent ஆகுறேன் 😂)\n3:58 அதுனால என்ன bro\nநமக்கு மரசாமான் வேனும்னா மரத்த வெட்டலாம்\nநம்ம சாப்டனும்னா எந்த உயிரையும் கொல்லலாம் (மனுஷன கொன்னாமட்டும் மயிறுமாதிரி சொல்லுவானுங்க)\nநம்ம வாழுறதுக்கு அடுத்தவன அழிக்குற உலகத்துலதான நம்ம வாழுறோம் 🙂\n4:03 வாழ்க்கையே நடாகமேடைதான ✌ இதில் எல்லோரும் நடிகர்கள் தான்\n4:07 அதுக்கு கண்ணு தெரியும்தான வாய் அசையிறவச்சு தெரிஞ்சுக்கும்ள 🙁\n4:13 மைசூர்பாக்கு முதல்ல மைசூர்லதான் செஞ்சுருப்பாங்க அதுக்கு அப்ப வேற பேரு இருந்திருக்கலாம் ஆனா மைசூர்பாக்கு பிரபலமான பிறகு அதுக்கு அவங்க ஊர் பேரையே வச்சிருப்பாங்க 😊\n4:19 அது boy bestie-um girl friend-um ஒன்னா கை** வைக்காம இருக்க செஞ்சிருக்கலாம் 😂\n4:25 முதன்முதல்ல கொட்டையிலிருந்து பழம் வந்ததா\nபழத்திலிருந்து கொட்டை வந்ததா 🤔\nசாகுறது எல்லாரும் bed la இல்லை 😶\nவிண்வெளியில boomerang work ஆகுமா 🙃\n4:40 அது நெகமா இல்ல விரலா\n(பாவம் அவரே confuse ஆகிட்டாரு ) 😂\n4:43 கல்யாணத்திற்கு ஒருதாலி வேணும்ல 😶\n4:48 அந்த கஜினி hospital போகாம theater-க்கு போன அப்படிதான் இருக்கும் 😂\n4:59 police-um அடிப்பாங்க parents-um அடிப்பாங்க நம்ம திருத்த 😶\n5:07 கண்ணு தெரியாம பிறந்தவங்க\nசுவை பார்க்க முடியாதவங்க 😑\n5:11 கண்ணுக்கு ஒரு operation\nகாதுக்கு ஒரு machine 😊\n5:31 நம்ம love பன்னாலும் காதுல ஓல்போடுவாங்க 😂\n5:40 அப்ப வாசன இல்லாத ஒரு பொருள நெரும்பில எரிச்சா என்ன வாசன வரும் 🤔\n5:45 நம்மள சுத்தமாக்க சோப்பு போடுறோம் அதுக்கு அப்புறம் அந்த சோப்புல கிருமி இருக்குமா\nஅப்ப அது எப்படி நம்மள சுத்தபடுத்தும் 🙂\n5:54 எப்ப சாக போறோம்னு கூட யாருக்கும் தெரியாது 😶\nஒரு கடவுள நம்மபுற உங்களுக்கும்\nவேற ஒரு கடவுள நம்புறவனுக்கும்\nஎல்லாரும் வாழ்க்கையிலும் இன்பம் துன்பம் இரண்டும் சேர்ந்து தான இருக்கு 🙂\nநாம் உண்மை என்று நினைப்பது உண்மையா | Are We Living In Simulation\nEpisode -1|சும்மாவே இளம் பெண்களை கொடூரமாக கொலை செய்த சைக்கோ கொலைகாரன்\nசெய்த தப்புக்கு உடனே செம்ம அடி வாங்கும் 5 கர்மாக்கள்|Immediate Karma|Rishipedia|Tamil|தமிழ்\nஇனிமே என்ன பண்ணபோறோம் தெரியலியே\n நான் உங்க கிட்ட 7 வருஷம் சொல்லாம வெச்சிருந்த ரகசியம் | The SECRET\nஇன்று வரை நாம் தெரியாமல் செய்யும் 10 தவறுகள் | 10 Things we are doing wrong | RishiPedia | தமிழ்\nபோலீசையே அதிரவைத்த ரகசியம் தாய் மறைத்த அதிர்ச்சி உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bentley/bentley-azure-mileage.htm", "date_download": "2021-01-25T23:25:46Z", "digest": "sha1:RWGSWFJMW3ZFIZKE3N3MKZRMW7KUNYSC", "length": 4595, "nlines": 118, "source_domain": "tamil.cardekho.com", "title": "பேன்ட்லே அசூர் மைலேஜ் - அசூர் டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பேன்ட்லே அசூர்\nமுகப்புபுதிய கார்கள்பேன்ட்லே கார்கள்பேன்ட்லே அசூர்மைலேஜ்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஇந்த பேன்ட்லே அசூர் இன் மைலேஜ் 8.6 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 8.6 கேஎம்பிஎல்.\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 8.6 கேஎம்பிஎல் 5.0 கேஎம்பிஎல் -\nபேன்ட்லே அசூர் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஅசூர்6761 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8.6 கேஎம்பிஎல்EXPIRED Rs.1.70 சிஆர்*\nஅசூர் மாற்றக்கூடியதுஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8.6 கேஎம்பிஎல்EXPIRED Rs.1.70 சிஆர்*\nஎல்லா அசூர் வகைகள் ஐயும் காண்க\nஎல்லா பேன்ட்லே கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/jeep/compass/brochures", "date_download": "2021-01-26T00:48:57Z", "digest": "sha1:O44QN4B37T5OQAFTXX7TPQX4NCSYTI6G", "length": 12539, "nlines": 300, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜீப் காம்பஸ் ப்ரோச்சர் - இந்தியாவில் க்விட் ப்ரோச்சரை பிடிஎப்பில் பதிவிறக்கம் செய்யுங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஜீப் காம்பஸ்\nஜீப் காம்பஸ் கார் பிரசுரங்கள்\n300 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n9 ஜீப் காம்பஸ் இன் சிற்றேடுகள்\nஜீப் காம்பஸ் 1.4 ஸ்போர்ட் பிளஸ்\nஜீப் காம்பஸ் 2.0 ஸ்போர்ட் பிளஸ்\nஜீப் காம்பஸ் 1.4 limited பிளஸ்\nஜீப் காம்பஸ் 2.0 longitude ஏடி\nஜீப் காம்பஸ் 2.0 limited பிளஸ்\nஜீப் காம்பஸ் 2.0 limited பிளஸ் 4x4\nஜீப் காம்பஸ் 2.0 limited பிளஸ் ஏடி\nகாம்பஸ் 2.0 ஸ்போர்ட் பிளஸ்Currently Viewing\nகாம்பஸ் 1.4 ஸ்போர்ட் பிளஸ்Currently Viewing\nஎல்லா காம்பஸ் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with four சக்கர drive\nஐ have booked காம்பஸ் பெட்ரோல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் , major difference with மற்ற v...\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nகாம்பஸ் on road விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 27, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 30, 2022\nஎல்லா உபகமிங் ஜீப் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/mahindra-xuv500-based-ford-midsize-suv-still-on-course-for-2022-launch-025777.html", "date_download": "2021-01-25T23:09:08Z", "digest": "sha1:FUBF7MINCBRTE2L743EEOFGJ7XZBBZYY", "length": 19793, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "மஹிந்திரா எக்ஸ்யூவி500 அடிப்படையிலான ஃபோர்டு எஸ்யூவி வருவது உறுதியானது - Tamil DriveSpark", "raw_content": "\nசெம்ம... நாளை, குடியரசு தினத்தில் அறிமுகமாகிறது அரசியல்வாதிகளின் பிரபலமான டாடா கார்..\n53 min ago எப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்\n1 hr ago 2021ம் ஆண்டின் மலிவு விலை பைக்குகள் இவைதான் குடியரசு நாளில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க\n2 hrs ago நிஜ பாகுபலியா வறுமையின் அடையாளமா தலையில் பைக்கை சுமந்தபடி பஸ்ஸின் மீது ஏறிய தொழிலாளி... வீடியோ\n2 hrs ago வாடிக்கையாளர்களை கவர டைகன் மாடலில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... போர்ஷே அதிரடியால் போட்டியாளர்கள் கலக்கம்\nNews தற்சார்பு பாரதம் தந்த கொரோனா தடுப்பூசி- அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nFinance 'மேட் இன் அமெரிக்கா' ஜோ பிடன் கையெழுத்திடும் புதிய உத்தரவு..\nMovies வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமஹிந்திரா எக்ஸ்யூவி500 அடிப்படையிலான ஃபோர்டு எஸ்யூவி வருவது உறுதியானது\nமஹிந்திரா எக்ஸ்யூவி500 அடிப்படையிலான ஃபோர்டு நிறுவனத்தின் புதிய மிட்சைஸ் எஸ்யூவி உருவாக்கப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்பது தெரிய வந்துள்ளது.\nஃபோர்டு இந்தியா மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் இணைந்து புதிய கூட்டு நிறுவனத்தை உருவாக்க திட்டமிட்டன. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபரில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், இறுதி ஒப்பந்தம் செய்வதற்கு கடந்த 31ந் தேதி காலக்கெடு இருந்தது. ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை மஹிந்திரா கைவசப்படுத்த திட்டமிடப்பட்டது.\nஆனால், கொரோனா பிரச்னையால் எழுந்துள்ள பொருளாதார சவால்களை கருத்தில்கொண்டு, இரு நிறுவனங்களுக்கும் இணைந்து செயல்படுவதில் பல்வேறு தடங்கல்கள் உள்ளதாக கருதின. எனவே, கூட்டு நிறுவன உருவாக்க ஒப்பந்தத்தை கைவிடுவதாக இரு நிறுவனங்களும் அறிவித்தன.\nமேலும், ஃபோர்டு இந்தியா நிறுவனம் தொடர்ந்து தனி நிறுவனமாக செயல்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி அடிப்படையில் புதிய ஃபோர்டு எஸ்யூவியின் உருவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன.\nஃபோர்டு - மஹிந்திரா கூட்டு நிறுவன உடன்படிக்கை கைவிடப்பட்ட நிலையில், இந்த புதிய ஃபோர்டு எஸ்யூவி உருவாக்கம் குறித்து சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில், இந்த புதிய ஃபோர்டு எஸ்யூவியின் உருவாக்கப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது, இந்த புதிய ஃபோர்டு மிட்சைஸ் எஸ்யூவியின் உருவாக்கப் பணிகளுக்காக ஃபோர்டு மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் புராஜெக்ட் பிளாக் என்ற பெயரில் தனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவரும் மார்ச் மாதத்தில் புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில்தான் புதிய ஃபோர்டு எஸ்யூவி உருவாக்கப்பட்டு வருகிறது.\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி அடிப்படையிலான புதிய ஃபோர்டு எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள்தான் ஃபோர்டு எஸ்யூவியிலும் இடம்பெற்றிருக்கும். அதேநேரத்தில், ஃபோர்டு நிறுவனத்திற்கு உரிய பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டு வருகிறது.\nகுறிப்பு: மாதிரி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nஎப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்\nஉதிரிபாக தட்டுப்பாடு... சென்னை மற்றும் சனந்த் ஃபோர்டு ஆலைகளில் கார் உற்பத்தி நிறுத்தம்\n2021ம் ஆண்டின் மலிவு விலை பைக்குகள் இவைதான் குடியரசு நாளில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க\nநம்பவே முடியல... உற்பத்தி பணிக்கு முற்று புள்ளி வைக்கும் ஃபோர்டு... எங்கு தெரியுமா\n தலையில் பைக்கை சுமந���தபடி பஸ்ஸின் மீது ஏறிய தொழிலாளி... வீடியோ\nஃபோர்டு கார்களை இனி இந்த விலைகளில்தான் வாங்க முடியும் ஷோரூம் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பு\nவாடிக்கையாளர்களை கவர டைகன் மாடலில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... போர்ஷே அதிரடியால் போட்டியாளர்கள் கலக்கம்\nபுதிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட் இந்தியாவில் அறிமுகம்... முன்பை விட மிக மிக அதிக வசதிகளுடன்... விலை எவ்ளோ தெரியுமா\nநம்பவே முடியல... எலெக்ட்ரிக் கார் அவதாரத்தில் மாருதி தயாரிப்பு... இவ்வளவு வசதிகள் இடம் பெற்றிருக்கா\nகூடுதல் வசதிகளுடன் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி அறிமுகம்\n7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டா எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா வெளியான புதிய தகவலால் எகிறிய எதிர்பார்ப்பு\nஃபோர்டு - மஹிந்திரா இடையிலான கூட்டு நிறுவன ஒப்பந்தம் கைவிடப்படுவதாக அறிவிப்பு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஃபோர்டு #மஹிந்திரா #ford #mahindra\nஇந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nஷாங்காய் மாக்லேவை விட விரைவாக செல்லும்... உலகின் அதிவேக ரயிலை அறிமுகம் செய்து கெத்து காட்டிய சீனா\nவாங்க ஆள் இல்லை... இந்திய சந்தையில் 'டல்' அடிக்கும் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் விற்பனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.vvonline.in/vetrilaivaithiyam.html", "date_download": "2021-01-25T23:12:30Z", "digest": "sha1:B3TAEXTK3HQ7AETKFYZ3EJTQF2KFBY3O", "length": 1753, "nlines": 11, "source_domain": "tamil.vvonline.in", "title": " சளி மற்றும் வாயு தொல்லையை நீக்கும் மருந்து", "raw_content": "\nசளி மற்றும் வாயு தொல்லையை நீக்கும் மருந்து\nதேவையான பொருட்கள் இஞ்சி - 50 கிராம் சுக்கு - 100 கிராம் வெற்றிலை - 1 திப்பிலி - 3 வெற்றிவேர் - சிறிதளவு வேப்பம்பட்டை - சிறிதளவு மேற்கூறிய பொருட்களை தண்ணீர் ஊற்றி மிக்சியில் அரைத்து அதை வடிகட்டியில் வடித்து பின்னர் மிதமாக சூடு செய்து குடிக்கவேண்டும். இதை வெறும் வயிற்றில் மற்றும் இரவில் குடிக்ககூடாது. இந்த மருந்து இரண்டு வராத்திற்கு ஒரு முறை குடித்தால் போதும். சிறுவர்களுக்கு - 1/2 டம்ளர் பெரியவர்கள் - 1 டம்ளர் நன்மைகள் _வாயுத்தொல்லை நீங்கும் _சளி, இருமல் நீங்கும் _வயிற்றுப் பூச்சுகள் அழியும். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/enquiry-on-nirmala-devi-issue-will-be-fair-118041800042_1.html", "date_download": "2021-01-26T00:09:01Z", "digest": "sha1:3OEPNAIJGG2DJK2UFKQZC7USDU3GKYJX", "length": 18279, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "நிர்மலா தேவி விவகாரம்: குற்றவாளிகளே வழக்கை விசாரிப்பதா? | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 26 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநிர்மலா தேவி விவகாரம்: குற்றவாளிகளே வழக்கை விசாரிப்பதா\nஅருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் மாணவிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்த அழைத்த விவகாரத்தில், பல்கலைக்கழகம் அமைத்துள்ள குழுவைக் கலைக்க வேண்டுமென மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தின் கூட்டு நடவடிக்கைக் குழு வலியுறுத்தியிருக்கிறது.\nஇது தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்பாக இன்று காலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக துணைவேந்தர் அமைத்திருக்கும் குழுவை கலைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.\nஇது தொடர்பாக பிபிசியிடம் பேசிய மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் தலைவரான புவனேஸ்வரன், \"நிர்மலாதேவியின் ஆடியோவில் அவர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்காகவே இந்தச் செயலைச் செய்ததாகக் கூறுகிறார். அது குறித்து ஊடகங்கள் கேட்டபோதும் அவர் அதனை மறுக்கவில்லை. அப்படியிருக்கும் நிலையில், அதே உயர் அதிகாரிகள் இது குறித்து விசாரிக்க எப்படி ஒரு குழுவை அமைக்க முடியும் அந்தக் குழுவை உடனடியாகக் கலைத்துவிட வேண்டும்\" என்று குறிப்பிட்டார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் நியமித்த ஒரு நபர் விசாரணை என்பதும் சரியல்ல என்றும் பெண் ஒருவரும் தொழிற்சங்கவாதி ஒருவரும் இணைக்கப்பட்டு, அந்தக் குழுவை விரிவாக்க வேண்டும் என கூட்டு நடவடிக்கைக் குழு கூறியிருக்கிறது.\nஇதற்கிடையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், \"இந்த விவகாரத்தில் துணை வேந்தர்தான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். வேந்தர் என்ற முறையில் ஆளுனர் எப்படி நடவடிக்கை எடுக்க முடியுமெனத் தெரியவில்லை. இதில் ஏதோ குழப்பம் இருப்பதாகத் தெரிகிறது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்\" என்று கூறினார்.\nபாட்டாளி மக்கள் கட்சியும் இந்த விவகாரத்தில் ஆளுனரின் நடவடிக்கையை விமர்சித்துள்ளது. \"ஆளுனர் புரோகித் பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் தான் வேந்தர் ஆவார். கல்லூரிகளை நிர்வகிக்கும் அதிகாரமோ, அங்கு நடக்கும் தவறுகள் குறித்து விசாரிக்கும் அதிகாரமோ வேந்தருக்கு இல்லை. கல்லூரிகளில் நடந்த விஷயங்கள் குறித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் மட்டுமே விசாரணை நடத்த முடியும். ஆனால், இந்த விவகாரம் குற்றவியல் பிரச்சினையாக மாறிவிட்ட நிலையில் அது தொடர்பாக விசாரிக்கவும், வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் புலனாய்வு அமைப்புகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது\" என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.\nஆனால், உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகனிடம் இது தொடர்பாக கேட்டபோது வேந்தர் என்ற முறையில் நடவடிக்கை எடுக்க ஆளுனருக்கு அதிகாரம் இருப்பதாகத் தெரிவித்தார். இதற்கிடையில், அருப்புக்கோட்டை காவல்நிலையத்தில் வைத்து பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.\nஅருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் நிர்மலா என்பவர் அந்த கணிதத் துறையில் இளநிலை படிக்கும் 4 மாணவிகளிடம் பேசுவது போன்று வெளியான ஒலிநாடாவில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், பல்வேறு வசதிகளை செய்துதர வேண்டிய உயர்பதவியில் இருப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டியிருப்பதாகவும், அதற்காக அந்தக் கல்லூரி மாணவிகளை சில விஷயங்களுக்காக எதிர்பார்ப்பதாகவும் கூறுவது பதிவாகியிருந்தது.\nஇந்த விஷயங்களை சம்பந்தப்பட்ட மாணவிகள் ஒப்புக் கொண்டால் அவர்களுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் வழங்கப்படும்; பட்ட மேற்படிப்பில் எளிதாக இடம் வாங்கித் தருவதுடன், மாதந்தோறும் நினைத்துப் பார்க்க முடியாத தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி அந்த ஒலிநாடாவில் பேசியிருந்தார்.\nஇவற்றுக்குத் தாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது என மாணவிகள் கூறுவதும் இதில் பதிவாகியிருந்தது. இந்த ஒலிநாடா வெளியானதும் நிர்மலாதேவி கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதன் பிறகு நேற்று முன் தினம் பிற்பகலில் அவரைக் காவல்துறை கைதுசெய்தது.\nகன்னத்தில் தட்டிய விவகாரம்: வருத்தம் தெரிவித்த கவர்னர்\nடிவிட்டரில் டிரெண்டிங் ஆன ஹெச்.ராஜா - ஆனால் எப்படி தெரியுமா\nநிர்மலா தேவி கூறிய விவிஐபிகளின் பெயர்கள் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\nநிர்மலா தேவி கூறிய விவிஐபிகளின் பெயர்கள் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\nநிர்மலா தேவியை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/vegetarian-recipes/easy-and-delicious-bhel-puri-to-make-119022000044_1.html", "date_download": "2021-01-25T23:23:35Z", "digest": "sha1:5WKJFNVQIJ3PNJLC7D246QALCLEXZMZS", "length": 10725, "nlines": 173, "source_domain": "tamil.webdunia.com", "title": "சுலபமான பேல் பூரி செய்ய...! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 26 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசுலபமான பேல் பூரி செய்ய...\nபொரி - 2 கப்\nஓமப்பொடி - 4 ஸ்பூன்\nகடலைப்பருப்பு - 4 ஸ்பூன்\nவேர்க்கடலை - 4 ஸ்பூன்\nநறுக்கிய வெங்காயம் - 1\nநறுக்கிய தக்காளி - 1\nபுதினா சட்னி - தேவையான அளவு\nதக்காளி சாஸ் - 2 ஸ்பூன்\nலெமன் சாறு - அரை ஸ்பூன்\nமிளகாய் தூள் - கால் ஸ்பூன்\nசாட் மசாலா - கால் ஸ்பூன்\nசீரகப் தூள் - கால் ஸ்பூன்\nஉருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப் பருப்பு மற்றும் வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nஒரு பாத்திரத்தில் பொரியைப் போட்டு, அத்துடன், ஓமப்பொடி, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கொத்தமல்லி சட்னி, தக்காளி சாஸ், மிளகாய்த் தூள், சாட் மசாலா, சீரகத் தூள் என ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு கிளறி விட்டு, கடைசியாக எலுமிச்சை சாற்றினை ஊற்றி மீண்டும் கிளறினால், சுவையான பேல் பூரி தயார்.\nசுவை மிகுந்த புளியோதரைப் பொடி செய்ய...\nசுவையான பூண்டு குழம்பு செய்ய....\nநாக்கில் எச்சில் ஊறும் நெத்திலி மீன் வறுவல் செய்ய...\nசுவையான சில்லி ப்ரெட் செய்ய...\nஅரைத்து விட்ட சாம்பார் செய்வது எப்படி...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/2020/07/08/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-30-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-01-26T00:09:14Z", "digest": "sha1:V6LC5VKY5XC24VGTNFXAUMBHM2WZDLQ4", "length": 16745, "nlines": 254, "source_domain": "tnbusinesstimes.in", "title": "உற்பத்தி செலவு 30 ரூபாய், விற்பனை விலை ரூபாய் 100 அருமையான சுயதொழில்.! | TN Business Times", "raw_content": "\nHome Business Mantra Business Growth Ideas உற்பத்தி செலவு 30 ரூபாய், விற்பனை விலை ரூபாய் 100 அருமையான சுயதொழில்.\nஉற்பத்தி செலவு 30 ரூபாய், விற்பனை விலை ரூபாய் 100 அருமையான சுயதொழில்.\nMop Making Business:- புதிதாக தொழில் துவங்க நினைக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது அன்பான வணக்கம்.. இன்று நாம் வீட்டில் இருந்து மிக குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய தொழில் வாய்ப்பை பற்றி தெரிந்து கொள்ளப்போகிறோம். அதாவது வீடு துடைப்பதற்கு பயன்படுத்தப்படும் மோப் (Mop) தயார் செய்து எப்படி விற்பனை செய்யலாம்.. என்பதை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகின்றோம். இந்த சுயதொழில் பொறுத்தவரை ஆண், பெண் இருபாலரும் வீட்டில் இருந்தபடியே, மிக குறைந்த முதலீட்டில் செய்யலாம். மக்களிடம் அதிக வரவேற்பு உள்ள பொருட்களில் தரை துடைப்பானிற்கு முதலிடம் உண்டு என்பதால் நீங்கள் தயாரிக்கும் அனைத்து தரை துடைப்பான்களும் சந்தையில் மிக சுலபமாக விற்பனையாகும். எனவே வீட்டில் ��ுறைந்த முதலீட்டில் தொழில் துவங்க வேண்டும் என நினைக்கும் அனைவரும் இந்த மோப் தயரிப்பு தொழிலை தயக்கம் இல்லாமல் துவங்கலாம்.\nசரி இப்பொழுது இந்த மோப் தயாரிப்புக்கு தேவைப்படும் இயந்திரங்கள் மற்றும் அதற்கான மூலப்பொருட்கள் என்ன அவை எங்கு கிடைக்கும்.. மோப் தயாரிப்புக்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும்.. போன்ற விவரங்களை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க.\nஇந்த மோப் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை வீட்டில் இருந்தபடி செய்யக்கூடிய தொழில் என்பதால், வீட்டில் ஒரு சிறிய அரை இருந்தால் போதும். இதற்கென்று தனியாக இடம் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.\nவிலை: குறைந்தபட்ச விலை ரூபாய்.7,000/-\nஇந்த மோப் தயார் செய்வதற்கு அவசியம் Semi Automatic Mop Making Machine-யின் தேவைப்படும். இந்த இயந்திரம் அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே அங்கு ஆர்டர் செய்தும் பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைனில் இந்த இயந்திரத்தை ஆர்டர் செய்து வாங்க வேண்டும் என நினைப்பவர்கள், கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.\nஇந்த மோப் தயாரிப்பிற்கு தேவைப்படும் மூலப்பொருட்கள் என்னவென்றால் காட்டன் கயிறு (Cotton Mop Yarn), கிளிப் (Plastic Wet Mop Clip), ஸ்டிக் (Mop Stick) இவை அனைத்தும் அவசியம் தேவைப்படும், இது போக தாயார் செய்த தரை துடைப்பனை பேக்கிங் செய்வதற்கு பேக்கிங் கவர் தேவைப்படும். இவை அனைத்து மூலப்பொருட்களை அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே அங்கு ஆர்டர் செய்தும் பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைனில் இந்த இயந்திரத்தை ஆர்டர் செய்து வாங்க வேண்டும் என நினைப்பவர்கள், கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.\nமுதலில் mop yarn கயிறினை இரண்டுமுழம் நீளத்திற்கு 200 கிராம் அளவிற்கு கட் செய்து எடுத்து கொள்ளுங்கள். பின் கட் செய்த கயிற்றின் நடுப்பகுதியில் ஒரு கிளிப்பை செட் செய்ய வேண்டியதாக இருக்கும். அதாவது கீழ் காட்டப்பட்டுள்ளது போல் கயிற்றை அந்த கிளிப்பில் செட் செய்ய வேண்டும்.\nஇவ்வாறு செட் செய்த கிளிப்பினை இயந்திரத்தில் பொருந்த வேண்டும். அதாவது கீழ் காட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் ஒரு சிறிய பவுல் போன்று இருக்கு அவற்றில் தயார் செய்த கிளிப்பினை செட் செய்ய வேண்டும். பின் இயந்திரத்தின் பக்கவாட்டில் அதனை வைத்து ஒரு முறை அழுத்த வேண்டும்.\nஇவ்வாறு செய்தால் கயிறு கிளிப்பில் நன்றாக செட் ஆகிவிடும். அதன்பிறகு mop stick-யில், தயார் செய்த மோப்பை செட் செய்ய வேண்டும்.\nஇறுதியாக தயார் செய்த தரை துடைப்பானை பேக்கிங் செய்து சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பலாம்.\nஒரு Mop தயார் செய்வதற்கு அடக்க விலை ரூபாய் 30 என்று வைத்துக்கொள்வோம், 30 ரூபாய் தயார் செய்த இந்த மோபை சந்தைகளில் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். இதன் மூலம் 20 ரூபாய் லாபம் பெறலாம். தினமும் 200 Mop Stick தயார் செய்தால் 4,000/- ரூபாய் லாபம் கிடைக்கும். மாதத்திற்கு 1,20,000/- லாபம் கிடைக்கும்.\nநாம் தயார் செய்த Mop Stick-ஐ நம் ஊரில் உள்ள சிறிய மல்லிகை கடை, டிபாட்மென்ட் ஸ்டோர் போன்ற இடங்களில் ஆர்டர் பெற்று விற்பனை செய்யலாம். மக்களிடம் அதிக வரவேற்பு உள்ள ஒரு பொருள் என்பதால். மிக எளிதில் தங்களுடைய தயாரிப்புகள் விற்பனையாகிவிடும்.\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nஉற்பத்தி செலவு 30 ரூபாய்\nவிற்பனை விலை ரூபாய் 100 அருமையான சுயதொழில்.\nPrevious article20 ரூபாய் முதலீட்டில் அருமையான தயாரிப்பு தொழில்..\nNext articleஇயந்திரத்தின் விலை 30 ஆயிரம் மாத வருமானம் 80 ஆயிரம்.. புதிய தொழில்..\nசாப்பிடும் டீ கப்புகள்(Edible Tea cups)\nஏடிஎம்கள் எலக்ட்ரானிக் பில்லிங் மிஷின்\nசுயதொழில் பிஸ்கட் தயாரிக்கும் முறை..\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபான் கார்டு விதிமுறைகளில் ஒரு மாற்றம் – தெரிந்து கொள்ளுங்கள்\nசிறு தொழில் – பழைய புடவையில் மேட் செய்வது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 100 உபயோகமான தகவல்கள்\nமத்திய அரசின் இளம் தொழில் முனைவோருக்கான கடனுதவித் திட்டம்..\nடிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க பரிசுத் திட்டம் : மத்திய அரசு அறிவிப்பு\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\nசெல்வந்தர்களின் பழக்கம்: நடத்தை முறைகள், சிந்தனை மற்றும் சுவாரஸ்யமான உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/brandhub/", "date_download": "2021-01-25T22:23:04Z", "digest": "sha1:RMX4AKO3WC7LRMKJSOL5KUDIKXTB2DWU", "length": 11125, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "Sponsored Article News, Entertainment | விளம்பரதாரர் பகுதி செய்திகள் - Hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜனவரி 26 2021\n‘இந்து தமிழ்’ இயர்புக் 2021 - ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட தேசிய போட்டித் தேர்வுகள்,...\nரஜினி சிறப்பு மலர் - ஒவ்வொரு ரசிகரும் ரசித்துப் பாதுகாக்க... தன் அன்புக்கு...\nசெய்திப்பிரிவு 05 Dec, 2020\n\"நடிக்காம இருக்க செல்வராகவன் கிட்ட கத்துகிட்டேன்\n'மாஸ்டர்' படத்தின் 'குட்டி ஸ்டோரி' பாடல் வீடியோ...\n\"எம்.ஜி.ஆருக்கு தயாரிப்பாளர் தான் முதலாளி\nவிளையாட்டாய் சில கதைகள்: இவர்கள் அப்பா ஆனபோது...\nசெய்திப்பிரிவு 03 Dec, 2020\n#CyclePureAgarbatti மங்களங்களை வாரிவழங்கும் கார்த்திகை தீபத் திருவிழா\nசெய்திப்பிரிவு 26 Nov, 2020\n‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து வழங்கும் ‘ஆளப்...\nசெய்திப்பிரிவு 21 Nov, 2020\n‘ஸ்பைரோ’ உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘நீட் மெடிக்கல்...\nசெய்திப்பிரிவு 05 Nov, 2020\n‘என்.எல்.சி. இந்தியா லிமிடெட்’, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் இணைந்து நடத்தும் பள்ளி...\nசெய்திப்பிரிவு 23 Oct, 2020\n‘இந்து தமிழ் திசை’, ‘என்டிஆர்எஃப்’, FIITJEE உடன் இணைந்து நடத்தும் ‘இன்ஸ்பைரோ’ ஆன்லைன்...\nசெய்திப்பிரிவு 02 Oct, 2020\n‘இந்து தமிழ் திசை’, ‘முதுமை எனும் பூங்காற்று’ மாத இதழ் இணைந்து வழங்கும்...\nசெய்திப்பிரிவு 01 Oct, 2020\nநன்றி திரு & திருமதி குமார்\nசெய்திப்பிரிவு 30 Jul, 2020\nசெய்திப்பிரிவு 29 Jul, 2020\nசெய்திப்பிரிவு 28 Jul, 2020\nசெய்திப்பிரிவு 27 Jul, 2020\nசெய்திப்பிரிவு 26 Jul, 2020\nசெய்திப்பிரிவு 25 Jul, 2020\nசெய்திப்பிரிவு 24 Jul, 2020\nசெய்திப்பிரிவு 23 Jul, 2020\nதமிழக மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும்...\n‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட்டதால் பேசுவதை தவிர்த்த மம்தா...\nவேலை கையில் பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார்...\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரியில் மாற்றம்;...\nமக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்படுகிறார்கள்; மோடி அரசு...\n''ராமர் கோயிலுக்கு நன்கொடைகள் தராதீர்'' என்று கூறிய...\nவிவசாயிகள்தான் முடிவெடுக்க வேண்டும்; 11-வது சுற்றுப் பேச்சுவார்த்தையும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/05/blog-post_87.html", "date_download": "2021-01-25T22:27:41Z", "digest": "sha1:GLHAQA5PV4TL7LDK6XJJLYBCNHKH2MKJ", "length": 6445, "nlines": 39, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "கமலின் புத்திசாலித்தனமான வீடியோ - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nகமல் ஹாசனால் இறுதியாக வேண்டிய பரப்புரையில் பங்கு கொள்ள முடியாததால் அவரே அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nஅந்த வீடியோவில் அவரால் கடைசி பிரச்சாரத்தை செய்யமுடியாமல் போனதால் ஒரு வீடியோ மூலம் அவரது பிரச்சார விஷயங்களை கூறியுள்ளார். இது குறித்த முழு விவரங்களை கீழே இணைத்துள்ளேன் கிளிக் செய்து பார்க்கவும்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக ��ான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.gdszlian.com/metal-heater/", "date_download": "2021-01-25T22:24:50Z", "digest": "sha1:ILB2REX3KHRJJXAIDRUP54VI74OKSYGP", "length": 6984, "nlines": 198, "source_domain": "ta.gdszlian.com", "title": "மெட்டல் ஹீட்டர் உற்பத்தியாளர்கள் - சீனா மெட்டல் ஹீட்டர் சப்ளையர்கள் & தொழிற்சாலை", "raw_content": "\nஏர் கூலர் / ஹீட்டர்\nவணிக ஏர் கூலர்-டைபூன் தொடர்\nமினி கூல்-பீ ஏர் கூலர்\n1 இல் மல்டி ஏர் நிபுணர் 4\n1 இல் மல்டி ஏர் நிபுணர் 5\n1 இல் மல்டி டவர் ஏர் எக்ஸ்பர்ட்\nயங் கை பெர்சனல் ஏர் கூலர்\nடவர் அல்ட்ரா மெல்லிய ஹீட்டர்\nஏர் கூலர் / ஹீட்டர்\n* செயல்பாடு 2000W சாம்ல் அளவு இயந்திர கட்டுப்பாடு ஹெக்டருடன் மெட்டல் ஹீட்டர் DF-HT5501P ...\n* செயல்பாடு 1. விசிறி செயல்பாட்டுடன். இது குளிரூட்ட ஏர் கண்டிஷனருடன் பயன்படுத்தலாம் ...\n* செயல்பாடு நடுத்தர அளவு வடிவமைப்பு மற்றும் எளிமையான ஒன்றைக் காண்பிப்பதற்காக உலோகப் பொருளால் செய்யப்பட்டது ...\nவணிக ஏர் கூலர்-டைபூன் தொடர்\nமினி கூல்-பீ ஏர் கூலர்\n1 இல் மல்டி ஏர் நிபுணர் 4\n1 இல் மல்டி ஏர் நிபுணர் 5\n1 இல் மல்டி டவர் ஏர் எக்ஸ்பர்ட்\nயங் கை பெர்சனல் ஏர் கூலர்\nடவர் அல்ட்ரா மெல்லிய ஹீட்டர்\nஷென்ஜென் லியான்சுவாங் டெக்னாலஜி குரூப் கோ, லிமிடெட் ஆர் & டி, உற்பத்தி, விற்பனை மற்றும் சேவைகளை ஒருங்கிணைக்கிறது, இதற்கிடையில் வாடிக்கையாளர்களின் தேவைகளின் வழிகாட்டுதலுடன் சுய கண்டுபிடிப்புகளை பின்பற்றுகிறது.\nஇப்போது எங்களை தொடர்பு கொள்ளவும்\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/01/blog-post_04.html", "date_download": "2021-01-25T23:32:42Z", "digest": "sha1:2FXBEOBULSWEFYU6BP3GB3KS55BLPZ5F", "length": 19401, "nlines": 316, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அள்ள அள்ளப் பணம்", "raw_content": "\n29. பாவை குறள் - குற்றேவல்\n2011-இல் வெளியான ஒரு நேர்காணல்\nகல்கி2030 (1984) – திரைப்பட நினைவலைகள்\nஅயோத்திதாசர் நூலுக்கு அசுரா நாதனின் மதிப்புரை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\n[நான் ஈடுபட்டுள்ள கிழக்கு பதிப்பகம் வெளியிடும் புத்தகங்களில் என்னை மிகவும் கவர்ந்த சிலவற்றைப் பற்றி இங்கே எழுத இருக்கிறேன். அதில் இரண்டாவதாக இந்தப் புத்தகம்.]\nகிழக்கு பதிப���பகம் தொடங்கிய முதல் சில நாள்களிலேயே பங்குச்சந்தை பற்றி ஓர் எளிமையான புத்தகத்தைக் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அப்பொழுது அறிமுகமானவர்தான் சோம.வள்ளியப்பன்.\nபிப்ரவரி 2004, திசைகள் இயக்கம் சார்பாக ஆம்பூரில் ஒரு கூட்டம் நடந்தது. அப்பொழுது ரயிலில் பிரயாணம் செய்யும்போது நானும் ராகவனும் வள்ளியப்பனுடன் இதைப்பற்றிப் பேசினோம். அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். ஏப்ரல் 2004-ல் கையெழுத்தில் எழுதிய ஒரு பிரதி வந்துவிட்டது. ஆனால் முதலில் கையில் கிடைத்த பிரதியில் எனக்குத் திருப்தியில்லை. நிறைய மாற்றங்கள் செய்யவேண்டியிருந்தது.\nஅதன்பின் முன்னும் பின்னுமாக பிரதியை ஒழுங்குபடுத்த கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் தேவைப்பட்டன. அதற்கிடையே வேறு எத்தனையோ பல புத்தகங்கள் எங்கள் பதிப்பகத்திலிருந்தே வெளிவந்துவிட்டன. வள்ளியப்பனுக்கு, தான் எழுதிய பங்குச்சந்தை பற்றிய புத்தகம் பதிப்பாகுமா என்ற சந்தேகமே வந்துவிட்டது.\nகடைசியாக ஓரளவுக்கு மகிழ்ச்சி தரக்க்கூடிய வகையில் பிரதியை ஒழுங்குபடுத்தியிருந்தேன்.\nஓ'ரெய்லி பதிப்பகத்தார் கணினித் தொழில்நுட்பத் துறையில் கொண்டுவரும் ஆழமான புத்தகங்களைப் போலல்லாமல் \".... for dummies\" வரிசையைப் போன்ற மிக எளிமையான, ஆரம்ப நிலை வாசகர்களை - ஒன்றுமே தெரியாதவர்களை - சென்றடையுமாறு ஒரு புத்தகத்தைத்தான் முதலில் கொண்டுவர முடிவு செய்தோம்.\nஇந்தப் புத்தகத்தில் பங்குச்சந்தை பற்றிய மிக எளிய அறிமுகம் உண்டு. எல்லாவற்றுக்கும் இந்தியச் சூழ்நிலையிலான எடுத்துக்காட்டுகள். கம்பெனிகள், மூலதனம், பங்குகள், சந்தையில் லிஸ்ட் செய்வது, பங்குகளில் வர்த்தகம் செய்வது, பங்குகளின் முகப்பு விலை, சந்தை விலை, பங்குகளை எப்படி வாங்கி விற்பது, சந்தையில் ஏன் விலை ஏறுகிறது, இறங்குகிறது என ஒவ்வொரு சிறு விஷயமும் விளக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தொடங்கி P/E விகிதம், டெக்னிகல் அனாலிசிஸ் பற்றிய சிறு அறிமுகம் என பல நுணுக்கமான விஷயங்களைப் பற்றியும் வள்ளியப்பன் விளக்குகிறார். பங்குச்சந்தையின் மொழி ஆங்கிலமல்லவா எனவே புத்தகத்தின் இறுதியில் பங்குச்சந்தை குழூஉக்குறிகளின் விளக்கம் முழுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலச் சொற்றொடர், அதன் தமிழ் ஒலிவடிவம், அதன் பொருள், அதன் விளக்கம் என்று.\nஆனால் \"சே, சுத்த போ���்\" என்று சொல்லாமல் படிப்பவரை மிக நெருக்கமாக வைத்துக்கொள்ளும் விதமாக வள்ளியப்பன் நிறையக் கதைகள் சொல்கிறார். படிக்கும்போது எங்குமே தொய்வு இல்லாமல் செல்வது புத்தகத்தின் சிறப்பு.\nநான் அதிக நேரம் எடுத்து வேலை செய்த பிரதி என்பதால் எனக்கு இந்தப் புத்தகம் மிகவும் நிறைவை அளித்தது. மேலும் இந்தியச் சூழலில், இதுபோன்ற எளிதான பங்குச்சந்தை பற்றிய அறிமுகப் புத்தகம் ஆங்கிலத்தில் கூடக் கிடைப்பதில்லை வெளிநாட்டுப் புத்தகங்கள் எதையும் அப்படியே நேரடியாக இந்தியச் சூழலில் பயன்படுத்த முடியாது.\nஅள்ள அள்ளப் பணம், சோம.வள்ளியப்பன், கிழக்கு பதிப்பகம், அக்டோபர் 2004, விலை ரூ. 100\nகாஷூனட் -க்கு நாந்பிக்ஷனுக்கும் * பேக்சனுக்கும்(faction) குழம்பிருச்சு போல இருக்கு. நட்டு இது புரிய வைக்கவேண்டிய புஸ்தகம், கற்பனையில் மிதக்க்வேண்டியது இல்ல\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகே.வி.ராஜா - கோமதி திருமண வரவேற்பு\nபொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு தேவையா\nநதிநீர் இணைப்பை வலியுறுத்தி உண்ணாவிரதம்\nபுத்தகக் கண்காட்சியின் விடியோத் துண்டு\nகடத்தப்படும் பிஹார் பள்ளிச் சிறார்கள்\n'பத்ம' விருதுகளை பெயருடன் சேர்த்துக்கொள்ளக் கூடாது\nகிராம வருமானத்தை ஏன் அதிகரிக்க வேண்டும்\nகிராம வருமானத்தை இரட்டிப்பாக்க என்ன செய்யவேண்டும்\nபுத்தகக் கண்காட்சி ஞாயிறு அன்று\nபுத்தகக் கண்காட்சியில் வியாழன், வெள்ளி\nபுத்தகக் கண்காட்சியில் செவ்வாய், புதன்\nபுத்தகக் கண்காட்சி ஞாயிறு அன்று\nபுத்தகக் கண்காட்சியில் சனிக்கிழமை அன்று\nஹர ஹர சங்கர - அவசர விமர்சனம்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2005 - முன்னோட்டம்\nஜ்யோதீந்திர நாத் தீட்சித் 1936-2005\n28வது சென்னை புத்தகக் கண்காட்சி\nநிவாரணப் பணிகள் பற்றிய சிறுகுறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/seventh-thirumurai/31/sundarar-thevaram-thirukkaruppariyalur-simmandhu-simpulithu", "date_download": "2021-01-25T22:32:36Z", "digest": "sha1:J7IZJYUCIBX677KGSNPNXMEPPVBIVYZM", "length": 30783, "nlines": 374, "source_domain": "shaivam.org", "title": "சுந்தரமூர்த்தி தேவாரம் - சிம்மாந்து சிம்புளித்துச் -திருக்கருப்பறியலூர் - Sundarar Thevaram", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\n|| செந்தமிழ்க் கீதம் இசைதொடர் - நேரலை\nதிருமுறை : ஏழாம் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் கரூர் சுவாமிநாதன்\nநாடு : சோழநாடு காவிரி வடகரை\nசுந்தரர் அருளிய தேவாரம் - முழுவதும்\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.001 - திருவெண்ணெய்நல்லூர் - பித்தாபிறை சூடீபெரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.002 - திருப்பரங்குன்றம் - கோத்திட்டையுங் கோவலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.003 - திருநெல்வாயில் அரத்துறை - கல்வாய் அகிலுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.004 - திருஅஞ்சைக்களம் - தலைக்குத் தலைமாலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.005 -திருஓணகாந்தன்றளி - நெய்யும் பாலுந் தயிருங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.006 -திருவெண்காடு - படங்கொள் நாகஞ் சென்னி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.007 - திருஎதிர்கொள்பாடி - மத்த யானை ஏறி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.008 -திருவாரூர் - இறைகளோ டிசைந்த\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.009 -திருஅரிசிற்கரைப்புத்தூர் - மலைக்கு மகள்அஞ்ச\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.010 - திருக்கச்சிஅனேகதங்காவதம் - தேனெய் புரிந்துழல்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.011 - திருப்பூவணம் - திருவுடை யார்திரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.012 - திருநாட்டுத்தொகை - வீழக் காலனைக்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.013 - திருத்துறையூர் - மலையார் அருவித்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.014 - திருப்பாச்சிலாச்சிராமம் - வைத்தனன் தனக்கே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.015 - திருநாட்டியத்தான்குடி - பூணாண் ஆவதோர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.016 - திருக்கலயநல்லூர் - குரும்பைமுலை மலர்க்குழலி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.017 - திருநாவலூர் - கோவலன் நான்முகன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.018 - திருவேள்விக்குடியும் - திருத்துருத்தியும் - மூப்பதும் இல்லை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.019 - திருநின்றியூர் - அற்றவ னாரடி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.020 - திருக்கோளிலி - நீள நினைந்தடி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.021 - திருக்கச்சிமேற்றளி - நொந்தா ஒண்சுடரே நுனையே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.022 - திருப்பழமண்ணிப்படிக்கரை - முன்னவன் எங்கள்பிரான்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.023 - திருக்கழிப்பாலை - செடியேன் தீவினையிற்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.024 - திருமழபாடி - பொன்னார் மேனியனே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.025 - திருமுதுகுன்றம் - பொன்செய்த மேனியினீர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.026 - திருக்காளத்தி - செண்டா டும்விடையாய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.027 - திருக்கற்குடி - விடையா ருங்கொடியாய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.028 - திருக்கடவூர்வீரட்டம் - பொடியார் மேனியனே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.029 - திருக்குருகாவூர் - இத்தனை யாமாற்றை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.030 - திருக்கருப்பறியலூர் - சிம்மாந்து சிம்புளித்துச்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.031 - திருஇடையாறு - முந்தையூர் முதுகுன்றங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.032 - திருக்கோடிக்குழகர் - கடிதாய்க் கடற்காற்று\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.033 - நமக்கடிகளாகிய - அடிகள் - பாறுதாங்கிய காடரோபடு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.034 - திருப்புகலூர் - தம்மையே புகழ்ந்து\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.035 - திருப்புறம்பயம் - அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.036 - திருப்பைஞ்ஞீலி - காருலாவிய நஞ்சையுண்டிருள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.037 - திருவாரூர் - குருகுபா யக்கொழுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.038 - திருவதிகைத் திருவீரட்டானம் - தம்மானை அறியாத\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.039 - திருத்தொண்டத்தொகை - தில்லைவாழ் அந்தணர்தம்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.040 - திருக்கானாட்டுமுள்ளூர் - வள்வாய மதிமிளிரும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.041 திருக்கச்சூர் ஆலக்கோயில் - முதுவாய் ஓரி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.042 - திருவெஞ்சமாக்கூடல் - எறிக்குங் கதிர்வேய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.043 - திருமுதுகுன்றம் - நஞ்சி யிடையின்று\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.044 - முடிப்பதுகங்கை - முடிப்பது கங்கையுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.045 - திருஆமாத்தூர் - காண்டனன் காண்டனன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.046 - திருநாகைக்காரோணம் - பத்தூர்புக் கிரந்துண்டு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.047 - ஊர்த்தொகை - காட்டூர்க் கடலே கடம்பூர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.048 - திருப்பாண்டிக்கொடுமுடி - மற்றுப் பற்றெனக்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.049 - திருமுருகன்பூண்டி - கொடுகு வெஞ்சிலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.050 - திருப்புனவாயில் - சித்தம் நீநினை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.051 - திருவாரூர் - பத்திமையும் அடிமையையுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.052 - திருவாலங்காடு - முத்���ா முத்தி தரவல்ல\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.053 - திருக்கடவூர் மயானம் - மருவார் கொன்றை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.054 - திருவொற்றியூர் - அழுக்கு மெய்கொடுன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.055 - திருப்புன்கூர் - அந்த ணாளன்உன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.056 - திருநீடூர் - ஊர்வ தோர்விடை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.057 - திருவாழ்கொளிபுத்தூர் - தலைக்க லன்றலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.058 - திருக்கழுமலம் - சாதலும் பிறத்தலுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.059 - திருவாரூர் - பொன்னும் மெய்ப்பொரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.060 - திருவிடைமருதூர் - கழுதை குங்குமந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.061 - திருக்கச்சியேகம்பம் - ஆலந்தான் உகந்து\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.062 - திருக்கோலக்கா - புற்றில் வாளர\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.063 - திருப்பதிகம் - மெய்யைமுற் றப்பொடிப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.064 - திருத்தினை நகர் - நீறு தாங்கிய திருநுத\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.065 - திருநின்றியூர் - திருவும் வண்மையுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.066 - திருவாவடுதுறை - மறைய வனொரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.067- திருவலிவலம் - ஊனங் கைத்துயிர்ப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.068 - திருநள்ளாறு - செம்பொன் மேனிவெண்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.069 - வடதிருமுல்லைவாயில் - திருவுமெய்ப் பொருளுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.070 - திருவாவடுதுறை - கங்கை வார்சடை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.071 - திருமறைக்காடு - யாழைப்பழித் தன்னமொழி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.072 - திருவலம்புரம் - எனக்கினித் தினைத்தனைப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.073 - திருவாரூர் - கரையுங் கடலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.074 - திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும் - மின்னுமா மேகங்கள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.075 - திருவானைக்கா - மறைகள் ஆயின நான்கும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.076 - திருவாஞ்சியம் - பொருவ னார்புரி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.077 - திருவையாறு - பரவும் பரிசொன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.078 - திருக்கேதாரம் - வாழ்வாவது மாயம்மிது\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.079 - திருப்பருப்பதம் - மானும்மரை இனமும்மயில்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.080 - திருக்கேதீச்சரம் - நத்தார்புடை ஞானம்பசு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.081 - திருக்கழுக்குன்றம் - கொன்று செய்த கொடுமை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.082 - திருச்சுழியல் - ஊனாய்உயிர் புகலாய்அக\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.083 - திருவாரூர் - அந்தியும் நண்பகலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.084 - திருக்கானப்பேர் - தொண்ட ரடித்தொழலுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.085 - திருக்கூடலையாற்றூர் - வடிவுடை மழுவேந்தி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.086 - திருவன்பார்த்தான்பனங்காட்டூர் - விடையின்மேல் வருவானை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.087 - திருப்பனையூர் - மாடமாளிகை கோபுரத்தொடு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.088 - திருவீழிமிழலை - நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.089 - திருவெண்பாக்கம் - பிழையுளன பொறுத்திடுவர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.090 - கோயில் - மடித்தாடும் அடிமைக்கண்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.091 - திருவொற்றியூர் - பாட்டும் பாடிப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.092 - திருப்புக்கொளியூர் - அவிநாசி - எற்றான் மறக்கேன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.093 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - நீரும் மலரும் நிலவுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.094 - திருச்சோற்றுத்துறை - அழல்நீர் ஒழுகி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.095- திருவாரூர் - மீளா அடிமை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.096 - திருவாரூர்ப்பரவையுண்மண்டளி - தூவாயா தொண்டுசெய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.097 - திருநனிபள்ளி - ஆதியன் ஆதிரை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.098 - திருநன்னிலத்துப் பெருங்கோயில் - தண்ணியல் வெம்மையி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.099 - திருநாகேச்சரம் - பிறையணி வாணுதலாள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.100 - திருநொடித்தான்மலை - தானெனை முன்படைத்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.101 - திருநாகைக்காரோணம் - பொன்னாம் இதழி\nதவர்நமக் கினிய வாறே.  1\nதவர்நமக் கினிய வாறே.  2\nமுட்டாமே நாடோ றும் நீர்மூழ்கிப்\nதவர்நமக் கினிய வாறே.  3\nதவர்நமக் கினிய வாறே.  4\nதவர்நமக் கினிய வாறே.  5\nதவர்நமக் கினிய வாறே.  6\nதவர்நமக் கினிய வாறே.  7\nகறையார்ந்த கண்டத்தன் எண்டோ ளன்\nதவர்நமக் கினிய வாறே.  8\nதவர்நமக் கினிய வாறே.  9\nஎண்டோ ளெம் பெருமானை நினைந்தபோ\nதவர்நமக் கினிய வாறே.  10\nபன்னுரைத்த வண்ட மிழ்களே.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/night-show-trailer-launch-035910.html", "date_download": "2021-01-25T23:15:22Z", "digest": "sha1:X6GSHCOBTH7HFQDPQOAA3PQEEQD6W647", "length": 13879, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'நைட் ஷோ'வாக வருகிறது மலையாள ஷட்டர்.. ட்ரைலரை வெளியிட்ட எஸ்ஜே ச��ர்யா! | Night Show trailer launch - Tamil Filmibeat", "raw_content": "\nஸ்மார்ட்டிவிகள் வாங்க ஐடியா இருக்கா: இதோ அமேசான் கிரேட் ரிபப்ளிக் தின விற்பனை\n7 hrs ago வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு \n7 hrs ago விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது \n9 hrs ago வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்\n10 hrs ago செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு\nNews சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது\nAutomobiles பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\nFinance 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'நைட் ஷோ'வாக வருகிறது மலையாள ஷட்டர்.. ட்ரைலரை வெளியிட்ட எஸ்ஜே சூர்யா\nமலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றியையும் பாராட்டுக்களையும் குவித்த ஷட்டர் திரைப்படம், தமிழில் தி நைட் ஷோ என்ற பெயரில் வெளியாகிறது.\nஷங்கர், கே.வி.ஆனந்த் உள்ளிட்ட பல்வேறு முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்த ஆன்டனி முதல் முறையாக இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார்.\nமலையாஷத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற ஷட்டர் படத்தை, நைட்ஷோ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் ஆன்டனி.\nஇப்படத்தில் சத்யராஜ், அனுமோல், கல்யாணி நடராஜன், வருண் ஐசரி, தீட்சிதா கோத்தாரி, யூகி சேது உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.\nஇப்படத்தின் ட்ரைலர் சென்னை சத்யம் திரையரங்கில் இன்று காலை நடந்தது. இந்த விழாவில், நடிகர் சத்யராஜ், சூர்யா, யூகி சேது, உதயா, இயக்குனர்கள் கௌதம் மேனன், கே.வி.ஆனந்த், எஸ்.ஜே.சூர்யா, ஜாய் மேத்யூ, ஏ.எல்.விஜய், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், ஐசரி கணேசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.\nஇப்படத்தின் டிரைலரை சூர்யா வெளியிட விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர்கள் அனைவரும் பெற்றுக்கொண்டனர்.\nஒரு நாள் இரவில் மாறியது சத்யராஜின் நைட் ஷோ\nநயன்தாராவின் ‘நைட் ஷோ’ பேய் படம் மாயா வாக மாற்றம்\nஇரவுக் காட்சி விவகாரம் - திரையரங்க உரிமையாளர்களுக்குள் 'குடுமிப்பிடி'\nதமிழக தியேட்டர்களில் இனி இரவு காட்சி ரத்து\nமாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் \nநீ அழிக்கிறதுக்காக வந்த அசுரன்னா.. நான் காக்குறதுக்காக வந்த ஈஸ்வரன் டா.. தனுஷை சீண்டுகிறாரா சிம்பு\nநாளை வெளியாகுது மாறா ட்ரைலர்…சூப்பரான அப்டேட் வெளியிட்ட படக்குழு \nபொங்கலுக்கு அதிரடியாக களமிறங்கும் பூமி..வெளியானது பட்டையை கிளப்பும் டிரெய்லர் \nட்ரிபில்ஸ் வெப் சீரிஸ் ட்ரெய்லர் ரிலீஸ்.. வாணி போஜன் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்\nநெடுமாறன் ராஜாங்கம் யார் தெரியுமா.. சூரரைப்போற்று ட்ரெயிலரை அலசும் யூடியூபர் அஷ்வின்\nதீபாவளிக்கு முன்னதாக ரிலீஸாகிறது சூரரைப்போற்று.. தேதியை அறிவித்தார் சூர்யா.. டபுள் ட்ரீட்தான் போங்க\nவானம் என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா.. கொல மாஸ்.. வெளியானது சூரரைப்போற்று ட்ரெயிலர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகுருவாயூரில் சாமி தரிசனம் செய்த சோம்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதன்முறையாக வெளியிட்ட வீடியோ\nடைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்\nஇவர்தான் என் அன்புக்குரியவர்.. காதலரின் மடியில் அமர்ந்து அறிமுகம் செய்து வைத்த பிரபல நடிகை\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-25T23:27:48Z", "digest": "sha1:DLSMKRQE32QRE5B3KIS77R4M45CLBI36", "length": 3807, "nlines": 118, "source_domain": "www.colombotamil.lk", "title": "சந்திராயன் - 2 விண்கலம் Archives - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nசந்திராயன் - 2 விண்கலம்\nநிலவின் சுற்றுவட்டப் பாதையில் சென்றது சந்திரயான்\nசென்னையை அடுத்த ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜுலை 22ஆம் திகதி சந்திராயன் - 2 விண்கலம், விண்ணில் ஏவப்பட்டது. 3,485 கிலோகிராம் எடையுள்ள அந்த விண்கலத்தில், நிலவில் இறங்கவும், சுற்றி வரவும், ஆய்வு...\nயோஷித ராஜபக்‌ஷவுடன் சாணக்கியன் கலந்துரையாடல்\nகாணிகளை மீட்டுத்தரக் கோரி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\n‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்\nஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக சரத் பொன்சேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/17050554/Will-liquor-exemption-be-implemented-in-Karnataka.vpf", "date_download": "2021-01-25T23:20:27Z", "digest": "sha1:RUX4THLZVCJJ5GJMVEBA5MGEDR3GOHTF", "length": 13509, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Will liquor exemption be implemented in Karnataka? Minister Ramesh Jorgikoli answers || கர்நாடகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா? - மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பதில்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n - மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பதில்\nகர்நாடகத்தில் மது விலக்கு அமல்படுத்தப்படுவது குறித்து மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கருத்து தெரிவித் துள்ளார்.\nநீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-\n“குஜராத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனால் அந்த திட்டம் வெற்றி பெறவில்லை. மதுவிலக்கு அமல் படுத்தினால், போலி மதுபானங்கள் நடமாட்டம் அதிகரிக்கும். இந்த போலி மதுபான நடமாட்டத்தை கட்டுப்படுத்த கடினமான சட்டத்தை இயற்ற அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.\nகர்நாடகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு மடாதிபதிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விஷயத்தில் அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். அரசு கடினமான சட்டத்தை அமல்படுத்தும். 18-ந் தேதி (அதாவது நாளை) முதல் ஊரடங்கு தளர்த்தப்படும் நிலை உள்ளது. ஆனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, சமூக விலகலை பின்பற்றுவது போன்ற விதிமுறைகளை கடைப்பிடித்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.\nகிராம பஞ்சாயத்து தேர்தல் நடத்துவது குறித்து இறுதி முடிவை அரசே எடுக்கும். கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதால் பல்��ேறு பணிகள் முடங்கியுள்ளன. கர்நாடகத்தில் இந்த வைரஸ் தொற்று பரவல் சற்று கட்டுக்குள் உள்ளது. இதை முழுமையாக கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.”\nஇவ்வாறு ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.\n1. கர்நாடகத்திற்கு 13.90 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இன்று வருகிறது\nகர்நாடகத்திற்கு 13.90 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இன்று வருகிறது என்று அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.\n2. கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி: கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உஷார் நிலை\nபறவை காய்ச்சல் பரவியுள்ள நிலையில் கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் தெரிவித்துள்ளார்.\n3. கர்நாடகத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை - மந்திரி சுதாகர் பேட்டி\nகர்நாடகத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.\n4. கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடுகள் தீவிரம்\nகர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.\n5. கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்; இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா\nகர்நாடகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் காரணமாக நேற்று 2-வது நாளாக பஸ் போக்கு வரத்து முடங்கியது. இதற்கிடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரசுடன் போக்கு வரத்து தொழிலாளர்கள் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டால் பஸ் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஓய்வுபெற்ற போலீஸ்க���ரர் மனைவி, மகனுடன் தற்கொலை\n2. காலவரையற்ற விடுமுறை விட்டும் வெளியேறாததால் மருத்துவக்கல்லூரி விடுதியில் மின்சாரம், தண்ணீா் துண்டிப்பு\n3. டிக்-டாக் மூலம் அறிமுகம்; 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்; போக்சோ சட்டத்தில் கைதானார்\n4. ஏற்கனவே தற்கொலை முயற்சியில் மனைவி, பிள்ளைகளை இழந்தவர்: கடன் தொல்லையால் பிளம்பர் தற்கொலை\n5. உடலும், உடலும் தொட்டால் மட்டுமே பாலியல் வன்கொடுமை மும்பை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/07/Nallor.html", "date_download": "2021-01-25T23:56:34Z", "digest": "sha1:QSY6FROWJZQQULFKPGEHJIAOODVNNM24", "length": 13205, "nlines": 87, "source_domain": "www.pathivu.com", "title": "நல்லூரும் அடக்கியே வாசிக்கும்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / நல்லூரும் அடக்கியே வாசிக்கும்\nடாம்போ July 10, 2020 யாழ்ப்பாணம்\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும்-25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் உற்சவம் இடம்பெறுமென்பதை ஆலய நிர்வாகத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர் என யாழ். மாநகரசபையின் ஆணையாளர் த. ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.\nயாழ். மாநகரசபையின் அமர்வு நேற்று வியாழக்கிழமை(09) மாநகர சபையின் பதில் முதல்வர் து. ஈசன் தலைமையில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், ஆலயத்திற்கு உள்ளே 50 பேர் மாத்திரம் நிற்பதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nகொரோனா நோய்த் தொற்றினைத் தொடர்ந்து தற்போதுள்ள சுகாதார நடைமுறைகளுக்கமைய எங்களுடைய சுகாதார வைத்திய அதிகாரி சில விடயங்களைத் தெளிவாகத் தெரியப்படுத்தியுள்ளார்.\nஅந்தவகையில் இம்முறை மஹோற்சவ காலப் பகுதியில் தூக்கு காவடி, காவடி, அங்கப் பிரதட்சணை, அன்னதானங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் போன்ற செயற்பாடுகளை உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ள முடியாதென்பதால் அவற்றிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nஆலயத்திற்குள் இடம்பெறும் உற்சவ நிகழ்வுகள் தொடர்பில் ஆலய நிர்வாகம் கவனம் செலுத்தும். எனினும், உற்சவகாலத்தில் ஆலயத்திற்கு வெளியே இடம்பெறும் செயற்பாடுகளுக்கு யாழ். மாநகர சபையும், பாதுகாப்புப் பிரிவினருமே பொறுப்ப��ளிகள்.\nதற்போதுள்ள சுகாதார நடைமுறைகளுக்கமைய இதுதான் நடைமுறை எனில் அதனைப் பின்பற்றுவதற்குத் தயாரென ஆலய நிர்வாகத்தினர் எமக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.\nஆகவே, சுகாதார நடைமுறைகளை மீறுவதற்கான அதிகாரம் எங்களிடமில்லை. தற்போதுள்ள சூழலில் சுகாதார நடைமுறைகளை நாங்கள் அனைவரும் பின்பற்றித் தான் ஆக வேண்டும்.\nஆலய உற்சவம் ஆரம்பமாவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் குறித்த காலப் பகுதிக்குள் ஏதாவது தளர்வுகள் ஏற்படும் பட்சத்தில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் தயாராகிவிருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nசாவகச்சேரியில் சீனர்கள் ஏன் பதுங்கியுள்ளனர்\nதென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உற...\nபுத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வு ஆராய்ச்சி எனக்\nபிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர்.\nஇலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டியதன் ...\nகாலைக்கதிர் ஏட்டில் அதன் ஆசிரியர் தான் அறிந்த பல விடயங்களை 'இனி இது இரகசியம் அல்ல' என்ற பந்தியினூடு வாசகர்களுடன் பகிர்ந்து\nவேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்\nதமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமி...\nதிரும்புகின்றது தந்தை செல்வா அகிம்சை வழி\nஇ லங்கை அரசின் திட்டமிட்ட இனவாத அரசியல் நடவடிக்கைகளிற்கு எதிரான ஜனநாயக வழி மக்கள் போராட்டங்கள் வடக்கில் உக்கிரமடையவுள்ளது. இது தொடர்பில் சி...\nஜெனிவா: தமிழ்த் தேசிய கட்சிகளும் புலம்பெயர் தமிழரின் வகிபாகமும்\nஜெனிவா அமர்வுகள் இடம்பெற ஆரம்பிக்கையில் தமிழர் தரப்பு விழித்துக் கொள்வது வழமை. முதன்முறையாக இம்முறை தமிழ்த் தேசியத்தை பிரதிபலிக்கும் மூன்று ...\nம��ித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள் விதிக்கப்படலாம் அவர்களின் சொத...\nமீண்டும் கைகோர்க்கும் தமிழ் தரப்புக்கள்\nகோத்தபாய அரசிற்கு தமிழ் மக்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் மக்கள் போராட்டங்கள் முனைப்பு பெற தொடங்கியுள்ளது. இதற்கேதுவாக தமிழர் தாயகத்தில் ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/07/SLArmy.html", "date_download": "2021-01-25T22:54:40Z", "digest": "sha1:R5G5OSAZYJ5NWMWUQ6XW55Y5DFJVRJFH", "length": 12196, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "சவேந்திரசில்வா பேரூந்தில் வரட்டும்:சாள்ஸ்? - www.pathivu.com", "raw_content": "\nHome / மன்னார் / சவேந்திரசில்வா பேரூந்தில் வரட்டும்:சாள்ஸ்\nடாம்போ July 14, 2020 மன்னார்\nஇராணுவத் தளபதி சவேந்திர சில்வா பேருந்தில் வடக்கிற்கு வந்தால் இராணுவத்தின் கெடுபிடியை நேரடியாகப் பார்க்கலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.\nவடக்கில் இராணுவத்திளரால் இடையூறு இல்லை என்றும் சுமூகமான நிலையே உள்ளதாகவும் அரசியல்வாதிகளே பொய்ப் பிரசாரம் செய்வதாகவும் இராணுவத் தளபதி கூறிய கருத்துக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும்,\n“இராணுவத் தளபதியாக இருக்கின்ற சவேந்திர சில்வா வடக்கில் இராணுவத்தினரால் வடக்கில் இடையூறு இல்லை என்று கூறுகின்றார். மாங்குளத்தில் இருந்து வவுனியா வரையிலும் 5 சோதனைச் சாவடிகள் இருக்கின்றன. எனவே சவேந்திர சில்வா இ.போ.ச. பேருந்தில் வரவேண்டும். அதுவும் இராணுவ ��டை இல்லாமல் மக்களோடு மக்களாக அவர் வர வேண்டும். அப்போதுதான் இராணுவத்தால் மக்கள் எவ்வளவு வஞ்சிக்கப்படுகின்றனர் என்று அவருக்குத் தெரியும்.\nதேர்தலுக்கும் இராணுவத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எனினும் எனது வாகனத்தினை விசுவமடு ரெட்பானாவில் மறித்து வைத்திருந்தனர். இதற்குக் காரணம், இராணுவ அதிகாரி வேட்பாளராக இருக்கின்றபோது அவர்கள் எந்த பிரதேசத்தினை நம்பி வேட்பாளராக இருந்தாரோ அந்த பிரதேசத்தில் ஆதரவு எனக்கு உள்ளது என்பதால் இவ்வாறு நடைபெற்றது.\nஎனவே, அச்சுறுத்தலுக்கு மத்தியில்தான் இந்த தேர்தலை அவர்கள் கையாளப் போகின்றனர். இந்த சூழலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்” – என்றார்\nசாவகச்சேரியில் சீனர்கள் ஏன் பதுங்கியுள்ளனர்\nதென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உற...\nபுத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வு ஆராய்ச்சி எனக்\nபிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர்.\nஇலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டியதன் ...\nகாலைக்கதிர் ஏட்டில் அதன் ஆசிரியர் தான் அறிந்த பல விடயங்களை 'இனி இது இரகசியம் அல்ல' என்ற பந்தியினூடு வாசகர்களுடன் பகிர்ந்து\nவேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்\nதமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமி...\nதிரும்புகின்றது தந்தை செல்வா அகிம்சை வழி\nஇ லங்கை அரசின் திட்டமிட்ட இனவாத அரசியல் நடவடிக்கைகளிற்கு எதிரான ஜனநாயக வழி மக்கள் போராட்டங்கள் வடக்கில் உக்கிரமடையவுள்ளது. இது தொடர்பில் சி...\nஜெனிவா: தமிழ்த் தேசிய கட்சிகளும் புலம்பெயர் தமிழரின் வகிபாகமும்\nஜெனிவா அமர்வுகள் இடம்பெற ஆரம்பிக்கையில் தமிழர் தரப்பு விழித்துக் கொள்வது வழமை. முதன்முறையாக இம்முறை தமிழ்த் தேசியத்தை பிரதிபலிக்கும் மூன்று ...\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள் விதிக்கப்படலாம் அவர்களின் சொத...\nமீண்டும் கைகோர்க்கும் தமிழ் தரப்புக்கள்\nகோத்தபாய அரசிற்கு தமிழ் மக்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் மக்கள் போராட்டங்கள் முனைப்பு பெற தொடங்கியுள்ளது. இதற்கேதுவாக தமிழர் தாயகத்தில் ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.republictamil.com/?p=5355", "date_download": "2021-01-25T23:34:34Z", "digest": "sha1:IJI4VCWWJYYQLZHC2YEV4FZOFRV73NIJ", "length": 20647, "nlines": 313, "source_domain": "www.republictamil.com", "title": "மோடியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்வேன் என்று கூறியவர் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக நியமனம்: காங்கிரஸ் - Republic Tamil", "raw_content": "\nமோடியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்வேன் என்று கூறியவர் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக நியமனம்: காங்கிரஸ்\nஅரசியல் இந்தியா செய்திகள் வைரல் நியூஸ்\nமோடியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்வேன் என்று கூறியவர் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக நியமனம்: காங்கிரஸ்\nசென்ற நாடாளுமன்ற தேர்தலின்போது உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பிரச்சாரங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இம்ரான் மசூத். முன்னாள் காங்கிரஸ் எம் எல் ஏ வான இவர் பிரச்சாரத்தின் போது மோடிக்கு எதிராக கொலை வெறி பிடித்து பிரச்சாரம் செய்தார்.\nஇசுலாமியர்கள் வசிக்கும் பகுதியில் இவர் பிரச்சாரம் செய்யும் போதெல்லாம் மோடி மட்டும் வெற்றிபெற்றுவிட்டால் நான் சும்மாக விடமாட்டேன். அவரை கண்டதுண்டமாக வெட்டிக் கொலை செய்வேன் என பேசிவந்தார். இவருடைய கொலை வெறி பேச்சால் சாதாரணமான முன்னாள் எம் எல் ஏ வாக இருந்த இவர் மாநிலம் முழுவதும் பிரபலமானார்.\nஇவருடைய கொலைவெறி பேச்சையும், தைரியத்தையும் பாராட்டி மாநில காங்கிரஸ் தலைவர்களும், ராகுல், பிரியங்கா உட்பட தேசிய தலைவர்களும் தட்டிகொடுத்தனர்.\nஇந்த நிலையில் 2 வாரங்களுக்கு முன்பு தலைநகரம் லக்னோவில் காங்கிரசார் நடத்திய பேரணியில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி பங்கேற்றனர். அப்போது பேரணியில் அலங்கரிக்கப்பட்ட வாகனம் ஒன்றில் பிரியங்கா காந்தி அமர வைக்கப்பட்டு அழைத்து வரப்பட்டார்.\nஅவருடன் முன் வரிசையில் இம்ரான் மசூதும் நெருக்கமாக அமர்ந்திருந்ததை பார்த்த பலருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய பிரமுகர்களான ஜோதிர்லால் சிந்தியா மற்றும் பி.எல் பூனியா ஆகியோருக்கு சமமாக மிகப்பெரிய பொறுப்பு எதையும் வகிக்காத இம்ரான் மசூத் பிரியங்காவுடன் அமர வைக்கப்பட்டிருந்தது பலருக்கு அதிர்ச்சியும், வியப்பையும் ஏற்படுத்தியது.\nகொலை வெறி பிடித்த பயங்கரவாதியுடன் உட்கார்ந்து பிரியங்கா காந்தி பேசி வந்ததை பல பத்திரிகைகள் கண்டித்து எழுதின.\nஇந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, நாடாளுமன்ற தேர்தலை அடுத்து தேர்தல் கமிட்டி குழு, பிரச்சாரக்குழு, தேர்தல் செயல்முறை மற்றும் திட்டக்குழு, தேர்தல் ஒருங்கிணைப்புக்குழுக்களை அமைத்து அதற்கான ஒப்புதலை வழங்கி பட்டியல் வெளியிட்டுள்ளது.\nஅதில் தேர்தல் பணிக்குழு பட்டியலில் இம்ரான் மசூத் பெயரும் இடம் பெற்றுள்ளது பலரை மேலும் வியப்புக்குள்ளாக்கியது. ஒரு வேளை காங்கிரஸ் ஜெயித்து வந்துவிட்டால் இம்ரான் மசூதை கேபினட் அமைச்சராக கூட பிரியங்காவும், ராகுல் காந்தியும் நியமித்துவிடக் கூடும் என பலர் வியப்பு தெரிவித்துள்ளனர்.\nமோடியை கொலை செய்வேன் எனக் கூறிய ஒரே காரணத்துக்காக ஒரு கொலை வெறி பிடித்தவனை ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.\nஆனால் பிரதமர் மோடியோ இவர்களின் தந்தையான இராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு 27 ஆண்டுகள் கடந்த பின்னரும், அந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் விஷயத்தில் தேச நலன், தேச பாதுகாப்பை கருத்தில் கொண்டே எச்சரிக்கையாக நடந்து வருகிறார் என்பதை பலர் ஒப்பிட்டு பார்த்து வியக்கிறார்கள்.\nஒரே ஒரு சிகரெட் துண்டு 300 கார்கள் எரிந்து நாசமாகின..\nஜெ. 71 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த சி.த.செல்லப்பாண்டியன் #Admk #Amma71\nஇந்திய அளவில் Trend ஆன #GoBackRahul #GoBackPappu ராகுல் காந்தியை வரவேற்க தமிழகத்தில் ஆளில்லையா..\n திமுக என்றாலே தில்லு முல்லுதான்…\nஇன்று நடக்கும் ஆஸி-இந்தியா நடக்கும் போட்டியின் முழு வருமானத்தை 40 ராணுவ வீரர்களின் குழந்தைகள் கல்விச்செலவுக்கு வழங்குகிறது இந்திய கிரிக்கெட் அணி\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\nகதவை தட்டும் பேரழிவு:- கண் மூக்கு வழியாக கசியும் ரத்தம்...\nநவீன வாழ்வின் அன்றாட நிகழ்வுகளின் விளைவால் இன்று பாங்காக் பேரபாயத்தில் சிக்கியுள்ளது போபால் விஷவாயுக் கசிவினை நுகர்ந்து...\nஉலகிலேயே முதல் முதலில் சிவனுக்கு கோவில் கட்டியதே தமிழகத்தில் தான்..\nகடற்கரை தாதுமணல் கடத்தல்- மத்திய அரசின் மற்றும் ஓர் Surgical...\nசூடு சொரனை மானம் உள்ள இந்துக்கள் யாரும் எங்களது கூட்டணி...\n அப்போ உங்களுக்கு தான் இந்த தகவல்:-...\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு\nகொலைகாரனை தற்காலிகமாக மட்டுமே நீக்கம் செய்த திமுக\n11 கோடி கைப்பற்ற பட்ட விவகாரத்தில்..திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த்...\nதேர்தல் களம் 2019 (79)\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு\nகொலைகாரனை தற்காலிகமாக மட்டுமே நீக்கம் செய்த திமுக\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/251071-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%86%E0%AE%B9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-01-25T23:05:35Z", "digest": "sha1:3ICWWHDF2OCPSSQGDACPXYG3XDCEVJS5", "length": 22779, "nlines": 279, "source_domain": "yarl.com", "title": "போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nபோதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய\nபோதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய\nபதியப்பட்டது December 1, 2020\nபதியப்பட்டது December 1, 2020\nபோதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய\nநாட்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல என்று அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். கெஹலிய ரம்புக்வல்ல மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா நிலவரத்தை அடுத்து இத்தாலியிலும் இவ்வாறான சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் பதிவாகியுள்ளது.\nஇது உலகின் முதல் முறையாக இடம்பெறும் சம்பவம் அல்ல. எவ்வாறாயினும், நாம் அரசாங்கம் என்ற ரீதியில் இந்தப் பொறுப்பிலிருந்து விலகிச் செல்லாமல் இதற்குரிய நடவடிக்கைகளை நிச்சயமாக மேற்கொள்வோம்.\nஇதற்கான பொறுப்பை நாம் நிச்சயமாக ஏற்றுக் கொள்வோம். எவ்வளவு பாதுகாப்புக்கு மத்தியிலும் சிறைச்சாலைகளில் போதைப்பொருள் வில்லைகள் பயன்படுத்தப்படுகின்றமையை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.\nஇதனை முற்றாக ஒழிக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும். 2014 ஆம் ஆண்ட���வில் போதைப்பொருள் வர்த்தகர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள்.\nஇலங்கை தங்களுக்கு பாதுகாப்பான நாடு இல்லை என்றும் இலங்கையில் தங்களின் வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது என்றும் வெளிநாடுகளுக்கு அவர்கள் சென்றார்கள்.\nபின்னர் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரசியல் நோக்கத்திற்காக அவர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டார்கள். தற்போது நாம் இதற்கெதிராக செயற்பட்டவுடன், மீண்டும் நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள்.\nஇது ஓரிரு நாட்களில் முடிக்க வேண்டியப் பிரச்சினைக் கிடையாது. மாறாக இதற்கு நீண்ட கால செயற்றிட்டமொன்று அவசியப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளை நாம் மேற்கொள்ளும்போது, சில சவால்களுக்கும் முகம் கொடுக்கவேண்டியுள்ளது.\nதற்போது இதுதொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, விரைவில் மஹர சிறைச்சாலை தொடர்பான அனைத்து உண்மைகளும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபோதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய | Athavan News\nஏனென்றால்.... அதை செய்வதே, அரசியல்வாதிகள்தான்.\nஏனென்றால்.... அதை செய்வதே, அரசியல்வாதிகள்தான்.\nபோதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல\n 30 வருடங்களாகத் தன்கட்டுப்பாட்டில் இருந்த நாட்டில் போதைப்பொருளே இல்லாது செய்தானே ஒரு தமிழன்.\n 30 வருடங்களாகத் தன்கட்டுப்பாட்டில் இருந்த நாட்டில் போதைப்பொருளே இல்லாது செய்தானே ஒரு தமிழன்.\nஅது உண்மை. தமிழர் பிரதேசங்களில் அதன் வாடையே இருக்கவில்லை. ஆனால், சிங்களவர்கள் வேறுவிதமாக சொல்லுகிறார்கள். அவர்கள் காலத்தில்தான் தங்கள் பகுதியில் கூடுதலாக இவை விநியோகாக்கப்பட்ட்தாகவும் , இந்த வியாபாரத்தினால் உலகம் முழுவதும் பெரும் பணம் இவர்களால் சம்பாதிக்கப்பட்ட்தாகவும் கூறுகிறார்கள். இப்படியான செய்திகள் முன்னர் யுத்த காலத்தில் அடிக்கடி கூறப்பட்ட்து. அது எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்கு தெரியவில்லை.\nஅது உண்மை. தமிழர் பிரதேசங்களில் அதன் வாடையே இருக்கவில்லை. ஆனால், சிங்களவர்கள் வேறுவிதமாக சொல்லுகிறார்கள். அவர்கள் காலத்தில்தான் தங்கள் பகுதியில் கூடுதலாக இவை விநியோகாக்கப்பட்ட்தாகவும் , இந்த வியாபாரத்தினால் உலகம் முழுவதும் பெரும் பணம் இவர்களால் சம்பாதிக்க��்பட்ட்தாகவும் கூறுகிறார்கள். இப்படியான செய்திகள் முன்னர் யுத்த காலத்தில் அடிக்கடி கூறப்பட்ட்து. அது எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்கு தெரியவில்லை.\nஉண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான் ரொம்பப் பக்கம்தான் பார்த்தால் இரண்டும் வேறுதான்.\nபாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேறுதான்.\nசிங்களவர் நாங்கள்தான் இலங்கையின் பூர்வீகமக்கள் என்று பொய்யுரைத்தாலும்... தாங்கள் வட பாரதத்திலிருந்து வந்ததாக அவர்களுடைய மகாவம்சத்திலேயே உண்மையை வெளியிட்டுள்ளார்கள்.\nமுசுலீம்கள் நாங்கள்தான் இலங்கையின் பூர்வீகமக்கள் என்று பொய்யுரைத்தாலும். குதிரைக்கு என்ன உணவு கொடுப்பதென்று இந்த நாட்டு மக்களுக்குத் தெரியாது என்று தாங்கள் குதிரை விற்பதற்கு வந்த உண்மையை வெளியிட்டுள்ளார்கள்.\nஉண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான்.\nதமிழீழமோ தனி நாடோ எமக்கு இப்போது வேண்டாம் – சுமந்திரன் அறிவிப்பு\nதொடங்கப்பட்டது 12 hours ago\nபிள்ளையான் குழுவின் மத்திய முகாம் தொடர்பில் வெளியான தீர்ப்பு\nதொடங்கப்பட்டது சனி at 02:00\nஅரசியல் விழிப்புணர்வு ஏற்படுவதற்கு முன் ஆயுதம் ஏந்தி விட்டோம்\nதொடங்கப்பட்டது 52 minutes ago\nவேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.\nதொடங்கப்பட்டது புதன் at 10:41\nஅமெரிக்கா அண்மையில் வெளியிட்டிருக்கும் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகளின் பெயரும் தொடர்ந்து இடம்பெறுகிறது.\nதமிழீழமோ தனி நாடோ எமக்கு இப்போது வேண்டாம் – சுமந்திரன் அறிவிப்பு\nகெலவி:- தம்பி சுமந்திரா குழல் புட்டு அவிச்சு வைச்சிருக்கிறன் திண்டுட்டு போ ராசா. சுமந்திரா:- இப்ப வேண்டாமணை பசிக்கேக்கை வாறன் எணை...\nபிள்ளையான் குழுவின் மத்திய முகாம் தொடர்பில் வெளியான தீர்ப்பு\nஉங்களை யார் இலங்கையின் நீதித் துறையில் நம்பிக்கை வைக்கச் சொன்னது.. நம்பிக்கை வைத்தது உங்கள் தவறல்லவா..🤥 பயமுறுத்தப்பட்டதால் சாட்சிகள் முன்வரவில்லை என்கிறீர்கள்..👍 நன்றி...👏👏\nஅரசியல் விழிப்புணர்வு ஏற்படுவதற்கு முன் ஆயுதம் ஏந்தி விட்டோம்\nஅரசியல் விழிப்புணர்வு ஏற்படுவதற்கு முன் ஆயுதம் ஏந்தி விட்டோம்\nவேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.\nமிகவும் பயனுள்ள தகவல்கள் நாதமுனி, மற்றும் கருத்தாளர்களுக்கு நன்றி . அடுத்த 15 வருடத்தில் வளர்ச்சி காணவிருக்கும் சில தொழில் நுட்பங்கள்: 1. மாற்று எரிபொருள் (eg Hydrogen energy) 2. 5G, 6G 3. AI 4. Nano technology etc இன்றைய இளம் தலைமுறையினர் இந்த துறைகள் சார்ந்தும் படிக்கலாம்.நீண்ட கால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இவை அனைத்திற்கும் மென் பொருளின் பாவனைகள் மிக மிக அவசியம். 90 இல் இலத்திரனியல் படித்தேன், Power Electronics இல் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வேலை செய்கின்றேன். 90 இல் இருந்த தொழில் நுட்பம் இப்போ நன்றாக மாறி விட்டது. உதாரணமாக இந்த மாற்றங்களில் சிலவற்றை கற்றதால் (medical LASER (Ruby, YAG ), IPL, SMPS, Power factor correction, LABVIEW etc) மேலும் அடுத்த 10 வருடங்களுக்கு இந்த துறையில் நீடிக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வளவு உடலை வருத்த தேவையில்லை. மேலே பலர் சொன்னது போல், உங்கள் வேலை அன்றாட தேவைகளுக்கு பயன்படும் பயிட்சிகளை பெறுங்கள் , உதாரணம் கணக்கியல் XERO , நீங்கள் சிறு நிறுவனம் வைத்திருந்தால் அதன் கணக்கு வழக்குகளை நீங்களே பார்க்கலாம்.\nஅமெரிக்கா அண்மையில் வெளியிட்டிருக்கும் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகளின் பெயரும் தொடர்ந்து இடம்பெறுகிறது.\nஉண்மையில ஆயுதப் போராட்டம் என்பது தமிழ் அரசியல் தலைவர்கள் எள்று சொல்ப்படுவர்களால் தமது வாக்கு வங்கிற்க்காக இளைஞர்களை உசுப்பேத்தினது தான் ஆரம்பம்.பின்பு உணர்வு ரீதியாக ஆயுதப் போராட்டம் வடிவு பெற்றது வேறு விடையம்.சிங்கள தலைமைகள் எப்படி இன வாதத்தை தமது வாக்கிற்க்காக பாவித்தார்களோ அதுக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை தமிழ் தலைமைகளின் ஊசுப்பேத்தல்.\nபோதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/27929", "date_download": "2021-01-25T23:38:43Z", "digest": "sha1:FUM5UBPWGH72TPRVIK2NS36SV2HFBSCU", "length": 10747, "nlines": 107, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தமிழீழம் அமைந்தே தீரும் – மாவீரர் நாளில் வைகோ உறுதி – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideதமிழீழம் அமைந்தே தீரும் – மாவீரர் நாளில் வைகோ உறுதி\nதமிழீழம் அமைந்தே தீரும் – மாவீரர் நாளில் வைகோ உறுதி\nநவம்பர் 27. மாவீரர் நாளை ஒட்டி, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, தமது இல்லத்தில் தமிழ் ஈழம் அமையக் களத்தில் உயிர்க் கொடை ஈந்த விடுதலைப்���ுலிகளுக்கு, வீரவணக்கம் செலுத்தினார்.\nஅப்போது அவர் ஆற்றிய உரை….\nஇந்த நாள், தமிழ்ஈழத் தாயகத்தை மீட்பதற்காக, தாயக விடுதலைக்காகத் தங்கள் உயிர்களை ஈந்த மாவீரர்கள் நினைவைப் போற்றுகின்ற நாள்.\nஉலகம் இதுவரை கண்டும், கேட்டும் இராத மாபெரும் விடுதலைப் புரட்சியை நடத்திய தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் ஆணையை ஏற்று, அவரைத் தங்கள் நெஞ்சில் உயிராகக் கருதுகின்ற மாவீரர்கள், வீராங்கனைகள், களத்தில் நின்று போராடி, தங்கள் உயிர்களை ஈந்தனர்.\n1982 ஆம் ஆண்டு, லெப்டிணன்ட் கர்னல் சங்கர் என்ற சத்தியநாதன், சிங்களப் படைகளின் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டு, மருத்துவத்திற்காகக் கடல் தாண்டி தமிழ்நாட்டுக்கு வந்தார். அப்போது இங்கே இருந்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய மடியில் தலை வைத்தவாறு, தாய் தந்தை உறவுகளைப் பற்றி எண்ணாமல், தம்பி, தம்பி என்று தலைவரைப் போற்றி உயிர் துறந்த நாள், இந்த நாள் ஆகும்.\nஇனி இந்த நாள் மாவீரர் நாளாகப் போற்றப்படும்; அவர்களுடைய தியாகம் நினைவு கூரப்படும்; அவர்கள் சிந்திய செங்குருதியின் மீது ஆணையிட்டு, நமது தாயகக் கனவு நிறைவேறுவதற்காக களத்தில் போராடுவோம் என, வன்னிக் காடுகளுக்கு உள்ளே, தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள், 1989 நவம்பர் 27 ஆம் நாள் அறிவித்தார்கள். அந்த ஆண்டின் தொடக்கத்தில்தான், பிப்ரவரியில், நான் அங்கே வன்னிக்காடுகளுக்குச் சென்று, தேசியத் தலைவருடனும், விடுதலைப்புலிகளுடனும் இருந்தேன்.\nஇன்று உலகம் முழுமையும் பல்வேறு நாடுகளில், ஈழச் சகோதரர்களும், சகோதரிகளும், மாவீரர் நாள் கடைப்பிடிக்கின்றார்கள்.\nவிடுதலைப்புலிகள்,உலகம் இதுவரை கண்டும் கேட்டும் இராத போரை விடுதலைப்புலிகள் நடத்தினார்கள். ஓயாத அலைகள், அக்கினி அலைகள், யானை இறவுப் போர்க்களங்களில் வெற்றி மேல் வெற்றி பெற்றார்கள்.\nஆனால், அதன்பிறகு, இந்தியா, அமெரிக்கா, சீனா உட்பட ஏழு அணு ஆயுத வல்லரசுகள் சிங்களப் படைகளுக்கு ஆதரவாகக் களம் இறங்கின. தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள். அதன் விளைவாக, விடுதலைப் புலிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. உயிர்க்கொடை ஈந்த மாவீரர்களின் உடல்களும், எலும்புகளும் அந்த மண்ணில்தான் கலந்து இருக்கின்றன. அவர்கள் சிந்திய செங்குருதி வீண்போகாது. நான் பிரஸ்ஸல்சில் அறிவித்தது போல் சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு ஒரு நாள் நடந்தே தீரும். தமிழ் ஈழம் அமைந்தே தீரும்.\nஇவ்வாறு வைகோ உரை ஆற்றினார்.\nமாவீரர் நோக்கத்தை நிறைவேற்றுவோம் – மருத்துவர் இராமதாசு உறுதி\nஇன்று மொழிப்போர் ஈகியர் நாள் – உருவானது எப்படி\nதமிழீழத்தில் ஆதிசிவன் ஆலயத்தைச் சிதைத்து பெளத்த விகாரை – சீமான் கடும் கண்டனம்\nஅய்யனார் கோவிலை இடித்துவிட்டு புத்தர் சிலை – தமிழீழப்பகுதியில் சிங்களர்கள் அட்டூழியம்\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் படத்தைப் பகிர்ந்தால் கணக்கு முடக்கம் – முகநூலுக்கு வைகோ கண்டனம்\nவிடுதலைப்புலிகள் போட்ட அத்திவாரம் அப்படியே உள்ளது – பொ.ஐங்கரநேசன் பேச்சு\nசசிகலா விடுதலையாகிறார் – டிடிவி.தினகரன் அறிவிப்பு\nமம்தா பானர்ஜிக்கு சீமான் ஆதரவு\nஊன்றுகோல் உதவியுடன் நடக்கிறார் சசிகலா – மருத்துவர்கள் அறிக்கை\nஇன்று மொழிப்போர் ஈகியர் நாள் – உருவானது எப்படி\nஏழு தமிழர் விடுதலை – ஈரோட்டில் இராகுல்காந்தியிடம் நேரில் மனு\nமம்தாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காங்கிரசு ஆதரவு\n – மோடியிடம் நேருக்கு நேராகச் சீறிய மம்தா\nயானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க சீமான் கூறும் யோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/vishnu-manthiram-tamil/", "date_download": "2021-01-25T23:56:11Z", "digest": "sha1:QZYQBWGYIVRR5LDXN4QFS4X7LEE7YB36", "length": 4904, "nlines": 77, "source_domain": "dheivegam.com", "title": "Vishnu manthiram Tamil Archives - Dheivegam", "raw_content": "\nசங்கு தீர்த்த மந்திரம் சொன்னால் போதும், எந்த கடனும் நீங்கி செல்வம் பெருகும் என்பது...\nசங்கு வகைகளில் சில வகை சங்குகள் தெய்வீக தன்மை கொண்டது. அதில் வலம்புரி சங்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருந்து வருகிறது. இறைவனின் ஆசி பெற பிறந்த குழந்தைகளுக்கு வலம்புரி சங்கில்...\nஉங்கள் வீட்டின் தரித்திர நிலை நீங்கி செல்வம் கொழிக்க இதை துதியுங்கள்\nசெல்வம் என்கிற ஒன்று தான் அனைத்து பேதங்களையும் தகர்க்கிறது. மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத செல்வத்தை ஈட்ட பலரும் தொழில், வியாபாரங்கள் போன்றவற்றை செய்கின்றனர். இதில் லாபங்கள் அதிகம் பெறவும், நஷ்டங்கள் ஏற்படாமல் இருக்க...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/234371?ref=archive-feed", "date_download": "2021-01-25T22:33:06Z", "digest": "sha1:EUCC3DQALXKTXEYPJSS45WYJ3U6XMPTV", "length": 8917, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "நூற்றுக்கணக்கான சிறுமிகளின் அநாகரீகமான புகைப்படங்களை வைத்திருந்த லண்டன் இளைஞன்! நீதிமன்றம் அளித்த தண்டனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநூற்றுக்கணக்கான சிறுமிகளின் அநாகரீகமான புகைப்படங்களை வைத்திருந்த லண்டன் இளைஞன்\nலண்டனை சேர்ந்த 28 வயது இளைஞன் செல்போனில் நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமிகளின் அநாகரீகமான புகைப்படங்களை வைத்திருந்த குற்றத்துக்காக அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nலண்டனை சேர்ந்தவர் Brian Wood (28). இவர் தனது செல்போனில் நூற்றுக்கணக்கான சிறார்களின் அநாகரீகமான புகைப்படங்களை வைத்திருந்தார்.\nஇது தொடர்பான தகவலின் பேரில் பொலிசார் அவர் வீட்டில் சோதனை செய்த போது அவர் செல்போனை கைப்பற்றினார்கள்.\nஇதில் பல புகைப்படங்களை அவரே எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து பொலிசார் Brian Wood-ஐ கடந்தாண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி கைது செய்தனர்.\nபுகைப்படங்களில் இருந்த சிறார்கள் அனைவரும் பொலிசாரால் அடையாளம் காணப்பட்டனர்.\nகைது செய்யப்பட்ட Brian மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அவர் குற்றவாளி என சில மாதங்களுக்கு முன்னர் தீர்ப்பளிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் Brianக்கான தண்டனை விபரம் நேற்று அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி அவருக்கு 5 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nபொலிஸ் அதிகாரி மார்க் பீக்காக் கூறுகையில், Brian உண்மையில் சிறார்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துபவராக இருந்திருக்கிறார்.\nவிசாரணையின் போது கூட ஆம் சிறார்களை வேட்டையாடுபவன் நான் என துணிச்சலாக அவர் ஒப்பு கொண்டார், சிறு குழந்தைகளை சுரண்டிய மற்றும் துஷ்பிரயோகம் செய்தவர்களை அம்பலப்படுத்த விரும்பினார் என கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-25T23:43:22Z", "digest": "sha1:G4YGZFFEBR2CKOJBKRKVN2YTY5SBLOEF", "length": 23862, "nlines": 219, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிலைமம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெளி · நேரம் · திணிவு · விசை\nகலீலியோ · கெப்லர் · நியூட்டன்\nஇலப்லாசு · Hamilton · டெ'ஆலம்பர்ட்\nCauchy · லாக்ராஞ்சி · ஆய்லர்\nநிலைமம் அல்லது சடத்துவம் (Inertia) என்பது ஒரு துணிக்கையின் இயக்க நிலையில் நேரும் மாற்றங்களுக்கு எதிராக அப்பொருள் கொண்டுள்ள உள்ளீடான தடுப்பாற்றல் எனக்கொள்ளலாம். இயக்க நிலை என்பது அதன் கதி, இயக்கத்திசை அல்லது ஓய்வு நிலை ஆகிய எதனையும் குறிக்கக்கூடும். பொருட்கள் அனைத்தும் நேர்கோட்டில், நிலையான வேகத்தில் நகர முனையும் போக்கு இது. மரபு இயக்கவியலில் பொருட்களின் இயக்கத்தையும், விசைகளினால் அவ்வியக்கங்கள் பாதிக்கப்படும் முறைகளையும் விளக்கப் பயன்படும் அடிப்படை கோட்பாடுகளில் சடத்துவமும் ஒன்று. சடத்துவம், ஆங்கிலப்பதமான Inertia, சடத்தன்மை, மந்தத் தன்மை என்று பொருள்படும் இலத்தீனச் சொல்லான, iners-இல் இருந்து ஆக்கப்பட்டது. பௌதீகத் தொகுதிகளுக்கு உரித்தான அளவீடு செய்யக்கூடிய திணிவு எனும் பண்பின், பல தோற்றப்பாடுகளில் சடத்துவம் முதன்மையான ஒன்று. (ஒரு பொருளின் திணிவு அதன் சடத்துவ ஆற்றலைத் ஆதிக்கம் செய்வது போல் அதன் மீது செயற்படும் ஈர்ப்பு விசையையும் ஆதிக்கம் செய்கிறது). ஐசாக் நியூட்டன் தன் இயற்கை மெய்யியலின் கணிதக் கோட்பாடுகள் (Philosophiæ Naturalis Principia Mathematica ) எனும் நூலில் இதனை முதல் விதியாகக் கொடுத்துள்ளார்.[1]\nபொதுவாக \"சடத்துவம்\" என்ற பதம் ஒரு பொருளின் \"வேக மாற்றத்திற்கு எதிரான அதன் தடுப்பாற்றல்\" பண்பைக் குறிக்கும். ஒருபொருளின் சடத்துவ ஆற்றல் அதன் திணிவினால் அளவிடப்படுகின்றது. \"சடத்துவம்\" என்பது நியூட்டனின் முதல் இயக்க விதியில் விளக்கியுள்ள விரிவான \"சடத்துவ கோட்பாட்டின்\" ஒரு சுருக்கமெனக்கொள்ளலாம். அவ்விதியின்படி, \"ஒரு பொருளின் மீது புறவிசையொன்று செயல்படாத வரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாது.\" சுருக்கமாக, ஒரு பொருள் அதன் இயக்க நிலையை மாற்ற விரும்பாத பண்பிற்கு சடத்துவம் என்று பெயர்.\nபுவியின் மேற்பரப்பில், பெரும்பாலும், உராய்வு, காற்றிழுவை, புவி ஈர்ப்பு போன்ற புற விசைகள், நகரும் பொருட்களின் வேகத்தை படிப்படியாகத் தணித்து அவற்றை ஓய்வு நிலைக்கு கொணர்கின்றன. இதன் காரணமாக சடத்துவத்தின் வெளிப்பாட்டினை ஊனக் கண்களுக்கு உணரக் கூடாமல் போகிறது. ஒரு பொருள் மீது விசை உஞற்றப்படும் வரை மட்டுமே அப்பொருள் நகரும் என்ற அறிஞர் அரிஸ்டாட்டிலின்(Aristotle) 2,000 ஆண்டுகள் நிலவிய, தவறான வாதத்திற்கு இதுவே காரணம்.[2][3]\n1.1 இயக்கம் பற்றிய தொடக்க காலச் சிந்தனைகள்\nஇயக்கம் பற்றிய தொடக்க காலச் சிந்தனைகள்[தொகு]\nமறுமலர்ச்சிக்கு முன்னர் மேற்குலக மெய்யியலில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இயக்கக் கோட்பாடு அரிஸ்டாட்டில் எனும் ஒரு கிரேக்க சிந்தனையாளனினால் முன்மொழியப் பட்டது (ஏறத்தாழ கி.மு. 335 கி.மு. 322 ஆண்டுகளுக்கிடையில்). புவியில் அனைத்துப் பொருட்களும் புற இயக்கச் சக்தி இன்றேல் ஓய்வு நிலைக்கு வந்துவிடும்,என்றும் நகரும் பொருட்களும் உந்துசக்தி ஒன்று இருக்கும் வரை மட்டுமே நகரும் என்றும் அவர் வாதித்தார். எறிபொறியிலிருந்து புறப்பட்ட எறியத்தின் தொடர் இயக்கம் அப்பொருளைச் சுற்றியுள்ள ஊடகத்தின் ஊக்கத்தினால் தான் சாத்தியப்படும் என்று அவர் விளக்கமளித்தார்.[4] அதன் அடிப்படையில் ஊடகமற்ற வெற்றிடத்தில் இயக்கம் சாத்தியமில்லை என்னும் முடிவுக்கு வந்தார்.[5]\nஅரிஸ்டாட்டிலின் இந்த இயக்கக் கொள்கை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோதும், கிட்டத்தட்ட ஈராயிரமாண்டுகளுக்கும் மேலாக பல சான்றோரால் பலமுறை கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. உதாரணமாக, (லுக்ரேசியஸ் Lucretius) என்பவர் (எபிகியூரசின் கருத்தையொட்டி) திணிவின் 'இயல்பு நிலை' இயக்கமே ஒழிய தேக்கமன்று என்று வாதித்தார்.[6] ஆறாவது நூற்றாண்டில் ஜான் பிலோபோனசு (John Philoponus) என்பவர் அரிஸ்டாட்டிலின் கருத்துகளுள் 'ஊடகமே எறியத்தின் இயகத்தைத் தக்க வைக்கிறது' , 'வெற்றிடம் இயக்கத்தைத் தடை செய்கிறது' எனும் கருத்துகளிலுள்ள முரண்பாடுகளை விமர்சித்தார��. ஒரு பொருளின் இயக்கம் அதன் சுற்றூடகத்தினால் தக்க வைக்கப்படவில்லை, மாறாக அந்தப் பொருளின் இயக்கம் முடுக்கப்பட்ட போது அதற்கு ஊட்டப்பட்ட ஏதோவொரு பண்பினால் தான் தக்க வைக்கப்படுகிறது எனும் கருத்தை முன்வைத்தார் பிலோபோனசு. இக்கருதுகோளில், ஒரு பொருளின் இயக்கத்தை தொடர்ந்து பேண சக்தி ஒன்று தேவை எனும் கருத்து பொதிந்திருப்பதால் இது நவீன சடத்துவ கொள்கையோடு இணங்குவதில்லை. எனினும் இந்தக் கருதுகோள் சடத்துவக் கொள்கையின் பிறப்பிற்கு முன்னோடியாக அமைந்தது.[7][8][9] பிலோபோனசு முன்வைத்த இக்கருத்து அரிசுடாட்டிலிற்கு ஆதரவான இப்னு றுஷ்து உள்ளிட்ட பல மெய்யியல் மேதைகளால் கடுமையாக எதிர்க்கப் பட்டது. எனினும் இஸ்லாமியப் பொற்காலத்தில், பிலோபோனசிற்குப் பலர் ஆதரவளித்து அவரது கருத்தை மேம்படுத்தி வளர்த்தனர்.\n14-ஆவது நூற்றாண்டில், யான் புரிடான் (Jean Buridan) என்பவர் இயக்கத்தை ஆக்கும் பண்பு கொண்ட இந்த தூண்டுதிறன் (impetus) தானாகவே சிதையும் எனும் கருத்தை மறுத்தார். அசையும் ஒரு பொருளின் இயக்கம், அதன் தூண்டுதிறனுக்கு எதிராக விளையும் காற்றின் தடைவிசை அப்பொருளின் எடை ஆகியவற்றால் நிறுத்தப்படுகிறது எனச் புரிடானின் சாதித்தார்.[10] மேலும் அவர் தூண்டுதிறன் வேகத்தோடு நேர் விகிதத்தில் அமைவதாகக் கருதினார்; இக்கருத்து நவீன உந்தக் கருத்துருவோடு பலவாறு ஒத்துப்போவது குறிப்பிடத்தக்கது. எனினும் புரிடான் தன் கோட்பாட்டை அரிசுட்டாட்டிலின் அடிப்படைக் கோட்பாட்டின் திருத்தமாகக் கருதியதோடு, இயங்கும் பொருளுக்கும் ஓய்வான பொருளுக்கும் அடிப்படை வேறுபாடு உண்டு எனும் கருத்து உட்பட அரிசுட்டாட்டிலின் கருத்துகள் பலவற்றை ஏற்றிருந்தார். மேலும் அவர் தூண்டுதிறன் நேரியல் (linear) பண்பு கொண்டதாக இருக்க வேண்டியதில்லை எனவும், வட்டப்பாதையில் இயங்கும் பொருட்களுக்கு வளைவியல் (circular) பண்பு கொண்டதாக அமையலாம் என்றும் கருதினார்.\nபுரிடானின் கருத்துகளை அவரது சீடரான சாக்சோனியின் ஆல்பர்ட் (Albert of Saxony) 1316–1390) மற்றும் ஓக்ஸ்பேர்ட் கணக்கீட்டாளர்கள் (Oxford Calculators) தொடர்ந்து பின்பற்றினர்; அவர்கள் மேற்கொண்ட பல ஆய்வுகள் பண்டைய அரிஸ்டாட்டிலியக் கருத்துகளின் அடிப்படைகளைத் தகர்த்தன. இவர்களது பணிகளை, இயக்க விதிகளை வரைபடங்களாகத் தெரிவிப்பதில் முன்னோடியான நிக்கோல் ஓரெஸ்மே ���ிரிவாக்கினார்.\nகலீலியோவின் சடத்துவக் கோட்பாட்டிற்கு சற்று முன்னதாக, கியாம்பட்டிஸ்டா பெனெடெட்டி(Giambattista Benedetti ),வளர்ந்து வரும் தூண்டுதிறன் கோட்பாட்டை நேரியல் இயக்கத்திற்கு (linear motion) பின்வருமாறு வர்ணித்தார்.\n\"…வெளிப்புற உந்து விசையினால் விளைவிக்கப்படும் தூண்டுதிறன் நிமித்தம் தானாக இயங்கும் திட உடலுரு கொண்ட திணிவின் [எந்தவொரு] பகுதியும், ஒரு நேர் கோட்டில் நகரவே முனையும், வளைவான பாதையிலல்ல.\"[11]\nஉள்ளார்ந்த நேரியல் இயக்க இயல்பு கொண்ட ஒரு பொருளின் மேல், வட்டவியல் இயக்கம் திணிக்கப் படுவதற்கு கவன்கல் (sling) ஒன்றின் இயக்கத்தை உதாரணமாகக் காட்டினார்.\nஒரு அச்சில் சுழலும் ஒரு பொருளின் சடத்துவத்திருப்பம் (moment of inertia) , அப்பொருளிலுள்ள ஒவ்வொரு துகளின் திணிவினதும் (m) அச்சிலிருந்து அத்துணிக்கையின் தொலைவின் வர்க்கத்தினதும்(r2) பெருக்குகுத்தொகைகளின் கூட்டுத்தொகைக்குச் சமமாகும்.இதனை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2019, 09:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2021-01-26T00:10:19Z", "digest": "sha1:QG5PKCO6H2ACJXDF6M3MYNO3IXAUNE7H", "length": 21087, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:இணைய எழுத்துரு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n'ப்' பன்னா சரியாக வாராமல் இருக்கும் ஓர் கணினியின் எழுத்துரு\nஅதே கணினியில் இணைய எழுத்துரு பயன்படுத்தும் பொழுது--தேனீ தமிழா எழுத்துரு\n1 மீடியாவிக்கி இணைய எழுத்துரு\n2 தமிழா கட்டற்ற எழுத்துருக்கள்\n5 வழு திரும்பப் பெறப்பட்டது\nகணினியில் இணைய எழுத்துரு (en:Webfont) என்பது, ஒருவர் அவரது கணினியில் எழுத்துரு இல்லாமல் இருப்பினும், அவருக்கு நவீன உலாவிகள்(அனேக தற்கால உலாவிகள்,ஐ.ஈ 6 உட்பட) வழியாக அம்மொழிக்கான எழுத்துருவை அவரது உலாவியில் காண்பிக்கும் நுட்பமாகும். மீடியாவிக்கியில் இணைய எழுத்துருக்களை சேர்க்க நரையம் நீட்சியைப் போல இணைய எழுத்துரு மீடியாவிக்கி நீட்சி உருவாக்கப்பட்டுள்ளது. ��ந்த நீட்சி இப்பொழுது http://translatewiki.net யில் சோதனை முறையில் உள்ளது. (பார்க்க படிமங்கள்). இதை அனைத்து தமிழ் விக்கித்திட்டங்களிலும் நிறுவுவது எழுத்துரு இல்லாத பயனர்களையும் தமிழ் விக்கிகளை எளிதில் பயன்படுத்த உதவும். default ஆக \"இயல்பு எழுத்துரு\" தேர்வுசெய்யப்பட்டால் முன்னரே எழுத்துரு நிறுவிய பயனர்களுக்கு எந்த ஒரு மாற்றமும் இருக்காது. மலையாள விக்கியில் பழைய எழுத்துமுறை / புதிய எழுத்துமுறைகளை அவரவர் விருப்பம் போல் படிக்க 2 இணைய எழுத்துருக்கள் இருக்கின்றன. இங்கும் தேவைப்பட்டால் தமிழா போன்ற தமிழ் கணிமை அமைப்புகளுடன் சேர்ந்து அது போல் கட்டற்ற எழுத்துருக்களை உருவாக்கி நாமும் பயன்படுத்த இயலும்.\nதமிழில் \"Lohit Tamil\" என்ற எழுத்துரு மட்டுமே கட்டற்ற எழுத்துருவாக இருந்து வந்தது. சமீபத்தில் எ-கலப்பை யின் தாய்க்குழுமமான தமிழா, உமர் தம்பி அவர்கள் 2003-04 யில் உருவாக்கி வெளியிட்ட எழுத்துருக்களை இப்பொழுது வெளியிட்டுள்ளது. தேனீ,வைகை,தென்றல் ஆகிய மூன்று எழுத்துருக்கள் இணைய எழுத்துரு நீட்சியுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றில் வைகை அச்சு தொழிலுக்கேற்ற எழுத்துரு, மீதி இரண்டு எழுத்துருக்களும் தமிழ் விக்கிகளில் இந்நீட்சியுடன் பயன்படுத்தப்படலாம். இந்த எழுத்துருக்கள் 2003-04 யில் உருவாக்கப்பட்டதால் சில முன்னேற்றங்கள் தேவைப் படுகின்றன. ஆகையால் \"இயல்பு எழுத்துரு\" வை default ஆக வைத்துக்கொள்வது நல்லது.மேலும் நல்ல கட்டற்ற எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டாலோ, வெளியிடப்பட்டாலோ நாம் அதை இந்நீட்சியில் இணைத்துக்கொள்ள இயலும்.\nமீடியாவிக்கி செ.நி.இ (Mediawiki API)\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - இதழ்கள்\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - பழங்குடிகள்\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - ஊராட்சிகள்\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - நகரங்கள்\nதமிழ் விக்கிப்பீடியா கைபேசித் தளம்\nSupport--சோடாபாட்டில்உரையாடுக 17:57, 24 அக்டோபர் 2011 (UTC)\nபலத்த ஆதரவு (Support) - --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 09:47, 25 அக்டோபர் 2011 (UTC) (ஓரிரு மணி நேரத்தில் முடிந்தால் பரவாயில்லை.)\nஇதற்கான வழுவைப் பதிந்து பின் அதனைத் திருப்பிப் பெற்றுள்ளோம். தமிழ் விக்கி சமூகம் மேலே கேட்டுள்ள வசதிகளை ஏற்படுத்தித் தர விக்கிமீடியாவின் i18n நுட்பக் குழு மறுக்கின்றது. நாம் கேட்பவற்றைத் தராமல், அவர்கள் அனைத்து மொழிகளுக்கும் பொதுவாக உருவாக்குவதையே தமிழுக்கும் தர இயலும் எனச் சொல்லுகிறார்கள். அவர்கள் சொல்லுவது\n1) இணைய எழுத்துரு அனைத்து பயனர்களுக்கும் / அனானிகளுக்கும் கட்டாயமாக்கப்படும் - தமிழுக்கென கட்டற்ற நல்ல இணைய எழுத்துரு உருவாகும் வரை பொறுக்க மாட்டோம். இருப்பதை எடுத்துக் கொள்ளுங்கள்\n2) இணைய எழுத்துரு வேண்டாம், என் கணினியில் எழுத்துரு உள்ளது என்பவர்கள் ஒவ்வொரு பக்கம் திறக்கும் போதும், எழுத்துருவை மாற்ற வேண்டும். இல்லையெனில் பயனர் கணக்கைத் தொடங்கி, “என் விருப்பத் தேர்வுகள்” பக்கத்துக்குப் போய் அங்கு ஒரு பெட்டித் தெரிவை நீக்க வேண்டும். முடியாத அனானிகள் ஒவ்வொரு பக்கத்திலும் எழுத்துருவை மாற்றிக் கொள்ளட்டும்.\n3) தமிழுக்கென்று தனியாக மாற்றத்தகுந்த தெரிவுகள் (projectwise/languagewise configurable options) தர இயலாது. அனைத்து மொழிகளுக்கும் என்ன வருகிறதோ அதை நீங்கள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். (உங்களை விட எங்களுக்கு நிறையத் தெரியும் என்ற தோனியே இருக்கிறது). கருவியின் கட்டுப்பாடு அவர்களிடமே இருக்கும், நாம் மாற்றக் கோரினாலும் “நமது நன்மை கருதி” அவர்கள் மறுத்து விடுவார்களாம்.\n4) எவ்வளவு எடுத்துக் கூறினும், வேண்டினும் நம்மைக் கிண்டல் செய்வது / அறிவுரை கூறுவது / பேசித் தீர்த்துக் கொள்ளலாம் எனத் தட்டிக் கழிப்பது போன்றவையே பதிலாகக் கிடைக்கின்றன.\nஇது போன்று நரையம் நீட்சியிலும் செய்துள்ளார்கள். ஒவ்வொரு மொழி விக்கியிலும் அந்தந்த மொழி தட்டச்ச மட்டுமிருந்த வசதி போய், அனைத்து மொழிகளையும் தட்டச்சத் தெரிவுகளைச் சேர்த்துள்ளார்கள். இந்த மாற்றம் எந்த விக்கித் திட்டத்திலிருந்தும் கேட்கப்படவில்லை - ஒரு மீடியாவிக்கி நிரலாளர் தனது சொந்த வசதிக்காக இன்னொரு நரையம் வகையறா கருவியைக் கேட்டதை சாக்காகக் கொண்டு வலுக்கட்டாயமாக அனைத்து விக்கிகளுக்கும் நரையத்தில் இதனைத் திணித்துள்ளனர். எங்களுக்கு வேண்டாம், எங்கள் கருவி “தமிழ் தட்டச்சுக் கருவி” மட்டும் என்று நாங்கள் கோரியதை கண்டு கொள்ளவில்லை.\nஇவ்வாறு விக்கி சமூகத்தைப் புறந்தள்ளி நுட்பக் குழு /அறக்கட்டளை தன்னிச்சையாக நடந்து கொள்வது சில காலமாக பன்மொழித் திட்டங்களிலும் அதிகரித்துள்ளது. - [1], [2], [3].\ni18n நுட்பக்குழுவினரின் நடத்தை இந்தத் திட்டத்தை முன்வைத்த எனக்கும், ஸ்��ீகாந்துக்கும் அச்சத்தை அளிப்பதால் நாங்கள் பதிந்த வழுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டோம். சிறு விசயங்களில் கூட சமூகத்தின் கூற்றினை கேட்க அறவே மறுத்து தன்னிச்சையாகச் அவர்கள் செயல்படுவதால் இவ்வாறு செய்துள்ளோம். மேலே நடந்த கருத்து வேண்டல் வாக்களிப்பு குறிப்பிட்ட வசதிகளை கருவிக்காகவே நடத்தப்பட்டது. சமூகம் ஒப்புதல் அளித்ததும் அதற்காகவே. ஆனால் வேறொன்றைத் தான் அவர்கள் தருவோம் என சொல்லி விட்டதால் வழு திரும்பப் பெறப்பட்டு விட்டது. --சோடாபாட்டில்உரையாடுக 20:28, 12 நவம்பர் 2011 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூலை 2012, 08:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/freestyle/price-in-mumbai", "date_download": "2021-01-26T00:11:45Z", "digest": "sha1:WSBBM5YPPNMELOGELUWZK6BSUAQRR2IF", "length": 28377, "nlines": 526, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ப்ரீஸ்டைல் மும்பை விலை: ப்ரீஸ்டைல் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு ப்ரீஸ்டைல்\nமுகப்புபுதிய கார்கள்போர்டுப்ரீஸ்டைல்road price மும்பை ஒன\nமும்பை சாலை விலைக்கு போர்டு ப்ரீஸ்டைல்\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in மும்பை : Rs.9,71,474**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in மும்பை : Rs.10,12,468**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.10.12 லட்சம்**\non-road விலை in மும்பை : Rs.10,47,606**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in மும்பை : Rs.7,07,435**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.7.07 லட்சம்**\non-road விலை in மும்பை : Rs.8,28,275**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in மும்பை : Rs.8,68,555**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in மும்பை : Rs.9,03,080**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in மும்பை : Rs.9,71,474**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in மும்பை : Rs.10,12,468**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.10.12 லட்சம்**\non-road விலை in மும்பை : Rs.10,47,606**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in மும்பை : Rs.7,07,435**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in மும்பை : Rs.8,28,275**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in மும்பை : Rs.8,68,555**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in மும்பை : Rs.9,03,080**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு ப்ரீஸ்டைல் விலை மும்பை ஆரம்பிப்பது Rs. 5.99 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு ப்ரீஸ்டைல் ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு ப்ரீஸ்டைல் flair edition டீசல் உடன் விலை Rs. 8.79 லட்சம்.பயன்படுத்திய போர்டு ப்ரீஸ்டைல் இல் மும்பை விற்பனைக்கு கிடைக்கும் Rs. 7.50 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள போர்டு ப்ரீஸ்டைல் ஷோரூம் மும்பை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் போர்டு ஃபிகோ விலை மும்பை Rs. 5.49 லட்சம் மற்றும் டாடா ஆல்டரோஸ் விலை மும்பை தொடங்கி Rs. 5.69 லட்சம்.தொடங்கி\nப்ரீஸ்டைல் flair edition டீசல் Rs. 10.47 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் டீசல் Rs. 9.71 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ் டீசல் Rs. 10.12 லட்சம்*\nப்ரீஸ்டைல் ஃ ஆம்பியன்ட் Rs. 7.07 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் Rs. 8.28 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ் Rs. 8.68 லட்சம்*\nப்ரீஸ்டைல் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nமும்பை இல் ஃபிகோ இன் விலை\nமும்பை இல் ஆல்டரோஸ் இன் விலை\nமும்பை இல் பாலினோ இன் விலை\nமும்பை இல் இக்கோஸ்போர்ட் இன் விலை\nமும்பை இல் ஐ20 இன் விலை\nமும்பை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ப்ரீஸ்டைல் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,616 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,657 1\nடீசல் மேனுவல் Rs. 4,762 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,162 2\nடீசல் மேனுவல் Rs. 6,500 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,340 3\nடீசல் மேனுவல் Rs. 4,762 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,162 4\nடீசல் மேனுவல் Rs. 4,239 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,641 5\nடீசல் மேனுவல் Rs. 7,023 6\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,831 6\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ப்ரீஸ்டைல் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ப்ரீஸ்டைல் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு ப்ரீஸ்டைல் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ப்ரீஸ்டைல் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ப்ரீஸ்டைல் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ப்ரீஸ்டைல் விதேஒஸ் ஐயும் காண்க\nமும்பை இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nமிரா ரோடு மும்பை 401109\n இல் Does the போர்டு ப்ரீஸ்டைல் have போர்டு mykey which ஐஎஸ் கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nநவி மும்பை Rs. 7.07 - 10.47 லட்சம்\nபான்வேல் Rs. 6.97 - 10.36 லட்சம்\nபோய்சர் Rs. 6.97 - 10.36 லட்சம்\nபிம்பிரி பின்சிவத் Rs. 6.97 - 10.36 லட்சம்\nசில்வாஸ்சா Rs. 6.47 - 9.96 லட்சம்\nநாசிக் Rs. 6.97 - 10.36 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda-amaze/car-price-in-kolkata.htm", "date_download": "2021-01-26T00:29:54Z", "digest": "sha1:FWEA5LJCTOD3A72S3MMGTAVIR6KM4CJJ", "length": 60698, "nlines": 1093, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா அமெஸ் கொல்கத்தா விலை: அமெஸ் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா அமெஸ்\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாஅமெஸ்road price கொல்கத்தா ஒன\nகொல்கத்தா சாலை விலைக்கு ஹோண்டா அமெஸ்\nஇ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.8,44,764**அறிக்கை தவறானது விலை\nஎஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in கொல்கத்தா : Rs.9,04,003**அறிக்கை தவறானது விலை\nஎஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.9.04 லட்சம்**\non-road விலை in கொல்கத்தா : Rs.9,27,920*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொல்கத்தா : Rs.9,68,628**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொல்கத்தா : Rs.9,90,169**அறிக்கை தவறானது விலை\nஎஸ் சிவிடி டீசல்(டீசல்)Rs.9.90 லட்சம்**\non-road விலை in கொல்கத்தா : Rs.10,15,663*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொல்கத்தா : Rs.10,33,212*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொல்கத்தா : Rs.10,20,327**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொல்கத்தா : Rs.10,54,795**அறிக்கை தவறானது விலை\nவி சிவிடி டீசல்(டீசல்)Rs.10.54 லட்சம்**\non-road விலை in கொல்கத்தா : Rs.11,07,307*அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்(டீசல்) (top model)\non-road விலை in கொல்கத்தா : Rs.10,93,091**அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்(டீசல்)(top model)Rs.10.93 லட்சம்**\nஇ பெட்ரோல்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.6,87,504**அறிக்கை தவறானது விலை\nஇ பெட்ரோல்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.6.87 லட்சம்**\nஎஸ் பெட்ரோல்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in கொல்கத்தா : Rs.7,63,977**அறிக்கை தவறானது விலை\nஎஸ் பெட்ரோல்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.7.63 லட்சம்**\non-road விலை in கொல்கத்தா : Rs.7,85,329*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொல்கத்தா : Rs.8,28,602**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொல்கத்தா : Rs.8,60,913**அறிக்கை தவறானது விலை\nஎஸ் சிவிடி பெட்ரோல்(பெட்ரோல்)Rs.8.60 லட்சம்**\non-road விலை in கொல்கத்தா : Rs.8,84,040*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொல்கத்தா : Rs.8,90,621*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொல்கத்தா : Rs.8,80,301**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொல்கத்தா : Rs.9,25,539**அறிக்கை தவறானது விலை\nவி சிவிடி பெட்ரோல்(பெட்ரோல்)Rs.9.25 லட்சம்**\non-road விலை in கொல்கத்தா : Rs.9,81,654*அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்(பெட்ரோல்) (top model)\non-road விலை in கொல்கத்தா : Rs.9,69,697**அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்(பெட்ரோல்)(top model)Rs.9.69 லட்சம்**\nஇ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.8,44,764**அறிக்கை தவறானது விலை\nஎஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in கொல்கத்தா : Rs.9,04,003**அறிக்கை தவறானது விலை\nஎஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.9.04 லட்சம்**\non-road விலை in கொல்கத்தா : Rs.9,27,920*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொல்கத்தா : Rs.9,68,628**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொல்கத்தா : Rs.9,90,169**அறிக்கை தவறானது விலை\nஎஸ் சிவிடி டீசல்(டீசல்)Rs.9.90 லட்சம்**\non-road விலை in கொல்கத்தா : Rs.10,15,663*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொல்கத்தா : Rs.10,33,212*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொல்கத்தா : Rs.10,20,327**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொல்கத்தா : Rs.10,54,795**அறிக்கை தவறானது விலை\nவி சிவிடி டீசல்(டீசல்)Rs.10.54 லட்சம்**\non-road விலை in கொல்கத்தா : Rs.11,07,307*அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்(டீசல்) (top model)\non-road விலை in கொல்கத்தா : Rs.10,93,091**அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்(டீசல்)(top model)Rs.10.93 லட்சம்**\nஇ பெட்ரோல்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.6,87,504**அறிக்கை தவறானது விலை\nஎஸ் பெட்ரோல்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in கொல்கத்தா : Rs.7,63,977**அறிக்கை தவறானது விலை\nஎஸ் பெட்ரோல்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.7.63 லட்சம்**\non-road விலை in கொல்கத்தா : Rs.7,85,329*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொல்கத்தா : Rs.8,28,602**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொல்கத்தா : Rs.8,60,913**அறிக்கை தவறானது விலை\nஎஸ் சிவிடி பெட்ரோல்(பெட்ரோல்)Rs.8.60 லட்சம்**\non-road விலை in கொல்கத்தா : Rs.8,84,040*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொல்கத்தா : Rs.8,90,621*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொல்கத்தா : Rs.8,80,301**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொல்கத்தா : Rs.9,25,539**அறிக்கை தவறானது விலை\nவி சிவிடி பெட்ரோல்(பெட்ரோல்)Rs.9.25 லட்சம்**\non-road விலை in கொல்கத்தா : Rs.9,81,654*அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்(பெட்ரோல்) (top model)\non-road விலை in கொல்கத்தா : Rs.9,69,697**அறிக்கை தவறானது விலை\nஅமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்(பெட்ரோல்)(top model)Rs.9.69 லட்சம்**\nஹோண்டா அமெஸ் விலை கொல்கத்தா ஆரம்பிப்பது Rs. 6.22 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா அமெஸ் இ பெட்ரோல் மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா அமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி டீசல் உடன் விலை Rs. 9.99 லட்சம்.பயன்படுத்திய ஹோண்டா அமெஸ் இல் கொல்கத்தா விற்பனைக்கு கிடைக்கும் Rs. 2.99 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஹோண்டா அமெஸ் ஷோரூம் கொல்கத்தா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி டிசையர் விலை கொல்கத்தா Rs. 5.94 லட்சம் மற்றும் ஹூண்டாய் aura விலை கொல்கத்தா தொடங்கி Rs. 5.85 லட்சம்.தொடங்கி\nஅமெஸ் வி சிவிடி டீசல் Rs. 10.54 லட்சம்*\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition டீசல் Rs. 10.33 லட்சம்*\nஅமெஸ் எஸ் சிவிடி டீசல் Rs. 9.90 லட்சம்*\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி டீசல் Rs. 11.07 லட்சம்*\nஅமெஸ் எஸ் சிவிடி பெட்ரோல் Rs. 8.60 லட்சம்*\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடி டீசல் Rs. 10.15 லட்சம்*\nஅமெஸ் விஎக்ஸ் சிவிடி டீசல் Rs. 10.93 லட்சம்*\nஅமெஸ் விஎக்ஸ் சிவிடி பெட்ரோல் Rs. 9.69 லட்சம்*\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition பெட்ரோல் Rs. 8.90 லட்சம்*\nஅமெஸ் வி பெட்ரோல் Rs. 8.28 லட்சம்*\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி பெட்ரோல் Rs. 9.81 லட்சம்*\nஅமெஸ் இ பெட்ரோல் Rs. 6.87 லட்சம்*\nஅமெஸ் சிறப்பு பதிப்பு டீசல் Rs. 9.27 லட்சம்*\nஅமெஸ் எஸ் பெட்ரோல் Rs. 7.63 லட்சம்*\nஅமெஸ் விஎக்ஸ் டீசல் Rs. 10.20 லட்சம்*\nஅமெஸ் இ டீசல் Rs. 8.44 லட்சம்*\nஅமெஸ் சிறப்பு பதிப்பு Rs. 7.85 லட்சம்*\nஅமெஸ் எஸ் டீசல் Rs. 9.04 லட்சம்*\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடி Rs. 8.84 லட்சம்*\nஅமெஸ் வி டீசல் Rs. 9.68 லட்சம்*\nஅமெஸ் வி சிவிடி பெட்ரோல் Rs. 9.25 லட்சம்*\nஅமெஸ் விஎக்ஸ் பெட்ரோல் Rs. 8.80 லட்சம்*\nஅமெஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொல்கத்தா இல் Dzire இன் விலை\nகொல்கத்தா இல் aura இன் விலை\nகொல்கத்தா இல் பாலினோ இன் விலை\nகொல்கத்தா இல் சிட்டி இன் விலை\nகொல்கத்தா இல் ஆல்டரோஸ் இன் விலை\nகொல்கத்தா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா அமெஸ் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 2,798 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,410 1\nடீசல் மேனுவல் Rs. 5,298 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,860 2\nடீசல் மேனுவல் Rs. 6,948 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,410 3\nடீசல் மேனுவல் Rs. 5,298 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,010 4\nடீசல் மேனுவல் Rs. 6,948 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,410 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா அமெஸ் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா அமெஸ் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹோண்டா அமெஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா அமெஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அமெஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அமெஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nகொல்கத்தா இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nஉப்பு ஏரி கொல்கத்தா 700090\nRajarhat முக்கிய சாலை கொல்கத்தா 700046\nடாப்சியா சாலை கொல்கத்தா 700046\nஹோண்டா car dealers கொல்கத்தா\nSecond Hand ஹோண்டா அமெஸ் கார்கள் in\nஹோண்டா அமெஸ் எஸ் i-dtech\nஹோண்டா அமெஸ் எஸ் i-dtech\nஹோண்டா அமெஸ் எஸ் i-dtech\nஹோண்டா அமெஸ் விஎக்ஸ் பெட்ரோல்\nஹோண்டா அமெஸ் விஎக்ஸ் i-dtec\nஹோண்டா அமெஸ் இஎக்ஸ் i-dtech\nஹோண்டா அமெஸ் இஎக்ஸ் i-dtech\nஹோண்டா அமெஸ் விஎக்ஸ் i-dtec\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nபிஎஸ்6 ஹோண்டா அமேஸ் ரூபாய் 6.10 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. டீசல் விருப்பத்தையும் பெறுகிறது\nபெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுக்கான ஆற்றல் அளவுகள் முந்தயது போலவே மாறாமல் இருக்கின்றது\n2018 ஹோண்டா அமேஸ் Vs மாருதி Dzire - எந்த கார் சிறந்த இடம் வழங்குகிறது\nநாம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிக இடங்களைக் காண்பிப்பதைத் தெரிந்துகொள்ள உப 4 மி செடான்ஸின் இன்டர்நெட் அளவீடுகளை எடுத்தோம்\nஹோண்டா இந்தியா நிறுவனம் தனது அமேஜ் மற்றும் மொபிலியோ மாடல்களை விழாக் கால சிறப்பு வெளியீடுகளாக அறிமுகப்படுத்தியது\nஹோண்டா இந்தியா நிறுவனம், விழாக் கால சிறப்பு வெளியீடுகளாக, தனது அமேஜ் மற்றும் மொபிலியோ மாடல்களை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும், பல விதமான திருவிழாக்கள் நெருங்கி வரும் இந்த காலகட்டத்தில், அனைத்து த\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\nஹோண்டா அமெஸ் smt விலை அதன் touch screen\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் அமெஸ் இன் விலை\nஅசன்சோல் Rs. 6.93 - 11.06 லட்சம்\nபாலசோர் Rs. 7.06 - 11.26 லட்சம்\nஜம்ஷெத்பூர் Rs. 6.93 - 11.06 லட்சம்\nதன்பாத் Rs. 6.93 - 11.06 லட்சம்\nராஞ்சி Rs. 6.93 - 11.06 லட்சம்\nகட்டாக் Rs. 7.06 - 11.26 லட்சம்\nரோவூர்கிலா Rs. 7.06 - 11.26 லட்சம்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/bounce-reveals-of-its-new-electric-scooter-025072.html", "date_download": "2021-01-25T23:51:12Z", "digest": "sha1:JTUHBWAJCHW265CSYJS3MWAW5QPKD6X6", "length": 19309, "nlines": 270, "source_domain": "tamil.drivespark.com", "title": "சொந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அனுமதி கிடைத்துவிட்டது: பவுன்ஸ் அறிவிப்பு! - Tamil DriveSpark", "raw_content": "\nதரமில்லாத சாலைகளை அமைக்கும் காண்ட்ராக்டர்களுக்கு செக்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க...\n5 hrs ago பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\n5 hrs ago இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ அட... அறிமுகம் எப்போ தாங்க\n7 hrs ago சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன ஆனா பெரிய அளவில் இல்லைங்க...\n7 hrs ago விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nNews சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது\nMovies வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு \nFinance 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசொந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அனுமதி கிடைத்துவிட்டது... பவுன்ஸ் நிறுவனம் அறிவிப்பு\nசொந்தமாக உருவாக்கி இருக்கும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அனைத்து வித அனுமதிகளும் கிடைத்துவிட்டதாக பவுன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபெங்களூரை சேர்ந்த பவுன்ஸ் நிறுவனம் ஸ்கூட்டர்களை வாடகை விடும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. பவுன்ஸ் நிறுவனத்தின் குறைவான கட்டணத்துடன் கூடிய வாடகை ஸ்கூட்டர் திட்டம் பெருநகரங்களில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றுள்ளது.\nஇந்த நிலையில், வர்த்தகத்தை விரிவாக்கும் வகையில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பிலும் இந்நிறுவனம் களமிறங்கி உள்ளது.\nபவுன்ஸ் நிறுவனம் உருவாக்கி இருக்கும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அரசு அமைப்புகளிடம் இருந்து அனுமதி கிடைத்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விவேகானந்தா சமூக வலைதளம் மூலமாக தெரிவித்துள்ளார்.\nதனது நிறுவனம் உருவாக்கி இருக்கும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் படங்களையும் வெளியிட்டுள்ள அவர், இந்த ஸ்கூட்டரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பதற்கும் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதற்காக, ஆன்லைன் படிவம் ஒன்றையும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆர்வமுள்ளவர்கள் இந்த படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தால், பவுன்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பை பெற முடியும். வரும் சனிக்கிழமை முதல் டெஸ்ட் டிரைவ் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி பணிகளை பவுன்ஸ் நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது. ஆனால், இந்த ஸ்கூட்டரை வேறு ஒரு நிறுவனத்தின் பணியாளர் குழு உருவாக்கிக் கொடுத்துள்ளது. சந்தா திட்டம் மற்றும் தனது வாடகை ஸ்கூட்டர் திட்டத்தின் கீழ் இந்த ஸ்கூட்டர்களை விற்பனை அல்லது வாடகை மூலமாக வர்த்தகம் செய்ய பவுன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nகடந்த 2014ம் ஆண்டு ��வுன்ஸ் நிறுவனத்தை விவேகானந்தா, வருண் அக்னி மற்றும் அனில் ஆகியோர் இணைந்து உருவாக்கினர். இந்த நிலையில், தங்களது வர்த்தகத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சொந்தமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியை துவங்கும் திட்டத்தில் இறங்கி இருக்கின்றனர். விரைவில் உற்பத்திப் பணிகளை துவங்குவதற்கான முயற்சிகளில் பவுன்ஸ் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.\nபிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\nநம்பவே முடியல... எலெக்ட்ரிக் கார் அவதாரத்தில் மாருதி தயாரிப்பு... இவ்வளவு வசதிகள் இடம் பெற்றிருக்கா\nஇமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ அட... அறிமுகம் எப்போ தாங்க\n3புதிய மின்சார டூ-வீலர்களை களமிறக்க தயாராக உள்ள இந்திய நிறுவனம்... ஜனவரி 26ல் அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்\nசுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன ஆனா பெரிய அளவில் இல்லைங்க...\nபிரபல நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்த ஓலா... தமிழகத்தில் அமைய இருக்கும் மிகப்பெரிய உற்பத்தி ஆலைக்காக அதிரடி\nவிலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்\n5 ஆயிரம் பேட்டரி மாற்றும் நிலையங்களை நிறுவ பிரபல தனியார் நிறுவனம் திட்டம்... இதனால் என்ன பயன் தெரியுமா\nஎப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்\n இந்தியாவில் அறிமுகமானது வாகன பதிவு தேவைப்படாத ஒகினவா மின்சார ஸ்கூட்டர்\n2021ம் ஆண்டின் மலிவு விலை பைக்குகள் இவைதான் குடியரசு நாளில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க\n ஒரே நேரத்தில் 3மின்சார டூ-வீலர்கள் இந்தியாவில் அறிமுகம் இவற்றின் விலை எவ்ளோ தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #பசுமை வாகனங்கள் #green vehicles\nபாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள் மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...\nமுதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா\nகரோக் எஸ்யூவி மீண்டும் இந்தியா வருகிறது... மிக சவாலான விலையில் களமிறக்க ஸ்கோடா திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/tag/6-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-01-25T23:17:58Z", "digest": "sha1:LNR5JTHR6ETKWSJIJURS3LHZJ7NSEREJ", "length": 3903, "nlines": 118, "source_domain": "www.colombotamil.lk", "title": "6 குழந்தைகள் பலி Archives - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nகார் விபத்து; 6 குழந்தைகள் உட்பட 14 பேர் பலி..\nஉத்தரப்பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் நேற்று இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது மோதியதில் திருமண விருந்துக்குச் சென்று திரும்பி வரும் வழியில், 6 குழந்தைகள் உட்பட பதினான்கு பேர் கொல்லப்பட்டனர். பிரதாப்கர் மாவட்டத்தின் மணிக்பூர்...\nயோஷித ராஜபக்‌ஷவுடன் சாணக்கியன் கலந்துரையாடல்\nகாணிகளை மீட்டுத்தரக் கோரி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\n‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்\nஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக சரத் பொன்சேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/38184/irumugan-update", "date_download": "2021-01-25T22:56:03Z", "digest": "sha1:PZTVR2G7DWERNARM66P2N6AKP5CHHKZK", "length": 6529, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "விக்ரமுடன் மோதும் 200 பேர்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nவிக்ரமுடன் மோதும் 200 பேர்\nவிக்ரம் மாறுபட்ட இரு வேடங்களில் நடிக்கும் ‘இருமுகன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டதை எட்டியுள்ளது. ‘அரிமா நம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்திற்கான அதிரடி ஆக்‌ஷன் சண்டை காட்சி ஒன்றை சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. இன்று துவங்கும் இந்த சண்டை காட்சியின் படப்பிடிப்பில் கிட்டத்தட்ட 200 ஸ்டன்ட் நடிகர்கள் கலந்து கொள்கிறார்கள். தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த சண்டை காட்சி படத்தின் ஹைலட்ஸ்களில் ஒன்றாக இருக்கும் என்கிறார்கள். ‘தமீன்ஸ் ஃபிலிம்ஸ்’ சார்பில் ஷிபு தமீன் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் விக்ரமுடன் நயன்தாரா, நித்யா மேனன், தம்பி ராமையா, கருணாகரன் முதலானோர் நடிக்கிறார்கள். க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகி வரும் ‘இருமுகனு’க்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் ‘இருமுகன்’ படத்தின் மீதான் எதிர்பார்ப்பு நாளுக்கு ��ாள் எகிறி வருகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘கபாலி’யால் மாறும் ‘ரெமோ’ ரிலீஸ் பிளான்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nவிக்ரம் பிரபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி\nஇயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராகவும், ‘அஞ்சனவித்தை’ என்ற குறும் படத்தை இயக்கி, தமிழக அரசின்...\n‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கும் ‘தேரும் போரும்’\n‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘குண்டு’. இந்த படத்தை தொடர்ந்து தினேஷ் நடிக்க...\n‘பொன்னியின் செல்வனி’ல் இணைந்த மற்றொரு பாலிவுட் பிரபலம்\nமணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...\nஆதித்யா வர்மா வெற்றிவிழா புகைப்படங்கள்\nஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nசைரா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/bollywood-news-updates-in-tamil/janhvi-kapoor-troll-video-119102300040_1.html", "date_download": "2021-01-26T00:32:21Z", "digest": "sha1:TN6QMWUHVVT7G5GZQU3OOETJIKVACLJC", "length": 11636, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "ப்ரைஸ் டேக்குடன் சுடிதார் அணிந்து வந்த ஜான்வி கபூர் - வைரல் வீடியோ! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 26 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nப்ரைஸ் டேக்குடன் சுடிதார் அணிந்து வந்த ஜான்வி கபூர் - வைரல் வீடியோ\nபாலிவுட் சினிமாக்களில் தலைப்பு செய்தியாக பேசப்படுமளவிற்கு சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் ஒரு விஷயம் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். கவர்ச்சியான உள்ளாடைகளை அணிந்து ஜிம்முக்கு செல்லும் அவரை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விடுவதோடு அதனை புகைப்படமெடுத்தும் எடுத்தும் சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி விடுவார்கள் நெட்டிசன்ஸ்.\nஇந்நிலையில் தற்போது கொஞ்சம் வழக்கத்திற்கு மா���ாக துப்பட்டாவுடன் சுடிதார் அணிந்துவந்த ஜான்வி கபூர் தன் காரை நோக்கி, செல்வதற்கு முன் கேமராவுக்கு புன்னகைத்தபடியே திரும்பிச் சென்றார் அப்போது அவரது துப்பட்டாவில் ப்ரைஸ் டேக் இருப்பது தெரியவந்தது. இதை பார்த்து சும்மா விடுவார்களா நம்ம நெட்டிசன்ஸ்.. அம்மணி அணிந்திருக்குற துப்பட்டாவோட விலை எம்புட்டு கொஞ்சம் பார்த்து சொல்லுங்கோ... ஏம்மா இத கூடவா கவனிக்காக ட்ரெஸ் போடுவ\nஆனால், அவரோ அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் அடுத்தது தனது படங்ககளில் பிஸியாக நடித்து வருகிறார். தோஸ்தானா 2 மற்றும் போர் விமானியாக ‘தி கார்கில் கேர்ள்’ படத்திலும் நடித்து வருகிறார்.\nஅஜித், விஜய்யின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nபந்தாவா பேசிய விஜய், பல்டி அடித்த அப்பா - வைரல் வீடியோ\nஆதித்ய வர்மா ஆடியோ லாஞ்சில் பிரியா ஆனந்தின் கியூட் எக்ஸ்பிரெஷன்ஸ் \nஇனிமேல் பேனர் இல்லை... அசத்திய விஜய் ரசிகர்கள் - பாராட்டிய போலீஸ்\nஅகோரியாக அஜித் - இணயத்தில் வைரலாகி வரும் புகைப்படம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%812020-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3/", "date_download": "2021-01-25T22:55:50Z", "digest": "sha1:RTM2VNR6CGODUGJ3FAPVJXL5PI5OZYTJ", "length": 25993, "nlines": 240, "source_domain": "www.kaniyam.com", "title": "பைதான் – ஜாவா: நடப்பு2020 ஆம் ஆண்டில் எது சிறந்தகணினி மொழி – கணியம்", "raw_content": "\nபைதான் – ஜாவா: நடப்பு2020 ஆம் ஆண்டில் எது சிறந்தகணினி மொழி\nதற்போதைய உலகின் நவீன சகாப்தத்தில் நம்மிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான திறமைநிரலாக்கம் என்பதாகும். இந்த நிரலாக்க பயணத்தின் போது வெவ்வேறு நிரலாக்க மொழிகள் வெவ்வேறு பயன் பாடுகளைக் கொண்டுள்ளன என்பதை சிறிது முயன்றால் நம்மால் புரிந்துகொள்ளமுடியும், அதனால் ஒருவரின் தேவைகள் அவருடைய ஆர்வம்ஆகியவற்றின் அடிப்படையில் அவைகளுள் தனக்கு தேவையான மிகச்சரியான பொருத்தமான தொருநிரலாக்க மொழியைத் தேர்வு செய்ய முடியும். அதனால் ஒருவர் கணினிமொழியின் நிரலாக்கத்திற்குள் குதிப்பதற்கு முன், தன்னுடைய தேவைக்கு பொருத்தமான நிரலாக்க மொழியை புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய ���ேண்டும். இருந்தபோதிலும் தற்போது இணையத்தில், எவரும் சிறந்த நிரலாக்க மொழிஎது எனத் தேடினால், அவ்வாறான தேடலின் முடிவில் பைதான் அல்லது ஜாவா ஆகிய இரண்டும் சிறந்த கணினி மொழி என கிடைக்கும் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில் பைதான் ஜாவா ஆகிய இரண்டில் எது சிறந்தகணினிமொழி என்ற முக்கியமான கேள்வி அவருக்கு முன் வந்து நிற்கும் இதனை தெளிவுசெய்வதற்காக இவ்விரண்டிற்கும் இடையேயான முக்கிய வேறுபாடுகளையும் ஒற்றுமைகளையும் அலசி ஆராய்ந்து பார்த்தபின்முடிவுசெய்தால்நல்லது அல்லவா .\nஒரு நிரலாக்க மொழியில், தொகுக்கும்(Compile ) நேரத்தில் மாறிகளின்( variable) வகை எவையென சரிபார்க்கப்பட்டால், அது நிலையான வகை கணினி மொழியாகும்.\nஅதற்கு பதிலாக , இயக்க நேரத்தில்( Dynamically) மாறிகளின் வகை எவையெனசரிபார்க்கப்பட்டால், அந்த கணினிமொழி இயங்குநிலைவகை மொழியாகும்\nஇந்த அளவுகோளின் அடிப்படையில் இவ்விரண்டையும் சரிபார்த்திடும்போது, பைத்தான் ஆனது இயங்குநிலைவகைகணினி மொழியாகும், ஏனெனில் பைத்தானில் இயங்கும் நேரத்தில் மட்டுமே அதனுடைய மாறிகளின் வகை சரிபார்க்கப்படுகிறது மேலும் நிரலாக்கத்தின்போது முன்கூட்டியே எந்தவொரு மாறியின் தரவு வகையையும் இதில் வரையறுக்க வேண்டிய அவசியமில்லை.\nஅதற்கு மறுதலையாக , ஜாவா ஆனது நிலையான வகை நிரலாக்க மொழியாகும், ஏனெனில் ஜாவாவில் மாறிகள் தொகுக்கும் நேரத்திலேயே சரிபார்க்கப்படுகிறது மேலும் நிரலாக்கத்தின்போது(ஒரு அறிவிப்பின் போது) முன்கூட்டியே மாறியின் தரவு வகையையும் வரையறுக்க (அறிவித்திட)வேண்டும்\n2. தொகுக்கப்பட்டமொழி ,விளக்கமளிக்கப்பட்ட (interpreted )மொழி\nஜாவா ஒரு தொகுக்கப்பட்டநிரலாக்க மொழியாகும், அதாவது ஜாவாவில் குறிமுறைவரிகள் முதலில் இயந்திரக் குறியீடாக மாறும், பின்னர் செயல்படுத்த துவங்கும்.\nஅதற்கு மறுதலையாக, பைதான் என்பது ஒரு விளக்கமளிக்கப்பட்ட நிரலாக்க மொழியாகும், அதாவது பைத்தானின், குறிமுறைவரிகளில் ஒவ்வொரு வரியிலும் பிழை ஏதேனும் உள்ளதாவென சரிபார்த்து பிழையை தீர்வு(சரி)செய்தால் மட்டுமே அடுத்தவரிக்கு செல்லும் இவ்வாறு குறிமுறைமுழுவதும் சரிசெய்தபின்னரே நிரலாக்கம் செயல்படுத்தபடும் .\n3. கணினிமொழியின் இயக்க வேகம்\nநிரலாக்க மொழியின் வேகம் செயல்திறன் குறித்து ஒப்பிடும்போது, ஜாவா ஒரு நிலையான வகை மற்றும் தொகுக்கப்பட்ட நிரலாக்க மொழி என்பதால் ஜாவா ஒரு தெளிவான வெற்றியாளராவார்.\nஅதற்கு மறுதலையாக , பைதான் ஒரு இயங்குநிலைவகை, விளக்கமளிக்கப்பட்ட நிரலாக்க மொழிஎன்பதால் பைத்தானின் செயல்திறனும் வேகமும் மிகவும் குறைவாகும்\nநிரலாக்கத்திற்கான குறிமுறைவரிகளின் நீளம் ஜாவாவிற்கும் பைத்தானுக்கும் இடையிலான மிக முக்கியமான மற்றும் செல்வாக்குமிக்க வேறுபாடுகளாக உள்ளன.\n” எனும் நிரலாக்கத்தை எடுத்துக் கொள்வோம்.\n” எனும் நிரலாக்க மானது\n” என்ற அச்சிடுவதற்காக எழுதவேண்டியுள்ளது\nஅதற்கு மறுதலையாக பைத்தானில் “அணைவருக்கும் வணக்கம்” எனும் நிரலாக்க மானது\nஎன்றவாறு ஒரேயொரு வரியில் நிரலாக்க குறிமுறைவரி“அணைவருக்கும் வணக்கம்” என்ற அச்சிடுவதற்காக எழுதினால் போதுமானதாகும்\nநிரலாக்கங்களில், குறிமுறைவரிகளின் பதிப்பாளரின் திரையில் ஒவ்வொரு பக்கத்திலும் வலதுபுறத்தில் எவ்வளவு தூரத்திலிருந்து தள்ளி பயன்படுத்த ப்படவேண்டும் என்பதற்கான காலி வெற்று இடங்களையே உள்தள்ளல் என குறிப்பிடப்படுகிறது.\nஜாவாவில், உள்தள்ளல்கள் புறக்கணிக்கப்படுகின்றன அதற்கு பதிலாக குறிமுறைவரிகளின் தொகுப்பை உருவாக்க பிறை யடைப்புகள்() , இருதலை யடைப்புகள் {} ஆகியஇரண்டும்பயன்படுத்தப்படுகின்றன.\nமறுதலையாக, பைதானில் உள்தள்ளல் மிகவும் முக்கியமானசெயலாகும் மேலும் இவ்வாறான உள்ளதள்ளலை மட்டுமே கொண்டு குறிமுறைவரிகளின் தொகுப்பு உருவாக்கப் படுகின்றன.\nநிரலாக்கத்தின்போது குறிமுறைவரிகளில் அரைப்புள்ளிகளை காணவில்லை என்பதுதான் பெரும்பாலான பிழையாகும்.பைதான் ஜாவா ஆகிய இரண்டின் குறிமுறைவரிகளை ஒப்பிடும் போது, கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு மிக முக்கியமான செய்தி இந்த அரைப்புள்ளிமட்டுமேயாகும்.\nஜாவாவில், அரைபுள்ளியைப் பயன்படுத்துவது கட்டாயமாகும், இல்லையெனில் நிரலாக்கத்தின்போது திரையில் ஏராளமான அளவில் பிழைகளை சுட்டிகாட்டிகொண்டே இருக்கும்.\nமறுதலையாக, பைத்தானில் நிரலாக்கத்தின்போது குறிமுறைவரிகளுக்கு இடையே அரைபுள்ளியைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே யில்லை,.\nநிரலாக்கத்தின் போது எந்த நிரலாக்க மொழியையும் தேர்வு செய்வதற்குமுன் ஒருகணினி மொழியின் உண்மையான உலக பயன்பாடுகள் கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு மிக முக்கியமான அளவு���ுவாகும்,\nஅதனடிப்படையில் ஒப்பிடும்போது பைதான் , ஜாவா ஆகிய இரண்டிலும் ஏராளமானஅளவில் உண்மையான உலக பயன்பாடுகள் உள்ளன. அதாவது\nஅண்ட்ராய்டு பயன்பாடுகளை மேம்படுத்துதல், இணைய பயன்பாடுகள், மீப்பெரும் தரவுகளை கையாளுதல், பொருட்களுக்கான இணையம்( Internet of Things( IoT)), விளையாட்டுகளை மேம்படுத்துதல் மேஜைக்கணினி பயன்பாடுகள் ஆகியவற்றை உருவாக்குவதற்கு ஜாவா எனும் கணினிமொழி பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.\nமறுதலையாக, இணையத்தை மேம்படுத்துதல், இயந்திர கற்றல், தரவு அறிவியல், பொருட்களுக்கான இணையம்( Internet of Things( IoT)), பூஜ்ஜிய பாதுகாப்பு, வரைகலை பயனாளர் இடைமுகம்செய்தல்(GUI ) விளையாட்டுகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை உருவாக்குவதற்கு பைதான்எனும் கணினிமொழி பெரிதும் பயன்படுத்தப்படுகிறது\nபைதான் , ஜாவா ஆகிய இரண்டிலும் ஏராளமானஅளவில் நிலையான நூலகங்கள் உள்ளன. இருப்பினும், பைத்தானுக்கும் ஜாவாவுக்கும் இடையில் ஒரு ஆழமான ஒப்பீட்டைச் செய்யும்போது பைத்தானில் அதிகமான நிலையான நூலகங்கள் உள்ளன ஜாவாவில் மிகவும் குறைவான அளவிலேயே நிலையான நூலகங்கள் உள்ளன.\nபைதான் , ஜாவா ஆகிய இரு கணினி மொழிகளும் மிகவும் பிரபலமானவை வளமானவை என்பதால், அவற்றைக் இணையத்தில் நேரடியாக கற்றுக்கொள்வதற்கானஆதாரங்கள் ஏராளமாக உள்ளன.அதாவது பைதான், ஜாவா ஆகிய இரு நிரலாக்கமொழிகளைக் கற்க ஏராளமான மன்றங்கள், வலைப்பதிவுகள் இலவச கானொளிகாட்சி கல்விவாய்ப்புள் உள்ளன..எனவே, பைதான் , ஜாவா ஆகிய இரண்டுமே சிறந்த சமூக குழுஆதரவைக் கொண்டுள்ளன.\nபொதுவாக , “ஜாவா எல்லா இடங்களிலும் உள்ளது” என்பதே உண்மையான நிலையாகும்.மேலும் ஏராளமான செயல்திட்டங்கள் ஏற்கனவே அதில் கட்டப்பட்டுள்ளன. எனவே, ஜாவா தொடர்பான பணிகள் எப்போதும் இருந்துகொண்டே உள்ளன.அமெரிக்காவில் ஜாவா மேம்படுத்துநரின் சராசரி சம்பளம் $ 104474 ஆகும்.\nமறுபுறம், பைதான் ஒரு நவீன நிரலாக்க மொழியாகும், மேலும் எதிர்காலத்திலும் பைதானில் ஏராளமான வாய்ப்புகள் தயாராக உள்ளன. அதுமட்டுமல்லாது தற்போது பல்வேறு நிறுவனங்களும் பைத்தானுக்கு மாறிகொண்டிருக்கின்றன, மேலும் பல்வேறு செயல்திட்டங்கள் ஏற்கனவே அதில் கட்டப்பட்டுள்ளன.\nஎனவே, பைத்தானின் பணிவாய்ப்புகள் கிடைப்பது எந்த நிரலாக்க மொழியையும் விட அதிகமாகும்.\nஅமெரிக்காவில் பைதான் மேம்படுத்துநரின் சராசரி சம்பளம் $ 118765. ஆகும்\nஇந்த பத்து கருத்துகளின் அடிப்படையில் எந்தவொரு நபரும் இவ்விரண்டில் எதுசிறந்தது என முடிவுசெய்து கொள்க.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G training video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://elimgrc.com/author/elimadmin/", "date_download": "2021-01-25T22:53:24Z", "digest": "sha1:AF6IE2BS3PWYNXJVYMPAAZODGCDDBR53", "length": 57459, "nlines": 132, "source_domain": "elimgrc.com", "title": "elimadmin – Elim Glorious Revival Church – Kodambakkam", "raw_content": "\nJan 20 – சித்தமுண்டு\n“எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்” (மத். 8:3).\nநீங்கள் சுகம் பெற வேண்டும் என்றும் ஆரோக்கியமுள்ளவர்களாய்த் திகழ வேண்டும் என்றும் கர்த்தர் சித்தமுள்ளவராயிருக்கிறார். நீங்கள் சுகமும், ஆரோக்கியமுமுடையவர்களாய் இருந்தால்தான் குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், கர்த்தருக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் செய்ய முடியும்.\nஅன்று குஷ்டரோகி ஆண்டவரிடத்தில், “உமக்குச் சித்தமானால் என்னை சுத்தமாக்க உம்மால் ஆகும்” என்றான். யாருமே தேவன் தன்னைச் சுகமாக்க வல்லமையுள்ளவராய் இருக்கிறார் என்பதைச் சந்தேகப்படுவதில்லை. சித்தமுடையவராய் இருக்கிறாரா என்பதைத்தான் சந்தேகிக்கிறார்கள். வேதம் சொல்லுகிறது, “மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிப்பட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்… அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசாயா 53:4,5).\nநீங்கள் ஏற்க வேண்டியதை உங்களுக்குப் பதிலாக அவர் ஏற்றார். நீங்கள் சுமக்க வேண்டியதை உங்களுக்குப் பதிலாக அவர் சுமந்தார். அவர் உங்களுக்காக ஏற்றுக்கொண்டு, சுமந்து கொண்டு விட்டதை நீங்கள் மீண்டும், மீண்டும் ஏற்றுக்கொண்டு, சுமக்க வேண்டிய அவசியமில்லை. அவர் உங்களுக்கா��� அபராதத் தொகையைக் கட்டி விட்ட பின்பு, நீங்கள் வீணாக இன்னொரு முறை அபராதத் தொகையைக் கட்ட வேண்டிய தேவை என்ன\nகர்த்தர் மூன்று விதமான பாடுகளை அனுபவித்தார். முதலாவது, பாவமறியாத அவர் உங்களுக்காகப் பாவமானார். ஆகவே நீங்கள் பாவத்தின் தண்டனையை ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. இரண்டாவது, ஆரோக்கியமுள்ள அவர் உங்களுடைய வியாதியைச் சுமந்தார். ஆகவே நீங்கள் வியாதியை வீணாய் சுமக்கத் தேவையில்லை. முன்றாவது, அவர் ஐசுவரியமுள்ளவராய் இருந்தும் உங்களுக்காக தரித்திரரானார். ஆகவே தரித்திரத்தின் வேதனையை நீங்கள் சுமக்க வேண்டியதில்லை.\nஇரண்டாவது உலக மகா யுத்தம் நடந்தபோது, லண்டன் மாநகரத்தின் மீது தினந்தோறும் பயங்கரமாகக் குண்டுகள் வீசப்பட்டன. பயந்து இரவெல்லாம் விழித்துக் கொண்டிருந்த ஒருவர் வேதத்தைத் திறந்தார். “இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதும் இல்லை தூங்குகிறதும் இல்லை” என்ற வசனத்தைப் பார்த்தார். விசுவாசம் அவருடைய உள்ளத்தில் தோன்றியது.\nகர்த்தர்தான் விழித்துக் கொண்டிருக்கிறாரே. உறங்காமலும், தூங்காமலும் இருக்கிறாரே, நான் விழித்திருந்து என்ன பிரயோஜனம் என்று எண்ணி, நிம்மதியாய் தூங்கி விட்டார். இரண்டு பேரும் விழித்திருக்கத் தேவையில்லை. அதைப்போல இரண்டு பேரும் வியாதியைச் சுமக்க வேண்டிய அவசியமில்லை.\nதேவபிள்ளைகளே, உங்களுடைய வியாதியையும், பெலவீனத்தையும் அவர்மேல் வைத்து விடுங்கள். அவர் உங்களை ஆதரிப்பார்.\nநினைவிற்கு:- “அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்” (மத். 8:16).\nJan 19 – சிங்கங்களின் வாய்களை\n“விசுவாசத்தினாலே… சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்” (எபி. 11:33).\nவிசுவாசத்திற்கு, மிருக ஜீவன்களை வெல்லக்கூடிய சக்திக்கூட இருக்கிறது. கெர்ச்சிக்கிற சிங்கங்களின் கோப வெறியையும், கொடூர தன்மைகளையும்கூட விசுவாசம் மேற்கொள்ளுகிறது. அவைகள் சேதப்படுத்தாதபடி அவைகளின் வாய்களை விசுவாசமானது கட்டிப்போட்டு விடுகிறது.\nஆப்பிரிக்கா கண்டத்தில் பணியாற்றிய ஒரு தேவனுடைய ஊழியக்காரர், ஆப்பிரிக்க காடுகளின் வழியாக கடந்து சென்றபோது, திடீரென்று தூரத்தில் கெர்ச்சிக்கிற சிங்கம் ஒன்று வருவதைக் கண்டார். அத���ப் பார்த்ததும் அவருக்குள் இனிமையான விசுவாசம் சுரக்க ஆரம்பித்தது.\nதூரத்தில் வரும் சிங்கத்தைப் பார்த்து அவர் மிகவும் மென்மையாக, அமைதியாக “சிங்கமே, உன்னை சிருஷ்டித்தவரும், என்னை சிருஷ்டித்தவரும் ஒருவர்தான். நம் இருவரையும் வழி நடத்துகிறவரும் அவர்தான். நாம் பரலோக பிதாவின் இனிமையான குடும்பத்தில் இருக்கிறோம். ஆகவே, நீ என்னை சேதப்படுத்தாதே” என்று சொல்லிவிட்டு ஆண்டவரைப் பார்த்து, “தானியேலின் தேவனே, தானியேல் சிங்கக் கெபியில் போடப்பட்டபோது பாதுகாத்தவரே, என்னையும் பாதுகாத்தருளும்” என்று ஜெபித்தார். அருகில் வந்த அந்த சிங்கம் எந்த சேதமும் செய்யாமல் அமைதியாய்ப் போய் விட்டது.\nதானியேல் தீர்க்கதரிசியின் வாழ்க்கை வரலாற்றை கர்த்தர் நமக்காகவே வேதத்தில் எழுதி வைத்திருக்கிறார். அவருக்குள்ளிருந்த மேன்மையான விசுவாசம் என்ன சிங்கங்கள் என்னை சேதப்படுத்தாது என்பதுதான். “கர்த்தருக்கு முன்பாக நான் உத்தமனாயிருந்திருக்கிறேன். ராஜாவுக்கு முன்பாகவும், நான் நீதி கேடு செய்ததில்லை. ஆகவே, என் தேவன் ஒருபோதும் என்னை சிங்கங்களுக்கு ஒப்புக்கொடுக்கவேமாட்டார்.\nயூதாவின் ராஜ சிங்கம் என்னோடிருப்பதால் உலக சிங்கங்களின் வாய்களை கர்த்தரின் நாமத்தால் நான் அடைக்கிறேன். அவை என்னை சேதப்படுத்தாது. சிங்கங்களின் மேலும், விரியன் பாம்பின் மேலும் நீ நடந்து பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப் போடுவாய் என்று கர்த்தர் வாக்குப் பண்ணியிருக்கிறார். ஆகவே, இந்த சிங்கங்கள் என்னை சேதப்படுத்தாது” என்பதுதான் தானியேலின் விசுவாச அறிக்கை.\nதானியேலை சிங்கக்கெபியிலே போடும்படி வேறு வழியின்றி ஒப்புக்கொடுத்த ராஜாவின் உள்ளத்தில்கூட அசைக்க முடியாத ஒரு விசுவாசம் இருந்தது. ஆகவே தான் தானியேலை தேடி அதிகாலையில் ஓடிவந்தார். விசுவாசத்துடனே கெபியைப் பார்த்து பேசி, ‘தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னை சிங்கங்களுக்கு தப்புவிக்க வல்லவராய் இருந்தாரா” என்று கேட்டார். ஆம், இரண்டு பேருக்குமே வல்லமையான விசுவாசம் இருந்தது. ஆகவே, கர்த்தர் சிங்கங்களின் வாய்களைக் கட்டிப் போட்டார்.\nதேவபிள்ளைகளே, அன்று தானியேலின் விசுவாசத்தை கண்டு அற்புதத்தை செய்த தேவன், நிச்சயமாகவே உங்களுடைய வாழ்க்கையிலும் அற்புதத்தைச் செய்தருளுவார்.\nநினைவிற்கு:- “சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பால சிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்” (சங். 91:13).\nJan 18 – சினமடையாது\n“அன்பு சினமடையாது” (1 கொரி. 13:5).\nஅன்பு திரளான பாவங்களை மூடும். பாவங்கள் மூடப்படும்போது வெறுப்புக்கோ, கோபத்துக்கோ அங்கே இடமில்லை. சண்டைக்கோ, பிரிவினைக்கோ அங்கே பேச்சே இல்லை. அன்பு தெய்வீக ஆளுகை செய்யும்.\nஒரு பெற்றோர் தன்னுடைய மகளை செல்வம் நிறைந்த ஒரு மகனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால் அவனோ, மிருக குணம் படைத்தவனாயிருந்தான். ஒரு நாள் காலையில் அவன் மனைவியிடம் கோபப்பட்டு, அவளை அடித்து உதைத்து விட்டு போய்விட்டான். பிறகு அவள் செத்தாளா, பிழைத்தாளா, என்றறிய சில மணி நேரம் கழித்து மெதுவாய் வந்து வீட்டில் நுழைந்தான். அப்போது மேஜையில் மனைவி அவனுக்காக சாப்பாடு வைப்பதைக் கண்டு பிரமித்து நின்றான். “சமயத்தில் வந்து விட்டீர்களே” என்று புன்னகையோடு கூறிக்கொண்டே கையைப் பிடித்து, சாப்பிட உட்கார வைத்தாள்.\nஅவன் சிறிது அமைதிக்குப் பிறகு, “நான் உன்னை அதிகமாய் அடித்துவிட்டேன் இல்லையா” என்றான். அதற்கு அவள் “இல்லை என்னை நீங்கள் அடிக்கவில்லை. உங்களைத்தான் அடித்தீர்கள். அன்று ஆலயத்தில் தேவ சமுகத்தில் என் கையை உங்கள் கையில் ஒப்புவித்தபோதே என் உடல் முழுவதும் உங்களுக்குச் சொந்தமாகி விட்டது.\nதேவனும் ‘மனைவியானவள் தன் சுய சரீரத்திற்கு அதிகாரியல்ல; புருஷனே அதற்கு அதிகாரி’ என்று தெளிவாய்க் கூறியிருக்கிறார் (1 கொரி. 7:4). தேவன் எனக்குத் தந்த தலை நீங்கள், நான் உங்கள் உடைமை. என்னை அடிக்கவோ, மிதிக்கவோ உங்களுக்கு உரிமையுண்டு. நீங்கள் என்ன செய்தாலும், எனக்கு இந்த உலகத்தில் நேசிக்க உங்களைத் தவிர வேறு எவரையும் தேவன் தரவில்லையே” என்றாள். அவள் பேசினதைக் கேட்ட அவன் மனம் கசந்து அழுதான். அன்று முதல் அந்தக் குடும்பம் ஆழமான அன்பினால் கட்டப்பட்டு எழும்பியது. எந்த ஒரு மனுஷன் சினத்தை அன்பினால் மேற்கொள்ளுகிறானோ, அவன் எப்பொழுதும், எல்லாச் சூழ்நிலைகளிலும் ஜெயங்கொண்டவனாகவேயிருப்பான் ஒரு பக்தன்: “சினம் என்பது தோல்வியின் அறிகுறி ஒரு பக்தன்: “சினம் என்பது தோல்வியின் அறிகுறி சினத்தை மேற்கொள்ளுகிறவனே ஜெயங்கொள்ளுகிறவன்” என்று குறிப��பிட்டான்.\nஇயேசுவுக்கு சிலுவையிலே எவ்வளவு நிந்தைகள், எவ்வளவு அவமானங்கள், எவ்வளவு பரியாசங்கள் மட்டுமல்ல, சவுக்குகளினாலும், கோலினாலும் அடிக்கப்பட்டாரே மட்டுமல்ல, சவுக்குகளினாலும், கோலினாலும் அடிக்கப்பட்டாரே ஆணிகளால் கடாவுண்டாரே இல்லை. மாறாக அவரைப் பாடுபடுத்தினவர்களுக்காக அவர் பிதாவை நோக்கி, “பிதாவே இவர்களை மன்னியும்” என்று வேண்டிக்கொண்டாரல்லவா அதுதான் சினத்தை மேற்கொள்ளும் வழி.\nஇயேசு, உலகத்திலிருந்த நாட்களில் பல முறை சீஷர்களிடம் ‘ஒருவருக்கொருவர் அன்பாயிருங்கள்’ என்று சொன்னார். அதற்கு தன்னை முன் மாதிரியாகக் காண்பித்தார். இயேசு சொன்னார், “நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது” (யோவா. 15:12). தேவபிள்ளைகளே, கோபத்தை அன்பினால் மேற்கொள்ளுவீர்களாக.\nநினைவிற்கு:- “அன்பானது பிறனுக்குப் பொல்லாங்கு செய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது” (ரோமர் 13:10).\nJan 17 – சித்தத்தின்படி\n“பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை” (மத். 7:21).\n“கர்த்தாவே, கர்த்தாவே” என்று சொல்லுவது எளிது. ஆனால் பரலோகப் பிதாவினுடைய சித்தத்தைச் செய்ய முற்றிலும் ஒப்புக்கொடுப்பது கடினமானது. கர்த்தரை நேசிக்கிறேன் என்று சொல்லுவது எளிது. ஆனால் கர்த்தருடைய எதிர்பார்ப்பின்படி அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவதுதான் கடினமானது. விசுவாசிகளாய் விளங்குவது எளிது; ஆனால் தேவனுடைய பூரண சித்தத்தைச் செய்ய அர்ப்பணிப்பதுதான் கடினம்.\nஒரு முறை ஒரு சகோதரியிடம் ஞானஸ்நானம் பெற வேண்டிய அவசியத்தைக் குறித்து வேதத்திலிருந்து விளக்கிக் காண்பித்தபோது, அவர்கள் அதைக் கேட்கப் பிரியப்படவில்லை. ‘நான் கர்த்தரை நேசிக்கிறேன். ஆகவே நான் பரலோகம் போய் விடுவேன்’ என்றார்கள். இயேசு சொன்னார், “நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்” (யோவான் 15:10).\nகர்த்தருடைய சித்தத்தின்படி செய்யாமல், கர்த்தரை நோக்கிக் கர்த்தாவே, கர்த்தாவே என்று சொல்லிக் கொண்டிருப்பதால் ஒரு ���ிரயோஜனமுமில்லை. கர்த்தரில் அன்புகூருகிறவன், விடவேண்டிய பாவங்களை விடவேண்டும், நிறைவேற்ற வேண்டிய பிரமாணங்களை நிறைவேற்ற வேண்டும், தேவனுடைய சித்தத்திற்குத் தன்னை பரிபூரணமாய் ஒப்புக்கொடுத்து முன்னேறிச் செல்லவேண்டும்.\nஒரு முறை பிரசித்தி பெற்ற ஊழியரான ஸ்பர்ஜன் ஊழியத்திற்காக சிறைச்சாலை சென்றார். அங்கேயுள்ள குற்றவாளிகளைப் பார்த்து ‘நீங்கள் தேவனை விசுவாசிக்கிறீர்களா’ என்று கேட்டபோது, “ஆம், நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்றார்கள். அவர்கள் விசுவாசித்தார்கள். ஆனால் பாவத்தை விடவில்லை. ஆகவேதான் அவர்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்படியான நிலை ஏற்பட்டது.\n அவர் கர்த்தரைக் குறித்து பிரசங்கித்த ஒரு வல்லமயான ஊழியக்காரன்தான். ஆனால் கர்த்தர் நினிவேக்குப் போகச் சொன்னபோது அவரோ தேவசித்தத்தை மீறி தர்ஷுசுக்குப் போகும்படிக் கப்பல் ஏறினார். கர்த்தர் அதை ஏற்றுக்கொண்டாரா என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். ஆகவேதான் கர்த்தர் யோனாவின் வாழ்க்கையில் ஒரு கடல் கொந்தளிப்பை ஏற்படுத்தி, மீனை ஆயத்தப்படுத்தி விழுங்கும்படி செய்து, தேவசித்தத்தை நிறைவேற்ற வேண்டிய முக்கியத்துவத்தைக் கற்றுக்கொடுத்தார்.\nதாவீதின் ஜெபமெல்லாம் “உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக” (சங். 143:10) என்பதாகவே இருந்தது. தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தருடைய சித்தத்தைச் செய்ய ஒப்புக் கொடுக்கும்போது, கர்த்தருடைய குடும்பத்திற்குள் காணப்படுவீர்கள். அவரோடு ஐக்கியப்பட்டிருப்பீர்கள். ஆகவே கர்த்தருடைய சித்தத்தைச் செய்ய உங்களை ஒப்புக்கொடுங்கள்.\nநினைவிற்கு:- “இயேசுகிறிஸ்துவைக் கொண்டு தமக்கு முன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படி செய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்” (எபி. 13:21).\nJan 16 – சிநேகிக்கிற பரிசுத்தம்\n“கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தத்தை யூதா ஜனங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கி அந்நிய தேவதையின் குமாரத்திகளை விவாகம் பண்ணினார்கள்” (மல். 2:11).\nஇந்த வசனத்தில் “கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தம்” என்கிற பகுதியை சற்று சிந���தித்துப் பாருங்கள். நீங்கள் பல வேளைகளில் பிள்ளைகளை அதிகமாய் நேசிக்கிறீர்கள். குறிப்பிட்ட நண்பர்களை அதிகமாய் சிநேகிக்கிறீர்கள். உறவினர்களிலே உங்களோடு நெருங்கி பழகுகிறவர்களின்மேல் அதிக பற்றுதலாய் இருக்கிறீர்கள். அவர்களுக்கு ஏதாகிலும் தீங்கு நேரிடுமென்றால், உங்கள் உள்ளமெல்லாம் துடித்துப்போய் விடுகிறது. உங்களுக்குப் பிரியமான குழந்தையை யாராகிலும் கடத்தி போய்விட்டால் அதைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.\nகர்த்தர் சொல்லுகிறார், “நான் சிநேகிக்கிற பரிசுத்தத்தை யூதா ஜனங்கள் பரிசுத்த குலைச்சலாக்கிவிட்டார்கள்”. அவருடைய உள்ளம் எவ்வளவு துக்கமாய் இருந்திருக்கும். அவர் ஒரு சுபாவத்தை மிகவும் நேசிக்கிறாரென்றால் அது பரிசுத்தம்தான். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலே ஜீவித்தபோது, எகிப்தின் பாவ சுபாவங்கள் அவர்களை பற்றிவிடக்கூடாதே என்று எண்ணினார். ஆகவே எகிப்திலிருந்து அவர்களை வெளியே கொண்டுவர சித்தமானார். தம் பிள்ளைகளை மற்றவர்களுக்கு பரிசுத்தத்தின் முன்மாதிரியாக்குவதற்காக அவ்வாறு செய்தார். ஆம், அவருக்கு ஒரு அசுத்தக்கூட்டம் தேவையில்லை, பரிசுத்தக்கூட்டமே தேவை.\nஅவர் பரிசுத்தமுள்ள கர்த்தர். உங்களையும் பரிசுத்தமுள்ளவர்களாய் மாற்றுகிறவர். “கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன்” (லேவி. 20:26) என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் அவருக்கேற்ற பரிசுத்தத்தில் வாழ வேண்டுமென்பதுதான் தேவனுடைய சித்தமும் பிரியமுமாகும். பரிசுத்தத்தைப் பின்பற்ற உங்களுக்கு முன் மாதிரியானவர் தேவனாகிய கர்த்தர் ஒருவரே.\nஒரு நாள் ஏசாயாவின் கண்கள் கர்த்தரைக் கண்டது. அவருடைய பரிசுத்த அலங்காரம் அவருடைய உள்ளத்தை மிகவும் தொட்டது. ஆகவே தன்னை அறியாமலேயே, ‘ஐயோ நான் அசுத்த உதடுகள் உள்ள மனுஷன். அசுத்த உதடுகளுள்ள மனுஷர் மத்தியிலே வாசம் பண்ணுகிறேன்’ என்று சொல்லிக் கதற ஆரம்பித்தார். அந்த உணர்வின் வெளிச்சம், வெளிப்பாடு உங்களுக்கு வரும்போது, உங்களை அறியாமலேயே தூய்மையும், பரிசுத்தத்தைக் குறித்த வாஞ்சையும் உங்களுக்குள் வந்துவிடும். ஏசாயாவை பரிசுத்தப்படுத்தின அந்த அக்கினிக் குறடுகள் உங்களுடைய நாவையும் தொட்டு, உங்கள் வார்த்தைகளைப் பரிசுத்த மாக்க வேண்டும்.\nஇயேசு சொன்னார், “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணரா யிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்” (மத். 5:48). தேவபிள்ளைகளே, உங்களால் பரிசுத்தமாய் வாழ முடியும். கர்த்தர் அதற்கான வழிமுறைகளை வேதத்தில் ஏற்படுத்தி வைத்திருக்கிறார். முன் மாதிரியை காண்பித்திருக்கிறார். உங்கள் கண்கள் எப்போதும் பரிசுத்தமுள்ள தேவனை நோக்கிப் பார்த்துக்கொண்டேயிருக்கட்டும்.\nநினைவிற்கு:- “பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்” (வெளி. 22:11,12).\nJan 15 – சம்பூரணமான பரிசுத்தம்\n“சமாதானத்தின் தேவன்தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக” (1 தெச. 5:23).\nநம்முடைய தேவன் ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதிற்கும் பரிசுத்தத்தைத் தந்து, வழுவாதபடி கடைசிவரை நிலைநிறுத்துகிறவர். கர்த்தர் ஒருவரே தம்முடைய பரிசுத்தத்தை உங்களுக்குத் தர வல்லமையுள்ளவர்.\nஉங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவதே கர்த்தருடைய நோக்கம். இயேசுகிறிஸ்து வரும்போது உங்களை மாசற்றவர்களாய் நிலைநிறுத்தவே அவர் விரும்புகிறார். அதற்காகவே கர்த்தர் பரிசுத்த ஆவியானவரை உங்களுக்குத் தந்திருக்கிறார். வேதத்திலே, “புறஜாதியாராகிய பலி பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு…” (ரோமர் 15:15) என்று எழுதப்பட்டிருக்கிறது.\nமுதலாவது, அவர் செய்கிற காரியம், பாவத்தின் வல்லமையிலிருந்து, மனுஷனை விடுவிக்கிறார். அன்று பேதுரு பிரசங்கம் பண்ணினபோது, பரிசுத்த ஆவியானவர், வசனத்தை கேட்ட ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் கிரியை செய்ததினால் அவர்கள் பாவத்தைக் குறித்து உணர்த்தப்பட்டார்கள். “சகோதரன்மாரே இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்” என்றார்கள். பரிசுத்த ஆவியானவர் பாவத்தைக் குறித்தும் நீதியைக் குறித்தும் நியாயத்தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துவதுதான் இதன் காரணம் (யோவான். 16:8).\nஇரண்டாவது, பரிசுத்த ஆவியானவர் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு பாவத்தின்மேல் ஜெயம் தருகிறார். பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்��ோது நீங்கள் பெலனடைவீர்கள் (அப். 1:8) என்று அவர் வாக்குத்தத்தம் பண்ணுகிறார். ஆகவே, பரிசுத்த ஆவியின் பலத்தின் வல்லமையினாலே தோல்விகளை ஜெயமாக்குகிறீர்கள்.\nமூன்றாவது, பரிசுத்த ஆவியானவர் வல்லமையைக் கொண்டு வருகிறார். ஊழியம் செய்வதற்கான வல்லமையையும், சத்துருவினுடைய கைகளிலிருந்து ஆத்துமாக்களை விடுவிக்கும் வல்லமையையும், பாதாளத்தின் வாசல்களை நொறுங்கடித்து சபைகளை ஸ்தாபிக்கிற வல்லமையையும், ஜனங்களுக்கு நன்மை செய்யும்படியான வல்லமையையும், கிருபையையும் உங்களுக்குத் தருகிறார். வேதம் சொல்லுகிறது, “நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மை செய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித் திரிந்தார்” (அப். 10:38).\nநான்காவது, பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வாசம்பண்ணி தெய்வீக சுபாவத்தை கொண்டு வந்து உங்களை பரிசுத்தத்திலே பூரணப்படுத்துகிறார். வேதம் சொல்லுகிறது, “நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா” (1 கொரி. 3:16). தேவபிள்ளைகளே, ஆவியானவர் உங்களுக்குள்ளே இருந்து, மறுரூபமாக்கப்படும் அனுபவத்திற்குள்ளே அருமையாக நடத்திச் செல்லுவார்.\nநினைவிற்கு:- “நாமெல்லாரும் திறந்த முகமாய் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத் தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்” (2 கொரி. 3:18).\nJan 14 – சகலத்தையும் தாங்கும்\n“அன்பு சகலத்தையும் தாங்கும்” (1 கொரி. 13:7).\nஅன்பு ஒன்றுக்குத்தான் எல்லாவற்றையும் தாங்கும் சக்தியுண்டு. அன்புள்ள தகப்பன் தன் சம்பாத்தியத்தினால் தன் குடும்பத்தைத் தாங்குகிறான். அன்புள்ள தாய் பிள்ளைகளின் மேலுள்ள பாசத்தால் கஷ்ட நஷ்டங்களை, பாடுகளைத் தாங்குகிறாள். பக்தியுள்ள பெற்றோர் தங்கள் குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் ஜெபத்தில் தாங்குகிறார்கள்.\nஒரு விதவைத்தாய் தன் மகன் சூதாடுகிறான் என்று கேள்விப்பட்டு கண்ணீரோடு அவனைக் கண்டித்தாள். ஆனால் அவனோ, தன் அன்பின் தாயின் வார்த்தைகளைக் கேளாமல் தொடர்ந்து சூதாடியபோது போலீசால் பிடிக்கப்ப���்டான். அவனோடுகூட பிடிபட்ட மற்ற வாலிபர்கள் அபராதத் தொகையைக் கட்டி, விடுதலையாகி விட்டார்கள். ஆனால் இந்த வாலிபனுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தைக் கட்ட வழியில்லாததால் சிறையிலடைக்கப்பட்டான். மகன் இப்படி தன் வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் போனானே என்பதற்காக அந்தத் தாயின் அன்பு குறைந்து போகவில்லை.\nஒரு நாள் ஜெயிலின் ஜன்னல் கம்பி வழியாக மகன் வெளியே பார்த்தபோது, தன் தாய் கருங்கல்லை உடைக்கும் கடின வேலை செய்வதைக் கண்டான். தாயின் கைகளெல்லாம் இரத்தம் கொட்டியது. என்றாலும் காலையிலிருந்து இரவு வரை கல்லுடைத்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து, பல மாதங்களுக்குப் பின் தன் மகனது அபராதத் தொகையைக் கட்டி மகனை விடுவித்தாள். அதன் பிறகு இருவரும் ஒருவரையொருவர் பல மடங்கு நேசித்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக, மகன் பொறுப்பும், தேவ பக்தியுமுள்ளவனாய் மாறினான்.\nபரி. போலிகார்ப் என்பவர் தனது 86-வது வயதில் கிறிஸ்துவின் மேலுள்ள அன்பினால் தன்னை இரத்த சாட்சியாக ஒப்புக்கொடுத்தார். கிறிஸ்துவின் நாமத்தை மறுதலியாமல் உறுதியாய் நின்றதால், அவரைக் கொல்லும்பொருட்டு பிடித்து வரும்படி, மார்க்கஸ் ஆரேலியஸ் என்ற ராஜா தன் வீரர்களை அனுப்பினான். போலிகார்ப் அவர்களிடம் தான் சிறிது நேரம் ஜெபித்து விட்டு வருவதாகக் கேட்டுக் கொண்டார். இரண்டு மணி நேரம் ஜெபம் செய்தார்.\nபிறகு போலிகார்ப், அரசன் முன் நிறுத்தப்பட்டபோது, “ஐயா, நான் ஆறு வயதாயிருக்கும்போது, என்னை அன்போடு தேடி வந்த தெய்வீக ஆறாகிய கிறிஸ்துவை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன். கடந்த எண்பத்தாறு ஆண்டுகளாக அவர் என்னை அருமையாக போஷித்தார், வழி நடத்தினார், ஆசீர்வதித்தார், உயர்த்தினார். எனக்கு ஒருபோதும் அவர் தீங்கு செய்ததில்லை; என்னை விட்டு விலகினதில்லை; என்னை கைவிட்டதில்லை. அப்படிப்பட்ட அன்புள்ள என் இயேசுவை நானும் ஒருபோதும் மறுதலிக்கவே மாட்டேன்” என்று உறுதியோடு சொன்னார்.\nவயதாகி, பழுத்து, தலையெல்லாம் வெண் பஞ்சைப் போன்றிருந்த அவர் கிறிஸ்துவுக்காக மகிழ்ச்சியோடு தீக்கிரையாகி தன்னைப் பானபலியாய் வார்த்தார். அவர் இரத்தம் இன்றும் பேசுகிறது. தேவபிள்ளைகளே, அந்த அன்பின் வல்லமைக்காக தேவனை ஸ்தோத்தரிப்பீர்களாக.\nநினைவிற்கு:- “…அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின��� ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்” (எபேசி. 4:2,3).\nJan 20 – சித்தமுண்டு\nJan 19 – சிங்கங்களின் வாய்களை\nJan 18 – சினமடையாது\nJan 17 – சித்தத்தின்படி\nJan 16 – சிநேகிக்கிற பரிசுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/12/02/%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2021-01-25T22:36:43Z", "digest": "sha1:HDVYO32EYNK7FJ3OCY552LXPKJLLBBF4", "length": 19665, "nlines": 154, "source_domain": "makkalosai.com.my", "title": "ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதம்! | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome சினிமா ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதம்\nஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதம்\nசாயப் பட்டறை முதல் அணு உலை வரை எதை எடுத்துக்கிட்டாலும் அதுல கிடைக்கிற நல்லதைவிட பிரச்னை கள்தான் நிறைய இருக்கும்.\nசமூகத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்த ஒரு பிரச்னையும் தராத ஒரே தொழில் விவசாயம்தான். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து எடுக்கிற படம் இது” என்கிறார், இயக்குநர் லக்‌ஷ்மன். ஜெயம் ரவியின் 25-வது படம் இது. ‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ படங்களுக்குப் பிறகு, மீண்டும் ஜெயம் ரவியை வைத்துப் படம் இயக்கிக்கொண்டிருக்கிறார்.\nஜெயம் ரவி, நிதி அகர்வால்\n“ரவிக்கும் உங்களுக்குமான நட்பைப் பற்றி\n“ரவி சார் என் மனசுல மரியாதையான இடத்துல இருக்கிற ஒரு மனிதர். ‘ரோமியோ ஜூலியட்’ கதையைப் பலபேர்கிட்ட சொன்னேன். ஆனா, யாரும் அதைக் கண்டுக்கவே இல்லை. அவர் மட்டும்தான் அந்தப் படம் ரசிகர்களை ஈர்க்கும்னு புரிஞ்சுகிட்டார். என் வீட்டுல சாமி படமிருக்கு; அதுக்குக் கீழே ரவி சார் படம் இருக்கு\n“ ‘ஜெயம்’ ரவிக்கு 25-வது படம். என்ன ஸ்பெஷல்\n“எங்க ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான எண்ண ஓட்டம் இருக்கும். அதனால, ஷூட்டிங் ஸ்பாட் ரொம்ப ஜாலியா இருக்கும். நான் ஏதாவது மொக்கையான சீன் பண்ணிட்டா, என்னைக் கலாய்ச்சுத் தள்ளிடுவார். அவர் நடிப்புல நமக்கு ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தா, அதைக் கேட்டு மாத்திப்பார். அந்தளவுக்கு ரெண்டுபேருக்கும் திறந்த மனப்பான்மை உண்டு. இந்தப் படம் உண்மையிலேயே அவருக்கு ஸ்பெஷல்தான்.\nஇந்தப் படத்தோட கதையை ஒரு வரியில அடக்க முடியாது. இந்தச் சமூகத்துல நாம எல்லோரும் நல்லா இருக்கிறதா நினைச்சுக்கிட்டிருக்கோம். ஏதாச்சும் தப்பா இருந்தா அதுக்கு அதிகாரிகளும் அரசாங்கமும் அரசியல்வாதிகளும்தான் ��ாரணம்னு சொல்றோம். நாம எல்லோரையும் ஒரு வட்டத்துக்குள்ள வெச்சு இதையெல்லாம் இயக்குறது, ஒரு சிஸ்டம்தான். ஒருத்தன் அதைத் தகர்த்துக்கிட்டு எப்படி முன்னேறு றான்ங்கிறதுதான், படத்தோட மையம்.\nபடத்துல நாங்க விவசாயிகளின் அவலங்களை மட்டும் பேசலை. சில பிரச்னைகளுக்குத் தீர்வுகளாகத் தோணுற விஷயங்களைப் பேசியிருக்கோம். இன்னைக்குத் தண்ணீருக்கு இவ்ளோ கஷ்டப்படுறோம். சுவாசிக்கிற ஆக்ஸிஜனைக் காசு கொடுத்து வாங்குற நிலைக்குப் போயிட்டோம். இதையெல்லாம் யதார்த்தமா, உண்மையா பேச நினைச்சுப் படத்தை உருவாக்கியிருக்கோம். இந்தப் படம் மூலமா நாலு பேர் திருந்தினாகூட எங்களுக்கு சந்தோஷம்தான்.”\n“காதல், கூடுவிட்டுக் கூடு பாய்தல்னு படமெடுத்த நீங்க, என்ன திடீர்னு சமூக அக்கறைப் படங்கள் எடுக்க ஆரம்பிச்சிட்டீங்க\n“எனக்கு மணிவண்ணன் சாரை ரொம்பப் பிடிக்கும். அவருடைய ஒவ்வொரு படமும் வேறு வேறு ஜானரில் இருக்கும். ஒரு படம் அரசியல் நையாண்டின்னா இன்னொரு படம் த்ரில்லர். மணிவண்ணன் சார் பாணியை நான் பின்பற்றணும்னு நினைக்கிறேன். அதனால்தான் மூன்று படங்களையும் மூன்று ஜானர்களில் உருவாக்கியிருக்கிறேன்.\nஇயற்கையை எதிர்த்துப்போராடி உருவானதுதான் மனித வாழ்க்கை. இப்போ மனிதர்கள் அனுபவிச்சுக்கிட்டிருக்கிற பல வசதிகள் இயற்கையை எதிர்த்து உருவானது. இயற்கை நமக்கு எவ்வளவோ வளங்களைக் கொடுத்திருக்கு. எந்தளவுக்கு எடுத்துக்கிறோமோ, அந்தளவுக்குத் திரும்ப இயற்கைக்குக் கொடுக்கணும். ஆனா, நாம இயற்கைகிட்ட இருந்து எடுத்துக்கிட்டே இருக்கோம். எதுவும் திருப்பிக் கொடுக்கலைனாகூடப் பரவாயில்லை; அளவுக்கு மீறிய பாதகத்தைப் பண்றோம். இயற்கையை அதோட சமநிலையில் இருந்து தவற வெச்சுக்கிட்டே இருக்கோம். இப்படியே இருந்தா, அடுத்த தலைமுறை என்ன பண்ணும்\nஎனக்கு இரண்டு மகள்கள். அவங்க வளர்ந்து வரும்போது இந்த நிலைமை இன்னும் மோசமா இருக்கும். அதை மாற்றணும்; நாட்டு நடப்பை மக்களுக்குப் புரியவைக்கணும். அதனாலதான், இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்தேன். ரவி சார் இந்தக் கதையைக் கேட்டு, ‘எங்கடா இதைப் பிடிச்ச’ன்னு ஆச்சர்யமா கேட்டார். 25-வது படமா, அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை இந்தப் படம் கொடுக்கும். அவரும் இந்தக் கதையில ரொம்ப ஆர்வமா இருக்கார். படத்துக்காக ஒரு உதவி இயக்குநர் மாதி��ி வேலை பார்த்துக்கிட்டிருக்கார்.”\n“புதுசா ஒரு அகர்வாலை அறிமுகப்படுத்துறீங்க போல…\n“ ஆமா, நிதி அகர்வால். தமிழுக்குப் புதுசு. ஏற்கெனவே இரண்டு இந்திப் படத்துல நடிச்சிருக்காங்க. புது ஹீரோயின்கூட வேலை செய்றது ஒரு புதுமையான அனுபவமாதான் இருக்கு. இந்தப் படத்துக்குப் பிறகு, தமிழ் சினிமாவுல ஒரு ரவுண்டு வருவாங்க நிதி.”\n“அரசியல் பேசுறது இப்போ ஒரு டிரெண்ட் ஆகிடுச்சு. இந்தப் படமும் அதைப் பற்றித்தான் பேசப்போகுதா\n“நிச்சயமா, இது அரசியல் படமாதான் இருக்கும். நாம் நமக்காகத் தேர்ந்தெடுக்கிற ஆள்தான் நம்மளை ஆள்றாங்கன்னு நினைக்கிறோம். ஆனா, நடக்கிறது அப்படி இல்லை. அதனால, லோக்கல் அரசியல்ல இருந்து சர்வதேச அரசியல் வரை… எல்லாமே படத்துல இருக்கு.”\n“இமான், ஜெயம் ரவி, லக்‌ஷ்மன் கூட்டணி இந்தப் படத்திலும் இருக்கே\n“ஆமா. ஆனா, ஹன்சிகாவைத்தான் மிஸ் பண்ணிட்டோம். இந்தக் காம்போவை விடக்கூடாதுன்னு நினைக்கிறேன். ‘தூவானம் தூவத் தூவ’, ‘செந்தூரா’ மாதிரி இந்தப் படத்துக்கும் எனர்ஜியான காதல் பாட்டை இமான் சார்கிட்ட இருந்து வாங்கியிருக்கேன். ‘கடைக்கண்ணாலே’ன்னு தொடங்குற ஒரு பாடலை ஷூட் பண்ணி முடிச்சுட்டோம்.”\n“ஸ்டில்ஸ்லாம் பார்த்தா, சமுதாயக் கருத்து பேசுற படத்துல நிறைய காதல் காட்சிகளும் இருக்கும்போல இருக்கே\n“நான் காதலிச்சுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆண் – பெண் உறவின் சுவாரஸ்யமே அன்புதான். படம் காரசாரமா இருந்தாலும், இனிமைக்குக் காதல் தேவைன்னு நினைக்கிறேன். தயாரிப்பாளரா தோற்ற என்னை இன்னைக்கு இயக்குநரா ஜெயிக்க வெச்சது, காதல்தான். அதனால, காதல் இல்லாம படம் இருக்காது.”\n“உங்க சினிமாப்பயணம் சுவாரஸ்யமா இருக்கும்போல\n“பிறந்தது, வளர்ந்தது சௌகார்பேட்டை. டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் வீட்டுலதான் குடியிருந்தோம். காலையில 4 மணிக்கு டான்ஸ் பிராக்டீஸுக்கு அவர் போடுற 1,2,3,4 கவுன்ட்தான் எங்க அலாரமே சினிமாதான் நமக்குத் தொழில்னு முடிவு பண்ணி, ‘நியூ’ படத்துல எஸ்.ஜே.சூர்யா சாருக்கு உதவி இயக்குநரா வேலை செஞ்சேன்.\nஅந்தப் படத்தை நானும், ‘ரோமியோ ஜூலியட்’ தயாரிப்பாளர் நந்தகோபால் சாரும் சேர்ந்துதான் விநியோகம் பண்ணினோம். ரெண்டுபேரும் படம் தயாரிக்கலாம்னு முடிவு பண்ணி, நான் ‘கள்வனின் காதலி’ எடுத்தேன். அவர் ‘கலாபக் காதலன்’ எடுத்தார். யுவன், ���யன்தாரா, எஸ்.ஜே.சூர்யா இருந்தும் படம் செம அடி வாங்குச்சு. அதிலிருந்து நான் மீள ஆறு வருடமாச்சு. இந்தச் சமயத்துல என்னைத் தாங்கிப் பிடிச்சது என் மனைவிதான். பிறகு, மீண்டு வந்து இயக்குநர் ஆகிட்டேன்.” என்றார், இயக்குநர் லக்‌ஷ்மன்.\nPrevious articleஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவது தி.மு.க.வின் நோக்கமல்ல – மு.க.ஸ்டாலின்\nNext articleமலேசியா வளர்ச்சியடையாததற்கு என்ன காரணம்\nவிக்னேஷ் சிவனின் புதிய புகைப்படம் லைக்குகளை அள்ளி குவிக்கும் ரசிகர்கள்\nதொடரும் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் 100 நிமிட சினிமா ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nஊரடங்கு பகுதியை தவிர்த்து கோலாலம்பூர் பகுதிகள் சாலை தடுப்புகள் அகற்றப்படும்\nபாகோவில் பள்ளிச் சீருடைகள் அன்பளிப்பு.\nகடல்சார் துறைக்கு நவீன ஆயுதங்கள்\nநீண்ட கால எம்சிஓவை அரசாங்கம் விரும்பவில்லை\nஇன்று 3,048 பேருக்கு கோவிட் – 11 பேர் மரணம்\nதெங்கு அட்னான் மீதான 2 மில்லியன் வழக்கு ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வரும்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nமறுபரிசீலனை-சூர்யாவுக்கு இயக்குனர் ஹரி வேண்டுகோள்\nஜெயலலிதாவாக நடிக்க வித்யாபாலனை கேட்கவில்லை; தயாரிப்பாளர் திடீர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/12/30/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2021-01-25T23:18:25Z", "digest": "sha1:GLJTA5MX2OMBMPJQUY44CSV3LX526QD4", "length": 7639, "nlines": 117, "source_domain": "makkalosai.com.my", "title": "வெஸ்ட் ஹெமர் நிர்வாகி நீக்கம்: முன்னேறுகிறது மென். யுனைடெட்! | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome விளையாட்டு வெஸ்ட் ஹெமர் நிர்வாகி நீக்கம்: முன்னேறுகிறது மென். யுனைடெட்\nவெஸ்ட் ஹெமர் நிர்வாகி நீக்கம்: முன்னேறுகிறது மென். யுனைடெட்\nஇங்கிலீஷ் பிரிமியர் லீக் கிண்ணப் போட்டியில் மென்ஙெ்ஸ்டர் யுனைடெட் நேற்று நடந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல்கணக்கில் பெர்ன்லியை அதன் அரங்கில் வீழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தியது.\nசொந்த அரங்கில் பெர்ன்லி விளையாடினாலும் 44ஆவது நிமிடத்தில் மென்செஸ்டரின் முதல் கோலை அந்தோணியோ மார்ஷெல் போட்டார். பின்னர் 95ஆவது நிமிடத்தில் 2ஆவது கோலை ராஷ்போர்ட் அடித்தார்.\nஇந்த வெற்றியால் மென்செஸ்டர் யுனைடெட் 31 புள்ளிகளுட��் 5ஆவது இடத்தை நோக்கி முன்னேறியுள்ளது. இனி வரும் ஆட்டங்களில் இதே வெற்றி தொடருமானால் 2 முதல் 4 இடங்களை நோக்கி மென்செஸ்டர் முன்னேறலாம். பின்னர் நடந்த ஆட்டத்தில் நோர்விச் கிளப்பை எதிர்த்து விளையாடிய டோட்டன் ஹாம் 2-2 என்ற கோல்கணக்கில் நோர்விச்சிடம் டிரா கண்டது.\n18ஆவது நிமிடத்தில் நோர்விச்சின் கோலை வோரினிக் அடித்தார். பதிலுக்கு 55ஆவது நிமிடத்தில் டோட்டன்ஹாமின் கோலை எரிக்சன் போட்டார். 61ஆவது நிமிடத்தில் டோட்டன்ஹாம் வீரர் அவ்ரியல் சொந்த கோலை அடித்தார். இதனால் நோர்விச் 2-1 என்ற கோல்கணக்கில் முன்னணி வகித்தது.\nகடுமையான போராட்டங்களுக்கு இடையில் 83ஆவது நிமிடத்தில் பெனால்டி வழி டோட்டன்ஹாமின் 2ஆவது கோலை ஹேரி கோன் அடித்து சமப்படுத்தினார். டோட்டன் ஹாம் 30 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் உள்ளது.\nஇதனிடையே, சொந்த அரங்கிலேயே வெஸ்ட் ஹெமர் 1-2 என்ற கோல்கணக்கில் லெய்செஸ்டரிடம் வீழ்ந்தது. 19 புள்ளிகளுடன் 17ஆவது இடத்தில் வெஸ்ட் ஹெமர் பின் தள்ளப்பட்டதால் அதன் நிர்வாகி பெலிகிர்னி நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார்.\nPrevious articleசோமாலியாவில் 100 பேர் பலி\nNext articleநெய்விளக்கு ஏற்றுதலும்… அதன் பலன்களும்…\nஜல்லிக்கட்டு போட்டியில் வெல்லும் வீரர்களுக்கு தங்கம் பரிசு – ராகவா லாரன்ஸ்\nவிவசாயிகள் போராட்டக்களத்தில் பெண்கள் கபடி போட்டி\nநீண்ட கால எம்சிஓவை அரசாங்கம் விரும்பவில்லை\nஇன்று 3,048 பேருக்கு கோவிட் – 11 பேர் மரணம்\nதெங்கு அட்னான் மீதான 2 மில்லியன் வழக்கு ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வரும்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n2ஆம் உலகப் போருக்குப் பின் முதல் முறை விம்பிள்டன் ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/no-need-for-vaccines-covid19-pandemic-is-over-says-michael-yeadon-former-vice-president-of-pfizer/articleshow/79492270.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article12", "date_download": "2021-01-26T00:21:38Z", "digest": "sha1:D5C6UVVBVYWW4LFDTOH7U6O3TBHHSHTP", "length": 17678, "nlines": 124, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "covid19 vaccine: தடுப்பூசி தேவையில்லை; கொரோனா முடிந்து விட்டது: மூத்த விஞ்ஞானி தகவல்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதடுப்பூசி தேவையில்���ை; கொரோனா முடிந்து விட்டது: மூத்த விஞ்ஞானி தகவல்\nகொரோனா முடிந்து விட்டது. தடுப்பூசிகள் எதுவும் தேவையில்லை என்று ஃபிப்சர் மருந்து நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்\nகடந்த 10 மாதங்களாக கொரோனா வைரஸ் உலக மக்களை பாடாய் படுத்தி வருகிறது. எவ்வளவோ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து மட்டுமே தீர்வு என்ற நிலையில், உலக நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.\nஇதனிடையே, அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிப்சர் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் கூட்டாக தயாரித்த கொரோனா தடுப்பூசி வைரஸ் கிருமையை அழிப்பதில் 90 சதவீதம் திறனுடன் இருப்பதாகவும், ரஷ்யா உருவாக்கியுள்ள ஸ்புட்னிக் V தடுப்பூசி கொரோனாவை அழிப்பதில் 92 சதவீதம் திறனுடன் இருப்பதாகவும், அமெரிக்காவின் பயோடெக் நிறுவனமான மாடர்னா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி 94.5 சதவீதம் வெற்றிகரமாக செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், கொரோனா முடிந்து விட்டது. தடுப்பூசிகள் எதுவும் தேவையில்லை என்று ஃபிப்சர் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவரும் மூத்த விஞ்ஞானியுமான டாக்டர். மைக்கல் யேடன் தெரிவித்துள்ளார். Lockdown Scepticsஇல் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரையில், “தொற்றுநோயை தடுக்க தடுப்பூசிகள் முற்றிலும் தேவையில்லை. தடுப்பூசிகளைப் பற்றி இதுபோன்று முட்டாள்தனமாக பேசுவதை நான் கேள்விப்பட்டதில்லை. நோயால் ஆபத்தில்லாதவர்களுக்கு நீங்கள் தடுப்பூசி போடவில்லை. மனித பாடங்களில் விரிவாக சோதிக்கப்படாத ஒரு தடுப்பூசி மூலம் மில்லியன் கணக்கான ஆரோக்கியமான மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான திட்டத்தையும் நீங்கள் அமைக்கவில்லை” என்று மைக்கல் யேடன் தெரிவித்துள்ளார்.\nஅவசரகாலங்களில் அரசுக்கு ஆலோசனை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள இங்கிலாந்து அரசாங்க நிறுவனமான அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசகர் குழு (SAGE) பற்றிய விரிவான விமர்சனத்தின் முடிவில் மைக்கல் யேடன் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் பொது முடக்க கொள்கைகளை தீர்மானிப்பதில் SAGE முக்கிய பங்கு வ��ிக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. SAGE இன் அடிப்படை பிழைகளை சுட்டிக் காட்டும் மைக்கல் யேடன், அவர்களின் ஒட்டுமொத்த முடிவுகளும் கடந்த ஏழு மாதங்களாக பொது மக்களை சித்திரவதை செய்துள்ளது என்றும் சாடியுள்ளார்.\nஇங்கிலாந்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வீசுவதால் அங்கு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஃபிப்சர், பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசியை வாங்க பல்வேறு நாடுகளும் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த தடுப்பூசியை தங்கள் நாட்டில் அடுத்த மாதம் முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் தேவையான நடவடிக்கைகளை இங்கிலாந்து அரசு எடுத்து வருகிறது. இதற்காக சுகாதாரத்துறை பணியாளர்களை டிசம்பர் மாதம் தொடக்கம் முதலே தயார் நிலையில் இருக்கும்படி இங்கிலாந்து சுகாதாரத்துறை செயலாளர் மேட்ஹேன்காக் அறிவுறுத்தியதற்கிடையே, தடுப்பூசி தேவையில்லை என்று ஃபிப்சர் மருந்து நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொரோனாவை தடுப்பதற்கு இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், பன்னாட்டு மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனெகாவும் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி பரிசோதித்து வருகின்றன. உலகளவில் முன்னணி வகிக்கும் இந்த தடுப்பூசி, தற்போது தன்னார்வலர்களுக்கு போடப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - அஸ்ட்ரா ஜெனெகா கூட்டணியில் உருவாகும் தடுப்பூசி, வயதானவர்கள் மற்றும் இளையவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாலியல் பொம்மையை திருமணம் செய்து கொண்ட பாடி பில்டர்\nஆனால், இந்த தடுப்பு மருந்தானது எப்போது சந்தைக்கு வரும் என்பது திட்டவட்டமாக தெரிவிக்கப்படவில்லை. “மருந்து இன்னும் தயாராக வில்லை. ஆனால், அடுத்த ஆண்டு முதல் பாதியில் மருந்து கிடைக்க வாய்ப்புள்ளது” என்று இங்கிலாந்து சுகாதாரத்துறை செயலாளர் மேட்ஹேன்காக் தெரிவித்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n வாத்தை வேட்டையாடிய வைரல் வீடியோ\nஇந்த தலைப்புகளில் ச���ய்திகளை தேடவும்\nமைக்கல் யேடன் தடுப்பூசி கொரோனா தடுப்பூசி கொரோனா இங்கிலாந்து ஃபிப்சர் Sage Pfizer michael yeadon covid19 vaccine\nசெய்திகள்ரோஜா சீரியல்: பூஜாவ நீங்க குலதெய்வ கோவிலுக்கு கூட்டிட்டு வரனும்\nபுதுச்சேரிசட்டமன்ற தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது... நாராயணசாமி சாபம்\nபுதுச்சேரிஎம்எல்ஏ பதவியை துறந்தது ஏன்-புதுச்சேரி நவச்சிவாயம் தன்னிலை விளக்கம்\nஇந்தியாஅம்பானி டூ அதானி: லாக்டவுனில் அதிகரித்த சொத்து மதிப்பு - சமத்துவமில்லா வைரஸ்\nசினிமா செய்திகள்மீண்டும் தள்ளிப்போகும் 'களத்தில் சந்திப்போம்'\nசெய்திகள்பிக் பாஸ் பாலாஜியின் போன் ஆடியோ வெளியிட போகிறேன்.. ஜோ மைக்கேலால் தொடரும் சர்ச்சை\nசெய்திகள்பிக் பாஸுக்கு பின் கவர்ச்சியை குறைத்த ஷிவானி நாராயணன்.. இது தான் காரணமா\nசினிமா செய்திகள்பிரபல விஜேவை கர்ப்பமாக்கி, அபார்ஷன் செய்ய வைத்த ஹேமந்த்\nபொருத்தம்மூல நட்சத்திர ஆண் பெண்ணை சேர்க்கலாமா - ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம் என்பது உண்மையா\nமகப்பேறு நலன்நான்கு மாத குழந்தைக்கு தாய்ப்பால் போதலன்னா வேற என்ன கொடுக்கலாம்\nடெக் நியூஸ்ஜியோ 5ஜி-க்காக அம்பானி போடும் \"அடேங்கப்பா\" மாஸ்டர் பிளான்\nபொருத்தம்Brave Zodiac Signs: புத்திசாலித்தனமான ராசிகள் யார் தெரியுமா\nடிரெண்டிங்திருமண மொய் பணம் வைக்க விருந்தினர்களுக்கு QR Code அனுப்பிய மதுரை தம்பதி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/07/08002518/Fruit-dealer-murders-after-colliding-with-Load-Auto.vpf", "date_download": "2021-01-25T23:58:08Z", "digest": "sha1:Q2W7UXPOVOCORKEDLMR6QYLKNNKXI6DP", "length": 19636, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fruit dealer murders after colliding with Load Auto: Webb to a fellow dealer || லோடு ஆட்டோவை மோதவிட்டு பழ வியாபாரி கொடூரக்கொலை: சக வியாபாரிக்கு வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nலோடு ஆட்டோவை மோதவிட்டு பழ வியாபாரி கொடூரக்கொலை: சக வியாபாரிக்கு வலைவீச்சு + \"||\" + Fruit dealer murders after colliding with Load Auto: Webb to a fellow dealer\nலோடு ஆட்டோவை மோதவிட்டு பழ வியாபாரி கொடூரக்கொலை: சக வியாபாரிக்கு வலைவீச்சு\nகயத்தாறு அருகே லோடு ஆட்டோவை மோதவிட்டு பழ வியாபாரி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சக வியாபாரியை போலீசார் வலைவ���சி தேடி வருகிறார்கள்.\nதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகிலுள்ள வேடப்பட்டி சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த சண்முகய்யா மகன் முத்துப்பாண்டி (வயது32), கொய்யாப்பழ வியாபாரி.\nஇவர், கோவில்பட்டி பசுவந்தனை ரோடு ஓரத்தில் சிறிய கூடாரம் அமைத்து கொய்யாப்பழம் வியாபாரம் செய்து வந்தார். இதற்காக இவர் தினமும் அதிகாலையில் ஊரில் இருந்து மோட்டார் சைக்கிளில் கயத்தாறு பகுதிக்கு சென்று தனியார் தோட்டங்களில் கொய்யாப்பழத்தை வாங்கி கொண்டு, கோவில்பட்டி வந்து விற்பனை செய்வது வழக்கம்.\nகொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் இவர் கொய்யாப்பழ வியாபாரத்துக்கு செல்லவில்லை. ஊரடங்கு தளர்த்தபட்ட நிலையில் மீண்டும் கொய்யாப்பழம் வியாபாரத்துக்கு சென்றபோது, இவர் விற்பனை செய்த இடத்தில் கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்த ஊர்காவலன் மகன் பசுபதிபாண்டி (வயது 19) பழங்கள் விற்பனை செய்துள்ளார்.\nஇதுதொடர்பாக முத்துப்பாண்டிக்கும், பசுபதிபாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி முத்துப்பாண்டி கோவில்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் நேற்று அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் கயத்தாறு அருகே அய்யனாரூத்தில் உள்ள தனியார் கொய்யாப்பழ தோட்டத்துக்கு தேவர்குளம் சாலையில் முத்துப்பாண்டி சென்று கொண்டிருந்தார். அதிகாலை 5.30 மணிக்கு எதிரே லோடு ஆட்டோ ஒன்று அதிவேகமாக வந்தது.\nகண் இமைக்கும் நேரத்தில் அந்த ஆட்டோ திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முத்துப்பாண்டி பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.\nஅந்த ஆட்டோவும் சேதமடைந்ததால், அதில் வந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்து கிடந்த முத்துப்பாண்டி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nமுதலில் போலீசார் விபத்து என்று விசாரணை நடத்தி வந்த நிலையில், முத்துப்பாண்டி மனைவி முத்துப்பேச்சி மற்றும் உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி முன்விரோதத்தில் முத்துப்பாண்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தனர். அதன்பேரில், கயத்தாறு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.\nஇந்த விசாரணையில், ஒரே இடத்தில் பழ வியாபாரம் செய்வதில் ஏற்பட்ட பிரச்சினையால் உருவான முன்விரோதத்தில் பசுபதிபாண்டி, முத்துப்பாண்டியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக நாயக்கர்பட்டி கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் அசோக்குமாரின் லோடு ஆட்டோவை ஒரு வாரத்துக்கு வாடகைக்கு எடுத்தார். மேலும், அய்யனாரூத்து பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த பசுபதிபாண்டி சில நாட்களாக முத்துப்பாண்டி வந்து செல்வதை நோட்டமிட்டுள்ளார்.\nநேற்று அதிகாலையில் கயத்தாறில் இருந்து தேவர்குளம் சாலையில் முத்துப்பாண்டி வருவதை அறிந்த பசுபதிபாண்டி லோடு ஆட்டோவை வேகமாக ஓட்டியவாறு வந்துள்ளார். அய்யனாரூத்து அருகில் முத்துப்பாண்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது லோடு ஆட்டோவை மோதவிட்டார். மோட்டார் சைக்கிளில் இருந்து பலத்த காயங்களுடன் கீழே விழுந்த முத்துப்பாண்டி மீது மீண்டும் ஆட்டோவை அவர் ஏற்றியதாக கூறப்படுகிறது. இதில் முத்துப்பாண்டி ரத்தவெள்ளத்தில் பலியானதை அறிந்தவுடன் பசுபதிபாண்டி லோடு ஆட்டோவில் தப்பிச்செல்ல முயன்றார். ஆனால், ஆட்டோ பழுதாகி நின்று விட்டதால், அதை அங்கேயே விட்டுவிட்டு அவர் தப்பி சென்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.\nஇதையடுத்து பசுபதிபாண்டி மீது கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து கொலை வழக்குப்பதிவு செய்தார். மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன், மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர், கழுகுமலை இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி ஆகியோர் சம்பவ பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.\nநேற்று மாலையில் பசுபதிபாண்டியின் 16 வயது தம்பியை கயத்தாறு போலீசார் பிடித்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய பசுபதிபாண்டியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த பயங்கர கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. குடும்பத்தகராறில் மகள் கண் எதிரே பயங்கரம்; இரும்பு குழாயால் அடித்து 2-வது மனைவி கொலை; இறைச்சி வியாபாரி கைது\nகுடும்பத் தகராறில் மகள் கண் எதிரேயே இரும்பு குழாயால் அடித்து 2-வது மனைவியை கொலை செய்த இறைச்சி வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.\n2. விபசார புரோக்கர் கொலை: லாரி டிரைவரை பிடிக்க தனிப்படை போலீசார் திருவண்ணாமலை விரைந்தனர்\nவிபசார புரோக்கர் கொலையில் தொடர்புடைய லாரி டிரைவர் திருவண்ணாமலையில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.\n3. சங்கரன்கோவில் அருகே ஊர் நாட்டாண்மை அடித்துக்கொலை; 5 பேருக்கு வலைவீச்சு\nஊர் நாட்டாண்மை அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுெதாடர்பாக 5 பேைர போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n4. மூதாட்டி கொலை வழக்கில் நெல்லை கோர்ட்டில் பேரன் சரண் உறவினர் கைது\nமூதாட்டி கொலை வழக்கில் நெல்லை கோர்ட்டில் பேரன் சரண் அடைந்தார். மேலும் உறவினரை போலீசார் கைது செய்தனர்.\n5. விராலிமலை அருகே கட்டையால் தாக்கி விவசாயி கொலை; முதியவர் கைது\nவிராலிமலை அருகே விவசாயியை கட்டையால் தாக்கி கொலை செய்த முதியவர் கைது செய்யப்பட்டார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஓய்வுபெற்ற போலீஸ்காரர் மனைவி, மகனுடன் தற்கொலை\n2. காலவரையற்ற விடுமுறை விட்டும் வெளியேறாததால் மருத்துவக்கல்லூரி விடுதியில் மின்சாரம், தண்ணீா் துண்டிப்பு\n3. டிக்-டாக் மூலம் அறிமுகம்; 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்; போக்சோ சட்டத்தில் கைதானார்\n4. ஏற்கனவே தற்கொலை முயற்சியில் மனைவி, பிள்ளைகளை இழந்தவர்: கடன் தொல்லையால் பிளம்பர் தற்கொலை\n5. உடலும், உடலும் தொட்டால் மட்டுமே பாலியல் வன்கொடுமை மும்பை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thuglak.com/thuglak/index1.php?cPath=2&osCsid=2m6jb9plm8ab8j0gsrqk0nnt50", "date_download": "2021-01-25T23:44:43Z", "digest": "sha1:26MF55YITGHK6VPBMA225Q4LHYPGVMES", "length": 3707, "nlines": 61, "source_domain": "www.thuglak.com", "title": "Thuglak Online", "raw_content": "\nபகிரங்கக் கடிதங்கள் - 11\nகொரோனா தடுப்பூசி - அச்சம் வேண்டாம் - ஸ்டான்லி மருத்துவமனை டீன் டாக்டர் பாலாஜி பேட்டி\nதுக்ளக் வயது - 51 சென்ற இதழ் தொடர்ச்சி\nஈ.வெ.ரா. மறைக்கப்பட்ட உண்மைகள் - 4\nதேர்தல் 2021- பராக் - 13 : கிருஷ்ணகிரி மாவட்டம் வெல்லப் போவது யார்\nமக்கள் கிராம சபைக் கூட்டங்களில் ஸ்டாலின்\nஹிந்து மஹா சமுத்திரம் - 70\nஇது நம்ம நாடு — சத்யா\nவிவசாயிகள் பெயரில் பிளாக்மெயில்காங்கிரஸைச் சீண்டும் தி.மு.க.பகிரங்கக் கடிதங்கள் - 11கொரோனா தடுப்பூசி - அச்சம் வேண்டாம் - ஸ்டான்லி மருத்துவமனை டீன் டாக்டர் பாலாஜி பேட்டிஒண்ணரை பக்க நாளேடுஇருளுக்கு நடுவே ஒளிதுக்ளக் வயது - 51 சென்ற இதழ் தொடர்ச்சிஉலகம் சுற்றும் துக்ளக்ஈ.வெ.ரா. மறைக்கப்பட்ட உண்மைகள் - 4செய்திக் கட்டுரைகீழ்ப்பாக்கம் டு கோட்டைஜன்னல் வழியேரகசியம் காப்போம்தேர்தல் 2021- பராக் - 13 : கிருஷ்ணகிரி மாவட்டம் வெல்லப் போவது யார் - ஸ்டான்லி மருத்துவமனை டீன் டாக்டர் பாலாஜி பேட்டிஒண்ணரை பக்க நாளேடுஇருளுக்கு நடுவே ஒளிதுக்ளக் வயது - 51 சென்ற இதழ் தொடர்ச்சிஉலகம் சுற்றும் துக்ளக்ஈ.வெ.ரா. மறைக்கப்பட்ட உண்மைகள் - 4செய்திக் கட்டுரைகீழ்ப்பாக்கம் டு கோட்டைஜன்னல் வழியேரகசியம் காப்போம்தேர்தல் 2021- பராக் - 13 : கிருஷ்ணகிரி மாவட்டம் வெல்லப் போவது யார்மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் ஸ்டாலின்ஹிந்து மஹா சமுத்திரம் - 70இது நம்ம நாடு — சத்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/11/23/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/59360/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-01-25T23:46:14Z", "digest": "sha1:MBP2M6I26RDQYK2VXY4W5F53SRJNYUEL", "length": 11820, "nlines": 160, "source_domain": "www.thinakaran.lk", "title": "தேத்தாதீவு விபத்தில் படுகாயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு | தினகரன்", "raw_content": "\nHome தேத்தாதீவு விபத்தில் படுகாயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nதேத்தாதீவு விபத்தில் படுகாயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nமட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் தேத்தாதீவில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியாசலை வட்டாரம் தெரிவிக்கின்றது.\nஇச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nகளுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேத்தாதீவு கிராமத்தில் வெள்ளிக்கிழமை (20) காலை 6.30 மணியளவில் பணிஸ் வாங்குவதற்காக பிரதான வீதியை குறுக்கிட்டு கடைக்குச் சென்று திரும்பி வந்த தேத்தாதீவைச் சேர்ந்த 7 வயதுடைய மயில்வாகனம் சனுஸிகா எனும் சிறுமி மீது சிறிய ரக லெறி ஒன்று மோதியுள்ளது. பொலன்னறுவைப் பகுதியிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த லொறியே இவ்வாறு சிறுமி மீது மோதியுள்ளது.\nசம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி உடனடியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.\nசிறுமியின் உடல் நிலமையினை அவதானித்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் சிறுமி சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படல் வேண்டும். அதற்காக (உயிர்காப்பு படம்) சி.ரி.ஸ்கேன் எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இது இவ்வாறு இருக்க (உயிர்காப்பு படம்) சி.ரி.ஸ்கேன் எடுக்கும் கதிரியக்கவியலாளர்கள் கடந்த 2 இரண்டரை மாதங்களாக தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு கடமைக்குச் சமூகமளிக்காமல் இருக்கின்றார்கள். சிறுமியின் தாய் தனது பிள்ளையைக் காப்பாற்றுங்கள் என கெஞ்சி மன்றாடிய நிலையில், வெள்ளிக்கிழமை காலை சுமார் 7.30 மணிக்கு எடுக்க வேண்டிய (உயிர்காப்பு படம்) சி.ரி.ஸ்கேன் முற்பகல் 10.30 மணியளவில் தான் எடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் (உயிர்காப்பு படம்) சி.ரி.ஸ்கேன் அறிக்கையைப் பார்வையிட்ட வைத்தியர்கள் சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் அளவிற்கு சிறுமியின் உடல் நிலை இல்லை என தெரிவித்துள்ளனர்.\nஇந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு சிறுமி உயிரிழந்துள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஜனவரி 26, 2021\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 25.01.2021\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nமேலும் 4 மரணங்கள்; இதுவரை 287 கொரோனா மரணங்கள் பதிவு\n- பேருவளை, பெண் (49)- தெரணியகல, பெண் (43)- வரகாகொட, ஆண் (76)- கொழும்பு 08...\nஆசியாவின் பெரும் போதை கடத்தல் தலைவன் கைது\nஅவுஸ்திரேலியா விடுத்த பிடியாணையை அடுத்து உலகின் மிகப்பெரிய போதைக்கடத்தல்...\nசீமெந்து லொறி - மோ. சைக்கிள் விபத்து; வயோதிபர் பலி\nதிருகோணமலை, மட்டக்களப்பு பிரதான வீதி 64ஆம் கட்டை பகுதியில் சீமெந்து...\nஆப்கான்-அமெரிக்கா இடையிலான அமைதி ஒப்பந்தம் மறுபரிசீலனை\nதலிபான்களுடன் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம்...\nபுதுக்குடியிருப்பில் 15 கிலோ மீற்றருக்கு யானை வேலி அமைக்குமாறு கோரிக்கை\nபுதுக்குடியிருப்பு மேற்கு பகுதியினை சேர்ந்த கைவேலி, வேணாவில், மருதமடு...\nரணிலை சேர் என அழைத்தோர் இன்று மிஸ்டர் பீன் என அழைக்கின்றனர்\n‘சேர் சேர்’ என ஒருகாலத்தில் அழைத்த உங்கள் தலைவர் ரணில்...\nஇது வரை காலமும் பறிமுதல் செய்த மஞ்சளை சாப்பிட்ட து. யாரோ\nஜாவா புதைப்பு மற்றும் எரிப்பு\nஅரசாங்கமும் மக்களும் இதனை இஸ்லாமிய ரீதியாக மத ரீதியாக பார்க்காமல் நடுநிலையாக நோக்க வேண்டும். சகல மக்களையும் புதைப்பதே சிறந்த வழி. எரிப்பதால் வரக்கூடிய பாதிப்பு ஏராளமானது. சகல மக்களும் ஒன்றினைந்து...\nகொரோனா என ஏற்க முடியாது\nகொரோனா என ஏற்க முடியாது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://delyrics.net/kadhal-ennum-therveluthi-song-lyrics/", "date_download": "2021-01-25T22:09:34Z", "digest": "sha1:EFXS2WUOE76SWARJEK6USVSWR4B23VO2", "length": 7536, "nlines": 163, "source_domain": "delyrics.net", "title": "Kadhal Ennum Therveluthi Song Lyrics - DeLyrics", "raw_content": "\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்\nஉன் எண்ணம் என்ற ஏட்டில் என் எண்ணைப் பார்த்த போது\nநானே என்னை நம்ப வில்லை எந்தன் கண்ணை நம்பவில்லை\nஉண்மை உண்மை உண்மை உண்மை அன்பே\nஉன்மேல் உண்மை உன் வசம் எந்தன் பெண்மை\nடோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி\nடோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி\nஇந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா\nஇன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா\nஇந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா\nஇன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா\nசுகம் வலைக்கையை வளைக்கையில் உண்டானது\nமெம்மேலும் கைவளை வளை என ஏங்காதோ\nஇது கண்ணங்களா இல்லை தென்னங்கள்ளா\nஇந்தக் கண்ணமெல���லாம் உந்தன் சின்னங்களா\nஇங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக\nநீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்\nடோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி\nடோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி\nஉந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம்\nஇந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம்\nமனம் இதற்கெனக் கிடந்தது தவம் தவம்\nஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும்\nஎன்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை\nகடல் நீலம் உள்ள அந்தக் காலம் வரை\nஇது பிறவிகள்தோறும் விடாத பந்தம்\nபிரிவெனும் தீயில் விழாத சொந்தம்\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்\nடோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி\nடோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்\nகாதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்\nடோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி\nடோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/new-chairman-of-bcci", "date_download": "2021-01-25T22:47:15Z", "digest": "sha1:DMCFAQHTAMCXTAFM5XIXBPODOKPSZFSY", "length": 16442, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி?", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக சவுரவ் கங்குலி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபிசிசிஐ நிர்வாகத்தில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக லோதா கமிட்டி அளித்த பரிந்துரைகளை ஏற்காத காரணத்தால், அந்த அமைப்பின் தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே உள்ளிட்ட நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.\nஇதையடுத்து புதிய நிர்வாகிகளை நியமிப்பதற்காக 2 பேர் கொண்ட குழுவினையும் நீதிமன்றம் அமைத்துள்ளது. பிசிசிஐ அமைப்பின் புதிய தலைவராக தற்போது துணைத் தலைவர்களாக உள்ள 7 பேரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.\nதற்போதைய நிலையில் பணிமூப்பு அடிப்படையில் டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக உள்ள சி.கே.கண்ணாவின் பெயர் அடிபடுகிறது. ஆனால் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற நீதிபதி முகுல் முத்கல், சி.கே. கண்ணாவுக்கு எதிரான கருத்துகளை நீதிமன்றத்தில் பதிவு செய்திருந்தார்.\nஇந்த நிலையில், பிசிசிஐ தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் பெயரையே பல்வேறு கிரிக்கெட் ஜாம்பவான்களும் பரிந்துரை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் கவாஸ்கர், பிசிசிஐ தலைவர் பதவி என்றவுடன் கங்குலியின் பெயரே தமக்கு முதலில் நினைவுக்கு வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக சவுரவ் கங்குலி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபிசிசிஐ நிர்வாகத்தில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக லோதா கமிட்டி அளித்த பரிந்துரைகளை ஏற்காத காரணத்தால், அந்த அமைப்பின் தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே உள்ளிட்ட நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.\nஇதையடுத்து புதிய நிர்வாகிகளை நியமிப்பதற்காக 2 பேர் கொண்ட குழுவினையும் நீதிமன்றம் அமைத்துள்ளது. பிசிசிஐ அமைப்பின் புதிய தலைவராக தற்போது துணைத் தலைவர்களாக உள்ள 7 பேரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.\nதற்போதைய நிலையில் பணிமூப்பு அடிப்படையில் டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக உள்ள சி.கே.கண்ணாவின் பெயர் அடிபடுகிறது. ஆனால் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற நீதிபதி முகுல் முத்கல், சி.கே. கண்ணாவுக்கு எதிரான கருத்துகளை நீதிமன்றத்தில் பதிவு செய்திருந்தார்.\nஇந்த நிலையில், பிசிசிஐ தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் பெயரையே பல்வேறு கிரிக்கெட் ஜாம்பவான்களும் பரிந்துரை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் கவாஸ்கர், பிசிசிஐ தலைவர் பதவி என்றவுடன் கங்குலியின் பெயரே தமக்கு முதலில் நினைவுக்கு வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள��\nஇந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் மாற்றம்..\nஇலங்கை vs இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிந்தைய ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் அப்டேட்..\nஅலிபாபா குகை போல எடப்பாடியின் உறவினர்களுக்கு மட்டுமே டெண்டர் திறக்கிறது... கனிமொழி அதிரடி குற்றச்சாட்டு..\nஜனநாயகத்தின் குரல்வளையை மீண்டும் நெறிக்கும் செயல் இது... எடப்பாடியை மிரளவைக்கும் ஸ்டாலின்..\nசென்னையிலேயே சுத்தாதீங்க... மதுரையில் போட்டியிட முடியுமா..\n மதில் மேல் பூனையாக கராத்தே தியாகராஜன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nஇந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் மாற்றம்..\nஇலங்கை vs இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிந்தைய ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் அப்டேட்..\nஅலிபாபா குகை போல எடப்பாடியின் உறவினர்களுக்கு மட்டுமே டெண்டர் திறக்கிறது... கனிமொழி அதிரடி குற்றச்சாட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/renault-scala/renault-scala-elegant-and-reliable-17492.htm", "date_download": "2021-01-25T23:49:45Z", "digest": "sha1:NAVSAHPGTH5LLETOMAXC5I4NWO2YRS4Y", "length": 10173, "nlines": 243, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் ஸ்காலா - elegant ��ற்றும் reliable - User Reviews ரெனால்ட் ஸ்காலா 17492 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரெனால்ட் ஸ்காலா\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட்ஸ்காலாரெனால்ட் ஸ்காலா மதிப்பீடுகள்ரெனால்ட் ஸ்காலா - Elegant மற்றும் Reliable\nரெனால்ட் ஸ்காலா - Elegant மற்றும் Reliable\nஇதனால் umesh கிரிஷ்ணா k\nரெனால்ட் ஸ்காலா பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஸ்காலா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஸ்காலா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/no-one-can-stop-the-revolution-if-the-bjp-government-does-not-withdraw-the-agricultural-law-says-seeman/articleshow/79493083.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article9", "date_download": "2021-01-26T00:24:41Z", "digest": "sha1:C4WSAUHJ3VR4NIO7AAXYFH5F2Z75NKTW", "length": 14774, "nlines": 120, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவேளாண்மையை பெருமுதலாளிகளுக்கு தாரை வார்த்துள்ளது பாஜக - சீமான்\nமத்திய அரசு வேளாண் சட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் இந்தியப் பெருநிலம் முழுமைக்கும் வெடிக்கும் புரட்சியை எவராலும் தடுக்க முடி யாது என எச்சரிக்கிறேன் என சீமான் தெரிவித்துள்ளார்.\nநாடு முழுமைக்கும் போராடி வரும் விவசாயப்பெருங்குடிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற மத்திய அரசு முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, '' வேளாண்மையை உள்நாட்டு, வெளிநாட்டு பெருமுதலாளிகளுக்கு தாரை வார்க்கும் நோக்கோடு கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி நாடெங்கிலும் 500க்கும் மேற்பட்ட உழவர் அமைப்புகள் கைகோர்த்து களம் இறங்கி போராடி வருகின்றன.\nகேரளா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் அப்போராட்டத்தில் பங்கேற்று அவர்களோடு இணைந்து வருகின்றனர். இது நாடு முழுமைக்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், போராட்டங்களை துளியும் பொருட்படுத்தாது பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது வெட்கக்கேடானது.\nவிவசாயிகளின் லாபத்தை இரட்டிப்பாக்குவேன் என தேர்தல் வாக்குறுதி அளித்து அதிகாரத்தைப் பிடித்த பிரதமர் மோடி அத்தகைய விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை பரிசீலிக்காது, ஜனநாயக பூர்வமான அவர்களது போராட்டங்களைக் கூட கொடூரங்களின் மூலம் முடக்க முனைவது வன்மையாக கண்டனத்திற்குரியது.\nஇத்தகைய கொடுங்கோல் போக்கு மன்னிக்கவே முடியாத வரலாற்றுப் பெரும் துரோகமாகும். வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், மண்ணுரிமை போராளிகள், அரசியல் கட்சிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகள் என பல்வேறு துறைகளில் இருந்தும் கடும் எதிர்ப்புகளை சந்தித்த வண்ணம் உள்ளது.\n'எழுத்துக்களே இல்லாத சமஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்பு' - வேல்முருகன் கண்டனம்\n130 கோடி மக்களின் உணவு சந்தையை மொத்தமாக வணிகமாக்குவதற்கும் கார்ப்பரேட்டுகளின் வசதிக்காக அதனைத் திறந்து வைப்பதற்கும், உலக வர்த்தக அமைப்பின் எதேச்சதிகாரப் போக்கு நிலைநாட்டுவதற்கும் சட்டத்தின் வழியே சர்வவல்லமையோடு கூடிய கொடுங்கோண்மையை ஏவுவது ஏற்கவே முடியாத அரசப் பயங்கரவாதம் ஆகும்.\nஅதற்கு எதிராக களமிறங்கியுள்ள விவசாய பெருங்குடி மக்களின் மகத்தான அறவழிப் போராட்டத்திற்கு துணை நிற்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமையாகும். ஆகவே நாடு முழுமைக்கும் எழுந்திருக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாய பெருங்குடி மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற முன்வர வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறேன். அதனை செய்யத் தவறும் பட்சத்தில் மக்கள் புரட்சி இந்தியப் பெருநிலம் முழுமைக்கும் வெடிப்பதை எவராலும் தடுக்க முடியாது என எச்சரிக்கிறேன்'' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவ��� செய்க\n'எழுத்துக்களே இல்லாத சமஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்பு' - வேல்முருகன் கண்டனம் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபுதுச்சேரிஎம்எல்ஏ பதவியை துறந்தது ஏன்-புதுச்சேரி நவச்சிவாயம் தன்னிலை விளக்கம்\nபிக்பாஸ் தமிழ்சோம் சேகர் பற்றி கமெண்ட் செய்த பிகில் பட நடிகை\nசெய்திகள்பிக் பாஸ் பாலாஜியின் போன் ஆடியோ வெளியிட போகிறேன்.. ஜோ மைக்கேலால் தொடரும் சர்ச்சை\nசினிமா செய்திகள்பிரபல விஜேவை கர்ப்பமாக்கி, அபார்ஷன் செய்ய வைத்த ஹேமந்த்\nசெய்திகள்ரோஜா சீரியல்: பூஜாவ நீங்க குலதெய்வ கோவிலுக்கு கூட்டிட்டு வரனும்\nபிக்பாஸ் தமிழ்தமிழ் பிக் பாஸ் எடிட்டர் இவர் தான்.. புகைப்படத்துடன் வெளியிட்ட முக்கிய போட்டியாளர்\nவிழுப்புரம்விழுப்புரத்தில் அணை உடைந்த சம்பவம்... அதிகாரிகள் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை\nசினிமா செய்திகள்மீண்டும் தள்ளிப்போகும் 'களத்தில் சந்திப்போம்'\nடிரெண்டிங்திருமண மொய் பணம் வைக்க விருந்தினர்களுக்கு QR Code அனுப்பிய மதுரை தம்பதி\nடெக் நியூஸ்ஜியோ 5ஜி-க்காக அம்பானி போடும் \"அடேங்கப்பா\" மாஸ்டர் பிளான்\nமகப்பேறு நலன்நான்கு மாத குழந்தைக்கு தாய்ப்பால் போதலன்னா வேற என்ன கொடுக்கலாம்\nபொருத்தம்மூல நட்சத்திர ஆண் பெண்ணை சேர்க்கலாமா - ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம் என்பது உண்மையா\nபொருத்தம்Brave Zodiac Signs: புத்திசாலித்தனமான ராசிகள் யார் தெரியுமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-01-26T00:42:22Z", "digest": "sha1:UV4V4HP6DMYZ6A5IML4SU4IJ6P5CYGB4", "length": 6767, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாந்து (பிரெஞ்சு மொழி: Nantes ஒலிப்பு : நான்த் ); பிரித்தானியம்: Naoned; காலோ: Naunnt) என்பது பிரான்சின் வடக்கு பகுதியிலுள்ள ஒரு நகரம். இந்நகரம் பிரான்சிலேயே பரப்பளவில் 6ஆவது பெரிய நகரமும் மக்கட்தொகையில் 8ஆவது பெரிய நகரமும் ஆகும். இதன் பரப்பளவு 523.6 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை 580,502 ஆகும்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nபிரெஞ்சு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2014, 12:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/742647/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-01-26T00:02:50Z", "digest": "sha1:LFABALUA4GPDRHFE5AUWDPWXF2P5YUJT", "length": 6224, "nlines": 31, "source_domain": "www.minmurasu.com", "title": "கெத்தா, வெத்தா?: டகால்டி விமர்சனம் – மின்முரசு", "raw_content": "\nசந்தானம் ஹீரோவாக நடிக்கிறார் என்றால் அந்த படத்தில் என்ன எதிர்பார்க்கலாம் என்பது நமக்கே தெரிகிறது. அவரின் பாடி லேங்குவேஜ், ஒன் லைனர்கள் என்று அனைத்தும் பழைய மாதிரியே தான் உள்ளது. டகால்டி படத்தின் திரைக்கதை ரொம்பவே வீக். தியேட்டருக்கு செல்பவர்களின் பொறுமையை சோதிக்கிறது டகால்டி.\nமும்பையை சேர்ந்த பெரும் பணக்காரர் விஜய் சாம்ராட் (தருண் அரோரா) ஒரு பெண்ணின் ஓவியத்தை தனது அடியாட்களிடம் கொடுத்து அவரை கண்டுபிடிக்கச் சொல்கிறார். அந்த பெண்ணை கண்டுபிடிக்க ரூ. 10 கோடி வரை செலவு செய்ய விஜய் சாம்ராட் தயாராக உள்ளார். பெண்ணை கண்டுபிடிக்கும் வேலையை உள்ளூர் ரவுடியான பாய்(ராதாரவி) ஃபிராடு குருவிடம் (சந்தானம்) கொடுக்கிறார்.\nசந்தானம் அந்த பெண்ணை தேடி மும்பையில் இருந்து திருச்செந்தூருக்கு செல்கிறார். ஓவியத்தில் இருக்கும் பெண் மல்லி(ரித்திகா சென்) என்பதை சந்தானம் கண்டுபிடிக்கிறார். அப்பாவியான ரித்திகா சென்னுக்கு பெரிய இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதையடுத்து சந்தானம் பாலிவுட் பத்தில் வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்று கூறி ரித்திகா சென்னை வில்லன் தருணிடம் ஒப்படைக்கிறார்.\nஅதன் பிறகு சந்தானம் தன் தவறை உணர்ந்து ரித்திகாவை காப்பாற்ற தன் நண்பன் உதவியுடன் தருணின் வீட்டிற்கு செல்கிறார். காட்சிகளில் லாஜிக்கே இல்லை. சந்தானத்தின் ஒன் லைனர்கள் கை கொடுக்கவில்லை. அவர் கதாபாத்திரம் சரியான முறையில் சித்தரிக்கப்படவில்லை. ஹீரோயின் கதாபாத்திரம் சுத்த வேஸ்ட். கோலிவுட்டிலேயே பெரிய லூசு பெண் இந்த மல்லி தான். லூசா இருக்கலாம் ஆனால் இந்த அளவுக்கு இருக்கக் கூடாது.\nசந்தானம், யோகி ப��புவின் டகால்டி எப்படி\nவில்லன் தருண் ஒரு காமெடி பீஸ், வெயிட் இல்லை. யோகி பாபு, பிரம்மானந்தம் வரும் காமெடி ஓகே ரகம். சந்தானம், யோகி பாபு காம்பினேஷன் ஏமாற்றமே. டகால்டியை பார்த்து முடிப்பதற்குள் கண்ணை கட்டுது.\nஇப்படி ஓர் இன்பம்… “கேப்மாரி” பட காணொளி பாடல்\nபிடிபட்ட பிரேமா.. லாட்ஜ்களில் விபச்சாரம்.. பொறிவைத்து பிடித்த காவல் துறை.. ஆம்பூர் அதிமுக பிரமுகர் கைது\nசசிகலா நாளை விடுதலை ஆகிறார் – தொடர்ந்து பெங்களூருவிலேயே சிகிச்சை பெற முடிவு\n5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் டெல்லி – குடியரசு தின விழாவில் ஜனாதிபதி தேசிய கொடி ஏற்றுகிறார்\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை – நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கு மேலும் 6 மாதம் அவகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp8kuhy", "date_download": "2021-01-25T22:55:58Z", "digest": "sha1:QN7P2EY77JWV7H73GMDMKX2UNGDWK66A", "length": 6006, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nபதிப்பாளர்: கோயம்புத்தூர் , கலைக்கதிர் வெளியீடு , 1972\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8jZh7", "date_download": "2021-01-25T23:11:20Z", "digest": "sha1:3V63HPV5MC7WIE4AWRCVBT7ZQH3QD337", "length": 6057, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nபதிப்பாளர்: மதுரை , தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு , 1904\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2019/05/blog-post_0.html", "date_download": "2021-01-25T22:34:52Z", "digest": "sha1:5RWMVVY3D2RIUKUJULZWLU4T2SA3TV3S", "length": 8703, "nlines": 74, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "உங்க வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா? அப்போ இந்த பழ வர்க்க அர்ச்சனை மட்டும் செய்திடுங்க", "raw_content": "\nஉங்க வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா அப்போ இந்த பழ வர்க்க அர்ச்சனை மட்டும் செய்திடுங்க\nலட்சுமி தேவியின் அருள் இருந்தால் மட்டும் செல்வம் பெருகும் என்று நமது முன்னோர்கள் அடிக்கடி நம்மிடம் கூறுவதுண்டு.\nநமது வீட்டில் லட்சுமி கடாஷம் அதிகரிக்க பழ வர்க்க அர்ச்சனை செய்தால் விரைவில் நல்ல பயன் வந்து சேரும் என்பது ஐதீமாகும்.\nஅந்தவகையில் மாதுளம் பழம் செல்வ மகளான லட்சுமி தேவியின் அம்சம் நிறைந்ததாக கருதப்படுகிறது.\nஅந்த மாதுளம் பழங்களை கொண்டு லட்சுமி தேவிக்கு அர்ச்சனை செய்து வழிபடும் ஒரு முறை தான் பழ வர்க்க அர்ச்சனை முறை.\nதற்போது இதனை எப்படி செய்வது மற்றும் இந்த அர்ச்சனை செய்வதனால் என்ன பயன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.\nதிங்கள் மற்றும் வெள்ளிக் கிழமையில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு காலை 7 மணிக்குள்ளாக இந்த பழ வர்க்க அர்ச்சனை பூஜையை செய்து விட வேண்டும்.\nசுத்தமான சில மாதுளம் பழங்களை எடுத்துக் கொண்டு அதை உரித்து, மாதுளை பழங்களின் மணிகளை ஒரு தூய்மையான பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.\nபிறகு 27 அல்லது 108 சுத்தம் செய்யப்பட்ட சில்லரை நாணயங்களை அந்த மாதுளம் பழ மணிகள் இருக்கும் பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.\nஒரு தாம்பாளத் தட்டில் லட்சுமி தேவியின் சிறிய சிலை அல்லது படத்தை வைத்து, வாசமுள்ள மலர்கள் கொண்டு லட்சுமி தேவிக்கு அலங்காரம் செய்ய வேண்டும்.\nபின்பு பூஜை அறையில் இருக்கும் சிறிய அளவிலான விநாயகர் சிலை அல்லது படத்திற்கு தீபமேற்றி, அவருக்குரிய மந்திரங்கள் துதித்து வணங்கிய பிறகு, பாத்திரத்தில் இருக்கும் ஒவ்வொரு சில்லரை நாணயங்களுடன் சிறிது மாதுளம் பழ மணிகளை சேர்த்து, லட்சுமி தேவியின் சிலை அல்லது படத்திற்கு சலட்சுமி மந்திரங்களை துதித்தவாறு அர்ச்சனை செய்ய வேண்டும்.\nலட்சுமி தேவிக்கு இந்த மாதுளம் பழ வர்க்க அர்ச்சனை செய்து முடித்த பிறகு, அந்த மாதுளம் பழங்களை உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள குழந்தைகளுக்கும் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் பிரசாதமாக தர வேண்டும்.\nஇந்தப் பழ வர்க்க அர்ச்சனை செய்து மகா லட்சுமியை வழிபடுவதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.\nமேலும் உங்கள் செல்வ நிலை உயரும். குடும்பத்தில் பொருளாதார மேன்மை, மகிழ்ச்சி, மனநிறைவு ஏற்படும்.\nஇந்த பழ வர்க்க அர்ச்சனை வழிபாட்டை வாழ்நாள் முழுவதும் செய்து வருபவர்களுக்கு வறுமை நிலை என்றும் அணுகாது.\nமேல துணியே இல்லாத நடிகை- இருக்கி அணச்ச இளம் நடிகர்\nகொழும்பில் கடும் பதற்றம்; மூடப்படுகின்றன அரச மற்றும் தனியார் நிறுவனங்கள்\nமனைவியுடன் உறவில் இருந்த வீடியோவை நண்பருக்கு அனுப்பிய காதல் கணவன்..\nஇரண்டாம் கணவருடன் சேர்ந்து எல்லைமீறி முகம் சுகிக்க வைக்கும் புகைப்படத்தை வெளியிடும் நடிகை..\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nநிர்வாண நிலையில் தூக்கில் தொங்கிய பிரபல நடிகை... 4 ஆண்டுகளுக்கு பின்பு காரணத்தி��ை வெளியிட்ட தோழி\nபெற்ற தாயை பலாத்காரம் செய்த மகன்: நேரில் பார்த்த 7 வயது சிறுவன் செய்த செயல்\nஅவர் மூலமாக என்னை ப டுக்கைக்கு அ ழைக்கிறார்கள்.. – “நான் சீரியலுக்கு போ ய்விடுகிறேன்” – நடிகை வாணி போஜனுக்கு நடந்த கொ டுமை.\nவிடுதலை புலிகளை பாராளுமன்றத்தில் பெருமையாக நினைத்த மஹிந்த\n15 வயது மகளை அடித்து உடையை கிழித்து அரைநிர்வாணமாக்கிய தந்தை.. பதறவைக்கும் வீடியோ வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writersamas.blogspot.com/2020/02/blog-post_13.html", "date_download": "2021-01-25T23:48:11Z", "digest": "sha1:PHUDMSWAXNPSULFKYZFQB6AL6UWVYDGP", "length": 62002, "nlines": 839, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: மோடி, சோனியா பொம்மைகளுக்கு டெல்லி தேர்தலில் என்ன வேலை?", "raw_content": "\nமோடி, சோனியா பொம்மைகளுக்கு டெல்லி தேர்தலில் என்ன வேலை\nமூன்று பொம்மைகள். இந்தப் பக்கம் மோடி பொம்மை. அந்தப் பக்கம் சோனியா பொம்மை. இரண்டும் உதட்டைப் பிதுக்கி, தலையை உதறுகின்றன. நடுவேயுள்ள அர்விந்த் கேஜ்ரிவால் பொம்மை வெற்றிக் களிப்புடன் ஆட்டம் போடுகிறது. தொலைக்காட்சிகளில் தேர்தல் முடிவு அறிவிப்புகளோடு இப்படியான குட்டி கேளிக்கைகளும் சேர்ந்துகொள்வது குதூகலமாகத்தான் இருக்கிறது. அதுசரி, நாடு தழுவிய மக்களவைத் தேர்தல் முடிவு வெளியாகும்போது, நாட்டின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியைக் கையில் வைத்திருக்கும் தலைவர் பொம்மைகள் யுத்தத்தில் மோதினால் அதில் ஒரு நியாயம் உண்டு; டெல்லி போன்ற நாட்டின் ஒன்றரை சதவீத மக்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சின்ன மாநிலத்தின் தேர்தலுக்கும் ஏன் இந்தியாவின் தேசியக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்த தேசியத் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்\nடெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஈடான ஒரு முகம் இன்று பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளிலுமே வற்றிப்போனது தற்செயல் அல்ல; பிராந்தியங்களில் சுயாதீனமான தலைவர்களை இன்று இரு தேசியக் கட்சிகளுமே விரும்பவில்லை. தேர்தல்களில் எதிர் வரிசையிலும் அப்படியான தலைவர்கள் இல்லாத நிலையில், தேசியக் கட்சிகளின் கணக்குகள் செல்லுபடியாகின்றன; எதிரே வலுவான பிராந்தியத் தலைவர்களின் கட்சிகள் நிற்கும்போது தேசியக் கட்சிகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. எப்படியும் முழு அதிகாரமும் தம் கைகளிலேயே இருக்க வேண்டும் என்ற தேச���யத் தலைவர்களின் அதிகார வேட்கையைப் பிராந்தியங்கள் தொடர்ந்து நிராகரிக்கின்றன.\nதொடர்ந்து மூன்றாம் முறையாக டெல்லி மக்கள் அர்விந்த் கேஜ்ரிவாலுக்குப் பெரும் வெற்றியைப் பரிசளித்திருப்பதானது, ஒரு புதிய செய்தியை இந்திய அரசியல் பரப்பின் கவனத்துக்குக் கொண்டுவருகிறது: தாம் எப்படி நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதை இந்திய நகரங்கள் இன்று இந்நாட்டின் தேசியக் கட்சிகளுக்குச் சொல்கின்றன; தம்மைத் தாமே ஆண்டுகொள்வதற்கு அவை தயாராகிவிட்டதைச் சுட்டுகின்றன; கூடவே, இதுநாள் வரை நம் அரசமைப்பானது மாநிலங்களுக்கும், உள்ளாட்சிகளுக்கும் கொடுத்திருக்கும் அதிகாரத்தின் போதாமையையும், கூடுதல் அதிகாரத்தின் மீதான தேட்டத்தையும் அவை பிரகடனப்படுத்துகின்றன.\nநியூஸிலாந்து, கிரேக்கம், ஸ்வீடன், ஜிம்பாப்வே, நெதர்லாந்து நாடுகளைக் காட்டிலும் கூடுதலான மக்கள்தொகையைக் கொண்டது டெல்லி. 2020 உத்தேச மதிப்பீட்டின்படி டெல்லியின் மக்கள்தொகை இரண்டு கோடி. நிலப்பரப்பில் மிகக் குறைவு என்றாலும், உலகின் நூற்றிச்சொச்ச நாடுகள், பிரதேசங்களைவிட இது அதிகம். டெல்லி மட்டும் அல்ல; மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் என்று பல நகரங்கள் அவற்றை ஒட்டிய பகுதிகளோடு சேர்க்கையில், ஒரு கோடி மக்கள்தொகையைத் தாண்டி விரிகின்றன. இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு மக்களைச் சுமக்கும் நகரங்கள், நாட்டின் மொத்த உற்பத்தியில் ஐந்தில் மூன்று பங்கைத் தருகின்றன. ஆண்டுக்கு ரூ.25,000 கோடி பட்ஜெட்டை நெருங்கியிருக்கும் பிரஹன்மும்பை மாநகராட்சி ஆசியாவிலேயே பணக்கார உள்ளாட்சி.\nபிரச்சினை என்னவென்றால், ஒரு நாடு அளவுக்கு விரிந்திருக்கும் பெருநகரங்களை, ஒரு பெரும் மக்கள் கூட்டத்தை ‘ஒரு நகரம்’ என்ற வரையறைக்குள் வைத்திருக்கவே இந்தியா விரும்புகிறது. மாநகராட்சி எனும் நிர்வாகச் சட்டைக்குள் டெல்லி போன்ற ஒரு பெருத்த உருவம் அடங்காமல் திமிறும்போது, கூடுதலாக சட்டமன்றம் என்ற கோட்டை அதற்குத் தருகிறது. ஆயினும், அதற்குரிய மாண்பையோ அதிகாரத்தையோ பகிரும் மனம் ஒன்றிய ஆட்சியாளர்களுக்கோ, கட்சிகளுக்கோ இல்லை.\nஇன்று இரண்டு கோடி டெல்லி மக்களின் பிரதிநிதியை ‘முதல்வர்’ என்று குறிப்பிடுகிறோம். ஆனால், உலகின் பல முன்னணி பெருநகரங்களின் மேயர்களுக்கு உள்ள அதிகாரம்கூட ‘டெல்லியின் முதல்வர்’ பதவிக்கு இந்திய அரசமைப்பு தரவில்லை. உலகின் பழைய, பெரிய நகரங்களில் ஒன்றான லண்டனின் அடுத்த கால் நூற்றாண்டைத் திட்டமிடும் பொருளாதார அதிகாரத்தில் தொடங்கி லண்டன் காவல் துறை வரை லண்டன் மேயரின் ஆளுகைக்குக் கீழ் வருகின்றன. உலகின் பெரும் ராணுவங்களில் ஒன்றைத் தன் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கும் இந்திய அரசு, டெல்லியின் காவல் துறை அதிகாரத்தைக்கூட முதல்வரோடு பகிர்ந்துகொள்ள முடியாதது அதிகாரக்குவிப்பின் மீதான வேட்கையன்றி வேறு என்ன\nநாடு முழுவதும் தம் கட்சி ஆட்சியில் இருக்கும் 13 மாநிலங்களின் முதல்வர்கள், 375 மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான கட்சி நிர்வாகிகள், கலைஞர்கள், பிரபலங்களை டெல்லி தேர்தலில் பாஜக ஈடுபடுத்தியதும், பிரச்சாரத்தில் வெறுப்பு அரசியல் புதிய எல்லையைத் தொட்டதும் தேசியக் கட்சிகளின் பெருத்த அதிகாரப் பசிக்குத் துலக்கமான சாட்சியம்.\nஅர்விந்த் கேஜ்ரிவாலின் வெற்றிக்குக் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் மீது அவருடைய அரசு காட்டியிருக்கும் அக்கறை பேசப்படுகிறது. நாட்டின் பொதுப் பள்ளிகளுக்கும், நவீன சுகாதார நிலையங்களுக்கும் இன்று டெல்லி முன்னுதாரணமாகக் காட்டப்படுகிறது. இந்திய ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு இன்னும் 6% எனும் புள்ளியையே கல்வியிலும் சுகாதாரத்திலும் தொட்டிடாத நிலையில், நாட்டிலேயே அதிகமாக கல்விக்கு 26%, சுகாதாரத்துக்கு 12.7% நிதியை டெல்லி அரசு ஒதுக்கியிருப்பதானது ஒரு அர்விந்த் கேஜ்ரிவாலின் அக்கறைகளை மட்டும் அல்ல; அதிகாரத்தின் பண்பு மாற்றத்தையும் சேர்த்தே வெளிப்படுத்துகிறது.\nஅதிகாரம் குவியும் இடத்தில் உள்ள ஒரு தலைவர் கடவுள் ஆகிவிடுகிறார். அதிகாரம் எவ்வளவுக்கு எவ்வளவு பரவலாகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு மக்களுக்கும் தலைவர்களுமான இடைவெளி குறைகிறது. ஒட்டுமொத்த நாட்டுக்கும், நூற்றுச்சொச்சம் கோடி மக்களுக்கும் பிரதிநிதியாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் ஒரு தேசியத் தலைவர் தேசியத்தையும் அண்டை நாடுகளையும் பற்றிப் பேசி காலத்தை ஓட்டலாம். ஒரு நகரை நேரடியாக நிர்வகிக்கும் தலைவருக்கு அந்த சாத்தியம் இல்லை. நகரின் குப்பைகளுக்கும் சாக்கடைகளுக்கும் அன்றாடம் பதில் சொல்லக் கடமைப்பட்டவரின் வீ��ு எப்போது வேண்டுமானாலும் மக்களால் சூழப்படும் நிலையிலேயே இருக்கிறது. மக்களின் வரிப் பணம் குழந்தைகளுடைய கல்விக்கு அதிகம் செலவிடப்பட வேண்டுமா, ராணுவ ஆயுதங்களுக்கு அதிகம் செலவிடப்பட வேண்டுமா என்ற கேள்விக்கான பதில் இங்கிருந்துதான் உருவாகிறது; மக்களுக்கான அன்றாட அரசியல் உரிய முன்னுரிமையைப் பெறுகிறது.\nடெல்லியை இன்று ஐந்து உள்ளாட்சிகளாகப் பிரித்து நிர்வகிக்கிறோம். அதை முழுமையான ஒரு பெருநகராட்சியாக உருவாக்கி, பள்ளிக்கல்வி, காவல் துறை முதல் டெல்லி மெட்ரோ, பொருளாதாரத் திட்டமிடல் வரையிலான அன்றாட நிர்வாகத்துக்கான அத்தனை அதிகாரங்களையும் மேயர் கைகளில் ஒப்படைக்க வேண்டும். இப்படி உள்ளாட்சிகளால் இயலாத காரியங்கள் மாநிலங்கள் கைகளிலும், மாநிலங்கள் இயலாத காரியங்கள் மைய அரசின் கைகளிலும் இருக்க வேண்டும்.\nசமூகங்கள் இன்று தன்னை ஒட்டுமொத்த நாடாகவும் மாநிலமாகவும் சிந்திப்பது எவ்வளவு முக்கியமோ, அப்படி உள்ளூரை சுயாதீனமான ஒரு அலகாகவும், தங்களை உள்ளூராகவும் சிந்திப்பதும் முக்கியம் என்று தோன்றுகிறது. நாடுகளின் மைய அரசுகள் எல்லா விஷயங்களிலும் இன்று முதன்மையானது, தாம் ஒரு தேசிய அரசு என்ற எண்ணத்துடன் சிந்திக்கும் காலகட்டத்தில், மக்களின் அன்றாட நலன், அவரவர் வாழும் நிலத்தின் நலன்களையும் முக்கியமானதாகச் சிந்திக்கும் இந்த உள்ளூர்ச் சிந்தனைமுறையானது கூடுதல் முக்கியத்துவம் கோருகிறது. கடந்த காலத்தைக் குழைத்து உருவாக்கப்படும் தேசியத்தைப் பேசும் மைய அரசுகள், நாடுகளுக்கு இடையேயான நிலத்தின் எல்லைகள் மீது இரும்புத் திரைகளைக் கட்டிவிடுகின்றன; சமகால அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தேடும் உள்ளூர் அரசுகள் இந்த எல்லைகளை அநாயாசமாகக் கடக்கின்றன.\nஉலகிலேயே பிரத்யேகமாக இந்தியாவைக் கிராமங்களின் குடியரசாகச் சிந்தித்தார் காந்தி. அப்படி நடக்கவில்லை என்பதோடு, கிராமங்களுக்கான அதிகாரத்தைத் திட்டமிடுகிறோம் என்ற பெயரில் ஏனைய நாடுகள் நகரங்களுக்குப் பகிர்ந்திருக்கும் குறைந்தபட்ச அதிகாரங்களையும்கூட பதுக்கிவைத்திருக்கிறது இந்தியாவின் மைய அரசு. இந்தியக் கூட்டாட்சியின் அதிகாரப் பரவலாக்கல் இனி நகரங்கள் வழியிலேனும் தொடங்கட்டும்\nபிப். 2020, ‘இந்து தமிழ்’\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பக���ர்\nதொகுதி: அர்விந்த் கேஜ்ரிவால், ஆஆக, கட்டுரைகள், சமஸ், டெல்லி தேர்தல், samas\nசமஸ் நீங்கள் இந்தியன் ரயில்way பற்றி எழுதியிருக்கிறீர்களா \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர் (6)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nஏன் அன்பழகனின் மரணம் பேசப்பட வேண்டியதாகிறது\nஇந்தியாவில் கரோனாவுக்குப் பலியான முதல் மக்கள் பிரதிநிதி என்பதால் மட்டும் அல்ல; வேறு ஒரு விஷயத்துக்காகவும் திமுகவின் சட்டமன்ற உறுப்பினரா...\nபஞ்சம்தான் பெரிய கொள்ளைநோய்: கி.ரா. பேட்டி\nபடம்: புதுவை இளவேனில் நாம் வாழும் காலத்தின் முதுபெரும் படைப்பாளியும் நூற்றாண்டை நெருங்குபவரும��ன கி.ராஜநாராயணன் இந்த ஊரடங்கு காலத்தில் ...\nஉஷ்ணக் காற்றும், புழுதியுமான பகலில் டெல்லியின் வடபுறத்திலுள்ள முகர்ஜி நகருக்கு முதல் முறை சென்றபோது திருவிழாக் கடைவீதிக்குள் நுழைந்த மாத...\nஇந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக் குடியுரிமை\n உலகின் பழமையான விவாதங்களில் ஒன்று இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்தில் மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. ‘நகரமா, கிரா...\nகரோனா: இந்திய நடவடிக்கைகள் போதுமா\nஇத்தாலி முடக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக ‘கரோனா வைரஸ்’ பரவலைத் தடுக்க சீன நகரமான வூஹான் முற்றிலுமாக முடக்கப்பட்டபோது, அங்கு ஆரம்ப நாட...\nமோடி, சோனியா பொம்மைகளுக்கு டெல்லி தேர்தலில் என்ன வேலை\nமூன்று பொம்மைகள். இந்தப் பக்கம் மோடி பொம்மை. அந்தப் பக்கம் சோனியா பொம்மை. இரண்டும் உதட்டைப் பிதுக்கி, தலையை உதறுகின்றன. நடுவேயுள்ள அர்வி...\nஊரடங்கு: என்ன பேச வேண்டும் என் பிரதமர் \n உலகளாவிய சவாலாக உருவெடுத்திருக்கும் கரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளில் உலகத்தை ஒட்டி நாமும் வியூகங்களை வ...\nதமிழகத்தில் பாஜகவின் முதன்மைக் குறி யார்\nஇது பலருக்கு ஆச்சரியம் தரலாம். அதாவது, அதிமுக மீது திமுக தலைவர் கருணாநிதி கொண்டிருந்த அபிமானம். கட்சிக்குத் தடை விதிக்கப்படலாம்; அமைப்பே முட...\n370: இந்தியா தவறவிடும் ஒரு மகத்தான வாய்ப்பு\nநாகாலாந்து ஆளுநர் ஆர்.என்.ரவி, சில வாரங்களுக்கு முன்பு அந்த மாநிலத்தின் முதல்வர் நெஃப்யூ ரியோவுக்கு முன்னுதாரணமற்ற ஒரு கடிதத்தை எழுதினார். ‘...\nகாங்கிரஸ், பாஜகவினருக்கு காமராஜரிடமிருந்து ஒரு பாடம்\nகொஞ்சம் அரதப்பழசான கதைதான் என்றாலும், இதிலுள்ள நுட்பமான பல இழைகள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விவாதங்களுக்கு நம்மைக் கொண்டுசேர்க...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஅஷோக் வர்த்தன் ஷெட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்ட�� (1)\nஇளைய அப்துல்லாஹ் பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர் (6)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகாலை உணவுத் திட்டம் (1)\nகாவல் துறை வன்முறை (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிராமம் - நகரம் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகேள்வி நீங்கள் பதில் சமஸ் (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (2)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசமஸ் கேள்வி பதில் (2)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசுந்தர் சருக்கை பேட்டி (1)\nசூப்பர் ஸ்டார் கல்கி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாபெரும் தமிழ்க் கனவு (3)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர��தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலீ குவான் யூ (3)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nமோடி, சோனியா பொம்மைகளுக்கு டெல்லி தேர்தலில் என்ன வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/england-man-smashes-audi-car-into-house-tries-to-escape-with-collapsed-door-viral-pic-025066.html", "date_download": "2021-01-25T23:54:34Z", "digest": "sha1:76PBWBVKUFRAZKCXC5RSY6KKFZLDBPHP", "length": 21921, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "குடிபோதையில் இளைஞர் அட்டகாசம்? வீட்டின் கதவுடன் சாலையில் வந்த ஆடி கார்... நடந்தது என்னனு தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nதரமில்லாத சாலைகளை அமைக்கும் காண்ட்ராக்டர்களுக்கு செக்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க...\n5 hrs ago பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\n5 hrs ago இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ அட... அறிமுகம் எப்போ தாங்க\n7 hrs ago சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன ஆனா பெரிய அளவில் இல்லைங்க...\n7 hrs ago விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nNews சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது\nMovies வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு \nFinance 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n வீட்டின் கதவுடன் சாலையில் வந்த ஆடி கார்... நடந்தது என்னனு தெரியுமா\nவீட்டின் கதவுடன் ஆடி காரை இளைஞர் ஒருவர் ஓட்டி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஉலகம் முழுவதும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது போன்ற விதிமுறை மீறல்களே இதற்கு மிக முக்கியமான காரணங்களாக உள்ளன. அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் சாலை விபத்துக்கள் உலகம் முழுக்க கவனம் பெற்று விடுகின்றன.\nஇன்னும் சில விபத்துக்கள் உயிரிழப்புகளை ஏற்படுத்தாவிட்டாலும் கூட, வித்தியாசமான காரணங்களுக்காக உலக மக்களின் கவனத்தை பெறுகின்றன. அந்த வகையில் இங்கிலாந்தில் நடைபெற்றுள்ள ஒரு விபத்து, தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக சமூக வலை தளங்களில், இந்த விபத்து பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க\nஇளம் வயது ஓட்டுனர் ஒருவர், ஆடி நிறுவனத்தின் கார் ஒன்றை, ஒரு வீட்டின் முன் பகுதியில் மோதியுள்ளார். அப்போது அந்த வீட்டின் கதவு எப்படியோ காரின் மேலே சிக்கி கொண்டது. ஆனால் அந்த காரின் ஓட்டுனர், அதை பொருட்படுத்தாமல் காரை தொடர்ந்து ஓட்டி சென்றுள்ளார். வீட்டின் கதவு காரில் சிக்கியிருந்த நிலையில், பல மீட்டர் தூரத்திற்கு அவர் காரை அப்படியே ஓட்டி சென்றுள்ளார்.\nராயல் என்பீல்டு ரசிகர்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் மீட்டியோர் 350 பைக்கில் உள்ளதா\n18 வயது மட்டுமே நிரம்பிய ஒருவர்தான் இந்த காரியத்தை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது பெயர் விபரங்கள் வெளியாகவில்லை. வீட்டின் மீது மோதுவதற்கு முன்பாக, மற்றொரு வாகனத்தின் மீதும் அந்த ஆடி கார் மோதியுள்ளது. மேற்கு யார்க்ஸையரில் உள்��� ட்யூஸ்பரி என்னும் நகரில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது.\nவிபத்து நடைபெற்ற சமயத்தில் மது அருந்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், ஆடி காரின் ஓட்டுனரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக உடனடியாக மருத்துவமனைக்கு சென்று அவர் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் பெரிய அளவில் காயம் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேற்கு யார்க்ஸையர் காவல் துறையின் சாலைகளை கண்காணிக்கும் மற்றும் விதிமுறைகளை அமல்படுத்தும் பிரிவு இந்த விபத்தின் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளது. மேல்பகுதியில் கதவு சிக்கியிருக்கும் நிலையில் கார் நின்று கொண்டிருக்குமாறு உள்ள அந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nஇந்த விபத்து ஆபத்தானது என்னும் நிலையிலும், சமூக வலை தளங்களில் ஒரு சிலர் இந்த சம்பவத்தை வேடிக்கையாக பேசி வருகின்றனர். நாம் ஏற்கனவே கூறியபடி, ஓட்டுனர் குடிபோதையில் இருந்த காரணத்தால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவது மிகவும் ஆபத்தானது என்பதை அனைவரும் உணர வேண்டும்.\nகுடிபோதையில் இருக்கும்போது சிந்திக்கும் மற்றும் முடிவு எடுக்கும் திறனை இழந்து விடுவதால், அதிக விபத்துக்கள் நடைபெறுகின்றன. அத்துடன் விபத்து நடந்தவுடன் வாகன ஓட்டிகள் நிற்காமல், இதுபோல் ஏடாகூடமாகவும் சில காரியங்களை செய்து விடுகின்றனர். எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டும் பழக்கம் உடையவர்கள், இன்றே அதனை நிறுத்தி கொள்வது நல்லது.\nபிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\n தலையில் பைக்கை சுமந்தபடி பஸ்ஸின் மீது ஏறிய தொழிலாளி... வீடியோ\nஇமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ அட... அறிமுகம் எப்போ தாங்க\nநடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...\nசுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன ஆனா பெரிய அளவில் இல்லைங்க...\nமுதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா\nவிலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் ச��ம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்\nஷாங்காய் மாக்லேவை விட விரைவாக செல்லும்... உலகின் அதிவேக ரயிலை அறிமுகம் செய்து கெத்து காட்டிய சீனா\nஎப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடனின் 'கேடிலாக் ஒன்' கார் ரகசியங்கள்... இதை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...\n2021ம் ஆண்டின் மலிவு விலை பைக்குகள் இவைதான் குடியரசு நாளில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க\nநாடு திரும்பிய கையோடு சொகுசு காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்... அவர் யார்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nகொரோனா தடுப்பு மருந்தை கொண்டு செல்ல நவீன கன்டெய்னர் டிரக்: பாரத்பென்ஸ் அறிமுகம்\nமுதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா\nகரோக் எஸ்யூவி மீண்டும் இந்தியா வருகிறது... மிக சவாலான விலையில் களமிறக்க ஸ்கோடா திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/awatarnagar-f-atnr/", "date_download": "2021-01-25T23:21:46Z", "digest": "sha1:ROF2YATS6CRAORMYLAD3W2YOBHSWSENE", "length": 6196, "nlines": 204, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Awatarnagar F To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/central-govt-plan-to-change-law-about-train-beggers-and-smokers-120090700048_1.html", "date_download": "2021-01-26T00:13:39Z", "digest": "sha1:WFOBIZCX6ALXMFZ27VRXENUHAWXM673C", "length": 11734, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரயில்களில் புகைப்பிடித்தால், பிச்சையெடுத்தால் வழக்கு கிடையாது! – விதியில் புதிய மாற்றம்? | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 26 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரயில்களில் புகைப்பிடித்தால், பிச்சையெடுத்தால் வழக்கு கிடையாது – விதியில் புதிய மாற்றம்\nரயில்களில் புகைப்பிடிப்பது மற்றும் பிச்சையெடுப்பது ஆகியவற்றை தண்டனைக்குரிய குற்றம் என்ற பட்டியலில் இருந்து நீக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்திய ரயில்வேயில் ரயில்களில் பிச்சை எடுப்பது மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவை வழக்கு பதியும் வகையிலான குற்றமாக உள்ளது. ரயில்களில் பிச்சை எடுத்தால் இரண்டாயிரம் அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை, அதேபோல புகைப்பிடித்தாலும் அபராதம் அல்லது சிறை தண்டனை உண்டு.\nஇந்நிலையில் ரயில்களில் பிச்சையெடுத்தல் மற்றும் புகைப்பிடித்தல் போன்ற குற்றங்களுக்கு அபராதம் மட்டும் வசூல் செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதன்மூலம் பிச்சையெடுப்பதையோ, புகைப்பிடிப்பதையோ அரசு ஊக்குவிக்கவில்லை என்றும், வழக்குப்பதியும் அளவிலான குற்றமாக அதை கருதாமல் அபராதம் விதிக்கும் வகையிலான குற்றமாக மாற்ற மட்டுமே திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஉங்களில் யார் மினி பாகிஸ்தான் மன்னிப்பு கேட்கணும் – மல்லுக்கட்டும் சிவசேனா – பாஜக\nமுடிஞ்சா என்னை தடுத்து பாருங்க சவால் விட்ட கங்கனா – ஒய் பிரிவு பாதுகாப்புக்கு ஏற்பாடு\nகொரோனா பாதித்த பெண் என்றும் பாராமல்… – பாலியல் தொல்லை தந்த டிரைவர் கைது\nநள்ளிரவில் தீ பிடித்து எரிந்த தேர்; விஷமிகளின் செயலா\nஅந்த பக்கம் போனீங்கனா உயிருக்கு ஆபத்து – சீனர்களை காப்பாற்றிய இந்திய ராணுவம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம�� செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/birth-day/", "date_download": "2021-01-26T00:15:19Z", "digest": "sha1:OBGUEJAOLLIK5IKALE2NRCSNPCQVQNGM", "length": 14179, "nlines": 163, "source_domain": "www.patrikai.com", "title": "birth day | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநான் அறிந்த நடிகர் திலகம்…\nநான் அறிந்த நடிகர் திலகம்… சில படங்களில் நீண்ட நேரம் பேசிய வசனங்களை வைத்தும் ஸ்டைல் ரொமான்டிக்…\nமோகன்லால் பிறந்த நாளில் ஹிட்டான இருவர் ஐஸ்வர்யா ராய்..\nமோகன்லால் பிறந்த நாளில் ஹிட்டான இருவர் ஐஸ்வர்யா ராய்.. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சென்னையில், தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ள நிலையில், அவரது 60 -வது…\nஇன்று மாவீரன் பகத் சிங் பிறந்த தினம்\nஇந்திய விடுதலைப்போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய மாவீரன் பகத்சிங் பிறந்த நாளான செப்டம்பர் 28 அன்று அவரை நினைவு கூர்வோம்…\nகழிவு நீர் தொட்டி சுத்தம் : பிறந்த நாள் அன்று இறந்த இளைஞர்\nதிருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனது பிறந்த தினத்தன்று கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் போது…\nஇனி திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் இல்லை : கர்நாடக பாஜக அரசு\nபெங்களூரு கர்நாடக பாஜக அரசு திப்பு சுல்தான் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ளது. கடந்த 18 ஆம்…\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஇன்று: நடிகர் தேங்காய் சீனுவாசன் பிறந்தநாள் பீடி சைஸில் பாடி..ஆனால் அந்த பாடியை வைத்துக்கொ ண்டு ஆரம்பத்தில் அவர் செய்த…\nவரலாற்றில் இன்று: வள்ளலார் பிறந்த தினம்\nஅக்டோபர் 5 வள்ளலார் பிறந்த தினம் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று அன்புருக பாடிய வள்ளலார் பிறந்த தினம்…\nதமிழிசை மேதை ஆபிரகாம் பண்டிதர் பிறந்த தினம் (1859)\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஆபிரகாம் பண்டிதர் அவர்கள், 1859ஆம் ஆண்டு ஆகஸ்டு 2 ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாம்பவர் வடகரை என்ற சிற்றூரில், முத்துசாமி…\nகேன்சர் பாதித்த சிறுமியின் ஆசையை பூர்த்தி செய்த தனுஷ்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nரத்தப்புற்று நோயால் மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்டிருப்பவர் 12 வயது சிறுமியான கோடீஸ்வரி. நோய்த்தாக்கத்தின் இறுதி நிலையில் இருக்கும் இவர், சென்னை…\nபுலிகளுக்காக பிரசாரம் செய்யும் சூர்யா\n5 years ago டி.வி.எஸ். சோமு\nஇன்று: சூர்யா பிறந்ததினம் (1975) பிரபல நடிகரான சிவகுமாரின் மகனாக இருந்தாலும், திரையுலக நிழல் அண்டாமல்தான் வளர்ந்தார் சூர்யா. எந்தவொரு…\nதுப்பாக்கியில் இருந்த ஒரே ஒரு குண்டு…\n5 years ago டி.வி.எஸ். சோமு\nஇன்று (ஜூலை 23): இந்திய விடுதலைப் போராட்ட புரட்சி வீரர் சந்திரசேகர ஆசாத் பிறந்த தினம் உத்தரப் பிரதேச…\n95 ஆண்டுகளுக்கு முன்பே சமஸ்கிருத திணிப்பை தடுத்தவர்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nமத்திய பா.ஜ.க. அரசு, இந்தியா முழுமையும் சமஸ்கிருதத்தைத் திணிக்க அதி தீவிரமாய் முயன்றுகொண்டிருக்கிறது. ஆனால், சுமார் 95 ஆண்டுகளுக்கு முன்பே,…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nதமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,35,280 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,813…\nசென்னை : 10 மாதங்களுக்குப் பிறகு கொரோனாவால் ஒருவர் கூட மரணம் இல்லை\nசென்னை கடந்த 10 மாதங்களாக இல்லாத அளவுக்குச் சென்னையில் நேற்று ஒருவர் கூட கொரோனாவால் மரணம் அடையவில்லை. கடந்த சில…\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nயோகிபாபுவின் ‘ட்ரிப்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு \nரசிகரின் திருமணத்திற்கு தாலி எடுத்து கொடுத்த ந��ிகர் சூர்யா…\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம்….\nஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு…..\nகன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/chandrayaan-2-vikram-lander-may-be-hiding-in-a-shadow/", "date_download": "2021-01-26T00:06:31Z", "digest": "sha1:N3KMHWD6SXW7WEMTAYCLSSEUISDXLE2I", "length": 17195, "nlines": 169, "source_domain": "www.theonenews.in", "title": "சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் ஒரு நிழலில் மறைந்திருக்கலாம்-நாசா - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் க��யிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome செய்திகள் உலக செய்திகள் சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் ஒரு நிழலில் மறைந்திருக்கலாம்-நாசா\nசந்திரயான்-2 விக்ரம் லேண்டர் ஒரு நிழலில் மறைந்திருக்கலாம்-நாசா\nஉலகின் எந்தவொரு நாட்டினாலும் இதுவரை ஆராய்ந்து அறியப்படாத நிலவின் தென் துருவப்பகுதிக்கு செல்வதற்காக சந்திரயான்-2 என்ற விண்கல திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘இஸ்ரோ’ தீட்டி செயல்படுத்தியது.\nகடந்த 7-ந் தேதி திட்டமிட்டபடி சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவின் தென்துருவப்பகுதியில் மெல்ல மெல்ல தரை இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தரை இறங்க வேண்டிய இடத்தில் இருந்து 2.1 கி.மீ. தொலைவில் இருந்தபோது, விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது பேரதிர்ச்சியாக அமைந்தது.\nநாசா இன்று (செப்டம்பர்-27) சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் தரையிறங்க இலக்கு நிர்ணயிக்கபட்ட தளத்தின் படங்களை வெளியிட்டது. செப்டம்பர் 17 அன்று ஒரு இந்த படங்களை யு.எஸ். விண்வெளி ஏஜென்சியின் சந்திர மறுமதிப்பீட்டு ஆர்பிட்டர் எடுத்து இருந்தது என நாசா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஇருப்பினும், மாலை வேளையில் படங்கள் எடுக்கப்பட்டதால் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நாசா தெரிவித்துள்ளது. தரையிறங்கும் பகுதி படமாக்கப்பட்டபோது மாலை நேரமாக இருந்தது, இதனால் பெரிய நிழல்கள் நிலப்பரப்பின் பெரும்பகுதியை உள்ளடக்கியது. விக்ரம் லேண்டர் ஒரு நிழலில் மறைந்திருக்க வாய்ப்புள்ளது என நாசா தெரிவித்து உள்ளது.\nஅக்டோபரில் விக்ரம் லேண்டர் இலக்கு தளத்தை கடந்து செல்லும்போது, லேண்டரைக் கண்டுபிடித்து படம்பிடிக்க முயற்சிக்கும்போது வெளிச்சம் சாதகமாக இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.\n“விக்ரம் ஒரு கடினமான தரையிறக்கத்தைக் கொண்டிருந்தது, சந்திரனின் மேற்பரப்பு மலைப்பகுதிகளில் விண்கலத்தின் துல்லியமான இடம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை” என்று நாசா தெரிவித்துள்ளது.\nவிக்ரம் லேண்டர் இலக்கு தரையிறங்கும் இடம் சந்திர தென் துருவத்திலிருந்து 600 கி.மீ தூரத்���ில் ஒப்பீட்டளவில் பண்டைய நிலப்பரப்பில் அமைந்துள்ளது. (70.8 ° S அட்சரேகை, 23.5 ° E தீர்க்கரேகை).”\nPrevious articleசார்ஜ் போட்டபடி செல்போனில் பேசியவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு\nNext articleசவூதி அரேபியா முதல் முறையாக சுற்றுலா விசாக்களை வழங்க உள்ளது\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nகொரோனா.. தொடர்ந்து சரியும் கச்சா எண்ணெய் விலை.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையும் லேசான சரிவு\nமும்பை டியூசன் மையத்தில் ஆசிரியை கொலை – ஊழியர் கைது\nஇன்றைய ராசிபலன் – 12.12.2019\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\nதூர்தர்ஷன் பெண் அதிகாரி பணியிடை நீக்கத்திற்கு என்ன காரணம்\nசென்னையில் பெட்ரோல் விலை குறைவு\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/207445-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/46/?tab=comments", "date_download": "2021-01-25T22:55:55Z", "digest": "sha1:NDXC6RFFPC7BNIESPIHYFZZ7DUNPGJBZ", "length": 36352, "nlines": 822, "source_domain": "yarl.com", "title": "இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....! - Page 46 - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nகிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி......\nபுரட்சிகர தமிழ்தேசியன் 163 posts\n இந்தப் பக்கத்தில் கருப்பு வெள்ளைப் படங்களின் காலத்தை வென்ற பாடல்கள் இடம்பெறட்டும். சேர்ந்து பயணிப்போம்....\nபால்வண்ணம் பருவம் கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு மான்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்.... 💞 (எங்களது வெற்றிகரமான 35 வது திருமணநாள் இன்று)....... 💞 (எங்களது வெற்றிகரமான 35 வது திருமணநாள் இன்று).......\nகோடை கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டேமனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசை பாடும்அதை கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்...\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபடம் : அவள் யார் (1959)\nஇசை : ராசேசுவர ராவு\nவரிகள் : பட்டுகோட்டை. கல்யாண சுந்தரம்\nபாடியோர் : PB சீனிவாசு & சிக்கி\nபால்வண்ணம் பருவம் கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு மான்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்....\n(எங்களது வெற்றிகரமான 35 வது திருமணநாள் இன்று).......\nபால்வண்ணம் பருவம் கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு மான்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்....\n(எங்களது வெற்றிகரமான 35 வது திருமணநாள் இன்று).......\nதாய் :இதயத் துடிப்பு தந்தவள்\nதாரம் : இயக்கத்தில் துடிப்பு தந்தவள்\nதாய் : அனைவருக்கும் முதல் தொட்டில்\nதாரம் : இரண்டாவது தொட்டில்\nதாய் : உலகின் முதல் தெய்வம்\nதாரம் : தாய்க்கு நிகரான தெய்வம்\nதாய் : பந்தய களம் வரை அழைத்து வருபவள்\nதாரம் : பந்தயத்தில் பங்கு பெறுபவள்\nதாரம் : உடலும் உயிரும்\nதாய் : நேற்று இன்று\nதாரம் : இன்று நாளை\nதாய் : உலகின் தோற்றம்\nதாரம் : உலகின் வளர்ச்சி\nதாரம் : இல்லாமல் அமையாது சிறந்த தாய்மை\nதாய்மை : இல்லாமல் அமையாது சிறந்த பெண்மை\nஇயற்கையின் சிறப்பு பெண்மையின் படைப்பு\nபெண்மையின் சிறப்பு தாய்மையில் இருக்கு\nஅன்னை என்பதில் அகிலமும் அடங்கும்\nபருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா.....\nகட்டபிள்ளை குட்டப்பிள்ளை கருகுமணி போட்ட புள்ள .......\nதஞ்சமென்று வந்தவரை தாய்போல ஆதரித்து\nவஞ்சகரின் செயல்களுக்கு வாள்முனையில் தீர்ப்பளித்து\nஅஞ்சாத நெஞ்சில் அன்புக்கு இடம் கொடுத்து\nஅறங்காக்கும் மக்களிடம் பார்த்த விந்தையை சொல்லட்டுமா.....\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபடம் : தாலி பாக்கியம்(1966)\nஇசை: K.V மகா தேவன்\nபாடியோர் : TMS & சுசீலா\nகுளிர் விட்டது என்னை (கண்)\nஅந்திப் பொழுது போக போக\nஆசை வந்தது – அது\nவிழி மலர மலர பார்த்த பார்வை\nஉடல் குலுங்கக் குலுங்க சிரித்த அழகு\nஆடை மறைப்பதோ – இல்லை\nபருவப் பெண்ணைப் பார்த்த கண்ணை\nஉள்ளம் தெரியுமா - அந்த\nஇந்த கோவை இதழ் வெளுத்திருக்கும்\nகாரணம் என்ன – உன்\nமூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே....\nமனமெல்லாம் போனபின்னே வாழ்வதுதான் ஒரு வாழ்வா.....\nஇருமனம் கொண்ட திருமண வாழ்வில் இடையினில் நீ ஏன் கலங்குகிறாய்.....\nபழனி சந்தன வாடை அடிக்குது பூசியது யாரோ.....\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபடம் : இஸ்கூல் மாஸ்ரர்(1973)\nபாடியோர் : SPB & S ஜானகி\nபூங்கொடியே பூங்கொடியே பூவிருந்தால் தருவாயோ\nபொன்னைக் கொண்டு மாலைக் கட்டி மாலையிட வருவாயோ\nபூந்தோட்டம் நல்ல பூந்தோட்டம் –ஒரு\nபார்க்கவோ பறிக்கவோ கேட்கவோ அணியவோ\nபெண்ணின் மனதிலும் எண்ணம் உள்ளது\nகண்ணன் சொன்னால் போதாதோ போதாதோ போதாதோ\nபொன்னைக் கொண்டு மாலைக் கட்டி\nமாலையிட வருவாயோ மாலையிட வருவாயோ (பூங்கொடியே)\nகண்களிலே நாணம் வரும் கைகளினால் மூடிவிட்டேன்\nகைகளினால் மூடி விட்டால் காதலுமா ஓடிவிடும்\nகன்னங்களில் என்னனவோ மின்னல் விளையாடும்\nதாங்கவோ தழுவவோ உண்ணவோ உருகவோ\nவருஷம் மாசம் போக போக\nவளரும் ஆசை தீராது தீராது தீராது (பூங்கொடியோ)\nபூமியிலே வானம் வந்து போதைக் கொண்டு சேர்ந்துவிடும்\nசேர்ந்தவுடன் மழை பொழியும் பூமியெங்கும் வெள்ளம் வரும்\nவெள்ளத்திலே பிள்ளைகள்போல் முல்லை விளையாடும்\nஎடுக்கவோ தொடுக்கவோ கொடுக்கவோ முடிக்கவோ\nபெண்ணின் மனதிலும் எண்ணம் உள்ளது\nகண்ணன் சொன்னால் போதாதோ போதாதோ போதாதோ (பூங்கொடியே)..\nகாவேரிதான் சிங்காரி சிங்காரிதான் காவேரி .....\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஇசை : KV மகாதேவன்\nபாடியோர் : சீீர்காழி & P சுசீலா\nநாடி துடிக்குது துடிக்குது - என்னை\nநாடி துடிக்குது துடிக்குது ..\nகண்ணழகு நாடி கன்னி இடை நாடி\nசின்ன இதழ் மீதிருக்கும் தேனமுதம் ந���டி\nகொஞ்சும் மொழி நாடி கோலமுகம் நாடி\nபிஞ்சு வடிவாயிருக்கும் வஞ்சிக்கனி நாடி\nபட்டு மெத்தை நாடி தொட்டு விளையாடி\nபட்டத்து ராணி என்னும் பதவியை நாடி\nபள்ளியறை நாடி துள்ளி விளையாடி\nஅள்ளி அள்ளி உண்ணுகின்ற அதிசயம் நாடி\nசின்ன சிட்டு கோடி ஒன்றை ஒன்று நாடி\nசிறகினை விரிக்கின்ற காலம் தன்னை நாடி\nதென்னை இள நீரும் செங்கரும்புச் சாரும்\nஉள்ளங்களில் ஊறிவரும் கனிரசம் நாடி\nஆசை பிறக்குது அருகில் அழைக்குது\nஅனுபவம் மெல்ல மெல்ல விளங்குது\nநாடி துடிக்குது துடிக்குது - என்னை\nநாடி துடிக்குது துடிக்குது ..\nஅத்தைமகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா.....\nகல்யாண ஊர்வலம் பாரு .....\nதூத்துக்குடி சாத்துக்குடி நான் சொல்றதை கொஞ்சம் கேட்டுக்கடி .....\nஆடிஅடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா .....\nஏற்றமுன்னா ஏற்றம் இதில் இருக்குது முன்னேற்றம்......\nஆண்டவன் முகத்தைப் பார்க்கணும் நான் அவனிடம் ஒன்னேயொன்னு கேட்கணும்.....\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபடம்: குபேர தீவு (1963)\nவரிகள் : திருச்சி. தியாகராசர்\nபாடியவர் : யமுனா ராணி\nவெத்தலை போட்ட பத்தினிப்பொண்ணு சுத்துது முன்னாலே......செம, அவ்வை சண்முகிக்கு அக்கா .....\nஏரு பூட்டிபோவாயே அண்ணே சின்னண்ணே .......விவசாயிகளின் கஷ்ட நஷ்டம் கூறும் அருமையான பாடல்.....ஆடுவது நம்ம வஹீதா ரஹ்மான் சூப்பர்.......\nபுரட்சிகர தமிழ்தேசியன் 163 posts\n இந்தப் பக்கத்தில் கருப்பு வெள்ளைப் படங்களின் காலத்தை வென்ற பாடல்கள் இடம்பெறட்டும். சேர்ந்து பயணிப்போம்....\nபால்வண்ணம் பருவம் கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு மான்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்.... 💞 (எங்களது வெற்றிகரமான 35 வது திருமணநாள் இன்று)....... 💞 (எங்களது வெற்றிகரமான 35 வது திருமணநாள் இன்று).......\nகோடை கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டேமனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசை பாடும்அதை கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்...\nபிள்ளையான் குழுவின் மத்திய முகாம் தொடர்பில் வெளியான தீர்ப்பு\nதொடங்கப்பட்டது சனி at 10:00\nஅரசியல் விழிப்புணர்வு ஏற்படுவதற்கு முன் ஆயுதம் ஏந்தி விட்டோம்\nதொடங்கப்பட்டது 42 minutes ago\nவேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.\nதொடங்கப்பட்டது புதன் at 18:41\nஅமெரிக்கா அண்மையில் வெளியிட்டிருக்கும் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகளின் பெயரும் தொடர்ந்து இடம்பெறுகிறது.\n`சிறுமியை ஆடையின் மேல் தொடுதல் போக்சோவில் வராது’ - மும்பை உயர் நீதிமன்றம்\nதொடங்கப்பட்டது 7 hours ago\nபிள்ளையான் குழுவின் மத்திய முகாம் தொடர்பில் வெளியான தீர்ப்பு\nஉங்களை யார் இலங்கையின் நீதித் துறையில் நம்பிக்கை வைக்கச் சொன்னது.. நம்பிக்கை வைத்தது உங்கள் தவறல்லவா..🤥 பயமுறுத்தப்பட்டதால் சாட்சிகள் முன்வரவில்லை என்கிறீர்கள்..👍 நன்றி...👏👏\nஅரசியல் விழிப்புணர்வு ஏற்படுவதற்கு முன் ஆயுதம் ஏந்தி விட்டோம்\nஅரசியல் விழிப்புணர்வு ஏற்படுவதற்கு முன் ஆயுதம் ஏந்தி விட்டோம்\nவேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.\nமிகவும் பயனுள்ள தகவல்கள் நாதமுனி, மற்றும் கருத்தாளர்களுக்கு நன்றி . அடுத்த 15 வருடத்தில் வளர்ச்சி காணவிருக்கும் சில தொழில் நுட்பங்கள்: 1. மாற்று எரிபொருள் (eg Hydrogen energy) 2. 5G, 6G 3. AI 4. Nano technology etc இன்றைய இளம் தலைமுறையினர் இந்த துறைகள் சார்ந்தும் படிக்கலாம்.நீண்ட கால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இவை அனைத்திற்கும் மென் பொருளின் பாவனைகள் மிக மிக அவசியம். 90 இல் இலத்திரனியல் படித்தேன், Power Electronics இல் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வேலை செய்கின்றேன். 90 இல் இருந்த தொழில் நுட்பம் இப்போ நன்றாக மாறி விட்டது. உதாரணமாக இந்த மாற்றங்களில் சிலவற்றை கற்றதால் (medical LASER (Ruby, YAG ), IPL, SMPS, Power factor correction, LABVIEW etc) மேலும் அடுத்த 10 வருடங்களுக்கு இந்த துறையில் நீடிக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வளவு உடலை வருத்த தேவையில்லை. மேலே பலர் சொன்னது போல், உங்கள் வேலை அன்றாட தேவைகளுக்கு பயன்படும் பயிட்சிகளை பெறுங்கள் , உதாரணம் கணக்கியல் XERO , நீங்கள் சிறு நிறுவனம் வைத்திருந்தால் அதன் கணக்கு வழக்குகளை நீங்களே பார்க்கலாம்.\nஅமெரிக்கா அண்மையில் வெளியிட்டிருக்கும் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகளின் பெயரும் தொடர்ந்து இடம்பெறுகிறது.\nஉண்மையில ஆயுதப் போராட்டம் என்பது தமிழ் அரசியல் தலைவர்கள் எள்று சொல்ப்படுவர்களால் தமது வாக்கு வங்கிற்க்காக இளைஞர்களை உசுப்பேத்தினது தான் ஆரம்பம்.பின்பு உணர்வு ரீதியாக ஆயுதப் போராட்டம் வடிவு பெற்றது வேறு விடையம்.சிங்கள தலைமைகள் எப்படி இன வாதத்தை தமது வாக்கிற்க்காக பாவித்தார்களோ அதுக்கு எந்த விதத��திலும் குறைந்தது இல்லை தமிழ் தலைமைகளின் ஊசுப்பேத்தல்.\n`சிறுமியை ஆடையின் மேல் தொடுதல் போக்சோவில் வராது’ - மும்பை உயர் நீதிமன்றம்\nநீதிபதியின் மீது இப்படியொரு அத்துமீறல்(😝) நடத்திப் பார்த்தால் நீதிபதியின் உண்மை முகம் தெரியவரும் (கடுமையான சொற்பிரயோகத்தினைப் பொறுத்தருள்க) 😡\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/bbc-tamil-news/yogeswar-dutt-failed-in-rio-olympic-116082100021_1.html", "date_download": "2021-01-25T23:43:44Z", "digest": "sha1:BGMWKSHM2ELJOXRU77UXINLW7IRPC7XP", "length": 10399, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரியோ ஒலிம்பிக்ஸ்: யோகேஸ்வர் தத் தோல்வி | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 26 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரியோ ஒலிம்பிக்ஸ்: யோகேஸ்வர் தத் தோல்வி\nரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில், மல்யுத்தம் 65 கிலோ சுதந்திர பாணி (ஃ ப்ரி ஸ்டைல்) பிரிவின் முதல் சுற்று போட்டியில், இந்திய வீரர் யோகேஸ்வர் தத் தோல்வியடைந்துள்ளார்.\nஆண்கள் மல்யுத்தம் 65 கிலோ பிரிவில், இன்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் யோகேஸ்வர் தத், மங்கோலியாவின் கன்ஜோரிஜினை எதிர்கொண்டார்.\nஇந்த போட்டியின் ஆரம்பம் முதல் மங்கோலிய வீரரின் ஆதிக்கத்தை சமாளிக்க முடியாமல் தடுமாறிய யோகேஸ்வர் தத் , இறுதியில் 0-3 என்ற புள்ளிகளின் அடிப்படையில் தோல்வியைத் தழுவினார்.\nகடந்த லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில், யோகேஸ்வர் தத் வெண்கல பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\n : வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்துவுக்கு விஜயகாந்துதான் ஸ்பான்சர்\nசிந்துவை வரவேற்க தயாராகும் ஹைதராபாத் : தாரை தப்பட்டைகள் ரெடி\nசிந்து பெற்ற பதக்கத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா\nவெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/sports-news-in-tamil/bengal-and-patna-won-today-pro-kabadi-matches-118122200063_1.html", "date_download": "2021-01-26T00:32:07Z", "digest": "sha1:TD6GWIFW2ARFQ6UXCIEZJHXPPMAWHJ3F", "length": 10446, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "புரோ கபடி 2018: உபி, பெங்கால் அணிகள் வெற்றி | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 26 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபுரோ கபடி 2018: உபி, பெங்கால் அணிகள் வெற்றி\n2018ஆம் ஆண்டுக்கான புரோ கபடி போட்டி தொடரின் லீக் போட்டிகள் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் உபி அணியும், பெங்கால் அணியும் வெற்றி பெற்றுள்ளன.\nஇன்றைய முதல் போட்டியில் உபி அணியும் மும்பை அணியும் மோதியது. இந்த போட்டி ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பாக இருந்தாலும் இறுதியில் சில நிமிடங்கள் போட்டி உபி அணியின் கட்டுப்பாட்டுக்கு வந்ததால் 34-32 என்ற புள்ளிகள்\nகணக்கில் உபி அணி வெற்றி பெற்றது.\nஅதேபோல் இன்று நடைபெற்ற இன்னொரு போட்டியில் பெங்கால் அணி, பாட்னா அணியுடன் மோதியது. இந்த போட்டியில் பெங்கால் அணி ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்ததால் 39-23 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னாவை எளிதில் தோற்கடித்தது\nமும்பை அழகி அபூர்வா 'மிஸ் டீன் யுனிவர்ஸ் இந்தியா 2019' ஆக தேர்வு\nயுவ்ராஜை ஏன் எடுக்கவில்லை – சி.எஸ்.கே. அணி நிர்வாகத்தை அலறவிட்ட ரசிகர்கள்\nமும்பையில் இணைந்தார் யுவ்ராஜ் சிங் - ஐபிஎல் ஏலம் முழு விவரம்\nபைத்தியமா இவ... கடைசியில் கண்டுபிடித்த இன்டிகோ விமான அதிகாரிகள்\nபுரோ கபடி 2018: மும்பை, உபி அணிகள் வெற்றி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Ford_Figo_2015-2019/Ford_Figo_2015-2019_1.5D_Base_MT.htm", "date_download": "2021-01-26T00:30:18Z", "digest": "sha1:NZUP5TMJS3HD33MNKUR6OCHIABBCQ2EW", "length": 43793, "nlines": 561, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ஃபிகோ 2015-2019 ஃ ஃபிகோ 2015-2019 1.5 டி பேஸ் எம்.டி. ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு ஃபிகோ 2015-2019 1.5D பேஸ் MT\nbased மீது 3 மதிப்பீடுகள்\nமுகப்புபுதிய கார்கள்போர்டு கார்கள்ஃபிகோ 2015-2019\nஃபிகோ 2015-2019 ஃ ஃபிகோ 2015-2019 1.5 டி பேஸ் எம்.டி. மேற்பார்வை\nபோர்டு ஃபிகோ 2015-2019 ஃ ஃபிகோ 2015-2019 1.5 டி பேஸ் எம்.டி. இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 25.83 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 19.42 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1498\nஎரிபொருள் டேங்க் அளவு 40\nபோர்டு ஃபிகோ 2015-2019 ஃ ஃபிகோ 2015-2019 1.5 டி பேஸ் எம்.டி. இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nபோர்டு ஃபிகோ 2015-2019 ஃ ஃபிகோ 2015-2019 1.5 டி பேஸ் எம்.டி. விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை tdci டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 2\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு common rail\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 40\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nஅதிர்வு உள்வாங்கும் வகை twin gas & oil filled\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 174\nசக்கர பேஸ் (mm) 2491\npower windows-front கிடைக்கப் பெறவில்லை\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் கிடைக்கப் பெறவில்லை\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டல் கடிகாரம் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 175/65 r14\nanti-lock braking system கிடைக்கப் பெறவில்லை\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nசீட் பெல்ட் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் இம்மொபைலிஸர் கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி ப��ளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nபோர்டு ஃபிகோ 2015-2019 ஃ ஃபிகோ 2015-2019 1.5 டி பேஸ் எம்.டி. நிறங்கள்\nஃபிகோ 2015-2019 ஃ ஃபிகோ 2015-2019 1.5 டி ஆம்பியன்ட் ஏபிஎஸ் எம்டிCurrently Viewing\nஃபிகோ 2015-2019 ஃ ஃபிகோ 2015-2019 1.5 டி டைட்டானியம் ஆப்ட் எம்டிCurrently Viewing\nஃபிகோ 2015-2019 ஃ ஃபிகோ 2015-2019 1.5 டி டைட்டானியம் பிளஸ் எம்டிCurrently Viewing\nஃபிகோ 2015-2019 ஃ ஃபிகோ 2015-2019 1.2 பி ஆம்பியன்ட் ஏபிஎஸ் எம்டிCurrently Viewing\nஃபிகோ 2015-2019 ஃ ஃபிகோ 2015-2019 1.2 பி டைட்டானியம் ஆப்ட் எம்டிCurrently Viewing\nஃபிகோ 2015-2019 ஃ ஃபிகோ 2015-2019 1.2 பிஸ்போர்ட் பதிப்பு எம்.டி.Currently Viewing\nஃபிகோ 2015-2019 1.2 டிரெண்டு பிளஸ் எம்டிCurrently Viewing\nஃபிகோ 2015-2019 ஃ ஃபிகோ 2015-2019 1.2 பி டைட்டானியம் பிளஸ் எம்டிCurrently Viewing\nஎல்லா ஃபிகோ 2015-2019 வகைகள் ஐயும் காண்க\nSecond Hand போர்டு ஃபிகோ 2015-2019 கார்கள் in\nபோர்டு ஃபிகோ ஃ ஃபிகோ 2015-2019 1.5 டி டைட்டானியம் எம்டி\nபோர்டு ஃபிகோ பெட்ரோல் இசட்எக்ஸ்ஐ\nபோர்டு ஃபிகோ பெட்ரோல் இசட்எக்ஸ்ஐ\nபோர்டு ஃபிகோ பெட்ரோல் இசட்எக்ஸ்ஐ\nபோர்டு ஃபிகோ டீசல் செலிப்ரேஷன் பதிப்பு\nபோர்டு ஃபிகோ பெட்ரோல் டைட்டானியம்\nபோர்டு ஃபிகோ பெட்ரோல் டைட்டானியம்\nபோர்டு ஃபிகோ பெட்ரோல் டைட்டானியம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஃபிகோ 2015-2019 ஃ ஃபிகோ 2015-2019 1.5 டி பேஸ் எம்.டி. படங்கள்\nஎல்லா ஃபிகோ 2015-2019 படங்கள் ஐயும் காண்க\nபோர்டு ஃபிகோ 2015-2019 ஃ ஃபிகோ 2015-2019 1.5 டி பேஸ் எம்.டி. பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ஃபிகோ 2015-2019 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ 2015-2019 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபோர்டு ஃபிகோ 2015-2019 செய்திகள்\nபோர்ட் பீகோ Vs மாருதி ஸ்விப்ட் Vs ஹயுண்டாய் க்ரேண்ட் i10 , டாடா போல்ட்\nபோர்ட் நிறுவனம் தன்னுடைய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அடுத்த தலைமுறை பீகோ கார்களின் பேஸ் மாடலை ரூ. 4.29 லட்சங்கள் ( எக்ஸ் - ஷோரூம் , டெல்லி) என்ற விலைக்கு விற்பனை செய்யவுள்ளது. இந்த வாங்க தூண்டும் வ\nஇரண்டாம் தலைமுறை ஃபிகோவை, ஃபோர்டு இன்று அறிமுகம் செய்கிறது\nஇந்தியாவிற்கான இரண்டாம் தலைமுறையை சேர்ந்த புதுப்பிக்கப்பட்ட ஹேட்ச்பேக் காரான ஃபோர்டு ஃபிகோவை, போர்டு நிறுவனம் இன்று அறிமுகம் செய்கிறது. இது ஒரு ஹேட்ச்பேக் என்பதற்கு ஏற்ப, பூட்-லெஸ் பதிப்புகளான ஃபோ\n2015 ஃபோர்டு ஃபிகோ நாளை அறிமுகம்\nஃபிகோவின் பழைய பதிப்பிற்கு பதிலாக, இரண்டாம் தலைமுறையை சேர்ந்த புதிய ஃபிகோ நாளை முதல் நாடெங்கிலும் விற்பனைக்கு வருகிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபிகோ ஆஸ்பியர் காம்பேக்ட் சேடனை போல, இந்த ஹே\n2015 போர்ட் பீகோ : எது சிறந்த விலையாக இருக்க முடியும்\nபோர்ட் இந்தியா நிறுவனம் தனது புதிய 2015 பீகோ கார்களை அடுத்த வாரம் புதன்கிழமை அறிமுகப்படுத்துகிறது. ஏற்கனவே போர்ட் நிறுவனத்தின் காம்பேக்ட் (கச்சிதமான ) செடான் பிரிவில் அறிமுகபடுத்தப்பட்டுள்ள ஆஸ்பயர் கா\n2015 போர்ட் பீகோ: இதுவரை நாம் தெரிந்துக் கொண்டது என்ன \nபுதிய பீகோ 2015 கார் போர்ட் நிறுவனத்தின் மிகப் பிரபலமான 2010 ஆம் ஆண்டு அறிமுகமான முதல் பீகோ கார்களுக்கு மாற்றாக அடுத்த வாரம் அறிமுகமாக உள்ளது. 5 வருடத்திற்கு முன்னாள் போர்ட் நிறுவனத்தை இந்திய வாகன சந்\nஎல்லா போர்டு செய்திகள் ஐயும் காண்க\nபோர்டு ஃபிகோ 2015-2019 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-tata-nexon+cars+in+new-delhi", "date_download": "2021-01-26T00:23:08Z", "digest": "sha1:LE7VWPZ5F77UMWHO6RGHHJE3AG76QY62", "length": 8426, "nlines": 270, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Tata Nexon in New Delhi - 15 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2018 டாடா நிக்சன் 1.2 Revotron எக்ஸ்எம்\n2018 டாடா நிக்சன் 1.2 Revotron எக்ஸிஇசட்\n2017 டாடா நிக்சன் எக்ஸ்எம்\n2017 டாடா நிக்சன் 1.5 Revotorq எக்ஸிஇசட் Plus\n2018 டாடா நிக்சன் 1.2 Revotron எக்ஸிஇசட்\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/dumri-juara-dri/", "date_download": "2021-01-25T23:47:40Z", "digest": "sha1:HWHBR5TRM2RFEJHWNSLZPEDW2F5BVWMS", "length": 6161, "nlines": 204, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Dumri Juara To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/vaasthu-house-features/how-to-set-pooja-room-as-per-vasthu-117110100048_1.html", "date_download": "2021-01-26T00:29:24Z", "digest": "sha1:FZM76CESLGX7MW2A37EKDTL4AAUNIUHD", "length": 9610, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "வா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 26 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nபொதுவாக வீட்டில் பூஜையறையை ஈசானிய மூலையில் அமைக்க வேண்டும் என்ற கருத்து பலரால் கூறப்பட்டு வருகின்றது. இந்த கருத்து முற்றிலும் தவறான ஒன்று. மேலும் வீட்டில் பூஜையறை அமைக்கும் போது கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிகள்.\nஒரு வீட்டில் பூஜையறையை தென்கிழக்கு அல்லது வடமேற்கு பகுதியில் தான் அமைக்கவேண்டும்.\nபூஜையறையை கிழக்கு திசை பார்த்தவாரு அமைக்க வேண்டும்.\nபூஜையறையை கட்டாயம் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் அமைக்கக்கூடாது.\nவாஸ்து படி வீட்டில் ஜன்னல் அமைக்கும் முறை\nவீடுகளில் வாஸ்து தொடர்பான பொருட்களை வைக்க வேண்டுமா\nவாஸ்து : படுக்கை அறையை அமைப்பது எப்படி\nவாஸ்து : வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கும் முறை\nவண்ண வண்ண வீடுகள் வாஸ்துவா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொ��்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/tag/kathir/", "date_download": "2021-01-25T23:34:57Z", "digest": "sha1:PUZTPLJ7FVLS7A6KQ56WCRCC7A6WENRG", "length": 4608, "nlines": 92, "source_domain": "www.cybertamizha.in", "title": "kathir Archives - Cyber Tamizha", "raw_content": "\nதளபதி விஜய் 63 படத்தில் சிகை கதிர் \nதளபதி விஜய் 63 படத்தில் கதிர் ‘ சர்க்கார் ‘ இப்படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தைப் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அட்லீ இயக்கும் இந்தப் படத்திற்கு\nCRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ்\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி இருப்பதே அதிசயமாக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா \nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்(avocado fruit benefits in tamil)\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nஒரே நாளில் காய்ச்சல் குணமாக சிறந்த டிப்ஸ்(fever treatment in tamil)\nஉடல் சூட்டை குறைக்கும் எளிய வழிமுறைகள் (How to reduce body heat in tamil)\nஉடல் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)\nஏழு நாட்களில் உடல் எடை குறைக்கலாம்- 7Day weight loss tips in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/kings-xi-punjab/", "date_download": "2021-01-25T23:10:39Z", "digest": "sha1:3RHV2TZ6V5SZIVLQB3BIIGB3PZODFPWB", "length": 14074, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "kings xi punjab | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதுபாயில் நவம்பர் 10 அன்று ‘ஐபிஎல்’ 2020 இறுதி போட்டி – ‘பிளே ஆப்’ சுற்றில் விளையாடும் அணிகள் எவை \nதுபாய் : ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று போட்டிகள் நிறைவடையும் நிலையில், நேற்று நடந்த 2…\nஅனில் கும்ப்ள�� கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆனார்\nமும்பை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன்…\nசென்னை சூப்பர் கிங்ஸ் சூப்பர் வெற்றி 22 ரன் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தியது\nசென்னை: ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு…\n8விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி: மும்பையை பந்தாடிய பஞ்சாப்\nமும்பை: ஐபிஎல் தொடரின் 9வது ஆட்டம் இன்று மும்பை மொகாலியில் நடைபெற்றது. இன்றைய போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், கிங்ஸ்லெவன்…\nராணா, உத்தப்பா அதிரடி ஆட்டம்: பஞ்சாப் அணிக்கு 219 ரன்கள் இலக்கு\nகொல்கத்தா: ஐபிஎல் தொடரின் 6வது லீக் ஆட்டம் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில்…\nIPL 2016: ஸ்டோனிக்ஸ், விஜய் மற்றும் சஹா அபார ஆட்டம்; பஞ்சாப் வெற்றி\nIPL 2016 போட்டி தொடரில் விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு நடந்த 43-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள்…\nIPL 2016: பெங்களூர் ஒரு ரன் வித்யாசத்தில் வெற்றி\nநேற்று மொகாலியில் நடந்த ஐ.பிஎல் 2016 போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணியை…\nIPL 2016: பஞ்சாப் மூன்றாவது வெற்றி\nIPL 2016 36-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் இன்று மோதின. டாஸ்வென்ற டெல்லி அணி…\n​IPL 2016: புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது கொல்கத்தா\nIPL 2016 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிக்கும் நடைபெற்றது. டாஸ் வென்ற கிங்ஸ்…\nIPL 2016: விஜய் ராசி பஞ்சாப் வெற்றி. அக்சார் படேல் ஹட்ட்ரிக்.\nIPL 2016 இன்றைய போட்டியில், ரெய்னாவின் குஜராத் லயன்ஸ் அணியை விஜயின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடின. டாஸ்…\nIPL 2016: ராயுடு, படேல் அதிரடி ஆட்டம், கிங்க்ஸ் பஞ்சாப் மேலும் ஒரு தோல்வி\nநேற்று IPL 2016 போட்டியில் , கிங்க்ஸ் XI பஞ்சாப் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் மொஹாலியில் ஆட்டம் நடைபெற்றது….\nIPL 2016: முஸ்தபிசுர்யிடம் கிங்ஸ் பஞ்சாப் சரண்\nநேற்று ஐதராபாத்இல் IPL 2016யின் 18வது போட்டி ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக���கும் இடையில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nதமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,35,280 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,813…\nசென்னை : 10 மாதங்களுக்குப் பிறகு கொரோனாவால் ஒருவர் கூட மரணம் இல்லை\nசென்னை கடந்த 10 மாதங்களாக இல்லாத அளவுக்குச் சென்னையில் நேற்று ஒருவர் கூட கொரோனாவால் மரணம் அடையவில்லை. கடந்த சில…\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nயோகிபாபுவின் ‘ட்ரிப்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு \nரசிகரின் திருமணத்திற்கு தாலி எடுத்து கொடுத்த நடிகர் சூர்யா…\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம்….\nஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு…..\nகன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.gdszlian.com/mini-fan/", "date_download": "2021-01-25T22:27:13Z", "digest": "sha1:TKM6254HMDNSYMBI4FTNBOPOKL5JMKZW", "length": 8525, "nlines": 208, "source_domain": "ta.gdszlian.com", "title": "மினி விசிறி உற்பத்தியாளர்கள் - சீனா மினி விசிறி சப்ளையர்கள் & தொழிற்சாலை", "raw_content": "\nஏர் கூலர் / ஹீட்டர்\nவணிக ஏர் கூலர்-டைபூன் தொடர்\nமினி கூல்-பீ ஏர் கூலர்\n1 இல் மல்டி ஏர் நிபுணர் 4\n1 இல் மல்டி ஏர் நிபுணர் 5\n1 இல் மல்டி டவர் ஏர் எக்ஸ்பர்ட்\nயங் கை பெர்சனல் ஏர் கூலர்\nடவர் அல்ட்ரா மெல்லிய ஹீட்டர்\nஏர் கூலர் / ஹீட்டர்\nDF-EF0516D மினி ரீசார்ஜபிள் ...\n* செயல்பாடு 1. மடிப்பு வடிவமைப்பு, எடு���்துச் செல்ல எளிதானது : இந்த மினி விசிறி தனித்துவமான டெஸைக் கொண்டுள்ளது ...\nDF-EF0511D மினி ரீசார்ஜபிள் ...\n* செயல்பாடு 1. வண்ணமயமான தேர்வோடு பேஷன் வடிவமைப்பு: வடிவமைப்பு நேர்த்தியானது. அங்கே ...\nDF-EF0510D மினி ரீசார்ஜபிள் ...\n* செயல்பாடு + 1. யூ.எஸ்.பி இணைப்புடன் சிறிய அளவு: இந்த தயாரிப்பு ரீசார்ஜ் செய்யப்படலாம் ...\nமினி ரிச்சார்ஜபிள் விசிறி; USB ...\n* விவரக்குறிப்பு வாட்டேஜ் / டபிள்யூ 2.7 யூ.எஸ்.பி கேபிள் நீளம் 1.5 மீ தயாரிப்பு அளவு (மிமீ) ...\nDF-EF0310B தனிப்பட்ட வடிவமைப்பு; டி ...\n* செயல்பாட்டு செயல்பாடுகள்: கைப்பிடியுடன் கூடிய ஃபேஷன் வடிவமைப்பு, அதை எதற்கும் எடுத்துச் செல்ல வசதியானது ...\nDF-EF0510DD மினி ரீசார்ஜ் ...\n* செயல்பாடு + 1. யூ.எஸ்.பி இணைப்புடன் சிறிய அளவு: இந்த தயாரிப்பு ரீசார்ஜ் செய்யப்படலாம் ...\nDF-EF0511DD மினி ரீசார்ஜ் ...\n* செயல்பாடு 1. வண்ணமயமான தேர்வோடு பேஷன் வடிவமைப்பு: வடிவமைப்பு நேர்த்தியானது. அங்கே ...\nDF-EF0513D மினி ரீசார்ஜபிள் ...\n* செயல்பாடு யூ.எஸ்.பி இணைப்பு 90 ° செங்குத்து அலைவு 4 காற்றின் வேகம், ஆறுதலையும் அனுபவிக்கவும் ...\nவணிக ஏர் கூலர்-டைபூன் தொடர்\nமினி கூல்-பீ ஏர் கூலர்\n1 இல் மல்டி ஏர் நிபுணர் 4\n1 இல் மல்டி ஏர் நிபுணர் 5\n1 இல் மல்டி டவர் ஏர் எக்ஸ்பர்ட்\nயங் கை பெர்சனல் ஏர் கூலர்\nடவர் அல்ட்ரா மெல்லிய ஹீட்டர்\nஷென்ஜென் லியான்சுவாங் டெக்னாலஜி குரூப் கோ, லிமிடெட் ஆர் & டி, உற்பத்தி, விற்பனை மற்றும் சேவைகளை ஒருங்கிணைக்கிறது, இதற்கிடையில் வாடிக்கையாளர்களின் தேவைகளின் வழிகாட்டுதலுடன் சுய கண்டுபிடிப்புகளை பின்பற்றுகிறது.\nஇப்போது எங்களை தொடர்பு கொள்ளவும்\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/southasia/03/235664?ref=archive-feed", "date_download": "2021-01-26T00:13:28Z", "digest": "sha1:F65EEX764MFU44ON4REQFTA6KUKMTJSF", "length": 7521, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "பிச்சை எடுத்த இளைஞன்! அவனின் அழகான தோற்றம் ஏற்படுத்திய சந்தேகம்.. விசாரணையில் தெரியவந்த எதிர்பார்க்காத ரகசியம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n அவனின் அழகான தோற்றம் ஏற்படுத்திய சந்தேகம்.. விசாரணையில் தெரியவந்த எதிர்பார்க்காத ரகசியம்\nபாகிஸ்தானில் பிச்சை எடுத்து கொண்டிருந்த அழகான தோற்றம் கொண்ட இளைஞன் மீது சந்தேகம் கொண்ட பொலிசார் அவன் குறித்து ரகசியத்தை அறிந்து அதிர்ந்து போனார்கள்.\nSialkotல் நபர் ஒருவர் அழுக்கான முகத்துடன் பிச்சை எடுத்து கொண்டிருந்தார்.\nஅந்த பக்கமாக வந்த பொலிசார் அந்த நபர் மீது சந்தேகம் கொண்டு விசாரித்தனர்.\nஅவரிடம் அமெரிக்க டொலர்கள், பிரித்தானியா பவுண்டுகள் மற்றும் சவுதி ரியால்கள் இருந்ததை கண்டு பொலிசார் அதிர்ந்தனர்.\nஅந்த நபரின் முகத்தை கழுவிய போது அவர் டிக் டாக் பிரபலமான யாசிர் என தெரியவந்தது.\nபிச்சைக்காரன் போல ஏமாற்றிய யாசிரை பொலிசார் கைது செய்துள்ளனர், யாசிர் ஏன் பிச்சைக்காரம் போல வேடமணிந்தார் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை.\nஅவரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/top-10-most-sold-cars-in-november-2020-maruti-suzuki-dominates-charts-once-again-025224.html", "date_download": "2021-01-25T23:59:18Z", "digest": "sha1:ZKZOCJBWT5LXREFBQESHQSGWSBR5RGGA", "length": 27458, "nlines": 280, "source_domain": "tamil.drivespark.com", "title": "டாப்-10 பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் மாருதி சுஸுகி... இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் எதுன்னு தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nதரமில்லாத சாலைகளை அமைக்கும் காண்ட்ராக்டர்களுக்கு செக்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க...\n5 hrs ago பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\n5 hrs ago இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ அட... அறிமுகம் எப்போ தாங்க\n7 hrs ago சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன ஆனா பெரிய அளவில் இல்லைங்க...\n8 hrs ago விலை மிகவும�� குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nNews சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது\nMovies வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு \nFinance 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடாப்-10 பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் மாருதி சுஸுகி... இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் எதுன்னு தெரியுமா\nஇந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nகொரோனா வைரஸ் பிரச்னையால் இந்தியாவில் கார் விற்பனை மிக கடுமையாக சரிந்தது. ஆனால் கடந்த செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில், புதிய கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்தது. புதிய கார்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதற்கு, பண்டிகை காலமே முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.\nஇதுதவிர கொரோனா அச்சத்தால், பொது போக்குவரத்திற்கு பதிலாக, சொந்த கார்களில் பயணம் செய்வதை மக்கள் பாதுகாப்பாக கருத தொடங்கியிருப்பதையும், இதற்கு ஒரு முக்கிய காரணமாக ஆட்டோமொபைல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சூழலில், கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.\nஇதில், வழக்கம் போல இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறது. 10ல் 7 இடங்களை மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் பிடித்துள்ளன. இதுதவிர ஹூண்டாய் நிறுவனம் இரண்டு இடங்களை பிடித்துள்ளது. எஞ்சிய 1 இடம் கியா நிறுவனத்திற்கு கிடைத்துள��ளது.\nகடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 18,498 ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 19,314 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.\nஎனவே முதல் இடத்தை பிடித்திருந்தாலும், விற்பனையில் 4 சதவீத வீழ்ச்சியை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் பதிவு செய்துள்ளது. இந்த பட்டியலில், மாருதி சுஸுகி பலேனோ இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 17,872 பலேனோ கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 18,047 ஆக இருந்தது.\nஎனவே மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை போலவே, பலேனோவும் விற்பனையில் வீழ்ச்சியைதான் கண்டுள்ளது. ஆனால் பலேனோவின் வீழ்ச்சி 1 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைவாகதான் உள்ளது. மாருதி சுஸுகி பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் காருக்கு தற்போது போட்டி அதிகரித்து வருகிறது. இந்த செக்மெண்ட்டில் புதிய தலைமுறை ஐ20 காரை ஹூண்டாய் நிறுவனம் கடந்த மாதம் அறிமுகம் செய்தது.\nஅட்டகாசமான வசதிகள், பல்வேறு இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் வந்துள்ள புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு தற்போதைய நிலையிலேயே 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே நவம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி வேகன் ஆர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.\nகடந்த நவம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 16,256 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 14,650 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 11 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து மாருதி சுஸுகி வேகன் ஆர் அசத்தியுள்ளது. வேகன் ஆர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை மாருதி சுஸுகி நிறுவனம் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த பட்டியலில் நான்காவது இடத்தை மாருதி சுஸுகி ஆல்டோ பிடித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 15,321 ஆல்டோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15,086 ஆல்டோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இது 2 சதவீத வளர்ச்சியாகும். ஐந்தாவது இடத்தை மாருதி சுஸுகி டிசையர் பிடித்துள்ளது.\nநடப்பாண்டு நவம்பர் மாதம் 13,536 டிசையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்தாண்டு நவம்பரில் இந்த எண்ணிக்கை 17,659 ஆக இருந்தது. இது 23 சதவீத வீழ்ச்சியாகும். ஒட்டுமொத்தத்தில் இந்த பட்டியலில் முதல் 5 இடங்களை மாருதி சுஸுகி நிறுவனம் தன்வசப்படுத்தியுள்ளது. 6வது இடத்தை ஹூண்டாய் கிரெட்டா பிடித்துள்ளது.\nஹூண்டாய் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 12,017 கிரெட்டா கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பரில் இந்த எண்ணிக்கை வெறும் 6,684 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 80 சதவீத வளர்ச்சியை ஹூண்டாய் கிரெட்டா பதிவு செய்துள்ளது. ஏழாவது இடத்தை புதுவரவான கியா சொனெட் பிடித்துள்ளது.\nகடந்த நவம்பர் மாதம் 11,417 சொனெட் கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி, நடப்பாண்டு செப்டம்பர் மாதம்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ உள்ளிட்ட கார்களுக்கு கியா சொனெட் மிக கடுமையான போட்டியை வழங்கி வருகிறது.\nஇந்த பட்டியலில் மாருதி சுஸுகி ஈக்கோ எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 11,183 ஈக்கோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு நவம்பரில் இந்த எண்ணிக்கை 10,162 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 10 சதவீத வளர்ச்சியை ஈக்கோ பதிவு செய்துள்ளது.\nஇந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் பிடித்துள்ளது. நடப்பாண்டு நவம்பர் மாதம் 10,936 கிராண்ட் ஐ10 நியோஸ் கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு நவம்பரில் இந்த எண்ணிக்கை 10,186 ஆக மட்டுமே இருந்தது. இது 7 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் பத்தாவது மற்றும் கடைசி இடத்தை மாருதி சுஸுகி எர்டிகா பிடித்துள்ளது.\nமாருதி சுஸுகி நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 9,557 எர்டிகா கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 7,537 ஆக மட்டும்தான் இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 27 சதவீத வளர்ச்சியை எர்டிகா பதிவு செய்துள்��து. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி கார்களில் மாருதி சுஸுகி எர்டிகாவும் ஒன்றாகும்.\nபிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\nதமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க\nஇமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ அட... அறிமுகம் எப்போ தாங்க\nஇந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nசுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன ஆனா பெரிய அளவில் இல்லைங்க...\nஇந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் சீட் அரோனா கார்\nவிலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்\nபோக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டால் வாகன காப்பீட்டு கட்டணம் அதிகரிக்கும்: ஐஆர்டிஏஐ அளித்த அதிரடி பரிந்துரை\nஎப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்\nஎந்த நிறுவனத்தின் காராக இருந்தாலும் சர்வீஸ் செஞ்சிக்கலாம்.. நாட்டிலேயே மிக பெரிய சர்வீஸ் மையம் திறப்பு\n2021ம் ஆண்டின் மலிவு விலை பைக்குகள் இவைதான் குடியரசு நாளில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க\nவாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா - மத்திய அரசு விளக்கம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nநடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...\nகரோக் எஸ்யூவி மீண்டும் இந்தியா வருகிறது... மிக சவாலான விலையில் களமிறக்க ஸ்கோடா திட்டம்\nபாதுகாப்பான பவர்ஃபுல் பிரீமியம் ஹேட்ச்பேக் டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ விற்பனைக்கு அறிமுகம் டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ விற்பனைக்கு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/health-tips-tamil/baking-soda-uses-in-tamil/", "date_download": "2021-01-25T23:22:45Z", "digest": "sha1:PPMQQT7I2LPCQXMNXPKKG6R3Y76WQULD", "length": 15953, "nlines": 148, "source_domain": "www.cybertamizha.in", "title": "பேக்கிங் சோடாவால் கிடைக்கும் நன்மைகள்(baking soda uses in tamil) - Cyber Tamizha", "raw_content": "\nபேக்கிங் சோடாவால் கிடைக்கும் நன்மைகள்(baking soda uses in tamil)\nபேக்கிங் சோடா மற்றும் பேக்கிங�� பவுடர் பற்றி அனைவருக்குமே ஒரு குழப்பம் இருக்கும். இதற்க்கு காரணம் இதனுடைய பெயர் மற்றும் வடிவம் ஒன்றாக இருப்பது தான். இதனுடைய பயன்படும் கிட்டத்தட்ட ஒன்றாக தான் இருக்கும்(baking soda uses in tamil). நம்மில் பலருக்கு இருக்கும் இந்த குழப்பத்தை சரி செய்யும் எளிய வழியை இந்த பதிவில் பார்க்கலாம்.பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடரை பற்றி தெரியாதவர்கள் இந்த பதிவை படித்தவுடன் இதில் இருக்கும் மருத்துவ குணத்திற்காகவே இதனை பயன்படுத்துவர்.\nஇந்த இரண்டிற்கும் சிறய வேறுபாடு தான் உண்டு.பேக்கிங் சோடா என்பது மினரல் எனப்படும் தாதுபொருள். இந்த பேக்கிங் சோடா உணவு பொருளுடன் இணையும் போது அது கார்பன்டை ஆக்ஸைடை வெளிவிடும். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் நீரில் கலக்கும் போது குமிழ்கள் வருவது இதில் உள்ள கரிம சத்துக்களால் தான். இவை சுத்தப்படுத்த மற்றும் கறைகளை நீக்க பெரிதும் உதவும். மேலும் சமையலுக்கும் இது உதவுகிறது.\nஇந்த பேக்கிங் பவுடர் என்பது இந்த பேக்கிங் சோடாவில் மேலும் ஒரு அமில தன்மையை சேர்த்து அதில் உள்ள கரிம சத்துக்களை வெளிவராமல் தடுக்க ஒரு தடுப்பாக செயல்படுகிறது. இது தான் இந்த பேக்கிங் சோடாவிற்கும் பேக்கிங் பவுடர்க்கும் உள்ள வித்தியாசம்.இதனை சரியாக தெரிந்து கொண்டு உபயோகிக்க வேண்டும்.\nமேலும் இது போன்ற செய்திகளை தெரிந்து கொள்ள எங்கள் Facebook பக்கத்தை like செய்யவும்.\nஇந்த பேக்கிங் சோடா சமையலுக்கு மிகவும் ஏற்றது. குறிப்பாக மாவு புளிக்க வைக்க இதனை பயன்படுத்துகின்றனர். மேலும் நாம் உணவில் ஏதேனும் பொரிக்கும் போது அந்த உணவு மொறு மொறுவென வருவதற்கு இந்த பேக்கிங் சோடா பயன்படுகிறது. இதில் உள்ள கரிம சத்துக்கள் உணவு பொருளுடன் இணையும் போது நம்முடைய உணவு பொருட்கள் மொறு மொறுவென நமக்கு கிடைக்கின்றன.\nஆரோக்கியமான உணவுகள்-இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.\nநம்முடைய வீட்டில் உள்ள கறைகளை சுத்தம் செய்ய இந்த சோடா மிகவும் உதவுகிறது. நம்முடைய வீட்டில் உள்ள தரை மற்றும் பாத்திரங்கள் என அனைத்து பொருட்களிலும் இந்த பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். இது ஒரு நல்ல சுத்தம் செய்யும் பொருளாக செயல்படும்.\nஇந்த பேக்கிங் சோடா முக்கியமாக பிஸ்கட் தயாரிக்க உதவுகிறது. பிஸ்கட் நல்ல மொறு மொறுவாக இருக்க இந்த பேக்கிங் சோடா மற்றும் பேக���கிங் பவுடர் உதவுகிறது. அனைத்து விதமான பிஸ்கட்களிலும் இந்த பேக்கிங் சோடா உதவுகிறது.\nநமக்கு இருக்கும் கூந்தல் பிரச்சனைக்கு இந்த பேக்கிங் சோடா மிகவும் உதவுகிறது. இதற்க்கு 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா நீரில் கலந்து கூந்தலை அலசினால் நமக்கு கூந்தல் பொலிவாக இருக்கும். மேலும் முடிந்த உதிர்தல் மற்றும் முடி வளர உதவும்.எனவே தினமும் இந்த பேக்கிங் சோடாவை கூந்தலுக்கு பயன்படுத்துவது நல்லது.\nநம்முடைய பாதங்களில் இருக்கும் வெடிப்புகளை நீக்க இந்த பேக்கிங் சோடா மிகவும் உதவுகிறது. இதற்க்கு ஒரு வாளியில் நீரை எடுத்து கொண்டு அதில் 3 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து நம்முடைய பாதங்களை அதில் வைக்க வேண்டும். பின் சிறிது நீரம் கழித்து பாதங்களை தேய்த்தால் நம்முடைய பாதங்களில் உள்ள வெடிப்புகள் மறைய தொடங்கும்.\nநல்ல வெண்மையான பற்களை பெற விரும்பினால் இந்த பேக்கிங் சோடா 2 டீஸ்பூன் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு கலந்த கலவையை பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும். பின் இதனை கொண்டு நாம் பல் துலக்குவதால் நமக்கு வெண்மையான பற்கள் கிடைக்கும்.\nநம்மில் பலருக்கு வறட்சியான சருமம் இருக்கும். இதற்கு இந்த பேக்கிங் சோடா ஒரு நல்ல தீர்வாக இருக்கும். இதற்க்கு நாம் குளிக்கும் போது அந்த நீரில் சிறிதளவு பேக்கிங் சோடா கலந்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நம் சருமத்தில் உள்ள அரிப்புகள் நீங்குவதோடு நம் சருமமும் மென்மையாகும்.\nநம் கைகளில் உள்ள அழுக்குகளை நீக்க மாய்சர் செய்ய வேண்டும் என அவசியம் இல்லை.நம் கைகளை பேக்கிங் சோடா கலந்த தண்ணீரில் சிறிது நேரம் வைத்திருந்தால் போதும் அழுக்குகள் நீங்கும்.\nநம்முடைய நகங்களுக்கு நெயில் பாலிஷ் வைக்கும் போது அதனை பேக்கிங் சோடாவுடன் கலந்து வைக்கும் போது நம்முடைய நகங்கள் அழகாகும்.\nநம்முடைய உடலில் வேர்வையால் வரும் துர்நாற்றத்தை நீக்க நாம் குளிக்கும் போது இந்த பேக்கிங் சோடாவை கலந்து குளித்தால் சரியாகும்.\nமேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ குறிப்புகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.\n← சிக்கன் பாப்கார்ன் – chicken popcorn\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்(karunjeeragam for hair in tamil) →\nஒரே வாரத்தில் பளிச் முகம் பெற டிப்ஸ் (face brightness tips in tamil)\nஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்(oil pulling benefits in tamil)\nCRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ்\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி இருப்பதே அதிசயமாக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா \nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்(avocado fruit benefits in tamil)\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nஒரே நாளில் காய்ச்சல் குணமாக சிறந்த டிப்ஸ்(fever treatment in tamil)\nஉடல் சூட்டை குறைக்கும் எளிய வழிமுறைகள் (How to reduce body heat in tamil)\nஉடல் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)\nஏழு நாட்களில் உடல் எடை குறைக்கலாம்- 7Day weight loss tips in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/boy/", "date_download": "2021-01-25T23:06:02Z", "digest": "sha1:ZXUVCQV7Z257ZN26Z2PUVG5UDQTW4DLL", "length": 14971, "nlines": 160, "source_domain": "www.patrikai.com", "title": "boy | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகாலம் மாறிப்போச்சு : காதலன் மீது திராவகம் வீசிய இளம்பெண்..\nகாலம் மாறிப்போச்சு : காதலன் மீது திராவகம் வீசிய இளம்பெண்.. காதலிக்க மறுத்த பெண்கள் மீது இளைஞர்கள் திராவகம் வீசி முகத்தைக் கோரமாக்கும்…\nமரம் காணவில்லை என்று புகாரளித்த கேரள சிறுவன்\nகொச்சி: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனான பவன் நாஷ், இரண்டு வருடமாக தான் அன்பாக…\nஆன்லைன் வகுப்புக்கு செல்போன் இல்லை ரயில் முன் பாய்ந்த சிறுவன்…\nஆன்லைன் வகுப்புக்கு செல்போன் இல்லை ரயில் முன் பாய்ந்த சிறுவன்… திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப். இவர்…\nதின்பண்டம் என நினைத்து வெடிகுண்டைத் தின்ற சிறுவன்..\nதின்பண்டம் என நினைத்து வெடிகுண்டைத் தின்ற சிறுவன்.. திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலத்தைச் சேர்ந்த தீபக் என்ற சிறுவன் அங்குள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு…\nபெண்ணாக வாழ விரும்பும் சிறுவன்.. திருநங்கையிடம் ஒப்படைப்பு..\nபெண்ணாக வாழ விரும்பும் சிறுவன்.. திருநங்கையிடம் ஒப்படைப்பு.. கேரள மாநில மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்குப் பெண்ணாக வாழ…\nஸ்னாக்ஸ் எனக் கடித்த பரிதாபம்.. ஜெலட்டின் வெடித்துப் பலியான சிறுவன்..\nஸ்னாக்ஸ் எனக் கடித்த பரிதாபம்.. ஜெலட்டின் வெடித்துப் பலியான சிறுவன்.. திருச்சி, தொட்டியம் அடுத்த ஆலக்கரை கிராமத்தைச்சேர்ந்த கங்காதரன் என்பவர் மீன் பிடிப்பதற்காக அருகேயுள்ள…\nதந்தை இறந்தது தெரியாமல் தவித்த சிறுவனுக்கு உதவிய போலீஸ் அதிகாரி….\nவிழுப்புரம்: கொரோனா பாதிப்புக்கு காரணமாக தாய் மருத்துவமணையில் இருக்கும் நிலையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த தந்தையை என்ன செய்வது என்று…\nஉலகை உலுக்கிய குழந்தை மரண வழக்கில் 3 பேருக்கு 125 ஆண்டு சிறை\nஅங்காரா: உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்கள் மத்திய…\nபள்ளி மாணவியை கர்ப்பிணியாக்கிய விவகாரம்: 17 வயது வாலிபன் கைது\nதஞ்சை அருகே பள்ளி மாணவியை ஐடிஐ மாணவர் கர்ப்பிணியாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ள…\nஉலகம் முழுவதும் சுற்றுகிறீர்கள், எங்கள் கிராமத்திற்கு வரமுடியாதா\nபுவனேஷ்வர், ஒடிசாவில் பரவி வரும் மூளைக்காய்ச்சலை தடுக்க, புவனேஷ்வரை சேர்ந்த சிறுவன் ஒருவன், பிரதமர் மோடிக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளான்….\nமனிதாபிமானம்: பாக். சிறுவனை பத்திரமாக திருப்பி அனுப்பிய இந்திய ராணுவம்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசண்டிகர்: வழிதவறி எல்லை தாண்டி இந்திய பகுதிக்குள் நுழைந்துவிட்ட பாகிஸ்தான் சிறுவனை அந்நாட்டு அதிகாரிகளிடம் பத்திரமாக ஒப்படைத்தனர் இந்திய எல்லை…\nதற்கொலை தவிருங்கள்: இந்த சிறுவனை பாருங்கள்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nநெட்டிசன்: பத்திரிகையாளர் ரஃபீக் சுலைமான் (Rafeeq Sulaiman) அவர்கள், “மாற்றம் தரும் முன்னேற்றம்” என்ற தலைப்பில் எழுதியிருக்கும் முகநூல் பதிவு:…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nதமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,35,280 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,813…\nசென்னை : 10 மாதங்களுக்குப் பிறகு கொரோனாவால் ஒருவர் கூட மரணம் இல்லை\nசென்னை கடந்த 10 மாதங்களாக இல்லாத அளவுக்குச் சென்னையில் நேற்று ஒருவர் கூட கொரோனாவால் மரணம் அடையவில்லை. கடந்த சில…\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nயோகிபாபுவின் ‘ட்ரிப்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு \nரசிகரின் திருமணத்திற்கு தாலி எடுத்து கொடுத்த நடிகர் சூர்யா…\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம்….\nஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு…..\nகன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thuglak.com/thuglak/refund.php", "date_download": "2021-01-26T00:15:13Z", "digest": "sha1:LPNDODR4YPJAHZSKRP4UC2UGHIA5K3YK", "length": 5737, "nlines": 65, "source_domain": "www.thuglak.com", "title": "Thuglak Online", "raw_content": "\nபகிரங்கக் கடிதங்கள் - 11\nகொரோனா தடுப்பூசி - அச்சம் வேண்டாம் - ஸ்டான்லி மருத்துவமனை டீன் டாக்டர் பாலாஜி பேட்டி\nதுக்ளக் வயது - 51 சென்ற இதழ் தொடர்ச்சி\nஈ.வெ.ரா. மறைக்கப்பட்ட உண்மைகள் - 4\nதேர்தல் 2021- பராக் - 13 : கிருஷ்ணகிரி மாவட்டம் வெல்லப் போவது யார்\nமக்கள் கிராம சபைக் கூட்டங்களில் ஸ்டாலின்\nஹிந்து மஹா சமுத்திரம் - 70\nஇது நம்ம நாடு — சத்யா\nவிவசாயிகள் பெயரில் பிளாக்மெயில்காங்கிரஸைச் சீண்டும் தி.மு.க.பகிர���்கக் கடிதங்கள் - 11கொரோனா தடுப்பூசி - அச்சம் வேண்டாம் - ஸ்டான்லி மருத்துவமனை டீன் டாக்டர் பாலாஜி பேட்டிஒண்ணரை பக்க நாளேடுஇருளுக்கு நடுவே ஒளிதுக்ளக் வயது - 51 சென்ற இதழ் தொடர்ச்சிஉலகம் சுற்றும் துக்ளக்ஈ.வெ.ரா. மறைக்கப்பட்ட உண்மைகள் - 4செய்திக் கட்டுரைகீழ்ப்பாக்கம் டு கோட்டைஜன்னல் வழியேரகசியம் காப்போம்தேர்தல் 2021- பராக் - 13 : கிருஷ்ணகிரி மாவட்டம் வெல்லப் போவது யார் - ஸ்டான்லி மருத்துவமனை டீன் டாக்டர் பாலாஜி பேட்டிஒண்ணரை பக்க நாளேடுஇருளுக்கு நடுவே ஒளிதுக்ளக் வயது - 51 சென்ற இதழ் தொடர்ச்சிஉலகம் சுற்றும் துக்ளக்ஈ.வெ.ரா. மறைக்கப்பட்ட உண்மைகள் - 4செய்திக் கட்டுரைகீழ்ப்பாக்கம் டு கோட்டைஜன்னல் வழியேரகசியம் காப்போம்தேர்தல் 2021- பராக் - 13 : கிருஷ்ணகிரி மாவட்டம் வெல்லப் போவது யார்மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் ஸ்டாலின்ஹிந்து மஹா சமுத்திரம் - 70இது நம்ம நாடு — சத்யா\nபகிரங்கக் கடிதங்கள் - 11\n\"கொரோனா தடுப்பூசி - அச்சம் வேண்டாம்\" - ஸ்டான்லி மருத்துவமனை டீன் டாக்டர் பாலாஜி பேட்டி\nதுக்ளக் வயது - 51 சென்ற இதழ் தொடர்ச்சி\nஈ.வெ.ரா. மறைக்கப்பட்ட உண்மைகள் - 4\nதேர்தல் 2021- பராக் - 13 : கிருஷ்ணகிரி மாவட்டம் வெல்லப் போவது யார்\nமக்கள் கிராம சபைக் கூட்டங்களில் ஸ்டாலின்\nஹிந்து மஹா சமுத்திரம் - 70\nஇது நம்ம நாடு — சத்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-01-25T23:54:28Z", "digest": "sha1:ID27DCPR27NTYURDFI2EMXUEHLTYPJJ5", "length": 11062, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "அனைத்து தேர்தல்களிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிபெறும் – மஹிந்த | Athavan News", "raw_content": "\n500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விண்ணப்பம் \nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nஇராணுவமயமாக்கலை நோக்கி நாடு செல்கிறது – தலதா அத்துகோரல\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் – பிரதமர் மஹிந்த\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅனைத்து தேர்தல்களிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிபெறும் – மஹிந்த\nஅனைத்து தேர்தல்களிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிபெறும் – மஹிந்த\nஎதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிபெறும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், அரசாங்கத்தை வீழ்த்தும் அனைத்து அதிகாரமும் எதிர்க்கட்சிக்கு உள்ளதென தெரிவித்துள்ள அவர், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முறையான நடவடிக்கைகள் அனைத்தும் இடம்பெறுவதாக குறிப்பிட்டார்.\nபெல்லன்வில ரஜமஹால் விகாரையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கத்தை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றுவதற்கு எவ்வித சதிகளும் முன்னெடுக்கப்படவில்லை. முறையான வழிமுறைகளே பின்பற்றப்படுகின்றன. பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் ஆட்சியினை கைப்பற்றும் அனைத்து விதமான அதிகாரங்களும் எமக்கு காணப்படுகின்றது. விரைவில் நிரந்தரமான ஒரு ஆட்சி உருவாக்கப்படும்.\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தன்னிச்சையான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது. கட்சியின் அனைத்து தரப்பினரது கருத்துக்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டே ஒருமித்த தீர்மானம் எட்டப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விண்ணப்பம் \nவிமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ\nஇராணுவமயமாக்கலை நோக்கி நாடு செல்கிறது – தலதா அத்துகோரல\nயாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் – பிரதமர் மஹிந்த\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nதாய்வானுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்: சீனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்\nதாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: உள்துறை அமைச்சு\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று\nநோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவு\nகடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள\nவிடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்\nஎதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி\nசொந்த மண்ணில் இலங்கை படுதோல்வி: டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவு\nவிடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்\nசொந்த மண்ணில் இலங்கை படுதோல்வி: டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2021-01-26T00:09:35Z", "digest": "sha1:2PZOCTH5FHJZNWILN7T664AOXZ4HO5HN", "length": 10742, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "நரேந்திர மோடி தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறவில்லை – தேர்தல் ஆணையம் | Athavan News", "raw_content": "\n500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விண்ணப்பம் \nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nஇராணுவமயமாக்கலை நோக்கி நாடு செல்கிறது – தலதா அத்துகோரல\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் – பிரதமர் மஹிந்த\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநரேந்திர மோடி தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறவில்லை – தேர்தல் ஆணையம்\nநரேந்திர மோடி தேர்தல் நடத்தை நெறிமுறைக��ை மீறவில்லை – தேர்தல் ஆணையம்\nபிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்த விசாரணை ஆலோசனை கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது பிரதமர் மோடிக்கு எதிரான முறைப்பாட்டை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழும், தேர்தல் நடத்தை நெறிமுறைகளின் கீழும் தீவிரமாக ஆய்வு செய்துள்ளதாகவும் அத்துடன் மகராஷ்டிர மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரி சமர்ப்பித்த அறிக்கையையும் ஆய்வு செய்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி தேர்தல் நடத்தை விதிகளை அவர் மீறவில்லை என தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇதேவேளை பா.ஜ.கவின் தேசிய தலைவர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து தேர்தல் ஆணையம் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பதுடன், பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிர மாநிலம் வர்தாவில் மேற்கொண்ட தேர்தல் பரப்புரையில் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விண்ணப்பம் \nவிமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ\nஇராணுவமயமாக்கலை நோக்கி நாடு செல்கிறது – தலதா அத்துகோரல\nயாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் – பிரதமர் மஹிந்த\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nதாய்வானுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்: சீனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்\nதாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: உள்துறை அமைச்சு\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று\nநோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவு\nகடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள\nவிடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்\nஎதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி\nசொந்த மண்ணில் இலங்கை படுதோல்வி: டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவு\nவிடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்\nசொந்த மண்ணில் இலங்கை படுதோல்வி: டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2018/03/sri-rama-piran-thiruther-2018.html", "date_download": "2021-01-26T00:26:53Z", "digest": "sha1:BI56RAK2FYJXYJKCNBNYLVNOIJRZS4IE", "length": 11711, "nlines": 296, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sri Rama Piran thiruther 2018", "raw_content": "\nஇன்று 24.3.2018 - ஸ்ரீ ராம நவமி உத்சவத்தில் எட்டாம் நாள் ~ சிறிய திருத்தேர்*\nசக்ரவர்த்தி திருமகனாம் இராமபிரான் ~ மாதலி தேர்முன்பு கோல்கொள்ள மாயன் இராவணன் மேல் சரமாரி தாய்தலையற்றற்று வீழத் தொடுத்த தலைவன் அன்றோ \nஉத்சவங்களில் திருத்தேர் கம்பீரமானது. அழகான திருத்தேர் பெரிய கயிறுகளால் இழுக்கப்படும். அவற்றை \"வடம்\" என்று கூறுவர். இவ்வடத்தைப் பற்றி இழுத்துச் செல்வதை \"வடம் பிடித்தல்\" என்பர். கோவிலைச் சுற்றி தேர் செல்லக்கூடிய அளவு அகலமான வீதி அமைந்த இடங்கள் ரத வீதிகள் என்று அழைக்கப்படும். திருத்தேர் உருண்டோடி வரும் வீதிகள் எங்கு��் மக்கள் வீட்டு வாசலில் வண்ணக் கோலம் போட்டு, வழிபாட்டுப் பொருட்களுடன் வாசலில் நின்று கொண்டு வணங்குவார்.\nஇதிஹாச புராணமான ஸ்ரீ இராமாயணத்தில், இந்திரன் கட்டளைப்படி தேர் வந்தது. இந்திரன் \"பொரு இல் தேர் கொணர்தி\" - ஒப்பற்ற தேரினைக் கொண்டு வருக; என (மாதவியாகிய தன் சாரதியிடம்) கூறினான். அக்கட்டளையை கேட்புற்றதும், தேவர்கள் - 'இது செயற்கு உரியது' என்றார்கள். இந்திரனின் சாரதியான மாதலி, தேரை செலுத்தினான். இந்திரனின் ரத சாரதி மாதலி, வெறும் தேரோட்டியாய் மட்டும் இல்லாமல், சமயங்களில் தகுந்த ஆலோசனைகள் கூறும் மதியூகியாகவும் செயல்பட்டான். இதோ கம்ப இராமாயணத்தில் காவிய நாயகன் ராமனின் திருத்தேர் பற்றி :\nமாதலி கொணர்ந்தனன், மகோததி வளாவும் * பூதலம் எழுந்து படல் தன்மைய பொலந் தேர்;\nசீத மதி மண்டலமும் ஏனை உளவும் திண்* பாதம் என நின்றது, படர்ந்தது விசும்பில்.\nபெருங்கடல்கள் சூழ்ந்துள்ள, இப்பூவுலகமே எழுந்து இயங்குவது போன்ற தன்மை கொண்ட, வண்ணமயமாய் ஒளிரும் பொன்மயமான தேரை, இந்திரனின் ஆணைப்படி அவனது தேரோட்டி மாதலி கொணர்ந்தனன். குளிர்ச்சி கொண்ட சந்திர மண்டலமும் மற்றும் (மேல் மண்டலத்தில்) உள்ளனவும் தன்னுடைய வலிமையான பாதம் என்று சொல்லும் படியாய் தேவர்கள் அனுப்பிய தேர் தன் உயரத்தால் ஆகாயத்தின் மேல் பரவியது. அத்தகைய சீர்மை பெற்ற தேரின் மேல் இராமபிரான் ஏகினான்.\nகுலக் கிரிகள் ஏழின் வலி கொண்டு உயர் கொடிஞ்சும்,\nஅலைக்கும் உயர் பாரின் வலி ஆழியினின் அச்சும்,\nகலக்கு அற வகுத்தது; கதத்து அரவம் எட்டின்*\nவலக் கயிறு கட்டியது; முட்டியது வானை.\nஏழுகுல மலைகளின் வலிமையைத் தன்னிடம் கொண்டதாய்; உயர்ந்த கொடிஞ்சு என்னும் உறுப்பையும்; அலைகளால் இடையறாமல் அலைக்கப்படுகின்ற நிலவுலகத்தின் வலிமை கொண்ட சக்கரத்தில் பொருந்திய அச்சினையும்; இடைவெளி இல்லாமல் நெருக்கமாகக் கோக்கப்பட்ட அந்த தேர்; வானத்தையே முட்டிக்கொண்டு நின்றது ~ என்கிறார் கவிச்சக்ரவர்த்தி கம்பர்.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=244052b4a5506aec5ac45b9eef38fa83&tag=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%93%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2021-01-25T22:17:51Z", "digest": "sha1:LGFKBLNHJFYUC25PKAZZK7JIBKOQ3CFY", "length": 6622, "nlines": 56, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with மனைவியின் ஓழ்", "raw_content": "\nஇங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * தற்போது இங்கு புதிய PAID MEMBERSHIP நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\n[தொடரும்] கேடு கெட்ட கணவர்களால் முந்தி விரித்த இளம் மனைவிகள் - 3 ( 1 2 )\n12 132 புதிய காமக் கதைகள்\n[தொடரும்] கேடு கெட்ட கணவர்களால் முந்தி விரித்த இளம் மனைவிகள் - 1 ( 1 2 )\n18 335 புதிய காமக் கதைகள்\n[முடிவுற்றது] வேஷ்டி கட்டிய மனைவி கேரளாவில் வாங்கிய கள்ள ஓழ் - 3 ( 1 2 3 )\n24 308 புதிய காமக் கதைகள்\n[தொடரும்] வேஷ்டி கட்டிய மனைவி கேரளாவில் வாங்கிய கள்ள ஓழ் - 2 ( 1 2 )\n17 274 புதிய காமக் கதைகள்\n[முடிவுற்றது] குடி போதையால் என் மனைவி, தம்பியின் மனைவி ஆகிய கதை ( 1 2 3 )\n24 336 புதிய காமக் கதைகள்\n[தொடரும்] சுனிதா என் மனைவி ( 1 2 3 )\n25 468 தொடரும் காமக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/7686-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-01-25T22:51:05Z", "digest": "sha1:LVQ7T76Q7QDCHX5C4UEZ3YJJE6C4Y3EY", "length": 20803, "nlines": 282, "source_domain": "www.topelearn.com", "title": "ட்ரம்பின் மற்றுமோர் அதிரடி அறிவிப்பு", "raw_content": "\nட்ரம்பின் மற்றுமோர் அதிரடி அறிவிப்பு\nமெக்ஸிகோ எல்லையில் அமெரிக்க இராணுவ வீரர்களை குவிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தர விட்டுள்ளார்.\nஅமெரிக்கா, மெக்ஸிகோ நாடுகளின் எல்லை சுமார் 3,145 கி.மீ. நீளம் கொண்டது. இந்த எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்ட அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.\nதற்போது மெக்ஸிகோ எல்லையில் அமெரிக்க சுங்க எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு இராணுவ வீரர்களையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.\nடிக் டாக் நிறுவனத்தின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை\nசிறிய அளவிலான டப்பிங் வீடியோக்களை பதிவேற்றம் செய்வ\nவாட்ஸ் ஆப் வீடியோ அழைப்பில் அதிரடி மாற்றம்\nபேஸ்புக் நிறுவனம் அண்மையில் Messenger Room எனும் வ\nவாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் அதிரடி மாற்றம்\nபிரபல குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்ட\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nலசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க ச\nபிரெக்ஸிட் விவகாரம் - வாக்கெடுப்பு இல்லை - சபாநாயகர் அதிரடி\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற\nசாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்\nஅடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் - ஐசிசி அறிவிப்பு\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் என சர்வதேச கிரி\nரங்கன ஹேரத் டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரங்\nநரேந்திர மோடிக்கு ஐ.நாவின் சுற்றுச்சூழல் விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு\nஐக்கிய நாடுகள் சபையினால் சுற்றுச்சூழல் விருது இந்த\nஇன்ஸ்டாகிராம் வீடியோ; அதிரடி மாற்றம்\nபுகைப்படங்களை பகிரும் வசதியை தரும் இன்ஸ்டாகிராமி\nடெலிகிராம் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவாட்ஸ் ஆப் செயலியைப் போன்று பிரபலம் வாய்ந்த குறு\nஇழப்பீடு வழங்க முடியாது; பேஸ்புக் அறிவிப்பு\nபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட\nமாயமான விமானம்; தேடும் பணியை கைவிடப் போவதாக அரசு அறிவிப்பு\n239 பயணிகளுடன் கடந்த 2014-ம் ஆண்டு மாயமான விமானத\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தற்காலிக இடைக்கால நிர்வாக குழு அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்ட\nஅதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் ஓய்வு பெற முடிவு\nஇந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான யு\nகூகுள் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு\nகூகுள் நிறுவனம் யுஆர்எல் ஷார்ட்னர் (URL shortene\nமக்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்தியமை; பேஸ்புக் அதிரடி நடவடிக்கை\nஅமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தமது அரசிய\nசாம்சுங்கின் Galaxy S8 மற்றும் S8 Plus க்கு அதிரடி விலைக்குறைப்பு\nஇவ் வருடம் சாம்சுங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் க\nடுவிட்டரின் அதிரடி நடவடிக்கையால் பயனர்களுக்கு இக்கட்டான நிலை\nடுவிட்டர் வலையமைப்பில் பயனர்களுக்கு போஸ்ட் இடுவதற்\nபாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சாஹித் அப்ரிடி ஓய்வு\nபாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சாஹித் அப்ரி\n1500 பெண்களுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர்: அதிரடி நடவடிக்கை எடுத்த பொலிஸ்\nடெல்லியை சேர்ந்த 31 வயதாகும் முகம்மது காலித் என்பவ\nகாளான் ஏற்படுத்தும் அதிரடி மாற்றம்\nகாளான் ஏற்படுத்தும் அதிரடி மாற்றம்\nகாயத்துடன் 4-வது அதிரடி சதம்; விராட் கோலி சாதனை:\nகாயத்துடன் 4-வது அதிரடி சதம்; விராட் கோலி சாதனை: 2\nஅதிரடி சலுகையுடன் Ubuntu இயங்குதளத்தின் புதிய பதிப்பு\nஉலகளாவிய ரீதியில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுவரும்\nடெண்டுல்கர் தலைமையிலான அணி அதிரடி வெற்றி\nலண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் 200-வது ஆண்\nசிங்கப்பூரின் தேசத்தந்தை காலமானார்; பிரதமர் அலுவலகம் அறிவிப்பு\nசிங்கப்பூரின் தேசத்தந்தை என்று வர்ணிக்கப்படும் லி\nமைக்ரோசொப்ட் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு உதவும் வ\nஅதிரடி விலைக்குறைப்பு செய்யப்படும் Microsoft Surface 2 டேப்லட்\nமைக்ரோசொப்ட் நிறுவனம் தற்போது Microsoft Surface 3\n‘ஆர்குட்’டுக்கு குட்பை; கூகுள் நிறுவனம் அறிவிப்பு\nசமூக வலைத்தளமான ஆர்குட்டின் சேவையை நிறுத்தப் போவதா\nஐ.நா. விசாரணை; குழுவில் இடம்பெறும் மூவரின் பெயர்கள் அறிவிப்பு\nஇலங்கையில் இடம்பெற்றது என‌ கூறப்படும் மனித உரிமை ம\nஇலங்கை அணி அதிரடி வெற்றி; ஜனாதிபதி பாராட்டு\nஇங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரை மிகுந்த போராட்டத்தின்\nசாம்பியன்ஸ் லீக் அட்டவணை அறிவிப்பு\nசாம்பியன்ஸ் லீக் “டுவென்டி-20′ தொடரின் அட்டவணை வெள\nசாதனைகளை புதுப்பித்த கிறிஸ் கெயிலின் அதிரடி ஆட்டம்\nஇன்றைய தினம் இடம்பெற்ற மேற்கிந்திய மற்றும் சிம்பாப\nஇலங்கை அணியை மிரளவைத்த நியூசிலாந்து\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nகூகுள் தனது டேட்டா சென்டரை விரிவுபடுத்தவுள்ளதாக அறிவிப்பு\nகூகுள் நிறுவனமானது நெதர்லாந்திலுள்ள தனது டேட்டா செ\nதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஜோர்ஜ் பெய்லி அறிவிப்பு\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினுடைய‌ 20-இருபது போட்\nLG அதிரடி வசதியுடன் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் ஏற்பட்டுவரும் போட்ட\nநேற்று இடம்பெற்ற ஐ.பி.ல் தொடரின் லீக் ஆட்டமொன்றில்\n3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு\nசெல்கள் செயல்பாடு பற்றி ஆராய்ந்த 3 பேருக்கு இந்தாண\nபுற்றுநோய்க்கெதிராக செயற்படக்கூடிய புதுவகை பரம்பரையலகு\nகதவைத் திற... காற்று வரட்டும்\nஇணையத்தில் இலகுவாக தமிழில் எழுதுவது எப்படி\nயூகலிப்டஸ் மரம் இலையில் தங்கம் 8 minutes ago\nகேரட் சாப்பிட்டால் உடல் பொலிவடையும் என புதிய ஆய்வு... 10 minutes ago\nமனித மூளையினை உருவாக்கிய விஞ்ஞானிகள் 12 minutes ago\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2021-01-26T00:32:11Z", "digest": "sha1:PT72HRPDJELQJIZZN7LUS3O2ITPRH6RT", "length": 12819, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "தீவிரவாதியுடனான ஒளிப்படம் குறித்து ரிஷாட் விளக்கம் | Athavan News", "raw_content": "\n500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விண்ணப்பம் \nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nஇராணுவமயமாக்கலை நோக்கி நாடு செல்கிறது – தலதா அத்துகோரல\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் – பிரதமர் மஹிந்த\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதீவிரவாதியுடனான ஒளிப்படம் குறித்து ரிஷாட் விளக்கம்\nதீவிரவாதியுடனான ஒளிப்படம் குறித்து ரிஷாட் விளக்கம்\nவர்த்தகத்துறைச் சார்ந்த அமைச்சர்களை வர்த்தகர்கள் சந்திப்பது வழமை. அவ்வாறான சந்திப்பொன்றில் எடுக���கப்பட்ட ஒளிப்படத்தைக்கொண்டு தன்மீது சேறு பூசுவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு இலங்கையில் மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாத இயக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வர்த்தகத்துறைச் சார்ந்த அமைச்சர்களை வர்த்தகர்கள் சந்திப்பது வழமை. அவ்வாறான சந்திப்பொன்றில் எடுக்கப்பட்ட ஒளிப்படம் ஒன்றைக்கொண்டே என் மீது சேறு பூசுகின்றனர்.\nஇந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஒருவரின் தந்தையை பாதுகாப்பு தரப்பு தற்போது கைது செய்துள்ளது. வர்த்தகர்களின் சந்திப்பில் கலந்துகொண்ட இவரின் ஒளிப்படத்தைக்கொண்டு என்னையும் தொடர்புபடுத்தி பழி சுமத்துகின்றனர்.\nஇப்றாஹிம் என்பவர் வர்த்தகர் சங்கத்தின் தலைவராக இருந்தவர், அவரும் அவர் தலைமை தாங்கும் வியாபார சங்க உறுப்பினர்களும் தமது வியாபார பிரச்சினைகள் தொடர்பாக என்னை சந்தித்தனர்.\nஅந்த சந்திப்பில் எனது அமைச்சின் அதிகாரிகளும் உடனிருந்தனர். அந்த சந்திப்பின் போதான ஒளிப்படத்தைக்கொண்டு இந்த பயங்கரவாத கூட்டத்தை நான் வழி நடத்துவதாக கூறுவது தவறானதாகும்.\nஇந்த குரூரச் சம்பவம் நடந்ததன் பின்னர் நானும் எனது சமூகமும் சொல்ல முடியாத வேதனையில் உள்ளோம். கிறிஸ்தவ மக்களிடம் எமது மன்னிப்பைக் கோருகின்றோம். பேராயர் மெல்கம் ரஞ்ஜித்தை சந்தித்து எமது அனுதாபத்தையும் வேதனையையும் தெரிவித்து மன்னிப்புக் கோரினோம்.\nபயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும், அழிக்கப்பட வேண்டுமென சிந்திக்கின்ற எங்களைப்போன்ற அரசியல்வாதிகளை இந்த பயங்கரவாதிகளுடன் சம்பந்தப்படுத்தி அவர்களுக்கு உற்சாகப்படுத்த வேண்டாம். உதவி செய்ய வேண்டாம்.\nஏனைய பயங்கரவாதிகள் போன்று இவர்களை சாதாரணமானவர்களாக நினைத்து எங்களுடன் முடிச்சுப்போட வேண்டாம்” என மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விண்ணப்பம் \nவிமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ\nஇராணுவமயமாக்கலை நோக்கி நாடு செல்கிறது – தலதா அத்துகோரல\nயாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் – பிரதமர் மஹிந்த\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nதாய்வானுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்: சீனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்\nதாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: உள்துறை அமைச்சு\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று\nநோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவு\nகடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள\nவிடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்\nஎதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி\nசொந்த மண்ணில் இலங்கை படுதோல்வி: டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவு\nவிடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்\nசொந்த மண்ணில் இலங்கை படுதோல்வி: டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelam247.com/srilanka/8546/", "date_download": "2021-01-25T22:33:51Z", "digest": "sha1:2HO4KMHD6THHJDLAF2FXKNUFEAX3NBSH", "length": 7179, "nlines": 79, "source_domain": "eelam247.com", "title": "இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 33 ஆவது நினைவு தினம் - Eelam 247", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு இலங்கை இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 33 ஆவது நினைவு...\nஇந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 33 ஆவது நினைவு தினம்\n1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியசாலை பணியாளர்கள் 21 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்.\nசுட்டுக்கொல்லப்பட்டவர்களின் 33 வது நினைவு தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் நினைவு கூறப்பட்டது.\nகுறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனாா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்கள், வைத்தியசாலையின் கணக்காளர்,இந்தியர்கள்,வைத்திய சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் சுட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.\nதற்போது கொரோனா சூழ்நிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் சுகாதார முறைப்படி நடத்தப்பட்டது.\nமுந்தைய கட்டுரைவவுனியா, நெடுங்கேணியில் மூன்று பேருக்கு கொரோனா..\nஅடுத்த கட்டுரைடுவைன் பிராவோ காயம் : ஐ.பி.எல். 2020 தொடரில் இருந்து வெளியேற்றம்\nமட்டக்களப்பில் கடும் மழை: பல பகுதிகளில் நீரில் மூழ்கின\nஜெனீவா கூட்டத்தொடருக்கான தமிழர் தரப்பின் நடவடிக்கைகளை ஐ.நா. பிரதிநிதியிடம் விளக்கினார் சி.வி.\nகிழக்கு மாகாணத்தில் உள்ள 32 பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு \nபோராட்டம் நிறைவுக்கு வந்தது: முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது\nபாடசாலைகளுக்கு இரண்டு பிரிவுகளாக மாணவர்களை அழைக்கத் தீர்மானம்\nஉலகளாவிய ரீதியில் நீங்கள் அறிய முடியாத செய்திகளை இணையத்தின் ஊடாக நொடிப்பொழுதில் உங்கள்கரங்க��ில் தருவதற்கு மிகச்சிறந்த முறையில் 24 மணிநேரமும் ஊடக சந்திப்பை நடாத்தும் ஒரேயொரு தமிழ்ஊடகம் ஈழம் 247\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\n© பதிப்புரிமை ஈழம் 247", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirukadhai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-01-25T23:26:33Z", "digest": "sha1:X5LODJ5VYBCIZTZ6WUXXZ5B6EBFUBNHT", "length": 38893, "nlines": 136, "source_domain": "sirukadhai.com", "title": "பார்த்திபன்சார் காத்திருக்கிறார் - கதைப்பெட்டகம்", "raw_content": "\nதமுஎகச – எழுத்தாளர்களின் சிறுகதைக் களஞ்சியம்\nஅனல் உலையாய் கொதிநிலை பெற்றிருந்தது வீதி. மரத்தடி, கூரையடி, வீட்டு மனையின் நிழலவடிவம் எதிரேவந்து விருட்டென கடக்கும் பேருந்தின் புகைமலிந்த காற்று..என பேதமில்லாது எங்கெங்கும் வெப்பம் நிறைந்திருந்தது. சுவாசம் கூட இதமாய் இல்லை. நாசித்துவாரத்துள் சூடு புகுந்து கிடந்தது. கண்களிலும் காந்தல். தலையினில் எரிச்சல். மேனியெங்கும் வெந்நிலை.\nதலையில் போட்டிருந்தகைக்குட்டையை எடுத்து, நெற்றியில் மேல்புறம் கசிந்த வியர்வையையை ஒற்றி எடுத்தபடி அந்த அலுவலக வாசலில் வந்து நின்றான் அவன். கண்ணாடியால் ஆகியிருந்த அதன்கதவைத் திறக்க ஒருநிமிடம் எடுத்து கொண்டான். மறுபடி கைக்குட்டையை மடித்து முகத்தில் சில இடங்களில் துடைத்துக் கொண்டான். குளிர்ந்த நீரால் முகத்தில் அறைந்தால் தேவலை. அதற் கெல்லாம் நேரமில்லை. பார்த்திபன் சார் காத்திருப்பார். அவருக்குப் பதில் சொல்ல வேண்டும். கைக்குட்டையை பைக்குள் திணித்துக் கொண்டு கதவை தள்ளியபடி உள்ளே நுழைந்தான்.\nபெரியவீட்டு கல்யாண மண்டபத்தின் வாசலில் நிறுத்தியிருக்கும் பன்னீர் ஸ்ப்ரேயை ஒத்த குளுமையுடன் அந்த அலுவலகம் குளிர்ச்சியைக் கொண்டிருந்தது. செருப்பணியாத பாதத்தை தரையில் அழுத்திப்பதித்தான். ஜிலுஜிலு என சில்லிப்பு செல் அடுக்குகளில் வழியே தலைக்கு ஏறியது. எதிர்ப்பகுதியில் இடுப்பு உயரத்திற்கு மர வேலைப்படும் மேலே கண்ணாடிப் பலகைகளும் பொருத்தி இரண்டு கவுண்டர்கள் அமைத்திருந்தார்கள். ஆளுக்கொரு கம்ப்யூட்டரில் எதையோ எழுதிக் கொண்டிருந்தார்கள். இடதுபுறம் முழுக்க கண்ணாடிச் சுவர்களால் எழுப்பப்பட்ட அறை. இத்தனை குளுமைக்கு மேலும் கூடுதலாக ஒரு மின்விசிறியும், ஆடம்பரமான மேசை, இருக்கை வச��ியுடனும் இருந்தது. அவன் நின்றிருந்த இடத்தின் பக்கமாய் மண்ணாலான ஒரு தண்ணீர்குடுவை வைக்கப்பட்டிருந்தது. தவிர அறை முழுவதும் வெண்ணிற வெளிச்சம் நிரப்பப்பட்டிருந்தது.\nஅவனது வருகையினைக் கண்ட வசு. – அவனுக்கு ஒன்றுவிட்ட சகோதரன். புன்னகை தவழ கைஉயர்த்தி அழைத்தான்.அவன் எல்லோருக்கும் போலசலாம் வைத்தபடி உள்க்கதவைத் தள்ளிக் கொண்டு எம் டி அறைக்குள் சென்றான்.. “என்னாங்கண்ணே எனக்குப் போய் வணக்கம் சொறீல்ங்க..” என்றபடிகண்களை மூடி வண்க்கத்தை ஜீரணிக்க முடியாத செயலாய் தலையைக் குலுக்கிக் கொண்டான் வசு.\n“ நல்லா ருக்கீங்களா..” ஏதோ ஒன்று வழக்கத்திற்கு மாறாய் ’டா’ போட்டு அழைக்கும் தம்பியை ங்க’ சொல்லி விளிக்க வைக்கிறதே..\nஅதற்கும் தலையசைத்த வசு, ” நீங்க.. எப்பிடியுருக்கீங்க..\n“ ரெம்ப …. சிம்பிளா இருக்கீங்களேண்ணே… “\n – காரண காரிய மில்லாமல் இரண்டு பேருமே சிரித்தார்கள். சிரிப்பு முடிந்ததும், ”எதும் தேவை இல்லாம நீங்களும் வரமாட்டீங்க .. இல்லியாண்ணே.. இல்ல சும்மாதே பாக்க வந்தீகளா.. இல்ல சும்மாதே பாக்க வந்தீகளா..\n“உண்மதான் வசு. கொஞ்சம் பணம் தெவப் பட்டது அதான் ஒங்க கம்பெனில கேட்டுப் பாக்கலாம்னு.. “\nபணம் என்றதும் வசு, எம் டி யாய் மாற வேண்டி வந்தது அடிப்படையில் தன் குடும்பத்தில் மூத்த உறுப்பினர் என்ற வகையிலும், ஏதோ ஒருஅமைப்பின் தலைவர் என்கிற நிலையிலும் மரியாதை தரவேண்டி இருந்ததால் எம் டி யை இப்போதைக்கு குரலில் மட்டும் ஏற்றிக்கொண்டான்.\nஅவனுக்கும் தனது பேச்சு சரியில்லாததாகவே பட்டது. தொகையினைக் குறிப் பிடாமல் புதிர் போட்டுப் பேசியிருக்க கூடாது.\n“ ஒரு…. ஒரு லட்சம் ரூபா …” தம்பி என பெயர் சொல்லி கேட்பதா, உட்கார்ந்திருக்கும் இருக்கைக்கு மதிப்பளி த்துப் பேசுவதா குழப்பத்தில் பேச்சை பாதிலேயே விழுங்கிக் கொண்டான்.\nஇதே மாதிரிதான் பார்த்திபன் சாரும் அவனிடம் எச்சில் விழுங்கியவாறு பேச்சைத் துவக்கினார்.\nபார்த்திபன்சார் ஒரு உயிர்காக்கும் மருந்து கபெனியின் விற்பனைப்பிரதிநிதி தனது அந்த தொழிலில் மெத்தப் பெருமை கொண்டவர். கழுத்தில் டை கட்டி கையினில் பெருத்தபை ஒன்றைச் சுமந்து, ஆடர் பிடித்து, சரக்கு அனுப்பி, பில் கொடுத்து வாங்கி கணக்கு முடித்த பிறகே பார்த்திபன்சார் கணக்கில் சம்பளம் என ஒருதொகை வந்து சேரும். இதில் ஊக்கத்தொகைக்காகவும், சில சமயத்தில் மாதாந்தர குறிக்கோளை முடிப்பதற்காகவும் அவர் படுகிற பாட்டில் உடனிருப்பவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிடும். எந்தரேரமும் கைபேசியும் பேச்சுமாய் .. வலிய வலியப் பேசுவார் ..சிரிப்பார்… கைகுலுக்குவார்..\nவிடுமுறை நாளென்று ஒன்று இருந்தாலும் அது நடைமுறையில் பெரிதாய் அவருக்கு உதவியதில்லை. ஆனாலும் மாதத்தில் ஒரு சில நாள் வீட்டில் இருப்பார். அந்த நாளில் அக்கம்பக்கத்து வீடெல்லாம் அவரை மொய்த்துவிடும் பிள்ளைக்கு சளி, எதைச் சாப்பிட்டாலும் ஒடனே வாயால எடுத்திருது, நாலு நாளைக்கி ஒருக்கா பேதியாயிருது. என பச்சிளங்குழந்தைகளைத் தூக்கி வருவார்கள். காத்திக மார்கழி மாசம்னு இல்லாம இப்ப பங்குனி சித்திரைலயும் தகிப்பு தாங்க முடீல.. என ஆண்களும், பிரச்ர், சுகர் என்று ஆங்கில்ம் பேசிக் கொண்டு வருகிற பெண்மணிகளுக்கும் இலவச ஆலோசனை மட்டுமல்லாமல், சாம்பிள் மருந்துக் குப்பிகளையும், மருந்து அட்டைகளையும் பத்திரப்படுத்திக் கொண்டுவந்து இருப்பு உள்ளவரைக்கும் இல்லையெனாமல் தந்து உதவுவார் தன்னிடம் கிடைக்காத மருதுகளை தன் சக பிரதிநிதிகளிடம் கோரிப்பெற்றும் தருகிற் உன்னத மனிதர் பார்த்திபன் சார். அறிவிக்கப்ப்டாத இலவச வைத்திய சாலையாகவே அவரது இல்லம் மாறிவிடும். அதேபோல குனத்திலும் தங்கம் அமைதியாய் அழகாய்ப் பேசுவார். அவர் பேசப்பேச இன்னும் பேசமாட்டாரா என அத்தனை இனிமையாய் இருக்கும்.ஆளும் பார்க்க சூப்பராய் இருப்பார்.\nஅந்த பார்த்திபன் சாருக்கு ஒரு சிறு தேவை. அவரோடு வேலைபார்க்கிற சக பிரதிநிதி நண்பர்கள் சேர்ந்து ஒருகாலிமனை வாங்கிப் போட்டிருந்தனர். அதில் கட்டிட வேலை நடைபெறுகிறது. கொஞ்சம் சேமிப்புப் பணத்தோடு வங்கிக் கடன் போட்டு வேலை ஆரம்பித்தார். தெரிந்த ஒரு எஞ்சீனியரிடம் மொத்தக் காண்ட்ராக்ட் விட்டிருந்தார். வேலைமுடிந்து விட்டது. அதிசயமாகவங்கியிலும் தவணை தாமதமில்லாமல் வந்துசேர்ந்துவிட்டது. கடைசித் தவணைமட்டிலுமே வரவேண்டி இருக்கிற்து. வேலை முடிவடைந்ததற்கான அத்தனை சான்றுகளும் கட்டிடத்தின் பூரணத்துவ புகைப்படம் உட்பட ஒப்படைத்தாயிற்று. பணம் ஒரு வாரகாலத்தில் வர வாய்ப்பிருக்கிறது.\nஆனால் அதற்கு முன்னதாக கிரகப்பிரவேசம் நடத்த குறித்த நாள் நெருங்கி விட்டது. நாளை மறுதினம் பால்க்காய்ச்சி புதுமனை புக உள்ளார். வங்கிப்பணம் விடுமுறைகளால் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. காண்ட்ராக்ட்ரிடம் மீதப் பண்ம் கொடுத்து வீட்டின் சாவியை வாங்க வேண்டும். சொல்லிக் கொள்ள லாம் தான். அதில் பார்த்திபன் சாருக்கு இஷ்டமில்லை. வியாபாரத்தில் கூட வார்த்தைப் பிசகு இருக்கலாம். வீடு என்பதும் ஆயிரங்காலத்துப் பயிர்தான். சொந்தக் காசைப்போட்டோ அல்லது கடன் வாங்கியோ தனது சந்ததியின ருக்காக காண்ட்ராக்டர் கட்டிமுடித்த வீட்டுக்குப் பாக்கி சொல்லி வீட்டுச்சாவி யினை வாங்குவதும் பெரிய துரோகம்தான். காண்ட்ராக்டர் சின்ன அளவில் மனச்ச்லனம் ஏற்பட்டாலும் அது வீட்டைப் பாதிக்கும்…. ஆகவே என்ன கண்டிசன் என்றாலும் சரி, வட்டி சொன்னாலும் சரி. ஒருலட்சம் ரூபாய் மட்டும் வேண்டும். ஒருவாரத்தில் வங்கிப்பணத்தை வாங்கி அந்தக் கடனைக் கொடுத்து விடலாம். என கேட்டார்.\nஒரே தெருக்காரர். ஊருக்கே ஓசிவைத்தியம் செய்யும் அப்பழுக்கில்லாத மனிதர். தன்னால் ஒரு முயற்சிசெய்து பார்ப்போமே என பார்த்திபன் சாரிடம் தானாகவே வாய் கொடுத்தான். அவன், “தேனில, எங்க பெரியப்ப மகெ ஒரு பைனான்ஸ் வச்சிருக்கான். ‘லானா’ கணக்கிலதான் வரவுசெலவு… கேட்டுப் பாக்கட்டுமா..\nபார்த்திபன்சார் எந்த வார்த்தையும் பேசவில்லை. கண்களில் உணர்ச்சிமின்ன, கையெடுத்துக் கும்பிட்டர். “ ஓரேவாரம்தான் சார். நான்கூடுதலாத்தான் டைம் கேக்கறேன்.விஷேசம் முடிஞ்ச அடுத்தநாளே பணத்த செட்டில் பண்ணீரலாம் சார்.. ” என்றார்.\nஅவனுக்கு முன்னால் தடித்த உயரமான ஆனால் குறைந்த கொள்ளளவே கொள்ளும் கண்ணாடித்தம்ளரில் வெளிர்சிவப்பு நிறத்தாலான பானம் வைக்கப் பட்டது. தம்ளரின் வெளிப்புறம் கசகச்வென வியர்த்திருந்தது.\nஅது அன்னிய பானம் என உணர்ந்துகொண்டான். சற்றே விலகியவன்போல தன்னைப் பின்னுக்கிழுத்துக் கொண்டு, ”அய்யோ இதெல்லாம் வேணாம்..” மறுத்தான்.\n“ண்ணே .. வெறும் பேண்ட்டா.. ண்ணே.. \n“ அதான்.. நா.. இதெல்லாஞ் சாப்பிட்றதில்ல..”\nஅன்னியபானத்தை தொடாத தனது கொள்கையினை இங்கே சொல்லவிருப்ப மில்லை. அதன் காரணமாய் பேச்சு திசைமாறலாம். பார்த்திபன் சாரை ரெம்பவும் காக்க வைக்கவேண்டாமே… “ இல்ல வசு.. இந்த இடமே, குளுகுளு னு இருக்கு, இதுக்குமேல.. வெறும் தண்ணிதான் … வேணும்.. “\n“ரைட்.. அண்ணனுக்கு தண்ணி கொண்டுவாப்பா.. “ உடனடியாய் பானம் அ���ற்றப்பட்டது.\n“அப்ப்டின்னா லோன் உங்களுக்கு இல்லியா..\n“ஆமா .. நம்ம பிரண்டுக்கு.. என்னியக் காட்டியும் ரெம்ப சுத்தமானவரு. பக்கா ஜெண்டில்மேன்..”\nஅவன் சொல்லிமுடித்ததும் வசு கடகடவெனச் சிரித்தான். அந்தநேரம் கதவைத் திறந்துகொண்டு மினிஸ்டர் வொய்ட்டில் உடையும், கழுத்திலும் கைமணிக்கட் டிலும் தங்கச்சங்கிலிகளும் புரள, ஒருத்தர் அவர்கள் இருந்த அறைக்குள் நுழைந்தார்., வசுவுக்கு பக்க இருக்கையில் அமர்ந்தார். கம்பெனியின் பங்குதாரா என யூகித்துக்கொண்டான் அவன். உடனே அவருக்கு வணக்கம் தெரிவித்தான்..\n – வசு , வந்தவ்ருக்கு அவனை அறிமுகம் செய்வித்தான்.\n“சிரிச்சுப் பேசிட்டுருந்தீங்க.. எடையில நாம் புகுந்திட்டேன்..\n “ என்ற வசு, “ அண்ணே ஒரு ரெக்கமண்டேசனுக்கு வந்திருக்கார். பார்ட்டியப்பத்திச் சொன்னாரு.. ஜெண்டில்மேனாம் வார்த்தயக்கேட்டதும். தானா சிரிச்சிட்டேன்..”உடனே பங்குதாரரும் சிரித்தார், “தப்ப எடுத்துக்காதீங்கண்ணே.. எங்ககிட்ட வார பார்ட்டிக பூராமே சொல்ற மொதல்வார்த்த இதுதான். அதனாலதான் வசு சார் சிரிச்சிட்டார்.“ என விளக்கம் கொடுத்தவர் வசுவிடம் திரும்பி, “அந்த கோணாம்பட்டி பார்ட்டிய இழுத்திட்டு வந்திருக்கேன்.” மெல்லிய குரலில் சொன்னார்.\n“இல்ல.. நா எதயும் கூடுதலா சொல்ல் மாட்டே..” – சொல்லும்போதே அவன் தன் பேசுகிற வார்த்தையின் கனம் தேய்ந்து போவதாய் உணர்ந்தான். முன்முடிவில் இருப்பவர்களிடம் வார்த்தைகளை விரயம் செய்கிறோமோ எனவும்கூட எண்ணத் தோன்றியது.\n“நாங்க ஒங்கள்யோ ஒங்க பிரண்டயோ சொல்றம்னு தப்பாநெனச்சிடவேணாம் பொதுவாவே எல்லார்க்குமே ஒரு தேவை இருக்குது. அத கைப்படுத்த சில அலங்காரமான வார்த்தைகள் போடுறதுக்கு யாரும் சங்கடப்படுறது கிடையாது. நாங்களுமே உங்க இடத்தில் இருந்தா அத்தத்தான் பேசப் போறம். இந்த சீட்டுக்கு வந்தப்பெறகுதே நிறையக் கத்துக்கிட்டாம். இப்ப ஒராள் வருவார் இங்க வருவார் பாருங்க. அவரு, கோணாம்பட்டில பெரிய்ய ஆளு, ஏகப்பட்ட நெலபுலம், ஊருக்கே அவர்தான் நாட்டாம – தீர்ப்பு சொல்றவரு. எங்ககிட்ட ஒரு சின்ன அமவுண்டு வாங்கிக்கிட்டு அஞ்சாறு மாசமா தவண கட்டாம தாயம் வெள்ளாடுறாரு.. கேட்டா ஆயிரம் காரணம்… அடுக்குறாரு”\n“நாட்டாம யில்லியா…” வசு, பங்குதாரருக்கு இசைவாய் பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரெனகுரல் ஒரு உயரத்திற்குத் தாவுகிறது., “நாமல்லா சாப்பாடுதான சாப்பிடுறம்.. புல்லு, புண்ணாக்கு திங்கலியே..” என்றான்.\n“சார்.. கொஞ்சம் பொறுமயா நாஞ் சொல்றதக் கேக்கணும்..” – அவனுக்குப் பின்னாலிருந்து ஒரு இரைஞ்சும் குரல் ஒலித்தது. அவன் திரும்பிப் பார்க்க, ஐம்பத்தைந்து வயதொத்த ஒருவர்- அவரும் வெள்ளை உடுப்புதான். கூடுதலாக தோளில் துண்டும், முகத்தில் கலவரமும் அணிந்திருந்தார்.\n“நீங்க சொல்லவேண்டியதெல்லாம் கூடுதாலாவே சொல்லியாச்சு நாங்களும் கேட்டாச்சு. வண்டியத் தூக்காம இவரமட்டும் என்னாத்துக்கு கூட்டி வந்தீக சாணிபோடவா.” அருகிலிருந்த பங்குதாரரை விரசினான் வசு.\n“அய்யோ, அது எங்க கொலசாமிசார்.. உழுது கஞ்சி ஊத்தற ட்ராக்டரப்போயி யாராச்சும் விப்பாகளா.. வாடகைக்கு மண்ணடிக்கப் போயிருக்கு. ரெண்டேநாள் டயம் குடுங்க.. தவணைய முடிச்சிடுறேன்..”\n“ரெண்டு நிமிசம் கூட கிடையாது. வண்டி எங்க இருக்கு..\n“யே.. நொட்டி நோனியெல்லா பேசவேண்டாம்யா.. வண்டி எங்கருக்கு..” கேட்டவன், ஆபீஸ்பையனை அதேவேகத்தில் கூப்பிட்டான். “டே மகேசு, கார் எடுத்துக்கிட்டு அய்யாவ கூட்டிகிட்டுப் போ, வண்டியக் காட்டுவாரு லாக் பண்ணிக் கொண்டு வந்திரு போறவழில அய்யாவுக்கு சாப்ட நாகர் ஹோட்டல்ல ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி வாங்கிக் குடுத்திரு..”\nஅறைக்குள் அமிலமழை பெய்து ஓய்ந்த அவசம் தென்பட்டது.\n”பார்ட்டியக் கூட்டிட்டு வராம அண்ணேமட்டும் வந்திருக்கிறாரு.“ வசுவிடம் பங்குதாரர் குறைபட்டார்.\n“அண்ணே தன்பேரில் வாங்கித் தர வந்திருக்காரு. “\n“ஓ… அத்தன நம்பிக்கையான ஆளா.. “ – அவரது அந்தக்கேள்வி அவனது உறுதியைக் குலைக்க வந்தது போலிருந்தது. ஆனாலும்கூட , ’ஆமாம்’ என தலையாட்டினான்\n“கூடப் பொறந்தவனே கோர்ட்டுக்குப் போற காலம்…ணே..”\n“ஜாமீன் கையெழுத்துப் போடவே ஆயிரம் யோசனை பண்ணூவாங்க.. நீங்க இவ்வளவு வெள்ளந்தியா இருக்கீங்களே.. “\n“இல்ல… பார்த்திபன் ரெம்ப நல்லவர். ஆருக்கும் தீங்கு நெனையாத மனிசர். “\n“உண்மதான் யாருக்கும் யாரும் தீங்கு நினைக்க மாட்டாங் கண்ணே ஆனா சூழ்நிலை மாறிடுச்சுன்னா… அந்தப்பணத்துக்கு வேறசெலவு வந்திருச்சுன்னா மனுசவாழ்க்கைல எத்தனையோ நல்லது கெட்டது நடக்கலாம்ல..”\n“நா ஒங்க நல்லதுக்குத்தா சொல்றேன். நாங்க ஒங்களுக்கு ரூவா தந்திடலாம். பிரச்சனையில்ல. ஒரு செக்யூரிட்டி கேப்பம���. அதயும் கூட நீங்க தந்திருவீங்க ஆனா சொன்னதேதி மாறுதுனா, போன் பண்ணுவம். நேர்ல வருவம். இது எல்லாத்தியுமே லெட்ஜர்லயும் குறிச்சுவச்சிருவம். போன்போட்ட நேரம், நீங்க சொன்ன பதில், நாங்ககேட்ட கேள்வி, பாத்துக்கங்க. அடுத்தாளுக்கு எப்பவுமே ரிஸ்க் எடுக்காதீங்க.. வாசுவோட அண்ணங்கறதுனால இவ்வளவும்சொல்றேன்.\n”என்ன வட்டீன்னாலும் கண்டிசன்னாலும் வாங்கச் சொல்லீர்க்காராம் அந்த பார்த்திபனசார்” என இளக்காரமாய்ச் சிரித்த வசு, “அவருக்கு வாங்கிக் கொடுக் கறதுல ஒங்களுக்கு ஏதும் லாபம் இருக்கா..ண்ணே”\n இடம் வலமாய் தலையாட்டினான் அவன்.\n“அஞ்சுகாஸ் பிரயோசனம் இல்லாம எதுக்கு இப்பிடி வெட்டியா வந்து உங்கள கஷ்ட்ட்ப்படுத்திக்கிறீங்க.. நா ஒண்ணு சொல்றேண்ணே.. யாராச்சும் பணம்ணு கேட்டா நம்ம கைல என்னா இருக்கோ.. அதக்குடுத்து கையக்கழுவிக்கறணும். அது, வந்தாலும் போனாலும் அது நம்மோடவே போயிடும். இந்தமாதிரி ஜாமீன் போட்றது.. தம்பேர்ல பணம்வாங்கித் தற்ரது சிக்கல்ணே”\n“பலபேரு உங்களமாதிரி ஜாமீன்போட்டே எத்தன சொத்த இழந்திருக்காங்க தெரியுமா.. ..வாங்குன ஆள் சந்தோசமா சவுக்கியமா இருப்பான்.. எவ்வளோ பேர் இதனால ஊரவிட்டு ஓடிருக்காங்க . . ஒங்களுக்குத்தெரியாததில்ல…”.\nஅதிகமான குளிர்ச்சியினாலோ என்னவோ அவனுக்குக் காதை அடைத்துக் கொண்டது. அவர்களின் பேச்சு எதுவும் விழவில்லை. பார்த்திபன் சார் காத்துக்கிடப்பார். உடனடியாய் அங்கிருந்து வெளியேறி வேறிடம் செல்ல்வே கால்கள் விரும்பின.\n1 thought on “பார்த்திபன்சார் காத்திருக்கிறார்”\n“பலபேர் உங்களை மாதிரியே ஜாமீன் போட்டு சொத்தை இழந்திருக்கிறார்கள் தெரியுமா…”\nஇன்றைய சூழலில் எதார்த்த நிலையை காட்டும் வரிகள். இவ்வளவு எச்சரிக்கையையும் மீறி பார்த்திபன் காத்திருப்பார் அவருக்காக கடன் தேடி வேறிடத்தில் தேடி அலைய வேண்டும் என்று எண்ணம் வெள்ளந்தியான மனிதர். மக்களின் எண்ண ஓட்டங்களையும்… பணத்தாசை பிடித்த இன்றைய சூழலில் மக்களின் மனநிலையை காட்டும் எதார்த்தமான படைப்பு.\nதோழர் காமுத்துரை அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் (2) அல்லிஉதயன் (10) ஆதவன் தீட்சண்யா (20) உதயசங்கர் (44) உமர் பாரூக்.அ (13) ஏகாதசி (2) கந்தர்வன் (7) கமலாலயன் (4) கலை இலக்கியா (2) காமுத்துரை.ம (61) சந்தி மாவோ (1) சாரதி (6) சுப்ரா (3) ஜனநேசன் (69) தங்கப்பாண்டியன��.இரா (9) தமிழ்க்குமரன் கா.சி. (19) தமிழ்ச்செல்வன்.ச (3) தமிழ்மணி. அய் (9) தேனி சீருடையான் (20) பால முரளி.அ (1) பீர்முகமது அப்பா (32) பெரியசாமி.ந (4) போப்பு (3) மேலாண்மை பொன்னுச்சாமி (12) மொசைக்குமார் (5) லட்சுமணப்பெருமாள் (8) வசந்த் பிரபு.க (1) ஸ்ரீதர் பாரதி (3)\nஅதிகம் படிக்கப்பட்ட முதல் 5 கதைகள்\nஎந்த விதமான வணிக நோக்கமும் இன்றி சிறுகதை டாட் காம் தளத்தில் கதைகள் தொகுக்கப்படுகின்றன. இதில் வெளியாகும் கதைகள் குறித்த காப்புரிமை பிரச்சனை எழுமானால் தகவல் தெரிவிக்கப்பட்ட 2 – 3 நாட்களில் சர்ச்சைக்குரிய கதைகள் நீக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/skoda/skoda-yeti-colors.html", "date_download": "2021-01-25T23:17:00Z", "digest": "sha1:AQTSGG34BMVV4ABN6KHC5EEOBXQUD67H", "length": 6469, "nlines": 166, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்கோடா எட்டி நிறங்கள் - எட்டி நிற படங்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஸ்கோடா எட்டி\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடா கார்கள்ஸ்கோடா எட்டிநிறங்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஸ்கோடா எட்டி கிடைக்கின்றது 7 வெவ்வேறு வண்ணங்களில்- கோரிடா ரெட், புத்திசாலித்தனமான வெள்ளி, லாவா ப்ளூ, மேட்டோ பிரவுன், கண்கட்டி வித்தை, டெர்ராக்கோட்டா ஆரஞ்சு and மிட்டாய் வெள்ளை.\nஎட்டி உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஎட்டி வெளி அமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nஎட்டி சீல் எலிகன்ஸ் 4x2Currently Viewing\nஏபிஎஸ் with ebd, esc மற்றும் hba\nஎல்லா எட்டி வகைகள் ஐயும் காண்க\n2014 ஸ்கோடா எட்டி | வீடியோ விமர்சனம் india | கார்டெக்ஹ்வ்.கம\nஎல்லா ஸ்கோடா எட்டி விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/mg-india-clocks-best-ever-monthly-sales-in-2020-november-025168.html", "date_download": "2021-01-26T00:14:02Z", "digest": "sha1:6M4PDJDQ5CLV4ENPP2RHO2E65KTRAY3I", "length": 19940, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "க்ளோஸ்டருக்கு அதிகரிக்கும் வரவேற்பு!! இதுவரை இல்லாத எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த எம்ஜி.. - Tamil DriveSpark", "raw_content": "\nதரமில்லாத சாலைகளை அமைக்கும் காண்ட்ராக்டர்களுக்கு செக்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க...\n5 hrs ago பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\n6 hrs ago இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ அட... அறிமுகம் எப்போ தாங்க\n7 hrs ago சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன ஆனா பெரிய அளவில் இல்லைங்க...\n8 hrs ago விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nNews சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது\nMovies வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு \nFinance 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n இதுவரை இல்லாத எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த எம்ஜி..\nஇதுவரை இல்லாத அளவிற்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் அதிகப்படியான விற்பனை எண்ணிக்கையை இந்திய சந்தையில் பெற்றுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nஎம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் கடந்த 2020 நவம்பர் மாதத்தில் மட்டும் அதன் 4,163 தயாரிப்பு கார் மாதிரிகளை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இதற்குமுன் ஒரு மாதத்தில் இத்தனை மாதிரி கார்களை இந்தியாவில் எம்ஜி நிறுவனம் விற்பனை செய்தது இல்லை.\nமேலும் இந்த எண்ணிக்கை 2019 நவம்பர் மாதத்தை காட்டிலும் 28.5 சதவீதம் அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 3,239 எம்ஜி கார்கள் தான் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதேபோல் 2020 அக்டோபர் மாதத்துடன் (3,750) ஒப்பிடும்போதும் கடந்த நவம்பர் மாத விற்பனை எண்ணிக்கை 11.01 சதவீதம் அதிகம் ஆகும்.\nஆரம்பத்தில் இருந்து எம்ஜி நிறுவனத்திற்கு அதிகளவில் விற்பனை எண்ணிக்கைகளை பெற்றுதரும் கார் மாடலாக ஹெக்டர் எஸ்யூவி விளங்கி வருகிறது. அதிகளவில் என்பதை காட்டிலும் எம்ஜியின் விற்பனையில் கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கு ஹெக்டர் தான் உதவியாக உள்ளது.\nஇதனால் தான் இந்த ஆண்டில் ஹெக்டரின் 7-இருக்கை வெர்சனாக ஹெக்டர் ப்ளஸ் மாடலை எம்ஜி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்தது. இருப்பினும் அக்டோபர் மாதத்தை காட்டிலும் கடந்த நவம்பர் மாதத்தில் சற்று குறைவான ஹெக்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் கார்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன.\nஅதாவது அக்டோபரில் 3,625 ஹெக்டர்களும், 2020 நவம்பரில் 3,426 ஹெக்டர்களும் விற்பனையாகி உள்ளன. இவை இரண்டு தான் ஒரு மாதத்தில் அதிகளவில் விற்பனையான ஹெக்டர்களின் முதல் இரு எண்ணிக்கைகளாகும்.\nஹெக்டர் மாடல்களின் விற்பனை குறைந்துள்ளது இருந்தாலும் எவ்வாறு எம்ஜி மோட்டார் 4,163 என்ற அதிகப்படியான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது என்ற கேள்வி இந்நேரம் உங்கள் மனதில் எழ துவங்கியிருக்கும், இதற்கு ஒரே பதில் க்ளோஸ்டர் எஸ்யூவி.\nஎம்ஜி பிராண்டில் இருந்து கடந்த மாதத்தில் விற்பனைக்கு வந்த இந்த எஸ்யூவி, நிறுவனத்தின் விற்பனையில் முக்கிய பங்காற்றியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அறிமுகமான முதல் மாதத்தில் 627 க்ளோஸ்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.\nபிராண்டின் எலக்ட்ரிக் மாடலான இசட்எஸ் இவி 2020 அக்டோபரை காட்டிலும் 15 யூனிட்கள் குறைவாக 110 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையான விற்பனை வளர்ச்சிக்கு பண்டிகை நாட்கள் மிக முக்கிய காரணமாக இருந்ததாக எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை பிரிவின் இயக்குனர் ராகேஷ் சிதானா கூறியுள்ளார்.\nபிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\nஎம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரில் புதிய விலைமிக்க வேரியண்ட் இவ்வளவு வசதிகள் புதியதாக வழங்கப்பட்டுள்ளதா\nஇமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ அட... அறிமுகம் எப்போ தாங்க\n2021 எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காருக்கான ஆக்ஸஸரீகள் குறித்த முழு விபரம் எது எதை பொருத்தினால் கார் நன்றாக இருக்கும்\nசுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன ஆனா பெரிய அளவில் இல்லைங்க...\nமக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை த��டர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...\nவிலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்\nபுதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய எம்ஜி மோட்டார் திட்டம்... அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது...\nஎப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்\nடிசைன், வசதிகளில் அமர்க்களப்படுத்துகிறது... எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ\n2021ம் ஆண்டின் மலிவு விலை பைக்குகள் இவைதான் குடியரசு நாளில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க\nஎம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட், ஹெக்டர் ப்ளஸ் 7 சீட்டர் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #எம்ஜி மோட்டார் #mg motor\nநடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...\nபாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள் மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...\nகரோக் எஸ்யூவி மீண்டும் இந்தியா வருகிறது... மிக சவாலான விலையில் களமிறக்க ஸ்கோடா திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/a-m-rathnam.html", "date_download": "2021-01-25T22:32:47Z", "digest": "sha1:76LP4ULYND3DT747N5OMRSECN53VW3IX", "length": 6385, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஏ எம் ரத்னம் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nஎனக்கு 20 உனக்கு 18\nDirected by ஜோதி கிருஷ்ணா\nவீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்\nசெம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு\nசிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nதயாரிப்பாளர் சங்க தலைவர் ஆன அம்மா.. அப்பாதான் ஆலோசகர்.. சிம்பு செம ஹேப்பி அண்ணாச்சி\nவிஜய்யைத் தொடர்ந்து பூனையுடன் போஸ் கொடுக்கும் மோகன்லால்... வைரலாகும் பிக்ஸ்\nஅயலான் படத்தின் அசத்தல் அப்டேட்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு.. தெறிக்கும் டிவிட்டர்\nஏ எம் ரத்னம் கருத்துக்கள்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/literature/2020/06/05/the-thamueakasa-has-strongly-condemned-the-writer-jayamohan", "date_download": "2021-01-25T22:44:41Z", "digest": "sha1:DLYS3WKALSZ5JUP4CJD7YYHFJ5O65PNZ", "length": 19514, "nlines": 78, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "The thamueakasa has strongly condemned the writer Jayamohan", "raw_content": "\n“ஆளுமைகளைக் கொச்சைப்படுத்தும் எழுத்தாளர் ஜெயமோகனின் இழிசெயல்” : த.மு.எ.க.சங்கம் கடும் கண்டனம்\nமதிக்கத்தக்க ஆளுமைகளைச் சிதைக்கும் வன்மத்தோடு தன்னுடைய வலைப்பக்கத்தை பயன்படுத்தும் இழிசெயலை ஜெயமோகன் கைவிட வேண்டும் என த.மு.எ.க.ச வலியுறுத்தியுள்ளது.\nஇந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவரும், சமூக செயற்பாட்டாளருமான எழுத்தார் பா.செயப்பிரகாசம் மீது அவதூறு செய்து அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில், வன்மத்தோடு தன்னுடைய தனது வலைப்பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள வலதுசாரி எழுத்தார் ஜெயமோகனுக்கு த.மு.எ.க.ச கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் பொறுப்புத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், மற்றும் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது, “கடந்த மே29 அன்று எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய வலைத்தளத்தில் அநாமதேயக் கடிதமொன்றை வெளியிட்டிருக்கிறார். தனது வலைத்தளத்தில் எதையும் பதிவேற்றுவது அவருடைய தனிப்பட்ட விருப்பம். கடிதத்தில் வழக்கம்போல அறம் புறம் என அரைத்திருந்தால் நாம் பொருட்படுத்தப் போவதில்லை.\nஆனால் இக்கடிதம் இடதுசாரி அமைப்புகளையும் அவற்றின் ஊழியர்களையும் பற்றி மிகமிக தரம் தாழ்ந்த வார்த்தைகளில் பேசுகிறது. அவர்கள் அறிவில்லாதவர்கள், அடிமைகள், அரைகுறையாக படித்தவர்களால்தான் தர்க்கம் செய்து எதிரியை திக்குமுக்காடச் செய்யமுடியும் என நம்புபவர்கள் என்றும் பரிகசிக்கிறது. இடதுசாரி துவேஷம் என்கிற அவரது இழிநோக்கத்திற்கு இசைவான அவதூறுகள் நிறைந்த இக்கடிதம் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் பற்றிய அவதூறையும் அபாண்டமான குற்றச்சாட்டையும் பரப்புகிறது.\nதமிழின் மிக முக்கியமான படைப்பாளியும் செயற்பாட்டாளருமான செயப்பிரகாசத்துக்கு சாதி அபிமானம் உண்டு என எவ்வித முகாந்திரமுமின்றி வன்மமான பொய்யொன்றைச் சொல்கிறது இக்கடிதம்.\nபா.செயப்பிரகாசத்தின் படைப்புகளிலோ செயல்பாடுகளிலோ சாதியத்தை நியாயப்படுத்தும் கேடுகள் எதுவும் இல்லாத நிலையில் அவரது ஆளுமையைச் சிதைப���பதற்காக ஓர் அநாமதேயக் கடிதத்தின் பெயரால் ஜெயமோகன் திட்டமிட்டதொரு இழிமுயற்சியை மேற்கொண்டுள்ளார் எனக் கருதி கண்டனம் தெரிவிக்கிறது த.மு.எ.க.ச.\nஇந்தக் கடிதத்தை எழுதியவர் முன்னாள் இடதுசாரியாம், பெயரை வெளியிட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டதால் பெயரை வெளியிடவில்லையாம். ஜெயமோகனின் வலைத்தளத்தை பின் தொடர்பவர்களுக்கு தெரியும் அவர் நாலுவரிக் கடிதத்திற்கு நாற்பது பக்கம் எழுதுவார் என. ஆனால் இந்த அவதூறு கடிதத்திற்கு ஒற்றை வார்த்தை கூட பதில் எழுதவில்லை. கடிதத்தின் கருத்து தன்னுடையதில்லை என்று காட்டிக்கொண்டு கவனமாக விலகுவதற்கான குயுக்தியே பதில் அளிக்காமல் தவிர்த்திருப்பது.\nஅப்படியானால் அவர் கடிதத்தை பதிவேற்றியிருக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது கடிதத்தை தன்பக்கத்தில் பதிவேற்றியதின் மூலம் அதன் கருத்தில் தனக்குள்ள உடன்பாட்டை அவர் பொதுவெளியில் தெரிவிக்கிறார் என்றுதானே அர்த்தமாகிறது கடிதத்தை தன்பக்கத்தில் பதிவேற்றியதின் மூலம் அதன் கருத்தில் தனக்குள்ள உடன்பாட்டை அவர் பொதுவெளியில் தெரிவிக்கிறார் என்றுதானே அர்த்தமாகிறது இந்தப் பெயரற்ற கடிதத்தை எழுதியதே இவர்தான் எனும் சந்தேகம் வலுப்படுவதையும் தவிர்க்கமுடியவில்லை.\nஇத்தகைய வன்மம் ஜெயமோகனிடம் வெளிப்படுவது இது முதல்முறையல்ல. எழுத்தாளர்களை இலக்கிய ஆளுமைகளை கேலி பேசி தீராநதியில் ஒரு தொடரையே எழுதியவர்தான் இந்த ஜெயமோகன். பகடி எனவும் இந்த அபத்தங்களை பொய்களை உளறல்களை பொருட்படுத்த வேண்டியதில்லை எனவும் பதிலடி கொடுக்காமல் பலரும் கடந்துபோனதால் ஊக்கம்பெற்ற ஜெயமோகனின் அவதூறுகளையும் அதன் அரசியலையும் பட்டியலிட்டால் அறிக்கை கொள்ளாது.\nசமூகத்தின் புரட்சிகர மாற்றத்திற்கு அரசியல் பொருளாதார தத்துவார்த்தத் தளங்களில் மார்க்ஸ் ஆற்றிய மகத்தான பங்களிப்புகளை கொச்சைப்படுத்த அவரது தனிப்பட்ட வாழ்வின் மீது அவதூறு செய்தவர், மார்க்ஸிய பெரியாரிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரை மற்றும் தோழர் வ.கீதா ஆகியோரை பவுண்டேசனில் பணம் வாங்கிக் கொண்டு எழுதுகிறவர்கள் எனப் பழித்தவர், நடிப்பிற்கும் சிவாஜிக்கும் சம்பந்தமில்லை, அண்ணாவும் கலைஞரும் எழுதியதை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை, இன்குலாப் இதுவரை ஒரு கவிதைகூட எழுதியதில்லை என்று ஜெயமோகனது அவ���ூறு செய்யப்பட்டவர்களின் பட்டியல் நீள்கிறது.\nஉலகின் மிக முக்கியமான செயற்பாட்டாளர் அருந்ததிராயை குருவிமண்டை என்றும் உளறிக் கொட்டியிருக்கிறார். தி.க.சிக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டவுடன் இது தி.க.சியின் படைப்பிற்கு கிடைத்த விருதல்ல, அவர் எழுதிய காக்காசு கடுதாசிகள் பெற்று தந்த விருது என ஏகடியம் பேசினார். அவதூறுகளின் பட்டியல் மிக நீண்டது.\nதன்னுடன் இருப்பவர்களோடு கருத்து வித்தியாசம் வந்தபோது கீழ்த்தரமாக கதை எழுதவும் தயங்காதவர். சுந்தர ராமசாமியை நாய்சாமியார் என நக்கல் செய்தார். உருது பேசும் நொண்டிநாய் மூஞ்ல மூத்திரம் பேஞ்சாக்கூட பொறுத்துக்கிடுவார் என மாற்றுத்திறனாளிகளைக் குறித்த குரூரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nசமீப காலத்தில் அவருடைய எழுத்துக்களின் பலவீனத்தன்மையையும் சக்கையான வெற்று வர்ணணைகளே கதைகள் என அவர் நம்பத்துவங்கியிருப்தையும் 69 கதைகளை வாசிக்கிற எவரும் உணர முடியும். கதைகளும் கலையும் அவரை விட்டு விலகி வெகுதூரம் சென்றிருப்பதால் இப்போது இம்மாதிரியான சில்லரை விளையாட்டுக்களில் இறங்கி கவனம் பெற அலைகிறார் என்கிற கூற்றையும் மறுப்பதற்கில்லை. ஆனால் இவற்றையெல்லாம் கடந்த மிக முக்கியமான விசயம், அவதூறு செய்திட அவருடைய தேர்வு யார் என்பதுதான்.\nபெண்களை இழிவாக பேசிய சங்கரமடம் குறித்து ஒற்றைக் கருத்தையும் உதித்ததில்லை. சங்பரிவாரங்கள் கலைப்படைப்புகளின் வெளிப்பாட்டை தடுத்து நிறுத்த வெறி கொண்டு இயங்கியதை கண்டுகொள்வதில்லை.\nபெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய இயக்கங்களின் சிந்தனையாளர்கள், களப்பணியாளர்கள் என அவருடைய பகடி மற்றும் அவதூறு எல்லைக்குள் யாரெல்லாம் இருக்கிறார்கள், எவரெல்லாம் விலக்கம் பெறுகிறார்கள் என்பதில் இருந்து மிகத் தெளிவாக விஷயம் புரிகிறது. இந்துத்துவ கருத்தியலை இந்தியச் சமூகத்தின் பொதுக்கருத்து போல காட்டுவதற்கு சமூக ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் சங்பரிவாரத்தினரும் அவர்களது ஏவலாளர்களும் செய்துவரும் மோசடிகளையும் அவதூறுகளையும் கலை இலக்கியத் தளத்தில் செய்பவராக ஜெயமோகன் தன்னை நிறுவிக் கொண்டுள்ளார்.\nசங் பரிவாரத்தின் வேலைப்பிரிவினையில் இவருக்கென ஒதுக்கப்பட்டுள்ள வேலையின் ஒரு பகுதியாகவே பா.செயப்பிரகாசம் மீதான இந்த ���நாமதேயக்கடித அவதூறு. இது ஜெயமோகனுக்கு அவருடைய கோட்பாட்டாளர்களால் தரப்பட்டிருக்கும் பிராஜெக்ட் என்பது இவரின் நடவடிக்கைகள் மூலம் உறுதியாகிறது. இனி இதுமாதிரியான அறமற்ற செயல்களை அவர்நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nபா.செயப்பிரகாசம் மீது அவதூறு செய்து அவமதிக்கும் மேற்சொன்ன கடிதத்தை வெளியிட்டமைக்காக அவரிடம் ஜெயமோகன் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோரவேண்டும் என்றும் மதிக்கத்தக்க ஆளுமைகளைச் சிதைக்கும் வன்மத்தோடு தன்னுடைய வலைப்பக்கத்தை பயன்படுத்தும் இழிசெயலை கைவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.\nஅமேஸான் கிண்டில் 'Pen to Publish 2019' வெற்றியாளர்கள் அறிவிப்பு : 5 லட்சம் பரிசு பெற்ற தமிழ் எழுத்தாளர்\n“டாக்டர் உமாசங்கர் மரணத்தில் முக்கிய அமைச்சருக்கு தொடர்பு; CBCID விசாரணை தேவை” - ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை\n100 நாட்களில் மக்கள் குறைதீர்ப்பு - சாத்தியப்படுவது எப்படி செயல்திட்டம் என்ன\n“தி.மு.க முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியல்” - வெளியிட்டது தலைமைக் கழகம்\n“உதிரத்திலேயே கொள்கை உரம் பாய்ச்சப்பட்டவர் உதயநிதி” - பழனிசாமியின் பிதற்றலுக்கு முரசொலியின் பதில்\n“டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகளுக்கு தி.மு.க முழு ஆதரவளிக்கும்” - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n“அதிமுக அரசின் டெண்டர் அலிபாபா குகை போல; எடப்பாடியின் உறவினர்களுக்கு மட்டுமே திறக்கும்”- கனிமொழி விளாசல்\n“ஜனநாயகத்தின் குரல்வளையை மீண்டுமொருமுறை நெரித்திருக்கும் அ.தி.மு.க அரசு” - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nதமிழகத்தில் மேலும் 537 பேருக்கு கொரோனா உறுதி... இன்று மட்டும் 627 பேர் டிஸ்சார்ஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Actor-sivakumar-angry-speech-4029", "date_download": "2021-01-25T23:42:52Z", "digest": "sha1:FPD73YOCX2TGHDIJ2CLFE2UF7AIMIBJD", "length": 9054, "nlines": 118, "source_domain": "www.newsj.tv", "title": "யோவ் அது உங்க அம்மா, தங்கச்சி யா? செய்தியாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த நடிகர் சிவகுமார்", "raw_content": "\nசபரிமலையில் மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க திட்டம்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்…\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை- சிற்பக் கலைஞர் அசத்தல்\nகண்ணீர்விட்டு அழுத சிராஜ் - என்ன காரணம்\nதிமுகவை அழிக்க ஸ்டாலினே போதும், வேறு யாரும் தேவையி��்லை - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்…\nமக்கள்தான் முதல்வர்; மக்களின் உத்தரவை நிறைவேற்றுவதே தனது பணி - முதலமைச்சர்…\nநாமக்கல்லில் முதலமைச்சர் 2-வது நாளாக தேர்தல் பிரசாரம்\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..…\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nபாலிவுட்டில் முத்தக்காட்சி என்பது மிகவும் சகஜம் - இயக்குநர் டேவிட் தவான்…\nமாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது மகிழ்ச்சியான செய்தி - தனுஷ்…\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nநடிகர்களைப் பார்க்க கூடும் கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nஜல்லிக்கட்டு - கால்கோள் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.…\nமாணவர்கள் முன்னேற்றத்திற்கான பயிற்சி முகாம்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி\nசெம்பரம்பாக்கம் நீர் திறப்பு உயர்வு\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nநெருங்கும் பொங்கல் பண்டிகை - சொந்த ஊர்களுக்குச் செல்ல 1 லட்சம் பயணிகள் முன்பதிவு…\nஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி திட்டம்\nயோவ் அது உங்க அம்மா, தங்கச்சி யா செய்தியாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த நடிகர் சிவகுமார்\nசென்னையில் தனியார் நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நடிகர் சிவக்குமார், செய்தியாளர்களைச் சந்தித்தார்.\nஅப்போது சபரிமலையில் பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்றார். இதனிடையே பெண்களை அனுமதிக்க பெண்களே எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே என ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.\nஅப்போது ஆவேசமடைந்த சிவக்குமார், யோவ், அவங்க உங்க அம்மா, தங்கச்சி தான் யா.. உன் தங்கச்சி கோயிலுக்கு போறத யாராலும் தடுக்க முடியாது. என்றார். மீ டூ விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியபோது, அதுபற்றி தனியாக பேசலாம். கேமரா முன்பு பேச முடியாது என்றார்.\n« பேட்டியாவது, வேட்டியாவது... பத்திரிக்கையாளர்களை கிண்டல் செய்த வடிவேலு சபரிமலைக்கு பெண்கள் செல்வதை யாரால��ம் தடுக்க முடியாது - நடிகர் சிவக்குமார் »\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nநடிகர்களைப் பார்க்க கூடும் கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\n50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி - தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/porattam/issue-24/131-news/articles/jegathesan", "date_download": "2021-01-25T23:57:33Z", "digest": "sha1:XM3IHJIUM4HEG4FITKAJWTIWWX7ANQCN", "length": 4409, "nlines": 114, "source_domain": "www.ndpfront.com", "title": "ஜெகதீசன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nரணிலின், வட மாகாணத்தின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி ஒரு பெரும் மோசடி\nகுமார் குணரத்தினம் சிறையில் அடைக்கப்பட்டு ஒரு வருடம்...\t Hits: 3166\n\"நல்லாட்சியில்\" மோசடி ஊழல் பேர்வழிகளிற்கு ராஜயோகம்\nமக்கள் விரோத அரசுகளை காப்பாற்றும் ஐ.நாவின் வழக்கமான நாடகம்\t Hits: 3333\nகூட்டுக்கொள்ளைக்கு கொழும்பில் திட்டம்\t Hits: 3402\nகுமார் குணரத்தினத்தை வெள்ளை வானில் கடத்தியதை கோத்தபாய ஒப்புதல், மைத்திரி - ரணில் அரசு மௌனம்\nயாழில் சம உரிமை இயக்கத்தின் சுவரொட்டிகளை கிழித்து சாணகம் பூச்சு\n. மக்களுக்கான அரசியல் அமைப்புமுறைமை மாற்றத்திற்கு தயாராவோம்\nஜெனீவாவும், மகிந்தாவினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவும்\t Hits: 3529\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/joined/", "date_download": "2021-01-25T22:57:18Z", "digest": "sha1:YCOCLWR55ECFNHU3AC4VNRAPDHFQ7GM5", "length": 13633, "nlines": 144, "source_domain": "www.patrikai.com", "title": "joined | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் மேயர் தி.மு.க.வில் இணைந்தார்\n1 month ago ரேவ்ஸ்ரீ\nசென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க.வை சேர்ந்த கோவை மாநகராட்சி முன்னாள் மேயரும், முன்னாள்…\nவடசென்னை மாவட்ட முன்னாள் ��ாங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்\nசென்னை: வட சென்னை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராயபுரம் மனோகர் அதிமுகவில் இணைந்தார். வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ்…\nகொலையாளி, ரவுடிகளை கட்சியில் இணைத்து அடைக்கலம் கொடுக்கும் பாஜக….\nசென்னை: வடசென்னையை கலக்கி வந்தவரும் போலீசாரால் தேடப்பட்டு வந்தவருமான பிரபல ரவுடி கல்வெட்டு ரவி பாஜவில் இணைந்தார். கட்சியில் தொடர்ந்து…\nகொரோனா : சுகாதார சேவையில் இணைந்துள்ள ஓய்வு பெற்ற லண்டன் மருத்துவர்கள்\nலண்டன் கொரோனா தடுப்பு முயற்சிக்கு உதவ பிரிட்டன் நாட்டில் உள்ள ஓய்வு பெற்ற மருத்துவர்களும் செவிலியர்களும் முன் வந்துள்ளனர். உலகெங்கும்…\nஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் “தி கிரேட் காலி”\nபுதுடெல்லி: இந்திய மல்யுத்த வீரர் தலிப் சிங் ரானா ஆம் ஆத்மியில் இணைந்தார். டபிள்யூ டபிள்யூ ஈ (WWE) மூலம் ‘தி கிரேட் காலி’யென உலகமெங்கும் புகழ்பெற்றார்.2007 ஆம் ஆண்டு WWE உலக ஹெவி வெய்ட் பட்டயம் பெற்றவர். இவர் பஞ்சாப் மாகாண காவல்துறையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பஞ்சாப்பில் மல்யுத்த பள்ளி ஒன்று நடத்திவருகிறார். அடுத்த வருடம் நடைபெறவிருக்கிற பஞ்சாப் தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மியில் இணைந்தார\nகாங். ஞானசேகரன் திமுக கருப்பசாமி பாண்டியன் அ.தி.மு.க.வில் இணைந்தனர்\nசென்னை: த.மா.காவை சேர்ந்த வேலூர் ஞானசேகரன், திமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமிபாண்டியன் ஆகியேர் முதல்வர் ஜெயலலிதாவை நேரில்…\nதேமுதிக டெல்லி தட்சிணாமூர்த்தி அதிமுகவில் இணைந்தார்\nசென்னை: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் விஜயகாந்தின் தேமுதிக கட்சி வட்டாரம் கலகலத்துபோய் உள்ளது. பல மாவட்ட செயலாளர்கள், கட்சியின் முக்கிய…\nஇன்னொரு பா.ம.க. வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில், கோபிச்செட்டிபாளையம் தொகுதி பாமக வேட்பாளர் குப்புசாமி இன்று அதிமுகவில் சேர்ந்தார். பாட்டாளி…\nபா.ம.க. வேட்பாளர் அ.தி.மு.க.வில் இணைந்தார்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nநெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி பாமக வேட்பாளரி திருப்பதி அ.தி.மு.கவில் இணைந்தார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் பாமக…\nஇன்று ஆந்த���ரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nதமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,35,280 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,813…\nசென்னை : 10 மாதங்களுக்குப் பிறகு கொரோனாவால் ஒருவர் கூட மரணம் இல்லை\nசென்னை கடந்த 10 மாதங்களாக இல்லாத அளவுக்குச் சென்னையில் நேற்று ஒருவர் கூட கொரோனாவால் மரணம் அடையவில்லை. கடந்த சில…\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nயோகிபாபுவின் ‘ட்ரிப்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு \nரசிகரின் திருமணத்திற்கு தாலி எடுத்து கொடுத்த நடிகர் சூர்யா…\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம்….\nஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு…..\nகன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writersamas.blogspot.com/2011/10/", "date_download": "2021-01-25T22:13:53Z", "digest": "sha1:QRVZSQKADUO77FXX5WAK36KK53TLDHR6", "length": 57546, "nlines": 883, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: அக்டோபர் 2011", "raw_content": "\nஇந்தச் செய்திகளைக் கொஞ்சம் அதிர்ச்சி அடையாமல் படியுங்கள்.\n‘‘நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (ஜி.டி.பி.) 7.7 சதமாக வீழ்ச்சி. கடந்த 18 மாதங்களில் மிகக் குறைந்த அளவு இது.’’\n‘‘இந்தக் காலாண்டுக்கான தொழில் துறை வளர்ச்சி 3.3 சதமாகக் குறைவு. கடந்த 21 மாதங்களில் மிகக் குறைந்த அளவு இது.’’\n‘‘பொதுப் பணவீக்கம் 9.78 சதமாக உயர்வு. பணவீக்கம் இரட்டை இலக்கத்தைத் தொடுவது தவிர்க்க முடியாததாகிறது.’’\n‘‘அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு. கடந்த இரண்டு ஆண்டுகளில் மோசமான சரிவு இது.’’\n- இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஒரு நாட்டின் நிதி அமைச்சர், ‘‘நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சிக்கான நல்ல அறிகுறிகள் தோன்றுகின்றன’’ என்று சொன்னால் எப்படி இருக்கும் கடந்த வாரம் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசியபோது இப்படித்தான் சொன்னார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n‘‘நாங்கள் நிறைய சம்பாதிக்கிறோம். முன்னெப்போதையும்விட நிறைய சம்பாதிக்கிறோம். ஆனால், அரசாங்கம் நெருக்கடியில் இருக்கிறது. ஏன் என்னைப் போன்ற பெரும் கோடீஸ்வரர்களுக்கு எனப் பிரத்யேகமான வருமான வரியை அரசாங்கம் வசூலிக்கக் கூடாது’’ - அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள வரிச் சீர்திருத்தத்தைக் கொண்டுவரும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபே சொன்ன யோசனை இது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: அமெரிக்கா, கட்டுரைகள், பொருளாதாரம், முதலாளித்துவம், வாரன் பஃபே\nஇரண்டு உலகப் போர்கள் முடிந்திருந்தபோது, உலகத்தின் மொத்த கையிருப்பில் முக்கால்வாசிக்கும் மேலான தங்கம் அமெரிக்காவிடம் இருந்தது. நீண்ட காலம் தன்னிடம் இருந்த தங்கத்தின் மதிப்புக்கு இணையாக டாலர் மதிப்பு இருக்கும் வகையிலேயே டாலர்களை அச்சடித்தது அமெரிக்கா. உலக நாடுகள் தங்கள் சேமிப்பின் பெரும் பகுதியை டாலர்களாகச் சேமித்ததற்கும் அரை நூற்றாண்டுக்கும் மேல் டாலர் சர்வதேச நாணயமாக வளைய வந்ததற்கும் முக்கியமான பின்னணி இது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபராக் ஒபாமா இப்போது பஸ் பயணங்களுக்குத் தயாராகிக்கொண்டு இருக்கிறார். அமெரிக்கப் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு சாமானியர்களுடனான இத்தகைய பயணங்கள் அவருக்கு உதவும் என்று கூறுகிறார்கள் அவருடைய கட்சியினர். அமெரிக்கர்கள் இதைச் சட்டை செய்யவில்லை. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு ஒபாமா தயாராகிக்கொண்டு இருப்பதாகவே அவர்கள் கருதுகிறார்கள். 2007-08 பொருளாதார மந்த நிலைக்குப் பின் பெரிய மீட்பராக அவர்கள் பார்த்த ஒபாமா இப்போது இல்லை. கடந்த மாத இறுதியில், நாட்டின் கடன் உச்சவரம்பைத் தீர்மானிக்��� எதிர்க்கட்சியினருடன் நடத்திய பனிப்போரின் முடிவில், தனக்கு விருப்பம் இல்லாத உடன்பாட்டுக்கு ஒபாமா வந்தபோதே அவர் மீது அமெரிக்கர்களுக்கு இருந்த மிச்ச நம்பிக்கைகள் சிதைந்துவிட்டன. வரலாற்றிலேயே முதல் முறையாக, சர்வதேசக் கடன் மதிப்பீட்டுத் தரச் சான்று நிறுவனமான ‘ஸ்டாண்டர்டு அண்டு புவர்ஸ்’, அமெரிக்க அரசின் கடனைத் திருப்பிச் செலுத்தும் தகுதியை ‘ஏஏஏ’ _ மிகவும் பாதுகாப்பானது _ என்கிற நிலையில் இருந்து அடுத்த நிலையான ‘ஏஏ+’-க்குத் தரம் இறக்கிய பின் ஒபாமாவின் பிம்பம் சுக்குநூறாகச் சிதறிவிட்டது. அடுத்தடுத்து, பங்குச் சந்தைகளில் தொடரும் வீழ்ச்சிகள் அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான காலத்தைக் கையாண்ட அதிபராக ஒபாமாவை மாற்றிக்கொண்டு இருக்கின்றன.\nஒபாமாவின் இந்த வீழ்ச்சிக்கு யார் காரணம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னையின் பூர்வக்குடிகள் சோழ மண்டலக் கடற்கரையோரச் செம்படவர்கள். சென்னையின் சில பகுதிகள் தமிழகத்தின் ஏனைய பகுதிகளுக்கு இணையான தொன்மை வாய்ந்தவை. இந்த வரலாறு இன்றைக்கு எடுபடாது. ஐரோப்பியர்களின் வருகைக்குப் பிந்தைய, ஆங்கிலேயர்களால் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட 1640-க்குப் பிந்தைய வரலாறே சென்னையின் இன்றைய வரலாறு. சென்னையின் பூர்வக்குடிகளுக்கு இன்றைய பிரமாண்டமான நவீன சென்னையில் எந்தப் பங்கும் கிடையாது. புதிய வரலாற்றின் அடிப்படையில், சென்னையின் 372-வது வயதைக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள் வந்தேறிகளான இன்றைய சென்னைத் தமிழர்கள். வரலாற்றைத் திருப்புவதில் எப்போதுமே வந்தேறிகள் முக்கியமானவர்கள். சென்னையின் வரலாறு இப்போது மீண்டும் திரும்புகிறது வந்தேறிகளால். ஒரே வரியில் சொல்வது என்றால், தொழில் - வேலைவாய்ப்புகள் ரீதியாக தமிழர்கள் கைகளில் இருந்து நழுவுகிறது சென்னை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்தியர்கள் கவனிக்க வேண்டிய ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் ஹிலாரி கிளிண்டன். ‘பி.பி.சி’-க்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் அடுத்த ஆண்டோடு அவர் அரசியலில் இருந்து விலகப்போவதாக சொல்லி இருக்கிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசந்தி சிரிக்கும் இந்திய மானம்\nசர்வதேச அளவில் இந்தியா மீண்டும் தலைகுனிந்து நிற்கிறது. இந்த முறை அவமான உபயதாரர்கள்: இ���்திய ராணுவத்தினர் அமைதி காக்கும் பணிக்காக காங்கோவுக்கு அனுப்பப்பட்டு இருந்த இந்திய வீரர்கள் அங்கு பாலியல் முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமாகி இருக்கிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉலகின் மிகப் பெரிய அஞ்சல் நிறுவனமான இந்திய அஞ்சல் துறையின் 247 வருட கால வரலாற்றில் மிக மோசமான தருணம் இது. அமெரிக்க நிறுவனத்தின் ஆலோசனையை ஏற்கிறோம் என்ற பெயரில், படிப்படியாக அஞ்சல் நிலையங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அஞ்சல் துறையை மூடும் பாதையைத் தேர்ந்து எடுத்து இருக்கிறது மத்திய அரசு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர் (6)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nஏன் அன்பழகனின் மரணம் பேசப்பட வேண்டியதாகிறது\nஇந்தியாவில் கரோனாவுக்குப் பலியான முதல் மக்கள் பிரதிநிதி என்பதால் மட்டும் அல்ல; வேறு ஒரு விஷயத்துக்காகவும் திமுகவின் சட்டமன்ற உறுப்பினரா...\nபஞ்சம்தான் பெரிய கொள்ளைநோய்: கி.ரா. பேட்டி\nபடம்: புதுவை இளவேனில் நாம் வாழும் காலத்தின் முதுபெரும் படைப்பாளியும் நூற்றாண்டை நெருங்குபவருமான கி.ராஜநாராயணன் இந்த ஊரடங்கு காலத்தில் ...\nஉஷ்ணக் காற்றும், புழுதியுமான பகலில் டெல்லியின் வடபுறத்திலுள்ள முகர்ஜி நகருக்கு முதல் முறை சென்றபோது திருவிழாக் கடைவீதிக்குள் நுழைந்த மாத...\nஇந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக் குடியுரிமை\n உலகின் பழமையான விவாதங்களில் ஒன்று இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்தில் மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. ‘நகரமா, கிரா...\nகரோனா: இந்திய நடவடிக்கைகள் போதுமா\nஇத்தாலி முடக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக ‘கரோனா வைரஸ்’ பரவலைத் தடுக்க சீன நகரமான வூஹான் முற்றிலுமாக முடக்கப்பட்டபோது, அங்கு ஆரம்ப நாட...\nமோடி, சோனியா பொம்மைகளுக்கு டெல்லி தேர்தலில் என்ன வேலை\nமூன்று பொம்மைகள். இந்தப் பக்கம் மோடி பொம்மை. அந்தப் பக்கம் சோனியா பொம்மை. இரண்டும் உதட்டைப் பிதுக்கி, தலையை உதறுகின்றன. நடுவேயுள்ள அர்வி...\nஊரடங்கு: என்ன பேச வேண்டும் என் பிரதமர் \n உலகளாவிய சவாலாக உருவெடுத்திருக்கும் கரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளில் உலகத்தை ஒட்டி நாமும் வியூகங்களை வ...\nதமிழகத்தில் பாஜகவின் முதன்மைக் குறி யார்\nஇது பலருக்கு ஆச்சரியம் தரலாம். அதாவது, அதிமுக மீது திமுக தலைவர் கருணாநிதி கொண்டிருந்த அபிமானம். கட்சிக்குத் தடை விதிக்கப்படலாம்; அமைப்பே முட...\n370: இந்தியா தவறவிடும் ஒரு மகத்தான வாய்ப்பு\nநாகாலாந்து ஆளுநர் ஆர்.என்.ரவி, சில வாரங்களுக்கு முன்பு அந்த மாநிலத்தின் முதல்வர் நெஃப்யூ ரியோவுக்கு முன்னுதாரணமற்ற ஒரு கடிதத்தை எழுதினார். ‘...\nகாங்கிரஸ், பாஜகவினருக்கு காமராஜரிடமிருந்து ஒரு பாடம்\nகொஞ்சம் அரதப்பழசான கதைதான் என்றாலும், இதிலுள்ள நுட்பமான பல இழைகள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விவாதங்களுக்கு நம்மைக் கொண்டுசேர்க...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம��� சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஅஷோக் வர்த்தன் ஷெட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஇளைய அப்துல்லாஹ் பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர் (6)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகாலை உணவுத் திட்டம் (1)\nகாவல் துறை வன்முறை (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிராமம் - நகரம் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகேள்வி நீங்கள் பதில் சமஸ் (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (2)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசமஸ் கேள்வி பதில் (2)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசுந்தர் சருக்கை பேட்டி (1)\nசூப்பர் ஸ்டார் கல்கி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாபெரும் தமிழ்க் கனவு (3)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலீ குவான் யூ (3)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nசந்தி சிரிக்கும் இந்திய மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/07/blog-post_21.html", "date_download": "2021-01-26T00:06:20Z", "digest": "sha1:RNYZAKMBNQIYBMXUX6MSD2R3J6TIZ26O", "length": 33442, "nlines": 349, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அணு ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில்...", "raw_content": "\n29. பாவை குறள் - குற்றேவல்\n2011-இல் வெளியான ஒரு நேர்காணல்\nகல்கி2030 (1984) – திரைப்பட நினைவலைகள்\nஅயோத்திதாசர் நூலுக்கு அசுரா நாதனின் மதிப்புரை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nஅணு ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில்...\nநர்சரி பள்ளியில் பிள்ளைகள் செய்யும் அட்டகாசம், அரசுக் கல்லூரியில் ரவுடிப் பசங்கள் செய்யும் அட்டகாசம். இரண்டையும் ஒன்றாகக் குழைத்து வார்த்ததுபோலத்தான் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்கள் நடந்துகொள்வது வழக்கம்.\nஇன்று முக்கியமான அலுவல். காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன் சிங் அரசு தொடரவேண்டுமா, கூடாதா என்ப��ற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது. அதற்கு முன்னதான விவாதங்கள். பிரணாப் முகர்ஜி, அரசை ஆதரித்து, இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தை விளக்கிப் பேசினார். அவை அமைதியாக இருந்தது. பொறுக்கித்தனங்கள் பிற்பாடு ஆரம்பித்தன என்றாலும் பெரும்பாலும் எந்த இடையூறும் இன்றி முகர்ஜி பேசினார். ஆங்கிலத்தில் அங்கும் இங்கும் தடுமாறல்கள். வங்காள மொழி உச்சரிப்பினால் சிறிது குழறல். வயதான குரலானதால் கொஞ்சம் தடுமாற்றம். மற்றபடி, அற்புதமாக இருந்தது அவரது பிரசெண்டேஷன்.\nஇந்த அரசு நாளைய வாக்கெடுப்பில் தோற்காது என்று நான் கருதுகிறேன். அப்படியே தோற்றாலும் பிரணாப் முகர்ஜியின் இந்தப் பேச்சு வெகு நாள்கள் மனத்தில் நிற்கும்.\nஅமெரிக்கா, IAEA ஆகியவற்றுடனான ஒப்பந்தங்களை முகர்ஜி வெகுமக்களுக்குப் புரியும் வண்ணம் பாஸ்போர்ட், விசா ஆகியவற்றுடன் ஒப்பிட்டார். பாஸ்போர்ட், விசா வாங்குவதென்றால் உடனடியாக அந்த நாட்டுக்குப் போகிறோம் என்று முடிவெடுத்துவிடவில்லை. ஆனால் பாஸ்போர்ட்டே இல்லை என்றால் விசா எடுக்கமுடியாது. விசா இல்லையென்றால், விரும்பினாலும் அந்த நாட்டுக்குப் போகமுடியாது. IAEA-உடன் ஓர் ஒப்பந்தம் இல்லையென்றால் (India Specific Safeguards Agreement), அணு எரிபொருள் தர எந்த நாடும் ஒப்புக்கொள்ளாது. எனவே இது பாஸ்போர்ட் போன்றது. அதன் பிறகு, NSG, இந்தியாவுக்கு எரிபொருள் தருவதை ஒப்புக்கொள்ளவேண்டும். அதன்பின், எந்தவொரு NSG நாட்டுடனும் இந்தியா தனியான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.\nஅமெரிக்காவின் அடிமையாக இந்தியா மாறிவிடும் (மாறிவிட்டது) என்று கேரளத்தின் ஃபேவரைட் தமிழ் எழுத்துக்காரன் கலா கௌமுதியில் எழுதியாகிவிட்டது. கெப்பல்ஸ்தான் ஞாபகத்துக்கு வருகிறார். பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தால்... அது உண்மை என்று மக்கள் நம்பத் தொடங்குவார்கள்.\nஇந்த வாக்கெடுப்பைப் பொருத்தமட்டில், சிபு சோரன் போன்ற சிறைப்பறவைகளையெல்லாம் தூசு தட்டி எடுத்து அவர்களுக்கு ஆரத்தி காண்பித்து மந்திரி பதவி கொடுக்கவேண்டுமா என்று கேள்வி கேட்கப்படுகிறது.\nஅடுத்து, இந்த அணு ஒப்பந்தம் என்ன அவ்வளவு முக்கியமா ஏன் இதற்காக அரசையே ஆட்டம் காண வைக்கிறார்கள் என்ற அடுத்த கேள்வி.\nஇந்த ஒப்பந்தம் அவ்வளவு முக்கியம்தான். ஏனென்றால் கடந்த மூன்று வருடங்களாக இதனை ��ெகோஷியேட் செய்து வந்துள்ளனர். இப்போது முடிக்காவிட்டால் இனி எப்பொது மீண்டும் தொடர்ந்து முடிக்கமுடியும் என்பதில் கேள்விகள் உண்டு. அந்தப் பக்கமும் ஆட்சி மாறும். ஒவ்வொரு நாட்டுக்கும் ஆயிரத்தெட்டு முக்கியமான விஷயங்கள் உண்டு. எனவே முன்னுரிமைகள் மாறிக்கொண்டே இருக்கும்.\nஇப்போது ஒப்பந்தம் செய்துமுடித்தாலும் எரிபொருள் கிடைக்க எவ்வளவு வருடங்கள், மின்சாரம் கிடைக்க எவ்வளவு வருடங்கள் என்ற கேள்விகள் எல்லாம் அபத்தமானவை. அணு மின்சாரத்தைப் பொருத்தமட்டில் 2030-க்கான திட்டத்தை இன்றிலிருந்து ஆரம்பிக்கவேண்டும். தள்ளிப்போடுவோம், தள்ளிப்போடுவோம் என்றால் நாளைய சமூகம்தான் பாதிக்கப்படும்.\nதள்ளிப்போட்டு, தள்ளிப்போட்டே, சாலைகள் முதல் ரயில்கள்வரை, கல்விமுதல் மின்சாரம்வரை திண்டாடிக்கொண்டிருக்கிறோம். என்றோ செய்திருக்கவேண்டிய மெட்ரோ ரயில் திட்டங்களை இன்று ஆரம்பிக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறோம். இன்னும் சென்னையில் வேலையை ஆரம்பித்தபாடில்லை.\nஅடுத்து, 25 கோடி, சிபு சோர(ன்) ஒப்பந்தங்கள். இரண்டு பக்கங்களிலும் பணம், பதவிகள் கைமாறுவதாகச் செய்திகள் சொல்கின்றன. இந்தியக் குடியாட்சி முறையில் அசிங்கம் நடப்பது இது முதல் முறையல்ல. கடைசி முறையும் அல்ல. கோடிகளைக் கொடுத்து வாக்குகள் பெற்றால் அது குற்றம். ஆனால் அமைச்சர் பதவி ஆசை காட்டினால் அது குடியாட்சி முறைக்குள், சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. கோடி கொடுத்ததற்கான ஆதாரம் இருந்தால் சிலர் ஜெயிலுக்குப் போகவேண்டிவரலாம்.\nஇந்தியக் குடியாட்சி முறையில் எக்சிகியூட்டிவ் அதிகாரம் நாடாளுமன்றத்தில் தேர்வு செய்யப்பட்ட கேபினெட் கையில் இருக்கும்வரையில், ஆட்சியைக் கவிழ்க்கும் பல செயல்பாடுகள் நடக்கும். அப்போது ஆசை காட்டி, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதும் நடக்கும். அந்த “ஆசை காட்டுதல்” சட்டத்துக்குப் புறம்பானதாக இருப்பதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.\nபத்ரி உங்கள் கோபம் நியாயமானது\nஉங்களின் அணு ஒப்பந்தம் தொடர்பான எல்லா விஷயத்திலும் இருப்பது உண்மை, அதற்காக சாருவை அவன் என்றெல்லாம் விளிப்பது உங்கள் பெருமையை குறைப்பதாகும், சாருவின் மரியாதை ஒரு நிகழ்வுக்கான மரியாதை மட்டுமல்லவே\nஎழுத்துக்காரன் என்பது மலையாள வார்த்தை. மலையாளத��தில் மரியாதைப் பன்மை கிடையாது. விவேகானந்தன், ராமகிருஷ்ண பரமஹம்சன் என்றுதான் அங்கு சொல்கிறார்கள்.\nதமிழில் எழுத்தாளன் (அய்யோ, மன்னிக்கவும்) எழுத்தாளர்... போதுமா.\nபிரணாப் முகர்ஜியின் பேச்சினை முழுமையாக, வீட்டுக்கு மதிய உணவு சாப்பிட போகும் சாக்கில் முழுமையாக கேட்டேன். பிரதமர் சரியாக தான் சொல்லியிருக்கிறார். முகர்ஜியின் பேச்சை கேட்ட பின்பும், இதை பற்றி கதைப்பது, அவல் மெல்லும் வாய்கள் மட்டுமே.\nகம்யூனிஸ்டுகள் மரணடி வாங்க வேண்டும், அடுத்த தேர்தலில். இந்தியாவில் எம்பிகள் வாங்கப்பட்டார்கள், பேரம் நடந்தது என்பதெல்லாம் இன்று நேற்று நடப்பதல்ல. Politcal Economy-யில் இது சகஜம். இங்கே ஸ்டார் ஹோட்டல்கள், சூட்கேஸ்கள், சலுகைகள் என்றால், அமெரிக்காவில் இந்த மாதிரியான லாபி பண்ணவே நிறைய பேர் இருக்கிறார்கள். புரியாதவர்கள் Syriana படம் பார்க்க (ஆயில் லாபி என்றால் என்னவென்று அப்பட்டமாக சொல்லியிருப்பார்கள்)\nடிவிட்டரில் பேசி கொண்டிருக்கும் விவாதங்கள் (ஏன் நான் அணு ஒப்பந்தத்துக்கு எதிராக இருக்கிறேன்) ஒருபுறம் இருக்க, இந்தியா மாதிரியான ஒரு தேசத்திற்கு இம்மாதிரியான முடிவுகள் அவசியமென்று தான் தோன்றுகிறது.இது கம்யூனிஸ்டுகளை போல அமெரிக்கா என்றால் விஷம் என்று சொல்லிக் கொண்டே அவர்களுடைய அந்தப்புரத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்து கொண்டிருப்பதை விட எம்பிகளை வாங்குதல் ஒன்றும் கேவலமாக தோன்றவில்லை.\nமாயாவதியின் பின் அணிவகுப்போம் என்று சொல்வதின் பின்னிருக்கும் அரசியல் லாப நட்டங்களையும், சலுகைகளுக்கு எதிராக பார்த்தால் அமர்சிங்கோ,இன்ன பிற கட்சிகளோ ஒன்றும் பெரியதான குற்றம் செய்ததாக தோன்றவில்லை. சிபு சோரன் போன்றவர்கள் மந்திரி பதவி ஆசை காட்டியதால் தான் இருக்கிறார்கள் என்றால், நம்முடைய தி.மு.க, பா.ம.க நிலையும் அதே.\nஎன்னுடைய தனிப்பட்ட கருத்து இன்னமும் அணு ஒப்பந்தத்திற்கு எதிரானதாக தான் இருக்கிறது. அமெரிக்கா என்கிற தனிநாட்டினை முன்னிறுத்தி நான் பேசவில்லை. அணு ரியாக்டர்களின் கழிவுகளை எப்படி வெளியேற்ற போகிறோம் அமெரிக்கா இன்றளவும் அணு கழிவுகளே பக்கத்தில் இருக்கும் தீவுகளில் நிரப்பி கொண்டிருக்கிறது. பொது மக்கள் இல்லாத இடம் என்று சொன்னாலும், அங்கேயும் சுற்றுச்சூழல் மொத்தமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. நேஷன���் ஜியாகரபிகில் கொஞ்ச நாளைக்கு முன்பு எப்படி இம்மாதிரியான dump locations சுற்றுச்சூழலையும், உயிரினங்களையும் எவ்வாறாக சிறுக சிறுக பாதித்து அதன் மூலம் பெரிய அளவில் மாற்றங்களை உண்டு பண்ணும் என்கிற விஷயம் பேசப்பட்டது. சூழலியாளன் என்றாலே முன்னேற்றத்தினை தடைப் பண்ணுவர்கள் என்றொரு பேச்சும் இருப்பதனால், இதன் சாதக பாதகங்களின் முழூ வீச்சு தெரியாமல் இதை ஒட்டு மொத்தமாக ஆதரிப்பது என்பது விவாதத்துக்குரிய விஷயம். ஏதோ ஒரு கணக்கில் இந்தியா $100 பில்லியன் டாலர்கள் செலவிடும் என்று செய்தி சேனல்களில் சொன்னார்கள்.\nஇவ்வொப்பந்தம் கையெழுத்தானால், நாமும் IAEA-ல் ஒரு அங்கம். அப்படி இருக்கும் போது எல்லாவிஷயங்களும் பொதுவில் வைத்து தான் பேச முடியும். இதற்கு செலவிடும் 100 பில்லியன் டாலர்களில் 20% பணத்தினை வைத்துக் கொண்டு மாற்று எரிபொருள், மரபு சாரா எரிபொருள்/சக்தி உற்பத்திக்கு முன்னிடம் அளித்தோமானால், அது எல்லாவிதங்களிலும் முழுமையானது என்று தோன்றுகிறது. அணு சக்தியோ, சூரிய ஒளி சக்தியோ எதுவுமே பேசியவுடனே நடக்க போவதில்லை. இதெல்லாம் பத்து-இருபது வருட காலகட்டங்களில் பேசப்படவேண்டியவை.\nஆயில் ரேகையில் பா.ரா ஜப்பான் எப்படி 1970-களின் பெட்ரோலிய பிரச்சனையினை எதிர்கொண்டது என்று எழுதியிருப்பார். 70-80களில் மிக மோசமான பொலுயுசன் இருந்ததாக சொல்லப்பட்ட டோக்கியோ இன்றைக்கு மிக சுத்தமான உலக நகரங்களில் ஒன்று. நமக்கான ஒரு பெரும் energy/power கட்டமைப்பினை நாம் இப்போது தான் உருவாக்குகிறோம். அதை உலகின் சூழலோடு சேர்த்து யோசித்தால், காரியப்படுத்தி செய்தால், அடுத்த தலைமுறைக்கு விட்டு வைக்க நிறைய இருக்கிறது. கொஞ்சம் இப்படியும் யோசிக்கலாம்\n//கோடிகளைக் கொடுத்து வாக்குகள் பெற்றால் அது குற்றம். ஆனால் அமைச்சர் பதவி ஆசை காட்டினால் அது குடியாட்சி முறைக்குள், சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.//\n//அதற்காக சாருவை அவன் என்றெல்லாம் விளிப்பது உங்கள் பெருமையை குறைப்பதாகும்.//\nபத்ரி ஒரே ஒருமுறை சாருவை \"எழுத்துக்காரன்\" என்று குறிப்பிட்டதற்கே கோபித்துக்கொள்கிறீர்களே மகாகவி பாரதியை மேடைப் பேச்சுக்களிலும் பத்திரிகைக் கட்டுரைகளிலும் அரட்டைக் கச்சேரிகளிலும் அவன் இவன் என்று மரியாதைக் குறைவாகக் குறிப்பிடுவதை (பாரதிதாசன் தவிர) நாம் யாராவது கண்டித்த���ருக்கிறோமா கவிதையில் அவன் இவன் என்று சொல்வதையாவது மன்னித்துவிடலாம். உரைநடையில், பேச்சில்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழில் ஊடகவியல் முதுநிலைப் படிப்பு லயோலாவில்\nஈர்ப்பு விசையை எதிர்கொள்ளும் உயிர்கள் - 1\nதமிழ் மீடியத்திலும் படிப்பது கஷ்டமா\nமன்மோகன் சிங், அத்வானி - இருவருக்கும் அழகல்ல\nசிகப்பு ராணியும் மனித மூளை வளர்ச்சியும்\nஅணு ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில்...\nஆசிரியர் - மாணவர் உறவு\nகலைஞர் கருணாநிதிக்கு நோபல் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/trichy-14-year-old-girl-not-raped-says-postmortem-report/", "date_download": "2021-01-25T22:21:17Z", "digest": "sha1:VOHMTDMOU7O35IMUQ65DEFCB7G6UEJTV", "length": 16488, "nlines": 101, "source_domain": "1newsnation.com", "title": "“பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\n“பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்..\nஆவின் பாலகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு.. உடனே அப்ளே பண்ணுங்க.. வீடு தேடி வந்து பெண்ணை வெட்டி கொடூரமாக கொலை செய்த நபர்.. பட்டபகலில் நடந்த பரபரப்பு.. பிரபல இயக்குநருக்கு மியூசிக் போட்ட நடிகர் விவேக் கண்ணான கண்னே – வைரல் வீடியோ உள்ளே நடிகர் ரஜினியின் அதிரடியான அடுத்தக்கட்ட நகர்வு கண்ணான கண்னே – வைரல் வீடியோ உள்ளே நடிகர் ரஜினியின் அதிரடியான அடுத்தக்கட்ட நகர்வு உற்சாகத்தில் ரசிகர்கள் – தீபாவளிக்கு என்ட்ரி சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் நீங்கிவிட்டதாம்… மருத்துவமனை தகவல் \"எங்களுக்கு இது தான் வேலையா.. படம் வந்த பிறகு பாருங்க\" சீமானுக்கு பதிலடி கொடுத்த விஜய் சேதுபதி தலையில் பைக்கை சுமந்து பேருந்தில் ஏற்றும் நபர்.. “வறுமையை ஆபாசமாக பெருமைப்படுத்தும் அறிவுஜீவிகள்..” #Video நடிகர் சித்தார்த்துக்கு திருமணம் – குவியும் வாழ்த்துகள் ஆதார் எண், ஓடிபி போன்ற விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்; அரசு பலாத்காரம் செய்தது அவர் தான்.. ஆன குழந்தைக்கு அப்பா அவரு இல்ல.. உற்சாகத்தில் ரசிகர்கள் – தீபாவளிக்கு என்ட்ரி சசிகலாவுக்கு கொரோனா அறிக��றிகள் நீங்கிவிட்டதாம்… மருத்துவமனை தகவல் \"எங்களுக்கு இது தான் வேலையா.. படம் வந்த பிறகு பாருங்க\" சீமானுக்கு பதிலடி கொடுத்த விஜய் சேதுபதி தலையில் பைக்கை சுமந்து பேருந்தில் ஏற்றும் நபர்.. “வறுமையை ஆபாசமாக பெருமைப்படுத்தும் அறிவுஜீவிகள்..” #Video நடிகர் சித்தார்த்துக்கு திருமணம் – குவியும் வாழ்த்துகள் ஆதார் எண், ஓடிபி போன்ற விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்; அரசு பலாத்காரம் செய்தது அவர் தான்.. ஆன குழந்தைக்கு அப்பா அவரு இல்ல.. சிறை தண்டனையின் போது வெளியான அதிர்ச்சி.. சிறை தண்டனையின் போது வெளியான அதிர்ச்சி.. மோடி இந்த சட்டத்தைக் கொண்டுவந்தால், அரசியலை விட்டே விலகிவிடுகிறேன்.. திரிணாமூல் காங்., எம்.பி சவால்.. \"வெற்றி பெற்றால் அதிமுக-பாஜக சேர்ந்து தான் ஆட்சி அமைக்கும்..\" சி.டி.ரவியின் பேச்சால் அதிமுக அதிர்ச்சி.. மோடி இந்த சட்டத்தைக் கொண்டுவந்தால், அரசியலை விட்டே விலகிவிடுகிறேன்.. திரிணாமூல் காங்., எம்.பி சவால்.. \"வெற்றி பெற்றால் அதிமுக-பாஜக சேர்ந்து தான் ஆட்சி அமைக்கும்..\" சி.டி.ரவியின் பேச்சால் அதிமுக அதிர்ச்சி.. \"நீயா நானா கோபிநாத்\" வீட்டில் மற்றுமொரு பிரபலம்.. \"நீயா நானா கோபிநாத்\" வீட்டில் மற்றுமொரு பிரபலம்.. இந்த நடிகரா அவர்.. “ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து இதை மட்டும் ரத்து செய்தால்.. என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்..” அதிமுக முன்னாள் எம்.பி பேச்சு.. பள்ளி மாணவிகளின் பாலியல் வழக்கு.. அரசு பள்ளி ஆசிரியருக்கு 49 ஆண்டுகள் சிறைத்தண்டனை..\n“பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்..\nதிருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.\nதிருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள அதவத்தூரில் வசிக்கும் பெரியசாமி என்பவரின் மகள், 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மதியம் குப்பை கொட்டுவதற்காக வீட்டை விட்டு வெளிறிய சிறுமி, வெகு நேரமாகியும் திரும்பாததால், பதறிப்போன பெற்றோர்கள் சிறுமியை தேடியுள்ளனர். இந்த சூழலில், அங்குள்ள முள்ளுக்காட்டில் எரிந்த நிலையில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சோமரசம்பேட்டை போலீசார், 11 தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் கொலை செய்யப்பட்ட சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பது உடற்கூறாய்வுக்கு பின்னரே தெரியவரும் என்று கருதப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர், திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.\nஇந்நிலையில் இன்று பிரேத பரிசோதனை முடிந்த பிறகு சிறுமியின் உடல் பெற்றோர்களிடன் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் உடல் தகனம் செய்யப்பட்டது. இதனிடையே சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது உடற்கூறாய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும் தீக்காயம் காரணமாகவே சிறுமி உயிரிழந்ததாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது .\nஇந்த சூழலில் சிறுமியின் மரணம் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக சுமார் 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தனது பெற்றொருடன் இருந்த முன் விரோதம் காரணமாக சிறுமி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.\nPosted in மாவட்டம், முக்கிய செய்திகள்Tagged #14 year old girl #trichy girl #கிரைம் #திருச்சி #திருச்சி 14 வ்யது சிறுமி\n30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை\nதிருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்திற்கு வந்த கடத்தல் தங்கம் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரியானஸ்வப்னா சுரேஷ்முக்கியக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். திருவனந்தபுரம் விமான நிலைய சுங்க அதிகாரிகள் சமீபத்தில் அங்குள்ள சரக்கு முனையத்தில் இருந்து கடத்தல் தங்கத்தினைக் கைப்பற்றியுள்ளனர். அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், சில நாட்களுக்கு முன்னதாக சரக்கு விமானம் ஒன்றின் மூலமாக […]\nஜோதிகாவின் சர்ச்சைக்குரிய பேச்சின் எதிரொலி… குடும்பத்துடன் குலத்தெய்வ கோவிலுக்கு வழிபாடு செய்த வீடியோ தற்போது வைரல்…\nஒரு வழியாக கண் விழித்து முக்கிய உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்\nஏரியில் மூழ்கி தத்தளித்த 3 மாணவிகளை காப்பாற்ற சென்ற போது நேர்ந்த சோகம்..\nபிராய்லர் கோழிகளால் கொரோனா வைரஸ் இல்லை…பிரதமர் மோடி…\nகடவுள் எனக்கு சேவை செய்வதற்கான வேலையை கொடுத்திருக்கிறார்…சேவை செய்ய இதுதான் சரியான தருணம்…ராகவா லாரன்ஸ்…\nநோட்டிஸை மாற்றி அனுப்பிய கலைஞர் டீ.வீ… வறுத்தெடுத்த கிஷோர் கே சாமி…\nமருத்துவக்குழுவினருடன் முதல்வர் ஆலோசனை;மீண்டும் கட்டுக்குள் வருகிறதா தமிழகம்\nகொரோனா பணியில் மாணவி..மாநகராட்சி அதிகாரியின் காதல் வசன ஆடியோ\nபள்ளிகளில் காதல் அல்லது நட்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.. மீறினால் கடும் தண்டனை… எங்கு தெரியுமா..\nஒன் நியூஸ் நேஷனின் இன்றைய தலைப்புச் செய்திகள்\nஷேர் ஆட்டோவில் பயணம் செய்பவரா நீங்கள்..\nவயது மட்டும் தான் அதிகம்… மற்றபடி குழந்தைகள்..\nநடிகர் ரஜினியின் அதிரடியான அடுத்தக்கட்ட நகர்வு உற்சாகத்தில் ரசிகர்கள் – தீபாவளிக்கு என்ட்ரி\nசசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் நீங்கிவிட்டதாம்… மருத்துவமனை தகவல்\nமோடி இந்த சட்டத்தைக் கொண்டுவந்தால், அரசியலை விட்டே விலகிவிடுகிறேன்.. திரிணாமூல் காங்., எம்.பி சவால்..\n“ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து இதை மட்டும் ரத்து செய்தால்.. என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்..” அதிமுக முன்னாள் எம்.பி பேச்சு..\nஎல்லையில் மீண்டும் மோதல்.. சீன வீரர்களை ஓடஓட விரட்டிய இந்திய ராணுவம்.. 20 பேர் காயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/eththanai-nanmai/", "date_download": "2021-01-25T22:47:07Z", "digest": "sha1:KW2ALKBGTDBT63D34TIPDWVD5U42HFMU", "length": 4140, "nlines": 130, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Eththanai Nanmai | எத்தனை நன்மை - Christ Music", "raw_content": "\nஎத்தனை நன்மை எத்தனை இன்பம்\nசகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணும்போது\nஅது ஆரோன் தலையில் ஊற்றப்பட்ட நறுமணம்\nமுகத்திலிருந்து வழிந்தோடி உடையை நனைக்கும்\nசீயோன் மலையில் இறங்குகின்ற பனிக்கு ஒப்பாகும்\nஇளைப்பாறுதல் சமாதானம் இங்கு உண்டாகும்\nஇங்கு தான் முடிவில்லாத ஜீவன் உண்டு\nஇங்கு தான் எந்நாளும் ஆசீர் உண்டு\nஇருவர் மூவர் இயேசு நாமத்தில் கூடும் போதெல்லாம்\nஅங்கு நான் இருப்பேனென்று இரட்சகர் சொன்னாரே\nThoongaamal Jebikkum Varam | தூங்காமல் ஜெபிக்கும் வரம்\nAntha Naal Nerungiduthae | அந்த நாள் நெருங்கிடுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/karththarilum-tham-vallamaiyilum/", "date_download": "2021-01-25T22:54:37Z", "digest": "sha1:FGCVZZCG4DQINEECPNNQV6JHZQTHGKDU", "length": 5618, "nlines": 147, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Karththarilum Tham Vallamaiyilum | கர்த்தரிலும் தம் வல்லமையிலும் - Christ Music", "raw_content": "\nKarththarilum Tham Vallamaiyilum | கர்த்தரிலும் தம் வல்லமையிலும்\nKarththarilum Tham Vallamaiyilum | கர்த்தரிலும் தம் வல்லமையிலும்\nதீங்கு நாளிலே சாத்தானை எதிர்த்து நின்று\nசர்வாயுத வர்க்கத்தை எடுத்துக் கொள்வோம்\nசாத்தானின் சேனை முறிததிடுவோம் – அவர்\nபோராட்டம் நமக்கு உண்டு – சர்வா\nநாம் கால்களில் தொடுத்துக் கொள்வோம் – சர்வா\nவிசுவாச மென்னும் கேடகம் மேலே\nவீரமுடன் பிடித்து நிற்போம் – சர்வா\nதேவ வசனமென்னும் ஆவியின் பட்டயம்\nதேவை அதைப்பிடித்துக் கொள்வோம் – சர்வா\nமன உறுதியுடன் ஜெபிப்போம் – சர்வா\nKaal Mithikkum Theysamellaam | கால் மிதிக்கும் தேசமெல்லாம்\nEkkaalaththum Karththar | எக்காலத்தும் கர்த்தர்\nKiristhuvukkul Vaazhum Enakku | கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://peces-barba.com/ta/revitol-scar-cream-review", "date_download": "2021-01-25T22:33:23Z", "digest": "sha1:UYNELECSEF4TKX64IQ2IMC6WHSTWKQ7U", "length": 31449, "nlines": 117, "source_domain": "peces-barba.com", "title": "Revitol Scar Cream ஆய்வு நம்பிக்கைக்கு உகந்ததல்லவா? நாங்கள் விஷயங்களை தெளிவுபடுத்துகிறோம்!", "raw_content": "\nஉணவில்குற்றமற்ற தோல்எதிர்ப்பு வயதானதோற்றம்மார்பக பெருக்குதல்தோல் இறுக்கும்அழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடி பாதுகாப்புமெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிNootropicஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்பெரோமொநெஸ்சக்திபெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்நன்றாக தூங்ககுறட்டைவிடுதல்மன அழுத்தம்மேலும் டெஸ்டோஸ்டிரோன்வெள்ளை பற்கள்அழகான கண் முசி\nRevitol Scar Cream மூலம் உங்கள் முறையீட்டை அதிகரிக்கவா வாங்குவது ஏன் பயனுள்ளது\nஉண்மைகள் வெளிப்படையாக இப்படி இருக்கும்: Revitol Scar Cream அதிசயங்களைச் செய்கிறது. Revitol Scar Cream பல நேர்மறையான சோதனை அறிக்கைகளைப் பார்த்தால், குறைந்தபட்சம் இந்த ஆய்வறிக்கை வருகிறது, அதில் தடைசெய்யப்பட்ட பயனர்கள் கூறுகிறார்கள்.\nRevitol Scar Cream, Revitol Scar Cream உங்களை மிகவும் அழகாக மாற்ற உதவும் என்பதை நீங்கள் Revitol Scar Cream அது உண்மையாக இருப்பது மிகவும் நல்லது. இதன் விளைவாக, Revitol Scar Cream மற்றும் அதன் தாக்கம், அளவு மற்றும் பயன்பாடு ஆகியவற்றை நாங்கள் Revitol Scar Cream பகுப்பாய்வு Revitol Scar Cream. இறுதி முடிவுகளை இந்த கட்டுரையில் காணலாம்.\nRevitol Scar Cream பற்றிய ��டிப்படை தகவல்கள்\nஉங்களை மேலும் அழகாக மாற்றுவதற்காக உற்பத்தி நிறுவனம் Revitol Scar Cream தயாரித்தது. உங்கள் குறிக்கோள்கள் லட்சியமாக இல்லாவிட்டால், தயாரிப்பை அவ்வப்போது மட்டுமே பயன்படுத்துங்கள். மிகப் பெரிய நோக்கங்களுடன், இது நீண்ட காலத்திற்கும் பயன்படுத்தப்படலாம்.\nமகிழ்ச்சியான பயனர்கள் Revitol Scar Cream மூலம் சிறந்த முடிவுகளைப் பற்றி Revitol Scar Cream. ஆன்லைனில் வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதயாரிப்பு இந்த பகுதி தொடர்பாக உற்பத்தியாளரின் விரிவான அறிவை நம்பியுள்ளது. இந்த நடைமுறை அனுபவத்தைப் பயன்படுத்தி அங்கு செல்வதை எளிதாக்கலாம்.\n> அசல் Revitol Scar Cream -ஐ சிறந்த விலையில் வாங்க இங்கே கிளிக் செய்க <\nஅதன் இயற்கையான கலவை உங்களை Revitol Scar Cream என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nRevitol Scar Cream டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க தயாரிக்கப்படுகிறது, இது ஒரு சிறப்பு தயாரிப்பு ஆகும். பிற போட்டியாளர் தயாரிப்புகள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் பல வியாதிகளை தீர்க்க முயற்சி செய்கின்றன, அவை அரிதாகவே செயல்படும். இதன் சோகமான விளைவு என்னவென்றால், பயனுள்ள பொருட்கள் மிகக் குறைவாகவோ அல்லது இல்லாமலோ சேர்க்கப்படுகின்றன, இதனால் உட்கொள்வது மொத்த நேரத்தை வீணடிக்கும்.\nஉற்பத்தி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய Revitol Scar Cream வாங்கும் Revitol Scar Cream, இது இலவசம், விரைவானது, அநாமதேயமானது மற்றும் அனுப்ப எளிதானது.\nRevitol Scar Cream ஆதரவாக என்ன இருக்கிறது, என்ன தவறு\nமலிவான சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை\nஇந்த நேர்மறையான அம்சங்கள் Revitol Scar Cream பரிந்துரைக்கப்படுகின்றன:\nபரிகாரத்தின் விரிவான மதிப்பீட்டின்படி, கூடுதல் கூடுதல் நன்மை என்பதில் சந்தேகமில்லை என்பதை நாங்கள் தெளிவாகக் கூறுகிறோம்:\nRevitol Scar Cream ஒரு மருந்து அல்ல, எனவே நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய மற்றும் குறைந்த பக்க விளைவுகள்\nஉங்கள் அவல நிலையை யாரும் அறியவில்லை, எனவே உங்களிடம் யாராவது சொல்ல வேண்டும் என்ற சவாலை நீங்கள் எதிர்கொள்ளவில்லை\nஉங்களுக்கு மருத்துவரிடமிருந்து மருந்து மருந்து தேவையில்லை, ஏனென்றால் தயாரிப்பு மருந்து இல்லாமல் வாங்கப்படலாம் மற்றும் இணையத்தில் சிக்கலற்றது\nபேக் மற்றும் ஷிப்பர் எளிமையானவை மற்றும் அர்த்தமற்றவை - எனவே நீங்கள் ஆன்லைனில் வாங்குகிறீர்கள், அது ரகசியமாகவே இருக்கிறது, நீங்கள் அங்கு சரியாக என்ன பெறுகிறீர்கள்\nநிபந்தனைகளுக்கு தனிப்பட்ட பொருட்களின் சிறப்பு தொடர்பு காரணமாக உற்பத்தியின் விளைவு எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுவரை இருக்கும் வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நமது உயிரினத்தின் அதிநவீன தன்மையைப் பயன்படுத்திக் கொள்கிறது.\nவளர்ச்சியின் சில ஆயிரம் ஆண்டுகளில் அழகுக்கான அனைத்து அத்தியாவசிய செயல்முறைகளும் சுயாதீனமாக கிடைக்கின்றன, அவை மட்டுமே தொடங்கப்பட வேண்டும்.\nஎனவே உற்பத்தியாளர் பின்வருவனவற்றை பூர்த்தி செய்யும் விளைவுகளை வலியுறுத்துகிறார்:\nகுறிப்பிடப்பட்ட விளைவுகள் இவை தயாரிப்புடன் கற்பனை செய்யக்கூடியவை. இருப்பினும், முடிவுகள் இயற்கையாகவே நபருக்கு நபர் வலுவாகவோ அல்லது மென்மையாகவோ இருக்கலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட சோதனை மட்டுமே உறுதியைக் கொண்டுவர முடியும்\nRevitol Scar Cream ஒரு வாடிக்கையாளராக உங்களுக்கு சிறந்த Revitol Scar Cream\nஎந்த வாடிக்கையாளர் குழுவிற்கு Revitol Scar Cream கிட்டத்தட்ட அர்த்தமற்றது\nஏனென்றால், அழகுப் Revitol Scar Cream விரும்பத்தகாத பிரச்சினைகள் உள்ள எவரும் அல்லது எவரும் Revitol Scar Cream வாங்குவதன் மூலம் சாதகமான சாதனைகளைச் செய்ய முடியும் என்பது Revitol Scar Cream. இது Digestit Colon Cleanse விட நிச்சயமாக மிகவும் உதவியாக இருக்கும்.\nஅவர்கள் Revitol Scar Cream எடுக்க முடியும் என்று ஒருபோதும் கருத வேண்டாம், உடனடியாக அனைத்து Revitol Scar Cream. இங்கே நீங்கள் நியாயமானவராக இருக்க வேண்டும்.\nநீங்கள் சுய கட்டுப்பாடு மற்றும் தீர்க்கமான தன்மையைக் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் உடல் மாற்றங்கள் கடினமானவை.\nஇந்த கட்டத்தில் Revitol Scar Cream நிச்சயமாக வழியைக் Revitol Scar Cream. நிச்சயமாக, நீங்கள் படிகளைத் தவிர்க்கக்கூடாது. நீங்கள் அதிக அழகை அடைய விரும்பினால், நீங்கள் இந்த தயாரிப்பை வாங்குவது மட்டுமல்லாமல், பயன்பாட்டை முழுவதும் செயல்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் பெறப்பட்ட முடிவுகள் உங்களுக்கு உறுதிப்பாட்டைக் கொடுக்கக்கூடும். அவ்வாறு செய்ய நீங்கள் சட்டப்பூர்வ வயதில் இருக்க வேண்டும் என்று திட்டமிடுங்கள்.\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, தயாரிப்பு இயற்கையான, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய பொருட்களின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளது. எனவே, இது பெறத்தக்க கவுண்டருக்கு மே���் உள்ளது.\nஉற்பத்தியாளர் மற்றும் தகவல்தொடர்புகள் மற்றும் நெட்வொர்க்கில் உள்ள கருத்துக்கள் இரண்டுமே சரியானவை: உற்பத்தியாளரின் கூற்றுப்படி Revitol Scar Cream அழைக்கிறது, நூற்றுக்கணக்கான மதிப்புரைகள் மற்றும் பிணையம் எரிச்சலூட்டும் பக்க விளைவுகள் இல்லை.\nஇறுதியாக, டோஸ், பயன்பாடு & கோ குறித்த இந்த உற்பத்தியாளரின் அறிவுறுத்தல்கள் இணங்க வேண்டியது அவசியம், ஏனென்றால் தயாரிப்பு ஆய்வுகளில் மிகவும் வலுவானதாகத் தோன்றியது, இது வாடிக்கையாளர்களின் ஈர்க்கக்கூடிய வெற்றியை நிரூபிக்கிறது.\nகவலைக்குரிய பொருட்களுடன் எப்போதும் சாகச சாயல்கள் இருப்பதால், நீங்கள் தயாரிப்பாளரை அசல் தயாரிப்பாளரிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும் என்பது எனது பரிந்துரை. எங்கள் கட்டுரையில் இணைக்கப்பட்ட இணைப்பை நீங்கள் பின்பற்றினால், நீங்கள் நம்பக்கூடிய தயாரிப்பாளரின் இணையதளத்தில் முடிவடையும்.\nசிறப்பு பொருட்களின் கண்ணோட்டம் கீழே\nஉற்பத்தியின் நிரூபிக்கப்பட்ட சூத்திரத்தின் அடிப்படையானது பல முக்கிய பொருட்களைக் கொண்டுள்ளது :, அத்துடன்.\nகுறிப்பாக தயாரிப்பு சோதிக்கப்படுவதற்கு முன்பு, தயாரிப்பாளர் ஒரு ஜோடி நன்கு அறியப்பட்ட கூறுகளை ஒரு தொடக்க புள்ளியாக பயன்படுத்துகிறார் என்பது அடிப்படை நிபந்தனை: குறிப்பாக.\nபல்வேறு பொருட்களின் அதிக அளவு சமமாக கவர்ச்சிகரமானதாகும். இங்கே சில கட்டுரைகள் தொடர முடியாது.\nசெயலில் உள்ள மூலப்பொருள் பயன்படுத்தப்பட்டதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டாலும், ஒரு சிறிய ஆராய்ச்சியின் பின்னர், அதன் கவர்ச்சியை அதிகரிப்பதில் பொருள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தேன்.\nஇப்போது Revitol Scar Cream கலவையின் எனது இறுதி சுருக்கம்:\nலேபிளைச் சுருக்கமாகப் பார்த்துவிட்டு, சில வருட ஆராய்ச்சிக்குப் பிறகு, சோதனையின் தயாரிப்பு அற்புதமான முடிவுகளைத் தரும் என்று நான் நம்புகிறேன்.\nஎன்ன சிறப்பு அம்சங்கள் கருதப்பட வேண்டும்\nஉற்பத்தியாளரின் விரிவான விளக்கம் மற்றும் தொகையில் உற்பத்தியின் எளிமை காரணமாக - எந்த நேரத்திலும், மேலும் சோதனை மற்றும் பிழை இல்லாமல் இந்த தயாரிப்பு எவராலும் நுகரப்படலாம்.\nதயாரிப்பு எல்லா நேரங்களிலும் கச்சிதமாக இருக்கும், யாரும் கவனிக்க மாட்டார்கள்.\nRevitol Scar Cream க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n→ இப்போது Revitol Scar Cream -ஐ முயற்சிக்கவும்\nஅனைத்து விவரங்களையும் புதுப்பித்த நிலையில் இல்லாமல் பரிந்துரைகள் அல்லது எதிர்கால கணிப்புகளை எடுத்துக்கொள்வதில் பைத்தியம் பிடிப்பதில் அர்த்தமில்லை என்பது இதன் முக்கிய அம்சமாகும்.\nRevitol Scar Cream மூலம் என்ன முடிவுகள் யதார்த்தமானவை\nஇதை மிகவும் அழகாக Revitol Scar Cream மிகவும் எளிதான நன்றி\nஇது நிரூபிக்கப்பட்ட கருத்து - இது எந்த வகையிலும் ஒரு தூய அனுமானம் அல்ல.\nஇறுதி முடிவுக்கான சரியான காலம் உண்மையில் தன்மைக்கு மாறுபடும்.\nமுற்றிலும் கற்பனையாக, Revitol Scar Cream முடிவுகள் சிறிது நேரம் கழித்து புலப்படும் அல்லது சற்று கவனிக்கப்பட வாய்ப்புள்ளது.\nஆயினும்கூட, நீங்கள் மற்ற நுகர்வோரைப் போலவே உற்சாகமாக இருப்பீர்கள் என்பதையும், ஒரு சில மணிநேரங்களில் அழகு பராமரிப்பில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைக் கொண்டாட முடியும் என்பதையும் நீங்கள் உறுதியாக நம்பலாம்.\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில், கண்ணைக் கவரும் சொந்த உறவினர் தான். உங்கள் நேர்மறையான கவர்ச்சியின் அடிப்படையில், நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதை நீங்கள் உணருகிறீர்கள்.\nRevitol Scar Cream கொண்ட அனுபவங்கள்\nதீர்வுக்கு ஏற்கனவே அனுபவம் உள்ளதா என்பதைக் கண்டுபிடிப்பது நல்லது. வெளியாட்களின் சுயாதீன மதிப்புரைகள் செயல்திறன் குறித்து ஒரு நம்பிக்கைக்குரிய அறிக்கையை அளிக்கின்றன.\nஅனைத்து ஆய்வக பகுப்பாய்வு, தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் இலவச சோதனைகளை மதிப்பாய்வு செய்வதன் மூலம், Revitol Scar Cream மூலம் இந்த நேர்மறையான முடிவுகளின் தொகுப்பை நான் Revitol Scar Cream :\nமற்ற வைத்தியங்களைப் போலல்லாமல், Revitol Scar Cream மிகவும் திருப்திகரமான தீர்வாகும்\nRevitol Scar Cream நடைமுறை அனுபவம் முற்றிலும் திருப்தி அளிக்கிறது. எனவே இது எப்போதும் Venapro விட மிகவும் உதவியாக இருக்கும். பல ஆண்டுகளாக டேப்லெட்டுகள், பேஸ்ட்கள் மற்றும் பல தயாரிப்புகளின் வடிவத்தில் இந்த தயாரிப்புகளின் தற்போதைய சந்தையை நாங்கள் பின்பற்றி வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சி செய்துள்ளோம், மேலும் எங்களுக்கும் சோதனை செய்தோம். கட்டுரையின் விஷயத்தைப் போலவே தெளிவாக திருப்திகரமாக உள்ளது, இருப்பினும், சோதனைகள் அரிதானவை.\nதயாரிப்பை முயற்சித்த எவரேனும் எதிர்பார்த்த முன்னேற்றம் உறுதிப்படுத்தப்பட்டுள��ளது என்பது உண்மைதான்:\nஇறுதியில், நான் என்ன அனுமானத்திற்கு வருகிறேன்\nவிளைவுகளைப் பற்றிய திருப்திகரமான மதிப்புரைகளின் சிந்தனை அமைப்புக்கு கூடுதலாக, அவை வழங்குநரால் அறிவிக்கப்படுகின்றன.\nஎனது விரிவான ஆன்லைன் ஆராய்ச்சி மற்றும் சோதனை சோதனைகளின் அடிப்படையில் பல தயாரிப்புகளின் உதவியுடன் \"\" நான் சொல்ல முடியும்: இந்த தயாரிப்பு பல மடங்கு மாற்றுகளை விட அதிகமாக உள்ளது.\nமொத்தத்தில், தீர்வு என்பது ஒரு சிறந்த தயாரிப்பு ஆகும். எந்தவொரு விஷயத்திலும் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒன்று: ஒவ்வொரு முறையும் உற்பத்தியாளரிடமிருந்து நேரடியாக தயாரிப்பை ஆர்டர் செய்யுங்கள். இல்லையெனில் அது உங்களுக்கு மோசமாக இருக்கலாம்.\nஎங்கள் முடிவு: தயாரிப்பு அனைத்து அம்சங்களிலும் உறுதியானது, எனவே இது நிச்சயமாக ஒரு சோதனைக்கு மதிப்புள்ளது.\nகுறிப்பாக இங்கே வலியுறுத்துவது வசதியான பயன்பாட்டின் முக்கிய நன்மை, இது தனிப்பட்ட வழக்கத்தில் எளிதாக ஒருங்கிணைக்கப்படலாம்.\nஆரம்பத்தில், நீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு குறிப்பிடத்தக்க கருத்தைத் தெரிவிக்கவும்:\nநான் மீண்டும் ஒரு முறை வலியுறுத்த வேண்டும்: எந்த சூழ்நிலையிலும் அங்கீகரிக்கப்படாத விநியோக மூலத்திலிருந்து தயாரிப்பு ஆர்டர் செய்யப்படக்கூடாது. ஒரு நண்பர் எனது ஆலோசனையைப் பின்பற்ற நினைத்தார், Revitol Scar Cream நம்பிக்கைக்குரிய முடிவுகளின் காரணமாக ஆனால் அதை முயற்சிக்கவும், அவர் அதை மற்றொரு வழங்குநரிடமிருந்து மலிவான விலையில் வாங்குகிறார். இதன் விளைவாக அவர் எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் பார்க்க விரும்பவில்லை.\nநான் வாங்கிய அனைத்து பொருட்களையும் பட்டியலிடப்பட்ட இணைப்புகளிலிருந்து ஆர்டர் செய்துள்ளேன். அதனால்தான் அசல் உற்பத்தியாளரிடமிருந்து பிரத்தியேகமாக பொருட்களை வாங்க வேண்டும் என்பது எனது ஆலோசனை.\nஎனவே, மறந்துவிடாதீர்கள்: குறைந்த புகழ்பெற்ற வழங்குநர்களிடமிருந்து Revitol Scar Cream எப்போதும் ஆபத்தானது, எனவே பொதுவாக தவிர்க்கப்பட வேண்டும். Revitol Scar Cream உண்மையான உற்பத்தியாளரின் ஆன்லைன் முன்னிலையில், நீங்கள் அநாமதேயமாக, புத்திசாலித்தனமாக மற்றும் Revitol Scar Cream ஆர்டர் செய்யலாம்.\nநான் கற்றுக்கொண்ட வலை முகவரிகள் மூலம், நீங்கள் முற்றிலும் ஆபத்தை எடுக்கவில்லை.\nஒரு பெரிய தொகுப்பை வாங்குவதற்��ு இது பணம் செலுத்துகிறது, இந்த வழியில் எல்லோரும் பணத்தை மிச்சப்படுத்துவார்கள், அடிக்கடி மறுசீரமைப்பதைத் தவிர்ப்பார்கள். இந்த வகை இந்த வகையின் பல தயாரிப்புகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் நீண்ட நேரம் உட்கொள்வது மிகப்பெரிய வெற்றியை உறுதிப்படுத்துகிறது.\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nRevitol Scar Cream -ஐ வாங்க சிறந்த கடையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nRevitol Scar Cream க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/23592/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-01-25T23:33:29Z", "digest": "sha1:IR2KYLSSOOIHZVSBRJDN3DRT4SUT73LT", "length": 6357, "nlines": 55, "source_domain": "www.cinekoothu.com", "title": "‘கர்ணன்’ பட தலைப்புக்கு எ தி ர்ப்பு!! ந டந்த ப கீர் பி ன்னணி !! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\n‘கர்ணன்’ பட தலைப்புக்கு எ தி ர்ப்பு ந டந்த ப கீர் பி ன்னணி \nமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரெஜிஷா விஜயன் நடித்துள்ள படம் ‘கர்ணன்’. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிந்தது. இப்படத்திற்கு சிவாஜி நலப்பேரவை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனுஷிற்கு அவர்கள் வெளியிட்டுள் அறிக்கையில், ”கர்ணன் என்றாலே சிவாஜி நடித்த கர்ணன் படம் தான் நினைவுக்கு வரும்.\nசட்டப்படி ஒரு படத்தின் உரிமையை பெற்று, மற்றொரு படத்திற்கு நியாயம் என்றாலும் இதை தவிர்ப்பது நல்லது.\nகர்ணன் என்றாலே கொடுப்பவன். ஆனால் உங்கள் படத்தில் உரிமைக்காகப் போராடும் ஒருவன் என குறிப்பிட்டுள்ளீர்கள்.\nஒரு சமூகத் படத்திற்கு ‘கர்ணன்’ என்று பெயர் வைப்பது ஏற்கத்தக்கதல்ல. இது சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, மகாபாரதத்தை நேசிக்கும் கோடிக்கணக்கானவர்களின் ம ன தையும் பு ண்படுத்தும். எனவே பட தலைப்பை மாற்றும்படி கோரிக்கை வைக்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.\nஅர்ச்சனா வீட்டிற்கு சென்று சர்பரைஸ் கொடுத்த சோம், கேபி, குத்தாட்டம் போட்ட பாலா, ஆஜித்..\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் முடிந்தது\nமருமகள் சமந்தாவை மிஞ்சும் மாமியார் அமலாவின் ஜிம் ஒர்கவுட்.. 50 வயதில் இப்படியா.. வீடியோ\nஅர்ச்சனா வீட்டிற்கு சென்று சர்பரைஸ் கொடுத்த சோம், கேபி, குத்தாட்டம் போட்ட பாலா, ஆஜித்..\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் முடிந்தது\nமருமகள் சமந்தாவை மிஞ்சும் மாமியார் அமலாவின் ஜிம் ஒர்கவுட்.. 50 வயதில் இப்படியா.. வீடியோ\nகடற்கரையில் சுற்றி திரியும் பிக் பாஸ் ஷெரின்.. நடிகையின் அழகிய புகைப்படங்கள்\nநள்ளிரவில் ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற பிக்பாஸ் ஆரி, எதற்காக தெரியுமா ட்ரெண்டிங் வீடியோ..\nகுக் வித் கோமாளி கனியின் வீட்டில் திருமணம்.. மணமகள் புகைப்படத்தை பாருங்க..\nஆரி, கவின், சாம், லொஸ்லியா… களைகட்டிய Party Night | Unseen Moments\nரெண்டு பக்கம் விசாரிக்காம, தப்பா Judge பண்ணாதீங்க – விஷ்ணு விஷால்\nஅந்தாதூன் மலையாள ரீமேக்: முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நாயகி\nசிவகார்த்திகேயன் பட நாயகிக்கு இன்று திருமணம்: ரசிகர்கள் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2687469", "date_download": "2021-01-26T00:16:23Z", "digest": "sha1:PPGG5BPUFEYQ5Z2JDRJQHMQWQULN4QCG", "length": 21562, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "பேச்சு, பேட்டி, அறிக்கை| Dinamalar", "raw_content": "\nசட்டசபை தேர்தல்: ராகுல் ஆலோசனை\nதலைமைப் பண்புடன் இந்தியா முக்கியத்துவத்தை இழந்த ...\nஇன்றைய க்ரைம் ரவுண்ட் அப்\nஏற்றுமதி அதிகரிப்பு எதிரொலி ; வெங்காய விலை மீண்டும் ...\nஇது உங்கள் இடம் : ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல\n29 ல் கலெக்டர்களுடன் முதல்வர் இபிஎஸ் ஆலோசனை\nஇன்று டிராக்டர் பேரணி:குவியும் விவசாயிகள்\nதுபாயில் உருவாகவுள்ள இந்து கோவில்; இந்தியர்கள் ...\nடிரம்ப் மீதான விசாரணை: எம்.பி.,க்களுக்கு மிரட்டல் 2\nபத்ம விருதுகள்: மத்திய அரசு அறிவிப்பு 5\nகிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான ... 227\nமத போதகர் பால் தினகரன் ரூ.1,000 கோடி வரி ஏய்ப்பு\n'அரோகரா': ஓட்டுக்காக கொள்கையை கடாசிய ஸ்டாலின் 275\nஇது உங்கள் இடம்: ஹிந்துக்கள் ஒரு நாள் விழிப்பர்\nசிறுத்தை கறி சமைத்து சாப்பிட்ட 5 குரூரர்கள் கைது\t 38\n'பெண்கள் அதிகம் இருப்பது சரி; அது, ஓட்டாக மாறுமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ.,வில் சேர்ந்துள்ள நடிகை குஷ்பு பேச்சு: தேர்தலில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வலியுறுத்துவேன். மற்ற கட்சிகளை விட, பா.ஜ.,வில் அதிகளவில் பெண்கள் உயர் பதவியில் உள்ளனர். பிரதமர் மோடியும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். 'டீசன்டான கட்சி; பெண்கள், படித்தவர்கள் அதிகம் உள்ள\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n'பெண்கள் அதிகம் இருப்பது சரி; அது, ஓட்டாக மாறுமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ.,வில் சேர்ந்துள்ள நடிகை குஷ்பு பேச்சு: தேர்தலில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வலியுறுத்துவேன். மற்ற கட்சிகளை விட, பா.ஜ.,வில் அதிகளவில் பெண்கள் உயர் பதவியில் உள்ளனர். பிரதமர் மோடியும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.\n'டீசன்டான கட்சி; பெண்கள், படித்தவர்கள் அதிகம் உள்ள கட்சி; போட்டி, பொறாமை குறைந்த கட்சி என்றல்லவா பலரும் அதில் இணைந்து வருகின்றனர்...' எனக் கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் ராதாரவி பேட்டி: மத்திய அரசு, மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதால், நம் மாநிலத்தில் பலரும், பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., இருக்க வேண்டும் என்பது, என் விருப்பமாகவும் இருக்கிறது.\n'அப்போ, ஒவ்வொரு மாதமும் வரும், கிருத்திகைக்கும் அரசு விடுமுறை கேட்டுப் பாருங்களேன்...' என, நக்கலாக கூறத் தோன்றும் வகையில், மாநில பா.ஜ., தலைவர் முருகன் பேட்டி: தமிழர் கடவுள் முருகப்பெருமானின் மிகப்பெரிய திருவிழாவான தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என, வேல் யாத்திரையின்போது தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். அதை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி.\n'அவர் போராடுவதும், நீங்கள் ஆதரவு கொடுப்பதும், தமிழகம் இதுவரை காணாததா என்ன...' என, கிண்டலாக கேட்கத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை: யாழ்ப்பாணத்தில், இலங்கை அரசால் இடித்து தள்ளப்பட்ட முள்ளி வாய்க்கால் கோரத் தாண்டவத்தைக் கண்டு, ம.தி.மு.க., பொதுச் செயலர், வைகோ என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, இதற்கென ஒரு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றார். அவருக்கு என் ஆதரவு உண்டு.\n'ஆக்கப் பொறுத்தவர்கள், ஆறப் பொறுக்க வேண்டாமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிக்கை: தமிழகத்தில், 11 புதிய மருத்துவக் கல்லுாரிகளை பெற்றுள்ளதை சாதனையாக கூறும் தமிழக முதல்வர், புதிய மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை நடப்பாண்டிலேயே துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n'இலங்கைக்கு வரவழைத்து, பரிசுகள் கொடுத்து, நினைவுகளை ���ழுங்க, இலங்கை அரசு அடித்து விடும்...' என, பழசை நினைவுபடுத்தும் வகையில், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர், நடிகர் கமல்ஹாசன் அறிக்கை: கொத்துக் கொத்தாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை மறக்க முடியாது. சரணடைய வந்தவர்களையும் சாகடித்தது மறவாது. முள்ளிவாய்க்கால் நினைவிடம் என்பது வெறும் கட்டுமானம் கிடையாது; வரலாறு மாறாது. நினைவுச் சின்னத்தை இடித்தவர்களே, நினைவுகளை என்ன செய்வீர்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபேச்சு, பேட்டி, அறிக்கை முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்க��் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2687964", "date_download": "2021-01-25T23:57:08Z", "digest": "sha1:FLTXYQFKLP5QSGXKZ3IH7GJVUPNRIKEO", "length": 17598, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "தங்கத்தில் முதலீடு செய்ய அழைக்கிறது அஞ்சல்துறை| Dinamalar", "raw_content": "\nசட்டசபை தேர்தல்: ராகுல் ஆலோசனை\nதலைமைப் பண்புடன் இந்தியா முக்கியத்துவத்தை இழந்த ...\nஇன்றைய க்ரைம் ரவுண்ட் அப்\nஏற்றுமதி அதிகரிப்பு எதிரொலி ; வெங்காய விலை மீண்டும் ...\nஇது உங்கள் இடம் : ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல\n29 ல் கலெக்டர்களுடன் முதல்வர் இபிஎஸ் ஆலோசனை\nஇன்று டிராக்டர் பேரணி:குவியும் விவசாயிகள்\nதுபாயில் உருவாகவுள்ள இந்து கோவில்; இந்தியர்கள் ...\nடிரம்ப் மீதான விசாரணை: எம்.பி.,க்களுக்கு மிரட்டல் 2\nபத்ம விருதுகள்: மத்திய அரசு அறிவிப்பு 5\nதங்கத்தில் முதலீடு செய்ய அழைக்கிறது அஞ்சல்துறை\nகோவை;நடப்பு ஆண்டுக்கான தங்க பத்திர முதலீட்டு திட்டத்தில், முதலீடு செய்ய அஞ்சல்துறை அழைப்பு விடுத்துள்ளது.தங்கத்தின் இறக்குமதியை குறைக்க, கடந்த 2015ம் ஆண்டு தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. கோவை கோட்டத்திலுள்ள தலைமை அஞ்சல்மற்றும் துணை அஞ்சல்நிலையங்களில், இதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கும்.24 கேரட் கொண்ட தங்க சேமிப்பு பத்திரங்களில்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை;நடப்பு ஆண்டுக்கான தங்க பத்திர முதலீட்டு திட்டத்தில், முதலீடு செய்ய அஞ்சல்துறை அழைப்பு விடுத்துள்ளது.தங்கத்தின் இறக்குமதியை குறைக்க, கடந்த 2015ம் ஆண்டு தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை, மத��திய அரசு செயல்படுத்தி வருகிறது. கோவை கோட்டத்திலுள்ள தலைமை அஞ்சல்மற்றும் துணை அஞ்சல்நிலையங்களில், இதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கும்.24 கேரட் கொண்ட தங்க சேமிப்பு பத்திரங்களில், ஒருவர் குறைந்த பட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சமாக 4 கிலோ வரை முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி வீதம், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வட்டித் தொகை வழங்கப்படும்.நடப்பாண்டு, ஒரு கிராம், 5 ஆயிரத்து 104 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச்சலுகை, வரும் ஜன., 15ம் தேதி வரை மட்டுமே.தங்க பத்திர முதலீட்டு திட்டத்தின், முதலீடு காலம் எட்டு ஆண்டுகள். அதன் இறுதியில், அன்றைய மதிப்புக்கு, தங்க பத்திரங்களை, பணமாக மாற்றி கொள்ளலாம். தேவையெனில், ஐந்தாண்டு நிறைவில், பத்திரங்களை, பணமாக மாற்றும் வசதியும் உண்டு என, அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிஸ்கோஸ் இழை மீதான பொருள் குவிப்பு: வரி ரத்து செய்ய கோரிக்கை\nதென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்���ன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிஸ்கோஸ் இழை மீதான பொருள் குவிப்பு: வரி ரத்து செய்ய கோரிக்கை\nதென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/256038/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-25T23:26:39Z", "digest": "sha1:SCIDMX3XBS2444GOKYJTNSBUKM7OHSUA", "length": 5448, "nlines": 80, "source_domain": "www.hirunews.lk", "title": "அமெரிக்காவில் கொவிட் 19 தடுப்பூசி விநியோக நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஅமெரிக்காவில் கொவிட் 19 தடுப்பூசி விநியோக நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்\nஅமெரிக்காவில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொவிட்19 நோய்த்தடுப்பூசிகள் விநியோகிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்போது அமெரிக்காவின் விதி ஒழுங்காமைப்பாளர்களது அனுமதிக்காக காத்திருப்பதாக கூறப்படு��ிறது.\nதற்போது அமெரிக்காவின் மொடெர்னா நிறுவனம் தமது தடுப்பூசிக்கு அனுமதிகேட்டு, அமெரிக்காவின் விதி ஒழுங்கமைப்பாளர்களிடம் விண்ணப்பித்துள்ளது.\nஏற்கனவே பைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனங்களும் இதற்கு விண்ணப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் 40 மில்லியன் தடுப்பூசிகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் தயாரித்து நிறைவு செய்யப்படும்.\nஇந்த தடுப்பூசி இரண்டு தடவைகள் வழங்கப்பட வேண்டும்.\nஇதன்மூலம் 20 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பு பெறுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் 90 முதல் 94 சதவீதம் வரையில் வினைத்திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.\n2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 344 ஓட்டங்கள்...\nகொழும்பில் மீண்டும் கொரோனா அபாயம்...\nஓய்வூதியதாரர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனை செய்வதற்கு உத்தரவு...\nபாடசாலை மாணவர்கள் பலருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nதனிமைப்படுத்தப்பட்ட மேலும் சில பகுதிகள்..\nசீனாவின் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்குண்டவர்களில் 11 பேர் மீட்பு...\nஇந்திய - சீன எல்லையில் நடைபெற்ற தாக்குதல்...\nபைஸர் மற்றும் பையோன்டெக் தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலியாவுக்கு அனுமதி\nதமிழகத்தில் நேற்றைய தினம் 569 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/01/07/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3-3/", "date_download": "2021-01-25T23:31:59Z", "digest": "sha1:TJG3CWQXWVE53DUBBVP5ECB363MHMNLP", "length": 7495, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "பன்மூர் தோட்டத்திற்குள் நுழைந்துள்ள சிறுத்தையை பிடிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் - Newsfirst", "raw_content": "\nபன்மூர் தோட்டத்திற்குள் நுழைந்துள்ள சிறுத்தையை பிடிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்\nபன்மூர் தோட்டத்திற்குள் நுழைந்துள்ள சிறுத்தையை பிடிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்\nஹட்டன் பன்மூர் தோட்டத்திற்குள் நுழைந்துள்ள சிறுத்தையை பிடிப்பது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.\nபிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.\nகடந்த இரண்டாம் திகதி பன்மூர் தோட்டத்திற்குள் நுழைந்த சிறுத்தை சிறுவனொருவன் அடங்கலாக ஏழுபேரை தாக்கியது.\nஹட்டன் பன்மூர் தோட்டத்திற்குள் நுழைந்துள்ள சிறுத்தையை பிடிப்பதற்காக பொலிஸாரும் வனஜீவராசிகள் திணைக்களத்தினரும் தொடர்ந்தும் சுற்றுவளைப்புகளில் ஈடுப்பட்டுள்ளனர்.\nஎனினும் இதுவரையில் சிறுத்தை பிடிக்கப்படவில்லை என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையில் சிறுத்தையை பிடிப்பது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.\nபிரதமர் - சபாநாயகர் சந்திப்பு\nஜெனிவாவில் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவது தொடர்பில் தமிழ் கட்சிகள் கலந்துரையாடல்\nமாத்தளையில் சிறுத்தை கொலை: பற்களை வைத்திருந்த நால்வர் கைது\nசுதந்திரக் கட்சியினர் அபயாராமயவில் கலந்துரையாடல்\nகண்டியில் சிறுத்தை இறைச்சி விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது\nசிறுத்தை சுட்டுக்கொலை: மரண பரிசோதனை முன்னெடுப்பு\nபிரதமர் - சபாநாயகர் சந்திப்பு\nஜெனிவா நிலைப்பாடு: தமிழ் கட்சிகள் கலந்துரையாடல்\nசிறுத்தை கொலை: பற்களை வைத்திருந்த நால்வர் கைது\nசுதந்திரக் கட்சியினர் அபயாராமயவில் கலந்துரையாடல்\nகண்டியில் சிறுத்தை இறைச்சி விற்க முயன்ற மூவர் கைது\nசிறுத்தை சுட்டுக்கொலை: மரண பரிசோதனை முன்னெடுப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா\nஐமச முதலாவது செயற்குழுக் கூட்டம் இன்று\nபுதிய நீதிமன்றத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nமேலும் 383 பேருக்கு கொரோனா\nஇந்திய - சீன படையினர் இடையே மீண்டும் மோதல்\nஇலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி\nநட்டஈடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை\nகே.எஸ்.ரவிக்குமாரின் படத்தில் கதாநாயகனாகும் தர்ஷன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | ச���ய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/08/31/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-23-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-2/", "date_download": "2021-01-25T22:54:29Z", "digest": "sha1:75Q2J2CCEJ3QKWLGPH4ZJC36AFXNH4JT", "length": 7612, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "அச்சுவேலியில் 23 வருடங்களாக பாதுகாப்புப் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணி விடுவிப்பு - Newsfirst", "raw_content": "\nஅச்சுவேலியில் 23 வருடங்களாக பாதுகாப்புப் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணி விடுவிப்பு\nஅச்சுவேலியில் 23 வருடங்களாக பாதுகாப்புப் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணி விடுவிப்பு\nColombo (News 1st) யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் 23 வருடங்களாக பாதுகாப்புப் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.\nஆறு குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\n1995ஆம் ஆண்டு வலிகாமம் பகுதியில் இருந்து இந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.\nஇதனையடுத்து, குறித்த காணி இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தது.\nதமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 2014 ஆம் ஆண்டு காணி உரிமையாளர்கள் அச்சுவேலி இராணுவ முகாமிற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில், ஏற்கனவே ஒன்றரை ஏக்கர் காணி விடுவிக்கப்பட்ட நிலையில், எஞ்சியிருந்த 2 ஏக்கர் காணியும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.\nவீட்டுச்சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகள்\nவட மாகாணத்தில் நேற்று 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மன்னாரில் இரண்டாவது கொரோனா மரணம் பதிவு\nஅஜித் பிரசன்ன பிணையில் விடுவிப்பு\nயாழ். மண்டைதீவு காணி அளவீடு மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது\nயாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியின் ஆரம்ப பாடசாலை மீண்டும் ஆரம்பம்\nவீட்டுச்சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி\nவடக்கில் நேற்று 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅஜித் பிரசன்ன பிணையில் விடுவிப்பு\nமண்டைதீவு காணி அளவீடு எதிர்ப்பினால் கைவிடப்பட்டது\nவைத்தீஸ்வரா கல்லூரியின் ஆரம்ப பாடசாலை மீள ஆரம்பம்\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா\nஐமச முதலாவது செயற்குழுக் கூட்டம் இன���று\nபுதிய நீதிமன்றத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nமேலும் 383 பேருக்கு கொரோனா\nஇந்திய - சீன படையினர் இடையே மீண்டும் மோதல்\nஇலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி\nநட்டஈடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை\nகே.எஸ்.ரவிக்குமாரின் படத்தில் கதாநாயகனாகும் தர்ஷன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/04/06/womens-day-photo-essay-part-8/", "date_download": "2021-01-26T00:17:42Z", "digest": "sha1:4K7SXGVJZACF2EJNZOEXMKVZOXASX3OR", "length": 40632, "nlines": 227, "source_domain": "www.vinavu.com", "title": "பெண்ணின் பெயர் ஐந்து இலட்சம் – அறுக்கும் செங்கலுக்கு 55 காசு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதமிழகம் வெற்றி நடைபோடுகிறதா, கூழுக்கு அழுகிறதா\nஊபா பிணை மறுப்பு : காஞ்சன் நானாவரெ சிறையில் மரணம்\nசங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்\nமுழுவதும்��பேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nStateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nகேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவேளாண் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் மாளிகை முற்றுகை : மக்கள் அதிகாரம் பங்கேற்பு \nவேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை \nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nசென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள்…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமுகப்பு இதர புகைப்படக் கட்டுரை பெண்ணின் பெயர் ஐந்து இலட்சம் - அறுக்கும் செங்கலுக்கு 55 காசு \nபெண்ணின் பெயர் ஐந்து இலட்சம் – அறுக்கும் செங்கலுக்கு 55 காசு \nஉழைக்கும் மகளிர் தினம் – புகைப்படக் கட்டுரை 8\nகோழி கூவும் முன்னே எழுந்து இரவு படுக்கச் செல்லும் வரை கிராமப்புறப் பெண்களுக்கு ஓய்வில்லை. அப்படி இடையறாது உழைத்தும் அவர்களது வாழ்க்கை என்பது ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறது. வேலை செய்தே வாழவேண்டும் என்பதில் இங்கே வயது வித்தியாசம் இல்லை. ஆதிக்க சாதியானாலும், ஒடுக்கப்படும் சாதியானலும் இப்பெண்கள் உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த கட்டுரையில் இடம்பெறும் பெண்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரத்தைச் சேர்ந்த கிராமங்களில் வாழ்பவர்கள்.\n95 வயது தொழிலாளி பெரியம்மாள்.\nசாலப்பாளையத்தைச் சேர்ந்த பெரியம்மாளுக்கு 95 வயதாகிறது. தள்ளாத வயதிலும் தடியூன்றி (மரவள்ளிக்கிழங்கு குச்சி) உழைக்கிறார். அவரது முதுகு கூனினாலும் சுயமரியாதைக்கு கூனில்லை. தென்ன ஓலை உரித்து ஈக்குமாறு தயாரித்து விற்பனை செய்கிறார். ஒரு நாளைக்கு நான்கைந்து செய்வார். ஒரு ஈக்குமாறுக்கு 15 ரூபா கிடைத்தால் அதிகம்.\nகல்லக் கொடி (நிலக்கடலை செடி) சுமந்து வரும் செல்லம்மாள்.\nசிக்கநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த சிறு விவசாயியான செல்லம்மாவிற்கு 60 வயது இருக்கும். அவருக்கு இரண்டரை ஏக்கர் நிலமிருக்கிறது. பல ஆண்டுகளாக அந்த நிலத்தில் கரும்பு பயிரிட்டு வந்ததாகக் கூறும் அவர் இந்த ஆண்டு மழையும் காவிரியும் பொய்த்து விட்டதால் ஒரு ஏக்கரில் மட்டுமே கரும்பு பயிரிட்டவர் இந்த நிலைமையே இன்னும் நீடித்தால் அதுவும் வந்து சேராது என்கிறார். அவரது கணவர் அரசு பள்ளியில் கிளர்க்காக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டு, தற்போது எல்.ஐ.சி ஏஜென்டாக வேலை பார்க்கிறார். விவசாயம் பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை அவர்.\nசெல்லம்மாவின் வயலில் வேலை செய்யும் பாப்பா கூறுவது போல அதிகாலை 3-லிர���ந்து 4 மணிக்குள் செல்லம்மாவின் நாள் ஆரம்பிக்கிறது. வீடு, வாசல் மற்றும் கட்டுத்தாரை(மாட்டுத் தொழுவம்) பெருக்குவது, வாசலுக்கு சாணம் தெளிப்பது, எருமை மாடுகளுக்கு களநீர் காட்டுவது, பால் கறப்பது, சமையல் வேலை என்று பம்பரமாய் சுழல்வதில் எட்டு மணியாகி விடுகிறது. அதன் பின்னர் கரும்பு சோவை உரிக்க சென்று நண்பகலுக்கு தான் வருகிறார். மதிய உணவை முடித்து விட்டு எருமை மாடுகள் மற்றும் ஆடுகளை மேய்ச்சலுக்கு முடுக்கி விடுகிறார். மீண்டும் பால் கறத்தல், சமையல் என்று இரவு 8 மணிக்கு அவரது அன்றைய ஒரு பகலும் இரவும் ஒருவாறாக முடிகிறது.\nஇருப்பினும் இங்கு ஒரு பெண்ணை விவசாயி என்று சமூகம் அழைப்பதில்லை. அது ஆண்களுக்குரியதாகவே இருக்கிறது.\nசெல்லம்மாவும் (டி ஷர்ட் அணிந்திருப்பவர்) பாப்பாவும்.\nபாப்பா செல்லம்மாவின் ஊரைச்சேர்ந்த ஒரு விவசாயக் கூலி. அதிகாலை 4 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு 7 மணிக்கு கூலி வேலைக்குச் செல்கிறார். காலை 8 மணிக்கு தொடங்கும் வேலை மாலை 5 மணிக்கு முடிகிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நூறு ரூபாயாக இருந்த கூலி தற்போது 200 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. நூறு நாள் வேலைத்திட்டம் வந்தபிறகுதான் பாப்பா போன்ற கூலி விவசாயிகளுக்கு கூலி உயர்ந்திருக்கிறது.\nநாங்கள் பார்த்த அன்று செல்லம்மாவும் பாப்பாவும் காய்ந்த நிலக்கடலைக் கொடியை சுமந்து வந்து சாலையோரத்தில் போட்டுக் கொண்டிருந்தார்கள். செல்லம்மாவின் நிலத்தில் இருந்து அவர்களது ஊர் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.\nவெள்ளாளக் கவுண்டர் எனும் ஆதிக்கச்சாதியை சேர்ந்தவர் செல்லம்மாள். அருந்ததியர் எனும் தாழ்த்தப்பட்டச் சாதியைச் சேர்ந்தவர் பாப்பா. இன்றும் செல்லம்மாவின் தெருக்கு சென்றாலும் வீட்டிற்குள் பாப்பா போக முடியாது. இருப்பினும் இருவருமே உழைத்து கருத்தவர்கள்.\nபுகைப்படம் எடுத்த பிறகு பாப்பா அவர் வீட்டிற்கு சாப்பிட அழைத்தார். இருப்பினும் “எங்க வீட்டில் நீங்கள் சாப்பிடுவீங்களா” என்று சந்தேகமாகக் கேட்டார். “அவர்கள் டவுனில் இருக்கிறார்கள் அதனால் வித்தியாசம் பார்க்கமாட்டார்கள்” என்று செல்லமாள் பதிலளிக்கிறார்.\nமாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் மோகனாம்மாள்.\nமோகனாம்மாளுக்கு நான்கு வயதில் ஒரு மகன். காலையில் வீடு வாசல் பெருக்கிய பின்னர் ஆறு மணி அளவில் சமையல் வேலையில் ஈடுபடுகிறார். அவரது கணவரும் கட்டுத்தாரை பெருக்குவது, பால் கறப்பது என்று வேலைகளில் ஈடுபடுகிறார். பையனை பள்ளிக்கூடம் அனுப்பி விட்டு கரும்புச் சோவை (தோகை) உரிக்கச் சென்று பிற்பகல் பன்னிரெண்டு மணிக்கு தான் மோகனாம்மாள் வீடு திரும்கிறார். குளித்த பின்னர் மதிய உணவை (மூன்று வேளையும் சோறு மற்றும் பருப்புக் குழம்பு) முடித்துவிட்டு எருமை மாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்று மாலை 4 மணிக்கு வீட்டிற்குத் திரும்புகிறார். ஆடு மாடுகளுக்கு தண்ணீர் காட்டிவிட்டு மீண்டும் வீட்டு வேலைகள்… மோகனாம்மாளின் உழைப்புக்கு மாத சம்பளம் கொடுப்பதாக இருந்தால் எவ்வளவு கொடுக்கலாம்\nவிதைக்கரும்பு ஊன்றும் வேலையில் ரேவதி.\nகொளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரேவதி. பறையர் சாதியைச் சேர்ந்த அவருக்கு 10-வது படிக்கும் ஒரு மகளும் 10-வது வகுப்பில் பாதியிலேயே நின்றுவிட்ட ஒரு மகனும் இருக்கிறார்கள். அவருடன் அவரது பகுதியைச் சேர்ந்த 10 பெண்கள் கரும்பு வெட்டுவது, கரும்புக் கரணை (விதைக் கரும்பு) ஊன்றுவது உள்ளிட்ட விவசாயம் சம்மந்தப்பட்ட வேலைகளைக் குத்தகையாக(Contract) எடுத்து செய்கிறார்கள். வெளியூர் வேலைக்கு என்றால் 10 பெண்களும் அதிகாலை 3 மணிக்கே கிளம்பி விடுகிறார்கள். வேலைக் குத்தகைக்கு வரும் வருமானத்தை பத்து பேரும் பகிர்ந்து கொள்கிறார்கள்.\nஅவரது மகள் வீட்டு வேலைகளில் உதவி செய்தாலும் 10 ஆம் வகுப்பு படிப்பதனால் வீட்டுவேலை செய்வதிலிருந்து ரேவதி தடுத்து விட்டார். அவரது கணவரும் கூலி வேலைக்குத்தான் செல்கிறார். உடல் வலிக்காக குடிக்கத் தொடங்கியவர் தொடர்ந்து அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாக கூறுகிறார் ரேவதி. “பொம்பளைங்களும் தான் உடம்பு வலிக்க வேலைச் செய்யறாங்க. அவங்களும் குடிச்சா குடும்பம் என்னத்துக்கு ஆகும் பொம்பளைங்க வேலையை எந்த ஆம்பளை மதிக்கிறாங்க பொம்பளைங்க வேலையை எந்த ஆம்பளை மதிக்கிறாங்க ஒரு நாள் பொம்பளைங்க வீட்டு வேலைக்கு லீவு போட்டா அன்னைக்கு தெரியும் அவுங்களுக்கு பொம்பளைங்களோட அருமை” என்கிறார்.\nவிளக்குமாறு தயாரிக்கும் வேலையில் இலட்சுமி.\nகொளத்துப்பாளையத்தைச் சேர்ந்த இலட்சுமிக்கு 65 வயது. கணவர் ஓராண்டிற்கு முன்பு காலமாகி விட்டார். அவருக்கு திருமணமான 2 மகள்களும் ஒரு மகனும் இருகிறார்கள். காவிரித் தண்ணீர் வராததால் தன்னுடைய நான்கு ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் மட்டுமே கரும்பு பயிரிட்டுள்ளார். 100 நாள் வேலைக்கும் செல்கிறார். கிடைக்கும் நேரத்தில் ஈக்குமாறும் உரிக்கிறார். “பொழைக்கணும்னா ஏதாச்சும் வேலை செஞ்சுகிட்டே இருக்கணும். சும்மா இருக்க முடியாதுல்ல”.\nகடை விற்பனையோடு வீட்டு சமையலுக்கான காய்களையும் நறுக்குகிறார் வகிதா பீவி.\nவெள்ளியம்பாளையத்தைச் சேர்ந்த வகிதா பீவிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள். மதிய உணவிற்காக காய்கறியை நறுக்கிக்கொண்டே தனது சிறிய மளிகை கடையைக் கவனித்துக் கொண்டு பேசினார். கடைக்குத் தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வருவது மட்டும் தான் பாயுடைய(அவரது கணவர்) வேலை. மற்றபடி கடையைத் தானே கவனித்துக் கொள்வதாக கூறுகிறார். காலை 6 மணியில் இருந்து வீட்டு வேலைகளை பரபரப்புடன் முடித்து விட்டு கடைக்கு செல்கிறார். இரவு 9 மணிக்கெல்லாம் கடையை அடைத்து விட்டு 9 அல்லது பத்து மணிக்கு உறங்கச் செல்கிறார்.\nஒரு செங்கல் அறுத்தால் 55 காசு என்கிறார் ஐந்து இலட்சம்\nவிழுப்புரத்தைச் சேர்ந்த கலகலப்பான பெண் “ஐந்து இலட்சம்”. அவரது பெயரே அதுதான். கொக்கராயன்பேட்டையில் ஒரு செங்கல் சூளையில் கூலி வேலைச் செய்கிறார். தனக்கு முன் பிறந்த 5 குழந்தைகளும் இறந்து விட்டதால் அரிய பொக்கிஷமாக பிறந்த தனக்கு ஐந்து இலட்சம் என்ற பெயரை பெற்றோர்கள் வைத்ததாக பெயரின் பின்னணியை விளக்குகிறார். ஒரு செங்கல்லிற்கு 55 காசுகள் கிடைக்கும் என்று கூறுபவர் தனது கணவருடன் சேர்ந்து ஒரு நாளைக்கு 1500 செங்கற்கள் வரை அறுக்கிறார். அதன்படி இவர்களுக்கு ரூ 855 கிடைக்கும். சூளை முதலாளியிடம் பெற்ற முன்பணம் 70 ஆயிரம் ரூபாயில் மாதம் மாதம் கொஞ்சம் கொஞ்சமாக கழித்து வருகிறார்கள். ஆண்டிற்கு ஒன்று அல்லது இரண்டு முறை தனது சொந்த ஊரான விழுப்புரத்திற்குச் செல்கிறார்.\nஅவரது மகன் விழுப்புரத்தில் 12-ம் வகுப்பு படிக்கிறார். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. அரசு வேலை கிடைத்தும் தன்னுடைய மகளை அவரது கணவர் வேலைக்கு அனுப்ப மறுத்து விட்டதாக கூறுகிறார். தனது மருமகனை விட தனது மகள் நன்கு படித்திருந்ததாகவும் ஆனால் தன குடும்பத்திற்கு சமையல் செய்து கொண்டு வீட்டை கவனித்து கொண்டாலே போதுமானது என்று மகளின் கணவர் கூறி விட்டாராம். தனது மகள் தன்னைப் பார்க்க வருவதற்கு அவரது மருமகன் மறுப்பதை நினைத்து மனம் வெதும்புகிறார். விடைபெறும் போது “அடுத்த முறை நீங்க கண்டிப்பாக வரணும். நான் நாட்டுக்கோழி அடிச்சு கொழம்பு வெச்சு போடுறேன்” என்று அன்புடன் அழைக்கிறார்.\nபச்சியம்மாள் ஓமலூரைச் சேர்ந்தவர். வயது 60 ஆகிறது. தனது கணவர், மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் குடும்பமாக கொக்கராயன்பேட்டை செங்கல் சூளையில் வேலைச் செய்கிறார். தினமும் காலை 4 மணிக்கு செங்கல் அறுக்கும் வேலையைத் தொடங்குகிறார். அறுக்கும் செங்கலின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூலி கிடைக்கும். ஆயினும் பொதுவாக பெண்கள் 500 செங்கல்கள் வரையும் ஆண்கள் 1000 வரைக்கும் அறுக்க முடியும் என்கிறார். ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு “ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் புதன்கிழைமைகள் செங்கல் சூளைக்கு விடுமுறை” என்கிறார். ஆனால் அந்த இரு நாட்களிலும் கிடைக்கும் விவசாய கூலி வேலைகளுக்குச் செல்வதாக கூறுகிறார்.\nகணவர், மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் பச்சியம்மாள்.\nபச்சியம்மாளின் மருமகள் மல்லிகாவிற்கு ஐந்தாவது படிக்கும் ஒரு மகளும் 3 வது படிக்கும் ஒரு மகனும் இருக்கிறார்கள். சமையல் வேலைகளை முடித்துவிட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு அவரும் செங்கல் அறுக்கும் வேலையில் ஈடுபடுகிறார். அவரது குழந்தைகள் கொக்கராயன்பேட்டை அரசு பள்ளியில் படிக்கிறார்கள்.\nகணவனை இழந்த கூலி விவசாயியான தங்கம்மாளுக்கு 60 வயதாகிறது. தொட்டிக்காரப்பாளையத்தைச் சேர்ந்த அவருக்கு திருமணமான மூன்று மகன்கள் இருந்தாலும் தனியேதான் வாழ்கிறார். முதன்முதலாக கீரை விற்க (மிளகு தக்காளி கீரை அல்லது மணத்தக்காளிக் கீரை) கொக்கராயன்பேட்டைக்கு வந்தாராம். “பொண்ணுன்னு ஒன்னு இருந்தா ஒடம்பு சரியில்லேன்னா நாலு துணிய தொவச்சு போடும் சோறுதண்ணி ஆக்கிபோடும் அனுசரணையா ரெண்டு வார்த்தை பேசும். ஆனா கொள்ளி வைக்க மட்டும் தான் பசங்க ஆவாங்க” என்று தனது இயலாமையை நினைத்து கண் கலங்குகிறார். இருந்தும் தம்முடைய உடலில் வலு இருக்கும் வரை தன்னால் தனித்து வாழ முடியும், பின்னாடி கடவுள் விட்ட வழிதான் என்கிறார்.\nவேங்கிபாளையத்தில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பெண்கள்.\nபொதுவாக நீர்வளம் குறைந்த பகுதியாக இருந்தாலும் இந்த ஆண்டு வேங்கிபாளையத்தை வறட்சி கடுமையாக தாக்கியிருக்கிறது. ஆடு மாடுகளை வைத்து சமாளிப்பது மிகவும் சிரமம் என்கிறார்கள் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள். நிலங்கள் தரிசானதால் நிலமுள்ளவர்கள் நிலமற்றவர்கள் என்ற பேதமில்லாமல் அனைத்து பெண்களும் 100 நாள் வேலைக்கு செல்கிறார்கள்.\nரொம்ப வருஷமா மாறாமல் இருந்த ‘குமுதம்’ விலை 55 காசு\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/04/blog-post_93.html", "date_download": "2021-01-25T23:05:11Z", "digest": "sha1:DNFVWSXJ6ZOQ353GQTQCUGLDA64FVWWZ", "length": 2583, "nlines": 51, "source_domain": "www.unmainews.com", "title": "அஜித்துடன் நடித்தே ஆகவேண்டும் – பிரபல நடிகை பேட்டி ~ Chanakiyan", "raw_content": "\nஅஜித்துடன் நடித்தே ஆகவேண்டும் – பிரபல நடிகை பேட்டி\nVANKS விஷன்ஸ் 1 தயாரிப்பில் சேது, சந்தானம், விடிவி கணேஷ், விஷாகா சிங் நடிப்பில் சமீபத்தில் வெளியான நகைச்சுவை படம் வாலிபராஜா. இப்படத்தை அறிமுக இயக்குனர் சாய் கோகுல் ராம்நாத் இயக்கியுள்ளார்.\nசமீபத்தில் இதன் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை விஷாகா சிங், தான் ஒரு தீவர அஜித் ரசிகை என்றும் அவருடன் ஒரு படத்திலாவது நடித்தே ஆகவேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/06/blog-post_598.html", "date_download": "2021-01-25T22:18:53Z", "digest": "sha1:FIM3OW7TCZS2FHDF5AXKX765DNWMNCEA", "length": 20585, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "அவர் கேட்டால் நான் அதையும் செய்துவிடுவேன்! பிரபல நடிகை அதிர்ச்சித் தகவல் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » அவர் கேட்டால் நான் அதையும் செய்துவிடுவேன் பிரபல நடிகை அதிர்ச்சித் தகவல்\nஅவர் கேட்டால் நான் அதையும் செய்துவிடுவேன் பிரபல நடிகை அதிர்ச்சித் தகவல்\nநடிகை ஒருவர் ஒரு நடிகருக்காக ரொமான்ஸ் காட்சியில் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறாராம். சமத்தான நடிகைக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. இதனால் தொடர்ச்சியாக படங்களில் ஒப்புக்கொள்ளாமல், இதுவரை ஒப்புக்கொண���ட படங்களில் நடித்துக் கொடுக்க முடிவு செய்திருக்கிறார்.\nஅப்படி நடிக்கும் படங்களிலும், ஹீரோக்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கமாட்டேன், முத்தக்காட்சியில் நடிக்கமாட்டேன் என்று நிபந்தனை விதித்து வருகிறாராம். ஆனால், ஒரேயொரு நடிகருக்காக அந்த நடிகை தன்னுடைய நிபந்தனைகளையெல்லாம் தளர்த்தியிருக்கிறாராம். அந்த மூன்றெழுத்து நடிகருடன் ஏற்கெனவே இரண்டு படங்களில் ஜோடி போட்டுள்ள நடிகை தற்போது மூன்றாவதாகவும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.\nஅந்த படத்தில் நடிகைக்கும் நடிகருக்கும் இடையே ரொமான்ஸ் காட்சிகள் இருக்கிறதாம். சமத்தான நடிகை இதில் நடிக்க தயங்குவாரோ என்ற பயத்தில் இருந்த படக்குழுவுக்கு அந்த நடிகை ரொமான்ஸ் காட்சியில் நடிக்க ரெடி பச்சைக் கொடி காட்டிவிட்டாராம். அதுவும், இந்த நடிகருக்கு மட்டும்தான் அந்த சலுகை அறிவிப்பு வேறு விட்டுள்ளாராம். இயக்குனர் எப்படியெல்லாம் சொல்கிறாரோ அப்படியெல்லாம் நடிக்கத் தயார் எனவும் சொல்லியுள்ளாராம்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபெண்களை பாதுகாக்கும் கண்ணாடி வளையல்கள்\n'ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\n அதனை போக்க சிறந்த வழிமுறைகள்\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லா��ிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ்லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இதோ\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்த நல...\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம் திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இலங்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற சீனக் குடிமகன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\n20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nசைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்...\n13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்...\nதேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/aakash-chopra-opines-kl-rahul-will-not-open-for-india-in-test-match-against-australia-qlc3my", "date_download": "2021-01-25T22:57:53Z", "digest": "sha1:Y54IPJ6BDSDEBO4ICD3G2K7RWSCMH2UN", "length": 12018, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "#AUSvsIND டெஸ்ட்: மிகச்சிறந்த வீரருக்கே இந்திய அணியில் இடமில்லை..! | aakash chopra opines kl rahul will not open for india in test match against australia", "raw_content": "\n#AUSvsIND டெஸ்ட்: மிகச்சிறந்த வீரருக்கே இந்திய அணியில் இடமில்லை..\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.\nஇந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 17ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. அந்த போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கவுள்ளது.\nஇந்திய டெஸ்ட் அணியில் மயன்க் அகர்வால், பிரித்வி ஷா, கேஎல் ராகுல், ஷுப்மன் கில் ஆகியோர் இருப்பதால், தொடக்க வீரர்களாக யார் யார் இறங்குவார் என்பது பெரிய கேள்விக்குறியாக இருந்துவருகிறது. மயன்க் அகர்வால் தொடக்க வீரராக இறங்குவது உறுதி. அவருடன் இறங்கப்போவது யார் என்பதுதான் கேள்வி.\nகேஎல் ராகுல் மயன்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக இறங்குவது நல்லது என்று ஒருசில முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் பயிற்சி போட்டிகளில் பிரித்வி ஷா தான் மயன்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக இறங்கினார். எனவே பிரித்வி ஷா தான் தொடக்க வீரராக இறங்குவார் என்று தெரிகிறது.\nகேஎல் ராகுல் இந்திய அணியின் இன்னிங்ஸை தொடங்குவதற்கான வாய்ப்பே இல்லை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, கேஎல் ராகுல் முதல் டெஸ்ட்டில் ஆடமாட்டார். நான் இப்படி சொல்வதற்கு, ராகுல் அடித்த ஸ்கோர் குறித்த சில புள்ளிவிவரங்கள் தான் காரணம். தொடக்க வீரராக 33 டெஸ்ட் போட்டிகளில் 36 என்ற சராசரியுடன் ஆடியுள்ள ராகுல், ஐந்து சதங்கள் அடித்துள்ளார். ராகுல் மிகச்சிறந்த வீரர் தான். ஆனால் கடைசி 10 இன்னிங்ஸ்களில் மோசமாக ஆடியிருக்கிறார்; ��்கோரும் செய்ததில்லை. கேஎல் ராகுல் பயிற்சி போட்டியிலும் பேட்டிங் ஆடவில்லை. எனவே அதிலிருந்தே அவருக்கு அணியில் வாய்ப்பில்லை என்பது தெரிகிறது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசூர்யா 40-வது படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சன் பிச்சர்ஸ்...\nகமல் அரசியலில் நீடிக்க வேண்டுமென்றால் இதை செய்தால் போதும்... கார்த்தி சிதம்பரம் அதிரடி சரவெடி..\nவேல் யாத்திரை பத்தி கொஞ்ச நஞ்சா பேச்சா பேசுனீங்க.. இப்ப உங்க கையாலயே தூக்க வச்சாச்சு இல்ல.. முருகன் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2021-01-26T00:17:42Z", "digest": "sha1:7FNFGG2D66RDJCE22TMU3ZX5B7AKDO6B", "length": 10096, "nlines": 124, "source_domain": "tamil.mykhel.com", "title": "புஜாரா நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - MyKhel Tamil", "raw_content": "\nஅந்த மேட்ச் நியாபகம் இருக்கா புஜாராவிற்கு குறி வைக்கும் 3 ஐபிஎல் அணிகள்.. பின்னணி காரணமே வேறு\nசென்னை: ஐபிஎல் 2020 தொடரில் வாய்ப்பு கிடைக்காமல் போன புஜாராவை 2021 ஐபிஎல் தொடரில் சில அணிகள் ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்திய அணியி...\nஇவர் ��ிக்கெட்டை எடுத்தா போதும்.. இந்தியாவுக்கு எதிராக ஆஸி. பின்னிய வலை.. அந்த வீரருக்கு வைத்த குறி\nபிரிஸ்பேன் : இந்திய டெஸ்ட் அணி வீரரான புஜாராவுக்கு எதிராக திட்டமிட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. 2018-19 டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆஸ்...\nஇதுக்கு மேல சிறப்பா செய்ய முடியாது.. சீண்டிய பாண்டிங்.. பதிலடி கொடுத்த இந்திய வீரர்\nசிட்னி : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன சிட்னி டெஸ்ட் போட்டியில் புஜாரா பேட்டிங் குறித்து புகார் எழுந்தது. இந்த நிலையில் அதற்கு அவர் பதிலடி கொடுத்து...\n இவரால் தான் மொத்த விக்கெட்டும் போச்சு.. சிக்கிய சீனியர் வீரர்\nசிட்னி : மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் ஆட்டத்தில் பின்னடைவை சந்தித்தது. ஆஸ்திரேலியாவை விட 94 ரன்கள் குறைவாகவே எடுத்தது இந...\nஅஸ்திரத்தை கையில் எடுத்த சீனியர் வீரர்கள்.. ஏமாந்த ஆஸி.. கடைசி நேர ட்விஸ்ட்\nசிட்னி : ஆஸ்திரேலிய அணி, இந்திய அணி எளிதாக அடக்க நினைத்து சறுக்கி உள்ளது. சிட்னி டெஸ்ட் போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்பு கிடைக்கும். ...\nஒரு அளவு வேணாமா.. இப்படியா பண்ணுவாங்க புஜாராவை பார்த்து ஆஸி. வீரர் செய்த காரியம்\nஅடிலெய்டு : ஆஸ்திரேலிய அணி வீரர் மேத்யூ வேட், புஜாராவைப் பார்த்து தன் பேட்டிங் பாணியை மாற்றினார். ஆனாலும், அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறின...\nஇவங்க 2 பேரை மட்டும் தான் நம்ப முடியும்.. கோலியால் வந்த சிக்கல்.. சீனியர் வீரர்களை நம்பும் கோச்\nசிட்னி : ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இரண்டு மூத்த பேட்ஸ்மேன்களை நம்பித் தான் இந்தியா களமிறங்க உள்ளது. விராட் கோலி இல்லாத நிலையில், வேறு யாரையும் நம்ப ...\nஎனக்கு அதுதான் ரொம்ப முக்கியம்... வெற்றி ரகசியம் சொல்லும் புஜாரா\nடெல்லி : ஒவ்வொரு தொடருக்கு முன்பும் தன்னை சிறப்பான வகையில் தயார் படுத்திக் கொள்வதாக சத்தீஸ்வர் புஜாரா தெரிவித்துள்ளார். முதலில் நம்முடைய மனதை வலிம...\nஜடேஜா, புஜாராவுக்கு நோட்டீஸ்.. ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் அதிரடி.. பரபர தகவல்\nமும்பை : ஐந்து முன்னணி கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. செத்தேஷ்வர் புஜாரா, ரவீந்திர ஜட...\nமுடிவெட்டுற மனைவியை நம்புவதா... சதமடிக்க உதவும் பார்ட்னரை நம்புவதா... புஜாரா கேள்வி\nமும்பை : கொரோனா வைரஸ் ஊடரங்கு காரணமாக முடித்திருத்தும் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து கிரிக்கெட் வீரர் சத்தீஸ்வர் புஜாராவிற்கு அவரது மனைவி பூஜ...\nWater Boy வேலை பார்க்கும் Tim Paine\nமுக்கிய பவுலர்களை நீக்கிய Mumbai Indians.. குழப்பத்தில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-cinema-news/kaithi-movie-teaser-video-released/2856/", "date_download": "2021-01-26T00:00:51Z", "digest": "sha1:6D7XBCLVMZ2PUSISIHARQ7EPTNVSF3MZ", "length": 7557, "nlines": 126, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "கார்த்திக் மிரட்டும் ‘கைதி’ பட டீசர் வீடியோ… | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tamil Cinema News கார்த்திக் மிரட்டும் ‘கைதி’ பட டீசர் வீடியோ…\nகார்த்திக் மிரட்டும் ‘கைதி’ பட டீசர் வீடியோ…\nநடிகர் கார்த்திக் நடித்துள்ள கைதி படத்தின் டீசர் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.\nதேவ் படத்திற்கு பின் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் கைதி. இப்படத்தை மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். எனவே, இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஇப்படத்தின் டீசர் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. போலீசாரிடமிருந்து தப்பிக்கும் கார்த்தியை ரவுடி கும்பல் கொலை செய்ய துரத்தி வருவது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.\nகார்த்திக் கடைசியாக நடித்த தேவ் திரைப்படம் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. எனவே, இப்படம் அவரின் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாருங்க: லாஸ்லியாவிடம் நான் அறை வாங்க விரும்புகிறேன் - கவினின் நண்பர் டிவிட்\nPrevious articleபிக்பாஸில் கலந்து கொள்ள எனக்கெல்லாம் தகுதி இல்லை – கோபத்தில் நடிகை\nNext articleஎன்னை ஒழிக்க பார்க்கிறார்கள் – வடிவேலு அதிர்ச்சி பேட்டி\nதிரையரங்கில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி\nஅடித்து உதைப்பார்.. மொட்டை அடித்து சித்ரவதை செய்வார் – சந்தியாவின் தாய் கண்ணீர் பேட்டி\nதொடரும் ஹிந்தி சினிமா இழப்புகள் அஜய் தேவ்கன் சகோதரர் மரணம்\nIPL 2019 : வார்னர் அபாரத்தால் ஹைதராபாத் வெற்றி\nராஜேந்திர பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம் கோரிக்கை\nமே 2 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\nஒரு வழியாக தேமுதிக கூட்டணி அறிவிப்பு\nஇந்தியா-ஆஸ்திரேலியா 4வது ஒரு நாள் போட்டி ஆக்ரோஷமாக ஆடி இந்திய அணி தோல்வி\nமாஸ்டர் படம் வெற்றியட��ந்துள்ளதா- திரும்பவும் தியேட்டர் களை கட்டுகிறதா\nரஜினியின்அருணாச்சலம் பட ஷூட்டிங் அரிதான பிறந்த புகைப்படம்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nஅனுராக் காஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை அரசியல் கட்சியில் இணைந்தார்\nக்ரீன் பலூன் இல்ல கிரீன் மேங்கோ ரொம்பவே க்ரீன்னா பேசின ஃபேன்ஸ்\nபிசாசு2 -80ஸ் கெட் அப்பில் காட்சி தரும் ஆண்ட்ரியா\nநவராத்திரி திரைப்படம் ரீமேக் ஆகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0/", "date_download": "2021-01-25T23:27:23Z", "digest": "sha1:SEF4BARCFHHONBZI77VOF7DUBFDILJEX", "length": 13418, "nlines": 193, "source_domain": "www.colombotamil.lk", "title": "பச்சிளம் குழந்தையுடன் ஒரே கயிற்றில் தூக்கிட்டு இளம்பெண் தற்கொலை! - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\n20 வயது வளர்ப்பு மகனை திருமணம் செய்த 35 வயது பெண்ணுக்கு குழந்தை பிறந்தது\nநடிகை ஆத்மியாவுக்கு எப்போ திருமணம் தெரியுமா\n‘6 இலட்சம் தடுப்பூசிகள் 27 ஆம் திகதி இந்தியாவிலிருந்து இலங்கையை வந்தடையும்’\nபச்சிளம் குழந்தையுடன் ஒரே கயிற்றில் தூக்கிட்டு இளம்பெண் தற்கொலை\nசேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள உமையாள்புரத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகள் தவமணி (27). இவருக்கும், சார்வாய் புதூரை சேர்ந்த மணிகண்டன் (35) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.\nகடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தவமணிக்கு பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்காக அவர் பெற்றோர் வீட்டுக்குச் சென்றிருந்தார்.\nகடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, மாமனார் வீட்டுக்கு நேரில் சென்றிருந்த மணிகண்டன், மனைவி, குழந்தையை அழைத்துக்கொண்டு சொந்த ஊர் திரும்பினார்.\nஇந்நிலையில் நவ.3ம் திகதி மாலை பெரியசாமிக்கு அழைத்த உறவினர் தவமணியும் குழந்தையும் இறந்து விட்டதாக தகவல் சொல்லியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், உறவினர்களுடன் சார்வாய் புதூருக்கு வந்தார்.\nஅங்கு பூட்டிய அறைக்குள் தவமணியும், குழந்தை யாஷிகாவும் ஒரே கயிற்றில் சடலமாகத் தொங்கினர். பெரியசாமியும் உடன் வந்த உறவினர்களும் கதவை உடைத்து உள்ளே சென்று சடலங்���ளை மீட்டனர்.\nஇதுகுறித்து தலைவாசல் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆய்வாளர் குமரவேல் பாண்டியன் மற்றும் காவலர்கள் சம்பவ இடம் விரைந்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nPrevious article100 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம்\nNext articleஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் விண்வெளியில் இருந்து வாக்கு\nஇந்திய குடியரசு தின விழாவில் முதல் முறையாக ரஃபேல் விமானங்கள்\nஇந்திய குடியரசு தின விழா எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெற உள்ளது. இதனால் டெல்லியில் பலத்த ஏற்பாடுகளும் பாதுகாப்புகளும் செய்யப்பட்டுள்ளன. இம்முறை முதல் முறையாக குடியரசு தின சாகச நிகழ்ச்சியில் ரஃபேல் போர்...\nகொரோனா தடுப்பூசி வழங்கி உதவி: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு\nபுனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து அளிக்கும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு போடப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியாவில்12.7...\nதமிழகத்தில் தேர்தல் பரப்புரையை இன்று தொடங்குகிறார் ராகுல்காந்தி\nதமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் பரப்புரை மேற்கொள்வதற்காக அக்கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார். ராகுலின் தமிழ் வணக்கம் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த...\nயோஷித ராஜபக்‌ஷவுடன் சாணக்கியன் கலந்துரையாடல்\nகாணிகளை மீட்டுத்தரக் கோரி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\n‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்\nஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக சரத் பொன்சேகா\n‘கிரிக்கெட் சபையின் நிர்வாக விடயங்களில் ஈடுபடும் எண்ணம் இல்லை’\nசிவகார்த்திகேயன் ஹீரோயினுக்கு திருமணம் முடிந்தது ..\nயோஷித ராஜபக்‌ஷவுடன் சாணக்கியன் கலந்துரையாடல்\nகாணிகளை மீட்டுத்தரக் கோரி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\n‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு பிரதமர் அடிக்க��் நாட்டிவைத்தார்\nஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக சரத் பொன்சேகா\n‘கிரிக்கெட் சபையின் நிர்வாக விடயங்களில் ஈடுபடும் எண்ணம் இல்லை’\nசிவகார்த்திகேயன் ஹீரோயினுக்கு திருமணம் முடிந்தது ..\nயோஷித ராஜபக்‌ஷவுடன் சாணக்கியன் கலந்துரையாடல்\nகாணிகளை மீட்டுத்தரக் கோரி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\n‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்\nஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக சரத் பொன்சேகா\n‘கிரிக்கெட் சபையின் நிர்வாக விடயங்களில் ஈடுபடும் எண்ணம் இல்லை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/01/sasikala-fraud_11.html", "date_download": "2021-01-26T00:09:37Z", "digest": "sha1:BPYZP3V5SAUZSIO7GA44JFXKYJEIWZ6K", "length": 13719, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "அ.தி.மு.க-வின் சரிவு சசியால் தொடங்கிவிட்டது! டிராஃபிக் ராமசாமி தடாலடி - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சசிகலா / டிராஃபிக் ராமசாமி / தமிழகம் / பேட்டி / முதல்வர் / அ.தி.மு.க-வின் சரிவு சசியால் தொடங்கிவிட்டது\nஅ.தி.மு.க-வின் சரிவு சசியால் தொடங்கிவிட்டது\nWednesday, January 11, 2017 அதிமுக , அரசியல் , சசிகலா , டிராஃபிக் ராமசாமி , தமிழகம் , பேட்டி , முதல்வர்\n‘‘சசிகலா முதல்வரானால், நிச்சயம் தலைமைச்செயலகம் முன்பு உண்ணாவிரதம் இருப்பேன்’’ என்று சீறுகிறார் டிராஃபிக் ராமசாமி. விதிகளை மீறி ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க-வினர் பேனர் வைப்பது, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு எனப் பல விஷயங்களில் ஜெயலலிதாவை எதிர்த்துச் செயல்பட்டவர், தற்போது சசிகலாவையும் துணிச்சலாக எதிர்க்க ஆரம்பித்துவிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் சசிகலாவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த டிராஃபிக் ராமசாமி, உடல்நிலை பாதிப்பால் அதை முடித்துக்கொண்டார். அவரிடம் பேசினோம்.\n‘‘ ‘ரமணா’ படத்தில் வருவதுபோல அப்போலோ மருத்துவமனையும் சசிகலாவும் சேர்ந்து ஜெயலலிதா, உயிரைவைத்து 75 நாட்கள் நாடகமாடி உள்ளனர். இந்தியாவே வியக்கக்கூடிய திறமையுள்ள, நிர்வாகத் திறன் கொண்ட ஜெயலலிதாவை யாரும் அற்றவர்போல சசிகலா அடக்கம் செய்துள்ளார். அப்படிப்பட்ட சசிகலா, அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது மட்டுமல்ல... மனசாட்சிக்கு விரோதமானது. அ.தி.மு.க நிர்வாகிகளும், தொண்டர்களும் இதை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வருகி��்றனர். ரவுடிக் கும்பலை வைத்துக்கொண்டு அ.தி.மு.க-வினரை மிரட்டிவருவதுடன், ஜெயலலிதாவின் வேதா இல்லத்தையும் சசிகலா ஆக்கிரமித்து வைத்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோதே, ‘ஜெயலலிதாவின் படத்தை வெளியிட வேண்டும்’ என வழக்குப் போட்டேன். ‘இது விளம்பரத்துக்காகப் போடப்பட்ட வழக்கு’ எனக் கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஜெயலலிதா உடல்நிலை குறித்துத் தவறான தகவல் பரவிவந்த நிலையில், உண்மை வெளிவர வேண்டும் என்பதற்காகத்தான் அந்த வழக்கைப் போட்டேன்.\nஇதற்காக அன்று என்னை விமர்சித்த அ.தி.மு.க-வினர், இன்று ‘அம்மாவின் புகைப்படத்தைக்கூட சசிகலா வெளியிடவில்லையே’ எனத் தங்களுக்குள் புலம்பி வருகின்றனர். இந்த நிலையில், ‘ஜெ., மரணம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்... போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை வெளியிட வேண்டும்’ என மற்றொரு வழக்குப் போட்டேன். ‘தமிழக முதல்வர் மர்மமாக இறந்திருக்கிறார்’ என தெருவுக்குத் தெரு மக்கள் பேசிவரும் நிலையில், ஏனோ நீதிமன்றம் இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்க மறுத்துவிட்டது. இதனால், உச்ச நீதிமன்றத்துக்குக் கடிதம் அனுப்பினேன்.\nபோயஸ் கார்டனில் உள்ள வீட்டை, ஜெயலலிதாவின் அம்மாதான் வாங்கினார். இதற்கு முழு உரிமை ஜெயலலிதாவுக்கும் அவரது ரத்த சொந்த வாரிசுகளுக்கும் மட்டுமே உள்ளது. ஆனால், சசிகலா ஆக்கிரமித்துள்ளார். சசிகலா, அ.தி.மு.க பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதில் இருந்து அந்தக் கட்சியின் சரிவு தொடங்கிவிட்டது. இன்னும் நான்கரை வருட ஆட்சி இருக்கிறது. இந்தக் காலத்தில் முழுமையாகக் சம்பாதிக்கலாம் என நினைத்துத்தான் அமைச்சர்கள் சசிகலாவை ஆதரிக்கின்றனர். ஜெயலலிதா இருக்கும்போதே சம்பாதித்த சசிகலா குடும்பம், இப்போது சும்மாவா இருக்கும்\n‘வேதா இல்லத்தில் இருந்து சசிகலா வெளியேற வேண்டும்... அங்கு, போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை விலக்கிக்கொள்ள வேண்டும்’ என நான் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினேன். எனது உண்ணாவிரதத்தின் சிறு வெற்றியாக போயஸ் கார்டனில் போலீஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டது. ஆனால், எனது உடல் நலன் கருதி போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு, பொதுமக்களும் நண்பர்களும் கேட்டுக்கொண்டனர். எனக்கு பி.பி குறைந்ததால் ஐ.சி.யூ-வில் இருந்து சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ள���ன். இந்தநிலையில், தொடர்ந்து உண்ணாவிரதம் நடத்தினால் எனது உயிருக்கே ஆபத்து என்பதால் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளேன். ஒருவேளை... சசிகலா முதல்வரானால், நிச்சயம் தலைமைச் செயலகம் முன்பு உண்ணாவிரதம் இருப்பேன். ஆனால், அவர் என்னதான் கனவு கண்டாலும் முதல்வராகும் வாய்ப்புக் கிடைக்காது. ஏனெனில் விரைவில் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரவிருக்கிறது. ஜெயலலிதா இறந்துவிட்டாலும், வழக்கு இன்னும் உயிர்ப்புடனே இருக்கிறது. கடந்த மாதம் அ.தி.மு.க பொதுக்குழு சென்னையில் கூடியபோது... கீழ்ப்பாக்கம் முதல் வானகரம் வரை கட்சி பேனர்களை வைத்து சாலையை மறைத்திருந்தனர். இதனால், முதல்வரும், அமைச்சர்களும் சட்ட விரோதமாகச் செயல்பட்டுள்ளனர். அதற்காக, ஆட்சியைக் கலைக்க வேண்டும் என ஒரு வழக்கைப் போட்டுள்ளேன்’’ என்று முடித்தார்.\nடிராஃபிக் ராமசாமி, மீண்டும் சாட்டையைக் கையில் எடுத்துவிட்டார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/06/blog-post_169.html", "date_download": "2021-01-25T23:08:42Z", "digest": "sha1:UEESDAWLAA5RAXCV2TOPPG3AW3ZVAIYR", "length": 10141, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "இது உடம்பா.. இல்ல ரப்பரா.. - ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்திய கோமாளி பட நடிகை..! - வைரலாகும் புகைப்படங்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Samyuktha Hegde இது உடம்பா.. இல்ல ரப்பரா.. - ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்திய கோமாளி பட நடிகை..\nஇது உடம்பா.. இல்ல ரப்பரா.. - ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்திய கோமாளி பட நடிகை..\nவாட்ச்மேன், கோமாளி படங்கள் மூலம் பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே. உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் உள்ள சம்யுக்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பல்வேறு வகையான உடற்பயிற்சி அறிவுரைகளையும், உடற்பயிற்சிகளையும் பகிர்ந்து வருகிறார்.\nஇடையிடையே மாடல் அலங்கார போட்டோசூட்களை செய்து வந்தாலும் முழுநேரமாக உடற்பயிற்சியிலே அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். தற்போது வித்தியாசமான ஒரு உடற்பயிற்சி போட்டோவை பதிவேற்றி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.\nசம்யுக்தா உடலை வில்லாய் வளைத்து நிற்க அவரின் மேல் மற்றொருவர் இடுப்பை பிடித்த படி தலை கீழாக அந்தரத்தில் நிற்கும் அந்த உடற்பயிற்சியை ஆச்சரியப்படும் அளவிற்கு அருமையாக செய்திருக்கிறார்.\nசமீப காலமாக டிக் டாக் செயலியில், மதரீதியிலான வீடியோக்கள், பெண்களை அவமதிக்கும் வீடியோக்கள் அதிகமாகி வருவதால் இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற குரலும் வலுத்து வருகிறது. மேலும், தடை விதிக்கக் கோரும் வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது.\nஇந்த விவகாரம் தொடர்பாக ‘கோமாளி’ மற்றும் ‘பப்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்த சம்யுக்தா ஹெக்டே தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது” ஒரு தளத்தை தடை செய்வதன் மூலம் அந்த தளத்தில் இருக்கும் மக்களின் மனநிலையை மாற்ற முடியாது.\nஅந்தத் தளம் இல்லையென்றாலும் அவர்களது கூச்சப்பட வைக்கும் வி‌ஷயங்களை பதிவேற்ற மக்கள் வேறொரு தளத்தைக் கண்டெடுப்பார்கள்.என்று அதிரடியாக கூறினார்.\nசமூக வலைதளங்களில் எப்போதும் துடுக் துடுக் என துடுப்பாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.\nஅந்த வகையில், தற்போது தன்னுடைய உடம்பை ரப்பர் போல வளைத்து சுவற்றில் வைத்தபடி போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇது உடம்பா.. இல்ல ரப்பரா.. - ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்திய கோமாளி பட நடிகை.. - வைரலாகும் புகைப்படங்கள்..\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\nமார்பின் மேலே குத்தியுள்ள டாட்டூ பளீச்சென தெரியும் படி போஸ் - அட்டகாசம் பண்ணும் விக்ரம் வேதா பட நடிகை..\nஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் - 50 வயசிலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத ரம்யாகிருஷ்ணன்.. \n\"என்��ா கும்மு...\" - கவர்ச்சி உடையில் தெனாவெட்டு காட்டும் சீரியல் நடிகை வந்தனா..\nசினேகாவின் முதல் திருமணம் நிற்க காரணம் இது தான்.. - உருகி உருகி காதலித்தும் கை கூடாத திருமணம்...\n\"53 வயதிலும் என்னம்மா இப்படி பின்றீங்களேம்மா..\" - தெறிக்கவிடும் அமலா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nகுளியல் தொட்டியில் சொட்ட சொட்ட நனைந்த டூ பீஸ் உடையில் நடிகை தன்ஷிகா - வைரலாகும் புகைப்படங்கள்..\nஉச்ச கட்ட கவர்ச்சியில் சஞ்சிதா ஷெட்டி - விதவிதமான போஸால் திணறும் இன்டர்நெட்..\nசினிமா நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை பிரியங்கா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\nமார்பின் மேலே குத்தியுள்ள டாட்டூ பளீச்சென தெரியும் படி போஸ் - அட்டகாசம் பண்ணும் விக்ரம் வேதா பட நடிகை..\nஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் - 50 வயசிலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத ரம்யாகிருஷ்ணன்.. \nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2019/10/21/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-01-25T23:40:07Z", "digest": "sha1:KWXTHUWQX4VEDO3TLFAD2EMEL6QFDSTC", "length": 9055, "nlines": 95, "source_domain": "jackiecinemas.com", "title": "பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ரியோ ராஜ்-ரம்யா நம்பிசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | Jackiecinemas", "raw_content": "\nபாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ரியோ ராஜ்-ரம்யா நம்பிசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nபாசிடிவ் பிரிண்ட் ஸ்டியோஸ் தயாரிப்பில் ரியோ ராஜ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இன்று சம்பிரதாயமான பூஜையுடன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. படத்தில் நடி���்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் இந்த நிகழ்வில் பங்கு பெற்றனர்.\n“இது போன்ற மழை நாளில் படப்பிடிப்பு துவங்கியதை இயற்கையின் ஆசிர்வாதமாக நினைக்கிறேன். மேலும் பல முனைகளிலிருந்தும் வரும் நேர்மறையான ஆதரவு படத்தின் வெற்றிக்கு அடிகோலுமென நம்புகிறேன்” என்று கூறுகிறார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்.\nரியோ ராஜ் மற்றும் ரம்யா நம்பீசன் பிரதான வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் முனீஷ்காந்த், ரோபோ சங்கர், பால சரவணன், விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன், ரேகா, சந்தான பாரதி, லிவிங்ஸ்டன், எம்.எஸ்.பாஸ்கர், பழைய ஜோக் தங்கதுரை ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சென்னை மட்டுமின்றி கேரளா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கிளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.\nமுழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களைப் பிரதானப்படுத்தி உருவாகும் இப்படத்தை பாசிடிவ் பிரண்ட் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் எல்.சிந்தன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் மற்றொரு சிறப்பு அம்சமாக அமைந்திருப்பது யுவன் சங்கர் ராஜாவின் இசை.\nபடத்தின் கதையை ஏ.சி.கருணாமூர்த்தி எழுத, வசனங்களை ஆர்.கே. எழுதுகிறார். பி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, சாம் ஆர்.டி.எக்ஸ். படத்தொகுப்பை கவனிக்கிறார். ஸ்டண்னர் சாம் சண்டைக்காட்சிகளை அமைக்க, கலை இயக்குநரராகப் பணியாற்றுகிறார் சரவணன். மக்கள் தொடர்பு பணிகளை சுரேஷ் சந்திரா, ரேகா (டி.ஒன்) கவனிக்கின்றனர்.\nகல்தா -ஒரு புதுமைப் படைப்பு\nஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது\nஹைடெக் கார் திருடும் நட்டி – ருஹி சிங் போங்கு\nஹீரோவானார் ‘உச்சத்துல சிவா’ ஆண்ட்டி ஹீரோ\nஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை\nஹிரோ சினிமாஸ் கதிர் நடிக்கும் ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10\nஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன்\nஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”\nஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக்\nMIK Productions (P) Ltd சார்பில் விமல் மற்றும் குட்டிப்புலி சரவண சக்தி இணையும் படம் MIK Production N…\nதசரா வெளியீடாக அக்டோபர் 13, 2021 அன்று உலகெங்கும் ஆர் ஆர் ஆர் (RRR) வெளியாகிறது\nராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” – 5 ஸ்டார் S.கதிரேசன் தயாரித்து …\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2016/06/20/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-20-62016/", "date_download": "2021-01-25T22:35:50Z", "digest": "sha1:W3RGQKBCJ3R7K3RHWGFTM7OVHCVJAJND", "length": 12041, "nlines": 224, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மொழிவது சுகம் ஜூன் 20 -62016 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← மொழிவது சுகம் ஜூன் 5 2016:அகந்தை அல்லது செருக்கு\nமொழிவது சுகம் ஜூன் 20 -62016\nPosted on 20 ஜூன் 2016 | பின்னூட்டமொன்றை இடுக\nபிரான்சுநாட்டு உயர்நிலைப்பள்ளிப்பொதுத் தேர்வும் த த்துவமும்\nபிரெஞ்சுக் கல்விமுறை இந்தியாவினும் பார்க்க சற்றுக் கடுமையானதென்பது , எனதுக் கருத்து. இக்கல்விமுறைகுறித்து பிரான்சு நாடு பற்றிய இரண்டாவது தொடரை ஆரம்பிக்கும் பொழுது விரிவாக எழுத ஆசை. இங்கே உயர்நிலைப்பளி என்பட்து(Lycée ). . சிறப்புப் பாடமாக எதை எடுத்திருந்தாலும் , மொழிப்பாடத்தைப் போல தத்துவமும் கட்டாயம். பள்ளி இறுதிவகுப்பு மாணவர்கள் பக்கலோரெயா (Baccalauréat) என்ற பொது த் தேவுக்கு தயாராகிறவர்கள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பின் முடிவில், வருகிற தேர்வுக்கு ஈடானது. இதனைச் சுருக்கமாக Bac என குறிப்பிடுவதுண்டு. கடந்த வாரம் நடந்து முடிந்த தத்துவத் தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் :\nஅ. நமது அறநெறி நம்பிக்கைகள், அனுபவத்தின் அடிப்படையில் உருவானவையா \nஆ. ஆசை இயல்பிலேயே அளவில்லாததா \n2. ‘Bac’ பொருளியல் மற்றும் சமூகவியல்\nஅ ஆசைகள் பற்றிய தெளிவு எல்லாநேரங்களிலும் நம்மிடத்தில் உண்டா \nஆ. வரலாற்றை அறிவதால் கிடைக்கும் நன்மை என்ன \n3 . Bac அறிவியல்\nஅ. குறைவான வேலை என்பதற்கு நன்றாக வாழ்வதென்று பொருள�� \nஆ. ஒன்றைப்பற்றிய அறிதலுக்கு நிரூபணம் அல்லது காரண காரியம் விளக்கம்\nஅ. சட்டங்களுக்குக் கீழ்ப்படிதல் மட்டுமே நேர்மையாகுமா \nஆ. நம்பிக்கைகளை எப்பொழுதுமே நம்மால் நியாயப்படுத்த முடிகிறதா \nஒவ்வொரு தலைப்பைக் குறித்தும் எனக்குப் பட்ட தை எழுதலாமென நினைக்கிறேன், நீங்களும் உங்கள் கருத்தை நேரமிருந்தால் பகிர்ந்துகொள்ளுங்களேன்.\n← மொழிவது சுகம் ஜூன் 5 2016:அகந்தை அல்லது செருக்கு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமொழிவது சுகம் : தமிழுக்கு நோபெல் பரிசு \nமொழிவது சுகம்: அம்பையிடம் பேசினேன்\nஇலங்கு நூல் செயல் வலர்-க.பஞ்சாங்கம்-4: ‘பெண்- மொழி-புனைவு’\nகோட்பாடுகள் மற்றும் நோபல் பரிசு ஒரு சிறு விளக்கம்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/waymo-is-making-a-artificial-city-to-test-autonomous-vehicles-details-025356.html", "date_download": "2021-01-26T00:00:37Z", "digest": "sha1:EABKHGWDL7UGWW2RRFRZXO6IDCZZW7NI", "length": 20860, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "டிரைவர் இல்லாமல் ஓடும் கார்களை சோதிப்பதற்கு பிரபல நிறுவனம் செய்து வரும் காரியம்! என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க - Tamil DriveSpark", "raw_content": "\nதரமில்லாத சாலைகளை அமைக்கும் காண்ட்ராக்டர்களுக்கு செக்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க...\n5 hrs ago பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\n5 hrs ago இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ அட... அறிமுகம் எப்போ தாங்க\n7 hrs ago சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன ஆனா பெரிய அளவில் இல்லைங்க...\n8 hrs ago விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nNews சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது\nMovies வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு \nFinance 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்ட�� முடிவின் எதிரொலி..\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிரைவர் இல்லாமல் ஓடும் கார்களை சோதிப்பதற்கு பிரபல நிறுவனம் செய்து வரும் காரியம்\nஓட்டுனர் இல்லாமல் இயங்கும் வாகனங்களை சோதனை செய்வதற்காக பிரபல நிறுவனம் முன்னெடுத்துள்ள முயற்சி ஒன்று கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஆட்டோமொபைல் துறையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி கொண்டுள்ளன. நாம் எளிமையாகவும், சௌகரியமாகவும் பயணம் செய்ய இந்த தொழில்நுட்பங்கள் உதவி செய்கின்றன. சாதாரண பட்ஜெட் கார்களில் கூட இன்று ஏராளமான தொழில்நுட்ப வசதிகளை வாகன உற்பத்தி நிறுவனங்கள் வழங்குகின்றன.\nஇந்த சூழலில், ஆட்டோமொபைல் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், ஓட்டுனர் இல்லாமலேயே இயங்கும் வாகனங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை தற்போது உலகின் பல்வேறு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இதில், வேமோ (Waymo) நிறுவனம் முன்னணியில் உள்ளது. இது அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஆகும்.\nகூகுள் நிறுவனம் நம் அனைவருக்குமே தெரியும். அதன் தாய் நிறுவனம் ஆல்பாபெட். இந்த நிறுவனத்தின் கீழ் கூகுள் மட்டுமல்லாது இன்னும் ஏராளமான துணை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில், வேமோ நிறுவனமும் ஒன்று. அட்டானமஸ் டிரைவிங் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளில் வேமோ நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.\nஇந்த சூழலில் செயற்கையான ஒரு நகரத்தை உருவாக்கும் பணிகளில் வேமோ நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது. அட்டானமஸ் வாகனங்களை சோதனை செய்வதற்கு என பிரத்யேகமாக இந்த செயற்கை நகரம் உருவாக்கப்படுகிறது. அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் இந்த செயற்கை நகரத்தை வேமோ நிறுவனம் கட்டமைத்து வருகிறது.\nஉண்மையான நகரங்களில் வாகனம் ஓட்டும் சூழல் எப்படி இருக்குமோ அதேபோன்று இந்த செயற்கை நகரமும் அமைந்திருக்கும். ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் கார்கள் மற்றும் லாரிகளை சோதனை செய்வதற்கு இந்த செயற்கை நகரம் பயன்படுத்தப்படும். வெவ்வேறு வகையான நகர சூழல்களில், தானியங்கி வாகனங்கள் இங்கு சோதனை செய்யப்படவுள்ளன.\nகடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவும் உண்மையான நகரங்களில் தானியங்கி வாகனங்களை சோதனை செய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எனவே உண்மையான நகரத்தின் சூழல்களை அப்படியே செயற்கையாக உருவாக்கி, அங்கு தானியங்கி வாகனங்களை சோதனை செய்வதற்கு வேமோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nபோக்குவரத்து ஆராய்ச்சி மையத்துடன் (Transportation Research Center) இணைந்து, ஓஹியோ மாகாணத்தில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஓட்டுனர்கள் இல்லாமல் இயங்க கூடிய வாகனங்களுக்கு மோசமான வானிலை மிகப்பெரிய எதிரி. இந்த சூழல்களில் வாகனத்தின் சென்சார்களால் சரியாக செயல்பட முடியாமல் போனால் விபத்து நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nஎனவே இந்த புதிய செயற்கை நகரத்தில் பனி உள்பட அனைத்து வகையான வானிலை சூழல்களிலும் தனது வாகனங்களை பரிசோதனை செய்வதற்கு வேமோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தானியங்கி வாகனங்களை சோதனை செய்வதற்காக செயற்கையாக ஒரு நகரத்தையே உருவாக்கி வரும் வேமோ நிறுவனத்தின் முயற்சி கவனம் பெற்றுள்ளது.\nபிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\n தலையில் பைக்கை சுமந்தபடி பஸ்ஸின் மீது ஏறிய தொழிலாளி... வீடியோ\nஇமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ அட... அறிமுகம் எப்போ தாங்க\nநடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...\nசுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன ஆனா பெரிய அளவில் இல்லைங்க...\nமுதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா\nவிலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்\nஷாங்காய் மாக்லேவை விட விரைவாக செல்லும்... உலகின் அதிவேக ரயிலை அறிமுகம் செய்து கெத்து காட்டிய சீனா\nஎப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடனின் 'கேடிலாக் ஒன்' கார் ரகசியங்கள்... இதை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...\n2021ம் ஆண்டின் மலிவு விலை பைக்குகள் இவைதான் குடியரசு நாளில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க\nநாடு திரும்பிய கையோடு சொகுசு காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்... அவர் யார்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nகொரோனா தடுப்பு மருந்தை கொண்டு செல்ல நவீன கன்டெய்னர் டிரக்: பாரத்பென்ஸ் அறிமுகம்\nஇந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nகோவிட்-19 தடுப்பூசிகளை பத்திரமாக விநியோகிக்க புதிய டிரக் அறிமுகம்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/chinnavar-not-happy-with-muthuselvi-061461.html", "date_download": "2021-01-25T23:59:08Z", "digest": "sha1:A3BQBEZJ4OGHNXFORBPDAQZWRVTV6OSX", "length": 18604, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Kanmani serial: அடடா முத்துச் செல்வி மேல சின்னவருக்கு வெறுப்பு வந்து கல்யாணம் நடக்காதுன்னு...! | chinnavar not happy with muthuselvi - Tamil Filmibeat", "raw_content": "\nஸ்மார்ட்டிவிகள் வாங்க ஐடியா இருக்கா: இதோ அமேசான் கிரேட் ரிபப்ளிக் தின விற்பனை\n8 hrs ago வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு \n8 hrs ago விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது \n10 hrs ago வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்\n10 hrs ago செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nNews சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது\nAutomobiles பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\nFinance 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nKanmani serial: அடடா முத்துச் செல்வி மேல சின்னவருக்கு வெறுப்பு வந்து கல்யாணம் நடக்காதுன்னு...\nசென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல் ஒரு கிராமத்தில் நடக்கும் கதையை பிரதிபலிப்பதாக இருக்கிறது. ஜமீன் பரம்பரை, நாட்டாமை, மணியக்காரர் என்று, இப்போது ஒரு சில கிராமத்து மக்களே கூட அறியாத விஷயங்களைத் தொட்டு கதை நகருது.\nஎப்படியாவது சின்னவருக்கு தன் மீது வெறுப்பை கொண்டு வர வேண்டும் என்று முத்துச்செல்வி பட்ட கஷ்டங்கள் வீண் போகவில்லை. சின்னவரு கண்ணில் தன் மீதான வெறுப்பையும் கண்டுவிட்டாள்.\nசின்னவரே தன்னிடம் இனிமேல் என் முகத்தில் விழிக்காதேன்னு செல்லும் படியும் செய்துட்டா. இப்போது தன் நினைத்ததை செய்துவிட்டோம் என்று மனசு திருப்தி அடைந்தாலும், காதல் வலி தீர்ந்து போகுமா என்ன\nகிருஷ்ணவேணி அம்மா ஜெயிலிலிருந்து ஜாமீனில் வர மாட்டேன்னு அடம் பிடிக்கறாங்க. இதுக்கெல்லாம் காரணமா இருந்த முத்துச் செல்வி இந்த வீட்டில் இருக்க கூடாது, கண்ணனுக்கும், முத்துச் செல்விக்கும் கல்யாணம் நடக்கக் கூடாதுன்னும் கண்டிஷன் போடறாங்க.. இப்படிப்பட்ட கண்டிஷன்களுக்கும் ஒன்னும் சொல்ல முடியாத நிலையில் கிருஷ்ணவேணி அம்மா புருஷனும் வந்துடறார்.\nகண்ணன் முத்துச்செல்வியை பார்த்து அவளிடம் மனம் விட்டு பேசணும்னு போறான். மணியக்காரர் வீட்டில் தங்கி இருக்கும் முத்துச் செல்வியை கண்ணன் பார்க்க போறான். மணியக்காரர் முத்து உன்னைப் பார்க்க சின்னவரு வந்திருக்கார்னு சொல்றார். .முத்துச் செல்வியும் வந்து பார்க்கறா. என்ன சின்னவரேன்னு கேட்க, ஏ புள்ளே முத்துச்செல்வி உன் மனசுல என்னதான் புள்ள இருக்கு. அதை சொல்லிடுன்னு கேட்கறான்.\nஎன் மனசுல ஒண்ணுமில்லை சின்னவரே .உங்க மனசுல என்ன இருக்குதுன்னுதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்னு சொல்றா. அப்படி என்னத்த புள்ள கண்டுட்டே.. இன்னும் கூட நீயா இப்படி நடந்துக்கறேன்னு என்னால நம்ப முடியலை. எங்க சின்ன அத்தை என் அக்காவை ரொம்ப மிரட்டிக்கிட்டு இருக்கறது உண்மைதான்.ஆனா, அதுக்கு என்ன செய்யணுமோ அதை செய்துக்கலாம். உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லையா,இல்லை என்னை கல்யாணம் கட்டிக்க புடிக்கலையான்னு சின்னவர் கேட்கறார்.\nஉங்களை பிடிக்கலைன்னு நான் எப்படி சொல்லுவேன் சின்னவரே...அப்படி சொன்னால் என்னையே நான் கொலை செய்துக்கற மாதிரின்னு மனசுக்குள்ள பேசிக்கறா. இந்த கரிசனம் வேணாம் சின்னவரே... இப்போ கூட உங்க வாக்கு தவற கூடாதுன்னுதானே இப்படி கெஞ்சறீங்கன்னு கேட்கறா. என்ன முத்து இப்படி பேசறே.. வீட்டில் அக்காவும் மாமாவும் எப்படி தவிச்சு போயிருக்காங்க தெரியுமா ,இப்போதும் உனக்கு சப்போர்ட்டாதான் பேசறாங்கன்னு சொல்றான் கண்ணன்..\nஇப்பவும் உங்க குடும்பத்துக்காகவும், சவுந்தர்யா அம்மாவுக்காகவும்தானே வந்து இருக்கீங்க. அப்போ கூட எனக்காக வரலை இல்லேன்னு முத்து பேச கடுப்பாகி விடறான் கண்ணன். ச்சீ உனக்கு இவ்ளோ கேவலமான புத்தியா இனிமே இந்த கல்யாணம் நடக்காது. எங்கியோ போய் தொலைங்க...ஆனா, அதுக்கு முன்னாடி வீட்டுக்கு வந்து, உன்னை நினைவு படுத்தற ஒரு சின்ன பொருளை கூட வீட்டுல விட்டுட்டு போக கூடாதுன்னு சொல்லிட்டு போறான்.\nநன்றி சின்னவரே இதுதான் நான் எதிர்பார்த்தன்னு சொல்லிக்கறா முத்துச்செல்வி கண்ணீருடன்\nKanmani Serial: தம்புடி காசுக்கு வழி இல்லேன்றானுவ.. இப்படி மொடக்கு மொடக்குன்னு குடிக்க மட்டும்\nKanmani Serial: வளர்மதி மோடில் இருந்து ஹரிப்ரியா மோடுக்கு மாற.. ஐயோடா\nAzhagu Serial: புடிக்காத பொண்டாட்டின்னா ஃபிரண்டுக்கு ஆக்சிடென்ட்டா.. என்னங்கடா\nKanmani Serial: திருந்த மாட்டீங்களா.. இன்னுமாய்யா ஒட்டு கேட்டுட்டு இருக்கீங்க\nkanmani serial: அடியே அத்தைக்காரி... நீ செத்தடி.. ப்ப்பா.. என்ன பேச்சு பேசறா\nவரிசையா வாங்கப்பா.. கண்மணி உங்களுக்கு ஒரு மணி நேரம்.. சன் டிவி ரேஷனில் அடுத்த ஸ்லாட்\nKanmani Serial: வாடகைத் தாய்...சிக்கலோ சிக்கல்...பாவம் முத்துச்செல்வி\nkanmani serial: வயித்துல மூணு மாசம்... ஆனா துபாய் போயி ஏழெட்டு மாசமாம்\nKanmani serial: பாவம் முத்துச் செல்வியை இப்படியா அடிப்பாங்க\nKanmani serial: முத்துச்செல்வி அப்பா ஏன் இப்படி இருக்கார்\nKanmani serial: விசுவாசம் என்றால் இப்படித்தான் இருக்கோணும்\nKanmani serial: முத்துச்செல்வியை பார்த்தால் பாவமா இருக்குதே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநல்லா கேட்டுக்கோங்க.. அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது.. யுவன் சங்கர் ராஜா விளக்கம்\nசெவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்\nஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/8627", "date_download": "2021-01-26T00:20:04Z", "digest": "sha1:CLM4CDRVCSGK4EM6GN4CATGTD3F73LA7", "length": 5781, "nlines": 49, "source_domain": "vannibbc.com", "title": "அதிகாலையில் ஏற்பட்ட கோ ரச் ச ம்பவம் – தந்தை, இளம் தாய் மற்றும் பிள்ளை ம ரணம் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nஅதிகாலையில் ஏற்பட்ட கோ ரச் ச ம்பவம் – தந்தை, இளம் தாய் மற்றும் பிள்ளை ம ரணம்\nகண்டி – பூவெலிகட பிரதேசத்தில் அதிகாலையில் நிலம் தா ழிற ங்கியமையினால் ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று மண்ணில் புதை யுண்டுள்ளது.\nஇந்த அ னர்த்தத்தில் சி க்கு ண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, இளம் தாய் மற்றும் இரண்டு மாத குழந்தை உ யிரி ழந்துள்ளதாக கண்டி வை த்தியசாலை அ திகாரிகள் தெ ரிவித்துள்ளனர்.\nகுறித்த க ட்டடத்திற்குள் சி க்கியுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மீ ட்பதற்கான நடவடிக்கைகளை பொ லிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 3 பேர் மீ ட்கப்பட்டுள்ளனர். மேலும் இருவரை கா ணவில்லை என மீ ட்பு ப ணியினர் தெரிவித்துள்ளனர்.\nகட்டட இ டிபாடு களில் சி க்கிய நிலையில் மீட்கப்பட்ட இளம் தா யும் பிள்ளையும் கண்டி வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சி கிச்சை ப லனி ன்றி உ யி ரிழந்துள்ளனார்.\nசிற ப்பு அ திரடி ப டை யினர் தொடர்ந்தும் மீ ட்பு பணி யில் ஈ டுபட்டு வருகின்றனர்.\nஇன்று அதிகாலை ஐந்து மாடிக் கட்டடம் நி லத்திற்குள் இ றங்கிய நிலையில், அருகிலுள்ள வீ டுகளுக்கும் பா திப்பு ஏ ற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவவுனியாவில் 60 பேருக்கு பீசிஆர் ப ரிசோ தனை\nவன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்தவிற்கு இடமாற்றம்\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு வாரத்தில் 256 ஆக…\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல்…\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\n��ற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/cinema/2020/02/16/director-atlee-again-trolled-by-netizens-for-his-valentine-day-post", "date_download": "2021-01-26T00:32:05Z", "digest": "sha1:W65AOK3KXPDRD34LM2M57ONRSTBGRURE", "length": 6878, "nlines": 71, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "director atlee again trolled by netizens for his Valentine day post", "raw_content": "\nமீண்டும் நெட்டிசன்களின் கலாய்க்கு ஆளான இயக்குநர் அட்லீ.. இது புதுசு.. ஆனா பழசு..\nகாதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார் இயக்குநர் அட்லீ.\nதமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக உருவானவர் அட்லீ. அதன் பிறகு தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து விஜய்யை வைத்து மூன்று படங்களை இயக்கியிருந்தார்.\nராஜா ராணி முதல் பிகில் வரை தான் இயக்கிய 4 படங்களுமே தமிழ் சினிமாவில் ஏற்கெனவே வந்த படங்களின் மறு உருவாக்கம் என நெட்டிசன்கள் தொடர்ந்து அவரை வறுத்தெடுத்து வருவது வழக்கம்\nஅதேபோல, படங்களுக்கான புரோமோஷன்களின் போதும், படம் தொடர்பான அறிவிப்புகள் ஏதும் வெளியாகும் போதும் ஏற்கெனவே பிரபலங்கள் பதிவிட்டிருந்த பதிவுக்கும் அட்லீயின் பதிவுக்கும் ஒத்துப்போகும் வகையிலேயே இருக்கும்.\nஇது மீம் கிரியேட்டர்களுக்கும் தீனி போடும் வகையில் அமைந்துவிடும். அந்த வகையில், உலகம் முழுவதும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டது.\nஅதனையொட்டி, தனது காதல் மனைவி ப்ரியாவுடன் அட்லீ எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு காதலர் தின வாழ்த்தை தெரிவித்திருந்தார் அட்லீ.\nஇது, இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா தனது மனைவியுடன் கடந்த 2017ம் ஆண்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் போலவே இருக்கிறது என குறிப்பிட்டு நெட்டிசன்கள் வழக்கம் போல் அட்லீயை விமர்சித்து வருகின்றனர்.\n“உதிரத்திலேயே கொள்கை உரம் பாய்ச்சப்பட்டவர் உதயநிதி” - பழனிசாமியின் பிதற்றலுக்கு முரசொலியின் பதில்\n“டாக்டர் உமாசங்கர் மரணத்தில் முக்கிய அமைச்சருக்கு தொடர்பு; CBCID விசாரணை தேவை” - ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் பலி.. 569 பேருக்கு பாதிப்பு : கொரோனா பாதிப்பு நிலவரம் \nதமிழகத்தில் அதிகரித்து வரும் இந்தி ஆதிக்கமும்... மொழிப்போர் தியாகிகள் தினமும் - ஒரு ஊடகவியலாளரின் பதிவு\n“டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகளுக்கு தி.மு.க முழு ஆதரவளிக்கும்” - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n“அதிமுக அரசின் டெண்டர் அலிபாபா குகை போல; எடப்பாடியின் உறவினர்களுக்கு மட்டுமே திறக்கும்”- கனிமொழி விளாசல்\n“ஜனநாயகத்தின் குரல்வளையை மீண்டுமொருமுறை நெரித்திருக்கும் அ.தி.மு.க அரசு” - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nதமிழகத்தில் மேலும் 537 பேருக்கு கொரோனா உறுதி... இன்று மட்டும் 627 பேர் டிஸ்சார்ஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/09/22/chennai-hc-announced-last-hearing-of-floor-test-case-against-edappadi-govt", "date_download": "2021-01-26T00:08:51Z", "digest": "sha1:X3P3XM6A4ZJTH47TLDDM2OSCKMMQHBID", "length": 7249, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "chennai hc announced last hearing of floor test case against edappadi govt", "raw_content": "\nஎடப்பாடி அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம்: இறுதி விசாரணை தேதியை அறிவித்தது சென்னை ஐகோர்ட்\nநம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக் கோரி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம், நவம்பர் 10ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்ததை அடுத்து, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றார். பின்னர் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nஅதன்பின்னர், முதல்வராகப் பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, 2017 பிப்ரவரி 18ம் தேதி பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அப்போது நடந்த வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்து, ரகசிய வாக்கெடுப்பு மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.\nதி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில், ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்தும் அதை ஏற்காத சபாநாயகர், தி.மு.க உறுப்பினர்களை வெளியேற்றி விட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது சட்டவிரோதமானது எனவும் கூறியிருந்தார்.\nஇந்த வழக்குகள், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பிலும் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்குகளின் இறுதி விசாரணையை நவம்பர் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nமுன்னோடி மாநிலம் என தம்பட்டம் அடிப்பதை நிறுத்தி இனியாவது ஆக்கபூர்வமாக செயல்படுவாரா எடப்பாடி பழனிசாமி\n“டாக்டர் உமாசங்கர் மரணத்தில் முக்கிய அமைச்சருக்கு தொடர்பு; CBCID விசாரணை தேவை” - ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் பலி.. 569 பேருக்கு பாதிப்பு : கொரோனா பாதிப்பு நிலவரம் \n“உதிரத்திலேயே கொள்கை உரம் பாய்ச்சப்பட்டவர் உதயநிதி” - பழனிசாமியின் பிதற்றலுக்கு முரசொலியின் பதில்\n“இந்தியாவை இலங்கை எப்போதும் மதிப்பதில்லை” : நிரந்தர தீர்வுக்கு வழி என்ன\n“டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகளுக்கு தி.மு.க முழு ஆதரவளிக்கும்” - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n“அதிமுக அரசின் டெண்டர் அலிபாபா குகை போல; எடப்பாடியின் உறவினர்களுக்கு மட்டுமே திறக்கும்”- கனிமொழி விளாசல்\n“ஜனநாயகத்தின் குரல்வளையை மீண்டுமொருமுறை நெரித்திருக்கும் அ.தி.மு.க அரசு” - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nதமிழகத்தில் மேலும் 537 பேருக்கு கொரோனா உறுதி... இன்று மட்டும் 627 பேர் டிஸ்சார்ஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/12/blog-post_11.html", "date_download": "2021-01-26T00:15:42Z", "digest": "sha1:HPMW773ZUHN4MECPR5IDYPHWG5H3MXMU", "length": 17657, "nlines": 48, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மனித உரிமை தினமும் மலையகமும் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மனித உரிமை தினமும் மலையகமும்\nமனித உரிமை தினமும் மலையகமும்\nமனிதனுடைய நியாயமான கோரிக்கைகள் சமூகத்தினாலும், அரசினாலும் அங்கிகரிக்கம் போது அவை உரிமைகளாக பரிணமிக்கின்றன. மனிதனானவன் சமூகத்தில் வாழ்வதன் நிமித்தம் பெற்றிருக்க வேண்டிய அனைத்து வகையான உரித்துகளும் மனித உரிமைகள் எனப்படும். இவற்றில் வாழும் உரிமை, கல்வி கற்பதற்கான உரிமை, மொழியுரிமை, பாதுகாப��புரிமை, அரசியல் உரிமை , கருத்து வெளியிடும் உரிமை, , சுய கௌரவத்தைப் பாதுகாப்பதற்கான உரிமை என பல்வேறு வகையான உரிமைகள் காணப்படுகின்றன.\nஅந்தவகையில்இன்றைய தினம் உலக மக்களின் பல்வேறு போராட்டங்களின் வாயிலாக மனிதகுலத்தின் மகத்துவத்தை பாதுகாக்கும் நோக்கத்தோடு தோற்றுவிக்கப்பட்ட மனித உரிமைகள் தினமாகும். 1948.12.10 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுசபையால் அகில உலக மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக்கொள்ளம்பட்டது. அதனைத்தொடர்ந்து இப்பிரகடனத்தில் கையொப்பமிட்ட நாடுகள் தமது நாடுகளில் இவ்வுரிமைகளை மக்களுக்கு வழங்கி அவற்றைப்பாதுகாப்பதற்கு பல்வேறு பொறிமுறைகளை தோற்றுவித்துள்ளன.\nஅதன்படி இலங்கையைப் பொருத்தவரையில் 1972 ஆம் ஆண்டு அரசியல் திட்டத்திலேயே முதன்முதலாக உரிமைகள் தொடர்பான ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்தன. அதனைத் தொடர்ந்து 1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 2 ஆம் குடியரசு அரசியல் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான மனித உரிமைகளை உள்ளடக்கிய மனித உரிமைகள் அத்தியாயம் சேர்க்ககப்பட்டது. இவ்வுரிமைகளுக்கு எமது மலையக சமூகமும் உரித்துடையதே. இவ்வுரிமைகள் சாகனத்தில் உயிர் வாழ்வதற்கான எவ்விதமான ஏற்பாடுகளும் இடம்பெறாமையால் பல்வேறு காலப்பகுதிகளில் எமது மலையக சமூகத்தின் வாழ்வுரிமை பரிக்கப்பட்டு நடைப்பிணங்களாக திரிந்த கொடுர சம்பவங்கள் எம் நினைவுகளில் இன்றும் நீங்காது காணப்படுகின்றது.\nஅதன்படி இலங்கையின் அரசியல் திட்டத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளை மலையக சமூகம் எவ்வளவு தூரம் அனுபவித்துள்ளது இச்சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் எவை இச்சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் எவை மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்க மலையக தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எவை, மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்க மலையக தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எவை, தமக்குறிய உரிமைகள் தொடர்பாக மக்கள் எவ்வளவு தூரம் விழிப்பாக இருக்கின்றனர் தமக்குறிய உரிமைகள் தொடர்பாக மக்கள் எவ்வளவு தூரம் விழிப்பாக இருக்கின்றனர் போன்ற வினாக்களுக்குரிய விடைகளை தேடுவது காலத்தின் தேவையாக உள்ளது.\nஎமது மலையக சமூகம் வரலாற்றிலிருந்தே ஏமாற்றப்பட்டு வந்துள்ளது. ஏமாற்றப்படுகின்றது. இதற்கு காரணம் மலைய��மக்கள் தமக்குரிய உரிமைகள் பற்றி அறியாதிருப்பதே ஆகும். இலங்கையைப் பெறுத்தவரையில் சிறுபான்மை மக்களாகிய எம் மலையக சமூகத்தின் உரிமைகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் திட்டமிட்டு ஓரங்கட்டிய சம்பவங்கள் ஏறாளம். குறிப்பாக விரும்பிய இடங்களில் வாழ்வதற்கு,கௌரவமான வாழ்க்கை வாழ்வதற்கும் உரிமை மனிதனுக்கு காணப்பட்டபோதிலும் மலையக சமூகத்திற்கு மலையகத்தை தவிர்த்து இலங்கையில் வேறு எங்கும் வாழ முடியாத துர்ப்பாக்கியம் காணப்படுகின்றது. சிலர் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வெளியிடங்களில் வாழ்ந்த போதிலும் அவர்கள் கௌரவமான முறையில் வாழ்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. அவ்வாரு வழங்க எந்த அரசாங்கமும் தயாரில்லை.\nமக்கள் விரும்பிய தொழிலை செய்யவும், உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெறவும் உரிமையைப் பெற்றிருந்த போதிலும் 180 வருடங்களுக்கு மேலாக இந்நாட்டின் பொருளாதார முதுகெழும்பாக காணப்படும் எம் மலையக சமூகத்தின் வாழ்க்கையில் உழைப்பிற்கேற்ற ஊதியம் என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. இதைவிட உரிமைகளை அனுபவிப்பதில் மக்களுக்கு சமத்துவம் பேணப்பட வேண்டும் என ஐ.நா பிரகடனம் கூறிய போதும் இலங்கையில் மலையக சமூகத்தின் வாழ்வுரிமை, கல்வியுரிமை, பாதுகாப்புரிமை, தொழிலுரிமை, சுகாராதவுரிமை போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதில் பாரபட்சம் காட்டப்படுகின்றது. அன்று தொடக்கம் இன்று வரை எம் மலையக சமூகம் கூலிகளாகவே அடிமை வாழ்க்கை வாழ்ந்து வருகின்றது. அரசாங்கமும் எம் சமூகத்தை பஞ்சம் பிழைக்கவந்த பரதேசிகள்,, கொத்தடிமைகள் போலவே நடாத்தி வருகின்றது. இந்நிலையானது மனிதவுரிமை பிரகடனத்தில் “ எவரையும் அடிமைகளாக நடாத்த முடியாது” என்ற விதிக்கு முறணாக காணப்படுகின்றது.\nபாதுகாப்பு உரிமை மனிதவுரிமை பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள போதும் மலையக மக்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. ஒருபுறம் இயற்கையின் கோரத்தாண்டவத்தில் இருந்து மக்களை பாதுகாக்கவும், அரசியல்வாதிகளின் ஊழல்மிகுந்த ஆட்சியிலிருந்து மலையக மக்களை பாதுகாக்கவும் எந்தவொரு ஏற்பாட்டினையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.\nபாதுகாப்பான குடியிருப்புகளை அமைத்துக் கொடுப்பதில் அரசாங்கம் பாரபட்சம் காட்டுகின்றது. இவ்வாரான சூழ்நிலையில் 29.10.104 அன்ற�� ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட கொஸ்லந்த மீரியபெத்த மக்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார வசதிகளை அரசாங்கமும், மலையக தலைமைகளும் பெற்றுக்கொடுக்க முன்வராமையால் அம்மக்களின் அடிப்படை உரிமைகளி இன்று கேள்விக்குரியாகியுள்ளது. சுதந்திரமாக கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமை மனிதனுக்கு காணப்பட்ட போதும் மலையகத்தைப் பொருத்தவரையில் மக்கள் தமது கருத்துகளை வெளிப்படுத்தும் போது பல்வேறு வழிகளில் அவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.\nசில சந்தர்ப்பங்களில் தமது குறைகளை ஊடகங்களில் வெளிப்படுத்தியமைக்காக ஆளும் வர்க்கத்தின் கைகூழிகளாக காணப்படும் பொலிசாரினால் தாக்கப்பட்டமையும் இடம்பெற்றுள்ளது. இறுதிகட்ட யுத்தத்தில் இழிக்கப்பட்டதாக கூறப்படும் மனிதவுரிமை குற்றச்சாட்டுகளுடன் இம்மலையக மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதையும் சர்வதேசம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.\nஅத்தோடு மலையக சமூகத்தினரின் அடிப்படை மனித உரிமை மீறல்களை தடுத்து அம்மக்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன.\nஅதன்படி மக்கள் தமது உரிமைகள் தொடர்பாக விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும், அத்தோடு இலங்கையில் மனிதவுரிமைகளை பாதுகாக்கும் பொறிமுறைகயள் வினைத்திரனாக செயலாற்ற வேண்டும், மலையக தலைவர்கள் தமது மக்களின் உரிமைகளை வெண்றெடுக்க போராட வேண்டும். நீதிமன்றமும் பொலிசும் நடுநிலையுடன் செயலாற்ற வேண்டும். நியாயமான பொருளாதார நிபந்தனைகளை மலையக மக்களுக்கு அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும், இவ்வாரான வழிமுறைகள் ஊடாக மலையக மக்களின் உரிமைகளை பாதுகாக்க முடியும்.\nஆகவே இந்த நாட்டில் பொருளாதாரத்தின் முதுகெழும்பாக வாழும் எம் மலையக சமூகத்தின் இழக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுக்கவும், இருக்கின்ற உரிமைகளை பாதுகாக்கவும் அனைத்து தரப்பினருக்கும் அறைகூவல் விடுக்கின்றோம்.\nநன்றி - பசுமை மலையகம்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜயபா கொள்ளை : 500 ஆண்டுகள் | வரலாறு – நாவல் – சினிமா | என்.சரவணன்\nஇலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக விஜயபா கொள்ளை நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். அது நிகழ்ந்து 2021...\nமலையக சிறுகதை வழித்தடத்த���ல் \"அப்பாயி\" - பிரமிளா பிரதீபன் (நூல் விமர்சனம்)\n10.01.2021 அன்று நடைபெற்ற கொடகே வெளியீடான நடேசன் துரைராஜ் அவர்களின் ‘அப்பாயி’ நூல் வெளியீட்டு நிகழ்வு ZOOM வழியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில...\nதமிழரசுக் கட்சி அங்குரார்ப்பணக் கூட்டத்தில் S.J.V.செல்வநாயகம் ஆற்றிய தலைமைப்பேருரை\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப மாநாடு மருதானையிலுள்ள அரசாங்க லிகித சேவையாளர் சங்க மண்டபத்தில் 18-12-49 அன்று நடந்தபோது கட்சியின் ஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Famous-actor-divorced-by-her-wife-Netizens-share-intimate-video-of-actor-with-another-actress-Viral-issue-in-social-media-21534", "date_download": "2021-01-25T23:45:46Z", "digest": "sha1:VPG3Z4FL64XVJGUHEUM4THHQB4TZCMUQ", "length": 10945, "nlines": 78, "source_domain": "www.timestamilnews.com", "title": "நடிகையுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் நடிகர்..! தீயாய் பரவிய வீடியோ..! விவாகரத்திற்கு இது தான் காரணமா? - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nகாட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை உடனடியாக நிறுத்து... சீறுகிறார் ...\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்ப...\nசிங்களக் கடற்படை வீரர்களை கைது செய்ய வேண்டும்... வழி காட்டுகிறார் ரா...\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nநடிகையுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் நடிகர்.. தீயாய் பரவிய வீடியோ.. விவாகரத்திற்கு இது தான் காரணமா\nமனைவி விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் பிரபல நடிகர் மற்றொரு நடிகையுடன் படுக்கையறையில் இருந்த வீடியோ வெளியாகியுள்ளது வைரலாகி வருகிறது.\nபாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவர் நடிகர் நவாஸுதின் சிதிக்கி. வெப் சீரிஸ் தொடர்களிலும் நடித்து மிகப்பெரிய பிரபலமாகியுள்ளார். இந்நிலையில், கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான \"பேட்ட\" ���ிரைப்படத்தில் வில்லனாக நடித்து கோலிவுட் ரசிகர்களிடையே மதிப்பு பெற்றார்.\nஇந்நிலையில் இவருடைய மனைவி விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ள செய்தியானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவருடைய மனைவியின் பெயர் ஆலியா. சில நாட்களுக்கு முன்னர் இவர் தன்னுடைய கணவரிடமிருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தார்.\nஅதுமட்டுமின்றி ட்விட்டரில் இணைந்த அவர் தன்னுடைய கணவர் குடும்பத்தினர் குறித்து பல பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன் வைக்கப்போவதாக விறுவிறுப்பு ஏற்படுத்தினார். நவாஸ் சித்திகி ஆலியாவை 2009-ஆம் ஆண்டில் 2-வது திருமணம் செய்து கொண்டார்.\nஇத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணமான நாளிலிருந்து இருவருக்கும் பிரச்சினை இருப்பதாக சமூகவலைதளங்களில் ஆலியா கூறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தான் குழந்தைகளுடன் தனிமையில் வசித்து வருவதாக கூறியுள்ளார். விவரிக்க முடியாத அளவிற்கு நவாஸ் குடும்பத்தினர் தன்னை டார்ச்சர் செய்ததாக ஆலியா கூறியுள்ளார்.\nஅதுமட்டுமின்றி வேறு ஒரு ஆண்மகனை காப்பாற்றுவதற்காக, எனக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக நவாஸ் குடும்பத்தினர் கதை கட்டினர். அதையெல்லாம் தான் பொறுத்து கொண்டதாகவும் ஆலியா கூறியுள்ளார். ஆனால் இதுவரை விவாகரத்து குறித்து நவாஸுதீன் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.\nஇந்நிலையில் ரசிகர்கள் நவாஸுதீன் வேறொரு நடிகையுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். அதாவது 2018-ஆம் ஆண்டில் வெப்சீரிஸில் வெளியான \"சேக்ரட் கேம்ஸ்\" என்ற தொடரில் படுக்கையறை காட்சிகள் நடிகையுடன் அதிக நெருக்கத்துடன் நடித்திருந்தார்.\nஇந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இந்த திரைப்படம் தான் தற்போது கணவன் மனைவியிடையே எழுந்துள்ள கருத்து வேறுபாட்டுக்கு காரணம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇவர்களின் விவாகரத்து செய்தியானது கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி என்��ாச்சு..\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/06/germanys-confirmed-coronavirus-cases-rise-by-214-to-184193.html", "date_download": "2021-01-25T23:29:33Z", "digest": "sha1:7FEARZJPN7ZJODRYYVW5IKYSHHDCDIFP", "length": 2689, "nlines": 63, "source_domain": "www.cbctamil.com", "title": "ஜேர்மனியில் மேலும் 214 பேருக்கு கொரோனா வைரஸ்", "raw_content": "\nHomeeditors-pickஜேர்மனியில் மேலும் 214 பேருக்கு கொரோனா வைரஸ்\nஜேர்மனியில் மேலும் 214 பேருக்கு கொரோனா வைரஸ்\nஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 214 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதொற்று நோய்களுக்கான ரோபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் நிறுவனம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள தரவுகளின் பிரகாரம் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1 இலட்சத்து 84 ஆயிரத்து 193 ஆக உயர்ந்துள்ளது.\nஇதேவேளை அங்கு மேலும் 06 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனா வைரஸினால் மரணித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8,674 ஆக உயர்ந்துள்ளது.\nமாஸ்டர் படத்தை கைப்பற்றிய அமேசான் நிறுவனம்....\nஏப்ரல் 01 ஆம் திகதி வரை கால அவகாசம் - பொலிஸாரின் இறுதி எச்சரிக்கை...\nடோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிரபல நடிகர் தற்கொலை - அதிர்ச்சியில் திரையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/nosy-zodiac-signs-who-meddle-in-everyone-s-business-026815.html", "date_download": "2021-01-25T23:22:36Z", "digest": "sha1:MPEVIFWTL5AKAR5DE6B3JNZUZYDHICZJ", "length": 20581, "nlines": 165, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த ராசிக்காரங்க விரட்டி விரட்டி உதவி செய்றேன்னு தொல்லை பண்ணுவாங்களாம் தெரியுமா? | Nosy Zodiac Signs Who Meddle In Everyone's Business - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்மார்ட்டிவிகள் வாங்க ஐடியா இருக்கா: இதோ அமேசான் கிரேட் ரிபப்ளிக் தின விற்பனை\n10 hrs ago மைதா போண்டா\n10 hrs ago உங்க வாயை சுத்தி அசிங்கமா கருப்பா இருக்கா இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...\n11 hrs ago திருமண வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் செய்யும் முக்கியமான பாவங்கள் இவைதான்... இனியாவது திருந்துங்க...\n11 hrs ago பொய் பேசுறது இந்த 6 ராசிகாரங்களுக்கு அல்வா சாப்பிடற மாதிரியாம்... ரொம்ப உஷாரா இருங்க இவங்ககிட்ட...\nNews சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது\nAutomobiles பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\nMovies வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு \nFinance 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த ராசிக்காரங்க விரட்டி விரட்டி உதவி செய்றேன்னு தொல்லை பண்ணுவாங்களாம் தெரியுமா\nமற்றவர்களின் விஷயத்தில் தலையிடுவது என்பது அனைவரும் விரும்பாத ஒன்றாகும். ஆனால் வேறொருவரின் வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றையும் அவர்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பாவிட்டாலும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா நீங்கள் அடிக்கடி கேட்கப்படாத ஆலோசனைகளை வழங்குகிறீர்களா நீங்கள் அடிக்கடி கேட்கப்படாத ஆலோசனைகளை வழங்குகிறீர்களா. மற்றவர்களின் விஷயத்தில் மூக்கை நுழைக்காமல் சிலரால் இருக்க முடியாது.\nஜோதிட சாஸ்திரம் என்பது நமது வாழ்வில் நடக்கப்போவது மட்டுமின்றி நம்முடைய குணநலன்களைப் பற்றியும் கூறும். உங்கள் இராசி அடையாளம் உங்கள் நடத்தையை பாதிக்கும் கூறுகளில் ஒன்றாகும், நீங்கள் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுபவரா என்பதையும் உங்களின் ராசியின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் அடுத்தவர்களின் விஷயத்தில் மூக்கை நுழைத்துக் கொண்டே இருப்பார்கள் என்றார் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nரிஷப ராசிக்காரர்களுக்கு அனைத்தும் தெரியும் என்கிற நினைப்பு இருக்கும். எனவே தங்களின் நிபுணத்துவத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இவர்களால் இருக்க முடியாது. இதில் பிரச்சினை என்னவெனில் தங்களின் தலையீடு மற்றவர்களுக்கு உதவிகரமாக இருக்கிறதா இல்ல காயப்படுத்துவதாக இருக்கிறதா என்பதைப் பற்றி இவர்கள் சிந்திக்க மாட்டார்கள். ஒருமுறை இவர்கள் தலையிட முடிவெடுத்து விட்டால் மு��ுமூச்சாக இறங்கிவிடுவார்கள். ஒருவருக்கு நல்லது எதுவென்று தெரிந்து விட்டால் இவர்கள் தலையிடுவதில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள். ஒருவேளை விஷயங்கள் மோசமாக மாறினாலும் அதனைப்பற்றியும் இவர்கள் கவலைப்படமாட்டார்கள்.\nதனுசு ராசிக்காரர்கள் உதவி செய்ய விரும்புகிறார்கள், அது தவறானதா. இவர்களின் இருப்பு விரும்பப்படாத நிலையில் இவர்கள் தன்னைத்தானே அங்கு ஈடுபடுத்திக் கொள்வார்கள். மேலும் இவர்கள் சூழ்நிலையை மோசமாக்குவார்கள், ஆனால் இவர்களின் நோக்கம் சரியானதாகத்தான் இருக்கும். சிலசமயம் இவர்கள் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்கள், ஆனால் இவர்களின் அனைத்து கருத்துக்களும் சரியானதாக இருக்குமென்று கூற இயலாது. இவர்களின் தலையீடு எப்பொழுதும் பிரச்சினைகளைத்தான் உருவாக்கும். இவர்களால் தலையிடாமல் இருக்கவும் முடியாது.\nMOST READ: உடலுறவுக்கு 2 மணி நேரத்துக்கு முன்னாடி இந்த பொருள சாப்பிட்டா உங்க சக்தி பலமடங்கு அதிகரிக்குமாம்...\nமிதுன ராசிக்காரர்கள் அநீதியைக் கண்டாலோ ஒருவர் தவறான செயல்களை செய்தாலோ உடனடியாக அங்கு தலையிடுவார்கள். சில நேரங்களில் இவர்கள் தங்களின் விஷயத்தில் தலையிடுவதை மற்றவர்கள் விரும்பமாட்டார்கள், ஏனெனில் இவர்களின் தலையீடு அவர்கள் விரும்பத்தகாத பிரச்சினைகளை உருவாக்கும், ஆனால் இவர்களை தடுக்கவே முடியாது. நிலைமைக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாவிட்டாலும் அவர்கள் பேசுவார்கள், பங்கேற்பார்கள். இவர்கள் அழிவை வேடிக்கை பார்ப்பவர்கள் அல்ல, அதனை தடுக்க களத்தில் இறங்குகிறவர்கள்.\nசிக்கல்கள் இருக்கும் போது சிம்ம ராசிக்காரர்களிடம் அதற்கான பதில் இருக்கும். சிக்கல் இருக்கும்போது, லியோவிடம் பதில் இருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியதை நீங்கள் செய்யவில்லை அல்லது உங்கள் திறனை அதிகம் பயன்படுத்தாவிட்டால், இவர்கள் உங்களை சரியான திசையில் சூழ்ச்சி செலுத்த முயற்சிப்பார்கள். குறுக்கீடுகளின் தலைவராக இவர்கள் கருதப்படுவார்கள், இதுதான் அவர்களின் அடையாளமே. இவர்களின் சிந்தனை எப்போதும் சிறப்பானதாக இருக்கும், இவர்கள் தலையிடுவது பெரும்பாலும் சிக்கலை தீர்ப்பதாகத்தான் இருக்கும்.\nMOST READ:உங்க முகம் உங்களோட காதல் வாழ்க்கைய பத்தி என்ன சொல்லுதுனு தெரியுமா\nஇவர்களின் உத��ி தேவைப்படாத போதும் இவர்கள் மற்றவர்களின் வேலையில் தலையிட முயலுவார்கள். இவர்களால் மற்றவர்களுக்கு உதவாமல் இருக்க முடியாது. இவர்கள் மிகவும் மனக்கிளர்ச்சி வாய்ந்தவர்கள், தங்களை ஆலோசனை அல்லது பரிந்துரைகளை வழங்குவதைத் தடுப்பதில் சிக்கல் உள்ளது. மேஷம் சிறந்த நோக்கங்களைக் கொண்டுள்ளது மற்றும் உண்மையிலேயே உதவ விரும்புகிறது. ஆனால் அவர்களின் உதவி தேவையில்லை என்ற உண்மையை அவர்கள் எப்போதும் முக்கியமாக எண்ணமாட்டார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க ராசிப்படி நீங்க எந்த வகையான நண்பர் தெரியுமா நீங்க தேவாவா இல்ல சூர்யாவா நீங்க தேவாவா இல்ல சூர்யாவா\nஉங்க ராசியின் சின்னத்தோட உண்மையான அர்த்தம் என்னனு தெரியுமா அது உங்கள பத்தி என்ன சொல்லுது தெரியுமா\nஇந்த 6 ராசிக்காரங்கள கல்யாணம் பண்றவங்க வாழ்க்கை சூப்பரா இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nஉங்க ராசிப்படி உங்ககிட்ட இருக்கும் அற்புதமான ரகசிய குணம் என்ன தெரியுமா\nஇந்த ராசிக்காரங்க துரோகம் செய்ய கொஞ்சம்கூட தயங்க மாட்டாங்களாம்... உஷாரா இருங்க இவங்ககிட்ட...\nஉங்க ராசிப்படி உங்களோட ஆன்மாவின் விலங்கு எது அதன் உண்மையான குணம் என்ன தெரியுமா\nஇந்த வருஷம் உங்க ராசிப்படி உங்கள் காதல் வாழ்க்கையில் நடக்கப்போகும் அதிசயம் என்ன தெரியுமா\nவாழ்க்கையை எப்படி மகிழ்ச்சியா வாழனும்னு இந்த ராசிக்காரங்ககிட்ட தான் கத்துக்கணுமாம்...\n2021இல் இந்த ராசிக்காரர்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாதாம்... உங்க ராசி இதுல இருக்கா\n இந்த ராசிக்கார மாமியார்கள் கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணுமாம்...\nகிரக மாற்றத்தால் உங்க படிப்பில் 2021 ஆம் ஆண்டு உங்க ராசிப்படி எப்படிப்பட்ட மாற்றம் வரப்போகிறது தெரியுமா\nஉங்க ராசிப்படி 2021 உங்க குடும்பத்துக்கு எப்படிப்பட்ட வருஷமா இருக்கபோகுது தெரியுமா பாவம் இந்த 3 ராசிக்காரங்க\nRead more about: aries leo taurus மேஷம் தனுசு சிம்மம் மிதுனம் ரிஷபம்\nNov 2, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவாஸ்து சாஸ்திரத்தின் படி விரைவில் திருமணமாக உங்க வீட்டில் இந்த மாற்றங்களை கண்டிப்பாக செய்யணுமாம்...\nநல்லது என நீங்க நினைக்கும் இந்த உணவு முறை உங்க தூக்கத்தை சீர்குலைக்குமாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/12/blog-post_40.html", "date_download": "2021-01-26T00:25:41Z", "digest": "sha1:N5GKYHFJI5ML44OKYB7Q24F37AGOXW55", "length": 8097, "nlines": 199, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: தாரையின் வார்த்தைகள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவிகர்ணனின் துணைவி தாரையின் வார்த்தைகள் காந்தாரியை மட்டுமல்ல, வாசகர்களாகிய எங்களையும் தான் அசைத்து விட்டன. மழலை மொழியில் எத்தனை கூரிய கூற்று. சொற்களுக்கு 'கூற்று' எனப் பெயரிட்டவனை எண்ணி வியக்காமலிருக்க முடியவில்லை.\nமழைப்பாடலில், தன் தம்பியின் கனவுகளைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறிய வசுமதி, விழியிழந்த தன் கணவனின் உள்ளத்தோடு ஒத்திசைந்த தருணத்தில் கேட்ட தமிழ்ப் பண்ணால், தன் விழிகளை மூடிக் கொண்ட பின் காணாமல் போகிறாள். அப்படி சென்று விட முடியுமா என்ன அவள் தான் சகுனியின் உருவில் கலந்து விட்டிருந்தாளே அவள் தான் சகுனியின் உருவில் கலந்து விட்டிருந்தாளே அதைத் தான் இன்று தாரை போட்டு உடைத்து விட்டாள்.\nபன்னிரு படைக்களத்தில் விகர்ணனிடம் வந்த அற உணர்வின் ஊற்று எது என இன்று கண்டு கொண்டேன்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதனிமனிதம் சார்ந்த ஒரு அறவுணர்வு\nதேய்ந்து மறையும் வஞ்சம் (குருதிச்சாரல் - 6)\nகாலத்தில் மறையாத கரவுகொண்ட காதல். (குருதிச்சாரல் ...\nபன்னிரு படைக்களம் - வாசிப்பு\nபோரில் உயிர் துறந்தவன் செல்லும் பொன்னுலகு (குருதிச...\nஉயிர்கொடுக்கும் குருதியோட்டம் (குருதிச்சாரல் 1)\nஅகன்றறிதல் (எழுதழல் 77 )\nகிடந்த கோலம் (எழுதழல் 78)\nவேண்டுதல் (எழுதழல் - 70)\nஅழையா விருந்தினன்.(எழுதழல் - 67)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/05/21050939/It-is-difficult-to-prevent-the-ball-from-rubbing-saliva.vpf", "date_download": "2021-01-25T23:49:03Z", "digest": "sha1:EGBSZHD5X64YU227GRZE2446ZZS34AGG", "length": 11753, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "It is difficult to prevent the ball from rubbing saliva: says Australian player Hazlewood || பந்தை எச்சிலால் தேய்ப்பதை தடுப்பது கடினம்: ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட் சொல்கிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபந்தை எச்சிலால் தேய்ப்பதை தடுப்பது கடினம்: ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட் சொல்கிறார் + \"||\" + It is difficult to prevent the ball from rubbing saliva: says Australian player Hazlewood\nபந்தை எச்சிலால் தேய்ப்பதை தடுப்பது கடினம்: ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட் சொல்கிறார்\nபந்தை எச்சிலால் தேய்ப்பது இயல்பாக நடக்கக்கூடியது என்பதால் அதை தடுப்பது கடினம் என்று ஆஸ்திரேலிய பவுலர் ஹேசில்வுட் கூறியுள்ளார்.\nஎச்சில் மூலம் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளதால், கிரிக்கெட் போட்டிகளின் போது பவுலர்கள் பந்தை எச்சிலால் தேய்ப்பதற்கு தடை விதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) கிரிக்கெட் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. அதே சமயம் பந்தை வியர்வையால் தேய்க்க அனுமதி வழங்கப்படுகிறது. தற்காலிக நடவடிக்கையாக இந்த புதிய விதிமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது.\nபொதுவாக பந்து ‘ஸ்விங்’ ஆக வேண்டும் என்பதற்காக வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தின் ஒரு பகுதியை கடினத்தன்மையுடன் வைத்துக் கொண்டு, இன்னொரு பகுதியை எச்சிலால் தேய்த்து பளபளப்பாக்குவார்கள். எச்சில் பயன்படுத்த தடை விதிப்பு, பவுலர்களுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.\nஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் இந்த விவகாரம் குறித்து நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘பந்தை எச்சிலால் தேய்த்து பளபளப்பாக்கி வீசுவதை நான் எப்போதும் விரும்புவேன். ஒரு பவுலராக இயல்பாகவே பந்து மீது எச்சிலால் தேய்ப்பது நடந்து விடும். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் பந்து மீது எச்சிலால் தேய்ப்பதை தடுப்பது கடினம். இதேபோல் அதை கண்காணிப்பதும் சிரமம்தான்.\nவியர்வையால் தேய்த்தால் பந்து கொஞ்சம் ஈரப்பதமாகி விடும் என்று நினைக்கிறேன். அதை சிறிதளவில் பயன்படுத்தினாலே போதும். ஏனெனில் வீரர்களின் கைகளிலேயே ஈரப்பதம் இருக்கத்தான் செய்யும். அவர்கள் பந்தை பிடிக்கும் போது சற்று ஈரம் ஒட்டிவிடும். வியர்வையால் பந்தை பளபளப்பாக்கும் உத்தியால் பெரிய அளவில் தாக்கம் இருக்கும் என்று நினைக்கவில்லை’ என்றார்.\n‘நம்பர் ஒன்’ பவுலரான ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் கூறும் போது, ‘எச்சிலை உபயோகிக்க தடை விதித்தால், அதற்கு மாற்றாக வேறு வாய்ப்பு வழங்க வேண்டும். வியர்வை ஒன்றும் மோசமானது அல்ல. ஆனால் இதை விட இன்னும் சிறந்தது தேவைப்படுகிறது. பந்தை தொடர்ந்து பளபளப்பாக வைத்திருக்க ஏதாவது செயற்கை பொருளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்’ என்று வலியுறுத���தியுள்ளார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. சிட்னி டெஸ்டில் ‘நானும், விஹாரியும் ஆடிய விதத்தை கண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் குழம்பினர்’ - அஸ்வின் ருசிகர தகவல்\n2. மச்சான், நான் பார்த்துக்கொள்கிறேன் - களத்தில் வாஷிங்டன் சுந்தர் பேசியதை பகிர்ந்த ரிஷப் பண்ட்\n3. நடராஜன் உள்பட 6 வீரர்களுக்கு கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா அறிவிப்பு\n4. டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ஆட வேண்டும் - வாஷிங்டன் சுந்தர் விருப்பம்\n5. 2 டெஸ்ட் போட்டி: இந்திய வீரர்கள் 27-ந் தேதி சென்னை வருகை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/murasoli-thalayangam/2020/01/28/murasoli-columns-that-thanthai-periyar-1971-rally-and-contemporary-politics", "date_download": "2021-01-26T00:30:00Z", "digest": "sha1:JYDADOYJUCMXXJEZMCFPFTCGIXGTOHDH", "length": 6363, "nlines": 60, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Murasoli Columns that, periyar 1971 rally and contemporary politics", "raw_content": "\n“சனாதனம் இருக்கும் வரை பெரியாரின் கொள்கையும் ஒலிக்கும்” - முரசொலி தலையங்கம்\n“பெரியார் அவர்தம் வாழ்நாளில் கிளர்ச்சி, போராட்டம், சிறை என்பதைத் தவிர வேறெதுவும் அவருக்குத் தெரியாது. பெரியார் தமது பரப்புரையின் இறுதியில், ‘நான் சொல்வதாலேயே இதை எல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றில்லை. நான் சொல்வதைச் சீர்தூக்கிப் பார்த்து உண்மையிருப்பின் ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்றார்.\nபெரியார் இறந்து 47 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அவரின் கொள்கைகளோ அல்லது அவரது பணிகளோ பேசப்படும்போது ஆதிக்க சக்திகள் துடிதுடித்துப் போகின்றன.\n1971 தேர்தலின்போது பெரியார் மாநாட்டின் ஊர்வலப் பிரச்னையைக் கிளப்பினார்கள். இப்போது இன்னும் ஓராண்டில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் அதே முழக்கத்தை அதே பாணியில் கிளப்பியிருக்கின்றனர். நம்மை தமிழக மக்களிடமிருந்து அந்நியப்படுத்த ஓர் ஆதிக்கச் சக்தி தன் முயற்சியை ஒரு கனவானின் வழி தொடங்கி இருக்கிறது.\nபெரியாரும் அவர் கொள்கையும் அவர் மரணத்திற்குப் பின்னும் பேசப்படுகிறது என்பது தொடர் நிகழ்மை. ஏனெனில், சனாதனம் இருக்கும் வரையும் அந்நிகழ்மை இருந்தே தீரும். ஆகவே, பெரியார் மரணத்திற்குப் பின்னும் நிலைத்து வாழ்கிறார். வாழ்வார். முரசொலியும் ஒலித்துக்கொண்டே இருக்கும்”என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.\n\"மாநில உரிமையை நசுக்கும் ஆளுநர்களின் அரசியல்\" - முரசொலி தலையங்கம்\n“உதிரத்திலேயே கொள்கை உரம் பாய்ச்சப்பட்டவர் உதயநிதி” - பழனிசாமியின் பிதற்றலுக்கு முரசொலியின் பதில்\n“டாக்டர் உமாசங்கர் மரணத்தில் முக்கிய அமைச்சருக்கு தொடர்பு; CBCID விசாரணை தேவை” - ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் பலி.. 569 பேருக்கு பாதிப்பு : கொரோனா பாதிப்பு நிலவரம் \nதமிழகத்தில் அதிகரித்து வரும் இந்தி ஆதிக்கமும்... மொழிப்போர் தியாகிகள் தினமும் - ஒரு ஊடகவியலாளரின் பதிவு\n“டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகளுக்கு தி.மு.க முழு ஆதரவளிக்கும்” - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n“அதிமுக அரசின் டெண்டர் அலிபாபா குகை போல; எடப்பாடியின் உறவினர்களுக்கு மட்டுமே திறக்கும்”- கனிமொழி விளாசல்\n“ஜனநாயகத்தின் குரல்வளையை மீண்டுமொருமுறை நெரித்திருக்கும் அ.தி.மு.க அரசு” - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nதமிழகத்தில் மேலும் 537 பேருக்கு கொரோனா உறுதி... இன்று மட்டும் 627 பேர் டிஸ்சார்ஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-25T23:32:17Z", "digest": "sha1:R4LPMFGF4RFLLSW24A2RWAXHETFPQ4FE", "length": 26661, "nlines": 515, "source_domain": "www.neermai.com", "title": "சிரசில்லா மனித குணம்… | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரை���்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 30\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு போட்டிகள் கவிதை ஜுலை - 2020 சிரசில்லா மனித குணம்…\nகவிதை ஜுலை - 2020\nஎதிர்த்தால் மடியும் புவி நோக்கி\nமுந்தைய கட்டுரைரூபிக்ஸ் க்யூப் மூன்று நிமிடத்தில் செட் செய்வது எப்படி – Step 01\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ ப���னுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nதெட்சணாமூர்த்தி கரிதரன் - January 24, 2021 1\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/as-goons-not-allowed-ambulance-to-save-injured-muslims-in-delhi-court-placed-order-at-mid-night/", "date_download": "2021-01-25T22:37:09Z", "digest": "sha1:23CKIVDKLMJS6EUPXUS5GGZ6TDQ6UAVL", "length": 14039, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "அடிபட்ட இஸ்லாமியர் – ஆம்புலன்சை மறித்த குண்டர்கள் - நீதிமன்ற நள்ளிரவு உத்தரவு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅடிபட்ட இஸ்லாமியர் – ஆம்புலன்சை மறித்த குண்டர்கள் – நீதிமன்ற நள்ளிரவு உத்தரவு\nடில்லியில் அடிபட்ட இஸ்லாமியரைக் காக்க வந்த ஆம்புலன்சை சில குண்டர்கள் தடுத்ததால் ஆம்புலன்சை யாரும் தடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nடில்லியில் மூன்றாம் நாளாகக் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே நடக்கும் தாக்குதல்களில் இதுவரை 12க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nபல இடங்களில் போராட்டக்காரர்கள் ஆம்புஅன்ஸ் மற்றும் பிற வாகனங்களைச் செல்ல விடாமல் தடுத்து வருகின்றனர். அவசர ஆம்புலன்ஸ் உதவி அழைப்பு என்ணான 102க்கு வந்த அழைப்பின் பேரில் நேற்று நள்ளிரவு முஸ்தபாபாத் பகுதியில் அடிபட்ட இஸ்லாமியர்களை அழைத்து வர ஆம்புலன்ஸ் ஒன்று விரைந்துள்ளது. ஆனால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரால் அங்கு செல்ல இயலவில்லை.\nஅங்குக் கலவரம் செய்து வந்த சில குண்டர்கள் அந்த ஆம்புலன்சை செல்ல விடாமல் தடுத்துள்ளனர். காவல்துறையினர் முன்னிலையில் இந்த ஆம்புலன்ஸ் தடுக்கப்பட்டுத் திரும்ப அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு பலரையும் அ��ிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சர்வதேச மனித உரிமை சட்டப்படி இது மாபெரும் குற்றமாகும்.\nஇந்த தகவல் அறிந்த நீதிமன்றம் நேற்று நள்ளிரவு ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் அடிபட்டோருக்கு உதவச் செல்லும் ஆம்புலன்ஸ் வண்டிகளை எக்காரணம் கொண்டும் யாரும் தடுக்கக் கூடாது எனவும் ஆம்புலன்ஸ்கள் எவ்வித தடையும் இன்றி செல்ல டில்லி காவல்துறையினர் உதவ வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nமீண்டும் ஒரு 1984 கலவரத்தைக் கொண்டு வர நினைக்கும் டில்லி போலீஸ் : பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர் உங்களை எங்கள் கல்லூரி மாணவர் எனச் சொல்ல வெட்கப்படுகிறோம் : கபில் மிஸ்ராவுக்கு கல்லூரி மாணவர்கள் கண்டனம் டில்லி கலவரத்தில் ஈடுபட்டோர் யாராக இருப்பினும் விடக் கூடாது : மோடியிடம் கெஜ்ரிவால் வலியுறுத்தல்\nPrevious டெல்லிக்கு சிறப்பு போலீஸ் கமிஷனர் – எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா நியமனம்\nNext குடிமக்கள் பதிவேட்டை எதிர்த்து தீர்மானம் இயற்றிய முதல் பாஜக கூட்டணி மாநிலம் பீகார்\nபிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு பத்ம விபூஷன் விருது\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக பட்ஜெட் தாக்கலன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி: விவசாயிகள் அறிவிப்பு\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nதமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,35,280 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,813…\nசென்னை : 10 மாதங்களுக்குப் பிறகு கொரோனாவால் ஒருவர் கூட மரணம் இல்லை\nசென்னை கடந்த 10 மாதங்க��ாக இல்லாத அளவுக்குச் சென்னையில் நேற்று ஒருவர் கூட கொரோனாவால் மரணம் அடையவில்லை. கடந்த சில…\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nயோகிபாபுவின் ‘ட்ரிப்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு \nரசிகரின் திருமணத்திற்கு தாலி எடுத்து கொடுத்த நடிகர் சூர்யா…\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம்….\nஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு…..\nகன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.gdszlian.com/fan/", "date_download": "2021-01-25T23:10:41Z", "digest": "sha1:XWODMQM6IVOZITUAVR46F6IYF2F42XF3", "length": 9283, "nlines": 217, "source_domain": "ta.gdszlian.com", "title": "ரசிகர் உற்பத்தியாளர்கள் - சீனா ரசிகர் சப்ளையர்கள் & தொழிற்சாலை", "raw_content": "\nஏர் கூலர் / ஹீட்டர்\nவணிக ஏர் கூலர்-டைபூன் தொடர்\nமினி கூல்-பீ ஏர் கூலர்\n1 இல் மல்டி ஏர் நிபுணர் 4\n1 இல் மல்டி ஏர் நிபுணர் 5\n1 இல் மல்டி டவர் ஏர் எக்ஸ்பர்ட்\nயங் கை பெர்சனல் ஏர் கூலர்\nடவர் அல்ட்ரா மெல்லிய ஹீட்டர்\nஏர் கூலர் / ஹீட்டர்\n* செயல்பாடு 1. கோபுர விசிறியின் முதன்மை காற்று இதன் மூலம் “புரட்டப்படுகிறது” ...\n* செயல்பாடு புத்திசாலித்தனமான ஈகோ செயல்பாட்டுடன், அறை வேகத்தால் காற்றின் வேகத்தை சரிசெய்ய முடியும் ...\nவெப்பத்துடன் காற்று சுற்றறிக்கை ...\n* செயல்பாடு 80 ° கிடைமட்ட அலைவு தானாகவே 90 ° செங்குத்து அலைவு b ...\n* செயல்பாடு 3 அமைதியான, ஆற்றல்-திறமையான வேகம் மற்றும் 3 பல்வேறு முறைகள்- இதை அனுமதிக்கிறது ...\n* செயல்பாடு 1.டிசி மோட்டார், குறைந்த சத்தம் மற்றும் மென்மையான காற்றோடு ஆற்றல் சேமிப்பு, சி க்கு நல்லது ...\n* செயல்பாடு 1. கோபுர விசிறியின் முதன்மை காற்று இதன் மூலம் “புரட்டப்படுகிறது” ...\n* செயல்பாடு 1. அறிவார்ந்த ஈகோ செயல்பாட்டுடன், காற்றின் வேகத்தை அறை மூலம் சரிசெய்ய முடியும் ...\n* செயல்பாடு 1. கோபுர விசிறியின் முதன்மை காற்று இதன் மூலம் “புரட்டப்படுகிறது” ...\n* செயல்பாடு 1. கோபுர விசிறியின் முதன்மை காற்று இதன் மூலம் “புரட்டப்படுகிறது” ...\n* செயல்பாடு 1. கோபுர விசிறியின் முதன்மை காற்று இதன் மூலம் “புரட்டப்படுகிறது” ...\n* செயல்பாடு 1. கோபுர விசிறியின் மு���ன்மை காற்று இதன் மூலம் “புரட்டப்படுகிறது” ...\n* செயல்பாடு 90 ° செங்குத்து அலைவு-குறியில் உள்ள பெரும்பாலான ரசிகர்களிடமிருந்து வேறுபட்டது ...\n1234 அடுத்து> >> பக்கம் 1/4\nவணிக ஏர் கூலர்-டைபூன் தொடர்\nமினி கூல்-பீ ஏர் கூலர்\n1 இல் மல்டி ஏர் நிபுணர் 4\n1 இல் மல்டி ஏர் நிபுணர் 5\n1 இல் மல்டி டவர் ஏர் எக்ஸ்பர்ட்\nயங் கை பெர்சனல் ஏர் கூலர்\nடவர் அல்ட்ரா மெல்லிய ஹீட்டர்\nஷென்ஜென் லியான்சுவாங் டெக்னாலஜி குரூப் கோ, லிமிடெட் ஆர் & டி, உற்பத்தி, விற்பனை மற்றும் சேவைகளை ஒருங்கிணைக்கிறது, இதற்கிடையில் வாடிக்கையாளர்களின் தேவைகளின் வழிகாட்டுதலுடன் சுய கண்டுபிடிப்புகளை பின்பற்றுகிறது.\nஇப்போது எங்களை தொடர்பு கொள்ளவும்\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2017/04/best-tamil-channels.html", "date_download": "2021-01-25T22:59:18Z", "digest": "sha1:XYPO2FEPBICNS4TK77JYHXAKPXZHOETN", "length": 6604, "nlines": 51, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "அனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க -->", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / அனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nஅனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடியும்\nஅதற்க்கு ஒரு இணையத்தளம் உள்ளது இதில் எல்லா இந்திய மொழியில் உள்ள சேனல்களும் கிடைக்கும் உங்களிடம் இணைய இணைப்பு மட்டும் இருந்தால் போதும் இணைய முகவரி கீழே\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nஓன்லைனில் வீடியோக்களை எடிட்டிங் செய்வதற்கு\nமுதல் முதலில் இணையம் இல்லாமல் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் எது தெரியுமா \nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்���ுக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nஇனிமேல் நாம் அனைவரும் தமிழில் டைப் செய்யலாம்\nதமிழ்லில் எழுதுவது சிலருக்கு மிக கடினமானதாக இருக்கும் சிலர் Google Translate பயன்படுத்தி எழுதுவார்கள் ஆனால் உங்கள் கணனி windows 7 / v...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\n10 இலவச ஆன்லைன் வீடியோ கண்வேட்டர்கள்\nநாம் அன்றாடம் அலுவலக பணியாயிலோ அல்லது வீட்டில் நமது சொந்த தேவைக்காகவோ நம்மிடம் உள்ள வீடியோவை வேறொரு வடிவத்துக்கு மாற்றுவதற்கு இந்...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/poem/", "date_download": "2021-01-25T22:18:37Z", "digest": "sha1:NTOWXN3IEV75ZMOPGVWDDZG3LGNHC4TM", "length": 9421, "nlines": 132, "source_domain": "www.tamilhindu.com", "title": "poem Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\n2000ம் ஆண்டு நவராத்ரியில் அன்னை புவனேஸ்வரியின்மேல் நான் ஒரு நவரத்ன மணிமாலை இயற்ற வேண்டும் என்று இணையப் பிதாமகர் டாக்டர் ஜெயபாரதி விரும்பினார். டாக்டர் ஜேபி, வழக்கமான யாப்பு விதிகளைக் காட்டிலும் சில அதிகமான, சிறப்பான விதிகளையும் சேர்த்தார். ஐந்தாவது பாடல் தொடங்கி ஒன்பதாவது பாடல் வரையில் ஒவ்வொரு பாடலிலும் பயிலவேண்டிய தொனி, அதன் தன்மை, அதில் பதிக்கப்பட வேண்டிய பீஜாட்சரங்கள், எந்த அட்சரத்துக்குப் பிறகு எந்த அட்சரம் வரவேண்டும் என்றெல்லாம் விரிவா�� எடுத்துச் சொன்னார். முக்கியமான விஷயம் என்னவென்றால்….\nமண்ணில் ஒரு விண் (வெண்பாக்கள்)\nஇதுதான் மண்ணிலே தென்படும் விண் என்ற தகுதிக்கு எதுவெல்லாம் வரக்கூடும் ஒருசிலவற்றை வெண்பா வடிவத்தில் தந்திருக்கிறேன். சந்தவசந்தக் குழுவில் நடந்த கவியரங்கில் பங்கேற்றபோது இட்டவை இவை.\nநீட் தேர்வு, மாணவி அனிதா தற்கொலை: சில எண்ணங்கள்\nஎழுமின் விழிமின் – 26\nபோரின் பிடியிலிருந்து மீளப்புதுப்பிக்கப்பெறும் வட இலங்கையின் இருபெரும் ஆலயங்கள்\nபுனித பாரதத்தைத் துண்டாடும் சக்திகள் எவை\nகரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 1\nநிகரில்லா நிவேதிதா – இரு புத்தகங்கள்\nசேவையே வாழ்வாக: கே.சூரியநாராயண ராவ்\n‘தாச’ இலக்கியங்கள், ஊக்கத்தின் அழைப்பிதழ்கள்\nசர்ச்சுக்குள் உண்மையில் நடப்பது என்ன\nஇன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 3\nபூனைக்கு யார் மணி கட்டுவது: மதுவிலக்கு குறித்து சில எண்ணங்கள்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/08/14/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-01-25T23:39:30Z", "digest": "sha1:2VWEVFIVRO3AOR7WX4VDPOWZGC3GNDCL", "length": 8121, "nlines": 116, "source_domain": "makkalosai.com.my", "title": "போராட்டம் மூலமாக ‘ஹாங்காங் மீள முடியாத படுகுழியில் தள்ளப்படும்’ | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் போராட்டம் மூலமாக ‘ஹாங்காங் மீள முடியாத படுகுழியில் தள்ளப்படும்’\nபோராட்டம் மூலமாக ‘ஹாங்காங் மீள முடியாத படுகுழியில் தள்ளப்படும்’\nஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. 10-வது வாரத்தை எட்டியுள்ள இந்த போராட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர வன்முறை வெடித்தது.\nஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விமான நிலையம் மூடப்பட்டது.\nஇந்த நிலையில், போராட்டம் மூலமாக ஹாங்காங் மீண்டு வரமுடியாத படுகுழியில் தள்ளப்பட்டு விடும் என நிர்வாக தலைவர் கேரி லாம் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். போராட்டம் தொடர்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது மிகவும் உணர்ச்சிப்பெருக்குடன் இதனை அவர் கூறினார்.\nஇது குறித்து அவர் பேசுகையில், “ஹாங்காங் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது. ஒரு நிமிடம் நமது நகரம், குடும்பம் எப்படி இருக்கிறது என்று சிந்தியுங்கள். உங்கள் போராட்டம் மூலம் இந்த நகரத்தை மீண்டு வரமுடியாத படுகுழியில் தள்ளிவிடாதீர்கள். இந்த நகரத்தை படுகுழியில் தள்ளத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா\nஹாங்காங்கை பாதுகாப்பாகவும், சட்டம் மற்றும் ஒழுங்குடன் அமைதியாகவும் வழிநடத்துவதே எனது பணியாகும்” என்றார். அதே சமயம், “போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையான கைதிகள் பரிமாற்ற மசோதாவை முழுவதுமாக வாபஸ் பெறுவதற்கான தன்னாட்சி உங்களிடம் இருக்கிறதா” என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு கேரி லாம் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.\nPrevious articleகேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் நிவாரண பொருள் சேகரிப்பு\nNext articleலிபியா உள்நாட்டு போர் : லிபிய கடற்கரையிலிருந்து 100 பேர் மீட்கப்பட்டுள்ளனர்\nஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள்… ஸ்பேஸ்எக்ஸ் புதிய உலக சாதனை\nகணவரின் கனவில் வந்த எண்: லாட்டரியில் 340 கோடி பரிசு வென்ற பெண்\nநீண்ட கால எம்சிஓவை அரசாங்கம் விரும்பவில்லை\nஇன்று 3,048 பேருக்கு கோவிட் – 11 பேர் மரணம்\nதெங்கு அட்னான் மீதான 2 மில்லியன் வழக்கு ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வரும்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் சகோதரர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/is-tamil-nadu-fishermen-back-to-home-due-to-burevi-cyclone/articleshow/79533413.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article11", "date_download": "2021-01-26T00:15:58Z", "digest": "sha1:EFVCAHDNSSS477JFXW6PMSCET2SKF7V5", "length": 15970, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "fishermen alert for burevi: புரேவி புயல் எச்சரிக்கை; தமிழக மீனவர்கள் கரை திரும்பி விட்டார்களா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபுரேவி புயல் எச்சரிக்கை; தமிழக மீனவர்கள் கரை திரும்பி விட்டார்களா\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்தியை இங்கே காணலாம்.\nதமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில், கடந்த 28ஆம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலின்படி தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் வட இலங்கை வழியாக மன்னார் வளைகுடா கடற்பகுதியினை கடந்து குமரி கடல் வழியே அரபிக் கடலுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் எச்சரிக்கை குறித்த தகவல் உடனடியாக அனைத்து மீனவர்கள், மீனவர் கூட்டுறவு சங்கங்கள், ஆழ்கடல் மீன்பிடி ஒருங்கிணைப்பு சங்கங்கள் மற்றும் தேவாலயங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கைக்கு முன்னரே ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்றுள்ள படகுகளை, செயற்கைக்கோள் தொலைபேசி மற்றும் விஎச்எப் தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் தொடர்பு கொண்டு அருகிலுள்ள மீன்பிடித் துறைமுகங்கள் / மீன்பிடித் தளங்கள் மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு கரை திரும்பிட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nஅண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களின் மீன்துறை இயக்குநர்கள் மற்றும் அரசு செயலர்களுக்கு, அம்மாநில மீன்பிடி துறைமுகங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்களின் படகுகளை நிறுத்துவதற்கு அனுமதி மற்றும் அத்தியாவசிய தேவைகளை வழங்கிடவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஅரசு மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக 166 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக கரை திரும்பியுள்ளன. இன்றைய நிலவரப்படி கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 36 படகுகள் உட்பட 124 தமிழக ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கொல்லம், கொச்சின், ரத்தினகிரி, மங்களூரு, கோவா, லட்சத்தீவு, வெராவல் மற்றும் மும்பை அண்மை கடல் பகுதிகளில் உள்ளன.\nபுரேவி புயல் அப்டேட்; தமிழக முதல்வருக்கு அவசர கால் பண்ணிய பிரதமர்\nமேற்கண்ட படகுகள் அனைத்தும் தொடர்பு ��ொள்ளப்பட்டும் அவற்றின் இருப்பிடம் குறித்த தகவல்கள் இந்திய கடலோர பாதுகாப்பு படை மற்றும் இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டு, அவர்கள் மூலம் கடலில் உள்ள படகுகளை எச்சரித்து கரைக்கு திரும்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தைச் சேர்ந்த படகுகள் அண்டை மாநிலங்களின் கரைக்கு திரும்பும்போது அவர்களுக்கு தேவையான தங்குமிடம் மற்றும் உணவு போன்ற வசதிகள் கிடைப்பதை உறுதி செய்திட மீன்வளத்துறை உயர் அலுவலர்கள் கேரள மாநிலம் கொச்சி, கர்நாடக மாநிலம் மால்பே மற்றும் மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஅரசு மேற்கொண்ட புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஆழ்கடல் மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக கரை திரும்பியுள்ளன. மீதமுள்ள அண்மை கடலிலுள்ள படகுகளும் விரைவில் பாதுகாப்பாக கரை திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய ஓகி புயலில் சிக்கி நூற்றுக்கணக்கான மீனவர்கள் மாயமாகினர். அவர்கள் குறித்த தகவல் கடைசி வரை தெரியாமலேயே போய்விட்டது. அத்தகைய சூழ்நிலை மீண்டும் வராமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n மனம் திறந்த தமிழருவி மணியன்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவானிலை ஆய்வு மையம் மீன்பிடி படகுகள் மீனவர்கள் டி.ஜெயக்குமார் கேரளா fishermen alert for burevi burevi fishermen alert\nவிழுப்புரம்விழுப்புரம் கலெக்டரிடம் ஓய்வூதியம் கோரும் முன்னாள் அதிமுக அமைச்சரின் மனைவி\nபிக்பாஸ் தமிழ்தமிழ் பிக் பாஸ் எடிட்டர் இவர் தான்.. புகைப்படத்துடன் வெளியிட்ட முக்கிய போட்டியாளர்\nசென்னைசென்னையில் பத்து மாதத்துக்கு பிறகு பூஜ்யத்துக்கு வந்த கொரோனா பலி எண்ணிக்கை\nசெய்திகள்உண்மையை தெரிந்துகொண்ட மாமியார்.. அர்ச்சனா சிக்கிவிட்டார் ராஜா ராணி 2ல் புதிய ட்விஸ்ட்\nபிக்பாஸ் தமிழ்சோம் சேகர் பற்றி கமெண்ட் செய்த பிகில் பட நடிகை\nசெய்திகள்ரோஜா சீரியல்: பூ���ாவ நீங்க குலதெய்வ கோவிலுக்கு கூட்டிட்டு வரனும்\nபுதுச்சேரிசட்டமன்ற தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது... நாராயணசாமி சாபம்\nசெய்திகள்பிக் பாஸ் பாலாஜியின் போன் ஆடியோ வெளியிட போகிறேன்.. ஜோ மைக்கேலால் தொடரும் சர்ச்சை\nடிரெண்டிங்திருமண மொய் பணம் வைக்க விருந்தினர்களுக்கு QR Code அனுப்பிய மதுரை தம்பதி\nடெக் நியூஸ்ஜியோ 5ஜி-க்காக அம்பானி போடும் \"அடேங்கப்பா\" மாஸ்டர் பிளான்\nமகப்பேறு நலன்நான்கு மாத குழந்தைக்கு தாய்ப்பால் போதலன்னா வேற என்ன கொடுக்கலாம்\nபொருத்தம்மூல நட்சத்திர ஆண் பெண்ணை சேர்க்கலாமா - ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம் என்பது உண்மையா\nமகப்பேறு நலன்எட்டு மாச கர்ப்பிணிக்கு என்ன மாதிரியான அறிகுறிகள் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் அறிய வேண்டிய விஷயம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.vvonline.in/news13.html", "date_download": "2021-01-25T23:23:12Z", "digest": "sha1:YMRINOPGW2FATVMPTALO3TSQJRADJW4U", "length": 4282, "nlines": 16, "source_domain": "tamil.vvonline.in", "title": " சுவிட்சர்லாந்து வானொலியின் சிறப்பு செய்தியாளராக தேர்வு செய்யப்பட்ட துபாய் தமிழ் மாணவி", "raw_content": "\nசுவிட்சர்லாந்து வானொலியின் சிறப்பு செய்தியாளராக தேர்வு செய்யப்பட்ட துபாய் தமிழ் மாணவி\nதுபாய் : சுவிட்சர்லாந்து வானொலியின் சிறப்பு செய்தியாளராக துபாய் தமிழ் மாணவி தஸ்னீம் அபுதாஹிர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துபாயில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூலில் 12-ஆம் வகுப்பு படித்து வருபவர் தஸ்னீம் அபுதாஹிர் (வயது 17).\nஇவர் சிவகெங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவர். இவரது தந்தை அபுதாஹிர் துபாய் மாநகரில் வர்த்தக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் ஓவியம் வரைவதிலும், சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை மேற்கொண்டு வருவதிலும் மிகவும் ஆர்வம் உடையவர். இதற்காக இவர் பல்வேறு சர்வதேச விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றவர்\nஇந்த நிலையில் இவரை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் சுவிட்சர்லாந்திலிருந்து செயல்படும் வானொலி “ரேடியோ சிகோ”இதில் தஸ்னீம் அபுதாஹிர் சிறப்பு செய்தி ஊடகத்துறையின் அங்கத்தினராக செயல்படுவார் என அவ்வானொலி தற்போது அறிவித்துள்ளது. இயற்கையை காப்போம், உலக வெப்பமயமா���ல், மாணவர் முன்னேற்றம், அறிவுப்பாதை, சிறுவர் சித்தாந்தம் மற்றும் சமூக மேம்பாடு போன்ற பிரிவுகளில் இவர் செயல் படுவார்.\nமேலும் இதன் விழிப்புணர்வு மக்களிடம் ஓவியங்களாகவும் செய்திகளாகவும் பரவலாக்குவது அதை செய்தியாக துபாயில் இருந்துகொண்டே வானொலியில் செயல் படுவது (ஒளிபரப்புவது) போன்ற பிரிவுகளில் இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇவருக்கு தாயார் மற்றும் இரண்டு சகோதரிகளும் உள்ளனர். சுவிட்சர்லாந்து வானொலியின் சிறப்பு செய்தியாளராக மிகவும் இளம் வயதில் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் மாணவிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/tn-police", "date_download": "2021-01-26T00:29:48Z", "digest": "sha1:BR6GCG55VEQ574UEAKQBBPP75R6EOF4E", "length": 4673, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "TN Police", "raw_content": "\nபாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதியில்லை: இது அரசியல் யாத்திரை.. வழிபாட்டுக்கானதல்ல - டிஜிபி திட்டவட்டம்\nபாஜக கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய L.முருகன்: புகார் மீது எடுத்த நடவடிக்கை என்ன\n“செய்தியாளர் வெட்டிக்கொல்லப்பட்டது ஜனநாயகத்தின் மீது விழுந்திருக்கும் சம்மட்டி அடி”-மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஅதிமுகவின் ஏவல் துறையானதா காவல்துறை எதிர்க்கட்சியின் போராட்டத்துக்கு அனுமதிக்காததற்கு திமுக MLA கண்டனம்\n“ஆட்சியின் சாதனையை சொல்ல முடியாமல் அநாகரிக அரசியல் செய்யும் எடப்பாடி” - துரைமுருகன் கடும் கண்டனம்\nதிருமாவளவன் பேசியதை திரித்து வன்முறையை பரப்பும் மதவெறியர்கள்: நடவடிக்கை எடுக்காத இ.பி.எஸ் -மு.க.ஸ்டாலின்\nபுகாரளிக்க வந்தவர்கள் மீதே குண்டர்களை ஏவி தாக்குதல் - கஞ்சா விற்பனைக்கு துணைபோகும் காவல்துறை டி.எஸ்.பி\nதமிழகத்தில் குவியும் மருத்துவ கழிவு : மக்கள் நலன் பேணாத அரசுக்கும், அதிகாரிகளுக்கும் ஐகோர்ட் கிளை குட்டு\nநீட் ரத்து கேட்டு போராடிய மக்கள் பாதை இயக்கத்தினர்... குண்டுக்கட்டாக கைது செய்த எடப்பாடியின் காவல்துறை\nசப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வில் முறைகேடு : காவல்துறையை சேர்ந்தவர்களே முறைகேடுகளுக்கு காரணம் என புகார்\nசாரணர் தேர்தலில் தோல்வி, போலிஸை திட்டி மன்னிப்பு என வரலாற்றில் எச்.ராஜாவின் க்ரைம் ரேட் கூடிய நாள் இன்று\n“அ.தி.மு.க ஆட்சியில் போலிஸாருக்கும் பாதுகாப்பு இல்லை” - தி.ம��.க தலைவர் மு.க.ஸ்டாலின் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/05/it-department-launched-new-facility-to-link-aadhaar.html", "date_download": "2021-01-25T23:10:44Z", "digest": "sha1:RV4TGBI6WHAAVA7LYDXXTPIV74DGMUEQ", "length": 5886, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "ஆதார் - பான் இணைக்க புதிய வசதி அறிமுகம்! - News2.in", "raw_content": "\nHome / Pan Card / ஆதார் / இணையதளம் / தொழில்நுட்பம் / வணிகம் / வருமான வரித்துறை / ஆதார் - பான் இணைக்க புதிய வசதி அறிமுகம்\nஆதார் - பான் இணைக்க புதிய வசதி அறிமுகம்\nThursday, May 11, 2017 Pan Card , ஆதார் , இணையதளம் , தொழில்நுட்பம் , வணிகம் , வருமான வரித்துறை\nஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைக்க புதிய இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஅடிப்படை சேவைகள் பெற ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பான் கார்டு பெறுவதற்கு மற்றும் வருமான வரி தாக்கல்செய்வதற்கு, ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கும் நடைமுறையை முன்மொழிந்துள்ளது மத்திய அரசு. வரும் ஜூலை 1-ம் தேதி முதல், மேற்குறிப்பிட்ட இரண்டுக்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஇந்நிலையில், ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைப்பதற்காக, புதிய இணையதள வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது வருமானவரித்துறை. அதன்படி, இனி இணையதளத்தின் மூலமே எளிமையான முறையில் ஆதாருடன் பான் கார்டை இணைக்கலாம். https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarHome.html என்ற இணையதளத்தில், ஆதார் மற்றும் பான் கார்டு எண்ணைக் கொடுத்து. பின் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து ஆதாருடன் பான் கார்டை இணைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்க��� எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/thaai-thamil-school-details-621802_18630.html", "date_download": "2021-01-25T23:07:58Z", "digest": "sha1:4T3N7XJAKA4RED6WGB4DAKK3VD2HHKWJ", "length": 28107, "nlines": 251, "source_domain": "www.valaitamil.com", "title": "செங்குந்தபுரம்: தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, 621802", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் தாய்த்தமிழ் பள்ளிகள்\nசெங்குந்தபுரம்: தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, 621802\n“ தாய்த்தமிழ் வளாகம் ”, 67 ஏ - பவானி நெடுஞ்சாலை, மாதையன்குட்டை, மேட்டூர் அணை – 636452, சேலம் மாவட்டம்.\nதாய்த்தமிழ்ப் / தமிழ்வழிப் பள்ளிகள்\nதாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, செங்குந்தபுரம் - 621 802, உடையார்பாளையம் வட்டம் அரியலூர் மாவட்டம்.\nபள்ளி மேலாண்மை & பதிவு எண்\nவள்ளலார் கல்வி அறக்கட்டளை .பதிவு என் : 66/2003\nசொந்த இடம். நிலையான கட்டடம்.\nஆசிரியர்கள் ஊதியம். திங்களுக்கு உரு.\nஅ. சூட்டிகை வகுப்பும் கற்பித்தல் துணைக் கருவிகளும் தேவை\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் –- திரு. செல்வக்கண்ணன், அரசு ஊராட்சி ஒன்றியப்பள்ளி, க.பரமத்தி, கருவு+ர்.\nசென்னை:பாவாணர் தமிழ்வழி மழலையர் தொடக்கப் பள்ளி, 600100\nகரூர்: சக்தி தமிழ்ப் பள்ளிக் கூடம், 639004\nபுதுப்பட்டிணம்:பாவலரேறு தமிழ்வழித் தொடக்கப்பள்ளி, 603102\nசென்னை :பாவேந்தர் தமிழ்வழி மழலையர் தொடக்கப்பள்ளி, 600069\nசென்னை:திருவள்ளுவர் தமிழ்வழிப் பள்ளி, 600100\nபட்டுக்கோட்டை: தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, 614602\nபுதுக்கோட்டை :தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, 622002\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளத���. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் –- திரு. செல்வக்கண்ணன், அரசு ஊராட்சி ஒன்றியப்பள்ளி, க.பரமத்தி, கருவு+ர்.\nசென்னை:பாவாணர் தமிழ்வழி மழலையர் தொடக்கப் பள்ளி, 600100\nகரூர்: சக்தி தமிழ்ப் பள்ளிக் கூடம், 639004\nபுதுப்பட்டிணம்:பாவலரேறு தமிழ்வழித் தொடக்கப்பள்ளி, 603102\nசென்னை :பாவேந்தர் தமிழ்வழி மழலையர் தொடக்கப்பள்ளி, 600069\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம��, ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nகட்டுரைகள், நாட்டுப்புற கலைகள், கலைஞர்கள், கலை நிகழ்வுகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதகைமைசால் தமிழறிஞர்கள், நிகழ்வு - 1 | பேராசிரியர் மறைமலை இலக்குவனார்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 2 || LIVE\nஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 1 || LIVE\nவலைத்தமிழ் - பன்னாட்டுப் பொங்கல் பட்டிமன்றம்..\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirdeyecinemas.com/home/", "date_download": "2021-01-25T23:26:13Z", "digest": "sha1:JM53FHMT57WVB6CM74UHR5T6TQI2NDWJ", "length": 21182, "nlines": 325, "source_domain": "thirdeyecinemas.com", "title": "Home | Thirdeye Cinemas", "raw_content": "\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி...\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி...\n S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில்...\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை...\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி...\n S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில்...\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்த��...\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி...\n S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில்...\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை...\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி...\n S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில்...\n* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை...\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி...\n S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில்...\n* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்ட���ஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை...\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை...\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி...\n S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில்...\n* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை...\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி...\n S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில்...\n* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/suseendram/", "date_download": "2021-01-25T22:46:44Z", "digest": "sha1:KFNAEG63E4FMBEMWISJOTGGWBRCQFGIC", "length": 2559, "nlines": 69, "source_domain": "www.indiatempletour.com", "title": "Suseendram | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ தாணுமாலயர் கோயில் -சுசீந்திரம் இறைவன் : தாணுமாலயர் தாயார் : அறம் வளர்த்த நாயகி தல தீர்த்தம் : கொன்றை தல விருச்சகம் : பிரபஞ்ச தீர்த்தம் ஊர் : சுசீந்திரம் மாவட்டம் : கன்னியாகுமரி ,தமிழ்நாடு இக்கோயில் 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது , இக்கோயிலை முன்னர் நம்பூதிரிகள் நிர்வகித்துவந்தனர் அவர் குடும்பத்தை தேக்குமுன் மடம் என்று அழைத்தார்கள் , பின்பு திருமலை நாயக் மற்றும் திருவாங்கூர் மகாராஜ் ஆகியோர்கள் நிர்வகித்தனர் , கி.பி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2011/02/blog-post_28.html", "date_download": "2021-01-25T22:46:56Z", "digest": "sha1:GO6DBOTNP46I4ATUZZBDDHOQEE2CD6XD", "length": 17411, "nlines": 278, "source_domain": "www.radiospathy.com", "title": "குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷுடன் என் வானொலிப் பேட்டி | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nகுணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷுடன் என் வானொலிப் பேட்டி\nநான் வானொலி நிகழ்ச்சி படைக்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் \"முத்துமணி மாலை\" என்னும் நிகழ்ச்சியை இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து ஆரம்பித்தேன். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகிர்வாக பல்வேறு ஆளுமைகளை வானொலி நேர்காணல் மூலம் அவர்களின் ஆரம்ப கால அனுபவங்களின் தொகுப்பாகக் கொடுக்க எண்ணியிருந்தேன். அந்த வகையில் வந்த வாய்ப்புத் தான் குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் அவர்களுடனான பேட்டி. இந்தப் பேட்டியைச் சாத்தியப்படுத்த உதவியிருந்தவர் எனக்கும் டெல்லி கணேஷுக்கும் பொதுவான நண்பராக ரேகா ராகவன் அவர்கள். எனவே இந்த வேளை அவருக்கும் என் நன்றியைப் பகிர்கின்றேன். நண்பர் ரேகா ராகவன் சொன்னது போல எந்தவிதமான சிரமமும் இல்லாமல் பேட்டி செய்ய மகிழ்வோடு ஒப்புக்கொண்டார் டெல்லி கணேஷ்.\nஒரு நாள் காலை ஏழு மணி வாக்கில் வாக்கிங் போய் விட்டுத் திரும்பிய சூட்டோடு டெல்லி கணேஷின் பேட்டியும் ஆரம்பிக்கின்றது. எந்த வித முன்னேற்பாடும் இல்லாமல் உடனேயே எதிர்ப்படும் கேள்விகளுக்குத் தன் ஞாபக இடுக்குகளில் இருந்து மழையாய்ப் பொழிந்தார் டெல்லி கணேஷ்.\nகே.பாலசந்தரின் \"பட்டினப் பிரவேசம்\" திரைப்படத்தில் ஆரம்பித்து இந்த ஆண்டோடு 34 ஆண்டுகளைத் தொடும் டெல்லி கணேஷின் திரையுலக வாழ்வைக் குறிக்கும் இந்தப் பேட்டியும் 34 நிமிடங்களை நிறைக்கின்றது. நிறைவாக ரேகா ராகவன் அவர்கள் முன்னர் டெல்லி கணேஷ் ஹியூமர் கிளப்பில் பகிர்ந்த நகைச்சுவையோடு நிறைவு பெறுகின்றது.\nபேட்டியில் அவர் சொன்ன சுவாரஸ்யங்களில் சில\nடெல்லியில் இந்திய விமானப்படையில் வேலை பார்த்தபோது தமிழ் நாடகங்களில் நடிக்க வாய்ப்புக் கிட்டியதாகவும் அதனைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து தமிழகம் வந்து முழு நேர நாடக நடிகன் ஆனதும், பாலசந்தர் பட்டினப் பிரவேசம் திரைப்படத்தில் அறிமுகமானது.\nபசி திரைப்படத்தில் சிறந்த நடிகராக 1980 ஆம் ஆண்டு கிட்டிய போது பரிசு நிகழ்வில் எம்.ஜி.ஆருடன் நிகழ்ந்த சந்திப்பு\nசிந்துபைரவி படத்தில் குருமூர்த்தி என்ற மிருதங்க வித்துவான், அபூர்வ சகோதர்கள் படத்தில் வில்லன், அவ்வை சண்முகியில் நகைச்சுவை கலந்த வில்லத்தனப் பார்த்திரங்கள் கிட்டிய அனுபவங்கள்\nடெல்லி கணேஷ் பார்வையில் பாலச்சந்தரின் ஆளுமை, தற்காலச் சினிமாவின் போக்கு என்று தொடர்கின்றது டெல்லி கணேஷின் பேட்டி. பேட்டி முடிவில் தன் 34 வருஷ அனுபவங்களைக் கொட்டித் தீர்த்த திருப்தியை அவரின் குரலில் தொனிக்கக் கண்டேன்.\nநடிகர் டெல்லி கணேஷின் பேட்டி அவருடன் நேரில் பேசியதைப் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியது. அருமை. பகிர்வுக்கு நன்றி.\nபேட்டியை ஒழுங்குபடுத்தியமைக்கும் கருத்தைப் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி சார்.\nதல இப்போது தான் நேரம் கிடைத்தது...அருமையான பேட்டி ;)\nநடிகர் டெல்லி கணேஷின் பேட்டிஅருமை. உங்கள்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nகுணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷுடன் என் வானொலிப் ப...\nமலேசியா வாசுதேவன் - நீங்காத எண்ணங்கள் ஒன்றல்ல\nமலேசியா வாசுதேவன் - \"பூங்காற்று இனித் திரும்பாது\"\n\"மெளனமேன் மெளனமே வசந்த காலமா\" - நட்பொன்றைக் காட்டி...\n\"இதயம்\" இசைத் தொகுப்பு @@@ காதலர் தின ஸ்பெஷல் @@@\nபுத்தம் புதுக்காலை பொன்னிற வேளை.....\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்���து\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 68 : உகாதி ஸ்பெஷல் \"என்ன தமிழ்ப்பாட்டு\"\nவணக்கம் மக்கள்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பின் இன்னொரு றேடியோஸ்புதிரில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய உகாதி பண்டிகை தினத்தில் சற்று...\nறேடியோஸ்புதிர் 3 - வெண்ணிலா பாட்டுக்கு ஆடிய சார்லி\nவழக்கமாக றேடியோஸ்பதியில் இருவாரங்களுக்கு ஒருமுறை பாட்டுப் புதிர் கொடுப்பேன். அடுத்த வாரம் தீபாவளி வாரமாக இருப்பதால் முன் கூட்டியே ஒரு போட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/4957-2016-04-25-13-38-00", "date_download": "2021-01-25T23:22:58Z", "digest": "sha1:B6CNIDKHEK4GRY5QRPWBEBTFHDY3KG6L", "length": 40135, "nlines": 407, "source_domain": "www.topelearn.com", "title": "பேஸ்புக் மெசஞ்சர் புதிய வடிவமைப்பில்!", "raw_content": "\nபேஸ்புக் மெசஞ்சர் புதிய வடிவமைப்பில்\nபேஸ்புக் சமூக வலைத்தளமானது பல மில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டு தொடர்ந்தும் முதலிடத்தில் காணப்படுகின்றது.\nஇந்நிலையில் பயனர்களுக்காக புதிய அம்சங்கள் மற்றும் அப்பிளிக்கேஷன்களை பேஸ்ப��க் அறிமுகம் செய்துவருகின்றமை அறிந்ததே.\nசமீபத்தில் கூட லைக் செய்வதற்கு பதிலாக புதிய பட்டன்களை அறிமுகப்படுத்தி இருந்தது.\nஇதன் தொடர்ச்சியாக அன்ரோயிட் சாதனங்களுக்கான மெசஞ்சரின் புதிய பதிப்பினை அறிமுகம் செய்துள்ளது.\nஇதன் பழைய வடிவமைப்பில் மாற்றத்தினை ஏற்படுத்தி Google Material Design எனும் புதிய வடிவமைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇப் புதிய பதிப்பு கண்கவர் வடிவத்தில் காணப்படுவதுடன், இலகுவாக கையாளக் கூடியதாகவும் இருக்கின்றது.\nகுறித்த வசதியினைப் பெற்றுக்கொள்வதற்கு கூகுள் பிளே ஸ்டோர் தளத்திற்கு விஜயம் செய்து புதிய பதிப்பினை நிறுவிக்கொள்ள முடியும்.\nICC யின் புதிய தலைவர் தேர்வு\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) முதலாவது\nJaffna Stallions அணியின் புதிய இலச்சினை\nLanka Premier League (LPL) போட்டிகள் அடுத்த வாரம்\nபுதிய அல்-காய்தா தலைவா் நியமனம்\nவட ஆப்பிரிக்கப் பிராந்தியத்துக்கான தங்களது அமைப்பி\nஅமெரிக்க வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்று புதிய சாதனை படைத்த ஜோ\nஅமெரிக்க வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்ற ஜனாதிபத\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப்\nகுவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல்நலக் க\nவாட்ஸ் ஆப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை\nமுன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப் ஆனது பல ம\nபயனர் கணக்கினை பாதுகாக்க Zoom அறிமுகம் செய்துள்ள புதிய வசதி\nZoom அப்பிளிக்கேஷனைப் பற்றி அறியாதவர்கள் இருக்கவே\nதினேஸ் சந்திமாலின் புதிய சாதனை\nமுதற்தர போட்டியொன்றில் வரலாற்றில் அதிகளவான ஓட்டங்க\nZoom அறிமுகம் செய்யும் புதிய பாதுகாப்பு வசதி: ஆனால் இவர்களுக்கு மாத்திரமே கிடைக்\nகுறுகிய காலத்தில் மிகவும் பிரபல்யமடைந்து வீடியோ அழ\nவிரைவில் புதிய வசதியை அறிமுகம் செய்யும் முயற்சியில் யூடியூப்\nஇன்று பல மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரு\nஹேக்கர்கள் வெளியிட்ட புதிய டூல்: எந்தவொரு ஐபோனையும் அன்லாக் செய்யலாம்\nஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளினை விடவும் ஆப்பிள் நிறுவன\nமைக்ரோசொப்ட்டின் எட்ஜ் இணைய உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nமைக்ரோசொப்ட் நிறுவனமானது தனது எட்ஜ் இணைய உலாவியின்\nMicrosoft Teams அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nதற்போது வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களுடன் தொ\nநள்ளிரவு தாண்டி வீடியோக��கள் பார்வையிடுவதை விரும்பாத யூடியூப்: வருகிறது புதிய வசத\nயூடியூப் தளத்தில் ஏராளமான பொழுபோக்கு வீடியோக்கள் க\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய சொப்பிங் சேவை\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது சேவையின்\nகூகுள் அறிமுகம் செய்யும் புதிய சட்டிங் சேவை\nஇணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் ஏற்கணவே மின்னஞ்ச\nZoom இற்கு போட்டியாக பேஸ்புக்கின் புதிய வசதி அறிமுகம்\nகுழுக்களுக்கு இடையிலான வீடியோ அழைப்புக்களை ஏற்படுத\nஇன்ஸ்டாகிராம் தரும் புத்தம் புதிய வசதி\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக் கோப்ப\nLinkedIn அறிமுகம் செய்யும் புதிய ஒன்லைன் வசதி\nதற்போதைய கொரோனா பரவல் காரணமாக பல நிறுவனங்களின் செய\nடுவிட்டரின் புதிய முயற்சி: பயனர்களின் வரவேற்பினைப் பெறுமா\nமுன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் ஆனது ஒ\nபுதிய மைல்கல்லை எட்டியது TikTok\nசீன நிறுவனமான ByteDance உருவாக்கிய வீடியோ டப்பிங்\n இப் புதிய வசதியைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nதற்போதுள்ள நிலைமையில் கொரோனா வைரஸ் தொடர்பான போலி த\nகொரோனா வைரஸின் புதிய ஆறு அறிகுறிகள் தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்க\nஉலகையே ஆட்டிப்படைத்து கொண்டு வரும் கொரோனா வைரஸ் என\nZoom அப்பிளிக்கேஷனுக்கு போட்டியாக பேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம்\nதற்போதைய நிலையில் பல்வேறு துறைகளில் வீடியோ கொன்பரன\nபேஸ்புக் அப்பிளிக்கேஷனில் Dark Mode வசதி அறிமுகம்\nமொபைல் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களில் அனேகமாக\nZoom செயலிக்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகம் செய்தது Skype\nஅண்மைக்காலமாக Zoom எனப்படும் வீடியோ அழைப்புக்களை ம\n20 கோடி பேர் பின் தொடர்ந்ததால் ரொனால்டோ புதிய சாதனை\nபோர்ச்சுக்கலை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ\nபுதிய மைல்கல்லை எட்டியது விக்கிபீடியா\nஉலகின் மிகப்பெரிய ஒன்லைன் தகவல் பெட்டகமாக விளங்குவ\nபேஸ்புக் நிறுவனத்தினால் 3.2 பில்லியன் போலிக் கணக்குகள் நீக்கம்\nசிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுக்கும் மற்றும் த\nஇனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nஇணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை\nபுதிய நிரல்படுத்தலில் லசித் மாலிங்க முன்னேற்றம்\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர\nபாகிஸ��தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக மிஸ்பா உல் ஹக் நியமனம்\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக முன்ன\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nதெரசா மே ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் ப\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார் போரிஸ் ஜோன்சன்\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெர\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\nபேஸ்புக் பயனாளர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்த\nகூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளு\nசில மாதங்களுக்கு முன்னர் கூகுள் மேப்பில் பயனர்கள்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க பிரகாஷ்ராஜ் தீர்மானம்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக, நடிகர் பிரக\nதுஷ்பிரயோகங்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கு புதிய இணையதளத்தை ஆரம்பிக்கும் கூகுள்\nசில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் உள்ள பிரபலங்கள்\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்\nஸ்கைப் குழு அழைப்பு புதிய வசதி: பரீட்சிக்கும் மைக்ரோசொப்ட்\nவாட்ஸ் ஆப், வைபர் போன்ற வீடியோ சட்டிங் அப்பிளிக்கே\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nபேஸ்புக் இலட்சக்கணக்கான மக்களுக்கு பயிற்சி வழங்க திட்டம்\nஉலகின் முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் பல்வேறு சேவ\nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அ\nபயனர்களுக்கு புதிய வசதி: பரீட்சிக்கும் டுவிட்டர்\nசமூகவலைத்தள பாவனை நாளுக்கு நாள் அதிகரிதது வரும் அத\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nஅன்ரோயிட் பயனர்களுக்கான புதிய ஜிமெயில் வடிவமைப்பு அறிமுகம்\nகணினிகளில் மின்னஞ்சல் பாவனை செய்த காலம் போய் தற்போ\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nசாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்\nஅடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nவிரைவில் Mozilla Firefox உலாவியில் புதிய அம்சம் அறிமுகம்\nகூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்தபடியாக உலகில் அதிக\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nபேஸ்புக் அடுத்த மாதம் முதல் தனது அப்பிளிக்கேஷனை நிறுத்துகின்றது\nபேஸ்புக் நிறுவனமானது Moments எனும் ஒரு தனியான அப்ப\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப்பில் புதிய வரப்பிரசாதங்கள்\nஇந்த வருடத்தில் வாட்ஸ் ஆப் ஆனது தனது பயனர்களுக்காக\nபுதிய மைல்கல்லை எட்டியது வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் அப்பிளிக்கேஷன்\nவாட்ஸ் அப் செயலியின் அசுர வளர்ச்சியானது வியாபாரிகள\nஆப்பிள், கூகுள் மற்றும் பேஸ்புக் மென்பொருள் பொறியலாளர்களுக்கு வழங்கும் சம்பளம் எ\nதொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்களுக்கே தற்போது அத\nபேஸ்புக் மெசஞ்சரின் புதிய பதிப்பு அறிமுகம்\nபேஸ்புக் நிறுவனமானது தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக்\nபல மில்லியன் கணக���கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவ\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்\nஆப்பிளினால் உடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனம் அறிமுகம்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஒரே நிமிடத்தில் அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டுபிடிக்க புதிய பரிசோதனை\nமனிதர்களில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான புற்றுநோய்\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nபக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ள புதிய தொழில்நுட\nபக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பாகங\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஇன்று உலகளவில் அதிக பயனர்களால் பன்படுத்தப்பட்டுவரு\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனிய\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nமொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nகூகுள் நிறுவனமானது மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\nகூகுளின் புதிய திட்டத்தினால் கைப்பேசி பாவனையாளர்கள் அதிர்ச்சியில்\nகடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன\nபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிப்பது எப்படி\nஅண்மையில் இடம்பெற்ற பாரிய பேஸ்புக் தகவல் திருட்டு\n1TB சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் புத்தம் புதிய ஸ்மார்ட�� கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் ஏட்டிக்குப் போட்டியா\nஉடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை\nதொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் பேஸ்புக் பேஸ்பு\nபர்ஹாம் சாலிஹ் ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக தெரிவு\nஈராக்கின் ஜனாதிபதியாக பர்ஹாம் சாலிஹ் (Barham Salih\n 50 மில்லியன் பேரின் பேஸ்புக் கணக்குகள் திருட்டு\nபாதுகாப்பு குறைப்பாடு காரணமாக சுமார் 50 மில்லியன்\nமல்டிமீடியா சாட் செய்ய முக்கியத்துவம் வாய்ந்த செயல\nஇந்தியாவில் 'சாம்சங் கேலக்ஸி டேப் ஏ' புதிய பரிமாணத்துடன் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ 2018 அறிமுகம்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய வசதி; வீடியோக்களை இனி திருட முடியாது\nயூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீட\nஸ்மார்ட் கைபபேசிகளை பாதுகாக்க வருகிறது புதிய கேட்ஜட்\nஸ்மார்ட் கைபபேசிகள் தரையில் விழும்போது ஏற்படும் பா\nவாட்ஸ் ஆப் குழுக்களுக்கு வருகிறது புதிய வரைமுறை\nவாட்ஸ் ஆப் மெசஞ்சர் செயலியில் வீடியோ அழைப்பு, குரல\nபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படங்களை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்\nஇல்லாத ஒரு காட்சியினை போட்டோ ஷொப் செய்து நிஜமாகவ\nAndroid Message சேவையில் புதிய வசதி\nஇணைய உலாவியின் ஊடாக குறுஞ்செய்தி அனுப்பும் வசதியின\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nவாட்ஸ் ஆப் பதிப்பில் புதிய வசதிகள்\nவாட்ஸ் ஆப் செயலியின் புதிய பதிப்பு ஒன்று அன்ரோயிட்\nஇழப்பீடு வழங்க முடியாது; பேஸ்புக் அறிவிப்பு\nபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட\nவளிமண்டலத்தில் ஏற்படும் புதிய பாதிப்பு\nஉலகளவில் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் வாயுவின் ச\nGmail வாடிக்கையாளர்களுக்கு சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம்\nGmail தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதி\nமூன்று மில்லியன் பேரின் அந்தரங்க தகவல்கள் கசிவு; மீண்டும் சிக்கலில் பேஸ்புக்\n“myPersonality”, என்னும் appஐ பயன்படுத்திய மூன்ற\nபேஸ்புக் ஊடாக பண மோசடி செய்த இளைஞர் கைது\nபேஸ்புக் ஊடாக பல நபர்களுடன் நட்பை ஏற்படுத்தி பண மோ\n100 மீட்டர் ஓட்டப் டே்டியி���் புதிய சாதனை\nகொழும்பில் இடம்பெறுகின்ற மூன்றாவது தெற்காசிய கணி\nசா்க்கரை வியாதிக்காரா்களுக்கு ஏற்படும் குழிப்புண்களுக்கு கால்களை விரல்களை வெட்ட வேண்டாம். காப்பாற்றுவோம்.\nசா்க்கரை வியாதிக்காரா்களுக்கு ஏற்படும் குழிப்புண்களுக்கு கால்களை விரல்களை வெட்ட வேண்டாம். காப்பாற்றுவோம்.\nதனது சொந்த விரலை சமைத்து சாப்பிடும் வினோத மனிதர் 1 minute ago\nகூகுள் தனது டேட்டா சென்டரை விரிவுபடுத்தவுள்ளதாக அறிவிப்பு 1 minute ago\nஒற்றை விரலால் ஓர் உலகசாதனை : (Video) 1 minute ago\nமிளகின் மருத்துவ குணங்கள் சில.. 1 minute ago\nஇறந்து 500 வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் உறையாத சிறுமி 2 minutes ago\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/founder", "date_download": "2021-01-25T22:15:13Z", "digest": "sha1:TBRJKC43HPCCCAFQVAZL5DLNGVU4RUCC", "length": 4868, "nlines": 70, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"founder\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nfounder பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநிறுவனர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ninaugurator ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆபத்தம்பன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகபிலன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாபகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாருவாகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசார்வாகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்தாபகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஞானசம்பந்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/tag/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-01-25T22:15:14Z", "digest": "sha1:4LNLYFEIFOOD7OOGPFIBJKPKDKV2VYFB", "length": 5839, "nlines": 66, "source_domain": "vishnupuram.com", "title": "ஒன்றுமில்லை | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nஅந்த புத்தகம் அதன் பல பக்கங்களை புரட்டி கொண்டு இருந்தது. சில பக்கங்கள் மிக வேகமாகவும், சில பக்கங்கள் பல நாட்கள் புரட்டபடாமலும் இருந்தன. புத்தகமே அதற்கு காரணம். புத்தகத்தின் இயக்கம் புலப்பட நாள் பிடித்ததால் பேருந்தின் சன்னல் வழி பார்வை மட்டுமே கொண்டு வாசிக்க முடிந்தது.\nஅந்த நகரத்தில் மதம் கொண்ட யானைக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு கொண்டிருந்தது. யானை ஒரே குழப்பத்தில் இருந்தது. யானையிலும் குலம் எதும் இருந்திருந்தால் தான் பிழைத்திருக்க வாய்ப்பிருக்குமா எனற ஐயம் கொண்டது. உயர் குல தண்டனைகள் மயிலிறகால் வருடுவதாகவும், தாழ்த்தப்பட்ட குல தண்டனைகள் கழுத்தறுப்பதாகவும் இருந்ததால் அது உயர் குலமாக மாறமுடியுமா என யோசிக்கலாயிற்று.\nஅஜிதனுக்கும் பவதத்தருக்கும் இடையேயான ஞானசபை போராட்டத்தின் ஊடே வெவ்வேறு மதங்களான மீசாம்சம், சைவம், சமணமும் மற்றும் பௌத்த உட்பிரிவுகளும் தர்க்கமாய் வந்தன. விஷ்ணுபுர கோவிலில் கர்ப்பகிரகத்தின் கதவுகளால் அடைக்கப்பட்டவன் கூச்சல் தாளாது காதுகளை மூடிக் கொள்ள முடிவு செய்தான். செந்தலை பட்டனால் சிறையுண்டவன் இன்னும் கோபமாகதான் இருந்தான்.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-800-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-25T22:18:55Z", "digest": "sha1:CVA4GJVESE3NTI36FGUB7KWHYUNEQH7J", "length": 4110, "nlines": 85, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மாருதி சுசுகி ஆல்டோ 800 புதிய சாதனை", "raw_content": "\nHome செய்திகள் மாருதி சுசுகி ஆல்டோ 800 புதிய சாதனை\nமாருதி சுசுகி ஆல்டோ 800 புதிய சாதனை\nமாருதி சுஸூகி நிறுவனம் கடந்த 124 நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்த மாருதி ஆல்டோ 800 கார் 1 இலட்சம் கார்கள் என்ற விற்பனை இலக்கை கடந்துள்ளது. இது மிக விரைவான ஹேட்ச்பேக் விற்பனையாகும்.\nசிறிய ரக கார்களில் பலரும் தேர்ந்தேடுக்கும் காராக மாருதி ஆல்டோ 800 விளங்குகின்றது. 796 சிசி 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச ஆற்றல் 48பிஎஸ் ஆகும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.\nமாருதி ஆல்டோ 800 கார் வாங்கலாமா\nPrevious articleமாருதி சுஸூகி விற்பனை சரிகின்றதா \nNext articleகவாஸ்கி நின்ஜா 300 பைக் விரைவில்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\nரூ.50,929 விலையில் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 வின்னர் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nபுதிய கியா லோகோ அறிமுகமானது\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n2021 டாடா சஃபாரி எஸ்யூவி காரின் படங்கள் வெளியானது\nபிஎஸ்-6 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசை விற்பனைக்கு வெளியானது\nபிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\n24 நகரங்களுக்கு சேட்டக் மின் ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/2017-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-250-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-01-25T23:30:41Z", "digest": "sha1:IPK3KBXG5IH4HI445A6RWRPIIA3HAJV7", "length": 6151, "nlines": 85, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2017 கேடிஎம் 250 டியூக் இந்தியா வருகை ?", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் 2017 கேடிஎம் 250 டியூக் இந்தியா வருகை \n2017 கேடிஎம் 250 டியூக் இந்தியா வருகை \nவருகின்ற பிப்ரவரி 23ந் தேதி 2017 கேடிஎம் டியூக் அணிவரிசை விற்பனைக்கு வரவுள்ள நிலையில் இந்த வரிசையில் கேடிஎம் 250 டியூக் மாடலும் விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளது.\n390 டியூக் பைக்கினை போன்ற தோற்ற அமைப்பினை பெற்று விளங்கும் மாடலான டியூக் 250 டீலர்கள் வசம் உள்ள படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த பைக்கில் 248.8 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 31 ஹெச்பி பவருடன் , 24 Nm டார்க் அதிகபட்சமாக வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு சிலிப்பர் கிளட்ச் வசதியுடன் கிடைக்கின்றது.\nஇந்தியாவில் விற்பனையில் உள்ள டியூக் 200 மற்றும் டியூக் 390 பைக்குகளுக்கு இடையிலான விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய டியூக் 390 போன்ற இரட்டை பிரிவு எல்இடி விளக்குகள் , ரைட் பை வயர் போன்ற வசதிகள் இதில் இல்லை.\nமேலும் 390 பைக்கில் டிஎஃப்டி திரை , டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரில் ஸ்மார்ட்போன் ஆதரவு மற்றும் மைரைட் மல்டிமீடியா தொடர்பு , ரைட் பை வயர் டெக் ,சிலிப்பர் கிளட்ச் மற்றும் ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக பெற்று மேலும் பல்வேறு நவீன நுட்பங்களை பெற்றதாக இருக்கும்.\nவிற்பனையில் உள்ள மாடலை விட கூடுதலான விலையில் வரவுள்ள இரு மாடல்களின் விலை மற்றும் மேலும் பல விபரங்கள் பிப்ரவரி 23ல் வெளிவரவுள்ளது.\nPrevious article2017 கேடிஎம் டியூக் பைக்குகள் வரிசை வருகை விபரம்\nNext article1 லட்சம் மாருதி SHVS கார்கள் விற்பனை சாதனை\nபிஎஸ்-6 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசை விற்பனைக்கு வெளியானது\nபிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\n24 நகரங்களுக்கு சேட்டக் மின் ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n2021 டாடா சஃபாரி எஸ்யூவி காரின் படங்கள் வெளியானது\nபிஎஸ்-6 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசை விற்பனைக்கு வெளியானது\nபிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\n24 நகரங்களுக்கு சேட்டக் மின் ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/rr-global-enters-bgauss-e-scooter/", "date_download": "2021-01-25T23:59:48Z", "digest": "sha1:5FK7LVOMBOKF4NMZRGWNF7JQZTQAKB7L", "length": 7232, "nlines": 86, "source_domain": "www.automobiletamilan.com", "title": "BGauss எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டை வெளியிடும் ஆர்.ஆர் குளோபல்", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் BGauss எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டை வெளியிடும் ஆர்.ஆர் குளோபல்\nBGauss எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டை வெளியிடும் ஆர்.ஆர் குளோபல்\nஎலக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்பாளரான ஆர்.ஆர் குளோபல் பிரத்தியேகமான BGauss என்ற பெயரில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டை அறிமுகம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nசர்வதேச அளவில் வயர்,கேபிள் உட்பட சுவிட்சுகியர் என பல்வேற�� பொருட்களை தயாரித்து விற்பனை செய்கின்ற இந்நிறுவனம் குஜராத் மாநிலத்தை தலைமையிடமாக கொண்ட ராம் ரத்னா குழுமத்தின் அங்கமாகும். பிகாஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் புனேவில் ஆலை துவங்கப்பட்டு நடப்பு FY 2020-2021 நிதி ஆண்டில் 80,000 வாகனங்கள் வரை விற்பனை இலக்கை நிர்ணையித்துள்ளது. முதற்கட்டமாக தென்னிந்தியா மற்றும் மேற்கு இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.\nபிகாஸ் பிராண்டில் முதலில் இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மொத்தமாக 5 விதமான வேரியண்டில் வெளியிடப்பட உள்ளது. உச்சபட்ச வேகம் மணிக்கு 85-90 கிமீ வழங்கும் திறன் பெற்ற மாடல் ரூ.1.20 லட்சம் முதல் ரூ.1.40 லட்சம் விலைக்குள் அமைந்திருக்கும்.\nகுறைந்த வேகம் மணிக்கு 50 கிமீ பயணிக்கும் திறனுடன் வரவுள்ள மாடல்கள் ரூ.50,000 முதல் ரூ.90,000 வரை அமைந்திருக்கலாம்.\nஆர்.ஆர். குளோபல் இயக்குநரும், பி.ஜி.காஸின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநருமான ஹேமந்த் கப்ரா கூறுகையில், “நாங்கள் இந்தியா சந்தையைப் புரிந்துகொண்டு வெற்றிகரமாக எங்கள் கேபிள் மற்றும் வயர் மூலம் உலக வரைபடத்தில் இந்தியாவை நிலை நிறுத்தியுள்ளோம். எங்களின் வலுவான ஆர் & டி பல மின் வணிகங்களை நிறுவிய எங்களின் பின்னணி, எலக்ட்ரிக் வாகனப் பிரிவில் சிறப்பாக பூர்த்தி செய்யும். நகர பயணத்திற்கு ஏற்ப BGauss பிராண்டு ஸ்மார்ட் மற்றும் சிறப்பான வாகனத்தை வழங்கும். ” என குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleபிஎஸ்-6 ஜாவா, ஜாவா 42 விபரம் வெளியானது\nNext articleஹெக்டர் பிளஸ் உற்பத்தியை துவங்கிய எம்ஜி மோட்டார்\nபிஎஸ்-6 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசை விற்பனைக்கு வெளியானது\nபிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\n24 நகரங்களுக்கு சேட்டக் மின் ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n2021 டாடா சஃபாரி எஸ்யூவி காரின் படங்கள் வெளியானது\nபிஎஸ்-6 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசை விற்பனைக்கு வெளியானது\nபிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\n24 நகரங்களுக்கு சேட்டக் மின் ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/maxxis-tyres-conducts-dealers-meet-kaithal/", "date_download": "2021-01-25T23:21:09Z", "digest": "sha1:SX4M4GNDOQMCK3SL3ATKFI6ED7XIMH3W", "length": 5811, "nlines": 89, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஹரியானாவில் விநியோகஸ்தர் சந்திப்பு நடத்தியது மேக்சிஸ் டயர்ஸ்", "raw_content": "\nHome செய்திகள் ஹரியானாவில் விநியோகஸ்தர் சந்திப்பு நடத்தியது மேக்சிஸ் டயர்ஸ்\nஹரியானாவில் விநியோகஸ்தர் சந்திப்பு நடத்தியது மேக்சிஸ் டயர்ஸ்\nடூவிலர் டயர் தயாரிப்பில்முன்னணி இடத்தில் உள்ள மேக்சிஸ் இந்தியா நிறுவனம், ஹரியானாவின் கெய்தாலில் பகுதியில் விநியோகஸ்தர்கள் சந்திப்பை நடத்தியது. இந்த சந்திப்பில் 35 டீலர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், மேக்சிஸ் நிறுவன டயர்களின் டிசைன்கள் குறித்து, இந்தியாவில் இந்த டயர்களுக்கு அளிக்கப்படும் வாரண்டின் கொள்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.\nஇந்த விழாவில் பேசிய மேக்சிஸ் இந்தியா நிறுவன்ம உயர் அதிகாரி பிங்-லின் வு பேசுகையில், இந்திய டயர் தொழிற்சாலைகளில் மேக்சிஸ் நிறுவனம் பெற்று வரும் வளர்ச்சி தொடர்ந்து வருகிறது. இந்தியாவில் மட்டுமே 770 டீலர்கள் ஏற்கவே உள்ள நிலையில், இதை அதிகரிக்கக் முயற்சி செய்து வருகிறோம். வரும் 2023-க்குள் 15 சதவிகித இந்தியா டூவிலர் மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்பதே தங்கள் நிறுவனத்தின் நோக்கமாகும். தற்போது வட இந்தியாவில் மட்டும 262 டீலர்களுடன், ஹரியானாவில் மட்டுமே 36 டீலர்கலை கொண்டுள்ளது என்றார்\nPrevious articleஇந்தியாவில் அறிமுகமானது 2018 மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட்\nNext article2018 ஐடிஇஏ டிசைன் விருதுகளை வென்றது ஹூண்டாய் கோனா, நெக்ஸோ மற்றும் சாண்டா ஃபே\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\nரூ.50,929 விலையில் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 வின்னர் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nபுதிய கியா லோகோ அறிமுகமானது\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n2021 டாடா சஃபாரி எஸ்யூவி காரின் படங்கள் வெளியானது\nபிஎஸ்-6 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசை விற்பனைக்கு வெளியானது\nபிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\n24 நகரங்களுக்கு சேட்டக் மின் ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/255770/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87-%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-01-26T00:07:01Z", "digest": "sha1:DGXGTTSZ26A7OXMN33KKN5BIGDYJFEUO", "length": 4739, "nlines": 78, "source_domain": "www.hirunews.lk", "title": "திங்கட்கிழமை தொடக்கம் வழமைக்கு திரும்பும் பேருந்து சேவைகள்- இ.போ.சபை அறிவிப்பு - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nதிங்கட்கிழமை தொடக்கம் வழமைக்கு திரும்பும் பேருந்து சேவைகள்- இ.போ.சபை அறிவிப்பு\nஎதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேருந்துகள் வழமைபோல இயங்கும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.\nஅதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஉரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி பேருந்து சேவையை நடத்த நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.\nஇதற்கிடையில், வார இறுதி நாட்களில் தொடருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என்று தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.\nதிணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வாரம் இயக்கப்படும் தொடருந்து சேவைகளே அடுத்த வாரமும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 344 ஓட்டங்கள்...\nகொழும்பில் மீண்டும் கொரோனா அபாயம்...\nஓய்வூதியதாரர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனை செய்வதற்கு உத்தரவு...\nபாடசாலை மாணவர்கள் பலருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nதனிமைப்படுத்தப்பட்ட மேலும் சில பகுதிகள்..\nசீனாவின் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்குண்டவர்களில் 11 பேர் மீட்பு...\nஇந்திய - சீன எல்லையில் நடைபெற்ற தாக்குதல்...\nபைஸர் மற்றும் பையோன்டெக் தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலியாவுக்கு அனுமதி\nதமிழகத்தில் நேற்றைய தினம் 569 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/udhayanidhi-stalin", "date_download": "2021-01-26T00:27:20Z", "digest": "sha1:GKISLA6YI3P2AJFKXNVS6OO3EQO3OH3D", "length": 4358, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "udhayanidhi stalin", "raw_content": "\n“உதிரத்திலேயே கொள்கை உரம் பாய்ச்சப்பட்டவர் உதயநிதி” - பழனிசாமியின் பிதற்றலுக்கு முரசொலியி���் பதில்\n“மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்” : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை \n“பா.ஜ.க அரசு தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக நினைக்காததே இந்த கொடுமைகளுக்கு காரணம்” : உதயநிதி ஸ்டாலின்\n“தேர்தல் நேரத்திலும் கொள்ளையில் தீவிரம் காட்டும் தெர்மாகோல் விஞ்ஞானி” - உதயநிதி ஸ்டாலின் விளாசல்\n“JEE & NEET பாடத்திட்டத்தைக் குறைக்க முடியாது என கல்வி அமைச்சர் சொல்வது அபத்தமானது” : உதயநிதி ஸ்டாலின்\n“ஃபிட்டர்-வெல்டர் பணிகளுக்கு மும்பையில் மட்டும் தேர்வுகளை நடத்துவதா” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்\nகுடும்பத்துடன் மாட்டுப் பொங்கல் திருநாளைக் கொண்டாடினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் | Photos\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு : வியந்து பார்த்த ராகுல் காந்தி - விளக்கம் கொடுத்த உதயநிதி ஸ்டாலின் \n“அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதம் - போலி விளம்பரங்களில் குறியாக இருக்கும் போலி விவசாயி”: உதயநிதி ஸ்டாலின்\nவிழுப்புரம் மாவட்டத்தில் மக்களுடன் கலந்துரையாடிய உதயநிதி ஸ்டாலின்\n“மக்கள் விரோத அடிமைகளை வீட்டுக்கு அனுப்புவோம்”- மக்கள் வெள்ளத்தில் உதயநிதி ஸ்டாலின்\n“எஜமானர் கால்களை கும்பிட்டு ஆட்சி நடத்தும் அடிமைகளை அகற்றுவோம்” : உதயநிதி ஸ்டாலின் (Album)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/11/09132246/2050385/jesus-christ.vpf", "date_download": "2021-01-25T23:44:33Z", "digest": "sha1:FCACO3H2RBZ4WUFXQFPVI73INLFE4UGD", "length": 22841, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "திராட்சைத் தோட்டம் யாருடையது? || jesus christ", "raw_content": "\nசென்னை 26-01-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇயேசு கிறிஸ்து உவமைக் கதைகள் வழியாக போதனைகள் செய்வதை கைகொண்டிருந்தார். ஒருமுறை அவர் திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளர் கதையைக் கூறினார்.\nஇயேசு கிறிஸ்து உவமைக் கதைகள் வழியாக போதனைகள் செய்வதை கைகொண்டிருந்தார். ஒருமுறை அவர் திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளர் கதையைக் கூறினார்.\nஇயேசு கிறிஸ்து உவமைக் கதைகள் வழியாக போதனைகள் செய்வதை கைகொண்டிருந்தார். ஏனெனில் தனது பரலோகத் தந்தையான யகோவா காட்டிய வாழ்க்கை நெறிகளை மீண்டும் கற்பிக்க உவமைக் கதைகளே சிறந்த ஊடகம் என்பதை அறிந்திருந்தார். பலநேரங்களில் அவர் கூறும் உவமைக் கதைகள் எளிமையாக மக்களுக்கு விளங்கின. ஆனால் பல கதைகள் மறைமுகமான அர்த்தம் கொண்டிருந்தன.\nஒருமுறை அவர் திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளர் கதையைக் கூறினார். இந்தக்கதை பூடகமான அர்த்தத்தைக் கொண்டிருந்தது. ஆனால் புரிய வேண்டியவர்களுக்கு நன்றாகவே புரிந்தது. இயேசு சுட்டிக்காட்டிய உண்மையான அர்த்தம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் முன் அந்தக் கதையைக் கேட்போம்.\nஒரு மனிதர் தன்னிடமிருந்த நிலத்தில் ஒரு திராட்சைத் தோட்டத்தை உருவாக்க நினைத்தார். ஏனெனில் அது வளமான மண். நிலத்தை உழுது, பண்படுத்தி உயர்ந்த திராட்சை ரக விதைகளை அதில் வரிசையாக விதைத்து நீர் பாய்ச்சினார். பிறகு தோட் டத்தைச் சுற்றி மதிற்சுவர் அமைத்தார். தோட்டத்தைப் பாதுகாக்க ஒரு காவல் கோபுரத்தை அமைத்தார். அறுவடைக் காலத்தில் திராட்சையைப் பிழிவதற்கு ஓர் ஆலையை அமைத்தார். திராட்சைச் செடிகள் முளைவிட்டு சிரித்தன.\nபிறகு தனது தோட்டத்தைக் குத்தகைக்கு கேட்டுவந்த தொழிலாளர்களிடம் மனமகிழ்வுடன் விட்டுவிட்டுத் தூரதேசத்திற்குப் பயணம் புறப்பட்டார். அறுவடைக் காலம் நெருங்கிவந்தது. விளைச்சலில் தன்னுடைய பங்கைப் பெற்றுவர தனது பணியாளர் ஒருவரைக் குத்தகைத் தொழிலாளர்களிடம் அனுப்பினார். அவர்களோ அவரைப் பிடித்து, அடித்து, வெறுங்கையோடு திருப்பி அனுப்பினார்கள். அதனால், மீண்டும் இன்னொரு பணியாளரை அவர் அனுப்பினார். அவரையும் அவர்கள் ஓட ஓட விரட்டியடித்தார்கள். பிறகு மூன்றா வதாக ஒருவரை அனுப்பினார், அவரைக் கொன்றே போட்டார்கள். தோட்ட உரிமையாளருக்கு ஓர் அன்பான மகன் இருந்தான்.\n“என் மகனுக்கு அவர்கள் நிச்சயம் மதிப்புக் கொடுப்பார்கள்” என்று கூறி, கடைசியாகத் தன் மகனை அனுப்பினார். ஆனால் அந்தத் தோட்டக்காரர்கள், “இவன்தான் இந்தத் தோட்டத்திற்கு வாரிசு. வாருங்கள், நாம் இவ னைத் தீர்த்துக்கட்டிவிடலாம், அதன்பிறகு இவனுடைய இந்தச் சொத்து நமக்கு உரிமையாகிவிடும்” என்று கலந்து பேசி சதித்திட்டம் தீட்டினார்கள்.\nஅதன்படியே அவனை மதிப்பதுபோல நடித்து அவன் கைகளைப்பிணைத்து அவனைக் கொலை செய்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே அவனது உடலைத் தூக்கிப் போட்டார்கள். இப்படிச் செய்வதால் அவனது உடலைக் கண்டு அனைவரும் அச்சம் கொள்வார்கள் என்று அவர்கள் அந்தக் கொடுஞ்செயலைச் செய்தார்கள். இப்போது, திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளர் என்ன செய்வார் அவர் வந்து, த���் மகனுடன் நியாயத்தையும் கொன்றுபோட்ட அந்தக் குத்தகைத் தொழிலாளர்களை அழித்துவிட்டு, திராட்சைத் தோட்டத்தை நேர்மையானவர்களிடம் குத்தகைக்குக் கொடுத்துவிடுவார்” என்று கதையைக் கூறி முடித்தார் இயேசு.\nஅப்போது, இயேசுவைப் பிடித்து அவரைக் கொலைசெய்ய, உயர்பதவிகளில் இருந்த யூத பரிசேயர்கள் வழிதேட ஆரம்பித்தார்கள். ஏனென்றால், தங்களை மனதில் வைத்தே அவர் இந்த உவமைக் கதையைச் சொன்னார் என்பதை அவர்கள் உணர்ந்து கொண் டார்கள். அந்தக் கதையைச் சொன்னபோது திரளான மக்கள் இயேசு அருகே இருந்ததால் அவரைவிட்டு விட்டு அப்போதைக்கு விலகிப்போனார்கள்.\nஇந்தக்கதையின் வழியாக இயேசு சொன்னது என்ன இந்த உலகம் வளம் நிறைந்த திராட்சைத் தோட்டம் போன்றது. தான் படைத்த மனிதர்களிடம் அதைக் குத்தகைக்காக கடவுள் விட்டிருந்தார். இதற்காக நேர்மையாகவும் நீதியாகவும், யாருக்கும் தீங்கிழைக்காமல் இந்தத்தோட்டத்தைப் பராமாரிக்கும்படி மனிதர்களிடம் கேட்டுக்கொண்டார். இதற்காக எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வழிகாட்டல்களாக பத்து கட்டளைகளைக் கொடுத்தார். அவற்றைக் கடைபிடிப்பதே தனக்குச் செலுத்தும் குத்தகைப் பங்கு என கடவுள் எதிர்பார்த்தார். ஆனால் மனிதர்களோ கட்டளைகளை மறந்துபோனார்கள்.\nதங்களுக்குள் ஒருவரை ஒருவர் அதிகாரம் செய்ய ஆரம்பித்தார்கள். ஒரு வரை ஒருயொருவர் தீர்ப்பிட்டார்கள். பொறாமையிலும், அடுத்தவர் மண்ணையும் பெண்ணையும் அபகரிக்க ஆரம்பித்தார்கள். சக மனிதரை அடிமைப்படுத்தினார்கள். தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட கொலைபாதகம் செய்யவும் அவர்கள் தயங்கவில்லை. மனிதர்கள் திருந்த மறுபடியும் வாய்ப்புத் தரும் விதமாகவே பரலோகத் தந்தை தனது ஒரே மகனை இந்த உலகுக்கு அனுப்பினார். ஆனால் அவரால் தங்கள் அதிகாரத்துக்கு ஆபத்து வரும் என்று பொறாமைப்பட்ட யூத பரிசேயர்கள், அவரைக் கொல்ல தருணம் பார்த்தனர்.\nமனம் திருந்தாத அதிகார வர்க்கத்தின் மூலம் தனக்கு நேர இருக்கும் கொடிய மரணத்தை மறைபொருளாகக் குறிப்பிட்டே, திராட்சைத் தோட்ட உரிமையாளரின் கதையைச் சொன்னார் இயேசு.\nமத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு: சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ விருது\nபிப்ரவரி 1-ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி: விவசாய சங்கம் அறிவிப்பு\nராஜினாமா செய்தார் அமைச்சர் நமச்சிவாயம்- புதுச்சேரி அரசியலில் பரபரப்பு\nஇந்திய விவசாயத்தை அழிக்கவே 3 சட்டங்கள்... கரூர் பிரசாரத்தில் ராகுல் காந்தி தாக்கு\n4 மீனவர்கள் கொலை- இலங்கை அரசை கண்டித்து வைகோ ஆர்ப்பாட்டம்\nஉங்கள் தொகுதியில் ஸ்டாலின்- புதிய கோணத்தில் திமுக பிரசாரம்\nசிக்கிம் எல்லையில் ஊடுருவ சீன வீரர்கள் முயற்சி- மோதலில் இரு தரப்பு வீரர்களும் காயம்\nஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரங்கள்\nகாசிக்கு நிகரான பஞ்ச குரோச தலங்கள்\nபுண்ணியத்தை அதிகரிக்கும் பிரதோஷ விரத வகைகள்\n3000 கிலோ அரிசி, 150 ஆடுகள், 300 சேவல்களுடன் முனியாண்டி சாமி கோவிலில் பிரியாணி திருவிழா\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசன விழா நாளை மறுநாள் தொடங்குகிறது\nஓய்வு நாள் அதிசயமும், பரிசேயர்களின் விவாதமும்\nஇயேசுவின் கோபமும்.. மனக் கோவிலும்..\nகிறிஸ்து பிறப்பின் நோக்கத்தை நம் வாழ்வில் கடைப்பிடிப்போம்\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nமதபோதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nமகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nமுக்கியமான தொடரில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவமரியாதைக்குரியது: கெவின் பீட்டர்சன் கண்டனம்\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nஇந்தியாவிலேயே முதல் நடிகை... சமந்தாவின் புதிய சாதனை\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்சுக்கு மாறினார் உத்தப்பா\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Deputy-Vander-Surappa-to-be-interviewed-soon---Judge-Kalaiyarasan-41282", "date_download": "2021-01-25T22:19:07Z", "digest": "sha1:ZGOL55FFZVSYZE6JKFHQOGEPZB37KX7W", "length": 9964, "nlines": 123, "source_domain": "www.newsj.tv", "title": "துணை வேந்தர் சூரப்பாவிடம் விரைவில் நேரில் விசாரணை - நீதிபதி கலையரசன்", "raw_content": "\nசபரிமலையில் மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க திட்டம்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்…\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை- சிற்பக் கலைஞர் அசத்தல்\nகண்ணீர்விட்டு அழுத சிராஜ் - என்ன காரணம்\nதிமுகவை அழிக்க ஸ்டாலினே போதும், வேறு யாரும் தேவையில்லை - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்…\nமக்கள்தான் முதல்வர்; மக்களின் உத்தரவை நிறைவேற்றுவதே தனது பணி - முதலமைச்சர்…\nநாமக்கல்லில் முதலமைச்சர் 2-வது நாளாக தேர்தல் பிரசாரம்\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..…\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nபாலிவுட்டில் முத்தக்காட்சி என்பது மிகவும் சகஜம் - இயக்குநர் டேவிட் தவான்…\nமாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது மகிழ்ச்சியான செய்தி - தனுஷ்…\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nநடிகர்களைப் பார்க்க கூடும் கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nஜல்லிக்கட்டு - கால்கோள் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.…\nமாணவர்கள் முன்னேற்றத்திற்கான பயிற்சி முகாம்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி\nசெம்பரம்பாக்கம் நீர் திறப்பு உயர்வு\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nநெருங்கும் பொங்கல் பண்டிகை - சொந்த ஊர்களுக்குச் செல்ல 1 லட்சம் பயணிகள் முன்பதிவு…\nஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி திட்டம்\nதுணை வேந்தர் சூரப்பாவிடம் விரைவில் நேரில் விசாரணை - நீதிபதி கலையரசன்\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிடம் விரைவில் நேரில் விசாரணை நடத்தப்படும் என ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலமாகவும், நேரிலும் ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன், அடுத்தகட்டமாக சூரப்பாவிடம் நேரில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். தற்போது விசாரணை அலுவலகத்தில் 2 அதிகாரிகள் பணியில் உள்ளனர் என்றும், அவர்களிடம் புகார் அளிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.\n« நிவர் புயல்: அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் நன்றி தகவல் தொழில்நுட்ப மண்டல பொறுப்பாளர்கள் நியமனம்\nஅண்ணாப் பல்கலை. மாணவர்களின் விடைத்தாள் மறு மதிப்பீட்டில் முறைகேடு\n\"அண்ணா பல்கலை\" - சிபிஐக்கு மாற்ற கோரிய மனு தள்ளுபடி\nஅண்ணா பல்கலை. முறைகேடுகள் -ஆசிரியர் கூட்டமைப்பினர் குற்றச்சாட்டு\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nநடிகர்களைப் பார்க்க கூடும் கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\n50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி - தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/06/blog-post_550.html", "date_download": "2021-01-25T22:24:09Z", "digest": "sha1:74NGIXDQBBWFIBTBMZF45W74LVIO3RCV", "length": 9315, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "நோ ப்ரா - சட்டையை கழட்டி விட்டு 'அது' தெரியும் படி போஸ் - வைரலாகும் \"வலிமை\" பட ஹீரோயினின் புகைப்படங்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Huma Qureshi நோ ப்ரா - சட்டையை கழட்டி விட்டு 'அது' தெரியும் படி போஸ் - வைரலாகும் \"வலிமை\" பட ஹீரோயினின் புகைப்படங்கள்..\nநோ ப்ரா - சட்டையை கழட்டி விட்டு 'அது' தெரியும் படி போஸ் - வைரலாகும் \"வலிமை\" பட ஹீரோயினின் புகைப்படங்கள்..\nஅஜித் நடிப்பில் தற்போது ‘வலிமை’ திரைபப்டம் உருவாகி வருகிறது. இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து எச்.வினோத் இதை இயக்கி வருகிறார்.\nஅஜித் ஜோடியாக, யாமி கவுதம் நடிக்கிறார் என்றும் இலியானா நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாயின. இப்போது இந்தி நடிகை ஹூமா குரேஷி நடிக்கிறார். இவர் ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் நடித்திருந்தார்.\nஇந்தியில் கேங்ஸ் ஆப் வாஸிபுர், டி டே, ஹைவே, ஜாலி எல்.எல்.பி, விக்டரி ஹவுஸ் உட்பட பல படங்களில் நடித்தவர். படத்தி���் ஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்துக்காக நடிகை ஹூமா, புல்லட் ஓட்டி பயிற்சிப் பெற்றுள்ளார்.\nசென்னையின் சில பகுதிகளில், ஹெல்மெட் அணிந்தபடி, அவர் புல்லட்டில் ரவுண்ட் அடித்துள்ளார். ஹூமா குரேஷி வலிமை படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வந்தது. கொரோனாவுக்காக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வலிமை படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.\nமீண்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என தெரியவில்லை. சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் ஹுமா குரேசி அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.\nஅந்த வகையில், தற்போது சட்டையை கழட்டி விட்டு அது தெரியும் அளவுக்கு படு ஹாட்டான போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.\nஇணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,\nநோ ப்ரா - சட்டையை கழட்டி விட்டு 'அது' தெரியும் படி போஸ் - வைரலாகும் \"வலிமை\" பட ஹீரோயினின் புகைப்படங்கள்..\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\nமார்பின் மேலே குத்தியுள்ள டாட்டூ பளீச்சென தெரியும் படி போஸ் - அட்டகாசம் பண்ணும் விக்ரம் வேதா பட நடிகை..\nஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் - 50 வயசிலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத ரம்யாகிருஷ்ணன்.. \n\"என்னா கும்மு...\" - கவர்ச்சி உடையில் தெனாவெட்டு காட்டும் சீரியல் நடிகை வந்தனா..\nசினேகாவின் முதல் திருமணம் நிற்க காரணம் இது தான்.. - உருகி உருகி காதலித்தும் கை கூடாத திருமணம்...\n\"53 வயதிலும் என்னம்மா இப்படி பின்றீங்களேம்மா..\" - தெறிக்கவிடும் அமலா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nகுளியல் தொட்டியில் சொட்ட சொட்ட நனைந்த டூ பீஸ் உடையில் நடிகை தன்ஷிகா - வைரலாகும் புகைப்படங்கள்..\nஉச்ச கட்ட கவர்ச்சியில் சஞ்சிதா ஷெட்டி - விதவிதமான போஸால் திணறும் இன்டர்நெட்..\nசினிமா நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை பிரியங்கா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\nமார்பின் மேலே குத்தியுள்ள டாட்டூ பளீச்சென தெரியும் படி போஸ் - அட்டகாசம் பண்ணும் விக்ரம் வேதா பட நடிகை..\nஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் - 50 வயசிலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத ரம்யாகிருஷ்ணன்.. \nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/36517/vijay-sethupathi-to-romance-lakshmi-menon-now", "date_download": "2021-01-25T23:14:45Z", "digest": "sha1:TNZU6VORUQSQOKVQEUAK3MLTDLS3YOV2", "length": 6814, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "விஜய்சேதுபதியுடன் ‘றெக்க’ கட்டி பறக்கவிருக்கும் லக்ஷ்மிமேனன்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nவிஜய்சேதுபதியுடன் ‘றெக்க’ கட்டி பறக்கவிருக்கும் லக்ஷ்மிமேனன்\nஇடம் பொருள் ஏவல், மெல்லிசை, காதலும் கடந்து போகும், சேதுபதி, இறைவி என வரிசையாக விஜய்சேதுபதியின் 5 படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன. இதைத் தவிர்த்து தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க என 3 படங்களில் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தர்மதுரையில் தமன்னாவை ஜோடியாக்கிய விஜய்சேதுபதி, ‘றெக்க’ படத்தில் லக்ஷ்மி மேனனுடன் ரொமான்ஸ் செய்ய இருக்கிறார். விஜய்சேதுபதியின் ‘காதலும் கடந்துகும்’, லக்ஷ்மிமேனனின் ‘மிருதன்’ படங்கள் பிப்ரவரி 12ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅருண் விஜய்யின் ‘வா’ படத்தை இயக்கிய ரத்தின சிவா இந்த ‘றெக்க’ படத்தையும் இயக்குகிறார். விஜய்சேதுபதி நடித்த ‘ஆரஞ்சு மிட்டாய்’ படப்புகழ் காமன் மேன் பி.கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்க, எம்.சி.கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். எடிட்டிங்கிற்கு பிரவீன் கே.எல், கலை இயக்கத்துக்கு மோகன மகேந்திரன், சண்டைப்பயிற்சிக்கு ராஜசேகர் ஆகியோர் இப்படத்தில் கைகோர்த்திருக்கின்றனர்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n34 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் கூட்டணி\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\n’மாஸ்டர்’ விஜய்க்கு நன்றி தெரிவித்த லோகேஷ் கனகராஜ்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...\nவிஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடிக்கும் படம்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...\n‘ஓ மை கடவுளே’யில் சிறப்பு வேடங்களில் நடிக்கும் 2 பிரபலங்கள்\nஅசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம்...\nகன்னி மாடம் இசை வெளிட்டுவிழா புகைப்படங்கள்\nசைரா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nதுக்ளக் தர்பார் பூஜை புகைப்படங்கள் பகுதி -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/anna-university", "date_download": "2021-01-26T00:38:51Z", "digest": "sha1:HIXDQIW3I2OEQS4LLH53UGGK4BRA2GZA", "length": 6451, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "anna university", "raw_content": "\n`நோ மாஸ்க்... சத்தமாக வாசிக்கக்கூடாது...'- ஆன்லைன் பொறியியல் தேர்வுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்\n`கமலைத் தொடர்ந்து ஆதரவு கொடுத்த ஆளுநர்' - சூரப்பா விவகாரத்தில் தொடரும் சர்ச்சை\n`சந்தோஷ் பாபு, சகாயம் வரிசையில் சூரப்பாவா'- கமல் கருத்தால் கொதிக்கும் கல்வியாளர்கள்\nசூரப்பாவுக்கு ஆதரவாக கமல்ஹாசன்... வீடியோவில் குறிப்பிட்ட ஜூனியர் விகடன் பேட்டி எது\n“பயம் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது\nகல்வித் தரத்தை உயர்த்துவதில் மட்டும் போட்டி போடுங்கள்\n - டார்கெட் ஆளுநரா... துணைவேந்தரா\n - அமைச்சரின் பேட்டியும் கல்வியாளர்கள் கொதிப்பும்\nமகளுக்குப் பதவி... ஆன்லைன் செமஸ்டர் கோல்மால் - விசாரணை கமிஷனால் மிரண்ட சூரப்பா\nசென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு வீரப்பன் பெயரில் கொலை மிரட்டல்\nபொறியியல் கலந்தாய்வு: நிரம்பாத 93,402 இடங்கள்... எண்கள் சொல்லும் செய்தி என்ன\nஅண்ணா பல்கலைக்கழகத்தைச் சுற்றும் சர்ச்சைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/03/blog-post_72.html", "date_download": "2021-01-25T23:59:41Z", "digest": "sha1:DILPV6SE7YQPAE5DXCF7HPJE5E3ZJPWJ", "length": 4288, "nlines": 65, "source_domain": "www.cbctamil.com", "title": "அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறினால் கைது - பொலிஸார்", "raw_content": "\nHomeeditors-pickஅமுல்படுத்தப்ப��்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறினால் கைது - பொலிஸார்\nஅமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறினால் கைது - பொலிஸார்\nபுத்தளத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறுபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என ஒலிபெருக்கி மூலம் புத்தளம் நகரம் எங்கும் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் புத்தளம் பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.\nஇத்தாலி உள்ளிட்ட வேறு நாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தந்து, தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் மத்திய நிலையங்களுக்குச் செல்லாதுள்ள ஆயிரத்திற்கும் அதிகமானோர், புத்தளம் மாவட்டத்தில் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த நபர்களை அடையாளம் காண்பதற்காக புத்தளம், நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை ஆகிய பகுதிகளில் இவ்வாறு இன்று (18.03.2020) மாலை 4.30 மணி முதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.\nஇவ்வாறு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டமையை அடுத்து, புத்தளத்தில் மக்கள் வீட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அங்குமிங்கும் ஓடி அலைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமாஸ்டர் படத்தை கைப்பற்றிய அமேசான் நிறுவனம்....\nஏப்ரல் 01 ஆம் திகதி வரை கால அவகாசம் - பொலிஸாரின் இறுதி எச்சரிக்கை...\nடோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிரபல நடிகர் தற்கொலை - அதிர்ச்சியில் திரையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/ruby-file-handling/", "date_download": "2021-01-25T23:45:42Z", "digest": "sha1:HFKADVDRGKGLZUYOL2PBPBPHBPW4IKD6", "length": 19244, "nlines": 346, "source_domain": "www.kaniyam.com", "title": "எளிய, இனிய கணினி மொழி – ரூபி – 24 – கோப்புகளைக் கையாளுதல் – கணியம்", "raw_content": "\nஎளிய, இனிய கணினி மொழி – ரூபி – 24 – கோப்புகளைக் கையாளுதல்\nமுந்தைய அத்தியாயத்தில் கோப்பகங்களை எப்படி கையாளுவதெனப்பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் ரூபியில் கோப்புகளை எப்படி உருவாக்குவது, எப்படி திறப்பது, படிப்பது மற்றும் எழுதுவது எப்படியென்று பார்ப்போம். மேலும் கோப்புகளை எவ்வாறு அழிப்பது மற்றும் பெயர் மாற்றுவதென்றும் காண்போம்.\nரூபியில் ஒரு புது கோப்பை உருவாக்க file வர்க்கத்திலுள்ள new செயற்கூற்றைப் பயன்படுத்தலாம். New செயற்கூற்றிற்கு இரண்டு arguments கொடுக்�� வேண்டும். ஒன்று உருவாக்க வேண்டிய கோப்பின் பெயர், மற்றொன்று எந்த முறையில் கோப்பை திறக்க வேண்டும் என்று கொடுக்க வேண்டும். கோப்ப்பைத்திறக்கும் முறைகளை பின்வரும் அட்டவணையில் காணலாம்:\nபடிக்க மட்டும் அனுமதி. குறியீட்டு புள்ளியானது கோப்பின் தொடக்கத்தில் இருக்கும்.\nபடிக்க மற்றும் எழுத அனுமதி. குறியீட்டு புள்ளியானது கோப்பின் தொடக்கத்தில் இருக்கும்.\nஎழுத மட்டும் அனுமதி. குறியீட்டு புள்ளியானது கோப்பின் தொடக்கத்தில் இருக்கும்.\nபடிக்க மற்றும் எழுத அனுமதி. குறியீட்டு புள்ளியானது கோப்பின் தொடக்கத்தில் இருக்கும்.\nஎழுத மட்டும் அனுமதி. குறியீட்டு புள்ளியானது கோப்பின் முடிவில் இருக்கும்.\nபடிக்க மற்றும் எழுத அனுமதி. குறியீட்டு புள்ளியானது கோப்பின் முடிவில் இருக்கும்.\nBinary File Mode.மேலே உள்ள செய்முறைகளோடு இணைந்து பயன்படும். Windows/DOS மட்டும்.\nபின்வரும் எடுத்துக்காட்டில், ஒரு புது கோப்பை எழுதுவதற்கான முறையில் (write mode) உருவாக்குவதை காணலாம்:\nஏற்கனவே உள்ள கோப்பைத் திறத்தல்:\nFile வர்க்கத்திலுள்ள open செயற்கூற்றைக் கொண்டு ஏற்கனவே உள்ள கோப்பை திறக்கலாம்:\nஏற்கனவே உள்ள கோப்பை திறக்க மேலே உள்ள அட்டவணைப்படி பல செய்முறைகள் உள்ளன. பின்வரும் எடுத்துக்காட்டில், நாம் கோப்பை படிப்பதற்காக (read mode) மட்டும் திறக்க செய்வதை காணலாம்,\nமேலும், கோப்பு ஏற்கனவே திறந்திருக்கிறதா என்பதை closed என்ற செயற்கூற்றைக் கொண்டு அறியலாம்:\nமுடிவாக, close செயற்கூற்றைக் கொண்டு கோப்பை மூடிவிடமுடியும்:\nகோப்பின் பெயரை மாற்றுதல் மற்றும் நீக்குதல்:\nரூபியில் கோப்பை பெயர்மாற்றம் செய்யவும், நீக்கவும் rename மற்றும் delete செயற்கூறுகளை பயன்படுத்தவேண்டும். பின்வரும் உதாரணத்திற்கு ஒரு புதிய கோப்பை உருவாக்கி, பெயர்மாற்றம் செய்து பின்னர், நீக்குவதைக்காணலாம்:\nகோப்புகள் பற்றிய விவரங்களை பெறுதல்:\nசில நேரங்களில் கோப்பைத்திறப்பதற்கு முன்னதாக அதன் விவரங்களைப்பெறுவது அவசியமாகும். இந்த தேவைக்கேற்ப பல செயற்கூறுகளை File வர்க்கத்தில் காணலாம்:\nகொடுக்கப்பட்ட பெயரில் ஒரு கோப்பு இருக்கிறதா என அறிய, exists செயற்கூற்றைப்பயன்படுத்தலாம்.\nகொடுக்கப்பட்ட பாதையில் உள்ளது ஒரு கோப்புதானா (அல்லது கோப்பகமா) என்பதை, file\nஅதேப்போல், கோப்பகத்தை அறிய directory\nஒரு கோப்பை படிக்கமுடியுமா, அதில் எழுத���ுடியுமா, அதை செயல்படுத்த முடியுமா என்பதை readable, writable\nஒரு கோப்பின் அளவை அறிய size செயற்கூற்றைப் பயன்படுத்தலாம்:\nமேலும், கோப்பு காலியாக உள்ளதா என்பதை zero\nFtype செயற்கூற்றைக் கொண்டு கோப்பின் வகையை கண்டுப்பிடிக்கலாம்:\nஇறுதியாக, கோப்பினை உருவாக்கிய,மாற்றிய மற்றும் பயன்படுத்திய நேரத்தை கண்டுப்பிடிக்க ctime, mtime மற்றும் atime செயற்கூறுகளைக் கொண்டு கண்டுப்பிடிக்கலாம்:\nகோப்பில் எழுத மற்றும் வாசிக்க:\nஒருமுறை, ஏற்கனவே உள்ள கோப்பையோ அல்லது ஒரு புது கோப்பையோ திறந்தால், அதில் நாம் எழுதலாம் மற்றும் படிக்கலாம். நாம் கோப்பைப்படிக்க ஒன்று readline செயற்கூற்றைப் பயன்படுத்தலாம்:\nமாற்றாக, நாம் each செயற்கூற்றைப் பயன்படுத்தி முழு கோப்பையும் படிக்கலாம்:\nநாம் getc செயற்கூற்றைப் பயன்படுத்தி ஒரு கோப்பில் ஒவ்வொரு எழுத்தாக பெற முடியும்:\nPutc செயற்கூற்றைப் பயன்படுத்தி ஒரு நேரத்தில் ஒரு எழுத்தை எழுத முடியும் மற்றும் வார்த்தை, வாக்கியங்களை எழுத puts செயற்கூற்றைப் பயன்படுத்தலாம். ஆனால் இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் எழுதிய பின் rewind செயற்கூற்றை அழைக்க வேண்டும். இது குறியீட்டு புள்ளியை கோப்பின் ஆரம்பத்திற்கு திருப்பி அனுப்பும் அதனால் நாம் எழுதியதை படிக்க இயலும்.\n— பிரியா – priya.budsp@gmail.com – ஐக்கிய அரபு அமீரகம்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G training video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/i-will-tell-you-as-soon-as-i-can-rajini-in-confusion-broken-fans--qklnrz", "date_download": "2021-01-25T22:09:45Z", "digest": "sha1:5NNLH6XCCHL6RNQBXUKDCJ3IUND4MRQO", "length": 18358, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சொல்கிறேன்... ரஜினி மீண்டும் சஸ்பென்ஸ்.. உடைந்த ரசிகர்கள். | I will tell you as soon as I can ... Rajini in confusion .. broken fans.", "raw_content": "\nஎவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சொல்கிறேன்... ரஜினி மீண்டும் சஸ்பென்ஸ்.. உடைந்த ரசிகர்கள்.\nஅரசியல் கட்சி தொடங்கும் சூழல் உள்ளதா இல்லையா என்பது குறித்து நிர்வாகிகளிடம் ரஜினி கேட்டறிந்தார். அவர்களும் தங்கள் பகுதியின் நிலவரம் குறித்தும் தங்களது கருத்துக்களையும் ரஜினியிடம் பகிர்ந்தனர்.\nஎன்னால் எவ்வளவு விரைவில் அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னர் போயஸ் தோட்ட இல்லத்தில் அவர் இவ்வாறு கூறினார்.\nரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் 2017 டிசம்பர் இறுதியில் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது எனவும், விரைவில் அதை நிரப்ப அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும் ரஜினி அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. அதிரடியாக ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்டு, கட்சி தொடங்குவதற்கான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளில் அவர் தீவிரம் காட்டினார். ஆனால் திடீரென கடந்த சில மாதங்களாக எந்த அரசியல் கருத்துக்களையும் கூறாமல் மௌனம் காத்த ரஜினியால் அவரது மன்ற தொண்டர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் குழப்பமடைந்தனர்.\nதிடீரென நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்ற கருத்தும் வேகமாக பரவியது, அதாவது கடந்த அக்டோபர் 29ஆம் தேதி ரஜினிகாந்த் பெயரில் வெளியான அறிக்கை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுகுறித்து விளக்கமளித்த நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலை மற்றும் டாக்டர்கள் அறிவித்த அறிகுறிகள் தொடர்பாக அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உண்மைதான் என்றார். அதே போல் அரசியல் கட்சி குறித்து தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து தெரிவிப்பதாகக் கூறியிருந்தார்.இதனால் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா. மாட்டாரா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் சென்னைக்கு வரும்படி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினிகாந்த் அழைப்பு விடுத்தார். இந்நிலையில் இன்று காலை 10 மணிக��கு கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி தலைமையில் மக்கள் மற்ற ஆலோசனை கூட்டம் தொடங்கியது. அதில் ரஜினி மக்கள் மன்றத்தின் 38 மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர்.\nஅரசியல் கட்சி தொடங்கும் சூழல் உள்ளதா இல்லையா என்பது குறித்து நிர்வாகிகளிடம் ரஜினி கேட்டறிந்தார். அவர்களும் தங்கள் பகுதியின் நிலவரம் குறித்தும் தங்களது கருத்துக்களையும் ரஜினியிடம் பகிர்ந்தனர். ஒருவேளை கட்சி தொடங்கினால் சட்டமன்ற தேர்தல் களத்தை எப்படி எதிர்கொள்வது, பிரச்சாரப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் ரஜினி தனது போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மாவட்ட செயலாளர்கள் சந்திப்பு நிகழ்ந்தது, மாவட்ட செயலாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர், நானும் என்னுடைய பார்வையை அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன்.'' நீங்கள் என்ன முடிவு எடுக்கிறீர்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம் என்று மன்ற நிர்வாகிகள்\" தெரிவித்துள்ளனர். ஆகவே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாக எனது முடிவை அறிவிப்பேன். இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார். மற்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஉமாசங்கர் மரணத்தில் முக்கிய பிரமுகருக்கு தொடர்பு சிபிசிஐடி விசாரணை வேண்டும்.. பகீர் கிளப்பும் ஆர்.எஸ்.பாரதி.\nமுதலமைச்சர், அமைச்சர்களிடம் எத்தனை முறை சொல்லியும் பலன் இல்லை.. விவசாயிகளுக்காக அதிமுகவை எச்சரித்த அன்சாரி..\nதிமுக ஆட்சிக்கு வந்து நீட் தேர்வை ரத்து செய்தால் தற்கொலை செய்துகொள்வேன்... அதிமுக முன்னாள் எம்.பி. ஆவேசம்..\nநாட்டில் ஊரடங்கால் 120 மில்லியன் மக்கள் வேலை இழப்பு.. ஆனால் 100 பில்லினியர்களின் செல்வம் 38 சதவீதம் அதிகரிப்பு\nமீண்டும் சிக்கிமில் ஊடுருவிய சீன ராணுவம்.. அடித்து துவம்பசம் செய்த இந்திய வீரர்கள்.. 20 சீனாக்காரன் படுகாயம்.\nசாமியாரின் பேச்சைக் கேட்டு சொந்த மகள்களை நிர்வாணப்படுத்தி.. பெற���றோர்கள் செய்த பயங்கரம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nஇந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் மாற்றம்..\nஇலங்கை vs இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிந்தைய ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் அப்டேட்..\nஅலிபாபா குகை போல எடப்பாடியின் உறவினர்களுக்கு மட்டுமே டெண்டர் திறக்கிறது... கனிமொழி அதிரடி குற்றச்சாட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/yelagiri-dist-will-be-open-soon-pl1wdo", "date_download": "2021-01-25T23:05:10Z", "digest": "sha1:G3TYBV7AB66KLWXLXCWBPPPEHBCWZ2V6", "length": 13471, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஏலகிரி மாவட்டம் உறுதி… அமைச்சர் அதிரடி பேட்டி !!", "raw_content": "\nஏலகிரி மாவட்டம் உறுதி… அமைச்சர் அதிரடி பேட்டி \nவேலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஏலகிரி என்ற புதிய மாவட்டம் உருவாவது உறுதி என அமைச்சர் கே.சி.வீரமணி அதிரடியாக பேட்டி அளித்துள்ளார்.\nதமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டு நேற்று சட்டப் பேரவையில் முதலமைச்சர் எடப்படி பழனிசாமி அறிவித்தார். இத்துடன் சேர்ந்து தமிழகத்தில் 33 மாவட்டங்கள் உள்ளன.\nஇந்நிலையில் நிர்வாக வசதிக்காக மேலும் பல மாவட்டங்கள் பிரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கிட்டத்தட்ட 60 மாவட்டங்கள் அளவுக்கு தமிழக மாவட்டங்கள் பிரிக்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார்.\nஇந்நிலையில் அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட புதிய பஸ்களில் வேலூருக்கான 8 புதிய பஸ்களை வேலூர் புதிய பேருந்துதான் நிலையத்தில் இருந்து வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது, வேலூரை 2 மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.\nமேலும் திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஏலகிரி மாவட்டம் உருவாகும் என அதிரடியாக தெரிவித்தார். தற்போது அரக்கோணம் முதல் கண்டிலி வரை 240 கிலோமீட்டர் தொலைவுக்கு வேலூர் மாவட்டம் பரந்து விரிந்து கிடக்கிறது. இந்த மாவட்டத்தில் அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை ஆர்காடு, கே.வி,குப்பம், காட்பாடி, பேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் என மொத்தம் 13 தொகுதிகள் உள்ளன.\nதிருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அப்படி பிரிக்கப்பட்டால் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட், ஆம்பூர், அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய தொகுதிகள் இந்த ஏலகிரி மாவட்டத்துக்குள் வரும்.\nசாண்டல் நகரம் என்றழைக்கப்படும் என திருப்பத்தூரை தலைநகராகக் கொண்டு கண்டிப்பாக ஏலகிரி மாவட்டம் உருவாக்கப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.\nவரும் காலங்களில் இதை பரிசீலித்து தேவையான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என்று முதலமைச்சர் தன்னிடம் உறுதி அளித்ததாகவும் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nம���ைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nமருமகள் சமந்தாவுக்கே சவால் விடும் மாமியாரின் ஜிம் ஒர்க்அவுட்..\nஇட்லி சாப்பிடுகிறார்.. எழுந்து நடக்கிறார்.. சசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்.\nசசிகலாவிற்கு ஆதரவாக நிற்கும் பிரேமலதா விஜயகாந்த்... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/afridi-said-pakistan-batsman-dhoni-know-about", "date_download": "2021-01-26T00:18:48Z", "digest": "sha1:QGQWIU4PJHJSCQFOV7ZAK23FVVDVDMUD", "length": 15396, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தோனியை பற்றி பாகிஸ்தான் வீரர் அப்ரிடி என்ன சொன்னார் தெரியுமா?", "raw_content": "\nதோனியை பற்றி பாகிஸ்தான் வீரர் அப்ரிடி என்ன சொன்னார் தெரியுமா\nசிறந்த அணியாக இந்தியாவை வார்த்தெடுத்த எல்லா பெருமையும் டோனியையே சாரும் என்று பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் அப்ரிடி சொன்னார்.\nஇந்திய ஒரு நாள் போட்டி மற்றும் டி-20 அணியின் கேப்டன் பதவியை வகித்து வந்த 35 வயதான டோனி திடீரென நேற்று முன்தினம் அந்த பதவிகளில் இருந்து விலகினார்.\nவிக்கெட் கீப்பரான டோனி ஒரு வீரராக தொடர்ந்து நீடிப்பேன் என்று தெரிவித்து இருக்கிறார்.\nடி-20 ஓவர் உலக கோப்பை, ஒரு நாள் போட்டி உலக கோப்பை, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை, ஆசிய கோப்பை, ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக முத்தரப்பு கோப்பை என்று சகலத்தையும் வென்றுத் தந்ததுடன், மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் இந்தியாவை ‘நம்பர் ஒன்’ சிம்மாசனத்திலும் அமர்த்தியவர்.\nஇப்படி கேப்டனாக பல்வேறு அரிய சாதனைகளை படைத்த டோனியின் விலகல் முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.\nஇதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் (இந்திய முன்னாள் வீரர்) தெரிவித்ததாவது:\n“டி-20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி உலக கோப்பையை இந்தியாவுக்காக வென்றுத்தந்த டோனிக்கு எனது வாழ்த்துகள். வளர்ந்து வரும் வீரராக, அதன் பிறகு ஆக்ரோஷமான வீரராக என்ற நிலையில் இருந்து உறுதிமிக்க ஒரு அணித்தலைவராக உருவெடுத்ததுவரை அவரை நான் பார்த்து வருகிறேன். அவரது வெற்றிகரமான கேப்டன்ஷிப்பை கொண்டாட வேண்டிய தினம் இது. அதே சமயம் அவரது முடிவுக்கும் நாம் மதிப்பு அளிக்க வேண்டும். களத்தில் ரசிகர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தும் வகையில் விளையாட வாழ்த்துகள்.\nசுனில் கவாஸ்கர் (இந்திய முன்னாள் கேப்டன்) தெரிவித்ததாவது:\n“டோனி மட்டும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்திருந்தால், அதை திரும்ப பெறும்படி வலியுறுத்தி அவரது வீட்டு முன்பு தர்ணா போராட்டம் நடத்தியிருப்பேன்.\nஒரு வீரராக இன்னும் எதிரணியின் பந்து வீச்சை அவரால் நொறுக்கி தள்ள முடியும். ஒரே ஓவரில் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய திறமைசாலி. அவரை போன்ற வீரர் அணிக்கு மிகவும் அவசியமாகும்.\nதொடர்ந்து விளையாட அவர் முடிவு எடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 2019-ம் ஆண்டு உலக கோப்பை வரை விளையாடுவதா இல்லையா என்பது அவரது விருப்பமும் ஆட்டத்திறனை சார்ந்த விஷயமாகும்.\nஅப்ரிடி (பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர்) தெரிவித்ததாவது:\n“சிறந்த அணியாக இந்தியாவை வார்த்தெடுத்த எல்லா பெருமையும் டோனியையே சாரும். சிறந்த அணித்தலைவரான அவர் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு உந்துசக்தி” என்று தோனியின் விலகல் குறித்து அவர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nமருமகள் சமந்தாவுக்கே சவால் விடும் மாமியாரின் ஜிம் ஒர்க்அவுட்..\nஇட்லி சாப்பிடுகிறார்.. எழுந்து நடக்கிறார்.. சசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்.\nநயன்தாராவையே பின்னுக்குத் தள்ளிய சமந்தா... தென்னிந்தியாவிலேயே நடிகைக்கு கிடைத்த முதல் பெருமை...\nசசிகலாவிற்கு ஆதரவாக நிற்கும் பிரேமலதா விஜயகாந்த்... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\nஇளையராஜா மகன் பெயரில் மோசடியா... யுவன் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை...\nநயன்தாராவுடன் நெருக்கமாக படு ரொமான்ஸ் பண்ணும் விக்கி.. சமூக வலைத்தளத்தை தெறிக்க விடும் வைரல் போட்டோ\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nமருமகள் சமந்தாவுக்கே சவால் விடும் மாமியாரின் ஜிம் ஒர்க்அவுட்..\nஇட்லி சாப்பிடுகிறார்.. எழுந்து நடக்கிறார்.. சசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்.\nசசிகலாவிற்கு ஆதரவாக நிற்கும் பிரேமலதா விஜயகாந்த்... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/with-sasikala-still-a-few-weeks-away-from-release-where-will-she-stay/articleshow/79461256.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2021-01-26T00:31:05Z", "digest": "sha1:5QT2JUYHBXR3NPAHC2RPNT7ODRFHZB5W", "length": 13503, "nlines": 122, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "vk sasikala release: சசிகலா விடுதலைக்குப் பின் எங்கு தங்கப் போகிறார் தெரியுமா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசசிகலா விடுதலைக்குப் பின் எங்கு தங்கப் போகிறார் தெரியுமா\nசசிகலா விடுதலையாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அவர் வெளியே வந்து எங்கு வசிப்பார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபோயஸ் கார்டன் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் சசிகலா தரப்பால் மற்றொரு வீடு விரைவாக தயாராகி வருகிறது.\nகர்நாடக சிறைத்துறை ஜனவரி 27ஆம் தேதி சசிகலா வெளியே வருவார் என தெரிவித்துள்ளது. ஊழல் வழக்குகளில் கைதானவர்களுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது என சிறைத்துறை தெரிவித்தாலும், கர்நாடக சிறையில் இந்த விதியின்படி ஏற்கெனவே சிலர் விடுதலையாகியுள்ளனர் என அமமுகவினர் கூறிவருகின்றனர். எனவே டிசம்பரிலேயே அவர் வெளியே வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தொடர்ந்து நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர்.\nபொது முடக்கத்தில் இம்முறை எதற்கெல்லாம் அனுமதி தெரியுமா\nடிசம்பரோ, ஜனவரியோ சசிகலா வெளியே வர இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அவர் வெளியே வந்து எங்கு தங்குவார் என்ற கேள்வி அவரது ஆதரவாளர்கள் மத்தியிலேயே எழுந்தது. ஏனெனில் சசிகலாவுக்காக போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டிற்கு அருகிலேயே ஒரு பங்களா கட்டப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் சசிகலாவின் சொத்துகள் முடக்கப்பட்ட நிலையில் கட்டப்பட்டு வந்த அந்த கட்டிடத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.\nபள்ளி மாணவர்களுக்கு அடுத்து வரும் குட் நியூஸ்\nநான்கு மாடிகள் கொண்ட பிரம்மாண்ட கட்டிடத்தின் பணிகள் தடைபடாமல் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளதாக கூறுகிறார்கள். சீல் வைத்தார்களே ஒழிய கட்டிடப் பணிகளுக்கு தடை விதிக்கவில்லை என்கிறார்கள். இருப்பினும் இந்த கட்டிடம் முழுமை அடைய இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்பதால் சசிகலா தங்குவதற்கு வேறு வீடு பார்த்து கட்டிட பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு தற்போது வீடு நிறைவடையும் தருவாயில் உள்ளதாக கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.\nதி நகரில் இளவரசியின் வீட்டுக்கு அருகில் அபிபுல்லா சாலையில் இளவரசி பெயரில் வா���்கப்பட்ட வீட்டின் பணிகள்தான் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது என்கின்றனர். ஜெயலலிதா வீட்டு பாணியில் பால்கனி அமைக்கப்பட்டு உருவாகும் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளதாக கூறுகின்றனர். ஏற்கெனவே சசிகலாவின் விடுதலையை முன்னிட்டு வரவேற்பு பணிகள் திட்டமிடப்பட்டு வந்த நிலையில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து தி.நகர் அபிபுல்லா சாலை வரை அமமுகவின் உற்சாக வரவேற்பு அளிக்க தயாராகிவருகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n தமிழகத்துக்கு மழை எப்படி இருக்கும்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசெய்திகள்ரோஜா சீரியல்: பூஜாவ நீங்க குலதெய்வ கோவிலுக்கு கூட்டிட்டு வரனும்\nதமிழ்நாடுதமிழ்நாட்டில் இன்று 540 பேருக்கு கொரோனா..\nஇந்தியாஅம்பானி டூ அதானி: லாக்டவுனில் அதிகரித்த சொத்து மதிப்பு - சமத்துவமில்லா வைரஸ்\nஇதர விளையாட்டுகள்பதவி நீக்கப்பட்டார் லாம்பார்ட்: அடுத்து யார்\nதமிழ்நாடுதமிழக மக்களுக்கு அதிர்ச்சி; பிப்ரவரியில் இப்படியொரு முரட்டு மழையா\nபுதுச்சேரிஎம்எல்ஏ பதவியை துறந்தது ஏன்-புதுச்சேரி நவச்சிவாயம் தன்னிலை விளக்கம்\nசெய்திகள்பிக் பாஸுக்கு பின் கவர்ச்சியை குறைத்த ஷிவானி நாராயணன்.. இது தான் காரணமா\nசினிமா செய்திகள்பிரபல விஜேவை கர்ப்பமாக்கி, அபார்ஷன் செய்ய வைத்த ஹேமந்த்\nமகப்பேறு நலன்எட்டு மாச கர்ப்பிணிக்கு என்ன மாதிரியான அறிகுறிகள் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் அறிய வேண்டிய விஷயம்\nடிரெண்டிங்திருமண மொய் பணம் வைக்க விருந்தினர்களுக்கு QR Code அனுப்பிய மதுரை தம்பதி\nமகப்பேறு நலன்நான்கு மாத குழந்தைக்கு தாய்ப்பால் போதலன்னா வேற என்ன கொடுக்கலாம்\nடெக் நியூஸ்ஜியோ 5ஜி-க்காக அம்பானி போடும் \"அடேங்கப்பா\" மாஸ்டர் பிளான்\nபொருத்தம்மூல நட்சத்திர ஆண் பெண்ணை சேர்க்கலாமா - ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம் என்பது உண்மையா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/2020/04/02/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-01-25T23:39:21Z", "digest": "sha1:ENAQY5XZ6Z3ACF275OFT24NE7VV6KDAB", "length": 13831, "nlines": 244, "source_domain": "tnbusinesstimes.in", "title": "ஒரு சிறிய நகரத்தில் வணிக யோசனை: ஒரு வெற்றிகரமான விருப்பத்தை தேர்வு | TN Business Times", "raw_content": "\nHome Business Mantra Business Growth Ideas ஒரு சிறிய நகரத்தில் வணிக யோசனை: ஒரு வெற்றிகரமான விருப்பத்தை தேர்வு\nஒரு சிறிய நகரத்தில் வணிக யோசனை: ஒரு வெற்றிகரமான விருப்பத்தை தேர்வு\nஒரு இலாபகரமான வணிக உருவாக்க ஒருவேளை ஒரு சிறிய கிராமத்தில் எப்படி\nஒரு சிறிய நகரத்தில் இலாபகரமான வணிக கருத்துக்கள் உணரும் பொருட்டு,\nதற்போதுள்ள விற்பனைக் கூடங்கள் தயாரிப்பு,\nசேவைகள் தேவை ஆய்வு. குறைபாடு உடையதாக இருந்தது ஒரு சேவை அல்லது பொருட்கள் வாங்கினால் நுகர்வோர் தேவை முடிவு. யோசனை ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் தனித்தன்மை வாய்ந்ததாகும் வைக்க முயற்சி.\nமேலும் திறம்பட சிறிய நகரங்களில் சிறிய பழுது தின்பண்ட, பேக்கரி, கியோஸ்கள் மற்றும் பலசரக்கு கடைகளில், பிஸ்ஸாரியாக்கள், சிறிய கஃபேக்கள், கார் கடைகள் மற்றும் கட்டிடம் பொருட்கள் வேலை.\nஅபார்ட்மெண்ட்களில் பழுது பிளம்பிங், மின், முதுகலை தேவை சேவைகள். அது சிறிய சமுதாயங்களில் மக்கள் நன்கு ஒருவருக்கொருவர் தெரியும்.\nஎன்ன திட்டங்கள் மிகவும் பொருத்தமான இருக்க முடியும்\nஉலகளாவிய வலை விரிந்திருந்தாலும் மீது வணிகம் தீவிரமாக, வளரும் மேலும் திட்டங்கள் செயல்படுத்தி. நீங்கள், வலைத்தளங்கள் உருவாக்க கட்டுரைகள் எழுத அல்லது விளம்பர படைப்புகளை விளம்பரப்படுத்த முடியும். நீங்கள் விரும்பினால், உங்கள் ஆன்லைன் கடை திறக்க முடியும்.\nமலிவான துணிக்கடை அல்லது மலிவு விலை மருந்தகம்\nஅவர்கள் எப்போதும் வாங்க உடை, மருந்துகள் போன்ற ஒரு நிலையான வருமானம் உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளன. ஒரு வணிக உரிமையை உருவாக்க (அவர் பொருள் – உனக்கு வேண்டுமா ஒரு கடையில் திறப்பு அல்லது உணவகத்தின் நன்கு அறியப்பட்ட ஒரு பிராண்ட்).\nஅனைவரும் புதிய ரொட்டி மற்றும் ரோல்ஸ் பிடிக்கும். சேவைகள் வரம்பில் ஏனெனில் கேக் (பேக்கரி, கேக், அல்லது வேறு ஏதாவது) வகைகளின் முன்கூட்டியே தீர்மானிக்க குறிப்பிட்ட வணிக பொறுத்து அமையும் வேண்டும்.\nஒரு சிறிய நகரத்தில் ஒரு வணிக உங்கள் யோசனை முடிந்தவரை வெற்றிகரமானது என உணரப்பட்டது\nஒரு சிறிய கிராமத்தில் வணிகம் பலன்கள்:\nவணிக நிறுவனத்திற்கு 1. குறைவான நிதி முதலீடு தேவைப்படும்.\n2. குறைவான போட்டி கீழ் நிலை.\n3. ஒரு சிறிய நகரத்தில் ஒரு வணிக யோசனை வெற்றிகரமாக பெரிய நகரங்களில் செயல்படுத்தப்படுவது போன்ற திட்டத்தை அடிப்படையாக முடியும்.\n3. வாங்குபவர்கள் கெடுத்துவிட்டது இல்லை ஒரு சேவை மற்றும் சேவைகளை ஒரு பரவலான வழங்குகிறது.\n4. மூலப்பொருட்களை உறவினர் cheapness.\n5. சிறிய சமூகங்கள், கிடங்குகள் மற்றும் அலுவலகங்கள் வாடகைக்கு கட்டணம் மிகவும் சிறியதாக இருக்கும்.\nகிட்டத்தட்ட ஒரு சிறிய நகரத்தில் ஒரு வணிக எந்த யோசனை ஒரு தனிப்பட்ட மற்றும் சுவாரஸ்யமான இருக்க முடியும். சந்தை ஆய்வு மற்றும் திட்ட தேர்வு நிலையில், கட்டுமான திட்டம் தொடர. இதன் பின் பதிவு மற்றும் பணியாட்களை தொடங்கும். நல்ல விளம்பர மற்றும் தங்கள் சொந்த கற்றல் பற்றி மறக்க வேண்டாம். நீங்கள் தொடர்ந்து பெற்றுக்கொள்ளவும் மேலாண்மை திறன்கள் மேம்படுத்த வேண்டும்.\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nPrevious articleவருமானம் எவ்வாறு கொண்டு வரும் என்று ஒரு யோசனை விற்க\nNext articleவணிக சலுகைகள் – இது என்ன\nவாடிக்கையாளர்களை வாங்க வைக்கக் கூடிய வியாபாரிகளின் சில வியூகங்கள்\nசாலையோர சாணக்கியர்கள் நமக்கு கற்றுத் தரும் 10 தொழில் பாடங்கள்\nதயாரிப்பு தொழில் – பாத்திரம் தேய்க்கும் லிக்வீட் தயாரிக்கும் முறை..\nபோட்டோ ஸ்டுடியோ தொழில் செய்வது எப்படி\nசுயதொழிலில் கொடி கட்டி பறக்க ஆசைப்படும் இளைஞரா இதோ உங்களுக்கான செம ஐடியாக்கள்\nதேங்காய் நார் கால் மிதியடி தயாரிப்பு தொழில் நல்ல லாபம் பெறலாம்..\n1 ஏக்கரில் 2,00,000/- லாபம் தரும் மீன் வளர்ப்பு..\nபயனுள்ள டெலிமார்க்கெட்டிங் உதவிக்குறிப்புகள் – Effective Telemarketing Tips for Beginners\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 100 உபயோகமான தகவல்கள்\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\nஉணவு பதப்படுத்துதல் தொழிலுக்கு உதவும் இந்திய பயிர் பதன தொழில்நுட்ப கழகம் (Indian Institute...\nஆன்லைன் சந்தைப்படுத்தல் முறை – சந்தைப்படுத்தல் 6 வழிகள் – Online Marketing System\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/news/812-master-movie-release-in-1000-theatres.html", "date_download": "2021-01-25T23:23:07Z", "digest": "sha1:5X53PBU6CUNMJ3STW4SDKDM7X7KZAZA3", "length": 19963, "nlines": 147, "source_domain": "vellithirai.news", "title": "சினிமா வரலாற்றில் முதல்முறை - மாஸ்டர் நிகழ்த்தப்போகும் சாதனை - Vellithirai News", "raw_content": "\nசினிமா வரலாற்றில் முதல்முறை – மாஸ்டர் நிகழ்த்தப்போகும் சாதனை\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nசித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’\nலாக்அப் – LOCK UP – படம் எப்படி\nPENGUIN – பெண்குயின் – பணிப்பெண் – விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் -பொருள் பாதி தந்தாள் …\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\n100 கோடி வீடு.. 50 கோடியில் கெஸ்ட் ஹவுஸ்.. ராஜாவாக வலம் வரும் பிரபாஸ்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரஜினிக்காக சண்டை போடும் மீனா குஷ்பு… கலாய்த்த ரசிகர்.. வைரல் வீடியோ\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nபாடகரான விஜயகாந்த் மகன்… ‘என் உயிர் தோழா’அசத்தல் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு\nஇது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்.. சார்பட்டா ஃபர்ஸ்ட��� லுக்…\nஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’..\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nவீடு திரும்பிய நிஷாவுக்கு குடும்பத்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி – வைரல் வீடியோ\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nசினிமா வரலாற்றில் முதல்முறை - மாஸ்டர் நிகழ்த்தப்போகும் சாதனை\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் 'பானு ஸ்ரீ ரெட்டி' நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n'பிசாசு 2' படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nசினிமா வரலாற்றில் முதல்முறை – மாஸ்டர் நிகழ்த்தப்போகும் சாதனை\nடிசம்பர் 1, 2020 7:06 மணி\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகிறது என மாறி மாறி செய்திகள் வந்த நிலையில், இப்படத்தை தியேட்டரில் மட்டுமே வெளியிடுவோம் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துவிட்டது. மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனத்தெரிகிறது.\nஇந்நிலையில், இதுவரை சினிமா வரலாற்றில் இல்லாத வகையில் சுமார் ஆயிரம் தியேட்டர்கள் மாஸ்டர் திரைப்படம் வெளியாகவுள்ளதாம். இதுவரை எந்த படமும் இத்தனை தியேட்டர்களில் வெளியானது இல்லை. ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக தியேட்டர்கள் மூடிக்கிடந்தது. தற்போது சிறிய படங்கள் வெள���யாகி வருகிறது. ஆனால், தியேட்டரில் கூட்டமில்லை. எனவே, மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு எங்கள் தியேட்டரில் வெளியிடுங்கள். அப்போதுதான் முன்பு போல் ரசிகர்கள் தியேட்டருக்கு வர துவங்குவார்கள் என தியேட்டர் அதிபர்களே கோரிக்கை வைத்து வருகிறார்களாம்.\nஎப்படியோ பொங்கலன்று மாஸ்டர் திரைப்படம் பல கோடிகள் வசூலித்து சாதனை படைக்கும் என நம்புவோம்..\nRelated Topics:Actor vijayCinema newsMaster moviePongal releaseசினிமா செய்திகள்நடிகர் விஜய்பொங்கல் ரிலீஸ்மாஸ்டர் திரைப்படம்லோகேஷ் கனகராஜ்\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nஒருவழியாக உறுதியான வெற்றிமாறன் படம் – அந்த நடிகரைத்தான் இயக்குகிறாராம்\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nமெகா ஸ்டார் சிரஞ்சீவியை இயக்கும் மோகன் ராஜா – அசத்தல் அப்டேட்\nஅந்த இயக்குனர் இல்லனா நானு – அஜித்திற்காக காத்திருக்கும் இயக்குனர்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nபிரச்சார பீரங்கியாக மாறும் சத்தியராஜ் – யாருக்காக தெரியுமா\nஇனிமேல் அந்த மாதிரி நடிக்க மாட்டேன் – நடிகர் சோனூ சூட் அதிரடி அறிவிப்பு\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\nபுதுமுகம் ஆத்ரேயா விஜய் – பானு ஸ்ரீ ரெட்டி நடித்திருக்கும் முழுநீள த்ரில்லர் ‘கேட்’.. லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’.. லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’.. ஜி.கே சினி மீடியா நிறுவனம்...\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nமிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படத்திற்காக மெய்சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிப்பில் வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படம்...\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nநாளை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், சித்ரா தற்கொலை விவகாரத்தில், வரதட்சணை கொடுமைக்கான முகாந்திரம் இல்லை என்று தெரிய வந்துள்ளதாக\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nஅண்ணாத்த படத��தில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலா் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு – வெற்றி, இசை –...\nசித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’\nஅதில்தான் ஹேம்நாத் சிக்கிக் கொண்டுள்ளார். அதன் பின்னரே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-01-25T23:09:59Z", "digest": "sha1:YT2DO6AVPP7TERFJLSFZTHLY6IWW7RWI", "length": 4068, "nlines": 118, "source_domain": "www.colombotamil.lk", "title": "முக அடையாள சரிபார்ப்பு Archives - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nஉலகிலேயே முதல் முறையாக சிங்கப்பூர் அடையாள அட்டையில் புதிய தொழில்நுட்பம்\nதனது தேசிய அடையாளத் திட்டத்தில் முக அடையாள சரிபார்ப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் உலகின் முதல் நாடாக சிங்கப்பூர் உருவெடுக்கவுள்ளது. இந்த பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறையானது, சிங்கப்பூரர்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் தனிப்பட்ட மற்றும் அரசாங்க சேவைகளை...\nயோஷித ராஜபக்‌ஷவுடன் சாணக்கியன் கலந்துரையாடல்\nகாணிகளை மீட்டுத்தரக் கோரி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\n‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்\nஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக சரத் பொன்சேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/09/28/mk-stalin-has-insisted-that-genetically-modified-is-a-suite-should-not-be-allowed-for-field-testing-in-tn", "date_download": "2021-01-25T23:36:41Z", "digest": "sha1:N7X2CEBHLQFSM7G6TEM3YZUXOMEFKEE2", "length": 15701, "nlines": 72, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "MK Stalin has insisted that genetically modified is a suite should not be allowed for field testing in TN", "raw_content": "\nதமிழகத்தில் மரபணு மாற்றப்பட்ட விதைகளை களப்பரிசோதனைக்கு அனுமதிக்ககூடாது : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. கத்தரிக்காய் விதைகளை தமிழகத்தில் பரிசோதிக்க அனுமதிக்ககூடாது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\n\"மனித குலத்திற்கும், உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பேராபத்தை விளைவிக்கும் “பி.டி. கத்தரிக்காய் கள ஆய்வை” தமிழகம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் செய்ய பா.ஜ.க. அரசு அனுமதித்திருப்பது கண்டனத்திற்குரியது; முதலமைச்சர் திரு. பழனிசாமி அரசு இதனை முற்றிலும் நிராகரிக்க வேண்டும்\"\n\"விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்துவிட்டு, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையைப் பெயரளவுக்குத் திரு. பழனிசாமி அரசு உயர்த்தியிருப்பது விவசாயிகளை விரக்தியின் விளிம்புக்குத் தள்ளியுள்ளது; குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.3000 ஆக உயர்த்த வேண்டும்\" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ““மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. கத்தரிக்காய் விதைகளை” தமிழ்நாடு உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் களப்பரிசோதனை (Field Trial) செய்ய அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமனித குலத்திற்கும் - உயிரினங்களுக்கும் ஆபத்தான பி.டி. கத்தரிக்காய் - நம் மண்ணின் பாரம்பரிய விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி - வேளாண்துறையில் மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்ற அச்சம் அனைத்துத் தரப்பு விவசாயிகளிடமும் நிலவி வருகிறது. இந்நிலையில் விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக, இதுபோன்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைத் திணிப்பது கண்டனத்திற்குரியது.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்த போது - குறிப்பாக 2010-ஆம் ஆண்டில் - மரபணு மாற்ற��் செய்யப்பட்ட கத்தரிக்காய்களை வணிக ரீதியில் உற்பத்தி செய்யத் தடை விதிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் உணர்வுகளை மதிக்கும் வகையில் எடுக்கப்பட்ட இந்த முடிவினை, தற்போது மத்திய பா.ஜ.க. அரசு மாற்றுகிறது.\nபண்ணை ஒப்பந்தம் என்று கூறி, விவசாயிகளை கார்ப்பரேட் கம்பெனிகளின் அடிமைகளாக்க முயற்சிப்பது போல், “பி.டி. கத்தரிக்காய்” என்று அறிமுகம் செய்து பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு நம்மூர் விவசாயிகளை அடிமையாக்கும் நடவடிக்கைக்கு மத்திய பா.ஜ.க. அரசு துணை போகிறது.\nமனித குலத்திற்கும், உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பேராபத்தை விளைவிக்கும் “பி.டி. கத்தரிக்காய் கள ஆய்வை” பா.ஜ.க. அரசு அனுமதித்திருப்பது, விவசாயிகளின் எதிர்காலம் பற்றியோ அல்லது அவர்களின் நலன் பற்றியே கவலைப்படாத பொறுப்பற்ற போக்கு என்பதை விட, நம்மூர் விவசாயிகளுக்குக் கத்தரிக்காய் விவசாயத்தைக் கூட நாங்கள் கற்றுத் தருகிறோம் என்று கூறும் ஆணவப் போக்காகும்.\nசுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கத்தையே பாழ்படுத்தும் உள்நோக்கத்துடன், “சுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை-2020” வெளியிட்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, வேளாண்மைத்துறையிலும் “மாற்றம் என்ற பெயரில் மகா குழப்பங்களை” ஏற்படுத்தி - விபரீத விளையாட்டில் ஈடுபட வேண்டாம்.\nஆகவே, தமிழ்நாட்டில் “பி.டி. கத்தரிக்காய் கள ஆய்வுக்கு” வழங்கியுள்ள அனுமதியை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். “மாநில அரசும் உரிய அனுமதி வழங்கினால் மட்டுமே இந்தக் கள ஆய்வை மேற்கொள்ள இயலும்” என்பதால் – பி.டி. கத்தரிக்காய் கள ஆய்வினை தமிழ்நாட்டில் மேற்கொள்ள எக்காரணம் கொண்டும் அ.தி.மு.க. அரசு அனுமதிக்கக் கூடாது என்றும் - “விவசாயிகளுக்கு எதிரான” இந்தக் கள ஆய்வை முதலமைச்சர் திரு. பழனிசாமி நிராகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்துள்ள முதலமைச்சர், 2020-2021-ஆம் ஆண்டிற்கான நெல் கொள்முதல் விலையை - சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 70 ரூபாயும், சன்னரக நெல்லுக்கு 50 ரூபாயும் மட்டுமே “பெயரளவிற்கு” உயர்த்தியிருப்பது, விவசாயிகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் அடிப்படை வாழ்வாதாரமே விவசாயம் என்பதால், இந்த குறைந்தபட்ச விலை அறிவிப்பு விவசாயிகளுக்குப் பெருத்த ஏமாற்றத்தையும் - விவசாயத்தின் மீது விரக்தியையுமே ஏற்படுத்தி விட்டது.\nகுறிப்பாக, ஒரு விவசாயி தன்னுடைய சாதாரண ரக நெல்லை குவிண்டால் ஒன்றை 1918 ரூபாய்க்கும், சன்னரக நெல்லை குவிண்டால் ஒன்றை 1958 ரூபாய்க்கும் விற்றால் - “உழுதவன் கணக்குப் பார்த்தால் உழுத குச்சி கூட மிஞ்சாது” என்ற பழமொழியை நினைவுபடுத்துவதாகவே அமையும். ஆகவே வேளாண் தொழிலையே நம்பியிருக்கும் விவசாயிகளுக்கு - குவிண்டாலுக்கு 3000 ரூபாய் கிடைக்குமளவிற்கு நெல் கொள்முதல் விலையை உயர்த்திட வேண்டும் என்று முதலமைச்சர் திரு. பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\nவிவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, அவற்றில் எந்த இடத்திலும் குறைந்த பட்ச ஆதார விலை பற்றிக் குறிப்பிடப்படாத நிலையில், நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை ஒன்றை அறிவித்திருப்பது, அனைவரையும் திசைதிருப்பி ஏமாற்றும் முயற்சி என்பதை விவசாயிகள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.” எனத் தெரிவித்துளார்.\nஏழைத்தாயின் மகன் எனக் கூறிக்கொண்டு இந்தியர்களை ஏழையாக்கியதே மிச்சம் - மோடியை கடுமையாக சாடிய மு.க.ஸ்டாலின்\n“டாக்டர் உமாசங்கர் மரணத்தில் முக்கிய அமைச்சருக்கு தொடர்பு; CBCID விசாரணை தேவை” - ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை\n“உதிரத்திலேயே கொள்கை உரம் பாய்ச்சப்பட்டவர் உதயநிதி” - பழனிசாமியின் பிதற்றலுக்கு முரசொலியின் பதில்\nமோடி - எடப்பாடி ஆட்சியில் முடங்கிய வாழ்வாதாரம் : கடன், நஷ்டத்தால் கட்டிட கலை வல்லுனர் தூக்கிட்டு தற்கொலை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் பலி.. 569 பேருக்கு பாதிப்பு : கொரோனா பாதிப்பு நிலவரம் \n“டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகளுக்கு தி.மு.க முழு ஆதரவளிக்கும்” - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n“அதிமுக அரசின் டெண்டர் அலிபாபா குகை போல; எடப்பாடியின் உறவினர்களுக்கு மட்டுமே திறக்கும்”- கனிமொழி விளாசல்\n“ஜனநாயகத்தின் குரல்வளையை மீண்டுமொருமுறை நெரித்திருக்கும் அ.தி.மு.க அரசு” - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nதமிழகத்தில் மேலும் 537 பேருக்கு கொரோனா உறுதி... இன்று மட்டும் 627 பேர் டிஸ்சார்ஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2014/12/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-01-25T22:35:19Z", "digest": "sha1:ECKG36KBMV27LMXTN334GWEURWHEC3HM", "length": 28710, "nlines": 541, "source_domain": "www.naamtamilar.org", "title": "மகளிர் குழுக்களைக் கலைக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும்-நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமகளிர் குழுக்களைக் கலைக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும்-நாம் தமிழர் கட்சி\nமகளிர் சுய உதவிக்குழுக்களைக் கலைக்கும் யோசனை இருப்பதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி அறிவித்திருப்பதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:\nவறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு வங்கிக் கணக்குத் துவக்கும் ஜன் தன் திட்டம் தனிநபரை நோக்கி இருப்பதால், அவர்களின் பொருளாதாரம் மேம்படும் என்கிற நிலையில், சுய உதவிக் குழுக்கள் கலைக்கப்படலாம் என அறிவித்திருக்கிறார் மத்திய அமைச்சர் மேனகா காந்தி. விலங்குகளின் நலன்காப்பதில் கூட அளப்பரிய அன்பும் ஆர்வமும் காட்டும் அம்மையார் மேனகா காந்தி அவர்கள் மகளிர் நலன்காக்கத் தவறிவிட்டதாகவே கருதத் தோன்றுகிறது. அடித்தட்டு ஏழைப் பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், கணவனை இழந்தவர்கள், விவசாயக் கூலிப் பெண்கள் எனப் பலருக்கும் பேருதவியாக இருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களைக் கலைக்க நினைத்த யோசனையே மிகத் தவறானது. ஒரு குழுவாக இயங்கி தங்களின் இக்கட்டுகளையும் நெருக்கடிகளையும் தீர்க்கும் விதமாகக் கடனுதவி பெற்று கிராமப்புற பெண்கள் மேம்பாடு அடைவதற்கு காரணமாக இருப்பவையே சுய உதவிக் குழுக்கள்தான். பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் பலன் தனிநபரையே நோக்கிச் செல்வதால் குழுக்கள் தேவையில்லை என நினைப்பது மத்திய அரசின் புரிதலற்ற போக்கையே காட்டுகிறது. குழுவாகவும் கூட்டமைப்பாகவும் மக்கள் ஒன்றுபட்டு வளர வேண்டும் என நினைப்பதுதான் உயரிய சிந்தனையாக இருக்க முடியும். ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்… இந்த உண்மையச் சொன்னா ஒத்துக்கணும்’ எனப் பா��்டுப்பாடி மக்கள் மனதில் ஒற்றுமையையும் குழு மனப்பான்மையையும் உண்டாக்கிய மனிதர்கள் வாழ்ந்த மண் இது. பகிரும் துன்பம் பாதியாகும் என்கிற புரிதல்கூட இல்லாமல், தனிநபருக்கே அரசின் திட்டம் செல்வதால் குழுக்களைக் கலைக்க நினைக்கிறோம் என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.\nஇப்படிச் சொல்பவர்கள் தங்களின் பாரதீய ஜனதா கட்சியைக் கலைத்துவிட்டு தனித்தனி தலைவர்களாகவே இயங்கலாமே… ஏற்கெனவே பலப் புரிதலற்ற, தெளிவற்ற அறிவிப்புகளை வெளியிடுவதும் பின்னர் விளக்கம் கொடுப்பதுமாக இருக்கும் மத்திய பாரதீய ஜனதா அரசு சுய உதவிக் குழுக்களைக் கலைக்கும் யோசனையை உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையேல், கோடிக்கணக்கான பெண்களின் அடித்தட்டு வாழ்வையும் மேம்பாட்டையும் அழித்த பாவத்துக்கு மத்திய அரசு ஆளாகும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்.\nமுந்தைய செய்திமணல் கடத்தலைத் தடுத்தது குற்றமா -நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்\nஅடுத்த செய்திவிகடன் நிறுவனத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் மரணம் தமிழினத்தின் இணையற்ற இழப்பு. -சீமான் இரங்கல்\nஒட்டன்சத்திரம் தொகுதி – வேட்பாளர் அறிமுகம்\nதுறையூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றம்\nகுளச்சல் தொகுதி – நீர்நிலை சீரமைப்பு.\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வு.\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் வேலூர் மாவட்டக் கலந்தாய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZteluQ7", "date_download": "2021-01-25T23:10:27Z", "digest": "sha1:SDIUNQDHH6G7IYCCSLAGIBCTNC2HYGYW", "length": 6680, "nlines": 112, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "திருஞானசம்பந்தர்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக���்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nதிருஞானசம்பந்தர் : ஓர் ஆய்வு\nஆசிரியர் : இரத்தினசபாபதி, வை., 1929\nபதிப்பாளர்: சென்னை : சென்னைப் பல்கலைக்கழகம் , 1982\nவடிவ விளக்கம் : (vi), 248 p.\nதொடர் தலைப்பு: சென்னைப் பல்கலைக் கழகத் தத்துவத்துறை வெளியீடு 36\nதுறை / பொருள் : இலக்கியம்\nடாக்டர் உ.வே.சா. நூலகம், சென்னை\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nஇரத்தினசபாபதி, வை.(Irattiṉacapāpati, vai.)சென்னைப் பல்கலைக்கழகம்.சென்னை,1982.\nஇரத்தினசபாபதி, வை.(Irattiṉacapāpati, vai.)(1982).சென்னைப் பல்கலைக்கழகம்.சென்னை..\nஇரத்தினசபாபதி, வை.(Irattiṉacapāpati, vai.)(1982).சென்னைப் பல்கலைக்கழகம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/12/blog-post_503.html", "date_download": "2021-01-26T00:13:24Z", "digest": "sha1:MAAIAQAGEA6OQZ4KDEEPNFEF6UO3EE7A", "length": 3882, "nlines": 36, "source_domain": "www.yazhnews.com", "title": "தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்க செவிலியர் ஒருவருக்கு பக்க விளைவு; ஃபைசர் வேலை செய்ய அதிக நேரம் தேவை என நிபுணர் ஒருவர் தெரிவிப்பு!", "raw_content": "\nதடுப்பூசி போடப்பட்ட அமெரிக்க செவிலியர் ஒருவருக்கு பக்க விளைவு; ஃபைசர் வேலை செய்ய அதிக நேரம் தேவை என நிபுணர் ஒருவர் தெரிவிப்பு\nஃபைசர் தடுப்பூசி பெற்ற ஒரு வாரத்திற்கு மேலாக அமெரிக்கா - கலிபோர்னியாவில் உள்ள ஒரு செவிலியர் கொரோனாவுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் நேர்மறையானதாக ஏபிசி நியூஸ் இணை நிறுவனம் செவ்வாயன்று செய்தி வெளியிட்டது, ஆனால் குறித்த தடுப்��ூசி வேலை செய்து உடலுக்கு பாதுகாப்பை உருவாக்க அதிக நேரம் தேவை என மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅதேநேரம், இரண்டு வெவ்வேறு உள்ளூர் மருத்துவமனைகளில் செவிலியரான கடமையாற்றும் மத்தேயு W எனும் 45 வயது ஆணொருவர் ஏபிசி நியூஸ் நிறுவனத்திற்கு தெரிவிக்கையில், தனக்கு ஃபைசர் தடுப்பூசி கடந்த டிசம்பர் 18ஆம் திகதி போடப்பட்டதாகவும், தனது கையில் ஒரு நாள் வரை ஒருவித வலி இருந்ததாகவும், ஆனால் வேறு எந்த பக்க விளைவோ அல்லது பாதிப்போ ஏற்படவில்லை என்றும் கூறினார்.\nஆறு நாட்களுக்குப் பின்னர், அவர் கொரோனா பிரிவில் ஒரு ஷிப்ட் வேலை செய்த பின்னர் அவர் நோய்வாய்ப்பட்டார் என்று அறிக்கை கூறியுள்ளது. மேலும் அவரின் உடல் குளிர்ச்சியடைந்து, பின்னர் தசை வலி மற்றும் சோர்வுடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/12555-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-50-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-01-25T23:01:26Z", "digest": "sha1:OVGMOW7PETX5KOKJKIQFODNR2JMBXCSD", "length": 14460, "nlines": 230, "source_domain": "www.topelearn.com", "title": "ஜூலியன் அசாஞ்சிற்கு 50 வாரங்கள் சிறைத்தண்டனை விதிப்பு!", "raw_content": "\nஜூலியன் அசாஞ்சிற்கு 50 வாரங்கள் சிறைத்தண்டனை விதிப்பு\nவிக்கிலீக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ்சிற்கு பிணை நிபந்தனைகளை மீறியமைக்காக 50 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஈக்வடோர் தூதரகத்தில் வைத்து கடந்த மாதம் கைது செய்யப்பட்ட 47 வயதான ஜூலியன் அசாஞ்ச், கைதின் பின்னர் பிணை நிபந்தனைகளை மீறியதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nதம் மீதான பாலியல் குற்றச்சாட்டை நிராகரித்து வரும் ஜூலியன் அசாஞ்ச், அதற்காக ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படுவதைத் தடுக்க 2012 ஆம் ஆண்டில் லண்டன் தூதரகத்தில் தஞ்சமடைந்தார்.\nநீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட ஜூலியன் அசாஞ்சின் கடிதத்தில், அவர் மிகக் கடினமான சூழ்நிலைகளோடு போராடிக் கொண்டிருப்பதாகவும், யாரையாவது அகௌரவப்படுத்தியதாக நினைத்தால் தன்னை மன்னிக்குமாறும் கூறியுள்ளார்.\nஅச்சந்தர்ப்பத்தில் தனக்கு சரியெனப் பட்டதையும் தன்னால் செய்ய இயன்றதையும் மாத்திரமே செய்ததாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசவுத்வார்க் க்ரௌன் நீதிமன்றத்தில் இடம்பெற்ற இந்த விசாரணையில், தூதரகத்தில் ஔிந்துகொண்டதன் மூலம் வழக்கு விசாரணைகளுக்கு அணுகமுடியாதவாறு அசாஞ்ச் இருந்துகொண்டதாக நீதிபதி டெபோரா டெய்லர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும், அச்சம் காரணமாக அவ்வாறு நடந்துகொண்டதாக அசாஞ்ச் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.\nஅசாஞ்சிற்கு எதிரான நீதிமன்றத்தின் செயற்பாடுகள் குறித்து வெட்டகமடைவதாக அவரின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.\nநியூஸிலாந்தில் தாக்குதல் நடத்திய நபர் மீது 50 கொலை குற்றச்சாட்டுகள்\nநியூசிலாந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக கைது செய்யப\nதிமுத் கருணாரத்னவிற்கு அபராதம் விதிப்பு\nகுடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய ச\n20 பேருக்கு 221 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஇங்கிலாந்தில் ஹடர்ஸ்பீல்ட் நகரில் சிறுமிகளை பாலியல\n 50 மில்லியன் பேரின் பேஸ்புக் கணக்குகள் திருட்டு\nபாதுகாப்பு குறைப்பாடு காரணமாக சுமார் 50 மில்லியன்\nபேஸ்புக்கில் குழந்தைகளின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தால் சிறைத்தண்டனை\nஉங்களது குழந்தைக்கு கூட தனிப்பட்ட உரிமை உண்டு, இதன\nஹிரோஷிமாவில் மீது அணு குண்டு வீச்சு 50 ஆயிரம் பேர் அஞ்சலி\nஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா அணு குண்டு\n50 இலங்கை ஏற்றுமதியாளர்கள் துபாயில் இடம்பெற்ற உணவுப்பொருள் கண்காட்சியில் பங்கேற்\nஇலங்கையை சேர்ந்த பெருமளவிலான உணவுப்பொருட்கள் ஏற்று\n50 இலட்சம் ஜி-மெயில் கடவுச்சொற்கள் திருட்டு; விளக்கமளிக்கிறது கூகுள்\nசுமார் 50 இலட்சம் ஜி-மெயில் கணக்காளர்களின் பயனர் ப\n50 மணிநேரம் போனில் பேசும் நோயாளி\nஉலக சாதனை படைக்கும் நோக்கில் தென்ஆப்பிரிக்காவை சேர\nமனித உருவங்களில் பயங்கரமான தோ​ற்றத்தினை வெளிப்படுத்தும் மரங்கள். 2 minutes ago\nஉடலில் உள்ள அமிலத்தின் அளவை எவ்வாறு இயற்கையான முறையில் சரி செய்வது 3 minutes ago\nஅதிசயம் ஆனால் உண்மை கட்டுடல் அழகி – ஓர் கிழவி\n1497 Km தூரம் சைக்கிள் ஓட்டிய அமெரிக்க தாத்தா 5 minutes ago\nமனிதன் முதல் பரிநாமம் குரங்கு இல்லையாம் அணிலாம்: புதிய ஆய்வு சொல்கிறது 6 minutes ago\nAndroid Go இயங்குதளத்துடன் முதலாவது ஸ்மார்ட் போன் அறிமுகம்\nஒலியை விட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் விண்வெளிக்கு செல்லும் High Speed Rocket 7 minutes ago\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kvnthirumoolar.com/topics/thirumandhiram/fourth-tantra/fourth-tantra-3-pooja-of-chakra/", "date_download": "2021-01-26T00:05:30Z", "digest": "sha1:R2BGIO42T7FFTDKBEX4COCKLTHCQOPTP", "length": 35883, "nlines": 339, "source_domain": "kvnthirumoolar.com", "title": "நான்காம் தந்திரம் – 3. அருச்சனை – திருமூலர் அருளிய திருமந்திரம்", "raw_content": "\nநான்காம் தந்திரம் – 3. அருச்சனை\nபாடல் #1014: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)\nதெளிவரு நாளிற் சிவஅமு தூறும்\nஒளிவரு நாளில் ஓரெட்டில் உகளுங்\nஒளிவரு அப்பதத் தோரிரண் டாகில்\nவெளிதரு நாதன் வெளியாய் இருந்தே.\nபாடல் #1013 இல் உள்ளபடி உண்மையான வீடுபெற்றை பெற்ற சாதகரின் உடலுக்குள் சிவ அமுது ஊறி தலை உச்சிக்குச் சென்றவுடன் பேரொளி தோன்றி உடலை சுற்றியுள்ள எட்டு தத்துவங்களும் விலகும். அப்படி தோன்றிய பேரொளியை ஒலியாகவும் ஒளியாகவும் தரிசித்தால் பரவெளியில் வீற்றிருக்கும் இறைவன் தமக்குள்ளிருந்து வெளிப்படுவான்.\nபாடல் #460 இல் உள்ளபடி உயிர்கள் உருவாகும் போது அந்தக் கருவின் முற்பிறவிகளிலிருந்து தொடர்ந்து வினைப் பயன்களால் வரும் கன்மத்துடன் (மும்மலங்களில் ஒன்று) மாயேயம் என்கிற அசுத்த மாயையின் ஏழுவித காரியங்களும் (காலம், நியதி, கலை, வித்தை, இராகம், புருடன், மாயை) சேர்ந்து மொத்தம் எட்டுவித மாயைகளை அந்தக் கரு பெற்றுவிடும். இதுவே எட்டு தத்துவங்களாகும்.\nபாடல் #1013: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)\nநமவது வாசன மான பசுவே\nசிவமது சித்திச் சிவமாம் பதியே\nநமவற வாதி நாடுவது அன்றாஞ்\nசிவமாகு மாமோனஞ் சேர்தல்மெய் வீடே.\nஉயிர்களின் ஆன்மா தன் ஆசைகளினால் நான் எனும் அகங்கார மாயையோடு பல பிறவி எடுக்கிறது. ஆன்மாவின் தலைவனாகிய இறைவன் சிவமாக உயிர்களுக்குள் தாமாகவே மறைந்து இருக்கின்றான். சாதகர்கள் பாடல் #1003, #1004 மற்றும் #1005 இல் உள்ளபடி அருச்சினை செய்து நான் எனும் அகங்காரம் இல்லாமல் இறைவனை நாடும் போது அன்றே எண்ணங்களே அற்ற நிலையை பெற்று இறைவனோடு சேர்வதே உண்மையான வீடுபேறாகும்.\nபாடல் #1012: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)\nஓங்கார முந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும்\nநீங்கா வகராமும் நீள்கண்டத் தாயிடும்\nபாங்கார் நகாரம் பயில்நெற்றி யுற்றிடும்\nவீங்காகும் விந்துவும் நாதமே லாகுமே.\nஅடி வயிற்றுக்குக் கீழே எப்போதும் மூலாதாரத்துடன் ஒளியாக உடனிருக்கும் சக்தியை தினந்தோறும் மனதை ஒரு நிலைப்படுத்தி தியானித்து வந்தால் அந்த ஒளியான சக்தி கீழிருந்து எழுந்து வந்து கழுத்தில் நிற்கும். இந்தப் பயிற்சியை முறைப்படி விடாமல் செய்து வந்தால் நெற்றியின் நடுவில் ஒலியாக இருக்கும் இறைவன் வெளிப்படுவான். அதனைத் தொடர்ந்து நெற்றிக்கு நடுவில் இருக்கும் ஒலியையும் கீழிருந்து மேலே வந்த ஒளியையும் ஒன்றாகச் சேர்த்து மனதை ஒரு நிலைப்படுத்தி தியானித்தால் அந்த ஒளியும் ஒலியும் உடல் முழுவதும் பரவி உடலுக்கு மேலே செல்லும்.\nகுறிப்பு: இப்பாடலில் மானசீக பூஜையின் மூலம் இறைவனை உணரலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.\nபாடல் #1011: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)\nதானவ னாக அவனேதா னாயிட\nஆன இரண்டில் அறிவன் சிவமாகப்\nபோனவ னன்பிது நாலாம் மரபுறத்\nதானவ னாகுமோ ராதித்த தேவரே.\nஉயிர்கள் அருச்சனை செய்து தனது பக்தியினால் தம்மை சிவமாகவும் சிவமே தானாகவும் ஆகிய இரு வழிகளிலும் சிவத்தை அறிந்து உணர்ந்தவர்களின் பேரன்பினால் இறைவனை அடையும் வழிகளில் நான்காம் நிலையாகிய சாயுச்சிய நிலையை அடைவார்கள். அப்படி சாயுச்சிய நிலையை அடைந்தவர்கள் பேரொளியாகிய ஆதித்ய (சூரிய) தேவராவார்கள்.\nகுறிப்பு: இறைவன் பேரொளி வடிவில் உயிர்களின் கர்மங்களை பொசுக்கும் நிலையே ஆதித்ய தேவர் ஆகும்.\nஇறைவனை அடையும் நான்கு முறைகள்:\nசாலோகம் – இறைவன் இருக்கும் இடத்தில் அவனோடு சேர்ந்து வாழ்வது.\nசாமீபம் – இறைவனுக்கு பக்கத்தில் அமர்ந்து நெருக்கமாக வாழ்வது.\nசாரூபம் – இறைவனுக்கு பிரதிநிதியாக அவருக்கு செய்வதை ஏற்றுக்கொள்வது.\nசாயுச்சியம் – இறைவனோடு எப்போதும் சேர்ந்து இருப்பது.\nபாடல் #1010: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)\nஇருளும் வெளியும்போல் இரண்டாம் இதயம்\nஅருளறி யாமையும் மன்னு மறிவு\nமருளிவை விட்ட���ி யாமை மயங்கு\nமருளுஞ் சிதைத்தோ ரவர்களா மன்றே.\nஆகாயத்தில் இருட்டு வெளிச்சம் என்று இரண்டும் இருப்பது போல் மனதிலும் அறிவு அறியாமை என இரண்டு தன்மை உள்ளது. மயக்கத்தைத் தரும் அறியாமையும் தெளிவைத் தரும் அறிவும் ஆகிய இரண்டுமே நிலை பெற்றிருக்கும். பாடல் #1009 இல் உள்ளபடி மானசீக பூஜையின் மூலம் இறையருளைப் பெற்று உள்ளிருக்கும் மாணிக்க ஒளியைக் கண்டவர்கள் தமது அறியாமையை அன்றே அழித்தவர்கள் ஆவார்கள்.\nபாடல் #1009: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)\nஅறிவரு ஞானத் தெவரும் அறியார்\nபொறிவழி தேடிப் புலம்புகின் றார்கள்\nநெறிமனை யுள்ளே நிலைபெற நோக்கில்\nஎறிமணி யுள்ளே இருக்கலும் ஆமே.\nஅறிவின் மூலம் உணர்ந்து அடையக்கூடிய ஞானத்தை யாரும் தெரிந்து கொள்வதில்லை. பூசை வழிபாடு மந்திரம் யந்திரம் என்று தங்களின் புலன்கள் காட்டும் வழியிலேயே சென்று இறைவனைத் தேடிக் கிடைக்கவில்லை என்று புலம்புகின்றார்கள். தமக்குள்ளே முறைப்படி அருச்சினை செய்து பார்த்தால் அங்கே ஒளிவீசும் மாணிக்கம் போல இருக்கும் இறைவனைக் காணலாம்.\nகுறிப்பு: இப்பாடலின் மூலம் மானசீக பூஜையின் மூலம் இறைவனை அடையலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.\nபாடல் #1008: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)\nவேண்டார்கள் கன்மம் விமலனுக் காட்பட்டோர்\nவேண்டார்கள் கன்ம மதிலிச்சை யற்றபேர்\nவேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள்\nவேண்டார்கள் கன்மம் மிகுதியோ ராய்ந்தன்பே.\nஇறைவன் ஆட்கொண்ட அடியவர்கள், இறைவனை அடைய வேண்டி மேலும் மேலும் கர்மங்களை சேர்த்துக் கொள்ள விரும்பாதவர்கள், மிகப்பெரிய சிவ யோகிகள், இறைவன் மேல் மிகவும் ஆழ்ந்த அன்பு கொண்டவர்கள் ஆகியோர் அருச்சினை செய்ய விரும்ப மாட்டார்கள்.\nகுறிப்பு: நீண்ட காலம் அருச்சினை செய்து இறையருளை பெற்றவர்களும் சிவ சிந்தனையிலேயே இருக்கும் யோகிகளும் அருச்சினை செய்யும் அவசியம் இல்லை.\nபாடல் #1007: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)\nநண்ணும் பிறதார நீத்தார் அவித்தார்\nமண்ணிய நைவேத் தியமனு சந்தான\nநண்ணிய பஞ்சாங்க நண்ணுஞ் செபமென்னு\nமன்னு மனபவ னத்தொடு வ��குமே.\nதன்னை விரும்பி வரும் பிறர் மனைவியை விரும்பாதவர்களாகவும், ஐந்து புலன்களையும் அடக்கியவர்களாகவும், பாடல் #1003 #1004 மற்றும் #1005 உள்ள முறைகளின்படி தினந்தோறும் வழிபடுபவர்களாகவும், உடலிலுள்ள நெற்றி இரண்டு முழங்கைகள் மற்றும் இரண்டு முழந்தாள்கள் ஆகிய ஐந்து அங்கங்களும் தரையில் படும்படி இறைவன் முன்பு விழுந்து வணங்குபவர்களாகவும், குருவின் மூலமாக பெற்ற மந்திரத்தை செபிப்பவர்களாகவும், உடலும் மனமும் பிராணனோடு (மூச்சுக்காற்றோடு) சேர்ந்து இருக்கும்படி வழிபடுபவர்களாகவும் இறைவனை அருச்சிப்பவர்கள் இருக்க வேண்டும்.\nகுறிப்பு: இறைவனை பூஜிப்பதில் ஒழுக்கமும் மனமும் எண்ணங்களும் முக்கியம் என்பதை இப்பாடல் விளக்குகின்றது. அவ்வாறு செய்யாத பூஜை பாடல் #1005 மற்றும் #1006 இல் உள்ள பலன்கள் எதையும் தராது.\nபாடல் #1006: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)\nஎய்தி வழிப்படில் எய்தா தனவில்லை\nஎய்தி வழிப்படில் இந்திரன் செல்வமும்\nஎய்தி வழிப்படில் எண்சித்தி உண்டாகும்\nஎய்தி வழிப்படில் எய்திடும் முத்தியே.\nபாடல் #1003, #1004 மற்றும் #1005 இல் உள்ள முறைப்படி இறைவனை அன்போடு மனம் ஒன்றி வழிபட்டால் கிடைக்காத பேறுகளே இல்லை. இந்திரனிடம் உள்ள செல்வமும் எட்டு வகை சித்திகளும் பிறவியில்லா முக்தியும் கிடைக்கும்.\nபாடல் #1005: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)\nஅன்புட னேநின் றமுதமும் ஏற்றியே\nபொன்செய் விளக்கும் புகைதீபந் திசைதொறுந்\nதுன்பம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால்\nஇன்புட னேவந்து எய்திடும் முத்தியே.\nஇறைவனுக்கு அன்போடு சமைத்த அமுதத்தை (உணவு) படையல் செய்து பொன்னொளி விட்டுப் பிரகாசிக்கும் அளவிற்கு தூய்மையான விளக்குகளில் தீபத்தை ஏற்றி வைத்து அனைத்து திசைகளுக்கும் தூபம் (சாம்பிராணிப் புகை) காட்டித் தாம் அனுபவிக்கின்ற துன்பங்கள் அனைத்தும் இறைவன் அளிக்கும் அருளாகக் கருதி இன்பமுடனே வழிபட்டு வருபவர்கள் நினைத்த நேரத்தில் இறைவனின் இன்னருளால் முக்தியை எய்துவார்கள்.\nபாயிரம் – 0. கடவுள் வணக்கம் (1)\nபாயிரம் – 1. கடவுள் வாழ்த்து (50)\nபாயிரம் – 2. வேதச் சிறப்பு (6)\nபாயிரம் – 3. ஆகமச் சிறப்பு (10)\nபாயிரம் – 4. குரு பாரம்பரியம் (6)\nபாயிரம் – 5. திருமூலர் வரலாறு (22)\nபாயிரம் – 6. அவையடக்கம் (4)\nபாயிரம் – 7. திருமந்திரத் தொகை சிறப்பு (2)\nபாயிரம் – 8. குருமட வரலாறு (2)\nபாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை (10)\nமுதலாம் தந்திரம் – 1. உபதேசம் (30)\nமுதலாம் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை (25)\nமுதலாம் தந்திரம் – 3. செல்வம் நிலையாமை (9)\nமுதலாம் தந்திரம் – 4. இளமை நிலையாமை (10)\nமுதலாம் தந்திரம் – 5. உயிர் நிலையாமை (10)\nமுதலாம் தந்திரம் – 6. கொல்லாமை (2)\nமுதலாம் தந்திரம் – 7. புலால் மறுத்தல் (2)\nமுதலாம் தந்திரம் – 8. பிறர்மனை நயவாமை (3)\nமுதலாம் தந்திரம் – 9. மகளிர் இழிவு (5)\nமுதலாம் தந்திரம் – 10. நல்குரவு (5)\nமுதலாம் தந்திரம் – 11. அக்கினி காரியம் (10)\nமுதலாம் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (14)\nமுதலாம் தந்திரம் – 13. அரசாட்சி முறை (10)\nமுதலாம் தந்திரம் – 14. வானச் சிறப்பு (2)\nமுதலாம் தந்திரம் – 15. தானச் சிறப்பு (1)\nமுதலாம் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (9)\nமுதலாம் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (10)\nமுதலாம் தந்திரம் – 18. அன்புடைமை (10)\nமுதலாம் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன் (10)\nமுதலாம் தந்திரம் – 20. கல்வி (10)\nமுதலாம் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (10)\nமுதலாம் தந்திரம் – 22. கல்லாமை (10)\nமுதலாம் தந்திரம் – 23. நடுவு நிலைமை (4)\nமுதலாம் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (13)\nஇரண்டாம் தந்திரம் – 1. அகத்தியம் (2)\nஇரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் எட்டு (8)\nஇரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (6)\nஇரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (9)\nஇரண்டாம் தந்திரம் – 5. பிரளயம் (5)\nஇரண்டாம் தந்திரம் – 6. சக்கரப் பேறு (4)\nஇரண்டாம் தந்திரம் – 7. எலும்பும் கபாலமும் (1)\nஇரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (9)\nஇரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (30)\nஇரண்டாம் தந்திரம் – 10. திதி (10)\nஇரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 12. திரோபவம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (41)\nஇரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவ வர்க்கம் (9)\nஇரண்டாம் தந்திரம் – 16. பாத்திரம் (4)\nஇரண்டாம் தந்திரம் – 17. அபாத்திரம் (4)\nஇரண்டாம் தந்திரம் – 18. தீர்த்த உண்மை (6)\nஇரண்டாம் தந்திரம் – 19. திருக்கோயிற் குற்றம் (5)\nஇரண்டாம் தந்திரம் – 20. அதோமுக தரிசனம் (6)\nஇரண்டாம் தந்திரம் – 21. சிவ நிந்தை (4)\nஇரண்டாம் தந்திரம் – 22. குரு நிந்தை (7)\nஇரண்டாம் தந்திரம் – 23. மாகேசுர நிந்தை (2)\nஇரண்டாம் தந்திரம் – 24. பொறையுடைமை (4)\nஇரண்டாம் தந்திரம் – 25. பெரியாரைத் துணைக்கோடல் (6)\nமூன்றாம் தந்திரம் – 1. அட்டாங்க யோகம் (4)\nமூன்றாம் தந்திரம் – 2. இயமம் (2)\nமூன்றாம் தந்திரம் – 3. நியமம் (3)\nமூன்றாம் தந்திரம் – 4. ஆதனம் (6)\nமூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம் (14)\nமூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (10)\nமூன்றாம் தந்திரம் – 7. தாரணை (10)\nமூன்றாம் தந்திரம் – 8. தியானம் (20)\nமூன்றாம் தந்திரம் – 9. சமாதி (14)\nமூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (8)\nமூன்றாம் தந்திரம – 11. அட்டமா சித்தி (72)\nமூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (12)\nமூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (16)\nமூன்றாம் தந்திரம் – 14. கால சக்கரம் (30)\nமூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரீட்சை (20)\nமூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (7)\nமூன்றாம் தந்திரம் – 17. வார சூலம் (2)\nமூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (26)\nமூன்றாம் தந்திரம் – 19. பரியாங்க யோகம் (20)\nமூன்றாம் தந்திரம் – 20. அமுரி தாரணை (7)\nமூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (33)\nநான்காம் தந்திரம் – 1. அசபை (30)\nநான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (88)\nநான்காம் தந்திரம் – 3. அருச்சனை (12)\nநான்காம் தந்திரம் – 4. நவ குண்டம் (30)\nநான்காம் தந்திரம் – 5. திரிபுரைச் சக்கரம் (7)\nதிருமந்திரம் மின் புத்தகங்கள் (3)\nதிருமந்திரம் ஒலி இசை (1)\nஅசுவினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (82)\nமூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (83)\nதிருமூலர் குரு பூஜை படங்கள் (10)\nதிருமூலர் குரு பூஜை வீடியோக்கள் (4)\nஇந்த இணையத்தளத்தில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு புதிய பதிவுகளைப் பற்றிய அறிவிப்புகளை பெற்றுக்கொள்ளவும்.\n© 2021 திருமூலர் அருளிய திருமந்திரம்\t- Theme: Patus by FameThemes.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2012/01/18/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2021-01-25T22:44:19Z", "digest": "sha1:XSQYTTYH6Q3RWIFBZGPRVWMEQD4QL2VM", "length": 28811, "nlines": 329, "source_domain": "nanjilnadan.com", "title": "காற்றின் சிறகினிலே… – சாரல் விருது விழா | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← சிற்றிலக்கியங்கள் எனும் பிரபந்தங்கள்7(2) -அந்த���தி\nஎன்பிலதனை வெயில் காயும் 16 →\nகாற்றின் சிறகினிலே… – சாரல் விருது விழா\n“தன் சமூகத்தின் அடுத்த நூற்றாண்டைப் பற்றிச் சிந்திக்கும் எழுத்தாளனை இன்றைய தமிழ் சூழல் எப்படி நடத்துகிறது” என்று கோபமாகக் கேட்டிருந்தார் நாஞ்சில் நாடன். அவன் அடையாளமற்றிருக்கிறான், அடித்தட்டில் நிற்கிறான். அரசு விருதுகள் பிரச்சினைக்குரியனவாகிவிட்ட நிலையில் வாசகர்களும் விமரிசகர்களும் வழங்கும் சாரல், விளக்கு, விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் போன்ற விருதுகள்தான் நம்பிக்கை தருவனவாக இருக்கின்றன. “ஒரு காய்கறிக் கடையில் உங்கள் அருகில் வண்ணநிலவன் நின்று கொண்டிருப்பார். பேருந்தில் உங்களருகில் அமர்ந்து கொண்டிருப்பார். சாலையில் உங்கள் எதிரில் வந்து கொண்டிருப்பார். ஆனால் நீங்கள் அவரைக் கண்டு கொள்ளாமல் செல்வீர்கள். இதுதான் எழுத்தாளனுக்கு இன்றுள்ள நிலை,” என்று நாஞ்சில் ஆதங்கப்பட்டார்.\n“நீங்களும் நானும் அனைவரும் மறந்து போயிருந்த ஆ மாதவனுக்கு விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் விருதளித்து சிறப்பித்தது,” என்று நினைவு கூர்ந்த அவர், “இது போன்ற விருது விழாக்களுக்கு நான் செல்லும்போது, எனக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள், இது போன்ற விருதுகள் பெற்றுக் கொள்ளும் தகுதி கொண்டவர்கள் என்று குறைந்த பட்சம் இருபத்தைந்து பேரின் நினைவையும், அவர்கள் இன்னும் சரியான முறையில் அங்கீகரிக்கப்படவில்லை என்ற எண்ணத்தால் ஏற்படும் குற்ற உணர்வையும் என்னால் தவிர்க்க முடிவதில்லை. ஆண்டுக்கு ஒருவர் என்று அவர்களைச் சிறப்பித்தாலும், பலர் விருது பெறாமலேயே இறந்து விடுவார்கள். பாரதி மறைந்த பின் புகழ் பாடி பாரதிக்கு என்ன பயன்” என்ற கேள்வியை எழுப்பினார்.\nநாஞ்சிலின் கோபம் இப்படியொரு நீண்ட புறக்கணிப்புக்குக் காரணமான சாகித்ய அகாடமி போன்ற அரசு அமைப்புகளின் மேல் இருக்கிறது. “சாகித்ய அகாடமி, ஞானபீடம் போன்றவை அளிக்கும் சன்மானத்தைவிட அதிக தொகையை நீங்கள் அளிக்க வேண்டும். ஒரு எழுத்தாளன் அரசு சார்ந்த விருதுகளைப் பொருட்படுத்தாத, புறக்கணிக்கும் சூழலைத் தனியார் உருவாக்க வேண்டும்,” என்று அவர் ஆவேசமாகப் பேசினார். அந்த இருபத்தைந்து மூத்த எழுத்தாளர்களுக்கும் ஒருசேர ஒரு கணிசமான தொகையை விருதாக அளித்து கௌரவித்துவிட்டு, இன்று எழுதும் நாற்பது நாற்பத்து ஐந்து ���யது சாதனையாளர்களுக்கு விருதுகள் தரலாம் என்று அவர் சொன்னார்.\nஇவ்வாண்டு சாகித்ய அகாதமி விருது ஒரு இளைஞருக்குத் தரப்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான். இது தொடரவும் வேண்டும். ஆனால், இதுவரை புறக்கணிக்கப்பட்டுவிட்ட தேர்ந்த எழுத்தாளர்களை அப்படியே மறந்து விடப் போகிறோமா நாஞ்சில் நாடன் இதற்குத் தந்துள்ள தீர்வை நாம் தீவிரமாக ஆலோசிக்க வேண்டும். குழு அடையாளங்களைத் தாண்டி அனைத்து இலக்கிய ஆர்வலர்களும் ஒருங்கிணைந்து இதைச் செய்தால் இன்றைய தமிழ் இலக்கிய சூழலில் அது ஒரு முக்கியமான திருப்பு முனை தருணமாக இருக்கலாம்.\nஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்பது சாரல் விருது வழங்கிய ஜேடி- ஜெர்ரி இயக்குனர்களில் ஒருவரின் பேச்சில் வெளிப்பட்டிருந்தது- “இதைவிட இன்னமும் கூடுதலான தொகையை விருதாக அளித்து சிறப்பிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். ஆனால் இலக்கியத்துக்கு ஒரு சிறிய ஸ்பான்சர்கூட கிடைப்பதில்லை,” என்று குறைபட்டுக் கொண்டார் அவர். பெருமளவு இளைஞர்கள் அரங்கை நிறைத்த எஸ் ராமகிருஷ்ணனின் இலக்கியத் தொடர் உரைக்கே எவ்வளவோ முயன்றும் வர்த்தக நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்ய மறுத்து விட்டன என்றார் அவர், தொலைக்காட்சி சேனல் எதிலாவது இலக்கிய உரைகள் ஒளிபரப்பாகின்றனவா என்பதே அவர்களின் கேள்வியாக இருக்கிறது.\nநாஞ்சில் நாடன் உரையில் குறிப்பிடத்தக்க விஷயம் அவர் வண்ணநிலவனைப் புதுமைப் பித்தனின் நேரடி வாரிசு என்று அறிவித்ததுதான். “புதுமைப்பித்தனையும் கடந்து சென்றுவிட்ட எழுத்தாளர்கள் இருக்கிறார்கள், ஆனால் வண்ணநிலவன்தான் புதுமைப்பித்தனின் நேரடி வாரிசு” என்று அவர் குறிப்பிட்டார். வண்ணதாசனைப் பற்றி நிறைய எழுதிவிட்ட காரணத்தால் அன்றைய உரை முழுக்க முழுக்க வண்ணநிலவனுக்காக இருந்தது. “வண்ணநிலவன் இல்லையென்றால் நாஞ்சில் நாடன் என்ற நாவலாசிரியன் இன்று உங்கள் முன் நின்று கொண்டிருக்க மாட்டான்” என்று வண்ணநிலவனின் தாக்கத்தை வெளிப்படுத்தினார் நாஞ்சில்\nமுழுக் கட்டுரையையும் படிக்க: சொல்வனம்: http://solvanam.com/\nThis entry was posted in அனைத்தும், எழுத்தாளர்களின் நிலை, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged காற்றின் சிறகினிலே, சாரல் விருது விழா, சொல்வனம், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← சிற்றிலக்கியங்கள் எனும் பிரபந்தங்கள்7(2) -அந்தாதி\nஎன்பிலதனை வெயில் காயும் 16 →\n4 Responses to காற்றின் சிறகினிலே… – சாரல் விருது விழா\n“இலக்கியத்துக்கு ஒரு சிறிய ஸ்பான்சர்கூட கிடைப்பதில்லை” வருந்தத்தக்க விசயம்.\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\nஉங்கள் எழுத்தை வாசிக்கும் போது அந்த சில நிமிடங்களில் படிப்பவருக்கு கிடைக்கும் அந்த மகிழ்ச்சிக்கு ஆனந்த நிலைக்கு ஈடான வேறொன்றுமில்லை. இந்த அங்கீகாரம் உங்களுக்கு நேரிடையாக தெரியாது. உங்கள் காலம் முடியும் போது அப்போது வாசித்தவன் அனுபவிக்கும் மன (நரக) வேதனையை உங்கள் ஆத்மா உணரக்கூடும். எழுத்தாளர்களின் பலமே இது.\nநம் நாட்டில் பாரதிக்கு கிடைத்த அவமானங்களை விட இப்போதுள்ள எழுத்தாளர்களின் நிலை ஒப்பீட்டளவில் பரவாயில்லை தானே\nஇந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.\nஎனது எண்ணங்கள் அனைத்தையும் எனது இனிய நண்பர் திரு ஜோதிஜி அவர்கள் அருமையாக சொல்லியிருக்கிறார்கள்.\nஇதைவிட இன்னமும் கூடுதலான தொகையை விருதாக அளித்து சிறப்பிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். ஆனால் இலக்கியத்துக்கு ஒரு சிறிய ஸ்பான்சர்கூட கிடைப்பதில்லை\\\\\nகிரிக்கெட்டுக்கு கோடிகோடியா கொடுக்குற ஊருல எப்படி எழுத்தாளருக்கு ஸ்பான்சர் கொடுப்பாங்ங. கிரிக்கெட் ஒழியனும். அப்பத்தான் நம்ம நாட்ல எதாவது நல்லது நடக்கும்.\nநாஞ்சிலின் உரை அருமை. பகிர்விற்கு நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (110)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (126)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/04/blog-post_51.html", "date_download": "2021-01-25T23:27:44Z", "digest": "sha1:LBAREBXGGLHK5CTK5BFU3D3GJYWBGVSK", "length": 44823, "nlines": 230, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வெண்முரசின் குந்தி.", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகுந்தி யது குலத்தின் சூரசேனன் மகளாகிய பிருதை வாசுதேவ கிருஷ்ணனாகிய வசுதேவரின் சகோதரி. பெண்குழந்தை இல்லாத குந்திபோஜனுக்கு தத்து மகளாக சென்று வளர்ந்தவள். திருமணத்திற்கு முன்பே துர்வாசர் கொடுத்த மந்திரத்தை சோதிக்க எண்ணி கர்ணனின் தாயானவள். தனது புனிதம் காக்க பெற்றக்குழந்தையை நதியில் விட்டவள்.\nகாலத்தின் திருவிளையாடலால் உடல்சுகம் தரமுடியாத பாண்டுவிற்கு முதல் மனைவியாகி, கருதானம் மூலம் முன்று குழந்தைகளுக்கு தாயாகி, தனது கணவனின் இரண்டாவது மனைவியாகிய மாத்ரியின் குழந்தைகளுக்கும் வளர்ப்புதாயாகி வாழும் விதவையான எளியத்தாய் குந்தி.\nகணவன் இறப்பிற்கு பின்பு கணவனின் மூத்தவராகிய கண்ணில்லாத திருதராஸ்டிரமன்னனிடம் தானும் குழந்தைகளு��் அடைக்களாமாகி அண்டிவாழும் ஏழைத்தாய் குந்தி. யாதவர்களின்பெரும் தலைவனாக விளங்கும் தனது அண்ணன் மகன் கண்ணனிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தனது பிள்ளைகளுக்காக உதவியை வேண்டும் பாசமிகுந்த அத்தை. மகாபாரம் காட்டும் குந்தியின் ஒரு விளக்கப்படம் இது.\nபாகவதம் காட்டும் குந்தி மகாபாரத குந்தியில் இருந்து ஒருபடி மேலோ அல்லது கீழோ சென்று கண்ணனின் பெரும் பக்தையாக விளங்குபவள். ‘இன்னும் இன்னும் துன்பம் இருந்தால் இன்னும் இன்னும் உன்னை நினைக்கமுடியும்’ என்று கண்ணனை கண்ணீருடன் இறைஞ்சுபவள்.\nமகாபாரதம் காட்டும் குந்தியிடமோ, பாகவதம் காட்டும் குந்தியிடமோ.அரசியல் மோகம் சிறிதும் இல்லை. அரசியலின் பெரும் சிடுக்குகளில் சிக்கி மூச்சுதிணறும் அளவுக்கு அவளிடம் எந்த சக்தியும் இல்லை. விதுரர் மற்றும் கண்ணனை அன்றி அவள் வேண்டிப்பெற பெரிதாக எவரும் எதுவும் இல்லை. காரணம் விதி அவளை மீண்டும் மீண்டும் துன்பத்தில் ஆழ்த்தி கண்ணீரில் நீந்த வைக்கிறது. இப்படிப்பட்ட வாழ்க்கையில் வாழும் அவளுக்கு எப்படி “நான் என்ற ஆணவமும்,எனது என்ற அங்காரமும்“ உடைய அரசியலில் கவனத்தை செலுத்த முடியும். அவள்இந்த அரண்மனை வாழ்க்கையை விட்டே ஆரண்யத்தில் தனது பிள்ளைகள் உடன் வாழ்வதிலே சுகம் காணக்கூடியவள் என்பதுபோல் உள்ளது. மகாபாரம் வாசிக்கும் வாசக நெஞ்சத்தின் மன இயல்பு.\nகுந்தி வெறும் எளிய மனைவியும் ஏழைத்தாயும் ஏங்கும் பக்தை மட்டும்தானா என்று வெண்முரசு கேள்விக்கேட்கிறது. கேள்விகளில் இருந்து குந்தியின் அடிமனதை ஊன்றி கவனித்து பதில் சொல்கிறது வெண்முரசு. மகாபாரதத்தில், பாகவதத்தில் இதற்கான பதில் இல்லை ஆனால் இந்த கேள்விகளை கேட்க மகாபாரதமும், பாகவதமும் காரணங்களை கொடுக்கின்றன.\n//அனகையிடம் “இதோ என்னிடம் ஒரு மந்திரமுள்ளது….இதைச்சொன்னால் எனக்கு தேவர்கள் மைந்தர்களாகப் பிறப்பார்கள் தெரியுமா” என்று சொன்னேன். “நான் சூரியனை ஒருமைந்தனாகப் பிறக்கவைப்பேன். அதன்பின்னர் கனிகளை பழுக்கவைக்கும் பொறுப்பு அவனுக்குரியது. வாயுவை இன்னொருமைந்தனாக்குவேன். அவன் என் தேர்களை இழுப்பான். அக்னியை மைந்தனாக்கி சமையலுக்கு நிறுத்துவேன்” என்றேன். அனகை “இந்திரனை என்னசெய்வீர்கள் இளவரசி” என்று சொன்னேன். “நான் சூரியனை ஒருமைந்தனாகப் பிறக்கவைப்பேன். அதன்பின��னர் கனிகளை பழுக்கவைக்கும் பொறுப்பு அவனுக்குரியது. வாயுவை இன்னொருமைந்தனாக்குவேன். அவன் என் தேர்களை இழுப்பான். அக்னியை மைந்தனாக்கி சமையலுக்கு நிறுத்துவேன்” என்றேன். அனகை “இந்திரனை என்னசெய்வீர்கள் இளவரசி” என்றாள். நான் உரக்கச்சிரித்துக்கொண்டு “இந்திரனை விடவே மாட்டேன். என் மஞ்சத்தின் காலில் கட்டிப்போட்டு சேவைசெய்யவைப்பேன்” என்றேன். இருவரும் உரக்கச் சிரித்தோம்.//மழைப்பாடல்31.\nதுர்வாசரிடம் இருந்து பெற்ற மகத்தான மந்திரத்தை குந்திக்கையாண்டு குழந்தைப்பெற்றால் என்ற நிலையில் நிருத்திவிடுகிறது. அந்த மந்திரத்தின் காரணமாக குந்தியின் அகத்தில் எழும் எண்ணத்தின் வலிமைய வெண்முரசு விளக்குகிறது. மகாபாரதம் அந்த மனநிலையை காட்டாமல் புரிந்துக்கொள் என்று சொல்கிறது. வெண்முரசு புரிந்துக்கொண்டதை எழுத்தில் வடித்து வைக்கிறது. இப்படி குந்தியின் மனநிலை மகாபாரதத்தில் மறைக்கப்படும் இடங்களை எல்லாம் வெண்முரசு வெளிக்கொண்டு வருகின்றது. வெண்முரசு வெளிக்கொண்டுவரும் குந்தியின் மனநிலை ஒரு உளவியல் ஆய்வு. அதை ஆய்வு செய்ய எழுத்தாளன் அந்த இடத்திற்கு சென்றாகவேண்டும், வாசிக்கும் வாசகனும்கூடத்தான். கரையில் நின்றுக்கொண்டு கடலின் ஆழத்தை எப்படி அறிவது வெண்முரசு கடலில் ஒவ்வொரு முறையும் குதிக்கச்சொல்கிறது. .\nஇறைவனே மன்னன், அந்த மன்னனின் பிரதிநிதிதான் மண்ணில் மன்னன். விதியின் வசத்தால் மண்ணில் மன்னாகிய பாண்டுவின் பிரதிநிதிதான் மகாபாரதத்தைப்பொருத்தவரை திருதராஸ்டிரன்.\nமன்னனும் இல்லாத கண்ணுமில்லாத திருதராஸ்டிரனுக்கு வெகுதொலைவில் இருந்தாவது ஒரு சத்திரிய மன்னனின் மகளை மனம் முடிக்க வேண்டும் என்று நினைத்த பீஷ்மரும் சத்தியவதியும், மன்னன் பாண்டுவுக்கு ஏன் யகுகுலத்தில் பெண் எடுத்தார்கள் மன்னனாக முடியாத திருதராஸ்டிரன் பிள்ளையாவது மன்னனாகவேண்டும் என்ற ஆசையில்தான். பாண்டுவின் பிள்ளைகள் மன்னர்கள் ஆகிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அவனுக்கு முதல்மனைவியை யதுகுலத்திலும், இரண்டாவது மனைவியை சத்திரிய குலத்திலும் எடுத்தார்கள். இதுவே மாற்றி மணம்கொண்டு இருந்தால் பாண்டுவிற்கு பிறகு பாண்டுவின் பிள்ளைகள் என்றுதான் குருவம்சம் தொடர்ந்து இருக்கும். அதற்கும்மேலாக குந்திக்கு பாண்டுவால் பிள்ளைக்கிடைக்கப்ப���வதில்லை என்பதும் அவர்கள் கனித்ததுதான். . இந்த எளிய அரசியல் விளையாட்டை பாண்டுவும் குந்தியும் அறியாமல் இருப்பார்களா\n இல்லை. யார் சாபத்திற்கு முன்பு தெய்வமே நிற்கமுடியாதோ அவர் முன் நின்று வென்றவள் குந்தி. அவளை துர்வாசர் வாழ்த்தும்போது “தீர்க்கசுமங்கலி பவ” என்றோ “நல்மகனைப்பெறுவாய்” என்றோ வாழ்த்தாமல், உனக்கு ஒரு மந்திரம் சொல்கிறேன். அதை உச்சரித்தால் எந்த தெய்வத்தை நினைத்து உச்சரித்தாயோ அந்த தெய்வத்தை காணப்பெற்று அதன் மூலம் குழந்தை வரம்பெறுவாய் என்று அருள்கிறார். தனக்கு பணிவிடைச்செய்த பெண்ணின் எதிர்காலம் சூன்யமாகிவிடக்கூடாது என்ற தீர்க்கத்தரிசனம் இது.\nஞானிகளும் சித்தர்களும் அடிபணிந்தவன் கர்மவினையை வேர் அறுக்கிறார்கள். குந்தியின் கர்மவினை குழந்தைப்பெற்றும் அம்மா என்று காட்டிக்கொள்ளமுடியாத நிலை. கணவன் இருந்தும் மலடியாக வாழவெட்டியாக இருக்கவேண்டிய நிலை. இந்த கர்மங்களை துர்வாசரால் நீக்கமுடியாது. அன்னை பராசக்கதியின் லோகாதாய விளையாட்டில் யாரும் உள்ள நுழைந்து கலைத்துவிட முடியாது ஆனால் விளையாட்டின் போக்கை மாற்றிவிளையாட முடியும். துர்வாசர் குந்திக்கு கொடுத்த மந்திரம் அவள் கர்மவினையோடும் அந்தினபுரியின் அரண்மனையோடும் விளையாடுகிறது. காரணம் துர்வாசர் குந்திக்கு கொடுக்கும் மந்திரம் தெய்வங்களை அருவ உடல் விட்டு மண்ணிறங்கி வந்து பருஉடல் கட்ட வைக்கும் மந்திரம். உருவுக்குள் உள்ள உள்மூலத்தை உணரும் மந்திரம்.\nஇதுவரை குந்தி எளியவள்தான் தன் பலம் அறியாதவள்தான். ஆனால் அத்தினபுரியில் இருந்தால் தனக்கு ஒரு வாரிசுக்கிடைக்காது என்பதை அறியும் பாண்டு தனது இருமனைவியோடும் காட்டுக்கு சென்று தனது உள்ளகிடக்கை விவரிக்கிறான். இதை அரண்மனையிலேயே பாண்டு சொல்லி இருக்கலாம் அப்படி சொல்லி இருந்தால் அரண்மனையில் பிறக்கும் வாரிசுகள் ஆள்வதற்காக என்று மட்டும் கொள்ளப்படும் ஆனால் பாண்டு காட்டில் சென்று முனிவர்களுடன் வாழும்போது வேண்டும் வாரிசு அன்பிற்கா ஆண்டவன் ராஜியத்தை ஆளும் குழந்தைகளை மட்டுமே. அங்கிருந்து எழுகிறாள் குந்தி. வெண்முரசு இங்கு உந்தியின் உயரத்தை அவள் உள்ளத்தின் விளையாடலாய் கோலமிடுகிறது.\nஞானிகள் சாதுக்கள் ரிஷிகள் தொடர்பால் அவள் எளிய மனிதர்களைத்தாண்டி பெரும் மனிதர்களை கனவுக்கண்டு தருமத்திற்கு என்று ஒரு குழந்தை பலத்திற்கு என்று ஒரு குழந்தை வீரத்திற்கு என்று ஒரு குழந்தைப்பெற்று தனது சகோதரி மாத்திரியின் வழியாக விலங்கு வளர்ப்பு மருத்துவம் சோதிடம் என்று இரண்டு குழந்தைகளை பெறுகிறாள். ஒரு நாடு என்பது இந்த ஐந்திற்குள் அடங்கிவிடுகிறது. அங்கிருந்து அவள் அரசியல் கனவு தீவிரம் கொள்கிறது. இல்லை என்றால் ஞானிகளோடும் சாதுக்களோடும் ரிஷிகளோடும் வாழ்ந்த குந்தி பாண்டுவின் மரணத்தைக்காட்டி ஏன் அஸ்தினபுரம் வரவேண்டும். அவள் குழந்தைகளை வளர்க்கமுடியாது என்றா காட்டில் இருந்து நாட்டிற்கு வருகிறாள். காட்டைவிட நாட்டில்தான் தனது குழந்தைகளை வளர்ப்பது கஷ்டம் என்பதை அவள் அறிந்தே இருக்கிறாள் அதனால்தான் பீமனுக்கு துரியோதன் விடம்கொடுத்தபோது அதை யாருக்கும் தெரியாமல் மறைக்கிறாள். வாரணாவத தீவிபத்திற்கு பின்பு மறைந்து வாழ்கிறாள். இது பதுங்கிப்பாயும் பெண்சிங்கத்தின் மன்னர்களின் நெஞ்சுரமும் அரசியல் விளையாட்டும். இந்த மனநிலைகளை வெண்முரசு குந்தியின் மனைநிலையில் நின்று ஆராய்கின்றது.\nஜவகர்லால் நேருக்கு பெண் குழந்தையாக பிறந்ததாலேயே இந்திரா காந்தி பிரதமாராக முடிந்தது. அந்த கனவுகளை தனக்குள் விதைத்துக்கொண்டார். குந்திபோஜனின் மகளாக சென்றபிறகு பிருதை வெறும் ஆடை உடுத்தவும் சோறு திங்கவும் பெற்றுப்போடவும் மட்டுமா பயின்று இருப்பாவள் அப்படிப்பட்ட மனநிலையில் இருப்பவளை குந்திபோஜன் துர்வாசரிடம் ஒரு சீடன்போல செல்ல அனுப்பி இருப்பானா வரம்வாங்கிய பெண்ணை சாபக்குழியில் எந்தை தந்தை தள்ளுவான். அழகு கலை இலக்கியம் அரசியல் என்று இகவாழ்க்கையை தெளிந்த பிருதை ஆன்மீகத்திலும் முன்னேற அனுப்புகிறான். எதுவும் படிக்கவில்லை அரசியல்வாதி ஆகட்டும், எந்த வேலையும் கிடைக்கவில்லை புரோகிதனாகட்டும் என்று வாழும் இன்றைய நிலை அல்ல அன்று. பிருதையின் அறிவுத்தெளிவு நல் கணவனுக்கு ஒரு அமைச்சனாகவோ, அவள் சகோதரன் வசுதேவன் அமைச்சனாக இருப்பது இங்கு நோக்க தக்கது. பாண்டுபோன்ற பலகீனமான கணவனுக்கு திரைக்குபின்னால் இங்கும் மன்னனாகவோ இருக்கும் தகுதியை உடையது. அந்த வல்லமையை வெண்முரசு குந்தியின் இடத்தில் பயன்படுத்துகின்றது.\nகுந்தி காதல்கன்னி, பணிவும் பண்பும் நிறைந்த மனைவி, கணவனுக்கும் இளையாளுக்கும் அன்னை. மாற்றாம் தாய் குழந்தைகளுக்கும் மாற்றாம்தாய் என்று எண்ணமுடியாத அளவு கருணைத்தாய். திருதராஸ்டிரன், அவன் மனைவி காந்தாரி, பீஷ்மர், விதுரர் என்று அவள் அனைவரிடமும் பண்போடு நடந்துக்கொள்கிறாள் அதற்கும்மேலாக தனது கணவனின் பங்கை கேட்கிறாள். அதற்காகவே அவள் குழந்தைகளை அப்படித்தேர்ந்து எடுக்கிறாள்.\nகுழந்தை பிறப்பு கவனத்தில் இல்லாத ஒரு சம்பரதாயம் என்ற எளிய காமக்கணக்கை உடைக்கிறாள்.” நீ எதுவாக ஆகநினைக்கிறாயோ அதுவாகவே ஆகின்றாய்” என்ற வேத தத்துவத்தை குழந்தையாக்கிக்காட்டுகின்றாள். வெறும் காம உணர்வால் பிறக்கும் குழந்தைகள் உடல் மானிடர்களாக இருந்தாலும் உள்ளத்தால் மானிடர்களாக இருக்க முடியாது. உள்ளத்தில் எழும் உண்மையின் உணர்வால் பிறக்கும் குழந்தைகள் மண்ணில் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வங்கள் ஆகும் என்று நிருபிக்கிறாள். ராமனோ கண்ணனோ ஆதிசங்கரரோ, பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரோ, விவேகானந்தரோ, பரமஹம்சயோகனந்தரோ வெறும் புணர்வால் உண்டான மானிட உடல்கள் இல்லை, அன்னை தந்தையின் உள்வெளிச்சத்தால் உணர்வுகளை உள்பொதிந்த மானிடராகப் பிறந்தவர்கள். அந்த வெளிச்சத்தை குந்தியும் தனது குழந்தை பெற்று எடுப்பில் பயன்படுத்துகின்றாள். இந்த திட்டம் எதை நோக்கி. தன்னை வீழ்த்தியவர்களிடம் இருந்து வீழ்ந்துவிடாமல் இருப்பதற்கானது.\nவாடப் பலசெயல்கள் செய்து- நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல\nபட்டிமன்ற நடுவர் அறிவோளி ஐயா ஒரு செய்திச்சொன்னார். நல்ல பெரிய கோயில்காளையை பசுவின் கண்ணில்படும்படி நிறுத்தி அதனோடு ஒரு எளிய காளையை சேர்த்தால் பிறக்கும் கன்று கோயில்காளையின் சாயலோடு வல்லமையோடு இருக்கும் என்று. இது உளவியல்.\n//ஓர் ஆண்குரல் பேசுவதும் பிருதை பதிலிறுப்பதும் கேட்டதா தானே எண்ணிக்கொண்டதா என்று அனகை திகைத்தாள். மூச்சுவிட முடியாமல் அகம் கல்லாக மாறியிருப்பதுபோலத் தோன்றியது.\nயமனுக்கான இரவை நெடுந்தொலைவில் யாரோ வேதமந்திரத்தால் வாழ்த்திக்கொண்டிருந்தனர்//. மழைப்பாடல்73\nமுருகபெருமானுக்கு பாலபிஷேகம் செய்து குழந்தைவரம் கேட்பது முருகபெருமானைப்பெறுவதற்குதான். குந்தி இந்திரன்மகனை பெற்றப்பின்பு அவளுக்கு நாடளவேண்டும் என்ற ஆசை எழாமல் இருக்குமா குந்தியின் மகன் கர்ண���் விதியின் கயிற்றால் கட்டப்பட்டு குதிரைச்சாணி அல்ல விடப்பட்டும் அவன் அங்கமன்னனாவது அன்னையின் உள்ளத்தில் விளைந்த வல்லமை அல்லவா குந்தியின் மகன் கர்ணன் விதியின் கயிற்றால் கட்டப்பட்டு குதிரைச்சாணி அல்ல விடப்பட்டும் அவன் அங்கமன்னனாவது அன்னையின் உள்ளத்தில் விளைந்த வல்லமை அல்லவா வெண்முரசு இந்த இடத்தை எல்லாம் தொட்டு விவரித்துச்செல்கிறது.\nமரம் அசையாமல் இருந்தாலும் காற்று அசைக்காமல் விடுவதில்லை என்பதுபோல திருதராஸ்டிரன் மனைவிகளும்,கௌரவர்கள் நூறுபேரும் குந்தியின் அதிகார உணர்ச்சியை தூண்டுகின்றார்கள். மகாபாரதம் காட்டும் குந்திபோலவோ, பாகவதம் காட்டும் குந்திப்போலவோ குந்தி வாழவிரும்பி இருந்தால் பீமன் இடும்பியை மணந்தப்பின்பு அவனை அங்கேயே விட்டுவந்திருக்கலாம் ஆனால் குழந்தைபிறக்கும்வரைதான் பீமன் உன்னுடன் இருப்பான் என்ற நிபந்தனையுடன்தான் அவனை அங்கு விடுகிறாள். மற்றும் வாரணாவத தலைமறைவிற்கு பின்பு பாஞ்சாலியின் திருமணத்திற்கு சென்று அர்ஜுனன் பாஞ்சாலியை மணந்தே ஆகவேண்டும் என்று தூண்டுபவளும் குந்திதான். பாஞ்சாலியை ஐவருக்கும் பங்குவைப்பவள் குந்திதான் இந்த இடங்களில் எல்லாம் குந்தியின் மனநிலை மையம்கொள்ளும் அரசியல்களம்தான் காரணம். எளிய குடும்பதலைவியாக இருந்தால் குந்தி இதை எல்லாம் செய்யவேண்டியத்தேவை இல்லை. இதை எல்லாம் வெண்முரசு தனது வெளிச்சத்தில் விரித்துவைத்து குந்தியை படம்பிடிக்கிறது.\n//ஆக்கமும் அழிவும், வாழ்வும் மரணமும், இருப்பும் இன்மையும், நன்றும் தீதும் ஒரு நிறையளவையின் இரு தட்டுக்கள். ஒரு கணத்தின் ஒரு புள்ளியில் மட்டுமே அவை முற்றிலும் நிகராக அசைவிழந்து நிற்கின்றன. அந்த முழுமைக்கணத்தை அறிகையில்தான் மனித அகமும் முழுமைபெறுகிறது. அந்த முழுமைக்கணத்தில் முழுவாழ்க்கையையும் வாழ்பவன் காமகுரோதமோகங்களில் ஆடினாலும் யோகி. செயலாற்றாமலிருந்தாலும் அனைத்தையும் நிகழ்த்துபவன். மானுடன்போல புலன்களுக்குள் ஒடுங்கினாலும் வாலறிவன். அவன் வருவான்.’மழைப்பாடல்74/\nகண்ணன் பிறப்பைப்பற்றி வெண்முரசு இப்படி பதிவு செய்கிறது. அனைத்து தாயும் கடவுளை பிறப்பிக்கவே முயல்கிறார்கள். குறைந்தப்பட்சம் மன்னனாவது பிறக்கட்டும் என்று ஏங்குகிறார்கள் அந்த ஏக்கம் குந்திக்கு உள்ளது என்பதை வ��ண்முரசு தருமன் பிறப்பில் காட்டுகிறது.\n//சதசிருங்கத்தின் பனிமலைகளுக்குமேல் விண்ணில் நீண்டு ஒளிரும் வாலுடன் ஒரு விண்மீன் தோன்றியது. சிலகணங்களுக்குப்பின் அது வெண்மேகத்தில் மறைந்துகொண்டது. அதை எவருமே காணவில்லை. “அனகை” என்று மெல்லிய குரலில் குந்தி கேட்டாள். “ஷத்ரிய முறைப்படிப் பார்த்தால்கூட இவன்தான் குருகுலத்திற்கு மூத்தவன். அரியணைக்கு உரியவன், இல்லையா”மழைப்பாடல்74. இங்கிருந்து குந்திப்போன்றத்தாய் அரசியலில் தீவிரம் காட்டுவது இயற்கையே இதையே வெண்முரசு விவரிக்கிறது.\n“பிறப்பும் இறப்பும் ஊடியும் கூடியும் பின்னும் வலையால் ஆனது இப்புடவி என்பதனால் ஒவ்வொரு பிறப்பும் இங்கு நிகழும் அனைத்துடனும் இணைந்துள்ளது என்பதே நிமித்திக நூலின் முதல் அறிதல்” என்றார் முதியசூதராகிய யூபாக்‌ஷர். “இப்புடவி ஒன்பதின் அடுக்குகளினாலானது என்பதனால் ஒவ்வொரு பிறப்பும் புடவி என்னும் பெருநிகழ்வின் ஏதேனும் ஒன்பது நிகழ்வுகளுடன் இணைந்திருக்கும்.”மழை்ப்பாடல்74\nபாஞ்சாலியை மணந்துவரும் பாண்டவர்கள் “தாயே நாங்குள் ஒரு பிட்சைச்கொண்டுவந்திருக்கிறோம் “ என்று சொல்ல, வீட்டுவேலையில் இருந்த குந்தி அவர்களைப்பார்காமலே ”ஐவரும் பங்கிட்டு உண்ணுங்கள்” என்று சொல்லி பின்பு அது பாஞ்சாலி என்று தெரிந்து மனம் பதைக்கிறாள். இங்கு ஒன்று ஐவர் நடந்துவரும் ஓசையில் பாஞ்சாலி சிலம்போ தண்டையோ அணிந்து நடந்துவரும் ஓசையோ குந்திக்கு கேட்க வாய்ப்பே இல்லையா மற்றொன்று பாஞ்சாலத்திற்கு மணவிழாவிற்கு சென்றுவரும் பிள்ளைகள் வெற்றியுடன் திரும்பி வருகிறார்களா என்ற ஏக்கம் எதுவும் இல்லாமல் குந்தி வெறுமனே குந்தி இருப்பாளா மற்றொன்று பாஞ்சாலத்திற்கு மணவிழாவிற்கு சென்றுவரும் பிள்ளைகள் வெற்றியுடன் திரும்பி வருகிறார்களா என்ற ஏக்கம் எதுவும் இல்லாமல் குந்தி வெறுமனே குந்தி இருப்பாளா வெண்முரசு இந்த இடங்களை மனங்களின் அசைவில் எழும் விழைவுகளை நோக்கி நகர்த்திச்செல்கிறது. தான் கட்டமைத்த மகன்களை பாஞ்சாலியி்ன் வரவு எத்தனை தூரம் விரிக்கிறது என்பதை குந்திக்காண்கிறாள். தாயின் முன் மகனும், மனைவியின் முன் கணவனும் ஒருவனாக இருந்தாலும் குணங்கள் இரண்டு என்னும் உண்மையை வெண்முரசு மாமியார் மருமகள் எதிர்ப்பில் காட்டுகிறது. இப்படி எல்லாம் மூலத்தில் இ்ல்லை என்பது சரிதான் ஆனால் மானிடர்வாழ்க்கையில் இது எல்லாம் இருக்கிறதே. மகாபாரதம் மானிடர்வாழ்க்கையைத்தான் சொல்கிறது. அதை வெண்முரசு உடலோடு ஒட்ட உள்ளத்தோடும் சேர்த்துப்பார்க்கிறது.\nவெண்முரசு காட்டும் குந்தியின் அகத்தை உணர்ந்தால் மட்டும்தான் அவள் வெண்முரசில் எத்தனை பெரும் வல்லமையோடு வளர்ந்து உள்ளால் என்பது தெரியும்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nசீர்மை என்னும் சீரழிவு: (பன்னிரு படைக்களம் 30)\nஆடை அணிவதன் ஆபாசம் (பன்னிரு படைக்களம் - 32 )\nவெய்யோன், பன்னிரு படைக்களம் மற்றும் இராமாயணம்\nஉடல் உடலென்று காட்டி ...\nநகலெடுத்தல் (பன்னிரு படைக்களம் 31)\nமூன்றுவித சமநிலைகள். (பன்னிரு படைக்களைம் 30)\nபேரரசி என்றே பிறக்கும் பெண் (பன்னிரு படைக்களம் 27)\nஅரக்கன் சிலை செய்தல் (பன்னிரு படைக்களம் 29)\nநோய்தாக்காத இருவர் (பன்னிரு படைக்களம் 21)\nசகுனங்களில் தென்படும் வருங்காலம் (பன்னிரு படைக்களம...\nதன்னை அவிழ்த்து அவிழ்த்து உள்சென்று தான் எதுவென அ...\nகிடைப்பதை ஏற்றுக்கொள்வது (பன்னிரு படைக்களம் - 18)\nஅகக்கோயிலின் இருள் மூலையிலிருந்து எழுந்துவரும் கொட...\nகதைகளுடன் போரிடுவது (பன்னிரு படைக்களம் 16)\nஆடை கிழிந்துபோதல் (பன்னிரு படைக்களம் - 15)\nமக்கள் கூட்டத்தின் இயல்பு (பன்னிரு படைக்கலம் 14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/", "date_download": "2021-01-25T22:26:36Z", "digest": "sha1:W3JDSWB3JQAKUDDTAWV7ELMYFYIRAEX7", "length": 3058, "nlines": 41, "source_domain": "www.bloggernanban.com", "title": "ப்ளாக்கர் நண்பன்", "raw_content": "\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nகூகுளின் இன்றைய முகப்பு சிறப்புடூடுலால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதன் விவரத்தை கீழே பாருங்கள். …\nபுருசோத்தம் லட்சுமண் தேசுபாண்டே - கூகுளில் இன்று\nகூகுள்தளம் இன்று (08/11/2020) மராத்திய எழுத்தாளர் மற்றும் நகைச்சுவையாளர், புருசோத்தம் லட்சுமண்…\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 7 இயக்கு தளத்திற்கான தனது ஆதரவை இன்றுடன் நிறுத்திக்கொள்கிறது…\nகுழந்தைகளுக்கான யூட்யூப் சேனல்களுக்கு ஆப்பு\nChildren's Online Privacy Protection Act (COPPA) என்னும் அமெரிக்க சட்டத்தின்படி குழந்தைகளுக…\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nடிக்டாக் மொபைல் ஆப்பை கூகுள் ப்ளே ஸ்டார், ஆப்பிள் ஆப் ஸ்டாரிலிருந்து நீ��்குமாறு இந்தியாவின் மத்த…\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/02/25/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2-0-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-350-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-01-25T23:05:53Z", "digest": "sha1:25VZTS4JZQGCEKVBNLOKCAPFDQU24KZ5", "length": 7021, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "ரஜினியின் ‘2.0’ படம் 350 கோடிக்கு காப்பீடு", "raw_content": "\nரஜினியின் ‘2.0’ படம் 350 கோடிக்கு காப்பீடு\nரஜினியின் ‘2.0’ படம் 350 கோடிக்கு காப்பீடு\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‘2.0’. இதில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் நடிக்கிறார்.\nலைக்கா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை 400 கோடி ரூபா செலவில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.\nஇது இந்தியாவில் அதிக செலவில் தயாராகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனவே, இந்தப் படத்தை 350 கோடிக்கு (இந்திய ரூபா) தயாரிப்பு நிறுவனம் காப்பீடு செய்துள்ளது.\nபடப்பிடிப்பின் போது ஏற்படும் விபத்துக்கள், உயிரிழப்பு, பொருட்சேதங்கள் போன்றவற்றுக்கு இந்த காப்பீடு மூலம் இழப்பீடு பெற முடியும்.\nசமீபத்தில் வேறு சில படங்களுக்காக நடந்த படப்பிடிப்பின் போது தீவிபத்து, உயிரிழப்பு போன்றவை ஏற்பட்டுள்ளன.\nஇது போன்ற பிரச்சினைகளால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டவே இந்த படம் காப்பீடு செய்யப்பட்டு இருப்பதாக தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது.\nநயன்தாரா - விக்னேஷ் சிவனின் காதல் படமாகிறது\nதிருநங்கையாக நடிக்க விரும்பும் ரஜினி\nரஜினியின் மகளாக நடிக்கும் நிவேதா தாமஸ்\nசெல்போன் டவர்களால் பறவைகள் அழிவது உண்மையா\n2.0 பஞ்ச் வசனங்களால் ரசிகர்கள் உற்சாகம்\nஎதிர்பார்ப்பை நிறைவேற்றி வசூலில் சாதனை படைக்குமா 2.0\nநயன்தாரா - விக்னேஷ் சிவனின் காதல் படமாகிறது\nதிருநங்கையாக நடிக்க விரும்பும் ரஜினி\nரஜினியின் மகளாக நடிக்கும் நிவேதா தாமஸ்\nசெல்போன் டவர்களால் பறவைகள் அழிவது உண்மையா\n2.0 பஞ்ச் வசனங்களால் ரசிகர்கள் உற்சாகம்\nவசூலில் சாதனை படைக்குமா 2.0\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா\nஐமச முதலாவது செயற்குழுக் கூட்டம் இன்று\nபுதிய நீதிமன்றத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nமேலும் 383 பேருக்கு கொரோனா\nஇந்திய - சீன படையினர் இடையே மீண்டும் மோதல்\nஇலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி\nநட்டஈடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை\nகே.எஸ்.ரவிக்குமாரின் படத்தில் கதாநாயகனாகும் தர்ஷன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E2%80%8B%E2%80%8Bcannot-be-granted-dual-citizenship-for-tamil-refugees-amit-shahs-home-ministry-retaliated-to-rajinikanth-opinion-within-1-hour/", "date_download": "2021-01-25T23:05:02Z", "digest": "sha1:ACAXGLKW6VOTR2IST53SKQCSNN2REJLN", "length": 14388, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது! ரஜினிகாந்துக்கு 1மணி நேரத்திற்குள் பதிலடி கொடுத்த உள்துறை | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது ரஜினிகாந்துக்கு 1மணி நேரத்திற்குள் பதிலடி கொடுத்த அமித்ஷா\nமத்தியஅரசு, இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், இரட்டை குடியுரிமை வழங்க சான்சே இல்லை என்று முன்னாள் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் மத்திய உள்துறை அமைச்சகம் ரஜினிகாந்த்துக்கு பதிலடி கொடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பாஜக கொண்டுவந்துள்ள சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்-க்கு ஆதரவு அளிப்பதாகவும், சிஏஏ சட்டத்தால் இந்திய இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இல்லை என்றவர், தமிழகம் உள்பட இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்��ி இருந்தார்.\nபாஜகவின் ஊதுகுழலாக செயல்பட்டு வரும் ரஜினியின் பேச்சு தமிழக பாஜக தலைவர் எஸ்.ராஜா வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், உடனே பதிலடி கொடுத்துள்ளது.\nஅரசியலமைப்பின் பிரிவு 9-ன் கீழ் இரட்டைக்குடியுரிமை வழங்க முடியாது என்று தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம், இது தொடர்பாக இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்வதற்கான வாய்ப்பும் இல்லை என்று கைவிரித்து உள்ளது.\nஅதிமுக எம்.பி கோகுலகிருஷ்ணன் லோக்சபாவில் எழுப்பிய கேள்விக்கு, ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியமில்லை என்று மத்திய அரசு மத்திய இணை அமைச்சர் பதில் தெரிவித்து உள்ளார்.\nஆன்மிக அரசியல் செய்யப் போவதாககூறி வரும் ரஜினி, பாஜக ஆதரவான நிலைப்பாட்டையே அனைத்து விஷயங்களிலும் எடுத்து வருகிறார். இந்த நிலையில், ரஜினியின் இன்றைய பேட்டிக்கு அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அமித்ஷாவின் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பதில் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபாஜக கொண்டுவந்துள்ள சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்-க்கு ஆதரவு ரஜினிகாந்த் ஓப்பன் டாக் தனது கருத்தை திருத்திக் கொள்ள வேண்டும் ரஜினிகாந்த் ஓப்பன் டாக் தனது கருத்தை திருத்திக் கொள்ள வேண்டும் ரஜினிகாந்த்துக்கு பொன்முடி எச்சரிக்கை சிஏஏ-வுக்கு ஆதரவா ரஜினிகாந்த்துக்கு பொன்முடி எச்சரிக்கை சிஏஏ-வுக்கு ஆதரவா ரஜினிக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அதிரடி 6 கேள்விகள்\n, ரஜினிகாந்த், வருமான வரி\nPrevious தனது கருத்தை திருத்திக் கொள்ள வேண்டும்\nNext ரஜினிகாந்த்தின் சிஏஏ, என்சிஆர், என்பிஆர் ஆதரவு: தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு\nவரும் 27ம் தேதி சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா: டிடிவி தினகரன் டுவீட்\nஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது அதிமுகவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nகிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்து உள்ளாட்சி ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதா\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nதமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,35,280 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,813…\nசென்னை : 10 மாதங்களுக்குப் பிறகு கொரோனாவால் ஒருவர் கூட மரணம் இல்லை\nசென்னை கடந்த 10 மாதங்களாக இல்லாத அளவுக்குச் சென்னையில் நேற்று ஒருவர் கூட கொரோனாவால் மரணம் அடையவில்லை. கடந்த சில…\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nயோகிபாபுவின் ‘ட்ரிப்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு \nரசிகரின் திருமணத்திற்கு தாலி எடுத்து கொடுத்த நடிகர் சூர்யா…\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம்….\nஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு…..\nகன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/04/blog-post_550.html", "date_download": "2021-01-25T22:26:30Z", "digest": "sha1:EIT6ANZHVY5FJN6WXU5H4FEI3PESPLLY", "length": 10081, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "விஜய்யின் முதல் ஹிட் படம் \"பூவே உனக்காக\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..! - Tamizhakam", "raw_content": "\nHome Actor Vijay விஜய்யின் முதல் ஹிட் படம் \"பூவே உனக்காக\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..\nவிஜய்யின் முதல் ஹிட் படம் \"பூவே உனக்காக\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..\nநடிகர் விஜய்யின் சினிமா வாழ்கையை மாற்றியமைத்த ஒரு திரைப்படம் தான் \"பூவே உனக்காக\" எத்தனை ஆண்டுகளானாலும் ரசிக்க வைக்கும் படம். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத ஒரு படம்.\nவிஜய்யை பிடிக்காது என்று சொல்பவர்களால் கூட இந்த பூவே உனக���காக படத்தை வெறுக்க முடியாது. காரணம் விக்ரமனின் இயக்கம், விஜய்யின் எதார்த்தமான நடிப்பு. சிறு சிறு படங்களில் நடித்து வந்த விஜய்க்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்த படம் பூவே உனக்காக.\nஇயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை சங்கீதா, அஞ்சு அரவிந்த், சார்லி உள்ளிட்டோர் நடித்த அந்த படம் இன்றைய தலைமுறைக்கும் பிடிக்கும் படம்.\nஇந்த படத்தில் விஜய்க்கு குத்து வசங்னங்கள் இல்லை. ஒரு இருபது, முப்பது பேரை தூக்கி போட்டு பந்தாடும் சண்டை காட்சிகள் இல்லை. ஆனாலும், ரசிகர்கள் விஜய்யை கொண்டாட வைத்த படம்.\nஇன்றளவும், இந்த படத்தில் இடம் பெற்ற ஆனந்தம் ஆனந்தம் பாடும் என்ற பாடல் பலரது வாட்சப் ஸ்டேட்டஸ்களில் ஒளிபரப்பாகி கொண்டிருகின்றது விஜய்யின் கெரியரை வேற லெவலுக்கு கொண்டு சென்றது பூவே உனக்காக படம் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது.\nஆனால், இந்த படத்தில் விஜய் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நம்ம நவரச நாயகன் கார்த்தி என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nஆம், இந்த படத்தின் இயக்குனர் விக்ரமன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பூவே உனக்காக படத்தை பற்றி சில விஷயங்களை பேசியுள்ளார். “அப்போதே 275 நாள் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெற்றிகரமாக ஓடிய இந்தப் படத்தில் முதலில் நடிகர் கார்த்தியை தான் நடிக்க வைக்க நினைத்தேன். அதன் பின்னர்தான் எனக்கு விஜயை வைத்து பண்ணலாம் என தோன்றியது” என்று கூறியுள்ளார்.\nவிஜய்யின் முதல் ஹிட் படம் \"பூவே உனக்காக\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\nமார்பின் மேலே குத்தியுள்ள டாட்டூ பளீச்சென தெரியும் படி போஸ் - அட்டகாசம் பண்ணும் விக்ரம் வேதா பட நடிகை..\nஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் - 50 வயசிலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத ரம்யாகிருஷ்ணன்.. \n\"என்னா கும்மு...\" - கவர்ச்சி உடையில் தெனாவெட்டு காட்டும் சீரியல் நடிகை வந்தனா..\nசினேகாவின் முதல் திருமணம் நிற்க காரணம் இது தான்.. - உருகி உருகி காதலித்தும் கை கூடாத திருமணம்...\n\"53 வயதிலும் என்னம்மா இப்படி பின்றீங்களேம்மா..\" - தெறிக்க��ிடும் அமலா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nகுளியல் தொட்டியில் சொட்ட சொட்ட நனைந்த டூ பீஸ் உடையில் நடிகை தன்ஷிகா - வைரலாகும் புகைப்படங்கள்..\nஉச்ச கட்ட கவர்ச்சியில் சஞ்சிதா ஷெட்டி - விதவிதமான போஸால் திணறும் இன்டர்நெட்..\nசினிமா நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை பிரியங்கா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\nமார்பின் மேலே குத்தியுள்ள டாட்டூ பளீச்சென தெரியும் படி போஸ் - அட்டகாசம் பண்ணும் விக்ரம் வேதா பட நடிகை..\nஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் - 50 வயசிலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத ரம்யாகிருஷ்ணன்.. \nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/88064.html", "date_download": "2021-01-26T00:02:53Z", "digest": "sha1:3FQPSV7UMVASAJIF4ORCWLXITANYD53Z", "length": 5614, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "ஊரடங்கில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்ட பார்வதி..!!! : Athirady Cinema News", "raw_content": "\nஊரடங்கில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்ட பார்வதி..\nதமிழில் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பார்வதி. மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.\nகொரோனா ஊரடங்கு நேரத்தில் நடிகைகள் பலரும் சமூக வலைத்தளத்தில் ஆர்வம் காண்பித்து வருகின்றனர். தற்போது பார்வதி சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது நீண்டநாள் ஆசையான மூக்குத்தி குத்திக்கொள்ளும் வைபவத்தை தனது வீட்டிலேயே அரங்கேற்றி இருப்பதாக பார்வதி பதிவு செய்துள்ளார்.\nஇதுபற்றி கூறியுள்ள பார்வதி, “உரிய சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தான் மூக்குத்தி குத்திக்கொண்டேன். மூக்குத்தி அணிந்த பின்னர் நானும் எனது தாயைப்போலவே இருப்பதை உணர்ந்தேன். அம்மா குட்டியைப்போல ஒரு அம்மிணிக்குட்டி” என்று கூறியதுடன் தனது தாயின் மூக்குத்தி அணிந்த புகைப்படத்தையும் சேர்த்து பகிர்ந்துள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/world-news-in-tamil/nearly-82-thousand-dead-for-corona-worldwide-120040800008_1.html", "date_download": "2021-01-25T22:43:53Z", "digest": "sha1:RC4R6OWLXYN3XGWRH5XBXK4DIVVLCJYW", "length": 12764, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "82 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை: கொரோனாவால் உலக அளவில் பதட்டம் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 26 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n82 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை: கொரோனாவால் உலக அளவில் பதட்டம்\n82 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை\nசீனாவில் உள்ள வூகான் என்ற மாகாணத்தில் பயணத்தை ஆரம்பித்த கொரோனா வைரஸ் அந்நாடு முழுவதும் பரவியது மட்டுமின்றி கிட்டத்தட்ட 190 நாடுகளுக்கு தற்போது வைரஸ் பரவி மனித குலத்தையே அச்சுறுத்தி வருகிறது.\nகொரோனாவின் வைரஸின் தாயகம் என்று கருதப்படும் சீனா கூட தற்போது இந்த நோயிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள நிலையில் அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், இ��்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகள் கொரோனாவுக்கு பயங்கரமாக பாதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து நெருங்கி உள்ளது என்றும் அதாவது 81,987 என்று தகவல்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 7500 பேர் உலகம் முழுக்க கொரோனாவால் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.\nகொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஒருபக்கம் 82 ஆயிரத்து நெருங்கி உள்ள நிலையில் இன்னொரு பக்கம் சுமார் 15 லட்சம் பேர் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் வைரசால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கும் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கில் தினமும் பலியாகி வருவது அந்நாட்டையே சீர்குலைத்துள்ளது. மேலும் இதுவரை கொரோனாவால் பிரிட்டனில் 55,242 பேர்கள் பாதிக்கப்பட்டும் 6159 பேர் பலியாகியும் உள்ளனர். அதேபோல் துருக்கியில் 34,109 பேர் பாதிக்கப்பட்டும். 725 பேர் பலியாகியும் உள்ளனர். சுவிஸ் நாட்டில் 22,253 பேர் பாதிக்கப்பட்டும். 821 பேர் பலியாகியும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nகொரோனா விழிப்புணர்வு பாடலை உருவாக்கிய பிரபல இசையமைப்பாளர்\nமனிதநேயத்திற்கு பூட்டு போடாதீர்கள்: வீட்டின் உரிமையாளர்களுக்கு ஒரிசா வேண்டுகோள்\n6 போர்களின் இழப்பை விட கொரோனா இழப்பு அதிகம்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு பலியான 8வது நபர்: பரபரப்பு தகவல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/11/291110.html", "date_download": "2021-01-25T22:16:37Z", "digest": "sha1:HDM35D7ZSL73DQFZPZ6KORJW2NDSKGNZ", "length": 44465, "nlines": 569, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா-29/11/10", "raw_content": "\nமீண்டும் 50,000 ஹிட்ஸுகளை வாரி வழங்கி பதினேழு லட்சம் ஹிட்ஸுகளை கொடுத்த சக பதிவர்கள், வாசக நண்பர்களுக்கு நன்றி..நன்றி.. நன்றி..கேபிள் சங்கர்\nசமீபத்தில் ஜூனியர் விகடன் பத்திரிக்கையில் அடுத்த முதல்வர் யார் என்று ஒரு சர்வே எடுத்திருந்தார்கள். அதில் கட்சி ரீதியாக பார்க்கும் போது திமுக கூட்டணிக்கு முதல் ஆதரவு இருந்தது. ஆனால் முதலமைச்சராக ஜெயலலிதாவை விரும்பியிருக்கிறார்கள் என்று சர்வே சொல்வது எப்படி. தமிழ் பத்திரிக்கை உலகில் தற்போது விகடன் குழுமம் அதிமுக பக்கமும், குமுதம் திமுக பக்கமுமாய் தான் பிராபகண்டா செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி சார்பில்லாமல் இருக்கும் பத்திரிக்கைகள் மிகவும் குறைவு. அப்பத்திரிக்கைகள் யாருக்கும் தெரிவதில்லை. எனக்கென்னவோ.. கலைஞரா. ஜெயலலிதாவா. தமிழ் பத்திரிக்கை உலகில் தற்போது விகடன் குழுமம் அதிமுக பக்கமும், குமுதம் திமுக பக்கமுமாய் தான் பிராபகண்டா செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி சார்பில்லாமல் இருக்கும் பத்திரிக்கைகள் மிகவும் குறைவு. அப்பத்திரிக்கைகள் யாருக்கும் தெரிவதில்லை. எனக்கென்னவோ.. கலைஞரா. ஜெயலலிதாவா என்று கேள்வி கேட்பதற்கு பதிலாய் ஸ்டாலினா என்று கேள்வி கேட்பதற்கு பதிலாய் ஸ்டாலினா ஜெயலலிதாவா என்று கேள்வி கேட்டுப் பாருங்கள் நிறைய வித்யாசங்களுடன் ரிசல்ட் வரும்.\nநேற்று மாலை ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவருடய நண்பி அங்கே வர.. அவர் என்னை அறிமுகப்படுத்தினார். அவள் கண் விரிய எக்ஸைட் ஆகி ‘உய்ய்” என்றாள். கொஞ்ச நேரம் கழித்து அவளுடன் போட்டொவெல்லாம் எடுத்துக் கொண்டாள். நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்கணும் சங்கர் என்றாள்.. என்ன என்பது போல பார்த்தேன். உங்க மீண்டும் ஒரு காதல் கதை ஷ்ரத்தா நிஜமா என்றாள்.. என்ன என்பது போல பார்த்தேன். உங்க மீண்டும் ஒரு காதல் கதை ஷ்ரத்தா நிஜமா என்று கண் விரிய கேட்டாள். இதே கேள்வியை அந்தக் கதையை படித்தவர்கள் எல்லாருமே என்னை சந்திக்கும் போது கேட்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் என் பதில் 50-50 என்பதுதான். ஆனால் இவளுக்கு இதோ என்றேன்.. என் ஷ்ரத்தா.. அப்படியே.. அந்த சுருள் முடியும், காதில் பெரிய வளையத்தோடும்.. பரபரக்கும் கண்களுடன், ஷ்ரத்தா.. எதிரே என்னிடமே கேட்டுக் கொண்டிருக்கிறாள். படமா எடுக்கப் போறேன் நடிப்பாயா என்றேன் என்று கண் விரிய கேட்டாள். இதே கேள்வியை அந்தக் கதையை படித்தவர்கள் எல்லாருமே என்னை சந்திக்கும் போது கேட்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் என் பதில் 50-50 என்பதுதான். ஆனால் இவளுக்கு இதோ என்றேன்.. என் ஷ்ரத்தா.. அப்படியே.. அந்த சுருள் முடியு��், காதில் பெரிய வளையத்தோடும்.. பரபரக்கும் கண்களுடன், ஷ்ரத்தா.. எதிரே என்னிடமே கேட்டுக் கொண்டிருக்கிறாள். படமா எடுக்கப் போறேன் நடிப்பாயா என்றேன் பதில் சொல்லாமல் அமைதியாய் இருந்தவள். “அதெல்லாம் வேணாம் சங்கர்.. சில சமயம் வாழ்கை கற்பனையில் போவது சிறந்த்து என்றாள். அடுத்த மாசம் அவளுக்கு கல்யாணமாம். ம்ஹும்.. ஷ்ரத்தா.. இதையும் நீ படிப்பாய் அல்லவா..\nஇந்த பாடலை ஒரு முறை கேட்டவர்கள் முணுமுணுக்காத ஆளேயிருக்காது. இன்று இது ரீமிக்ஸ் ஆகி ஒரு சுற்று வரத்தான் செய்தது. அக்காலத்தில இந்திய செக்ஸ் சிம்பலான ஜீனத் அமன் நடித்திருக்கும் படம். கேளுங்கள் சூராலியா..\nமைனா படம் சிறு முதலீட்டு படங்களுக்கு ஒரு புத்துணர்வை கொடுத்திருக்கிறதா என்று சர்வே செய்ததற்கு 74 சதவிகித பேர் ஆம் என்றும், இல்லை என்று 9 சதவிகித பேரும், அப்படியும் இருக்கலாம் என்று உத்தேசமாய் 41 சதவிகித பேரும், அதெல்லாம் இல்லை என்று 34 சதவிகித பேர்களும் கருத்து சொல்லியிருக்காங்க.. மைனா கடந்த இருபது நாட்களில் கலெக்ட் செய்த்து சுமார் 15 கோடியிருக்கும் என்கிறார்கள். வாழ்க சினிமா..\nவழக்கமா விஜய் நடிச்ச படம் தான் ஒடாது. ஆனா விஜய் படத்தோட பேரு வச்ச நடிச்ச படம் கூட ஓட மாட்டேங்குது. அதான்ங்க.. குவாட்டர் கட்டிங் படத்தைத்தான் சொல்றோம்.\nஎன்னாதான் கில்லாடியா இருந்தாலும்.. டாஸ்மாக் போனா தள்ளாடித்தான் ஆகணும்\nலைப்புல மிஸ் பண்ணக்கூடாத மூணு கிப்ட்டு 1) காதல் (கடவுள் கொடுத்த பரிசு) 2) மனைவி (பரிசா வந்த கடவுள்.. சில பேருக்கு..) 3) மச்சினிச்சி (கடவுளுக்கே தெரியாம வந்த பரிசு) கண்ணா.. மூணு லட்டும் தின்ன ஆசையா.. \nஎன்னை ஒருத்தர் புத்திசாலின்னு நினைச்சிட்டு ஒரு CAT எக்ஸாமுக்கு கேக்குற கேள்விய கேட்டுப்புட்டாரு.. நமக்கு தெரியல உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க..\nநந்தலாலா படம் வெளியான நாளை விட சென்னை போன்ற மெயின் செண்டர்களில் நல்ல முன்னேற்றம் என்று தகவல். சுமார் 80 திரையரங்குகளில் தான் வெளியாகியிருக்கிறது என்று சொல்கிறார்கள். அதுவும் வெளியூர்களில் மிகவும் சுமாரான தியேட்டர்களில் வெளியிட்டிருப்பதாகவும். விளம்பரமே இல்லை என்றும் சொல்கிறார்கள். இதன் மூலம் தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால் தயவு செய்து சென்னையை தவிர மற்ற ஊர்களில் போஸ்டர்கள் மற்றும் விளம்பரங்களை தொடர்ந்��ு செய்யுங்கள். நிச்சயம் படம் நல்ல ரிசல்ட்டை கொடுக்கும். இப்படம் நிறைய விவாதங்களை கிளப்பி விட்டிருக்கிறது.. இதோ அதற்கான லிங்க்.. http://pichaikaaran.blogspot.com/2010/11/blog-post_3648.html\nரொம்ப வித்யாசமான படமெல்லாம் இல்லை. ஆனால் ஒரு சின்ன சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது இப்படத்தில்.. படத்தை பார்கும் போதுதான் தெரிந்தது அந்த கதாநாயகி எனக்கு தெரிந்த பெண்.\nஇதெல்லாம் எதற்கான ஸ்லோகன்கள் என்று புரியுமென்று நினைக்கிறேன்... இதெல்லாம் பழசுன்னு சொல்றவங்களுக்கு.. அடுத்த வாரம் ஏதாவது புதுசா தேடுறேன்.. பை..பை..\nநந்தலாலா படத்தின் தயாரிப்பாளர் நேற்றைய டிவி பேட்டியின் போது சொன்னார். பெரிய படங்கள் எடுத்து மிகப்பெரிய அடியை சந்தித்ததாகவும். இம்மாதிரியான படங்கள் அவர்களுக்கும் சந்தோஷம் தந்திருப்பதாகவும் என்று. சேரன் அவரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார் புதிய இயக்குனர்களுக்கு இம்மாதிரியான சின்ன பட்ஜெட் படங்களுக்கு அவர்கள் கம்பெனி ஆதரவளிக்க வேண்டும் என்று.. நிச்சயம் செய்வதாகவும் சொன்னார். மிக்க நன்றி சேரன் சார்.. அப்படியே நானும் ஒரு விண்ணப்பத்தை வச்சிக்கிறேன் அருண் பாண்டியன் சார்.. ஒரு அப்பாயிண்ட்மெண்ட் கொடுப்பீங்களா\nசந்தேகமே இல்லாமல் ஸ்டாலின் என்றுதான் பதில்வரும். திமுகவை பிடிக்காதவர்களுக்கும் அவரை மட்டும் பிடித்து இருப்பது நிதர்சனம்.\nஇந்த கேள்வியை படிக்கும் அத்தனை பேருக்கும் ஸ்டாலின் என்கிற பதில் வரும் என்றுதான் நினைக்கிறேன். அதற்கான வோட்டு பெட்டியை வைக்கப் போகிறேன்.\nஆனால் கேள்வியில் பிழை இருக்கு\n8+112 = 15 (115 வ‌ர‌ வாய்ப்பில்ல‌ என்னுடைய‌ லாஜிக் ப‌டி)\n//சேரன் அவரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார் புதிய இயக்குனர்களுக்கு இம்மாதிரியான சின்ன பட்ஜெட் படங்களுக்கு அவர்கள் கம்பெனி ஆதரவளிக்க வேண்டும் என்று.. நிச்சயம் செய்வதாகவும் சொன்னார். மிக்க நன்றி சேரன் சார்.. அப்படியே நானும் ஒரு விண்ணப்பத்தை வச்சிக்கிறேன் அருண் பாண்டியன் சார்.. //\nஅப்புறம் சேரன் மட்டும் ஏன் \"அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது\" எடுத்தாராம்...\n\"டூய‌ட் மூவீஸ்\" எல்லாம் சின்ன‌ ப‌ட்ஜெட்ல‌ ந‌ல்ல‌ ப‌ட‌ம் எடுக்க‌ ஆத‌ர‌வு த‌ந்தாங்க‌ளே...\nஉங்க‌ளுக்கு அருண்பாண்டிய‌ன் வாய்ப்பு கொடுத்தால் நிச்சிய‌ம் ப‌திவுல‌கில் ஒரு திரு(ரை)விழா இருக்கும்\n//ஆனால் கேள்வியில் பிழை இருக்கு//\nஅட��்கிரகமே.. எனக்கெல்லாம் கேள்வியே புரியலை.. இதுல பிழை இருக்குன்னு சொல்ற அளவுக்கு இருக்கிற நீங்கள் எல்லாம் அறிவாளிங்க தாங்கோ.. தாங்கோ. .ங்கோ..ங்கோ.. எக்கோங்கோ.. :))\n// வழக்கமா விஜய் நடிச்ச படம் தான் ஒடாது. ஆனா விஜய் படத்தோட பேரு வச்ச நடிச்ச படம் கூட ஓட மாட்டேங்குது. அதான்ங்க.. குவாட்டர் கட்டிங் படத்தைத்தான் சொல்றோம். //\nஉங்கள் கேள்வியே தவறு... 8+112=15 என்று வர வேண்டும்... விடை: 9+135=16\nவழக்கம்போலவே செய்திகளும் தகவல்களும் அருமை சார்,\nதொடரட்டும் உங்கள் பொன்னான பணி\nநேரமிருந்தால் நம்ம தளத்துக்கும் வந்து உங்கள் கருத்துக்களை சொன்னால் மிகவும் மகிழ்ச்சியடைவேன் சார்,\nஉங்களைப்போன்ற பதிவுலகில் ஆசானாக இருக்கும் உங்களது கருத்துக்கள் என்னைப்போன்ற புதிய பதிவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமுமாய் அமையும் என் எழுத்துக்களை வளப்படுத்தும் சார்\nஅடல்ஸ் ஜோக்குகளோட இந்த மாதிரி கணக்குப் புதிர்களும் கொடுங்களேன். இரண்டுக்கும் ஒரே ஒற்றுமை, இரண்டும் சில சமயங்களில் புரிவதில்லை :).\nPrabhu-வோட comment படிக்கிற வரைக்கும் தலையைப் பிச்சுக்கிட்டிருந்தேன் (அட கணக்குப் புதிரைத்தான் சொல்றேன் சார்).\n//இந்த கேள்வியை படிக்கும் அத்தனை பேருக்கும் ஸ்டாலின் என்கிற பதில் வரும் என்றுதான் நினைக்கிறேன். அதற்கான வோட்டு பெட்டியை வைக்கப் போகிறேன்\nஅப்து அண்ணே, கேபிள் அண்ணே அப்போ இந்த தேர்தலை ஸ்டாலின் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்துவிட்டு செய்ய சொல்லுங்கள்... ஜெயாவுக்கு மிகவும் எளிதாக இருக்கும் :-)\nபோன தேர்தலின் போது இதே மாதிரி சர்வே விகடனிலோ குமுதத்திலே எடுத்தார்கள் ஜெயா Vs கருணாநிதி என்ற போது கருணாநிதியை ஜெயாவை விட அதிகம் ஆதரித்தார்கள், அதே ஜெயா Vs ஸ்டாலின் என்ற போது ஜெயா நிறைய விழுக்காடு முன்னிலையில் இருந்தார், இப்போதும் அந்த விழுக்காடு மட்டுமே குறைந்திருக்கும்...\nஇந்த வார கொத்துல சினிமா செய்தி கொஞ்சம் அதிகம் போல.......\nஇப்படியே எத்தன நாள் தான் சொல்றது. ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் முடியல.\nஏற்கனவே தினகரன் ஆஃபீஸில் இது போன்றதொரு வாக்கெடுப்பில்/சர்வேயில் 3 பேரை உயிரோடு கொளுத்தினார்கள்..\nதமிழ்நாடு அடுத்த கொளுத்தலுக்கு தயாராகி வருகிறதோ\n என்று கேள்வி கேட்பதற்கு பதிலாய் ஸ்டாலினா ஜெயலலிதாவா என்று கேள்வி கேட்டுப் பாருங்கள் நிறைய வித்யாசங்களுடன் ரிசல்ட் வரும்//\n//கட்சி ரீத���யாக பார்க்கும் போது திமுக கூட்டணிக்கு முதல் ஆதரவு இருந்தது. ஆனால் முதலமைச்சராக ஜெயலலிதாவை விரும்பியிருக்கிறார்கள்//\nஒரு வேளை, மக்கள் திமுக, அதிமுக கூட்டணிய விரும்பராங்களோ\nஇந்த கேள்வியே தேவையில்லையேண்ணே.. பல சமயங்களில் நாம் பதிலை வைத்துக்குண்டே கேள்வி கேட்கிறோம்.. கையில வெண்ணையை வச்சிகிட்டு நெய்க்கு அலையற கதையா.. இனிவரும் காலம் இளைஞரின் காலம்..\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nகணித மேதை கேபிள் வாழ்க\nதுணை மேதை கே.ஆர்.பி வாழ்க\nகணித மேதை கேபிள் வாழ்க\nதுணை மேதை கே.ஆர்.பி வாழ்க\nகணித மேதை கேபிள் வாழ்க\nதுணை மேதை கே.ஆர்.பி வாழ்க\nகணித மேதை கேபிள் வாழ்க\nதுணை மேதை கே.ஆர்.பி வாழ்க\nகணித மேதை கேபிள் வாழ்க\nதுணை மேதை கே.ஆர்.பி வாழ்க\nகணித மேதை கேபிள் வாழ்க\nதுணை மேதை கே.ஆர்.பி வாழ்க\nகணித மேதை கேபிள் வாழ்க\nதுணை மேதை கே.ஆர்.பி வாழ்க\nகணித மேதை கேபிள் வாழ்க\nதுணை மேதை கே.ஆர்.பி வாழ்க\nகணித மேதை கேபிள் வாழ்க\nதுணை மேதை கே.ஆர்.பி வாழ்க\nகணித மேதை கேபிள் வாழ்க\nதுணை மேதை கே.ஆர்.பி வாழ்க\nகணித மேதை கேபிள் வாழ்க\nதுணை மேதை கே.ஆர்.பி வாழ்க\nஇந்த கேள்வியை படிக்கும் அத்தனை பேருக்கும் ஸ்டாலின் என்கிற பதில் வரும் என்றுதான் நினைக்கிறேன். அதற்கான வோட்டு பெட்டியை வைக்கப் போகிறேன்.\nஇங்க ஓட்டு போடுற யாரும் நிஜ ஓட்டு போட போறதில்ல.... அம்மா ஆட்சி நிச்சயம்.... ஜெயமே ஜெயம்\nசந்தேகமே இல்லாமல் ஸ்டாலின் என்றுதான் பதில்வரும். திமுகவை பிடிக்காதவர்களுக்கும் அவரை மட்டும் பிடித்து இருப்பது நிதர்சனம்.\nஓட்டு வ‌ருமா.... ஹி..ஹி... ஹி...\nநிச்சயம் படம் நல்ல ரிசல்ட்டை கொடுக்கும். இப்படம் நிறைய விவாதங்களை கிளப்பி விட்டிருக்கிறது.. இதோ அதற்கான லிங்க்.. http://pichaikaaran.blogspot.com/2010/11/blog-post_3648.html\nபிரச்சனை ஒரு அருமையான விமர்சனத்தின் முடிவில் எந்திரனை இழுத்ததுதான்....\n//க்ரியேட்டர்ஸ் எல்லாரும் கொஞ்சம் அரகண்ட் அண்ட் எமோஷனல் ஃபூல்ஸ்தான்//\nஆண‌வ‌த்தால‌ அழிஞ்ச‌வ‌ங்க‌ நிறைய‌பேர் தல‌... நானும் ஓர் உதார‌ண‌ம்தான்....\nஇப்பவும்.. நீஙக் தப்பாத்தான் புரிஞ்சிருக்கீங்க மாப்பிள்ளை... அரகன்ஸிக்கும், எமோஷனல் பூல்ஸுக்கும் .. ஆணவத்திற்கும் நிறைய வித்யாசம் இருக்கு.. பார்க்கும் பார்வையிலும்..:))\nமுன்பெல்லாம் இந்த பகுதியில் , சாப்பாட்டு கடை இடம் பெறும் . சுவையாக (இரண்டு அர்த்தங்களிலும் ) இருக்கும் . தனி��ாக பிரித்ததில் இருந்து அதை பார்க்க முடியவில்லை . மீண்டும் இதிலேயே சேர்த்து விடுங்கள்\nஇந்த வார கொத்து பரோட்டா ரொம்ப சூப்பர் \n என்று கேள்வி கேட்பதற்கு பதிலாய் ஸ்டாலினா ஜெயலலிதாவா என்று கேள்வி கேட்டுப் பாருங்கள் நிறைய வித்யாசங்களுடன் ரிசல்ட் வரும். கண்டிப்பா ஸ்டாலினிடம் ஜெயலலிதா தோற்றுவிடுவார்.\nகணக்கில் ஒரு ஈக்வேஷன் தப்பு என்று என்னால் தைரியமாகச் சொல்லமுடியாததால் இந்த லேட் பதில் எப்பவுமே கேள்வி கேட்பவர் சரியென்றே நினைத்து வரும் நல்லவனுங்க நானு\nமைனா சர்வேயில் கூட்டுத்தொகை 100 சதவிகிதத்திற்கும் அதிகமாக வருவது பற்ரி யாரும் எழுதவில்லையே\n100 க்கு மேல் போகும்போது விடைக்கு முன்னால் 1 சேர்த்துக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்\nஇப்பவும்.. நீஙக் தப்பாத்தான் புரிஞ்சிருக்கீங்க மாப்பிள்ளை... அரகன்ஸிக்கும், எமோஷனல் பூல்ஸுக்கும் .. ஆணவத்திற்கும் நிறைய வித்யாசம் இருக்கு.. பார்க்கும் பார்வையிலும்..:))\nதல... பூசி மெழுகி சொன்னாலும் ஆணவம் ஆணவம்தான்.... வார்த்தைகள் வேணும்னா மாத்தி போட்டுக்கலாம்....\nநேரில் நிறைய விவாதிக்கலாம்.. நல்ல நான்வெஜ் சாப்பிடனும் தல..... ப்ளீஸ்...\n\"நல்ல நான்வெஜ் சாப்பிடனும் தல..... ப்ளீஸ்...\"\nவிவாதம்நு சொல்லிக்கிட்டு நான் வெச்சுக்கு பிளான் போடுறீங்களா.. செம ஐடியாவா இருக்கா..\nகேபிள், நானும் விவாதிக்கணும்.,... எப்ப , எங்கேநு சொல்லுங்க\nஇந்த வார கொத்து பரோட்டா ரொம்ப சூப்பர் \nஅந்த கேள்வியின் விடை 16 தான். இனிவாரா வாரம் ஐ.க்கியூ(IQ) கேள்விகளும் வரும்போல இருக்கே.\nஏண்ணே .. ஸ்டாலினோட பழைய வாழ்க்கை அதற்குள் மறந்து விட்டதா தன் குணத்தை வெளிப்படையாக காட்டும் ஜெயா , ஸ்டாலின் போன்ற நடிகரை விட மேல் ....\nஜெஜெ தவிர யாராலும் உறுதியான முடிவு அது தவறே ஆனாலும் எடுக்க முடியாது.. ஸ்டாலினால் ஒரு முடிவை கூட தன்னிச்சையாக எடுக்க முடியாது ...\nபரங்கிப்பேட்டை கலீல் பாகவீ said...\nநம்பர்னாலே நமக்குத் தகராறு. அதுனாலே, தெரிஞ்சவங்க மெஜாரிட்டிய ஏத்துக்கிறேன் ஹிஹி..\nமைனா - 100க்கு மேலேயே போவுதே\nகுறும்படம், காதலை விட காமடி அதிகம்.\nசொலவடைகள் நிறைய முன்பு படிக்காத/கேள்விப்படாதவை.\nஅடுத்த முதல்வர் கண்டிப்பா நல்லவர்தான் :)\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசினிமா வியாபாரம்- பாகம்-2- பகுதி-2\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போ���ார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/42072/Elephant-chinnathambi-looking-dizzy-and-tired", "date_download": "2021-01-25T23:26:33Z", "digest": "sha1:WA63LEFWF63K3WOFH6576GT2HEJHQKDB", "length": 9942, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உணவின்றி 100கிமீ பயணித்ததால் மயங்கி விழுந்தது சின்னத்தம்பி | Elephant chinnathambi looking dizzy and tired | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஉணவின்றி 100கிமீ பயணித்ததால் மயங்கி விழுந்தது சின்னத்தம்பி\n100 கிலோமீட்டருக்கு மேல் உணவின்றி சுற்றித்திரிந்ததால் திருப்பூர் மடத்துக்குளம�� அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் சின்னத்தம்பி யானை மயங்கி விழுந்தது.\nகோவை மாவட்டத்திலுள்ள பெரியதடாகம் ‌வனப்பகுதியில் விவசாய நிலங்களை சின்னத்தம்பி என்ற காட்டுயானை சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து பெரிய போராட்டத்துக்கு பிறகு சின்னத்தம்பியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.\nஇதனையடுத்து வாகனம் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள டாப்சிலிப் வனப்பகுதிக்கு சின்னத்தம்பி யானை கொண்டு செல்லப்பட்டது. சின்னதம்பி யானையின் இருப்பிடத்தை அறிய அதன் உடலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தியிருந்தனர்.\nஆனால் டாப்சிலிப் பகுதியில் விடப்பட்ட யானை சின்னத்தம்பி இரண்டு நாட்களுக்குள் மீண்டும் ஊருக்குள் புகுந்தது.\nகோட்டூர், அங்கலக்குறிச்சி சுற்றுப்பகுதிகளிலுள்ள தென்னந்தோப்புகளில் புகுந்த சின்னத்தம்பியை வனத்துறையினர் மீண்டும் காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. சின்னத்தம்பி உடலில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதால் அதன் உதவியுடன் யானையின் இருப்பிடத்தை வனத்துறையினர் பின் தொடர்ந்து வந்தனர்.\nஇன்று காலை சின்னத்தம்பி உடுமலை அருகே தஞ்சமடைந்தது. வாழிடத்தை தேடி கடந்த 3 நாட்களில் 100 கிலோமீட்டருக்கும் மேலாக சின்னத்தம்பி நடந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக சின்னத்தம்பி உணவின்றியே சுற்றிவருவதாக கூறப்படுகிறது. இதனால் களைப்படைந்த காட்டுயானை திருப்பூர் மடத்துக்குளம் அருகேயுள்ள குடியிருப்பு பகுதியில் மயங்கி விழுந்தது.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள வனத்துறையினர், யானை உணவு, தண்ணீரின்றி சுற்றி வருவதால் உடலளவிலும், மனதளவிலும் சோர்வடைந்துள்ளது. அதனால் படுத்து உறங்கி ஓய்வெடுக்கிறது. அது மயங்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.\nயானை சின்னத்தம்பியை காட்டுக்குள் விரட்ட முடியாத காரணத்தினால் கும்கியாக மாற்றப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிரைப்படமாகிறது ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் வாழ்க்கை வரலாறு\n“நான் படம் இயக்கினால் ஆர்யாதான் ஹீரோ” - சந்தானம்\nசாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி.��்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு\nசசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்\nமென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி\nகொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nமென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி\nலாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிரைப்படமாகிறது ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் வாழ்க்கை வரலாறு\n“நான் படம் இயக்கினால் ஆர்யாதான் ஹீரோ” - சந்தானம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://krishnainstitutetrichy.blogspot.com/2019/08/krishna-institute-scholarship.html", "date_download": "2021-01-26T00:12:32Z", "digest": "sha1:3TJWA2IRVZXSXDNOWQG7LCKR3QUMGFYO", "length": 9695, "nlines": 40, "source_domain": "krishnainstitutetrichy.blogspot.com", "title": "Krishna Institute Scholarship Exam.........Scholarship For Everyone on Total Fee", "raw_content": "\nநீட் தேர்வை பற்றி தெளிவான விவரங்களை கூறும் இக்கட்டுரை பெரிதாக இருக்கும். உங்களது பொன்னான ரேத்தில் சில நிமிடங்களை இக்கட்டுரையை படிக்க செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். நீட் என்றால் என்ன பிற தேர்வுகளிலிருந்து நீட் தேர்வை வேறுப்படுத்துவது எது பிற தேர்வுகளிலிருந்து நீட் தேர்வை வேறுப்படுத்துவது எது நீட் தேர்வில் எப்படி வெற்றி பெறுவது நீட் தேர்வில் எப்படி வெற்றி பெறுவது நீட் தேர்வில் வெற்றி காணுவது எளிதான செயலா நீட் தேர்வில் வெற்றி காணுவது எளிதான செயலா போன்ற கேள்விகளுக்கு அனைவருக்கும் பதில் கிடைத்ததுண்டா போன்ற கேள்விகளுக்கு அனைவருக்கும் பதில் கிடைத்ததுண்டா தமிழ்நாட்டில் விழிப்புணர்வின்றி நடந்த சம்பவங்கள் அனைத்தும் மீண்டும் நிகழாமல் இருக்க மக்கள் நீட் தேர்வை பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும். நீட் என்றால் என்ன தமிழ்நாட்டில் விழிப்புணர்வின்றி நடந்த சம்பவங்கள் அனைத்தும் மீண்டும் நிகழாமல் இருக்க மக்கள் நீட் தேர்வை பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும். நீட் என்றால் என்ன நீட் என்பது மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களுக்காக நடத்தப்படும் மருத��துவ நுழைவுத் தேர்வாகும். \"திறமையான மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு\" மேலும், திறமையும் மருத்துவராக வேண்டும் என்ற கனவையும் உடைய மாணவர்கள் எவரேனும் மருத்துவராக முடியும் என்ற கருத்துரு கொண்டு இயங்குவதே நீட் தேர்வு. திறமையான மருத்துவர்களை தேர்ந்தெடுக்க நடைபெறுவதால் நீட் தேர்வு மிகவும் கடினமாக இருக்கும். இந்தியாவில் நீட் தேர்வு முதல் முறையாக 2013 ஆம் ஆண்டு CB\nஇழந்தது போதும்.... NEET 2021\nநீட் தேர்வை பற்றி தெளிவான விவரங்களை கூறும் இக்கட்டுரை பெரிதாக இருக்கும். உங்களது பொன்னான ரேத்தில் சில நிமிடங்களை இக்கட்டுரையை படிக்க செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். நீட் என்றால் என்ன பிற தேர்வுகளிலிருந்து நீட் தேர்வை வேறுப்படுத்துவது எது பிற தேர்வுகளிலிருந்து நீட் தேர்வை வேறுப்படுத்துவது எது நீட் தேர்வில் எப்படி வெற்றி பெறுவது நீட் தேர்வில் எப்படி வெற்றி பெறுவது நீட் தேர்வில் வெற்றி காணுவது எளிதான செயலா நீட் தேர்வில் வெற்றி காணுவது எளிதான செயலா போன்ற கேள்விகளுக்கு அனைவருக்கும் பதில் கிடைத்ததுண்டா போன்ற கேள்விகளுக்கு அனைவருக்கும் பதில் கிடைத்ததுண்டா தமிழ்நாட்டில் விழிப்புணர்வின்றி நடந்த சம்பவங்கள் அனைத்தும் மீண்டும் நிகழாமல் இருக்க மக்கள் நீட் தேர்வை பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும். நீட் என்றால் என்ன தமிழ்நாட்டில் விழிப்புணர்வின்றி நடந்த சம்பவங்கள் அனைத்தும் மீண்டும் நிகழாமல் இருக்க மக்கள் நீட் தேர்வை பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும். நீட் என்றால் என்ன நீட் என்பது மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களுக்காக நடத்தப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வாகும். \"திறமையான மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு\" மேலும், திறமையும் மருத்துவராக வேண்டும் என்ற கனவையும் உடைய மாணவர்கள் எவரேனும் மருத்துவராக முடியும் என்ற கருத்துரு கொண்டு இயங்குவதே நீட் தேர்வு. திறமையான மருத்துவர்களை தேர்ந்தெடுக்க நடைபெறுவதால் நீட் தேர்வு மிகவும் கடினமாக இருக்கும். இந்தியாவில் நீட் தேர்வு முதல் முறையாக 2013 ஆம் ஆண்டு CBSE நடத்தியத\nஉங்களது குழந்தைக்கான சரியான நீட் பயிற்சி மையத்தை தேர்ந்தெடுக்கும் பொழுது நீங்கள் கவனிக்க வேண்டியவை.\n+2 க்கு பிறகு மருத்துவர் ஆக வேண்டும் என்ற இலட்சியம். எப்படி படிப்பது எங்கு படிப்பது மருத்துவராக வேண்டும் என்ற, ஒவ்வொரு மாணவனின் இலட்சியக் கனவும் நினைவாக சிறந்த நீட் பயிற்சி மையத்தை தேர்ந்தெடுங்கள் சரியான நீட் பயிற்சி மையத்தை தேர்ந்தெடுப்பது எப்படி சரியான நீட் பயிற்சி மையத்தை தேர்ந்தெடுப்பது எப்படி நீட் பயிற்சி மையத்தைப் பற்றி நாம் அறிய , வழிகள் இரண்டு. 1. விளம்பரம் 2. விமர்சனம் 1.விளம்பரம்: நீட் பயிற்சி மையங்கள் , தனது நிறுவனத்தைப் பற்றி மக்கள் அறிய வேண்டும் என்ற நோக்கத்தோடு \"இதுவே நம்பர்:1 நீட் கோச்சிங் சென்டர்\" என விளம்பரம் செய்வது பொதுவான ஒரு நிகழ்ச்சி. இவ்வாறு பல நீட் பயிற்சி மையங்களைப் பற்றி நாம் அறிந்துக்கொள்ளலாம். ஆனால், \"கண்ணால் பார்ப்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய் நீட் பயிற்சி மையத்தைப் பற்றி நாம் அறிய , வழிகள் இரண்டு. 1. விளம்பரம் 2. விமர்சனம் 1.விளம்பரம்: நீட் பயிற்சி மையங்கள் , தனது நிறுவனத்தைப் பற்றி மக்கள் அறிய வேண்டும் என்ற நோக்கத்தோடு \"இதுவே நம்பர்:1 நீட் கோச்சிங் சென்டர்\" என விளம்பரம் செய்வது பொதுவான ஒரு நிகழ்ச்சி. இவ்வாறு பல நீட் பயிற்சி மையங்களைப் பற்றி நாம் அறிந்துக்கொள்ளலாம். ஆனால், \"கண்ணால் பார்ப்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்\" எனவே, விளம்பரங்களின் அடிப்படையில் உங்களது குழந்தை படிக்க வேண்டிய நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது தவறு. 2.விமர்சனம்: உங்களது குழந்தையின் எதிர்க்காலத்திற்காக பதினெட்டு வருடம் பாடுப்பட்டு , இப்பொழுது நீட் பயிற்சி மையத்தை தேர்ந்தெடுப்பதில் சோம்பல் கொள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/sigh-of-relief-by-thambithurai-vijayabaskar-showing-solo-performance-qki37k", "date_download": "2021-01-25T23:57:04Z", "digest": "sha1:6WY7PSME5IJZWBVVHCQJ3A76HHE6ST4W", "length": 12332, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தம்பித்துரையால் நிம்மதி பெருமூச்சு... சோலோ ஃபெர்பாமன்ஸ் காட்டும் விஜயபாஸ்கர்..! | Sigh of relief by Thambithurai ... Vijayabaskar showing solo performance", "raw_content": "\nதம்பித்துரையால் நிம்மதி பெருமூச்சு... சோலோ ஃபெர்பாமன்ஸ் காட்டும் விஜயபாஸ்கர்..\nவரும் சட்டமன்றத் தேர்தலில், வேட்பாளர் தேர்வில், தம்பிதுரை தலையீடு இருக்காது என அமைச்சரின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.\nஅ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யான தம்பிதுரை, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்காரர். பெரும்பாலும் கரூர் தொகுதி எம்.பி.,யாகவே தான் இருந்தார். குறிப்பாக 2009ம் ஆண்டில் இருந்து, 2019 வரைக்கும் கரூர் எம்.பி.,யாக 10 ஆண்டுகளாக இருந்ததால் 2011- 2016 சட்டசபை தேர்தல் வேட்பாளர் தேர்வில் இவரது பங்களிப்பு நிறைய இருந்தது. கடந்த 2019 தேர்தலில், கரூரில் தம்பிதுரை தோற்றுப் போனதில் இருந்து, கரூருக்கு வருவதையே குறைத்துக் கொண்டார்.\nஇதனால், இந்த மாவட்டத்தைச் சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கை ஓங்கி விட்டது. வரும் சட்டமன்றத் தேர்தலில், வேட்பாளர் தேர்வில், தம்பிதுரை தலையீடு இருக்காது என அமைச்சரின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஒரு காலத்தில் எம்படி இருந்த தம்பித் துரையை ஒரு தோல்வி எப்படியெல்லாம் தலைகீழாக்கி விட்டது என அவரது ஆதரவாளர்கள் விம்முகிறார்கள்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nதம்பிதுரைக்கு இதை விட முக்கிய வேலை என்னய்யா இருக்குது யாரையுமே மதிக்கலைன்னா இதான் கதி: ஆனானப்பட்ட மனுஷனை அசால்டாய் போட்டுத்தாக்கும் அ.தி.மு.க.\nநேரம் பார்த்து பழிவாங்கிய பாஜக... தம்பிதுரைக்கு ராஜ்யசபா சீட் மறுக்கப்பட்டதன் பரபரப்பு பின்னணி..\nஇவங்க துரோகத்த தமிழ்நாடே அம்பலப்படுத்தியது தெரியலயா கூட்டணியில் வெடி குண்டு வைக்கும் வன்னி அரசு...\nபாவம் நீங்க... ஏத்தன அம்மாவாசதான் பிளான் பண்ணுவீங்க\nதுணை சபாவை கடைசி ரவுண்ட் வரை கதறவிட்ட ஜோதிமணி.. மொத்த கூட்டத்தையும் வெச்சி செய்த செந்தில்பாலாஜி..\nதம்பிதுரை காலை வாரி விட்ட 2 அமைச்சர்கள்... செம்ம டென்ஷானில் தம்பி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n#BBL மேத்யூ வேடின் அதிரடியால் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அபார வெற்றி..\nபரம்பரை பரம்பரையா ஒரே கட்சிக்கு ஓட்டுப் போடுவது கொத்தடிமைத்தனம்... மக்களை உசுப்பும் கமல்..\nதேர்தல் வந்தவுடன் முஸ்லீம்கள் நினைப்பு... தோல்வி பயத்தில் எடப்பாடியார்... அடுக்கடுக்காக ஜவாஹிருல்லா அட்டாக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/news/113645/", "date_download": "2021-01-25T22:36:31Z", "digest": "sha1:SMYW4M4IKWOYJOT5OENEU42WR4XJOMYO", "length": 8740, "nlines": 156, "source_domain": "thamilkural.net", "title": "வவுனியாவில் கடும் மழையால் போக்குவரத்து பாதிப்பு - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் செய்திகள் வவுனியாவில் கடும் மழையால் போக்குவரத்து பாதிப்பு\nவவுனியாவில் கடும் மழையால் போக்குவரத்து பாதிப்பு\nதொடர்சியாக பெய்துவரும் கடும் மழையின் காரணமாக வவுனியா மாவட்டத்தில் பல பகுதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது .\nஇந்நிலையில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக வவுனியா சின்னத்தம்பனை கிராமத்திலிருந்து மடுதேவாலயத்திற்கு செல்லும் பிரதான வீதியின் பாலம் முற்றாக சேதமடைந்துள்ளது.\nபாலம் பாதிப்படைந்துள்ள நிலையில், இவ்வீதியை பயன்படுத்தும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு உள்ளாகியுள்ளனர்.\nகுறித்தவீதி இரணை இலுப்பைக்குளம், செங்கல்படை, வேலங்குளம், மடுக்குளம் சின்னத்தம்பனை ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மடு பிரதேச செயலகத்திற்கு செல்லும் பிரதான வீதியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது பாலம் சேதமடைந்தமையால் மன்னார் பிரதான வீதிக்கு செல்வதானால் பத்து கிலோமீற்றர் தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஎனவே மக்களின் நன்மை கருதி குறித்த பாலத்தை உடனடியாக திருத்தி தருமாறு உரிய அதிகாரிகளிடம் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nPrevious articleஅதிகபடியான நன்மையை அள்ளித்தரும் ஊறவைத்த வெந்தயம்\nNext articleவவுனியாவில் மேலும் மூவருக்கு கொரோனா\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழப்பு\nவடக்கு மாகாணத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா\nஇன்று கொரோனா தொற்றுறுதியாளர்களின் எண்ணிக்கை 737 ஆக உயர்வு\nதமிழரசு கட்சிக்கும் துரோகம் செய்யும் சுமந்திரன்\n2020: இந்த ஆண்டு எதன் அடையாளம்\nகோட்டாவின் ஆணைக்குழு கண்துடைப்பு நாடகம் – சஜித் அணி விளாசல்\nசுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அழைப்பு\nவயோதிபர் ஒருவரை உடம்பெல்லாம் மிளகாய்த்தூள் பூசி கடுமையாக தாக்கிய மல்லாவி காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/21-affected/", "date_download": "2021-01-26T00:32:43Z", "digest": "sha1:XYWZINBRHCCE5DCN6DXRU5XM4P4BLA4X", "length": 8590, "nlines": 117, "source_domain": "www.patrikai.com", "title": "21 affected | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிரிட்டன் : இஸ்கான் இயக்கத்தினர் கொரோனாவால் கடும் பாதிப்பு\nலண்டன் பிரிட்டனில் உள்ள இஸ்கான் இயக்கத்தைச் சேர்ந்த 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5 பேர் உயிர் இழந்துள்ளனர். உலகெங்கும்…\n21 கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் இன்று கலிஃபோர்னியா வரும் கப்பல்\nகலிஃபோர்னியா அமெரிக்க கிராண்ட் பிரன்சஸ் சொகுசுக் கப்பல் இன்று 21 கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் கலிஃபோர்னியா துறைமுகம் வருகிறது. சென்ற…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான க���ரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nதமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,35,280 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,813…\nசென்னை : 10 மாதங்களுக்குப் பிறகு கொரோனாவால் ஒருவர் கூட மரணம் இல்லை\nசென்னை கடந்த 10 மாதங்களாக இல்லாத அளவுக்குச் சென்னையில் நேற்று ஒருவர் கூட கொரோனாவால் மரணம் அடையவில்லை. கடந்த சில…\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nயோகிபாபுவின் ‘ட்ரிப்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு \nரசிகரின் திருமணத்திற்கு தாலி எடுத்து கொடுத்த நடிகர் சூர்யா…\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம்….\nஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு…..\nகன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/135708-kirukku-rajakkalin-kathai-story-of-doosh-kings", "date_download": "2021-01-26T00:37:10Z", "digest": "sha1:AX4XF7J6TJYU7OYX5UGCCXHIYM457W5K", "length": 11478, "nlines": 215, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 01 November 2017 - கிறுக்கு ராஜாக்களின் கதை! - 22 - இருட்டு அறையிலிருந்து ஒரு முரட்டு சுல்தான்! | kirukku rajakkalin kathai - A Story of Doosh kings - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: நவம்பர் 7, நவம்பர் 8 - தேதிகள் சொல்லும் சேதிகள்\nசந்துபொந்து எங்கும் கந்துவட்டி... கல்லா கட்டும் காக்கி\n“ஆட்சியைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்தவேண்டும்\nவிண்டோஸை விட்டு வெளியில் வாருங்கள்\nஸ்டாலினுக்கு கறார்... எடப்பாடிக்கு ஜாடி\n“நான் உயிரோடு இருக்கேனான்னு பார்க்கவே மக்கள் வர்றாங்க\n“மெர்சல் படத்தின் முதல் குற்றவாளி விஜய் அல்ல... மதியழகன்தான்\n“எம்.ஜி.ஆர் போல வருவார் விஜய்\n - 22 - இருட்டு அறையிலிருந்து ஒரு முரட்டு சுல்தான்\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஜூ.வி. நூலகம்: தெற்கிலிருந்து ஒரு சூரியன் - திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம்\n - 22 - இருட்டு அறையிலிருந்து ஒரு முரட்டு சுல்தான்\n - 22 - இருட்டு அறையிலிருந்து ஒரு முரட்டு சுல்தான்\n - 40 - வாழும் சர்வாதிகாரி\n -39 - கிறிஸ்துமஸ் கொலைகள்\n - 38 - புனிதப் பழிவாங்கல்\n - 37 - சர்வாதிகாரமே ஜனநாயகம்\n - 36 - மண்டை ஓட்டின் மரணப் புன்னகை\n - 35 - பப்பா டாக் பராக்\n - 34 - கண்ணீர் சிந்தாத காதலிகள்\n - 33 - சிவப்பு கார் வருகிறது\n - 32 - தொண்டையில் சிக்கிய தோட்டா\n - 31 - சூப்பர் சிங்கர் நீரோ\n - 30 - என் தாயெனும் கோயிலை...\n - 29 - கெட்ட பய சார் இந்த கலிகுலா\n - 28 - மானங்கெட்ட மரணம்\n - 27 - பொய்யில் உதித்த பேரரசர்\n - 26 - இந்த நூற்றாண்டின் இம்சை அரசன்\n - 25 - நான் அசைந்தால் அசையும்…\n - 24 - ஒரு தேசத் தந்தையின் கதை\n - 23 - பசுவின் அரசியல்\n - 22 - இருட்டு அறையிலிருந்து ஒரு முரட்டு சுல்தான்\n - 21 - சிறுவர்கள் ஜாக்கிரதை\n - 20 - உயிர்களிடத்தில் அன்பு வேண்டாம்\n - 19 - ஒன்பதில் சனி\n - 18 - ரங்கூன் ராட்சஷன்\n - 16 - அதிரடி ஆசைநாயகி\n - 15 - இப்படியும் ஒரு காதல் கதை\nகிறுக்கு ராஜாக்களின் கதை - 1\n - 22 - இருட்டு அறையிலிருந்து ஒரு முரட்டு சுல்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/15291/", "date_download": "2021-01-25T22:45:50Z", "digest": "sha1:X6P6QM3EC2YPDQ433ABGX3XQTWSHRNKR", "length": 8324, "nlines": 94, "source_domain": "amtv.asia", "title": "சைல்டு டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பாக புதிய ஆராய்ச்சி ஆய்வகம் தொடக்க விழா – AM TV", "raw_content": "\nஅகில பாரத இந்து மகா சபாவின் இந்து ஆன்மீக அரசியல் விழிப்புணர்வு கூட்டம்\nஏலத்தில் இரகசியமாக பங்கு பெற செய்து சட்டத்திற்கு புறப்பாக அரசு அதிகாரிகள் செயல்பட்டிருக்கிறார்களா\nஇந்தியாவிலேயே ஜெம் மருத்துவமணையில் தான் கணையம் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும், கணையம் சிறப்பு சிகிச்சை\nசைல்டு டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பாக புதிய ஆராய்ச்சி ஆய்வகம் தொடக்க விழா\nமருத்துவ துறையில் சென்னை மிகவும் முக்கியமான பங்கினை வகிப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைமை விஞ்ஞானி டாக்டர்.செளமியா சுவாமிநாதன் தெரிவித்தார் மேலும் சுகாதார துறையில் தமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என பாராட்டு…\nசைல்டு டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பாக புதிய ஆராய்ச்சி ஆய்வகம் தொடக்க விழா நுங்கம்பாக்கத்திலுள்ள க��ஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது…\nஇந்த புதிய ஆராய்ச்சி ஆய்வகத்தை உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி மருத்துவர்.செளமியா சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொன்டு துவக்கி வைத்தார்…\nஇந்த நிகழ்வில் பன்னாட்டு மருத்துவர்கள் மற்றும் காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவ மனையின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்…\nநிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய செளமியா சுவாமிநாதன் அவர்கள்…\nகேமிங் மற்றும் டிஜிட்டல் மீடியாவினால் இன்றைய இளம் வயது குழந்தைகள் மிகவும் பாதிப்பு குள்ளாகி உள்ளதாகவும், இந்த மாதிரி டிஜிட்டல் மீடியாவின் தாக்குதலுக்கு உள்ளானவர்களுகென இந்தியாவில் பல்வேறு மருத்துவமனைகளில் புதிய மருத்துவ சிறப்பு பிரிவுகள் தொடங்கியுள்ளதாகவும்,\nகுழந்தைகள் நலன் மற்றும் பேறுகால மருத்துவத்தில் சென்னை மிகவும் முன்னேறிய நகராக திகழ்கிறது எனவும்,\nதமிழக அரசு சுகாதார துறையில் மற்ற மாநிலங்களை காட்டிலும் மிக சிறந்த மாநிலமாக திகழ்கிறது எனவும்\nபுதிதாக இன்று துவங்கியுள்ள சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையின் ஆராய்ச்சி ஆய்வகம் பொதுமக்களுக்கு பயனுடையதாக அமையும் என தெரிவித்தார்…\nசைல்டு டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பாக புதிய ஆராய்ச்சி ஆய்வகம் தொடக்க விழா\nசுரானா பள்ளி செயற்கை நுண்ணறிவு ரோபோ அறிமுக நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%95%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A4/76-240902", "date_download": "2021-01-25T22:54:32Z", "digest": "sha1:6BRGX3LB3MGY5OHAN6UF65KGW7FZJXE3", "length": 10744, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘தலைவர் தெரிவுக்கான தேர்தலே இது’ TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் ‘தலைவர் தெரிவுக்கான தேர்தலே இது’\n‘தலைவர் தெரிவுக்கான தேர்தலே இது’\n16 ஆம் திகதி நடைபெறுவது பிரதேச சபைத் தேர்தலோ, நகரசபைத் தேர்தலோ, மாகாண சபைத் தேர்தலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலோ அல்ல என்றும் இந்த நாட்டின் தலைவரைத் தெரிவுசெய்தற்கான தேர்தல் என்றும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து, தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டம், தலவாக்கலை பொது விளையாட்டு மைதானத்தில், நேற்று (10) நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில்,\n“இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு, இந்த நாட்டையும் எம்மையும் முன்னோக்கிக் கொண்டு செல்லக் கூடிய ஒருவரே, நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\n“அவர் அனுபவமும் திறமையும் மக்களின் மனங்களைப் புரிந்தவராகவும் ஊழலற்றவராகவும் இருக்க வேண்டும். அப்படியானால் அதற்கு பொறுத்தமானவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ என்பதை, இன்று இந்த நாட்டு மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். எனவே அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.\n“அன்று நாங்கள் வாக்களித்த ஜனாதிபதி, எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் எங்களை மறக்காமல் எங்களுக்குத் தேவையான வேலைகளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றிக் கொடுத்தார். அதன் பயனாக, தனி வீட்டுத் திட்டம், கல்வி அபிவிருத்தி என்பன எங்களுக்குக் கிடைத்தது” என்றார்.\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட��டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’சுரேஷ் ஓர் அரசியல் விபச்சாரி’\n’மக்களின் இல்லமாக நீதிமன்றம் மாற வேண்டும்’\n’தரம் 6க்கு இணைப்பதில் மாற்றங்கள் இல்லை’\nஓய்வூதிய உயர்வு இடைநிறுத்தம் விவகாரம்: மார்ச் 14இல் மனு பரீசிலனை\nநடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AE%95/2012-100/58-52570", "date_download": "2021-01-26T00:33:00Z", "digest": "sha1:TJMOIPHYFFMVW4D7CXQOOBJTBR3PU3LX", "length": 10164, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 2012இல் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆயுள் 100 TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வாழ்க்கை 2012இல் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆயுள் 100\n2012இல் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆயுள் 100\nஸ்கொட்லாந்தைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் 2012இல் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கினர் 100 வயது வரை வாழ்வார்கள் என்று தெரிய வந்துள்ளது.\nஅவ���்கள் 70 வயது வரை வேலை செய்வார்கள் என்றும் தங்கள் தாத்தா, பாட்டியை விட 8 ஆண்டுகள் தாமதமாகவே திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த ஆண்டு பிறக்கும் குழந்தைகளின் வாழ்வு அவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோரின் வாழ்வை விட வித்தியாசமாக இருக்கும் என்றும் நடப்பாண்டில் பிறந்த, பிறக்கும் குழந்தைகளின் பெற்றோர் 1983இல் பிறந்திருப்பார்கள் என்றும் அவர்களின் பெற்றோர் 1957ல் பிறந்திருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு பிறந்த குழந்தைகள் 31 வயதில் தான் முதல் குழந்தையை பெற்றுக்கொள்வார்களாம். மேலும் பலர் குழந்தையே பெற்றுக்கொள்ள மாட்டார்களாம். அப்படியே பெற்றுக் கொண்டாலும் ஒன்றோடு நிறுத்திக் கொள்வார்களாம். 20துகளில் அவர்களுக்கு நிதி தொடர்பான அழுத்தங்கள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 70 வயதில் தான் ஓய்வடைவார்களாம்.\n2012இல் பிறந்த, பிறக்கும் குழந்தைகளில் 39 சதவீத பெண் குழந்தைகளும், 32 சதவீத ஆண் குழந்தைகளும் 100வது பிறந்தநாளைக் கொண்டாடுவார்களாம். அதாவது ஆண்களை விட அதிகமான பெண்கள் 100 வயதைத் தொடுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’சுரேஷ் ஓர் அரசியல் விபச்சாரி’\n’மக்களின் இல்லமாக நீதிமன்றம் மாற வேண்டும்’\n’தரம் 6க்கு இணைப்பதில் மாற்றங்கள் இல்லை’\nஓய்வூதிய உயர்வு இடைநிறுத்தம் விவகாரம்: மார்ச் 14இல் மனு பரீசிலனை\nநடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சி���ில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/2007/10/", "date_download": "2021-01-25T23:58:52Z", "digest": "sha1:FWMEGDSNRABB5R5D4DJZ74IIWXPRAWBU", "length": 15639, "nlines": 190, "source_domain": "inru.wordpress.com", "title": "ஒக்ரோபர் | 2007 | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\nஅழுத்தம் இல் Nishanthi G\nமூஞ்சில குத்து இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nதிண்ணை இல் காதலர் தினம் aka Valentine’s day | இன்று - Today\nமூஞ்சில குத்து இல் pamaran\nதமிழின் முதல் மொபைல் நூல் இல் மூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today\nசர்ப்ரைஸ் சந்திப்புகள் - 1\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nUpdates from ஒக்ரோபர், 2007 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்\nசத்யராஜ்குமார் 10:15 am on October 31, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஐ லவ் யூ ரூபி \nதிடீரென்று ரூபி மேல் காதல் வந்தது. ரூபியின் பிறப்பிடம் ஜப்பான். ரூபி பல பாரம்பரிய மரபுகளை உடைத்திருக்கும் புதுக் கவிதை. அதனாலேயே அவளைப் படித்துப் பார்க்கும் ஆவல் எழுந்தது.\nDice-ல் தேடிப் பார்த்தால் வேலைக்கு உதவ மாட்டாள் என்று தெரிகிறது. இருந்தாலும் வீட்டிலிருக்கும் Fedora பெட்டிக்குள் சின்ன வீடாகப் போட்டு வைத்துக் கொண்டால் அவ்வப்போது கொஞ்சிக் கொள்ளலாம். இப்போதைக்கு ரூபியைப் படிப்பதென்பது கதை எழுதுவது அல்லது வலைப்பதிவது போன்ற ஆர்வக்கோளாறான காரியம்தான்.\nதண்டவாளத்தில் ஏற்றி வைத்தால் எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் ஜிம்னாஸ்டிக்ஸ் காட்டுகிறாள். வியக்க வைத்த சில ரூபி ஹைக்கூக்கள் கீழே:\nநீங்களும் காதலித்துப் பார்க்கலாம். Yukihiro Matsumoto-க்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.\nVoice on Wings\t10:26 முப on ஒக்ரோபர் 31, 2007\tநிரந்தர பந��தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t12:28 பிப on ஒக்ரோபர் 31, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nNagu\t1:20 பிப on ஒக்ரோபர் 31, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nரூபியில் நிறைய வேலை நடக்கிறது.\nவேலைக்கு இங்கே தேடவும் 🙂\nசத்யராஜ்குமார்\t2:09 பிப on ஒக்ரோபர் 31, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nடாட் காம் பூராவும் ரூபி நிரம்பி வழிகிறது. Enterprise Level-ல் ரூபி எவ்வளவு தூரம் ஊடுருவி இருக்கிறது என்பதே கேள்வி. 🙂\nA S Pragash\t2:26 பிப on ஒக்ரோபர் 31, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇன்னும் ரூபி ரெயில் ஏறிப்போகலையா\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசத்யராஜ்குமார் 6:47 am on October 25, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nரோடு பூராவும் தலைகள். மேளதாளம், பறை, பாண்ட் வாத்தியம் மாறி மாறி காதை நிரப்பும். ராமர், அனுமன், சிவன், பார்வதி அவ்வப்போது நடந்து செல்லுவார்கள். சிங்கத்தலை, குரங்குத் தலையுடன் தலைக்கு மேல் வால் ஆட மனிதர்கள் போவார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி கூட விசில் சத்தம் தூள் பறக்க கையசைத்துச் செல்வார்கள்.\nஇதையெல்லாம் வேடிக்கை பார்க்க நாங்கள் மதியம் மூணு மணிக்கெல்லாம் ஒரு மொட்டை மாடியில் கஷ்டப்பட்டு இடம் பிடித்துக் காத்திருப்போம். பட்டாசுகள் சிதற, கடைசியாய் ஆடி அசைந்து தேர் வரும். தேரை முட்டி முட்டித் தள்ளிக் கொண்டு துதிக்கையை வீசியபடி மணியோசையுடன் யானை வரும். தேர் கடந்து சென்ற மறுநிமிடம் நாங்கள் சிறுவர்கள் மட்டும் கூட்டத்தைத் திமிறி விலக்கிக் கொண்டு மொட்டை மாடியிலிருந்து இறங்கிக் குப்பையாய்க் கிடக்கும் ரோட்டுக்கு ஓடுவோம். அந்த அசுர மிருகம் இட்டுச் சென்ற சாணத்தின் மேல் ஏறி சத் சத்தென்று குதித்தால் யானை பலம் கிடைக்கும் என்பது எங்கள் நம்பிக்கை. அந்த வயதில் பகுத்தறிவை விட சந்தோஷமே முக்கியம். இந்த வயதிலும் அப்படியே இருந்தால் சந்தோஷமாய் இருக்குமென்று தோன்றுகிறது.\nநேற்றிரவு கொட்டும் மழையில் நடந்த Halloween Parade-ல் வேஷம் கட்டிய ஆண்களையும், பெண்களையும், சிறுவர்களையும் அவர்களின் உற்சாக நடனத்தையும், பாண்டு வாத்திய ஊர்வலத்தையும் (சந்தடி சாக்கில் கட்சிக்காரர்கள் செனட் தேர்தலுக்கு ஓட்டுக் கேட்டார்கள்) ரோட்டோரம் கூட்டத்தில் குடை பிடித்தபடி நின்று பார்த்தபோது, மனசுக்குள் ரஜினி படம் மாதிரி அதிரும் உடுமலை தேர்த் திருவிழா நினைவுகள்.\nஅகில் என்னுடைய அதே சின்ன வயது உற்சாகத்தோடு Parade- ஐ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். இங்கே அவன் எதையும் இழக்கவில்லை.\nராசா\t7:03 முப on ஒக்ரோபர் 25, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n//இங்கே அவன் எதையும் இழக்கவில்லை.// 🙂 மகிழ்ச்சியா இருக்கு 🙂\nசத்யராஜ்குமார்\t7:10 முப on ஒக்ரோபர் 25, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார் 12:16 pm on October 22, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஉமேஷ் கோபிநாத்தின் Usability & User Experience பற்றிய பதிவுகளை நான் விரும்பிப் படிக்கிறேன். அவரது சமீபத்திய பதிவான Gmail search doesnt suggest படித்த பின் இப்படி வரையத் தோன்றியது.\nUmesh\t12:59 முப on ஒக்ரோபர் 24, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nசத்யராஜ்குமார்\t6:29 முப on ஒக்ரோபர் 24, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/2485/avadinadheshwarar-thothira-pamalai", "date_download": "2021-01-25T22:50:26Z", "digest": "sha1:5YRILH3JUT7FUYJKF4IWXMAUWV2PJXVJ", "length": 111459, "nlines": 1444, "source_domain": "shaivam.org", "title": "ஆவடிநாதேசுவரர் தோத்திரப் பாமாலை (குப்புசாமி ஆச்சாரியார்)", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\n|| செந்தமிழ்க் கீதம் இசைதொடர் - நேரலை\nஆவடிநாதேசுவரர் தோத்திரப் பாமாலை (குப்புசாமி ஆச்சாரியார்)\nஸ்ரீ ஆவடிநாதேசுவரர் தோத்திரப் பாமாலை\nஇயற்றியவர் வில்வாரணி தமிழ்ப் புலவர் தீ. குப்புசாமி ஆச்சாரியார்\nஅரியதோர் வில்வா ரணிஆ வடியார்க்கு\nஉரியதோர் மாலை யுரைப்பாம் - பிரியமதாக்\nகேட்டதருட் செய்வானைக் கேடொன்று மில்ஒற்றைக்\nபூவினிற் சிறந்த அருணையம் பதிக்குப்\nபாவலர் நிறைவில் வாரணி நகரில்\nகாவிநேர் விழியார் சுந்தராம் பிகையின்\nஆவலால் தமிழ்ப்பாத் தொடுத்தணிந் திடச்செய்\nஆவடி நாதஎம் பரனே. (1)\nதும்புரு நார தாதிய ரியக்குந்\nசெம்மையில் அரிண மிடக்கையி லிருந்து\nஇம்மையே யடியே னியம்பிடு புன்சொல்\nஅம்மையே யப்பா வாபுரி யுறையும்\nஆவடி நாதஎம் பரனே. (2)\nநினதரு மன்பர் பாட்டொலி முன்னர்\nகனவொலி முன்னர்க் கருங்கொடி யொலியாய்க்\nமனதினைக் கணவ ருறைவிட மாக்கி\nஅனநடை மாதர் வாழுமா புரியில்\nஆவடி நாதஎம் பரனே. (3)\nவிடங்கலந் தனைய தீவினை விழைவேன்\nவிடங்கநற் றலங்க ளடைந்துநின் பாத\nஅடங்கவிச் சென்ம மொழிமா றறியேன்\nஅடங்கரு முலகேழ் தொழுந்தகை யுடையாய்\nஆவடி நாதஎம் பரனே. (4)\nகுற்றமே பலவாய்ப் புரியினுஞ் சிறியர்\nசுற்றமே யென்ப ரிதுநின் தரிய\nநற்றவ மில்லே னான்மிகச் சி��ிய\nலற்றவர் பலருந் தொழுமரு ளுடையாய்\nஆவடி நாதஎம் பரனே. (5)\nகாட்டினிற் புகுந்தே யிந்தன மெறிந்து\nபாட்டியல் மதுரை வீதியிற் புகுந்து\nகேட்டிடு மேம நாதனுக் கியம்பி\nஆட்படு மெனையு மாண்டரு ளுவையால்\nஆவடி நாதஎம் பரனே. (6)\nசலந்தர னெனுமா தயித்தியன் கயிலை\nபலந்தரு காலாற் றிகிரியொன் றியற்றிப்\nநலந்தனி லுயர்வில் வாரணி நகரி\nஅலந்தனை யகற்றி யடியனுக் கருள்செய்\nஆவடி நாதஎம் பரனே. (7)\nநீற்றொளி புலித்தோற் கழற்குழை யொருபா\nசாற்றிடு திலகம் பட்டுடை சிலம்பு\nகூற்றினை யுதைத்தா யுனதரும் பெரிய\nஆற்றணி சூழ்வில் வாரணி யமரும்\nஆவடி நாதஎம் பரனே. (8)\nபூவண மேய பொன்னனை யாடன்\nமாவணத் தங்க மாக்கிநீ யுதவ\nதூவண வழகா வெனத்தொழு தணைக்கத்\nஆவண மோங்கு மாபுரி யமரும்\nஆவடி நாதஎம் பரனே. (9)\nஅரியயன் போரின் மலையுரு வானா\nயுரியமா துலனு முறைவதற் கிடனு\nபரிவுறு மெனது மனமெனுங் கல்லிற்\nஅரியறி யாத மலர்ப்பத முடையாய்\nஆவடி நாதஎம் பரனே. (10)\nதலைமிசை யொருமான் கரமதி லொருமான்\nபலவுரு வாய பசுவுல கினுக்கோர்\nநிலமிசை யெம்மான் களுமுணர் வரிய\nஅலமர லொழிவில் வாரணி யுறையும்\nஆவடி நாதஎம் பரனே. (11)\nவழித்தனித் தேகும் வணிகனுக் காக\nவழித்தொடர்ந் தேகி வழிபறிப் பாளர்\nவழித்துணை யாகி வருமிடர் தீர்த்த\nஅழித்திடும் பிறவி யுடையவர் சூழும்\nஆவடி நாதஎம் பரனே. (12)\nஅந்தகன் தூதர் கைத்தடி யுடனே\nவிந்தைசே ருனது சிவகண நாதர்\nஅந்தமா வுடையர் வாழுமா புரியின்\nஆவடி நாதஎம் பரனே. (13)\nமகவிரு டிகளேழ் பெயர்களைத் தொழுது\nசுகமுறு முப்பா னொருமுனி வரையுந்\nபகைமுனி வொழித்துத் துயர்செயுங் கொடிய\nஅகமல ருறையு மருண்மணிச் சுடரே\nஆவடி நாதஎம் பரனே. (14)\nஐயம தீந்துண் ணெனமறை யறைந்து\nதெய்வம திகழே லெனப்பல மொழிந்துந்\nபொய்யுரை புகல லெனப்புல மையினர்\nஐயனே யினியுன் கழலடை குவனோ\nஆவடி நாதஎம் பரனே. (15)\nபொன்னெனப் பொலியு நின்சடைக் காட்டிற்\nதுன்னுறு மெருக்கும் கூவிள மனைத்துந்\nஉன்னருங் கங்கை யாற்றினைச் சுமந்தீ\nயன்னதிற் றமிழ்நன் கோதுமா புரிவாழ்\nஆவடி நாதஎம் பரனே. (16)\nஈனசம் பந்த மொழிந்திட வரிய\nஞானசம் பந்தன் புகலியர் தலைவ\nவானசம் பந்த முடையபுத் தேளிர்\nஆனசம் பந்த வாபுரி யுறையும்\nஆவடி நாதஎம் பரனே. (17)\nநீற்றறை யதனை நின்பத நிழலாய்\nபோற்றுறு நாவா யாக்கியு மரிய\nமாற்றரு மரிய நாவர சன்றன்\nஆற்றுடன் மதியுங் கொன்றையுஞ் சூடும்\nஆவடி நாதஎம் பரனே. (18)\nஒருமணஞ் சிதைத்தே யடிமைய தாக்கொண்டு\nபெருமைகொள் தோழ னாகவுங் கண்டு\nவருமுறை செய்து வாழ்வுதந் தனையவ்\nஅருமறு கெருக்கு மணிசடைச் சூடும்\nஆவடி நாதஎம் பரனே. (19)\nதிருப்பெருந் துறையிற் குருந்தின தடியிற்\nவிருப்புட னீயே யருளிய பின்னர்\nகருப்புக லில்லா வாதவூ ரண்ணற்\nஅருப்பக னெனக்கோ ராணிலை கண்டாய்\nஆவடி நாதஎம் பரனே. (20)\nநின்னுடை வாம பாகம துறையு\nதன்னுரு வாய வாறெழு சத்தி\nமன்னவே பணியே னாதலி னென்மேன்\nஅன்னயை யென்பா லருள்புரி யச்செய்\nஆவடி நாதஎம் பரனே. (21)\nமாயிரு மதுரை தனபதி வணிகன்\nஆயின தானீ யவனுறு வடைந்தே\nவாய்திறந் தழுது வையக மறிய\nஆயிலுன் கருணைக் களவையு முண்டோ\nஆவடி நாதஎம் பரனே. (22)\nவிதிதலை கண்டி காலனைக் கடவூர்\nயதிபுகழ்க் குறுக்கை யந்தகா சுரனை\nதுதிகர கயனை வதிகையிற் புரத்தை\nஅதிசின முடனே யிவர்தமை வென்றோய்\nஆவடி நாதஎம் பரனே. (23)\nசெம்மைசேர் முழந்தா ளிரண்டுடன் கைகள்\nவிம்மித மார்பு நெற்றியோ டெட்டும்\nசம்புவே யுனையான் தினம்பணி புரியச்\nஅம்புநேர் விழியாள் சுந்தரி பங்கா\nஆவடி நாதஎம் பரனே. (24)\nஆயிர மலர்கொண் டாயிரந் தரமுன்\nஆயிர மலருள் குறையினு மொன்றே\nஆயிரந் தரமு முன்கழ லடவே\nஆயிர மொழியில் தமிழ்மிக விரும்பும்\nஆவடி நாதஎம் பரனே. (25)\nகாலனோ வருவன் கடாமணி யோசை\nபாலைநேர் நிறவெள் விடைமணி யோசை\nநூலைநே ரிடையா ளுமையினை யிடத்து\nஆலமோ கழுத்து மமர்திருக் கோலத்\nதாவடி நாதஎம் பரனே. (26)\nநந்தியெம் பெருமா னுமதருஞ் சவையின்\nமந்திலிற் கடையோர் சிறிதிட மெனக்கா\nசுந்தர மதனின் விடமதை யமைத்த\nஅந்திக மிலதோர் கொடிநிக ராவே\nனாவடி நாதஎம் பரனே. (27)\nதிருமறை தெறிதண் டீசரோ டென்னைத்\nறொருமொழி யுரைப்பா யுரைத்திடிற் றந்தை\nபெருமலை வினைத்தாள் போக்கியென் றனையும்\nஅருமலைச் சிலையா யாயுரி யுறைவாய்\nஆவடி நாதஎம் பரனே. (28)\nஉன்பத மொன்றே பொருளெனக் கருதும்\nநன்பத மருளி மாதுல னானாய்\nதுன்புடை யிருளில் வழித்துணை யானாய்\nஅன்பருக் கருளுன் புகழ்சொலப் போமோ\nஆவடி நாதஎம் பரனே. (29)\nஅரியுதித் திடுமு னெழுந்தரி நுகரா\nயரிதனக் கரிதாம் பதமலர் சாத்தி\nஅரிபரந் திடுகண் சுந்தராம் பிகையின்\nஅரியுழுங் கொன்றைச் சடைமுடி யாயெம்\nஆவடி நாதஎம் பரனே. (30)\nதிரமுள னாகும் விநாயக மூர்த்தஞ்\nஉரமுள வடிவ மொன்றினுக் கேனும்\nகரமதைந் துடையோ னென்றனைக் கோபங்\nஅரமரை வேற்கண் சுந்தரி பாகா\nஆவடி நாத��ம் பரனே. (31)\nநந்தியெம் பெருமா னின்னருஞ் சவையின்\nஉந்தியே யோங்கி யடித்திட வொதுங்கி\nவந்திட வருள்செய் துன்பெருங் கருணை\nஅந்தியி னலரி தனைநிகர் வடிவே\nஆவடி நாதஎம் பரனே. (32)\nஉருத்திர ராய பதினொரு வரையும்\nவரத்திரு முருகன் கரத்தினிற் கொடுத்து\nஉரத்துட னிருத்தி வரவவற் கருள்செய்\nஅரத்துறை யமர்ந்து மாபுரி யமர்ந்தாய்\nஆவடி நாதஎம் பரனே. (33)\nஉன்னையா னொருகாற் றொழுகைசெய் தடிமை\nமன்னவே விருகாற் றருதலுன் றொழிலே\nஎன்னதேற் றுனது தொழிற்புரியந் திலையால்\nஅன்னமாய்ப் பறந்து மறிகிலா முடியாய்\nஆவடி நாதஎம் பரனே. (34)\nபொங்கொளி நீறு நுதலணி தோறும்\nதுங்கமோ டுரைத்த தூய்திரு நீற்றுத்\nயிங்ஙனே யணியேன் யாங்கன முன்றன்\nஅங்கணா வில்வா ரணியினி லமர்வோய்\nஆவடி நாதஎம் பரனே. (35)\nயாழ்பெரு மிசைதேர் ஞானசம் பந்தன்\nபாழ்பெருந் தலைமேற் காரிடி வீழ்த்தப்\nவேழ்பெரும் பிறவி பட்டழிந் திடவே\nஆழ்பெருங் கடலி னருளினை யுடையாய்\nஆவடி நாதஎம் பரனே. (36)\nகராவொரு மகவை யுண்டுபன் னாட்கள்\nதராமிசை யுயிரோ டுமிழ்தரச் செய்தாய்\nபராபர வெனது மனமெனுங் கராத்துள்\nஅராவணி யேபே ரணியெனக் கொள்வாய்\nஆவடி நாதஎம் பரனே. (37)\nமன்னிய புரங்கண் மூன்றையு மெரித்த\nஎன்னருங் கொடிய காமமுன் னாறா\nதுன்னிய வேழு லோகமேன் முடியாய்த்\nஅன்னிய மலவென் றாபுரி யமரும்\nஆவடி நாதஎம் பரனே. (38)\nவீதவோத் தூரின் மிகவுயர்ந் தெழுந்த\nநாதனே யதுபெண் பனையுரு வாக்குஞ்\nதீதுற மெனது குணமிதை மாற்றித்\nஆதனே னெனக்கே யமைவுற செயச்சொல்\nஆவடி நாதஎம் பரனே. (39)\nசுகமதிற் றோயான் றலமதிற் சேரான்\nஇகமதி லிவனோர் சுகமலி யதனால்\nமிகமெலி யெற்காச் சுந்தராம் பிகைக்கு\nஅகமில ரானோ ரகந்தொரு முறையும்\nஆவடி நாதஎம் பரனே. (40)\nவெங்குரு மேய ஞானசம் பந்தன்\nஅமங்கையாற் றந்தை யறிந்திடக் காட்டு\nதிங்களூர் சடையாய் விடையிவர் கோலந்\nஅங்கணா கயிலை யமர்பெரு வாழ்வே\nஆவடி நாதஎம் பரனே. (41)\nகருதறு நின்னா லயம்வலம் வரவோ\nதிருவுறத் தொழவும் முடமிரு கண்ணோ\nமருவுன் னாம முரைசெய மூங்கை\nஅரவுடன் மதியை யணிசடைச் சூடும்\nஆவடி நாதஎம் பரனே. (42)\nபூம்புக லூரிற் றிருப்பணிக் காகும்\nயாம்படி யியற்றி யரியநின் தோழற்\nஆம்பலின் குரலார் சுந்தரி பங்கா\nஆவடி நாதஎம் பரனே. (43)\nதிங்களூர் சடையாய் திங்கணேர் நுதலார்\nஇங்கனே வுறுவே னெண்ணிய யாவு\nதுங்கமா முடியி லொருபெணைச் சுமந்து\nஅங்கணா மிதித்த�� நடித்திடுங் கூத்தா\nஆவடி நாதஎம் பரனே. (44)\nவாசியின் முறையில் வாயுவை யடக்கி\nபேசிடுந் தவங்கள் யாவுநின் னடியைப்\nபூசுர வாதி சைவரோ ராறு\nஆசுக ளுலகி லகற்றிட வெழுந்த\nஆவடி நாதஎம் பரனே. (45)\nமங்கையர் கனிவாய் மருந்தென மகிழ்வேன்\nதுங்கமா மவர்தம் முகமதி புகழ்வேன்\nபுங்கமா முனது புலியத ளிகழ்வேன்\nஅங்கணா இனியுன் னருளடை குவனோ\nஆவடி நாதஎம் பரனே. (46)\nநின்னுடை மூர்த்த மிருபதோ டைந்து\nபொன்னெனப் போற்று மவர்பெருந் தகைமை\nகன்னியை மணக்க பலபல வாண்கள்\nஅன்னமுங் காணா யமர்ந்தது வியப்பே\nஆவடி நாதஎம் பரனே. (47)\nபுலியதள் கரித்தோல் சிரவடம் பாம்பும்\nநலிவுசெய் விடமோ டிவைசுமந் திடுவாய்\nவலிதருஞ் சுமையோ வன்கொடி யேனை\nஅலையுறு கடனஞ் சமுதுசெய் பரனே\nஆவடி நாதஎம் பரனே. (48)\nகாமமே வெகுளி மயக்கமென் றிந்தக்\nநேமமா யன்பா நீரதைப் பாய்ச்சி\nசேமவென் மனமாஞ் செய்யதிற் பதித்துச்\nஆமமே னியநற் சுந்தரி பங்கா\nஆவடி நாதஎம் பரனே. (49)\nபாவியேன் மனத்துன் கழலொடு சிலம்பு\nமேவுறு திருவெண் ணீற்றொடு சாந்தும்\nமோவர விருந்தே வுயர்பத மடையு\nஆவிகள் நிறையு மாபுரி யமரும்\nஆவடி நாதஎம் பரனே. (50)\nஉன்னையா னெதிரிற் றரிசனை புரிபோ\nடென்னையே மறந்து மழுதிலன் கண்ணீ\nமன்னவே துடித்துத் தழுதழுத் திலன்நா\nஅன்னவே கண்டம் விம்மல னருள்யா\nதாவடி நாதஎம் பரனே. (51)\nநின்னுடை யடிய ரவைதனிற் புகுத\nதன்னுடை யரிய புத்தகத் தெனையுந்\nறுன்னறு நந்தி யெம்பெரு மாற்கே\nஅன்னநன் முரசே முழங்குமா புரிவாழ்\nஆவடி நாதஎம் பரனே. (52)\nஅடியவர்க் காக நீசெயும் விளையாட்\nநடிகைய ராடிப் பாடிடும் பாட\nபடிமிசை நடஞ்செய் குஞ்சித பாதம்\nளடிமிதித் தாடு மவர்நட நோக்கும்\nஆவடி நாதஎம் பரனே. (53)\nஅரம்பையர் பலருஞ் சொல்லர செதிரி\nதிரமுள மனது சிறிதள வேனுந்\nளுரமுட னிருந்து முறுதியை யேய்ப்ப\nஅரமக ளிருந்தங் கணவருந் தொழுமா\nஆவடி நாதஎம் பரனே. (54)\nகாஞ்சிமா நகரில் மண்ணுரு வாயும்\nஆஞ்சிடு மானைக் காவினி னீராய்\nதோஞ்சிடுங் கருணைத் தில்லையில் வெளியாய்த்\nஆஞ்சியைக் கொண்டே யடைந்தனை போலும்\nஆவடி நாதஎம் பரனே. (55)\nகச்சிமேற் றளியே யிடைச்சுரங் கடவூர்\nபச்சியேச் சுவரங் கஞ்சனூர் கானூர்\nயச்சிறு பாக்க மகத்தியான் பள்ளி\nஅச்சய னாக வமர்ந்தருள் புரிவோய்\nஆவடி நாதஎம் பரனே. (56)\nவாய்மைசா லன்ப ருறவுநற் சீலம்\nதூய்மையுஞ் ஞான நயவுரை யினிமை\nபேய்மனக் கொடியே னொன்றையு மற���யேன்\nஆய்தமிழ் மொழிவில் வாரணி யுறையும்\nஆவடி நாதஎம் பரனே. (57)\nவாக்கினா லியற்று நற்குண நான்கும்\nநீக்கறு மரிய குணமொரு மூன்று\nமேக்குறு மினிய குணமொரு மூன்று\nஆக்குறு விப்பா யாபுரி யமரும்\nஆவடி நாதஎம் பரனே. (58)\nமுழுவதுந் துறந்த துறவிகட் காணின்\nபழுதில தாய வாசனத் திருத்தல்\nவழுவலில் தீப தூபமும் புகழ்தல்\nஅழகுறு விழியா யிவைபுரி தரச்செய்\nஆவடி நாதஎம் பரனே. (59)\nகலகமே விரும்பு மனதுடை யவனான்\nபலதமிழ்க் கோவை பாடிட வறியேன்\nநலதொரு மாலை பாடிநான் பணியேன்\nஅலமரும் பிறவி யாங்கன மகல்வேன்\nஆவடி நாதஎம் பரனே. (60)\nதிரமுள யோக மைந்துட னைந்துந்\nறிரமடை பவருன் பதத்துணை யிலரேற்\nதரமிகு கதலித் தேன்பெருக் கோடித்\nஅரலையு மடையு மாபுரி யுறையும்\nஆவடி நாதஎம் பரனே. (61)\nஆயிரத் தெட்டுச் சிவத்தலங் களையான்\nதூயநற் புகழைப் புகழ்ந்திலன் நின்றன்\nகோயிலை வலம்வந் தெண்வகைப் பத்திக்\nஆயுநின் தொண்டர் சூழா புரிவாழ்\nஆவடி நாதஎம் பரனே. (62)\nசெம்மலே நினக்காம் மலர்வனம் வைத்தல்\nகம்முயர் கோயி லலகிடல் மெழுகல்\nசெம்மைசேர் தீப மேற்றிட லரிய\nஅம்மவோ விவைசெய் யன்பரிற் கூட்டாய்\nஆவடி நாதஎம் பரனே. (63)\nவிளங்குமுன் கண்டத் தடக்கிய விடமே\nபளிங்கெனுஞ் சடைநீர் கொதிப்புட னெங்கும்\nதுளங்குநின் பாம்பி னுயிர்ப்பெனத் தென்றல்\nளளங்கருங் குழலாட் களிதரு கிற்பாய்\nஆவடி நாதஎம் பரனே. (64)\nவஞ்சக னான வென்மல முனது\nகஞ்சநே ரான விழிக்கெதிர் மதனோ\nவெஞ்சுரா தகன்ற சடைக்கெதிர் புனலோ\nஅஞ்சினு மெளிதாத் துஞ்சுத லுறுமே\nஆவடி நாதஎம் பரனே. (65)\nபாவியேன் மனமுன் றிருவடிக் காக்கிப்\nநாவினைத் திருவைந் தெழுத்தினுக் காக்கி\nமேவிய வுனது திருவரு ளாலே\nஆவுதி பலவேற் றாபுரி யமரும்\nஆவடி நாதஎம் பரனே. (66)\nநினதரும் பவனி கண்டநாள் தொடங்கி\nகனமுறுஞ் சடைக்கா டெருக்கலர் கொன்றை\nஇனவெலாம் விரும்பி இகுளையும் வளையும்\nஅனகனே யவளுக் கருளுதி கண்டாய்\nஆவடி நாதஎம் பரனே. (67)\nதினமுனைக் கல்லா லெரிந்திடு மரிய\nமனமதிற் பூவாய் மதித்தனர் நீயும்\nநினைவினி னீயு மவருமே யணர்ந்தீர்\nஅனகனே வுன்ற னாடல்காண் பவரார்\nஆவடி நாதஎம் பரனே. (68)\nதிரமிகு திருசம் பந்தருக் கென்றன்\nஅரவதின் விடத்தைத் தீர்த்தவ ரடியேன்\nஇரவுகள் பகலு முனைத்தரி சிப்போர்\nஅரகர வெனும்வில் வாரணி யமரும்\nஆவடி நாதஎம் பரனே. (69)\nகடலினிற் சிலையை யம்பிய தாகக்\nஉடலினை மீட்டு முறாவண முரைசெய்\nதிடமுறக் கடந்தோ ரெனதிடர்ப் பவமுந்\nஅடன்மிகு மறையின் முடியமர் பவனே\nஆவடி நாதஎம் பரனே. (70)\nசங்கிலி கணவற் கென்னுடை நிலைமை\nமங்கையிற் பொன்னை யாற்றிடை வீழ்த்தி\nபங்கம தொழித்துப் பவத்தினின் றெடுப்பார்\nஅங்கமீ தணிவோர் வாழுமா புரியில்\nஆவடி நாதஎம் பரனே. (71)\nஆதனேன் மாதர் பள்ளிநா னடைவேன்\nஓதுறு தாயின் கருவதை யடைவேன்\nமாதவர் தொழுமா மறைவன மெனக்கே\nஆதலி னானுன் கழலடை குவனோ\nஆவடி நாதஎம் பரனே. (72)\nமனத்தினால் நினைத்து வாக்கினால் துதித்து\nகனத்துயர் கோயில் காலினால் சூழ்ந்து\nதனத்துயர்ந் தவர்கள் தருமமே மேலாந்\nஅனைத்தையு மீயு மாபுரி யுறையும்\nஆவடி நாதஎம் பரனே. (73)\nபேதைமா ருடன்சேர் பஞ்சணைப் பள்ளி\nஏதமில் தலங்க தெரிசனம் புரியேன்\nஆதவன் தவழுங் கோயிலி லுறைவோய்\nஆவடி நாதஎம் பரனே. (74)\nகருணையங் கடலே கடலுறு மமுதே\nமருமலர் மணமே மாதவர் பெரும\nதிருவுறை மார்பன் விதிமுத லோர்க்குந்\nஅருவமு முருவு மாகிய தலைவ\nஆவடி நாதஎம் பரனே. (75)\nகருப்பிரி வதற்கே யெண்ணம திலனாற்\nவிருப்புறு மூன்று வேட்கை மீதுறலால்\nதிருக்கினின் றகலே னாதலி னினது\nஅருப்பனேன் குறையைக் கருதிடா தருள்வாய்\nஆவடி நாதஎம் பரனே. (76)\nநகர்தனிற் சிறந்த வயோத்தியே காசி\nமிகுபுக ழவந்தி மதுரையே துவரை\nதகுமிவை யேழி னிகரென வன்றோ\nஅகமல ருறைவோய் ஆளுவை யெனையும்\nஆவடி நாதஎம் பரனே. (77)\nகருநிறக் காலன் வலியகைத் தண்டால்\nஉருபில வளற்றி லாழ்வுற லொழிந்தே\nபெருமடி பட்டுன் திருவடி நீழற்\nஅருமருந் தனையா யாபுரி யுறைவாய்\nஆவடி நாதஎம் பரனே. (78)\nசெல்வமே பொருளா மதிப்பவர் பின்போய்ச்\nதொல்லையே யடைந்து துயருறு வதினுந்\nநல்லவர் பின்போ யிளைப்பது நலனே\nஅல்லுநன் பகலு மோதுமா புரியோங்கு\nஆவடி நாதஎம் பரனே. (79)\nகருங்கட னீரை மணலினை யளந்து\nபெருங்கண மான நின்னுடைத் தொண்டர்\nவிருங்கவி வாணர் பற்பல ரணைந்தே\nஅருங்களிப் போடு மகலுமா புரியில்\nஆவடி நாதஎம் பரனே. (80)\nஞானசம் பந்தர் நாவினுக் கரசர்\nதேனக முடைய பதிகம தோதித்\nமானவோ ரிருநூற் றெழுபதி னான்கின்\nஆனக முழங்கு மாபுரி யமர்ந்தாய்\nஆவடி நாதஎம் பரனே. (81)\nநின்சடை யதனின் மதியொடு மரவு\nபுன்மைதீ ரடியார் குழுவினுள் எனையோர்\nமின்னிடை மருத வுழத்தியர் நடைக்கு\nஅன்னியஞ் சொற்க ளவாவுமா புரியில்\nஆவடி நாதஎம் பரனே. (82)\nகூவிள மறுகு கொன்றையு மெருக்கும்\nதேவியல் பாத மருச்சனை புரிவார்\nப���வினைப் பாடி நினைத்தொழு வோர்கள்\nஆவிகள் தோறுங் கலந்துறை பவனே\nஆவடி நாதஎம் பரனே. (83)\nஆயுநற் றமிழ்நூ லாலய மமைப்போர்\nமேயவந் நூலின் பொருளினை யுணர்த்தி\nதூயவத் தமிழ்க்கே தொண்டது புரிவோர்\nஆயவித் தூயோர் செயலெனக் கருள்வாய்\nஆவடி நாதஎம் பரனே. (84)\nமடையினில் வாளை யெனவடி யெடுத்து\nஅடைபெறு பாடற் றொடங்குமு னருள்கூர்ந்து\nசடுதியிற் கோலக் காவினி லீந்தாய்\nஅடியனேன் தனக்குந் தமிழறி வுறச்செய்\nஆவடி நாதஎம் பரனே. (85)\nபண்ணினேர் மொழியா ளெனத்தொடர் பாடல்\nஎண்ணிய படியே திருமறைக் காட்டி\nதண்ணருந் தமிழின் சுவையினி தறிவார்\nஅண்ணலே தமிழ்நா னறிகில னருள்வாய்\nஆவடி நாதஎம் பரனே. (86)\nநென்மலை தந்துங் குண்டையூர் நின்று\nபொன்மிக வீந்தாற் றிடையினி லுய்க்கப்\nமின்னநின் தோழற் கினியன செய்தது\nஅன்னநற் றமிழ்ச்சொல் சிறிதறி வுறச்செய்\nதருநிழல் வாழ்வும் விதிபத வாழ்வுந்\nமருவுவர் சிலர்நின் பதமருச் சனைசெய்\nதருவுல கோர்கால் நிலம்பட வலம்போந்து\nஅருண்மிக வுடைய மெனத்தொழு தடையும்\nஆவடி நாதஎம் பரனே. (88)\nவானுறு மரியின் வெயில்தனை மறைக்க\nதானுகந் தேறுஞ் சிவிகையும் தகுடையும்\nதீனனேன் வீனையின் பவவெயி லதனைத்\nஆனகம் பலவு முழங்குமா புரிவாழ்\nஆவடி நாதஎம் பரனே. (89)\nகோவண மீந்தும் கலையமே கொடுத்தும்\nகோவண மீந்தும் கலையமே கொடுத்தும்\nபாவணம் பாணர் பாடுவ கேட்டுப்\nமாவண நிறையு மாபுரி யின்கண்\nஆவடி நாதஎம் பரனே. (90)\nதாலியை மாற்றிக் கொணர்ந்தகுங் கிலியந்\nதாலியைத் தந்த கற்பர சிக்கே\nஏலுமுன் கருணை யென்னெனப் புகல்வன்\nஆலியைத் தலைவி யணையுமா புரிவாழ்\nஆவடி நாதஎம் பரனே. (91)\nகுறிப்பறிந் தடியார் கலையொலித் தீயுங்\nகுறித்திடி லதுபோ லென்மல வழுக்கைக்\nகுறித்தநாட் கணவர் வரப்பெறார் கூடற்\nகுறியினை யிழைத் திழைத் தயறும்\nஅறத்துறை மகளிர் வாழுமா புரியில்\nஆவடி நாதஎம் பரனே. (92)\nமருவிடு மலைமே லுறுநின தடிகள்\nபெருகொளி மலையை வளைத்ததை யேய்ப்பப்\nகருநிற மான முயலக னழுத்தும்\nஅருவருப் பான ஆணவ மழுத்தாய்\nஆவடி நாதஎம் பரனே. (93)\nகூற்றுவ னடியை விட்டிடா தவரே\nமாற்றறு விதிகைப் பட்டக லாதார்\nதோற்றுநின் கருணைக் கடல்கடந் தவரே\nஆற்றுவ தெங்கன் சமனெடுங் கோபம்\nஆவடி நாதஎம் பரனே. (94)\nவிரும்பியே திருநள் ளாறுநான் புகுதேன்\nதிருந்திய கூந்தற் காடதை மகிழ்வேன்\nமருந்தினு மினிய கழைப்பசுங் காடு\nஅரும்பெருந் தீயே��் குன்னருள் வருமோ\nஆவடி நாதஎம் பரனே. (95)\nபொற்புறு முனது புகழ்க்கவி பாடிப்\nவிற்பன புலமை யோர்களிற் கவியும்\nசொற்பெரி தோதும் வாதியும் வாக்கி\nஅற்புறு கடலே யாபுரி யுறையும்\nஆவடி நாதஎம் பரனே. (96)\nதாமரை யலர்த்துஞ் ஞாயிறு முகைகள்\nஏமுற வலர்த்துங் கொள்கைபோ லிறைநீ\nதாமுற முத்தி யுயிர்க்கெலா மொருங்கே\nஆமிறை யியல்போ வென்பவர்க் கிரங்காய்\nஆவடி நாதஎம் பரனே. (97)\nகடனிறை நீரிற் கலந்திடு முவர்ப்புக்\nகடவுணின் னிறைவிற் கலந்தமன் னுயிரின்\nஅடலுறு குருவாய் வருகவா புரிவாழ்\nஆவடி நாதஎம் பரனே. (98)\nநித்தியா நித்ய விவேகமே யாதி\nவித்துவான் குருவைச் சிரத்தையோ டடைந்துன்\nபத்தியோ டுற்றுப் பரவடி யார்க்குப்\nஅத்தியா சங்க ளனைத்தையு மொழிக்கும்\nஆவடி நாதஎம் பரனே. (99)\nகருதலை திவலை நுரைகளா தியசா\nகுருதரு கல்வி மிக்கவ ருறையுங்\nஅருகினிற் சுந்த ராம்பிகை யொடுமே\nவாவடி நாதஎம் பரனே. (100)\nகுடமுனியொப் பாகியதீ குப்புசாமி யாச்சாரி\nமடமிகந்து மனமலர வனைந்திடுவில் வாரணியா\nவடிநாதன் பாமாலை யாமிதனை யன்போடு\nபடித்தோருங் கேட்டோரும் பரகதியை அடைகுவரே.\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nசைவ சித்தாந்த நூல்களின் தொகுப்பு\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் ���ித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nபூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nதிருச்சிராமலை யமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nதிருவான்‌மியூர்ச்‌ சிவபெருமான்‌ பதிகம்‌ - வண்ணச்சரபம்‌ தண்டபாணி சுவாமிகள்‌\nதிருவான்மியூர் அருட்புகழ் - அருட்கவி சேதுராமன்\nமதுரை வெள்ளியம்பல சபாபதி ஸ்தோத்திரம் - பதஞ்சலி\nதிருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nஉறையூர் திருமூக்கீச்சரம் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம்\nதருமபுர ஆதீனத்துச் சச்சிதானந்ததேசிகர் மாலை\nசேதுநாட்டுத் தென் திருமருதூர் (நயினார் கோயில் ) ஸ்தல புராணம்\nதிருப்பனைசைப் புராணம் (பனப்பாக்கம் )\nதிருத்துறையூர் சிவலோக நாயகி பதிகம்\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி\nதிருப்புடைமருதூர்ப் பள்ளு (இராமநாத கவிராயர்)\nதிருப்பேரூர்க் காலவேச்சுரக் கலித்துறை அந்தாதி\nஆவடிநாதேச்சுர சுவாமி நான்மணி மாலை (குப்புசாமி ஆச்சாரி)\nஆவடிநாதேசுவரர் தோத்திரப் பாமாலை (குப்புசாமி ஆச்சாரியார்)\nஏகாம்பரநாதர் உலா (இரட்டைப்புலவர் )\nபுலியூரந்தாதி (யாழ்ப்பாணத்து மாதகல் மயில்வாகனப் புலவர்)\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் (குலசை நகர் தெய்வ சிகாமணிக் கவிராயர்)\nகுலசை உலா (தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்)\nதிருப்பாதிரிப் புலியூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி (சிவ சிதம்பர முதலியார்)\nதிருக்குற்றாலச் சித்திரசபைத் திருவிருத்தம் (சுப்பிரமணிய முனிவர்)\nதிருச்சோற்றுத்துறை தலபுராணம் (திருவிடைமருதூர் அம்பலவாண தேசிகர்)\nதிருப்புடை மருதூர் என்னும் புடார்ச்சுன பதிப்பு���ாணம்\nதிருவருணைத் தனிவெண்பா (குகைநமசிவாய சுவாமிகள்)\nஅண்ணாமலையார் வண்ணம் (நல்லூர் தியாகராச பிள்ளை)\nஅருணாசலேசர் வண்ணம் (கள்ளப்புலியூர் பர்வதசஞ்சீவி)\nஉண்ணாமுலையம்மை வருகைப் பதிகம் (பிரதாபம் சரவணப் பெருமாள் பிள்ளை)\nஉண்ணாமுலையம்மன் சதகம் (மகாவித்வான் சின்னகவுண்டர்)\nஅருணாசலீசர்பதிகம் (புரசை சபாபதி முதலியார்)\nசோணசைலப் பதிகம் (சோணாசல பாரதி)\nதிருவண்ணாமலைப் பதிகம் -1 (திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சுவாமிகள்)\nஅருணாசல அட்சரமாலை (சபாபதி முதலியார்)\nதிருவண்ணாமலைப் பதிகங்கள் -2 (திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சுவாமிகள்)\nதிருப்புலிவனம் சிவனார் பாமாலை (சிவஞான வள்ளலார்)\nஸ்ரீநடராஜ தயாநிதி மாலை (மாயூரம் கிருஷ்ணய்யர்)\nஅருணைப் பதிற்றுப்பத்து அந்தாதி (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nநடராஜ குஞ்சித பாதப் பதிகம் (மாயூரம் கிருஷ்ணய்யர்)\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை (சிந்நயச் செட்டியார்)\nதிருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ் (சோணாசல முதலியார்)\nசோணாசல வெண்பா (சோணாசல முதலியார் )\nவெள்ளியங்கிரி விநாயக மூர்த்தி பதிகம்\nவெள்ளிக்கிரியான் பதிகம் (சிரவையாதீனம் கந்தசாமி சுவாமிகள்)\nநெல்லைக் கலம்பகம் (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nதிருவாலவாய்ப் பதிகம் (பாஸ்கர சேதுபதி )\nதிரு அம்பர்ப் புராணம் (மீனாட்சிசுந்தரம் பிள்ளை)\nவெள்ளியங்கிரி வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா (சிரவையாதீனம் கந்தசாமி சுவாமிகள்)\nவெள்ளியங்கிரி சத்தி நாயக மாலை (சிரவையாதீனம் கந்தசாமி சுவாமிகள்)\nதிருவெண்காடு ஸ்ரீ அகோரரந்தாதி (சிவானந்தர்)\nகோயில்பாளையம் என்னும் கௌசைத் தல புராணம் (கந்தசாமி சுவாமிகள் )\nவடதிருமுல்லைவாயில் கொடியிடை நாயகி தோத்திரப் பாடல்கள் (சண்முகம் பிள்ளை)\nதிருவாமாத்தூர்ப் பதிகச் சதகம் (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nகொடியிடையம்மை இரட்டை மணிமாலை (திருவேங்கட நாயுடு)\nகொடியிடையம்மன் பஞ்ச ரத்தினம் (தில்லை விடங்கன் மாரிமுத்துப் பிள்ளை)\nதிருமுல்லைவாயில் கொடியிடை நாயகி அந்தாதி (மனோன்மணியம்மாள் )\nவடதிருமுல்லைவாயில் கொடியிடை அம்மை பிள்ளைத்தமிழ்\nதில்லைபாதி - நெல்லைபாதி (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nஸ்ரீ உலகுடைய நாயனார் கழிநெடில்\nநடேசர் அநுபூதி (மாணிக்க வாசகன்)\nஸ்ரீநடேசர் கலிவெண்பா (குளித்தலை மாணிக்கவாசக��் )\nநடேசர் அட்டகம் (குளித்தலை மாணிக்கவாசகம் )\nதிருவாலங்காட்டுப் புராணச் சுருக்கம் (சபாபதி தேசிகர்)\nசிதம்பர சபாநாத புராணம் (சபாபதி நாவலர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/chevrolet-cruze/service-cost.htm", "date_download": "2021-01-26T00:21:42Z", "digest": "sha1:KXQ63I6A3OEX6IGNB2TUYTZZAXKOGDSS", "length": 10106, "nlines": 222, "source_domain": "tamil.cardekho.com", "title": "செவ்ரோலேட் க்ரூஸ் சேவை செலவு & பராமரிப்பு செலவுகள், சேவை காலஅளவு", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand செவ்ரோலேட் க்ரூஸ்\nமுகப்புபுதிய கார்கள்செவ்ரோலேட்செவ்ரோலேட் க்ரூஸ்சேவை மற்றும் பராமரிப்பு செலவு\nசெவ்ரோலேட் க்ரூஸ் பராமரிப்பு செலவு\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nசெவ்ரோலேட் க்ரூஸ் சேவை செலவு\nமதிப்பிடப்பட்ட பராமரிப்பு செலவு செவ்ரோலேட் க்ரூஸ் ஆக 6 ஆண்டுகளுக்கு ரூபாய் 1,06,594. first சேவைக்கு பிறகு 1000 கி.மீ., second சேவைக்கு பிறகு 7500 கி.மீ. மற்றும் third சேவைக்கு பிறகு 15000 கி.மீ. செலவு இலவசம்.\nசெவ்ரோலேட் க்ரூஸ் சேவை செலவு மற்றும் பராமரிப்பு அட்டவணை\nஆஃப்ரொக்ஸிமெட் சேவை கோஷ்டி போர் 6 ஆண்டை இல் செவ்ரோலேட் க்ரூஸ் Rs. 1,06,594\nஆஃப்ரொக்ஸிமெட் சேவை கோஷ்டி போர் 6 ஆண்டை இல் செவ்ரோலேட் க்ரூஸ் Rs. 52,300\nசெவ்ரோலேட் க்ரூஸ் சேவை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா க்ரூஸ் சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்ரூஸ் சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nCompare Variants of செவ்ரோலேட் க்ரூஸ்\ndual front மற்றும் side ஏர்பேக்குகள்\nக்ரூஸ் எல்டிஇசட் ஏடிCurrently Viewing\nall பிட்டுறேஸ் of எல்டிஇசட்\nஎல்லா க்ரூஸ் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/health/orange-and-coriander-juice-for-boosting-immunity-in-tamil/articleshow/79404318.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article18", "date_download": "2021-01-26T00:44:55Z", "digest": "sha1:S2QUTDMO6UUZDBLZ34SI3SSBDDEAPF4E", "length": 15653, "nlines": 112, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "orange juice nanmaigal: நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கும் ஆரஞ்சு - கொத்தமல்லி ஜூஸ் - எப்படி தயாரிக்கணும்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கும் ஆரஞ்சு - கொத்தமல்லி ஜூஸ் - எப்படி தயாரிக்கணும்\nதிடீரென பெய்ய ஆரம்பித்த மழையால் வானிலையே மாறி விட்டது. மேலு��் இன்னும் சில நாட்களில் குளிர்காலமும் ஆரம்பித்து விடும் என்பதால் நம்மை வெதுவெதுப்பாக வைத்து கொள்ளவும் வேண்டும் மற்றும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.\nநாம் நமது உடல் ஆரோக்கியத்தை நீண்ட காலமாக புறக்கணித்து விட்டோம் . ஆனால் 2020 நமக்கு உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தி இருக்கிறது. தொற்றுகள் ஏற்படாமல் நம்மை காப்பாற்றிக் கொள்ள நாம் கடைபிடிக்கும் பத்தியத்திலிருந்து தினசரி செய்யும் உடற்பயிற்சி வரை என்று எல்லாமே முக்கிய பங்காற்றுகிறது என்பதை புரிந்து கொண்டிருக்கிறோம்.\n​நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரியுங்கள்\nநோய் எதிர்ப்பு சக்தியை ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அதிகரிக்க முடியாது. தொடர்ந்து நாம் முயற்சிக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் நிறைய நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம். முக்கியமாக பருவகால நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலம் பலமுடையதாக இருக்க வேண்டியது அவசியம்.\n​நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க\nவைட்டமின் சி-யில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நமது முடி, தோல் மற்றும் நகங்களுக்கு நிறைய நன்மைகளை அளிப்பதாக இருக்கின்றன. மேலும் நோய்கள் மற்றும் தொற்றுகளில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் சி ஃப்ரீ ரேடிக்கல் ஆக்டிவிட்டியை(free radical activity) எதிர்த்து போரிட்டு புற்றுநோய் போன்ற கொடுமையான நோய்கள் வராமல் நம்மை காக்கிறது.இந்த ஃப்ரீ ரேடிக்கல் ஆக்டிவிட்டியால் தான் ஏற்படும் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் (oxidative stress) நோய் எதிர்ப்பு சக்தியை வலிமை இழக்க செய்யும்.\nநீரிழிவு நோயாளிகள் நாட்டுச் சர்க்கரை, பனை வெல்லம் சாப்பிடலாமா\n​வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்கள்\nநிறைய பழங்கள் , காய்கறிகள் மற்றும் வேர்களில் வைட்டமின் சி அதிகளவில் காணப்படுகிறது. அவற்றுள் வைட்டமின் சி நிறைந்து காணப்படும் ஆரஞ்சு மிகவும் முக்கியமாகும். அதற்காக சந்தைகளில் கிடைக்கும் , பாக்கெட்களில் விற்கப்படும் ஆரஞ்சுப் பழச்சாற்றை குடிக்காதீர்கள் . ஏனெனில் அதில் சர்க்கரை அதிகம் இருக்கும். அவை நல்ல விளைவுகளை விட தீய விளைவுகளையே அதிகம் ஏற்படுத்தும்.\n​ஆரஞ்ச�� மற்றும் கொத்தமல்லி சாறு\nஎதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. பழச்சாற்றுக்கு சுவையை கூட்ட மற்றும் பல நன்மைகளை விளைவிக்கும் பழச்சாறாக தயாரிக்க கேரட்டையும் சேர்த்து கொள்ளுங்கள். கேரட்டிலுள்ள வைட்டமின் சி , வைட்டமின் பி6 மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை ஆரோக்கியத்திற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். கொத்தமல்லியில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.\n அதில் இருந்து நிரந்தரமாக விடுபடுவது எப்படி\nஆரஞ்சு பழம் - 2\nகொத்தமல்லி - 2 ஒரு கைப்பிடியளவு\nகேரட் - 1 கேரட் (நடுத்திர அளவிலானது)\nஎழுமிச்சைப் பழச்சாறு - 1 டீஸ்பூன்\nஆரஞ்சு பழத்தோலை உரியுங்கள். கொத்தமல்லித்தழை மற்றும் கேரட்டை நறுக்கிக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் ஜூஸர் அல்லது மிக்சியில் இட்டு அரைத்துக் கொள்ளுங்கள் . பிறகு வடிகட்டுங்கள். அதனுடன் சர்க்கரை சேர்க்காமல் அப்படியே குடியுங்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nடீன் ஏஜ் : என்ன சாப்பிட்டாலும் ஒல்லியாவே இருக்கீங்களா, உடல் எடை அதிகரிக்க இதை செய்யுங்க\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nநோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் உணவுகள் கொத்தமல்லி இலையின் நன்மைகள் ஆரஞ்சு பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஆரஞ்சு ஜூஸின் நன்மைகள் orange juice nutritions orange juice nanmaigal Immunity Boosting foods coriander leaf benefits\nடிரெண்டிங்திருமண மொய் பணம் வைக்க விருந்தினர்களுக்கு QR Code அனுப்பிய மதுரை தம்பதி\nமகப்பேறு நலன்நான்கு மாத குழந்தைக்கு தாய்ப்பால் போதலன்னா வேற என்ன கொடுக்கலாம்\nபொருத்தம்மூல நட்சத்திர ஆண் பெண்ணை சேர்க்கலாமா - ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம் என்பது உண்மையா\nமகப்பேறு நலன்எட்டு மாச கர்ப்பிணிக்கு என்ன மாதிரியான அறிகுறிகள் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் அறிய வேண்டிய விஷயம்\nடெக் நியூஸ்ஜியோ 5ஜி-க்காக அம்பானி போடும் \"அடேங்கப்பா\" மாஸ்டர் பிளான்\nமத்திய அரசு பணிகள்Air Force School வேலைவாய்ப்பு 2021\nடெக் நியூஸ்1GB, 2GB இல்ல... 1586 கோடி ஜிபி டேட்டா; வெறித்தனமான Q3 வளர்ச்சியில் ஜியோ\nபொருத்தம்Brave Zodiac Signs: புத்திசாலித்தனமான ராசிகள் யார் தெரியுமா\nசெய்திகள்பிக் பாஸ் பாலாஜியின் போன் ஆடியோ வெளியிட போகிறேன்.. ஜோ மைக்கேலால் தொடரும் சர்ச்சை\nதமிழ்நாடுஆறுமுகசாமி கமிஷன் கால நீட்டிப்பு: யாருமே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்த போறாங்க\nபுதுச்சேரிசட்டமன்ற தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது... நாராயணசாமி சாபம்\nஇதர விளையாட்டுகள்பதவி நீக்கப்பட்டார் லாம்பார்ட்: அடுத்து யார்\nசெய்திகள்பிக் பாஸுக்கு பின் கவர்ச்சியை குறைத்த ஷிவானி நாராயணன்.. இது தான் காரணமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/05/08044922/Governments-of-Karnataka-and-Uttar-Pradesh-Migrant.vpf", "date_download": "2021-01-25T23:19:26Z", "digest": "sha1:4YXDRJOK62EHCBBEHD4JGVURMN7T3Z3S", "length": 14649, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Governments of Karnataka and Uttar Pradesh Migrant workers Did not cooperate to call back Minister Nawab Malik accused || கர்நாடகம், உத்தரபிரதேச அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திரும்ப அழைக்க ஒத்துழைக்கவில்லை - மந்திரி நவாப் மாலிக் குற்றசாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்நாடகம், உத்தரபிரதேச அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திரும்ப அழைக்க ஒத்துழைக்கவில்லை - மந்திரி நவாப் மாலிக் குற்றசாட்டு + \"||\" + Governments of Karnataka and Uttar Pradesh Migrant workers Did not cooperate to call back Minister Nawab Malik accused\nகர்நாடகம், உத்தரபிரதேச அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திரும்ப அழைக்க ஒத்துழைக்கவில்லை - மந்திரி நவாப் மாலிக் குற்றசாட்டு\nகர்நாடகா, உத்தரபிரதேச அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திரும்ப அழைக்க ஒத்துழைக்கவில்லை என மந்திரி நவாப் மாலிக் குற்றம் சாட்டினார்.\nகொரோனா ஊரடங்கால் மராட்டியத்தில் சிக்கி தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புகின்றனர்.\nஇந்தநிலையில் ஊரடங்கில் மத்திய அரசு செய்த தளர்வுகளின்படி மராட்டிய அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து வருகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு கர்நாடக மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என மராட்டிய மந்திரி நவாப் மாலிக் குற்றம்சாட்டி உள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-\nமராட்டியத்துக்கு புலம்பெய���்ந்து தவித்து வரும் தொழிலாளர்களை திரும்ப அழைத்து கொள்ள பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச மற்றும் கர்நாடக மாநில அரசுகள் ஒத்துழைக்கவில்லை. இந்த மாநிலங்கள் வேண்டுமென்றே புதிய தடைகளை உருவாக்குகின்றன. பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் போன்ற பிற மாநிலங்கள் இதுபோன்ற நடைமுறை பிரச்சினையை உருவாக்கவில்லை. அந்த மாநிலங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திருப்ப அழைத்து கொள்ளும் நடைமுறை சுமூகமாக உள்ளது.\nஉத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடக அரசுகள் தங்கள் மாநிலத்தை சேர்ந்த மக்கள் பெருமளவில் திரும்ப வருவதை ஆதரிக்கவில்லை அல்லது வேண்டும் என்றே தடைகளை உருவாக்குகின்றன. இந்த இரு மாநில அரசுகளும் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மராட்டியத்தில் தங்குவதற்கு மனதளவில் தயாராக இல்லை. தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பவே விரும்புகின்றனர்.\n1. கர்நாடகத்திற்கு 13.90 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இன்று வருகிறது\nகர்நாடகத்திற்கு 13.90 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இன்று வருகிறது என்று அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.\n2. கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி: கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உஷார் நிலை\nபறவை காய்ச்சல் பரவியுள்ள நிலையில் கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் தெரிவித்துள்ளார்.\n3. கர்நாடகத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை - மந்திரி சுதாகர் பேட்டி\nகர்நாடகத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.\n4. கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடுகள் தீவிரம்\nகர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.\n5. கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்; இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா\nகர்நாடகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் காரணமாக நேற்று 2-வது நாளாக பஸ் போக்கு வரத்து முடங்கியது. இதற்கிடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரசுடன் போக்கு வரத்து தொழிலாளர்கள் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டால் பஸ் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஓய்வுபெற்ற போலீஸ்காரர் மனைவி, மகனுடன் தற்கொலை\n2. காலவரையற்ற விடுமுறை விட்டும் வெளியேறாததால் மருத்துவக்கல்லூரி விடுதியில் மின்சாரம், தண்ணீா் துண்டிப்பு\n3. டிக்-டாக் மூலம் அறிமுகம்; 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்; போக்சோ சட்டத்தில் கைதானார்\n4. ஏற்கனவே தற்கொலை முயற்சியில் மனைவி, பிள்ளைகளை இழந்தவர்: கடன் தொல்லையால் பிளம்பர் தற்கொலை\n5. உடலும், உடலும் தொட்டால் மட்டுமே பாலியல் வன்கொடுமை மும்பை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/hindutva/", "date_download": "2021-01-26T00:37:41Z", "digest": "sha1:B7WYYQUUSVFV5VK3I7IP2RPHD567SCYL", "length": 15224, "nlines": 137, "source_domain": "www.tamilhindu.com", "title": "hindutva Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதாமிரபரணி முதல் பரமகுடி வரை…\nஐயா இஸ்லாமிய அடிப்படைவாதியே ஒரு ஜனநாயக சமுதாயத்தில் சமூக நீதிக்காக போராடுவது என்பது நல்ல விசயம். அதற்கான ஜனநாயக சூழலை இந்து பண்பாடு அளித்திருக்கிறது. அந்த பண்பாட்டின் ஒரு ஏற்றமிகு உச்சமான டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் நிர்ணய சட்டம் அளித்திருக்கிறது. பெண்களை கல்லால் அடித்து கொல்வதைக் காட்டிலும் பிறமதத்தவரின் கழுத்தை வெட்டிக் கொல்வதைக் காட்டிலும் சவூதி அரேபியாவின் மானுடத்தன்மையற்ற சட்டங்களுக்கு வக்காலத்து வாங்குவதைக் காட்டிலும் குழந்தை திருமணங்கள் மூலமாக இந்திய சிறுமிகளை அராபிய ஷேக்குகளுக்கு மார்க்கரீதியாக விற்பதைக் காட்டிலும், அப்பாவிகளை குண்டு வெடிப்பில் கொன்று அதை ஜ��காத் என சொல்லி புளகாங்கிதமடைவதைக் காட்டிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதிக்காக போராடும் இந்துவாக இருப்பது எவ்வளவோ மேல். ஆனால் அது தங்கள் அராபிய அடிமைத்தனம் நிரம்பி வழியும் மூளையில் ஏறாதது ஆச்சரியமல்ல.\nவிரியும் நாடகங்கள்: தொடரும் படுகொலைகள்\nஒவ்வொரு ஹிந்துவுக்கு ஒன்றை சொல்லியே ஆக வேண்டும் இன்று ஜிகாதி பயங்கரவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டு தந்தையை இழந்து கணவனை இழந்து மகனை இழந்து எழும் ஓலக்குரல் எந்த வீட்டில் என்று கேட்காதீர்கள். இன்று ரம்ஜான் பிரியாணியுடன் அந்த கேள்வியை கேட்கும் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் நாளைக்கு சர்வ நிச்சயமாக அந்த ஓலம் ஜிகாதி வெடிகுண்டுகளாலும் வெட்டரிவாள்களாலும் எழத்தான் போகிறது.\nமதமாற்ற மதங்களின் தொடர்ச்சியான பணபலமும், அதிகார பலமும் மிக்க தாக்குதலால் பாதிக்கப்படுபவர்கள் மூவகை இந்துத்துவர்களும்தான். ஆனால் இந்த சக்திகளை எதிர்கொள்ளும் நுட்பமான அறிவுத் தெளிவும், செயல் திட்பமும் அரசியல் இந்துத்துவத்தினாலேயே சாத்தியமாகிறது… சடங்கு இந்துக்களும் அரசியல் இந்துக்களும் அறிவின் தளங்களில் திரள்வதும், ஆன்மீக இந்துத்துவம் விரிந்து பரவி வலுவடைவதும் இதன் மூலமே சாத்தியமாகும்.\nதீவிரவாதத்தை ஒழிப்போம், ஜனநாயகம் வளர்ப்போம்\nஆதி அந்தமில்லாத தர்ம நெறியாகிய நம் இந்து மதத்தில் வன்முறைக்கோ, பயங்கரவாதத்திற்கோ, எள்ளளவும் இடமில்லை…. மனமுதிர்ச்சி இன்றி, விளைவுகள் பற்றி சிந்திக்காமல் இந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்ட இந்துக்கள் (இவர்கள் மீதான குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில்) சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்கப் படவேண்டும்…”காவி தீவிரவாதம்” போன்ற பொறுப்பற்ற பிரசாரங்களினால், ஏற்கெனவே ஒற்றுமையின்றி பிரிந்து கிடந்து, தன் ஒருங்கிணைந்த ஊக்கத் திறனையும், சக்தியையும் உணராமல் இருக்கும் இந்து சமுதாயத்தில் அதிருப்தியும், குழப்பமும் அதிகரித்து, தேச ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் பங்கம் ஏற்படும் என்பதை நினைவில் கொண்டு ஊடகங்கள் பொறுப்புடன் செயல் படவேண்டும்….தீவிரவாதம் ஒழியட்டும். ஜனநாயகம் தழைக்கட்டும். அமைதி பெருகட்டும். தேசம் எல்லாத் துறைகளிலும் வளரட்டும்.\nஇந்து என்ற பெயர் தாங்கிய மனிதனுக்கு ஏற்படும் துன்பம், உங்களது உள்ளத்தை வந்து தாக்கி, ���ங்களது மகனே துன்பப்படுவது போன்ற உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே நீங்கள் இந்து ஆவீர்கள்.\nசீதாராம் கோயல்: வரலாற்றாசிரியர், சமூக சிந்தனையாளர்\nசீதாராம் கோயல் (1921-2003) சுதந்திர இந்தியாவின் ஒரு முக்கியமான வரலாற்று அறிஞர் மற்றும் சமூக சிந்தனையாளர். 1940களில் தீவிர கம்யூனிச ஆதரளவாக இருந்து 50களில் சோவியத் அரசின் கோரங்கள் பற்றி அறிந்து, அதைத் துறந்து இந்து தர்மம், இந்திய தேசியம் என்ற தன் வேர்களுக்குத் திரும்பினார். இந்து சமுதாய, அரசியல் பிரசினைகள், கம்யூனிசத்தின் கொடூரங்கள், கிறிஸ்தவ…\nதிராவிட இயக்கங்களை ஏன் எதிர்க்க வேண்டும்.\nதலபுராணம் என்னும் கருவூலம் – 3\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 7\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nதேவசகாயம் பிள்ளை – ஒரு புனிதப் புரட்டு\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nபசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 1\nசதுரகிரி பயணம் – ஓர் அனுபவம் – 2\nகாஷ்மீர் வெள்ளமும் கபடதாரிகளின் வேடமும்\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/06/geneelia-hot-fight-with-hd-tv-games.html", "date_download": "2021-01-25T22:16:45Z", "digest": "sha1:XXLKKIMFHEVRZS3OXSAHDTQOP5PNJU6S", "length": 11718, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> இலங்கை படவிழா மர்மம் – மறுக்கும் ஜெனிலியா | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > இலங்கை படவிழா மர்மம் – மறுக்கும் ஜெனிலியா\n> இலங்கை படவிழா மர்மம் – மறுக்கும் ஜெனிலியா\nஇலங்கையில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு செல்லவில்லை என்கிறார் ஜெனிலியா. படவிழாவுக்கு அவர் சென்றார், அவரது எந்தப் படத்துக்கும் ஒத்துழைப்பு தரப் போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறது நடிகர் சங்கமும், பெப்சி அமைப்பும். உண்மையில் நடந்தது என்ன\nகோவாவை பூர்வீகமாகக் கொண்ட ஜெனிலியா வெளியுலகுக்கு தெ‌ரிய வந்தது தமிழ்ப் படமான பாய்ஸில் நடித்த பிறகுதான். இந்தி, தெலுங்கு மொழிகளில் நடித்தாலும் அவரது அடையாளமாக தமிழ்ப் படங்களே உள்ளன. தற்போது தனுஷ் ஜோடியாக உத்தமபுத்திரன் படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் வே��ாயுதம் படத்திலும் இவர்தான் ஹீரோயின்.\nஇந்நிலையில்தான் இலங்கையில் நடந்த படவிழாவில் ஜெனிலியா கலந்து கொண்டதாக செய்தி வெளியானது. இந்த தகவல் வெளியான உடன் வேலாயுதம் படத்திலிருந்து ஜெனிலியாவை நீக்குவதாக அறிவித்தார் படத்தை தயா‌ரிக்கும் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். தமிழ் திரையுலகம் ஜெனிலியாவின் இலங்கை விசிட்டை அத்தனை சுலபமாக எடுத்துக் கொள்ளும் மனநிலையில் இல்லை.\nஇதுகுறித்து பேசிய ஜெனிலியாவோ இலங்கைக்கு போகவேயில்லை என சாதிக்கிறார். ஆனால், ஜெனிலியா தனது காதலருடன் இலங்கை சென்றது உண்மையென்றும், பிரச்சனை பெரிதாவதை அறிந்ததும் உடனடியாக இந்தியா திரும்பினார் என்றும், அவரது பாஸ்போர்ட்டை ப‌ரிசோதித்தால் உண்மை தெ‌ரிந்துவிடும் எனவும் உறுதியாக கூறுகிறார்கள் அவர்மீது நடவடிக்கை எடுத்தவர்கள்.\nஎது எப்படியோ பிரச்சனையின் மையத்தில் இருக்கிறார் ஜெனிலியா என்பது மட்டும் உறுதி.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> “தமிழர் மருத���துவமே வர்மக்கலை” - சித்த-வர்ம மருத்துவர்\n” - சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல் ஆயுர்வேதத்தில் பட்டம் பெற்ற குமரி மாவட்டத்தைச் சே...\nகுஷ்புவுக்கு போட்டியாக அரசியலில் குதிக்க தயாராகும் நமீதாவும் தமிழ்நாட்டு மக்களின் துர்பாக்கிய நிலையும்.\nதற்போது பட வாய்ப்புக்கள் ஏதுவும் இல்லா விட்டாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஒரு ரவுண்ட் கலக்கிவர் நம்ம நமீதா. அரசியலில் ...\n> சினேகாவுக்கு ஆசிட் அடிப்பேன் என்ற மிரட்டல்\nஅதென்னவோ தெரியவில்லை. பரபரப்புக்கும் சினேகாவுக்கும் அப்படியொரு சங்கிலி பிணைப்பு. கடந்த சில தினங்களாக சினேகாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய டுபாக...\n> தனுஷ் ஒல்லி என்றாலும் அனுபவத்தில் கில்லி.\nஉயிரை‌க் கொடுத்து பாட்டெழுதுகிறவர்களுக்கு கலைமாமணி கிடைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. கொலவெறி என்று தமிழையும், ஆங்கிலத்தையும் கலந்து மூக்கு ச...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/27881", "date_download": "2021-01-25T23:18:08Z", "digest": "sha1:763HQDJ7YBSHJK2EIDRWDDYGRRZSMN7K", "length": 10718, "nlines": 109, "source_domain": "www.tamizhvalai.com", "title": "இலங்கையில் இனப்படுகொலை நடந்தது – ஒபாமா புத்தகத்தில் அழுத்தமான பதிவு – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஇலங்கையில் இனப்படுகொலை நடந்தது – ஒபாமா புத்தகத்தில் அழுத்தமான பதிவு\nஇலங்கையில் இனப்படுகொலை நடந்தது – ஒபாமா புத்தகத்தில் அழுத்தமான பதிவு\nநவம்பர் 17 ஆம் தேதி அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் “உறுதியளிக்கப்பட்ட நிலம்” (A Promised Land’) என்னும் தனது நினைவுத் தொகுப்பு நூல் வெளியானது.\nஅந்நூலில் ஐ.நாவின் கையாகலாகாத் தனத்தை பதிவு செய்திருக்கிறார் பராக் ஒபாமா.\n“சோமாலியா போன்ற தோல்வி கண்ட அரசுகளை மீளக்கட்டியமைப்பதற்கோ அல்லது இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான படுகொலைகளைத் தடுப்பதற்கோ ஐ. நாவின் உறுப்பு நாடுகளிடையே வழி முறைகளோ அன்றி கூட்டு விருப்பமோ இருக்கவில்லை” – என்று முன்னாள் அதிபர் ஒபாமா தனது நூலில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.\nஇலங்கை “இனப்ப��ுகொலை” என்பதை ஒபாமா “ethnic slaughter” என்ற ஆங்கில வார்த்தையிலேயே குறிப்பிட்டிருக்கிறார்.\nஉலக நெருக்கடிகளின் போது ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள், தீர்மானங்கள் குறித்து விவரிக்கும் அத்தியாயங்களில் இலங்கைத் தமிழர் படுகொலைகளை ஒபாமா சுட்டிக்காட்டியிருப்பது உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.\nதனது பதவிக்காலத்தின் முதல் ஐந்து ஆண்டுகால அனுபவங்களை விவரிக்கும் அவரது நூலின் 768 பக்கங்கள் கொண்ட முதற்பாகம்.\nஆங்கிலத்திலும் வேறு 24 மொழிகளிலும் அச்சிடப்பட்டு கடந்த செவ்வாயன்று வெளியாகியது.\nசமகால உலகத் தலைவர்கள் பற்றிய தனது எண்ணங்கள், தனது பதவிக்காலத்தில் பூகோள அரசியல் குறித்து எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள், சொந்த வாழ்க்கைப் பின்னணி எனப் பல தகவல்களை பதிவு உள்ளடக்கிய அந்த நூலில், தென்னாசிய அரசியல் மையமான இலங்கை குறித்தும் அதன் இறுதிப் போர் பற்றியும் ஒபாமா என்ன கூறப்போகிறார் என்று நூல் வெளியாகுவதற்கு முன்பிருந்தே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.\nஇலங்கையில் தமிழ் மக்கள் வகைதொகையின்றிக் கொன்றொழிக்கப்பட்ட இறுதி யுத்த காலப்பகுதியில் அமெரிக்க அதிபராகப் பதவியில் இருந்த ஒபாமா, வன்னியில் பாதுகாப்பு வலயங்களுக்குள் கனரக பீரங்கிகள் மற்றும் ஷெல் தாக்குதல்களை தவிர்க்குமாறு அப்போதைய அதிபர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டிருந்தார்.\nஇறுதிப்போரை நிறுத்துவதற்கு ஒபாமா தலையிடுவார் என்ற தீவிர எதிர்பார்ப்பு ஈழத் தமிழ் மக்களிடம் மட்டுமன்றி பிராந்திய நாடுகள் மத்தியிலும் காணப்பட்டது.\nதற்சமயம் இலங்கை இனப் படுகொலையை ஐ. நாவின் தோல்வி என்று ஒபாமா மதிப்பிட்டிருப்பது ஈழத் தமிழர் படுகொலை விவகாரத்தை மீளவும் சர்வதேச மையப்படுத்தி இருப்பதுடன் இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மேலும் வலுச்சேர்த்திருக்கிறது என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.\nஒரேயொரு புகைப்படத்தால் காற்றில் பறக்கும் தமிழகத்தின் மானம்\nநவம்பர் 27 மாவீரர் நாள் – பழ.நெடுமாறன் முக்கிய செய்தி\nதமிழீழத்தில் ஆதிசிவன் ஆலயத்தைச் சிதைத்து பெளத்த விகாரை – சீமான் கடும் கண்டனம்\nஅய்யனார் கோவிலை இடித்துவிட்டு புத்தர் சிலை – தமிழீழப்பகுதியில் சிங்களர்கள் அட்டூழியம்\nமுள்ள��வாய்க்கால் நினைவிடம் இரவோடிரவாக இடிப்பு – சிங்கள அரசுக்கு சீமான் கடும் கண்டனம்\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு கொரோனா – சிகிச்சை தராத சிங்கள அரசு\nவிடுதலைப்புலிகள் போட்ட அத்திவாரம் அப்படியே உள்ளது – பொ.ஐங்கரநேசன் பேச்சு\nசசிகலா விடுதலையாகிறார் – டிடிவி.தினகரன் அறிவிப்பு\nமம்தா பானர்ஜிக்கு சீமான் ஆதரவு\nஊன்றுகோல் உதவியுடன் நடக்கிறார் சசிகலா – மருத்துவர்கள் அறிக்கை\nஇன்று மொழிப்போர் ஈகியர் நாள் – உருவானது எப்படி\nஏழு தமிழர் விடுதலை – ஈரோட்டில் இராகுல்காந்தியிடம் நேரில் மனு\nமம்தாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காங்கிரசு ஆதரவு\n – மோடியிடம் நேருக்கு நேராகச் சீறிய மம்தா\nயானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க சீமான் கூறும் யோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirukadhai.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-25T22:58:19Z", "digest": "sha1:D4SEBNEQPABBEYSE7P3YHHYY4MZZEOGP", "length": 81112, "nlines": 238, "source_domain": "sirukadhai.com", "title": "கால்கள் - கதைப்பெட்டகம்", "raw_content": "\nதமுஎகச – எழுத்தாளர்களின் சிறுகதைக் களஞ்சியம்\nஅப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் வரலாறு ஆசிரியர் வழக்கம்போல் கதை சொல்லி வகுப்பைத் தொடங்கினார். சுவாரசியமாக கதை சொல்வார் என்பதால் நாங்கள் ஆவலாய் இருந்தோம். பிரம்பை கையில் வைத்து தட்டிக்கொண்டே சொல்ல ஆரம்பித்தார்.\n”அப்போ நான் சின்னப்பையன் ஒன்னாவது படிக்கிறேன்., நம்ம ஊர் மொட்டையாண்டி கோயில்ல எனக்கு மொட்டை அடிக்கிறாங்க., அடிச்சதும் நான் அழுகுறேன். எனக்கு எங்க அம்மா சக்கரப்பொங்கல வாயில ஊட்டிவிட்டு சமாதானம் சொல்றாங்க.,” மாணவர்களாகிய நாங்கள் இப்பொழுது இருண்டு கிடக்கும் யாரும் போகப் பயப்படும் மொட்டையாண்டி கோவிலில் அன்று அவருக்கு மொட்டை எடுத்திருக்கிறார்களே என்று ஆவலோடு கேட்கிறோம்.\n”எனக்கு ரெண்டு அக்கா., அன்னக்கி தண்ணி எடுக்கணும்ன்னா மொட்டையாண்டி கோவில் பக்கத்திலிருக்கிற கம்பராயப் பெருமாள் கோயில் கெணத்துலதேன் எடுக்கணும். அக்காங்க ரெண்டு பேரும் தண்ணி எடுக்க என்னையும் கூட்டுக்கிட்டுப் போறாங்க., இன்னக்கி போல அந்தக் கெணறு இல்ல., அது மொட்டக் கெணறு., பாத்தாலே பயமா இருக்கும்.,” ம்.. ம்.. என்று பூம்பூம் மாடு போல நாங்கள் தலையாட்ட அவர் கதையைத் தொடர்ந்தார்.\n”நல்ல கனமான பித்தளக் கொடம்., கயத்துல கட்றோம்ன்னு சொல்லி எங்க பெரியக்கா கொடத்த கெணத்துல போட்டுருச்சு., அதுவும் தொபுக்கடின்னு விழுந்திருச்சு.,” அய்யயோ என்றவாறு கதையில் நாங்கள் கவனாமாக அவர் இன்னும் கண்கள் விரிய சொல்ல ஆரம்பித்தார்.\n”அக்காவுக்கு அம்மா மேல பயம். ரெண்டக்காவுமா சேந்து என் இடுப்புல கயத்தக்கட்டி கெணத்துல எறக்குறாக., எனக்குனாலும் பயம் மொட்ட வேற எடுத்திருக்கேன். மண்டையில தேய்ச்ச சந்தனம் பயத்துல வேர்த்து தண்ணியா ஒழுகி கண்ண வேற மறைக்கிது. சமாளிச்சுக்கிட்டு கெணத்துல கெடந்த கொடத்த எடுத்துக்கிட்டு அக்கான்னேன். ரெண்டு பேரும் கைமாத்தி கைமாத்தி கயத்த இழுத்து என்ன மேல தூக்குறாக., மேல வர்றேன்., வந்துக்கிட்டே இருக்கேன்., கெணத்துப் பக்கவாட்டுச் சுவரெல்லாம் நெறைய செடி வேற. உள்ளர்ந்து பூச்சிவட்ட எட்டிப் பாத்துருமோன்னு பயம் வேற.,” வகுப்பே நிசபத்தமாக எல்லோரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம்.\n”கெணத்துலேர்ந்து தரைய ஒட்டி நுனிக்கு வந்துட்டேன்., திடீருன்னு கயறு அந்துபோச்சு..”\n”அய்யோ சார் நீங்க உள்ள விழுந்துட்டீங்களா..” ஒருத்தன் கதையின் பயத்தால் கேட்க.,\n”அதெப்படி.. எங்க பெரியக்கா மொட்டையாண்டி எந்தம்பியக் காப்பாத்துன்னு கண்ண மூடிக்கிட்டு எந்தலமுடியப் புடிச்சு அச்சுவெலாக்க மேல தூக்கிட்டாங்க., இப்போ நாவொங்களுக்கு கத சொல்லிக் கிட்டிருக்கேன்.” என்றார். மாணவர்கள் அனைவருக்கும் வாத்தியார் தப்பித்துவிட்டார் என்ற நிம்மதி. கைதட்டினார்கள். அங்குமிங்கும் நடந்தவாறு கதை சொன்ன ஆசிரியர் ஆசுவாசமாகப் பெருமையோடு நாற்காலியில் உட்கார்ந்தார்.\n”சார்.,” என்றேன் எழுந்து நின்று.\n”சொல்லு மகனே.,” என்றார் கதை சொல்லிய பெருமிதத்தோடு.\n”நீங்க மொட்டை எடுத்திருக்கீங்க., பெறகெப்படி ஒங்க முடியப் பிடிச்சு ஒங்களத் தூக்குனாங்க..” என பளிச்சென்று கேட்டுவிட்டேன். மாணவர்கள் கெழுக்கென சிரித்துவிட்டார்கள். அமைதியான ஆசிரியர் அருகில் அழைத்தார்.\n”கேக்கணும் இப்படித்தேங் கேக்கணும்.,” என்றவர் அவர் கையிலிருந்த பிரம்பால் என் கையை நீட்டச் சொல்லி கதைக்கு கால் இருக்கா கதைக்கு கால் இருக்கா என அடிக்க ஆரம்பித்தார்.\nஆனால் நான் சொல்லப் போகும் இந்தக் கதைக்கு கால்கள் இருக்கிறது. இக்கதை கால்களைப் பற்றிய கதை.\nஇந்தக் கால்கள்., காலும் காலும் சேர்ந்தே கால்கள் என்றாகிறது. இரண்டில் ஒன்றில்லாவிட்டால் உடல் மட்டுமல்ல வாழ்க்கையே நொண்டியாகிவிடும். அப்படி காலையோ கால்களையோ இழந்துவிட்டால் அதற்கு மாற்றாக ஊன்றுகோலை பயன்படுத்த வேண்டும் அல்லது அதற்கு நிகராக செயற்கையாய் வேறொன்றை இணைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. எப்படி இருந்தாலும் இயற்கையான கால்களுக்கு நிகராக அவைகள் இருந்துவிடப் போவதில்லை. அப்பொழுதும் நொண்டி நொண்டி தான். ஆறுதல் வார்த்தைகளும் தன்னம்பிக்கை வார்த்தைகளும் அன்பும் காலிழந்தவர்களுக்கு சிலபல நேரங்களில் கால்களாகக்கூடும்.\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் அப்படித்தான் கால்களை இழந்தவர்கள் போல. அவர்களது சொந்த ஊரிலேயே அவர்களுக்கானவை கிடைத்திருக்க வேண்டும். அப்படி கிடைக்காததன் விளைவாக செயற்கை கால்களா ஊர்விட்டு ஊர் மாநிலம் விட்டு மாநிலம் நாடு விட்டு நாடு வாழ்க்கைக்காக இடங்களை தேடி வந்தவர்கள் ஏராளம் பேர். ஆனாலும் அவர்கள் காலிழந்த நொண்டி மனிதர்களுக்குச் சமம் தான். வந்த இடங்களில் சில நல்ல மனிதர்கள் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் கால்களாக கிடைத்திருக்கலாம்.\nஇருபத்தியேழு வயதான ராம்சிங் அவனது குடும்பத்தோடு உத்திரப்பிரதேசத்தின் ஒரு குக்கிராமத்திலிருந்து இங்கே குடும்பத்தோடு வந்திருந்தான். அவனுக்கு பத்தொன்பது வயதிலேயே பதினாறு வயது ஜோதிர்மயியை திருமணம் செய்து வைத்திருந்தார்கள். அதே கையோடு அங்கிருந்து கரும்பு வெட்டும் தொழிலாளியாக இங்கு வந்தவன் தனது மூன்று குழந்தைகளையும் இங்கேயே பெற்றுக் கொண்டான். மூத்த ஆண்குழந்தைக்கு பல்ராம்சிங் என்றும், இரண்டாவ்து ஆண் குழந்தைக்கு ஜெய்ராம்சிங் என்றும் மூன்றாவது பெண்குழந்தைக்கு சீதா எனவும் பெயர் சூட்டி மகிழ்ந்தவன் இங்கே கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் தான் ஒரு இந்து என்ற பெருமையோடும் விரைவில் இந்துராஷ்டிரா அமைய வேண்டும் என்ற ஆசையோடும் கனவோடும் வாழ்ந்து வந்தான்.\nதான் பிறந்த இடத்தில் கிடைக்காத சம்பளம் இங்கே கிடைப்பதற்கு காரணமே இந்துராஷ்டிரத்தை அமைக்க இருக்கும் தலைவர்களின் சாணக்கியத்தனம் என எண்ணிக் கொண்டான். அதனாலேயே இந்தி பேசக்கூடியவர்களை தென்னிந்தியா முழுக்க அவர்கள் திட்டமிட்டு வேலைக்கு அனுப்பியிருப்பதாக நினைத்தான். இவர்களை இங்கே வேலைக்கு அழைத்து ��ந்து அந்த கமிசன் காசில் வயிறு கொழுத்தவர்களை தூதுவர்களாய்ப் பார்த்தான்.\nஇந்துராஷ்டிரம் அமைந்ததும் அவனது வாழ்வில் கங்கையாறும் பலகோடிச் செலவில் தேடப்படும் சரஸ்வதியாறும் ஓடுமென்றும் அப்பொழுது அவனுக்கான வாழ்க்கை செழிக்குமென்றும் விளைந்து நிற்கிற கருபம்புகளைப் போல தன் வாழ்வு இனிக்குமென்றும் நம்பிக் கொண்டிருந்தான்.\nஉத்திரப்பிரதேச மாநிலத் தேர்தல் வந்த பொழுது நிறைமாத கர்ப்பிணியாய் இருந்த மனைவியை அழைத்துக் கொண்டு ஓட்டுப் போடச் சென்றான். உடன் வேலை பார்க்கும் தமிழகத் தொழிலாளிகள் சத்தம் போட்டார்கள். புள்ளத்தாச்சி புள்ளைய இங்க விட்டுட்டுப் போனா நாங்க பாத்துகிற மாட்டமா என்ன என்று. அவன் கேட்கவில்லை. ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் எனறு கங்காணியிடம் செலவுக்கு கடன் வாங்கிக் கொண்டு சென்றவன் சீதா எனகிற மூன்றாவது குழந்தையுடன் திரும்பி வந்தான்.\n“ஓட்டுப் போடப் போன எடத்துல புள்ளப் பொறந்துருச்சாம். பச்ச உடம்புக்காரிய அப்படியே கூப்புட்டு வந்துட்டாண்டி., என்னா மனுசன்” என இங்குள்ள பெண்கள் வயிற்றிலடித்துக் கொண்டார்கள்.\nஅந்தப் பகுதியில் கரும்புவெட்டு முடிந்து செங்கல்சூளை வேலைக்கு ராம்சிங்கின் குடும்பமும் இன்னும் சில குடும்பங்களும் மாறியிருந்தார்கள்.\nராம்சிங் மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் வந்த நேரம் இவன் ஓட்டுப் போட்ட கட்சி ஆட்சியைப் பிடித்திருந்தது. சாமியார் ஒருவர் முதல்வாரானார். ராம்சிங்கிற்கோ ஏக சந்தோசம். மத்தியிலும் நம்ம ஆட்சி மாநிலத்திலும் நம்ம ஆட்சி என குதுகலமானான்.\nஅவனுக்குள் பனிமழை பொழிந்தது. அடிவயிறு சிலிர்த்தது. ஆனால் அவன் வாழ்க்கை செங்கல்சூளையில் வெந்து கொண்டிருந்தது.\n”நம் கஷ்டமெல்லாம் தீர்ந்தது கண்ணா., நம்ம கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டது. நம் கனவு பலிக்கப் போகிறது. வா கொண்டாடுவோம்.” எனத் தன் மகன்களைத் தூக்கிக்கொண்டு ஹிந்தியில் பாடினான்.\nசப்பாத்தி சுட்டுக் கொண்டிருந்த ஜோதிர்மயி.,\n“உப்புக்கும் வழியில்லாமல்., துப்புக்கும் வழியில்லாமல்., சொந்தங்களை விட்டுவிட்டு சொந்த மண்ணை விட்டுவிட்டு இங்கே வந்து இருக்கிறோம். எல்லாம் இந்த வயித்துக்காக. நீ இப்படி இந்து மட்டும் தான் எனப் பேசுபவர்களை நம்பி பாடுகிறாய். ஆனால் நீ ஏமாந்து போவாய்.” என திட்டினாள் ஹிந்தியிலேயே.\n”போடி., ப��ண் என்கிற ஈனப் பிறவியே., நீ பேசுவதற்கு அருகதையற்றவள்., உன் வேலையை மட்டும் பார். படுப்பதற்கும் வேலை செய்வதற்குமான அடிமை நீ. தீட்டானவள் பேசக் கூடாது.” என கோபமாய் கத்தியவன் சுடுகிற சப்பாத்திக் கல்லை எடுத்து அவள் முதுகில் அடித்தான்.\n”இப்படித் தான் பெண்ணை அடிப்பாயா., இதைத் தான் உன் தலைவரும் உன் கட்சியும் உனக்கு சொல்லிக் கொடுத்தார்களா., உங்களால் இந்த நாடு நாசமாகப் போகிறது.” என்று அழுது கொண்டே சிதறிய சப்பாத்திகளைப் பொறுக்கத் தொடங்கினாள் ஜோதிர்மயி.\nஒரே நாடு ஒரே நாடு என பிரதமர் அனைத்தையும் செய்து வருகிறார். பாகிஸ்தான் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறார். ராமர் கோவிலை மீட்டெடுத்துவிட்டார்., அமெரிக்காவையும் சீனாவையும் தன் ராஜதந்திரத்தால் வளைத்து போட்டிருக்கிறார். உலக நாடுகள் முழுக்க சுற்றி அனைத்தையும் அள்ளி வருகிறார். யோஹா செய்கிறார்., மான்கீபாத்தில் எழுச்சியுரை ஆற்றுகிறார். விஞ்ஞானிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார். டீ விற்ற சாதாரண தொழிலாளி ஏழைத் தாயின் மகன் இன்று கவுரவமாக பத்து லட்ச ரூபாயில் ஆடை அணிகிறார். ஒரு லட்சம் ரூபாய் காளான் தின்கிறார். கருப்புப் பணத்தை ஒழித்தார். தீவிரவாதிகளை எதிர்த்து நாட்டுக்காக ராணுவ வீரனாய் போராடுகிறார். நாடு முன்னேற அவ்வப்பொழுது கசப்பு மருந்த்களைக் கொடுக்கிறார். அவர் சாவதற்குள்ளாக எப்படியும் பதினைந்து லட்சம் ரூபாயை குடிமக்களின் வங்கிக் கணக்கில் செலுத்திவிடுவார். என நம்பினான் ராம்சிங். பெற்றவர்களையும் உற்றவர்களையும் கூட அவன் அப்படி நம்பியிருக்க மாட்டான்.\nபிரதமர் அப்படி வெளுத்து வாங்க., மாநில முதல்வர் சும்மா இருப்பாரா., கோமாதா பூஜை செய்கிறார், கோமியம் குடிக்கிறார்., இந்து மதத்தின் காப்பளனாக அவர் தன்னை அடையாப்படுத்திக் கொள்ள அரும்பாடுபட்டு வருகிறார். மாட்டுக்கறி தின்போர் இந்துவோ இஸ்லாமியரோ துவம்சம் செய்கிறார். மருத்துவமனையில் இறந்தவர்களை நோயாளிகளை தோளில் சுமக்க வைத்தும் தெருத்தெருவாய் நடக்க வைத்தும் அழகு பார்க்கிறார். அவர்களது கட்சிக்காரகள் காந்தியை திரும்ப சுடுகிறார்கள். தலித்துக்களை அம்மணமாக ஓடவிடுகிறார்கள். இவர் பங்கிற்கு மாநிலம் முன்னேற இவரும் கசப்பு மருந்துகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தார்.\nஇப்படியான செய்திகளை ராம்சிங் நாளொருவண்ணமும் பொழுதொரு வண்ணமுமாகக் கேட்டு வர., அந்தக் கசப்பு மருந்தா அல்லது விசமா என்கிற குழப்பத்திலும் கவலையிலும் வேலைகளைச் செய்து வந்தான். ஆனாலும் பிரதமரையும் முதல்வரையும் ராமனாகவும் லட்சுமணனாகவும் நம்பினான். தான் அவர்களுக்கு அனுமனாக ஜடாயுவாக இல்லாவிட்டாலும் கூட அணிலாகவாவது இருக்கவேண்டும் என எண்ணினான்.\nகொரோனோ நோய்த்தொற்று என்கிற பயப்பரவல் உலகையே பயமுறுத்தும் வண்ணம் வளர்ந்து கொண்டிருக்க.. இங்கே திடீரென்று முன்னறிவிப்பு ஏதுமில்லாமல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது\nபிரதமரின் கொரோனா ஊரடங்கு அறிவிப்பு அவனது கனவுகளில் மண் அள்ளிப் போட்டது. ஆனாலும் அவன் பிரதமரின் முடிவினை வரவேற்றான்.\nகளைக்கம்புகளாலும் கம்பிகளாலும் தகரங்களாலும் கயிறுகளாலும் வழி மறிக்கப்பட்டு தெருக்களும் சாலைகளும் முடங்கின. வீடுகளில் வேப்பங்கொழைகள் கட்டப்பட்டன. மஞ்சள் தண்ணி தெளிக்கப்பட்டது.\nபோட்டது போட்டபடியே அனைவரும் வீடடங்கானார்கள். ஊடகங்கள் வினாடிக்கு வினாடி நோய்தொற்று குறித்த பயத்தை உருவேற்றிக் கொண்டிருந்தன அரசாளர்களுக்குச் சளைக்காமல்.\nஅன்றாடங்காய்சிகளும் தினக்கூலிக்கு வேலை பார்ப்பவர்களும் இடம் பெயர்ந்த தொழிலார்களும் வெளியூர் சென்றவர்களும் என ஆங்காங்கே எல்லோரும் அடைபட்டனர் இல்லை அடைக்கப்பட்டனர்.\nஉணவுக்கும் தண்ணீருக்கும் இவர்கள் படும்பாடு ஒருபுறம் இருக்க, இயற்கை உபாதைகளைக் கழிக்க பொதுக் கழிப்பிடங்களையே பயன்படுத்திவந்தவர்களின் நிலைமை இன்னும் மோசம்.\nஅவர்களின் கண்ணீர் மட்டும் கதைகள் சொல்லும் காலம் போய் அவர்களின் குருதியணுக்களும் கதை சொல்லும் காரண காரியங்களை ஆட்சியாளர்கள் கட்டமைத்து விட்டிருந்தனர்.\n“பார்த்தாயா இந்த முஸ்லீம்கள் தான் டெல்லியில் மாநாடு நடத்தி இந்தியா முழுக்க கொரோனா வைரஸை பரப்பியுள்ளார்கள். எங்கள் பிரதமர் மக்களைக் காப்பாற்றவே ஊரடங்கில் வைத்திருக்கிறார்., மக்களுக்கான தலைவர் அவர் மட்டும் தான்.” என்றான் மனைவியிடம் ராம்சிங்.\nசெங்கல்சூளையின் மூலையில் கட்டப்பட்டிருந்த தகர வீட்டு முற்றத்தில் ஜோதிர்மயி கோதுமையில் கப்பிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தாள்.\nஊடகங்கள் வாயிலாக பிரதமர் கைதட்ட அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார்.\nகைதட்டல்கள் பாத்திரங்களின் உருட்டல்க���ாகவும் தட்டல்களாகவும் வானவேடிக்கைகளாகவும் மாறியிருந்தன. பிரதமர் ஒரு போர்வீரனைப் போல கவச உடைகள் அணிந்து கையில் கதாயுதமும் வாளும் கொண்டு கொரோனா வைரஸை தனி ஒரு ஆளாக துவம்சம் செய்து கொண்டிருப்பதாக ராம்சிங் கனவு கண்டான்.\nஜோதிர்மயி ஏற்கனவே கோதுமையிலிருந்து பிரித்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்த கப்பிகளை மாவாகத் திரித்துக் கொண்டிருந்தாள். குழந்தை சீதா ஜோதிர்மயியின் இடது மார்பில் சுரக்காத பாலுக்கு வீறிட்டு அழுது கொண்டிருந்தாள். ஜோதிர்மயி குழந்தையை வலது மார்புக்கு மாற்றினாள். மகன்கள் பல்ராம்சிங்கும் ஜெய்ராம்சிங்கும் கையில் கிடைத்த ஒரு சப்பாத்தி ரொட்டிக்காக அடித்துக் கொண்டிருந்தார்கள்.\n“உன் பிள்ளைகளைப் பார். அவர்களை சமாதனப்படுத்த மாட்டாயா., உன் தலைவர்களைப் போல நீயும் பெற்ற மக்களை அடிக்கவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறாயா.” என்று ராம்சிங்கைப் பார்த்துக் கத்தினாள். ராம்சிங் கோபத்தில் பிள்ளைகளை அடித்தான்.\nமக்கள் அனைவரும் வீடடைக்கப்பட்டனர். கடைகள் திறக்கவில்லை, சாலைகள் அமைதியாயின, விளைந்த பயிர்கள் விலையில்லாமல் போனதால் வீதியில் கூட கொட்டமுடியவில்லை.\nஊடகங்களின் தொடர் கொரோனா அறிவிப்பும் வேலையில்லா திண்டாட்டமும் உணவுப் பற்றாக்குறையும் வாழ்வு தேடி இடம் பெயர்ந்தவர்கள் மத்தியில் உயிர் பயத்தினை ஏற்படுத்தியது. அரசின் நடவடிக்கைகள் இவர்களை அநாதையாய் இறந்துவிடுவோமோ என்ற அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.\nராம்சிங்கின் குடும்பமும் இவனோடு வந்த மற்ற சில குடும்பங்களும் கேட்பாரற்று செங்கல் சூளையிலேயே கிடந்தனர்.\nமுதல் ஊரடங்கில் கொஞ்சமாய் இருந்த பணமும் உணவும் தீர்ந்து போனது. இவர்களை அழைத்து வந்த ஏஜெண்டுக்குப் போன் செய்தான். அந்தத் தூதுவன் திரும்ப அழைக்கிறேன் எனச் சொல்லிவிட்டு அழைக்கவுமில்லை இவன் அழைப்புகளை எடுப்பதுமில்லை.\nகரும்புத் தோட்டத்துக்கும் செங்கல் சூளைக்கும் இவனுக்கு வேலையமர்த்திக் கொடுத்த கங்காணி இவனுக்கு சொற்பமான உதவிகளைச் செய்து தேற்றின்னான். இரண்டு நாளுக்கான உணவைக் கொடுத்து இருபது நாளைக்கு ஒப்பேத்தச் சொன்னான்.\nஇவர்கள் சொந்த ஊர் திரும்பிவிட்டால் இங்கே வேலைக்கு ஆள் வேண்டுமே. திரும்ப கமிசன் கொடுத்து அழைக்க முடியாது. போனால் வருவார்களா என��் தெரியாது. அதற்காகவே கங்காணியின் அந்த சொற்ப உதவி. செங்கல் சூளை முதலாளியும் சிறு உதவிகளைச் செய்தார். இடையில் பெய்த மழையில் அறுக்கப்பட்டு வேக்காடு இல்லாத பச்சை செங்கல்கள் கரைந்தன. வேகவைத்து வேலைக்குத் தயாரான செங்கல்கள் இடத்தை அடைகாத்துக் கொண்டிருந்தன.\nஊடகங்களில் சமூகச் செயற்பாட்டாளர்கள் அரசின் நடவடிக்கைகளை விம்ர்சனம் செய்தார்கள். வறுமையும் பட்டினிச் சாவும் ஏற்படும் என எச்சரித்தார்கள். ஆனால் அரசோ ஆளும் கட்சி ஆட்களோ அல்லது அவர்களுக்கு துணை செய்வோர்களோ அதையெல்லாம் பற்றி கவலை கொள்ளவில்லை. மாறாக அசட்டையாகப் பேசினார்கள்.\nஇப்படியே தொடங்கிய இரண்டாவது ஊரடங்கில் மக்கள் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் தங்கள் சொந்த ஊருக்கு வெளியேறத் தொடங்கினார்கள்.\nஇது சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த அரசுகள் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவத் தயாராக இருக்கிறோம். இங்கேயே இருங்கள் உங்களுக்கான உணவுக்கு ஏற்பாடு செய்கிறோம் என்றார்கள்.\nராம்சிங்கின் குடும்பம் உட்பட பல குடும்பங்கள் அரசு ஏற்படுத்திய முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அது செங்கல்சூளையைவிடவும் வெப்பமாய் இருந்தது.\nபிரதமர் மக்களுக்கு விளக்கேற்ற அழைப்புவிடுத்தார். அந்த விளக்கொளியில் டார்ச்லைட் வெளிச்சத்தில் மெழுகுவர்த்தி உருகுதலில் கொரோனா செத்துவிடும். இதை நமது பிரதமர் வேதங்களில் தேடிப்பிடித்து அறிவித்துள்ளார். வாருங்கள் விளக்கேற்றுவோம் வாருங்கள் விளக்கேற்றுவோம் என அவரது கட்சியார்கள் விடாமல் கூவினார்கள்.\nமக்களும் விளக்கேற்றினார்கள். ஊரடங்கில் அவர்களுக்கு மட்டும் எப்படி வெடிகிடைத்ததோ வானத்தை வெடிவேடிக்கைகளால் புகைகக்கி மகிழ்நதனர்.\n“நீ எல்லாம் மனிதனா., மிகவும் கெஞ்சி அந்த மூன்றாவது தெருவின் ஒருவீட்டில் எண்ணெய் வாங்கி வைத்திருந்தேன். தினமும் மினுக்கு மினுக்காகாப் பத்து நாட்களாகப் பயன்படுத்திவந்தேன் அதைப் போய் விளக்கேற்றுகிறாயா.,” கோபத்தில் கடுகடுத்தாள் ஜோதிர்மயி.\n“போடி இவளே., இன்று எங்கள் கட்சி தொடங்கிய நாள். எப்படி இந்தியாவே விளக்கேற்றியது பார்த்தாயா., வானவேடிக்கைகளைப் பார்த்தாயா. இது தான் எங்கள் தலைவர்களின் ராஜதந்திரம்.” என அசட்டையாகச் சிரித்தான் ராம்சிங்.\n”நீ உருப்படவே மாட்டாய். எங்களையும் ��ேர்த்து நீ நடுரோட்டில்தான் நிற்க வைக்கப் போகிறாய்.” என ஜோதிர்மயி வயிற்றிலடித்துக் கொண்டு அழ குழந்தை சீதா வீறிட்டு பசியில் கத்த ஆரம்பித்து.\nஅரிசியும் பருப்பும் மட்டும் போதுமா., அதை உணவாக்க அடுப்பும் விறகும் எண்ணையும் வேண்டாமா. குழந்தைகளுக்கு பால் வேண்டாமா., தூங்குவதற்கு விரித்துக் கொள்ள ஒரு பாய் அல்லது துண்டு வேண்டாமா., தொட்டில்கட்ட ஒரு துணியும் இடமும் வேண்டாமா., எத்தனை நேரம் குழந்தையை மடியிலும் தோளிலும் கிழிந்த லுங்கியை தரையில் விரித்து தூங்க வைக்க முடியும்.\nஇப்படி இரவும் பகலும் கணமாயும் ரணமாயும் கழிந்து கொண்டிருந்தது. கொரோனா பாதிப்பிலிருந்து தடுத்துக் கொள்ள அடிக்கடி கை கழுவ விளம்பரங்களும் அறிவுப்புக்களும் வந்த வண்ணமிருக்க கழிப்பறையே இல்லாமலும் சுத்தமான தண்ணீர் இல்லாமலும் சூரியனையும் நிலவையும் கடந்து கொண்டிருந்த நாட்களோடு இக்குடும்பங்கள் போராடிக் கொண்டிருந்தன.\nராம்சிங்கின் பெண் குழந்தை சீதாவுக்கு காய்ச்சல் கண்டது. சரியான மருத்துவ வசதி கிடைக்கவில்லை. இதற்கிடையில் நாடெங்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.\nபசுமையைப் பிழிந்து கருமையாய் நீண்டு கிடக்கும் தார்ச்சாலைகளெங்கும் தேசத்தின் வறுமையும் மக்களின் பயமும் சுவடுகளாய் நிரம்பிக் கொண்டிருந்தன. மரங்கள் அழித்து உருவாக்கப்பட்ட அந்த சாலைகளின் சாலைப்பிரிபான்களில் ஓங்கி வளர்ந்திருக்கும் அரளிச் செடிகளில் விசம் நிரம்பிய அரளிக்காய்கள் காய்த்து தொங்கிக் கொண்டிருந்தன.\nஇப்பொழுது கோயம்பேடு மார்கெட் தொழிலாளர்களால் தமிழகம் முழுவதும் வைரஸ் பரவுவதாக ஊடகங்கள் வாசித்தன.\n“போக்கிடமும் இல்லாமல் வருமானமும் இல்லாமல் முகத்திற்கு முகம் பார்க்க முடியாமல் இருக்கிறோம்., அநேகமாக மூன்றாவது ஊரடங்கை அறிவிப்பார்கள் போல.” என்றார் முகாமிற்கு வந்திருந்த செங்கல்சூளை முதலாளி வாயில் இருந்த பீடியை கீழே எறிந்தவாறு.\n“மூன்றவதுமா., தாங்காதுண்ணே..” என்றான் ராம்சிங்.\nவழக்கம்போல் பிரதமர் தன் வாயால் சுட்ட வடைகளை நாட்டு பிரஜைகளுக்கு வாரிவாரி வழங்கிக் கொண்டிருக்கிறாரென கார்டூனிஷ்டுகள் வரைந்து தள்ளினார்கள்.\nஅவர் பாணியிலேயே அவரது கட்சியார்களும் ஊடகங்களில் கருகக் கருக வடை சுட்டுக் கொண்டிருக்��ிறார்களென எதிர்க்டசிகளும் சமூகச் செயற்பாட்டாளர்களும் வெடித்துக் கொண்டிருந்தனர்.\nசரக்கு லாரிகள் மாநிலம் விட்டு மாநிலம் ஓடத் துவங்கியிருந்தன. லாரிகள் ஓடியது மக்கள் வாழ்க்கையில் ஓட்டம் இல்லை.\nநடப்பவர்களில் கொஞ்சம் நஞ்சம் கையில் காசிருந்தவர்கள் லாரிகளில் பயணமானார்கள். அப்படி பயணப்பட்டவர்களை பிடித்து அரசு திரும்ப தனிமைப்படுத்தியது.\nசில லாரி விபத்துக்களும் தற்கொலைகளும் ஆங்காங்கே நடக்க ஆரம்பித்தன. ரயில் தண்டவாளங்களின் வழியாக நடந்து சென்றவர்கள் தண்டாவாளத்திலேயே சரக்கு ரயில் மோதிச் செத்தார்கள்.\nஇச்செய்திகள் ராம்சிங்கிற்கு குழப்பத்தையும் பயத்தையும் அதிகரித்தது. இவர்களைப் போல தானும் தன் குடும்பமும் நடக்க வேண்டாம் என எண்ணினான். அரசு எப்படியாவது தங்களை தங்கள் ஊருக்கு அனுப்பி வைக்கும் என நம்பினான். ஊடகங்களில் பேசும் சமூகச் செயற்பாட்டாளர்களின் கருத்துக்களுக்கு அரசு செவிசாய்க்கும் என நம்பினான்.\nநம் பிரதமர் என்ன செய்வார். கோரோனவை எதிர்த்து கடுமையாகப் போராடி போராடி அலுத்துவிட்டார். ஆனாலும் மனம் தளராமல் போராடி வருகிறார் பாவம்., என எண்ணினான் ராம்சிங்.\nஆனால் கரும்புத் தோட்டங்களிலும் செங்கல் சூளையிலும் சொந்த மண்ணிலும் ஓடியாடிய அவனது கால்கள் அவனது மூளையின் முடிவுகளை அவமதித்தது. கால்கள் அவனது மனச்சாட்சியாய் இருந்து கிளம்பிவிடத் துடித்தது.\n”கவலைப்படாதே., அடுத்தவாரம் நம் ஊருக்குச் செல்ல ரயில் ஏற்பாடு செய்ய இருக்கிறார்கள். நாம் இனி இங்கே வர வேண்டாம். ஊரிலேயே எதையாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம்.” என மனைவியைத் தேற்றினான் ராம்சிங்.\nமுகாமில் இருந்தவர்களும் அந்த முடிவுக்கே வந்திருந்தார்கள்.\n“சரி இவ்வளவு நாட்கள் இருந்துவிட்டோம் இன்னும் ஒருவாரம் தானே பல்லைக் கடித்துக் கொண்டு தள்ளிவிடுவோம். ஆனால் அங்கேயும் என்ன பாடுபடப்போகிறோம் எனத் தெரியவில்லை” என்றாள் ஜோதிர்மயி.\nசுத்தமாய் காசில்லாமல் போனவர்களுக்கு தங்கள் ஊர் செல்ல ரயில் பயணம் அறிவிக்கப்பட்டது கட்டணத்துடன்.\nராம்சிங் தலையில் இடி இறங்கியது. இதை கசப்பு மருந்தாக ஏற்றுக் கொள்ள ராம்சிங் மனம் மறுத்தது.\nபெரும் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்களை அரசு தள்ளுபடி செய்தது. இங்கே ஏழைகளின் பற்கள் பிடுங்கப்பட்டு முதுகெலும்புகள் ஒடிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.\nஎதிர்கட்சிகள் அரசின் போக்கை கண்டித்தன. ரயில் செலவை தாங்கள் ஏற்றுக் கொள்வதாக கூறின. ராம்சிங்கின் அரியாசனத்தில் விழுந்த ஓட்டையின் வாயிலாகப் பிரதமர் நழுவிக் கொண்டிருந்தார்.\nஅந்த போர்வீரர்., அய்ம்பத்தாறு இஞ்சுக்காரர்., அவர் உருவாக்கிய அய்நூற்றி தொண்ணூற்றியேழடி சிலையைவிடவும் உயர்ந்து தலையில் கொம்புகள் முளைத்து. அவரது பற்கள் வேட்டையாடும் நாயின் பற்களைப் போல மாறி., அவர் அண்டம் அதிரச் சிரித்து தன் கையிலிருந்த கதாயுதத்தால் ராம்சிங்கின் மூளையைச் சிதறடிப்பதாய் கனவு கண்டு கதறினான்.\nஉடம்பெல்லாம் வியர்த்து பயம் தொற்றிக் கொண்டது. மனசும் உடம்பும் ராம்சிங்கிற்கு நடுங்கியது.\nமூட்டை முடிச்சுக்களை தலையில் தூக்கிக் கொண்டான் ராம்சிங். செங்கல்சூளை முதலாளி கொடுத்த ஆயிரம் ரூபாய் பணத்தை இடுப்பில் பத்திரப்படுத்திக் கொண்டு ஜெய்ராம்சிங்கை தோளில் தூக்கிக் கொண்டான். பல்ராம்சிங் மிச்ச மீதியிருந்த மாவில் சுடப்பட்ட சப்பாத்தி ரொட்டிகள் கொண்ட பையை தலையில் வைத்திருந்தான். அவனது இரண்டு தோள்களிலும் பேக்கேஜ்டு டிரிங்கிங் வாட்டர் பாட்டில்களில் முகாமின் தொட்டியிலிருந்து பிடிக்கப்பட்ட தண்ணீர் தன்னை நிரப்பிக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்தது.\nகுழந்தை சீதாவை இடுப்பில் சுமந்தவாறு ஜோதிர்மயியும் தயாராகிவிட்டிருந்தாள். மற்ற சில குடும்பங்களும் அவர்களோடு சேர்ந்து கொண்டனர்.\nஅவர்களின் கால்கள் நடக்க ஆரம்பித்தன.\nவெப்பத்தில் கானல்நீரை நிரப்பிக்கொண்டு உருகும் தார்ச்சாலைகள் இவர்கள் குருதியை உறிஞ்ச தங்கள் அசுர நாவுகளை விரித்து வைத்திருந்தன.\nகங்கையாறும் தேடப்படும் சரஸ்வதியாறும் இவர்களின் கண்களில் திரண்டு நிற்க பிரதமர் நான்காவது ஊரடங்கை அறிவிக்க தயாராகிக் கொண்டிருந்தார்.\nஇலக்கியங்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. அவை சமகாலத்து சமூகத்தை காட்சிபடுத்தும் மற்றும் காலம் கடந்தும் அவற்றிற்கு சாட்சியாக, வரலாறாக நிற்கும். சிறுகதைகளும் இலக்கியங்களே. மேற்கண்டவாறு, இக்கால சமூகத்தை அதன் உண்மை தன்மையை பதிவு பண்ணும் விதமாக அமைந்துள்ளது இச் சிறுகதை – கால்கள். கரோனா ஊரடங்கு காலத்தை அதன் இயல்போடும் அதனோடு இணைந்த போலித்தனமான அரசியலையும் பதிவு செய்கிறது. முக்கியமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பொதுவான மனநிலையையும் அவர்கள் அனுபவிக்கிற கஷ்டங்களையும் அறியாமைகளையும் பதிவு செய்கிறது இச்சிறுகதை .\nமொட்டை அடித்த சிறுவனை முடியை பிடித்து தூக்கி விட்டு காப்பாற்றியதாக கூறும் கதைக்கு கால்கள் இல்லை என்ற அறிவு விளக்கத்துடன் துவங்கும் சிறுகதை, மக்களை மொட்டையடித்து கொண்டே முடியை பிடித்து பின்னாளில் காப்பாற்றுவோம் என்ற வகையில், பதினைந்து லட்சம் ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கபடும் என்ற வார்த்தை ஜாலங்களை நம்பி இன்னும் எதிர்பார்த்து கொண்டு அரசியல் களப்பணி செய்யும் மதஅபிமான தொண்டார்களை அடையாளபடுத்துகிறது. வண்டி குதிரைக்கு முன் கட்டபட்ட கொள் -ளை தாவிபிடிக்க முயற்சித்து வண்டியை இழுத்து கொண்டே ஓடி கொண்டிருக்கும் அஞ்ஞான விலங்குகளுக்கு இணையாக தொண்டர்களை முன்னேற்றிய, நாட்டை ஆளும் அரசியல் தலைவர்களின் திறமையை ஏதோ ஒரு வகையில் பாராட்டியே ஆகவேண்டும். அத்தகைய ஒரு உண்மை தொண்டனாக ராம்சிங்கும், நிகழ்காலத்தை உணர்ந்து கொள்ளும் மனசாட்சியாக அவனது மனைவி ஜோதிர்மயி-யும் உள்ளனர். அணில்கள் முதுகில் ராமரின் கோடுகளோடு அழகாக துடிப்புடன் வலம் வந்தாலும், ராமர் காலத்திலும் இன்றும் எவ்வளவு விசுவாசமாக இருந்தாலும், கவண்களாலும் கற்களாலும் அடிப்படுவதும் தொடரவே செய்கிறது. டீ வித்து பிழைத்தவர் ஒரு லட்சத்திற்கு காளான் உணவும், 10 லட்சத்திற்கு ஒரு உடை உடுத்தும் வண்ணம் சொந்த கடும் உழைப்பில் முன்னேறிய தலைவர்கள் ஆளும் நாட்டில் ஒரு அணில் போன்ற தொண்டனுக்கு 15 லட்சம் கிடைக்காமலா போய்விடும் என்ற சராசரி தொண்டனின் எதிர்பார்ப்பு அவனை பொறுத்து அறிவுடைய நம்பிக்கையே. கூடவே மற்ற மதத்தினரை விரட்டியும் இழிவு படுத்தியும், இந்துராஷ்டிரம் நிறுவபடும் என்ற போனஸ்-வுடன் கிடைக்குமென்றால் கசக்கவா செய்யும் எவ்வளவு உரிமைகள் – பிற மதத்தினரை அடிக்கலாம், கொன்று விடலாம், கற்பழிக்கலாம், பொருட்களை சூறையாடலாம் – வீரத்தையும் தேசபக்தியையும் நிரூபிக்க இவ்வளவு வாய்ப்பு முன்பு கொடுக்க படவில்லையே. இந்த சுதந்திரத்தையடைய சில கசப்பு மருந்துகளை தற்போது தலைவர்கள் கொடுப்பது மொத்த நலனுக்காக என்று ராம்சிங் உறுதியாக நினைத்ததில் இந்த கரோனா வந்து மனஉறுதியை அசைத்து விட்டது.\nஇச்சிறுகதையில் கூறப்படுவதுபோல, எல்லாவகையிலும் நவீனம் என்று கூறப்படுகிற இக்காலத்தில் அடித்தட்டு மக்களுடைய கண்ணீர் அல்ல குருதியே பல கதைகளை கூறிக் கொண்டு இருக்கிறது. நவீனத்திற்குள் மனங்கள் சிதைந்து கொண்டு இருக்கிறது. அதற்கு மருந்தாகவா நெடுஞ்சாலை முழுதும் மரங்கள் அழிக்கபட்டு அரளி செடிகள் தினமும் தண்ணீர் விட்டு அழகாக வளர்க்கபட்டு அரளி காய்கள் காய்த்து தொங்கவிடபடுகிறது நடந்து செல்லும் கால்களுக்கு தண்ணீர் கொடுக்கத்தான் முன்னேற்பாடுகள் இல்லை. ஆசிரியர் குறிப்பிடுவது போல, பசுமை பிழிந்து கருமையான தார்சாலை போல, மனங்களும் மாறி கொண்டிருப்பதாக கதை உணர்த்துகிறது. நாடகத்தில் காட்சி மாறுவது போல் இல்லாமல், இயல்பான தொடர்ச்சி இருந்தால் இச்சிறுகதை மேலும் சிறப்பாக அமைந்திருக்கும். நன்றி.\nகால்கள் – ஆம் இந்த கதையில் கால் இல்லை, கால்கள் இருக்கின்றது, இன்றைய ஒட்டு மொத்த கேலிக்கூத்து தாண்டவங்களை எட்டி உதைத்து, நைய புடைக்க…\nகைவிடப்பட்ட வர்களுக்கு ஒரே ஆறுதல்\nபுலம்பெயர்ந்து தவிக்கும் மக்களின் பிரதிபலிப்பாக ராம்சிங், அதீத நம்பிக்கை, பெருத்த ஏமாற்றம், கேள்விக்குறியான வாழ்க்கை என உயிர்வாழ போராடிக்கொண்டிருக்கும் ஒருவனாக…\n“இன்னுமா இந்த ஊரு நம்பல நம்புது” வசனத்திற்கு இணையான பேராட்சி நடந்து/நடத்தி/நடித்துகொண்டிருக்கும் இந்த ஊர் அடங்கில், இந்தக் கால்கள் சற்றே நம்பிக்கையாக நமக்கு, கூர்மையான ஈட்டியாக அவர்களுக்கு…\nஇது கதையல்ல நிஜம் என்று நாம் அறிந்தாலும், இக்கட்டான இச்சூழ்நிலையில் பரிதவிக்கும் புலம்பெயர் மக்களின் வறுமைக்கு நம்மால் இயன்றதை நாம் செய்து கொண்டிருந்தாலும், உள்ளம் வெதும்புவது பேருண்மை…\nஇயல்பான, யதார்த்தமான வார்த்தைகளில் இச்சிறுகதை நம்மை கட்டிப்போட்டு, கண் கலங்க வைப்பது இதன் மாபெரும் வெற்றி…\nஎழுத்தாளர் தமிழ்மணி, பெயருக்கு ஏற்ப, நம் தமிழ் மூலம் பெருத்த மணி அடித்துள்ளார், கண்டிப்பாக கேட்க வேண்டியவர்களுக்கு எச்சரிக்கை மணி அடித்து ரீங்காரமிடும் இந்த கால்கள்…\nஓவியமும் தன் பங்கிற்கு தூண்டுகோலாக இந்த கால்களுக்கு…\nஇறுகி கொண்டிருக்கும் இந்த ஊரடங்கு சூழ்நிலையில், இணைந்து நாம் பயணித்து புலம்பெயர் மக்களின் வாழ்வாதாரத்திற்கு சிறு பயனேனும் கிடைத்திட விடை தேடுவோம் என்று,\nகால்களை மட்டும் நம்பி நடந்து, கடந்து சென்று கொண்டிருக்கும் இவர்களுக்கு, நம் கைகளால் நம்மாலான உதவியை செய்து அவர்கள் உள்ளம் ஆறுதல் பெற வேண்டுமென்று\nபுகழ்வேந்தன் விதே, மடிப்பாக்கம், சென்னை.\nதா. சக்தி பகதூர். திருவண்ணாமலை\nகாலாகாலமாக உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட பெண்கள் உரத்த குரலில் கேள்வி கேட்காமல் இருக்க அவர்களுக்கிடையே மாமியார் மருமகள் சண்டை…. நாத்தனார்,ஓரகத்தி, சக்களத்தி போன்ற போன்றஉறவு முறைகளில் பெண்ணுக்கு வில்லிகளை உருவாக்கி அவர்களுக்குள் மோத வைத்திருக்கும் ஆணாதிக்க சமுதாயம்.\nஅதேபோலத்தான் ஜாதி, மதம், இனம் என்று மக்களை மக்கள் உடனே மோதவிட்டு ஆளும் வர்க்கத்தை கேள்வி கேட்காமல் திசை திருப்பி வைத்திருக்கும் அதிகார வர்க்கம்.\nநாம் சுரண்டப்படுவது நமக்கு தெரியாமல் இருக்கவும், தெரிந்தாலும் கேள்வி கேட்காமல் இருக்கவும் நம் மனதை பொய்யான கதைகளால் மாயத்திரை போட்டிருக்கும் இன்றைய சமுதாய நிலையை அழகாக உரித்து காட்டும் கதை அய். தமிழ்மணி அவர்களின் கால்கள்.\nஇந்தக் கதையை படிக்கும்போது நான் சிறு வயதில் கேட்ட ஒரு கதை நினைவுக்கு வருகிறது. வீட்டில் சுவையான கொழுக்கட்டை செய்து சுடச்சுட தானும் தன் மக்களும் உண்டுவிட்டு தன்னுடைய கண்தெரியாத மாமியாருக்கு பூனை குட்டியை அவித்து கொழுக்கட்டை என்று சொல்லி கொடுக்கிறாள் மருமகள்.\nகையால் தடவியயும் மூக்கால் முகர்ந்தும் அது என்னவென்று அறிந்து அதை தூக்கி வீசிவிட்டு அந்த தாய்க்கிழவி….\nபொருளீட்ட சென்றிருந்த தன் மகன் வந்தவுடன் அவனிடம்,\nகொழுக்கட்டைக்கு கால் உண்டா மகனே….\nகொழுக்கட்டை வால் உண்டா மகனே…”\nஎன்று சொல்லி அழுது பாடுகிறாள்.\nகதைகள் என்பது மக்கள் தங்கள் வலியையும் வேதனைகளையும் கடத்துவதற்கும், தங்கள் வாழ்வியலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கும் பயன்பட்டது.\nஆனால் அதே கதைகள்தான் மக்களை புராணங்கள் என்னும் பெயரில் நினைத்த மாதிரி எல்லாம் ஆட்டிவைக்கும் ஆட்டு மந்தைகளாக மாற்றி வைக்க பயன்படுகிறது.\nஇன்றைய அரசியல் வாதிகளும் இதற்கு விதிவிலக்கு இல்லாமல் ஆதாரமற்ற விதவிதமான கதைகளை சொல்லி மக்களை மக்கள் கூட்டத்தை மந்தைகள் ஆக்கி வைத்துள்ளார்கள்.\nசற்று விபரம் தெரிந்து கேள்வி கேட்டால்… கதைக்கு கால் உண்டா… என்று பிரம்பால் அடித்த ஆசிரியர் ஆக தான் இன்றைய அதிகாரசமுதாயம் இருக்கிறது.\nஇந்தஉண்மையை உரக்கச் சொல்லி, இந்த லாக் டவுன் மூலம் மக்கள் பட்ட சிரமங்களையும், இன்னும் சொல்லப்போனால் யாருக்கு ஓட்டு போடுவதற்காக, யாரின் அரசு அமைவதை கணவாய் இலட்சியமாய் கொண்டு இருந்தார்களோ… அந்த அடித்தட்டு மக்களின் வலியையும் உணர்த்தக் கூடிய ஒரு அருமையான கதை சொல்லிய தோழர் தமிழ்மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nகால்கள்.. கொரோனோ ஊரடங்கு காலத்தில் புலம் பெயர்ந்த வடமாநில தொழிலாளர்களின் நிலையையும்,சொந்த நாட்டிலேயே தங்களை கைவிட்ட அரசை குறை சொல்ல மனம் வராத அவர்களின் அறியாமையையும் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்துள்ள கதை.\nதான் சார்ந்த கட்சியின் தலைவனுக்கு விசுவாசமாக இருக்கும் கடைக்கோடி தொண்டனாக பிரதிபலிக்கிறார் ராம்சிங்.தலைவனின் ஒவ்வொரு செயலும் தன் நாட்டின் முன்னேற்றத்திற்குத்தான் என நம்பும் இவர்கள், தங்கள் அடிப்படை வாழ்வாதாரத்தைகூட அவர்களால் முன்னேற்ற முடியாது என்ற நிதர்சனத்தை உணராமல் இருப்பது வேதனை. இந்த அறியாமையை பயன்படுத்தி குளிர் காயும் இன்றைய அரசியல்வாதிகளின் உண்மை தன்மையை வெளிப்படுத்தியுள்ளது இக்கதை.\nஊரடங்கு சமயத்தில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப இலவச விமான சேவையும்,தங்கள் சொந்த ஊருக்கு போக முடியாமல் வெளிமாநிலத்தில் அகதிகளாக சிக்கி இருந்த\nவிளிம்பு நிலை புலம்பெயர் மக்கள் ஊர் போய் சேர கட்டண ரயில் விடுவது என ஆளும் அரசு ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வது அவர்களின் குரூரத்தை காணமுடிகிறது.இதனால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பல மைல்கள் நடக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளது அரசு.\n‘முறைசாரா தொழிளார்கள்’ என அவர்களின் வாழ்வாதாரத்தை நித்தமும் கேள்விக்குறியாக்கி வைத்திருக்கும் அரசு, இந்த ஊரடங்கிலும் அவர்களின் கண்ணீரை அலட்சியம் செய்து, அவர்களை தண்டவாளங்களில் காவு கொடுத்தது. மூன்று முறை மக்களிடம் பேசிய பிரதமர், இவர்கள் விஷயத்தில் மட்டும் கள்ள மௌனம் காட்டியது ஆளும் அரசின் கொடூர முகத்தை காட்டுகிறது.\nஅரசின் நேசக் கரம் கிடைக்காமல்,தேய்ந்த செருப்பும் ஓய்ந்த கால்களுமாக அவர்களின் முடிவில்லா பயணத்திற்கு, நம்மை கைதட்டவும், விளக்கேற்றவும் வைத்ததுதான் அரசின் மறைமுக வெற்றி.நன்றி.\n“நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந���தரை நினைத்து விடடால்” -யாரந்த நிலை கெட்ட மாந்தர்கள் ஆணவம் பிடித்த அரசியல் தலைவர்களா…\nமனிதாபிமான மற்ற ஊடக நண்பர்களா…\nஅறிவை சுட்டுத்தின்ற ராம்சிங் போன்ற பொது மக்களா…\nஆனால் ஒன்று மட்டும் உண்மை. அவரவர் செய்த வினைக்கு எதிர் வினை அனுபவிக்கிறோம்.\nராம்சிங் கஷ்டப்படறான்னா காரணம் அதிகப்படியான மதப்பற்று..\nஜோதிர்மயி கஷ்டம் -வாயிருந்தும் ஊமையாய் அடிமைப்பட்டு க் கிடப்பது\nஎது எப்படியோ அவரவர் பிறந்த மண்ணில் உள்ளது கொண்டு நல்லது செய்யத் தேவையான மனவலிமையும் புரிதலையும் கொடுத்து இந்த இயற்கை எல்லா மக்களையும் முறையான வாழ்க்கை மேற்கொள்ள உதவ வேண்டும்.\nநாம் கண்ணால் பார்க்காத விஷயங்களைத் தன் எழுத்து மூலம் கண் முன்னே கொண்டு வந்த ஆசிரியருக்கே\nஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் (2) அல்லிஉதயன் (10) ஆதவன் தீட்சண்யா (20) உதயசங்கர் (44) உமர் பாரூக்.அ (13) ஏகாதசி (2) கந்தர்வன் (7) கமலாலயன் (4) கலை இலக்கியா (2) காமுத்துரை.ம (61) சந்தி மாவோ (1) சாரதி (6) சுப்ரா (3) ஜனநேசன் (69) தங்கப்பாண்டியன்.இரா (9) தமிழ்க்குமரன் கா.சி. (19) தமிழ்ச்செல்வன்.ச (3) தமிழ்மணி. அய் (9) தேனி சீருடையான் (20) பால முரளி.அ (1) பீர்முகமது அப்பா (32) பெரியசாமி.ந (4) போப்பு (3) மேலாண்மை பொன்னுச்சாமி (12) மொசைக்குமார் (5) லட்சுமணப்பெருமாள் (8) வசந்த் பிரபு.க (1) ஸ்ரீதர் பாரதி (3)\nஅதிகம் படிக்கப்பட்ட முதல் 5 கதைகள்\nஎந்த விதமான வணிக நோக்கமும் இன்றி சிறுகதை டாட் காம் தளத்தில் கதைகள் தொகுக்கப்படுகின்றன. இதில் வெளியாகும் கதைகள் குறித்த காப்புரிமை பிரச்சனை எழுமானால் தகவல் தெரிவிக்கப்பட்ட 2 – 3 நாட்களில் சர்ச்சைக்குரிய கதைகள் நீக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Kaliru", "date_download": "2021-01-26T00:59:06Z", "digest": "sha1:YSDDLNS6BQ2KEVCFXBS4PD4K3EYCWNZU", "length": 10296, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Kaliru - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆங்கில விக்கிப்பீடியாவில் எனது பக்கம்\nமுகப்பு பேச்சு மின்னஞ்சல் கட்டுரைகள் படிமம் பதக்கம் திட்டம் விக்கிமேற்கோள் மணல்தொட்டி\nதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்,சென்னை\nஅரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி.\nஷந்தோஷ் ராஜா யுவராஜ் முகநூல்\n1 தமிழ் விக்கிப்பீடியா தகவல்கள்\nஇன்று செவ்வாய், சனவரி 26 of 2021, விக்கிப்பீடியாவில் 1,34,114 கட்டுரைகளும்: 1,85,613 பயனர்களும் உள்ளனர்.\nதமிழ் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டு இன்றுடன்\n18 ஆண்டுகள், 3 மாதங்கள், மற்றும் 26 நாட்கள் ஆகின்றன.\nKaliru: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி\nஇப்பயனர் விக்கிப்பீடியா ஆசிய மாதம் போட்டியின் பங்களிப்பாளர் ஆவார்。\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\nஇப்பயனர் இந்திய நாட்டின் குடிமகன் ஆவர்\n32 இந்த விக்கிப்பீடியரின் வயது 32 ஆண்டுகள், 7 மாதங்கள் மற்றும் 11 நாட்கள்.\nசனவரி 26, 2021 அன்று\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 3 ஆண்டுகள், 1 மாதம், 25 நாட்கள் ஆகின்றன.\nஇப்பயனர் சைவ சமயி ஆவார்.\nஇந்தப் பயனர் இயன்முறை மருத்துவர் ஆவார்.\nஇப்பயனர் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர் ஆவார்.\nஇப்பயனர் நாமக்கல் மாவட்டத்தில் வசிப்பவர்/பிறந்தவர்.\nஇப்பயனர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிப்பவர்/பிறந்தவர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மே 2019, 04:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/iam-in-living-together-with-aarav-oviya-broke-the-truth-119010300059_1.html", "date_download": "2021-01-26T00:09:31Z", "digest": "sha1:LZ3L3F3JYNB5SRN4NP7H3PMSU2EXGO52", "length": 13166, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆரவ்வுடன் லிவிங் டூ கெதரில் வாழ்கிறேனா? உண்மையை உடைத்த ஓவியா! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 26 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆரவ்வுடன் லிவிங் டூ கெதரில் வாழ்கிறேனா\nபிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் வெற்��ியாளர் ஆரவ்வும், ஓவியாவும் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதே காதல் கிசுகிசுக்கப்பட்டனர் . பின்னர் ஆரவ் இதை மறுத்த காரணத்தினால் ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.\nஇதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் இருவரும் சகஜமாக பழகி வருகிறார்கள். அவ்வப்போது இவர்கள் பொது இடங்களிலும் ஒன்றாக கலந்து கொள்ளும் புகைப்படங்களும் வெளியாகி வருகின்றன. ஓவியா ஆரவ்வுடன் நட்பாக சுற்றுவதால் இருவரும் திருமணம் செய்யப் போவதாக செய்தி பரவியது.\nஇந்நிலையில் தற்போது இதுபற்றி ஓவியா கூறியதாவது\n‘ராஜ பீமா’ படத்தில் நான் ஓவியாவாக தான் நடிக்கிறேன். அது ஒரு கவுரவ வேடம். நானும் ஆரவ்வும் ஆடிய பாடலை, ஆரவ்தான் பாடி இருக்கிறார். அந்த பாடலில் முழுக்க முழுக்க என்னை புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது. ‘ஓவியா ஆர்மி’, ‘பிக்பாஸ் குயின்’ போன்று என்னை வர்ணிக்கும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளது.\nஆரவ்வை ஒரு நல்ல நண்பராக எனக்கு மிகவும் பிடிக்கும் ‘பிக்பாஸ்’ வீட்டில் இருக்கும் போது எனக்கும், ஆரவ்வுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தது. அதனால் நிறைய சண்டைகள் ஏற்பட்டது.\nஆனால் நாங்கள் அப்படியில்லை இருவரும் சமாதானமாகிட்டோம்.சமீபகாலமாக நானும் ஆரவ்வும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம், லிவிங் டு கெதர்ல வாழ்றோம்னு பல வதந்திகள் வருது அதெல்லாம் சுத்த பொய் . அப்படி சேர்ந்து வாழ்ந்த நாங்களே சொல்வோம்.\nஆனால் ஆரவ் என் நண்பர், எனக்கு ஆதரவாக இருக்கிறார். அதைத்தவிர எனக்குக் கல்யாணத்துல நம்பிக்கை கிடையாது. அது வேண்டாம்னு நினைக்கிறேன். ஆனால், வாழ்க்கை நம்மை எங்கே கொண்டுபோய்ச் சேர்க்கும்னு தெரியாது பார்ப்போம் .\nகல்யாணத்துல எனக்கு நம்பிக்கையே கிடையாது , அது எனக்கு எந்தவிதத்துலயும் எனக்கு செட் ஆகாது. அதைத்தவிர எனக்கு ஒருத்தரோட சப்போர்ட் வேணும்னு இப்போ வரைக்கும் தோணல” என்று ஓவியா தெரிவித்தார்.\nஇதனை அறிந்த ஓவியா ஆர்மிஸ் ...தலைவி சிங்கிள் டா டோய் என ஸ்டேடஸ் போட்டு தெறிக்கவிடுகின்றனர்.\nசிம்பு-த்ரிஷாவை இணைத்து வைத்த ஓவியா\nஓவியாவுக்கு பீர், பிரியாணி கொடுக்கும் சிம்பு\nபிக் பாஸ் ஆரவ் எடுத்த அடுத்த அவதாரம்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை\nஅலறவிடும் காஞ்சனா-3 ரிலீசுக்கு ரெடி\nஇதில் மேலும் படிக்க��ும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2021-01-25T23:22:02Z", "digest": "sha1:2LTGYCMFVXZWZ5VS6JPDMCWEGCF7CBIK", "length": 16081, "nlines": 191, "source_domain": "www.colombotamil.lk", "title": "இறப்பிலும் தொட்டுத் தொடரும் நட்பு - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\n‘ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒன்றிணைக்க விரைவில் நடவடிக்கைக் குழு’\n‘6 இலட்சம் தடுப்பூசிகள் 27 ஆம் திகதி இந்தியாவிலிருந்து இலங்கையை வந்தடையும்’\n”தடுப்பூசியை காட்டி அரசாங்கம் மக்களை ஏமாற்றக் கூடாது”\nஅஜித்தின் 61வது படத்தை இயக்கப்போவது இவரா\nஇறப்பிலும் தொட்டுத் தொடரும் நட்பு\nமாநில சுயாட்சி தத்துவத்தை தன் உடலின் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலும் செதுக்கி வைத்திருந்தவர் கருணாநிதி. ஆத்திகம் போல் அவரது மனதுக்கு ஒவ்வாத மற்றொரு விஷயம் மைய அரசின் அதிகார தொனிகள். அதனால்தான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மத்திய அரசை வறுத்தெடுப்பார்.\nஇந்நிலையில் வாஜ்பாயின் ஆளுமையின் மூலம் பா.ஜ.க. அரசியல் ரீதியில் தலையெடுத்து, நாடாளுமன்றத்தில் அக்கட்சிக்கான எம்.பி.க்கள் கணிசமாக இடம் பிடித்தன. அவர்களில் காவி உடை தரித்த யோகிகள், சாதுக்களும் அதிகமிருந்தனர்.\nஇதை விமர்சிக்கும் விதமாக ‘இந்திய நாடாளுமன்றம் பண்டாரம் மற்றும் பரதேசிகளின் கூடாரமாகிவிட்டது’ என்று போட்டுப் பொளந்தார் கருணாநிதி. இதற்கு பா.ஜ.க. ரெளத்திர முகம் காட்டியது.\nஇப்படித்தான் பிராந்திய அளவில் இயங்கினாலும் தேசிய அளவில் தடம் பதித்திருந்த கருணாநிதிக்கும், தேசிய அளவிலான கட்சியாய் இருந்தாலும் கூட மாநிலங்களிலும் ஆளுமை காட்டி மத்தியையும் வளைக்க துடித்த பி.ஜே.பி.க்கும் இடையில் உறவு உருவானது.\nபல அழகான காதல்கள் சில நேரங்களில் மோதலில்தான் துவங்கும். வாஜ்பாய் – கருணாநிதி நட்பும் இப்படித்தான் தாங்கள் சார்ந்த கொள்கையின் முகமாகவே துவங்கியது.\nஆனால் வாஜ்பாய் எனும் மனிதரின் ஆத்மார்த்த குணாதிசயங்கள்தான், காவியை மிக கடுமையாக எதிர்த்த கருணாநிதியை பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைக்கும் சூழலை உருவாக்கின. எந்த நாடாளுமன்றத்தை பரதேசி��ளின் கூடாரம் என்று கருணாநிதி விமர்சித்தாரோ அங்கே அதே பி.ஜே.பி.யின் கூட்டணியில் தன் எம்.பி.க்களை கொண்டு போய் அமர வைத்தார்.\nபிறகு கொள்கை ரீதியாகவும், அரசியல் சூழல் ரீதியாகவும் தி.மு.க மற்றும் பி.ஜே.பி. இரண்டும் பிளவு கொண்டன. ஆனாலும் கருணாநிதி மற்றும் வாஜ்பாய் இடையிலான நட்பு தொடர்ந்தது. இந்த இரண்டு ஆளுமைகளையும் இயக்கியது இலக்கியம்தான், இணைத்ததும் இலக்கியமே.\nகருணாநிதியின் இலக்கிய ஆளுமை உலகம் அறிந்தது. அதேபோல் வாஜ்பாய் மிக சிறந்த கவிஞர். மிக அநாயசமாக கவிதை படிப்பார் அவரது கவிதை வரிகளில் அழகுணர்ச்சி பொங்கி வழியும்.\nஅரசியல் கொள்கைகளை தாண்டி நண்பர்களான கருணாநிதி மற்றும் வாஜ்பாய் இருவரும் கவிஞர்கள், கலைஞர்கள் என்கிற ஒற்றுமை மட்டுமில்லை, இருவரும் கடந்த சில காலங்களாக இயங்கா நிலையில் படுக்கையில் இருந்தனர். மெளனித்த அவர்களின் கண்கள் மற்றும் வாய்க்கு எதிராகவே அவர்களால் கட்டி எழுப்பிய இயக்கங்கள் விறுவிறு அரசியல் செய்தன. அதில் பி.ஜே.பி. வென்றது, தி.மு.க. அதிகாரத்துக்கு வர மூச்சு திணற திணற முயல்கிறது.\nஇப்படி ஒரே மாதிரியான பொருத்தங்களை பெற்றிருந்த வாஜ்பாய் மற்றும் கருணாநிதி இருவரும் ஒருவரை ஒருவர் மரணத்திலும் தொடர்ந்திருப்பதுதான் ஆத்மார்த்த நட்பின் அடையாளம்\nஒரு வார இடைவெளியில்தான் இருவரது மரணமும் நிகழ்ந்திருக்கிறது. ஒரு வாரம் முன்னதாக காலமான கருணாநிதியின் வயது 94, இந்த வாரம் காலமான வாஜ்பாயியின் வயது 93\nகருணாநிதியை தொட்டுத் தொடர்ந்த வாஜ்பாயியின் நட்பு ஆழமானதுதான்\nPrevious articleரசிகரை கட்டிப்பிடித்த நயன்தாரா\nNext article‘ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களம் இறங்க தயார்’\nஇந்திய குடியரசு தின விழாவில் முதல் முறையாக ரஃபேல் விமானங்கள்\nஇந்திய குடியரசு தின விழா எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெற உள்ளது. இதனால் டெல்லியில் பலத்த ஏற்பாடுகளும் பாதுகாப்புகளும் செய்யப்பட்டுள்ளன. இம்முறை முதல் முறையாக குடியரசு தின சாகச நிகழ்ச்சியில் ரஃபேல் போர்...\nகொரோனா தடுப்பூசி வழங்கி உதவி: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு\nபுனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து அளிக்கும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு போடப்பட்டு வருகிறத���. இதுவரை இந்தியாவில்12.7...\nதமிழகத்தில் தேர்தல் பரப்புரையை இன்று தொடங்குகிறார் ராகுல்காந்தி\nதமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் பரப்புரை மேற்கொள்வதற்காக அக்கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார். ராகுலின் தமிழ் வணக்கம் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த...\nயோஷித ராஜபக்‌ஷவுடன் சாணக்கியன் கலந்துரையாடல்\nகாணிகளை மீட்டுத்தரக் கோரி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\n‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்\nஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக சரத் பொன்சேகா\n‘கிரிக்கெட் சபையின் நிர்வாக விடயங்களில் ஈடுபடும் எண்ணம் இல்லை’\nசிவகார்த்திகேயன் ஹீரோயினுக்கு திருமணம் முடிந்தது ..\nயோஷித ராஜபக்‌ஷவுடன் சாணக்கியன் கலந்துரையாடல்\nகாணிகளை மீட்டுத்தரக் கோரி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\n‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்\nஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக சரத் பொன்சேகா\n‘கிரிக்கெட் சபையின் நிர்வாக விடயங்களில் ஈடுபடும் எண்ணம் இல்லை’\nசிவகார்த்திகேயன் ஹீரோயினுக்கு திருமணம் முடிந்தது ..\nயோஷித ராஜபக்‌ஷவுடன் சாணக்கியன் கலந்துரையாடல்\nகாணிகளை மீட்டுத்தரக் கோரி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\n‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்\nஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக சரத் பொன்சேகா\n‘கிரிக்கெட் சபையின் நிர்வாக விடயங்களில் ஈடுபடும் எண்ணம் இல்லை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/01/02/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-01-25T23:14:31Z", "digest": "sha1:BG47GPG4LK53CPW6SCRIA2TQL32ZPJME", "length": 6734, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "அரச வளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஊழல் தொடர்பில் மைத்திரிபால கருத்து", "raw_content": "\nஅரச வளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஊழல் தொடர்பில் மைத்திரிபால கருத்து\nஅரச வளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஊழல் தொடர்பில் மைத்திரிபால கருத்து\nஅரச வளங்களைத் தவறான முறையில் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கருத்துத் தெரிவித்தார்.\nகம்பஹா பகுதியில் நேற்று (01) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nகம்பஹா நகர சபை மைதானத்தில் இந்த மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.\nஇந்த பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nஐமச முதலாவது செயற்குழுக் கூட்டம் இன்று\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை தேடும் மக்கள் இல்லமாக மாற வேண்டும் – பிரதமர்\nமேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று\nமூதூர் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nO/L பரீட்சை விடைத்தாள் மதிப்பிடுவோருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\nஐமச முதலாவது செயற்குழுக் கூட்டம் இன்று\nபுதிய நீதிமன்றத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nமேலும் 383 பேருக்கு கொரோனா\nமூதூர் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nO/L விடைத்தாள் மதிப்பிடுவோருக்கான விண்ணப்பம் கோரல்\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா\nஐமச முதலாவது செயற்குழுக் கூட்டம் இன்று\nபுதிய நீதிமன்றத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nமேலும் 383 பேருக்கு கொரோனா\nஇந்திய - சீன படையினர் இடையே மீண்டும் மோதல்\nஇலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி\nநட்டஈடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை\nகே.எஸ்.ரவிக்குமாரின் படத்தில் கதாநாயகனாகும் தர்ஷன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/36625/happy-birthday-simbu", "date_download": "2021-01-25T23:25:30Z", "digest": "sha1:ZIIWMJYSUXUQAOEBRF7MSMPCZRDRTSTO", "length": 6920, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "குடும்பத்துடன் உற்சாகமாய் பிறந்தநாள் கொண்டாடிய சிம்பு! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nகுடும்பத்துடன் உற்சாகமாய் பிறந்தநாள் கொண்டாடிய சிம்பு\nபுதிய வருடத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் நடிகர் சிலம்பரசன். ஆம்... இன்று அவரின் பிறந்தநாள் அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்ட இளையதலைமுறை நடிகர்களில் சிம்பு முக்கியமானவர். படம் வருகிறதோ இல்லையோ, அவருக்கான ரசிகர்கள் கூட்டம் மட்டும் எப்போதும் குறைந்ததில்லை. அவரின் கடின காலங்களில்கூட அவரோடு கைகோர்த்து நின்றுகொண்டிருப்பவர்கள் ரசிகர்கள் மட்டுமே. அதனாலேயே... ‘நீங்க இல்லாம நான் இல்ல’ என ரசிகர்களைப் பார்த்து அடிக்கடி சொல்வார் சிம்பு.\nஉண்மையில் சிம்புவிற்கு கடந்த வருடம் கொஞ்சம் கசப்பானதாகவே அமைந்துவிட்டது. போனது போகட்டும்... இந்த புதிய வருடத்தில் சிம்புவிற்கு அனைத்தும் நல்லதாகவே அமைய வாழ்த்துவோம். பாண்டிராஜ் இயக்கத்தில், சிம்பு நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, குறளரசன் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் இன்று சிம்புவின் பிறந்தநாள் பரிசாக வெளிவந்திருக்கிறது. இரண்டுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கின்றன. அந்த மகிழ்ச்சியில், குடும்பத்தாருடன் தனது பிறந்தநாளை உற்சாகமாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் சிம்பு.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமைக் டைசனையும் கவர்ந்த இறுதிச்சுற்று\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...\n‘அப்துல் காலிக்’ ஆனார் சிம்பு\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...\nசிம்புவின் ‘மாநாடு’வில் இணைந்த மேலும் 4 பிரபலங்கள்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் கல்யாணி பிரியதர்சன், இயக்குனர்கள்...\nவந்த ராஜாவைத்தான் வருவேன் புகைப்படங்கள்\nசெக்க சிவந்த வானம் ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\nசெக்க சிவந்த வானம் போஸ்டர்ஸ்\nவந்தா ராஜாவாதான் வருவேன் - ட்ரைலர்\nசெக்க சிவந்த வானம் ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/kidney-failure/", "date_download": "2021-01-25T23:44:35Z", "digest": "sha1:PYOLRS5XJN26AVUNPJJPK2IMS5AEQAL4", "length": 2431, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "kidney failure | OHOtoday", "raw_content": "\nசிறுநீரக கோளாறு – ஏன் ஏற்படுகிறது \nிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்… 10 அடிக்கு 10 அடி அறையில், கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3 அல்லது 3 1/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின் அளவு குறைந்துவிடும். பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும். ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்… அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chandrawriteups.in/2017/06/fact.html", "date_download": "2021-01-25T22:17:54Z", "digest": "sha1:B3P32DFJ7J6KSG6E2CJA6ENILRHSDIRT", "length": 8389, "nlines": 73, "source_domain": "www.chandrawriteups.in", "title": "சந்திரா #எமது மர மேசையில் இருந்து : யாருக்கு விதி?எங்கே எப்படி முடியும்!!!", "raw_content": "சந்திரா #எமது மர மேசையில் இருந்து\nஇந்திரன்மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாகவளர்த்துவந்தாள். ஒருநாள் அந்த கிளி நோய்வாய்ப்பட்டுவிட்டது. அதை பரிசோதித்த மருத்துவர் இனி அது பிழைக்காது என்று கூறிவிட்டார். உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி, இந்த கிளியை எப்படியாவதுக்காப்பாற்றுங்கள், கிளி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்றாள்.\nஇந்திரன், கவலைப்படாதே இந்திராணி...நான் உடனே பிரம்மாவிடம்சென்று முறையிடுகிறேன்...\nஒவ்வொருவரின் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர்தானே அவரிடம்சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றியெழுதிவிடுவோம் என்று சொல்லிவிட்டு\nபிரம்மாவிடம் சென்று விஷயத்தை கூறினான்..\nவிஷயத்தைக்கேட்ட பிரம்மா , இந்திரா.... படைப்பது மட்டுமே என்வேலை. உயிர்களை காப்பது சாட்சாத் மஹாவிஷ்ணுவின் தொழில். நாம் அவரிடம்சென்று உதவிகேட்போம்...வா ...நானும் உன்னுடன் வருகிறேன் என்று இந்திரனை அழைத்துக்கொண்டு\nமஹாவிஷ்ணுவிடம்சென்று விஷயத்தை தெரிவித்தார் பிரம்மா.\nமஹாவிஷ்ணுவோ, உயிர்களை காப்பது நான்தான். ஆனால் உன் கிளி இறக்குந்தறுவாயிலிருக்கிறது. அழிக்கும்தொழிலை மேற்கொண்ட சிவன் தான் அதைக்காப்பாற்ற வேண்டும். வாருங்கள் நானும் உங்களுடன்வந்து சிவனிடம் பேசுகிறேன் என்று கிளம்பினார் விஷ்ணு. விபரங்களைக்கேட்ட சிவன் , அழிக்கும் தொழில் என்னுடையதுதான்.\nஉயிர்களையெடுக்கும்பொறுப்பை நான் எமதர்மராஜனிடம் ஒப்படைத்துள்ளேன்.\nவாருங்கள்.... நாம் அனைவரும்சென்று எமதர்மனிடம்கூறி அந்த கிளியின் உயிரை எடுக்கவேண்டாம் என்று சொல்லிவிடுவோம் என்றுசொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு எமலோகம் செல்கிறார் சிவன்.\nதன்னுடைய அவைக்கு சிவன், மஹாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன் ஆகிய நால்வரும் வருவதைக்கண்ட எமதர்மன் உடனே எழுந்து ஓடிவந்து வரவேற்கிறார். விஷயம் முழுவதையும்கேட்ட அவர், ஒவ்வொரு உயிரையும் எந்தநேரத்தில், எந்தசூழ்நிலையில், என்னகார‌ணத்தால் எடுக்கவேண்டும் என்ற காரணத்தை ஒரு ஓலையில் எழுதி ஒரு பெரிய அறையில் தொங்கவிட்டுவிடுவோம். அந்த ஓலை அறுந்துவிழுந்துவிட்டால், அவரின் ஆயுள் முடிந்துவிடும். வாருங்கள் அந்த அறைக்குச்சென்று, கிளியின் ஆயுள் ஓலை எது என்று பார்த்து , அதை மாற்றி எழுதிவிடுவோம் என்று அவர்களை அழைத்துச்செல்கிறார். இப்படியாக இந்திரன், பிரம்மா, விஷ்ணு, சிவன், எம்தர்மன் ஆகிய ஐவரும் அந்த அறைக்குச்சென்றனர்.\nஅவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஒரு ஓலை அறுந்து விழுகிறது. உடனே அவர்கள் அவசரமாகச்சென்று அந்த ஓலையை எடுத்து பார்க்கின்றனர்.\nஅது அந்த கிளியின் ஆயுள் ஓலை.\nஅவசரமாக அதை படித்துப்பார்க்கின்றனர்.... அதில்,,,\nஇந்திரன், பிரம்மா, விஷ்ணு, சிவன், எம‌தர்மன் ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக இந்த அறைக்குள் நுழைகிறார்களோ அப்போது இந்த கிளி இறந்துவிடும்.. என்று எழுதப்பட்டிருந்தது.\n விதியை மாற்றுவது என்பது முடியாது என்பதே கதை\nதெரியாது என்பது தான் உண்மை\nLabels: அனுபவம், சிறுகதை, பொது\nதூர் – நா.முத்துக்குமார் - சுஜாதாவின் பாராட்டு\n - சந்திரா #எமது மர மேசையில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2018/07/29/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-25T22:11:18Z", "digest": "sha1:FGDO7NCQSZ33PWMZA4AZ54ET6QZ4OV65", "length": 14680, "nlines": 218, "source_domain": "www.stsstudio.com", "title": "காலம்... - stsstudio.com", "raw_content": "\nஎன்னோடு எழுது கலம் என்னாளும் என் துணையிருக்கும். சொல்லுக்கு சிலம்பு கட்டி காற்றலையில் கவிதைகள் கதக்களியாடும் ஆற்றின் ஓரம் அமர்ந்தபடி…\nலண்டனில்வாழ்ந்துவரும் ஆழுமைமிக்க அறிவிப்பாளர் திருமதி சுமதி சுரேசன்��வர்களின் பிறந்தநாள் 22.01.2021ஆகிய இன்றாகும் இவர் வாழ்வில் சிறப்பாக அறிவிப்புத்துறையில் மிளிந்து சிறப்புறவாழ ஈழத்தமிழ்கலைஞர்கள்…\nஜேர்மனி காகன் நகரில்வாழ்ந்துவரும் நிழல் படப்பிடிப்பாளர் மதன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 21.01.2021 இவரை மனைவி ,பிள்ளைகள், மற்றும் உற்றார்,…\nசாவகச்சேரி பரந்தனை வசிப்பிடமாகக் கொண்ட திரு முருகேசு சரஸ்வதிதம்பதியினரின் மகள் தேவிகா தனது உயர் கல்வியை சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கற்று…\nபரிசில் வாழ்ந்து வரும் கேதீஸ்வரன்(ஈசன் சரன்).தமிழ்ச்செல்வி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து (19.01.2020 இவர்கள் இல்லறத்தில் இணைந்து நல்லறமே கண்டு வாழ்ந்துவரும் தம்பதிகள்,…\nகணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும், புதிய ஆண்டில் புதுப் பொலிவுடன் பேசு களமாக எடுத்துள்ள விடையம்,மன அளுத்தங்களும், மன விரத்திகள்,…\nபரிசில்வாந்துகொண்டிருக்கும் திரு.தயாநிதி அவர்கள் 18.01.2021இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், பேரப்பிள்ளைகள், அண்ணர் அப்புக்குட்டி ராஐகோபால், உற்றார், உறவினர்கள்,கலையுலகநண்பர்களுடனும் சிறப்பாக கொண்டாடுகின்றார்,…\nபிராக்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் மன்மதன் தம்பதியினரது இன்று தமது திருமணநாள்தன்னை பிள்ளை உடன்பிறப்புக்கள், உற்றார், உறவிகர்கள், கலைத்துறைநண்பர்கள் எனக்கொண்டாடுகின்றனர்…\nSTS தமிழ் தொலைக்காட்சி கனடிய ஜ.பி மூலம் மாதாந்தம் எண்பதினாயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்துவருவது மட்டுமல்ல இணையவழியாகவும் இதன் சேவை தொடர்கின்றது…\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்கள் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார் .இவர் ஒர் சிறந்த எழுத்தாளராக தாயகத்தில் பத்திரிகைகளில் சிறுகதை,…\nயாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்றதுமுள்ளியவளை கலைஞர்களின் நடிப்பில் சமூக நாடகம் அரங்கு ஏறியது…\nகிழக்கு மத்தியில் என் கிடக்கைகள் \nகனவிலும் என் மேல் கரிசனை காட்டும் ~கண்ணின்…\nபாரிஸ் பிள்ளையார் ரத ஊர்வல பரபரப்புற்க்குள் சொல்மாட்டம் சொல்லமாட்டம்:படப்பிடிப்பு\nபாரிஸ் பிள்ளையார் ரத ஊர்வல பரபரப்புற்க்குள்…\nநடனக்கலைஞர் திருமதி தாஸ்-ஜெனனி 10 வது திருமணநாள் வாழ்த்து24.08.2018\nலண்டனில் வாழ்ந்துவரும் நடனக்கலைஞர் ஜெனனி…\nஅன்று அம்மாவின் அணைப்பில் ஆனந்த சயனம்.…\nபிரான்ஸ் இசைவேள்வி 2019 செல்வி சோனா அவர்கள் இசை துளிர் விருதை பெற்றுள்ளார்\nஇளம் கலைஞர்கள் இன்று காலை தனது நிமிர்ந்து…\nமண்ணில் விழும் மழைத்துளிகளுக்குத் தெரியும்…\nபகீரதி கணேசலிங்கம் அவர்களின்பரதநாட்டிய 29.09.2018அரங்கேற்றம்\nதமிழுக்கு தொண்டு ''உலகத் தமிழ் பண்பாட்டு…\nJ.A.சேகரன் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 15.09.2020\nஇணையக்கலைஞர் கிருஸ்ணமூத்தியின் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2018\nயேர்மனி ஆர்ண்ஸ்பேர்க் நகரில் இருந்து…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nஅறிவிப்பாளர் திருமதி சுமதி சுரேசன் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்து22.01.2021\nநிழல் படப்பிடிப்பாளர் மதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 21.01.2021\nகலைஞை பாடகி..தேவிகாஅனுரா பற்றி ஒருபார்வை ரி.தயாநிதி\nகறோக்கைபாடகர், கேதீஸ்வரன்(ஈசன் சரன்).தமிழ்ச்செல்வி அவர்களின் திருமண நாள்வாழ்த்து (19.01.2020\nKategorien Kategorie auswählen All Post (2.083) முகப்பு (11) STSதமிழ்Tv (37) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (207) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (742) வெளியீடுகள் (372)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/04/26/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%90%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-25T23:22:36Z", "digest": "sha1:MV6KSHAD2UQWVVVTCPXYK2C62T6M7IUW", "length": 14722, "nlines": 171, "source_domain": "www.stsstudio.com", "title": "ஒலிபரப்பாளர் ரஐீவன் அவர்களின் நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சிக்கா 05.04.2019 ஒளிப்பதிவானது - stsstudio.com", "raw_content": "\nஎன்னோடு எழுது கலம் என்னாளும் என் துணையிருக்கும். சொல்லுக்கு சிலம்பு கட்டி காற்றலையில் கவிதைகள் கதக்களியாடும் ஆற்றின் ஓரம் அமர்ந்தபடி…\nலண்டனில்வாழ்ந்துவரும் ஆழுமைமிக்க அறிவிப்பாளர் திருமதி சுமதி சுரேசன்அவர்களின் பிறந்தநாள் 22.01.2021ஆகிய இன்றாகும் இவர் வாழ்வில் சிறப்பாக அறிவிப்புத்துறையில் மிளிந்து சிறப்புறவாழ ஈழத்தமிழ்கலைஞர்கள்…\nஜேர்மனி காகன் நகரில்வாழ்ந்துவரும் நிழல் படப்பிடிப்பாளர் மதன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 21.01.2021 இவரை மனைவி ,பிள்ளைகள், மற்றும் உற்றார்,…\nசாவகச்சேரி பரந்தனை வசிப்பிடமாகக் கொண்ட திரு முருகேசு சரஸ்வதிதம்பதியினரின் மகள் தேவிகா தனது உயர் கல்வியை சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கற்று…\nபரிசில் வாழ்ந்து வரும் கேதீஸ்வரன்(ஈசன் சரன்).தமிழ்ச்செல்வி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து (19.01.2020 இவர்கள் இல்லறத்தில் இணைந்து நல்லறமே கண்டு வாழ்ந்துவரும் தம்பதிகள்,…\nகணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும், புதிய ஆண்டில் புதுப் பொலிவுடன் பேசு களமாக எடுத்துள்ள விடையம்,மன அளுத்தங்களும், மன விரத்திகள்,…\nபரிசில்வாந்துகொண்டிருக்கும் திரு.தயாநிதி அவர்கள் 18.01.2021இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், பேரப்பிள்ளைகள், அண்ணர் அப்புக்குட்டி ராஐகோபால், உற்றார், உறவினர்கள்,கலையுலகநண்பர்களுடனும் சிறப்பாக கொண்டாடுகின்றார்,…\nபிராக்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் மன்மதன் தம்பதியினரது இன்று தமது திருமணநாள்தன்னை பிள்ளை உடன்பிறப்புக்கள், உற்றார், உறவிகர்கள், கலைத்துறைநண்பர்கள் எனக்கொண்டாடுகின்றனர்…\nSTS தமிழ் தொலைக்காட்சி கனடிய ஜ.பி மூலம் மாதாந்தம் எண்பதினாயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்துவருவது மட்டுமல்ல இணையவழியாகவும் இதன் சேவை தொடர்கின்றது…\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்கள் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார் .இவர் ஒர் சிறந்த எழுத்தாளராக தாயகத்தில் பத்திரிகைகளில் சிறுகதை,…\nஒலிபரப்பாளர் ரஐீவன் அவர்களின் நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சிக்கா 05.04.2019 ஒளிப்பதிவானது\nகனடாவில் இருந்து யேர்மனிக்கு வந்திருந்த ஒலிபரப்பாளர்ரஐீவன் அவர்கள் 13ஆண்டுகளாக ஊடகத்துறையில் தன் பணியை செய்து வருகின்ற ஒரு இளம் கலைஞர் ஆவார் இவருடைய சிறப்புக்களை உங்கள் பார்வைக்கு கலைஞர்கள் சங்கமத்துக்கா எடுத்தவர உள்ளது இந்த பதிவை STS தமிழ்\nஇந்நிகழ்வை மிக விரைவில் நீங்கள்\nSTS தமிழ் மூலம் பார்க்கலாம் ,\nஐ பி சி யின் யேர்மன் இணைபாளர் செ.சுமிதரன் பிறந்தநாள்வாழ்த்து26.04.2019\nஇன்றிலிருந்து STSதமிழில் 26.04.2019 கனடிய தமிழ் one இணைவில் ஆரம்பம்\nஎல்லாவற்றின் மேலும் இடி விழ…..சாம் -பிரதீபன்\nகலாசாரம் என்பதை மீண்டும் மீண்டும் பெண்களின்…\nகனடாவில்… அளவெட்டி ….நைட்…இசைச் சங்கமம்…23.02.2019.\n23.02.2019. கனடாவில்... அளவெட்டி ....நைட்... மிகப்பிரமாண்டமாக…\nபல்துறை கலைஞைஆனந்தராணி பாலேந்திரா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 01.12.2020\nலண்டனில் வாழ்ந்து வரும் கலைஞை.மேடை நாடகத்துறையில்45…\nபிரான்ஸ் சார்ஸேலில் 02.09.2018 ஞாயிறு, கன்பொல்லை மக்கள் ஒன்றியம் நடாத்தும் கலைவிழா\nபிரான்ஸ் சார்ஸேலில் 02.09.2018 ஞாயிறு, கன்பொல்லை…\nபல்துறை வித்தகர் ஸ்ரீதர் பிறந்தநாள் வாழ்த்து ( 10.05.2020)\nS ஈழத்தில் கொம்பர் மூலையைபிறப்பிடமாகவும்…\nஇளம் கலைஞை ரம்யா மணிவண்ணன் அவர்களின் பிறந்த நாள்வாத்து 24.03.2020\nயேர்மனியி முன்சரில் வாழ்ந்துவரும் திரு.திருமதி…\nயேர்மனியில் எசன் நகரில் வாழ்ந்து வரும்…\nஊடகவியலாளர் வசந் -வி அவர்களின் நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சிக்கா 23.062019 ஒளிப்பரப்பாகும்\nயேர்மனி காமன் நகரில் வாழ்ந்துவரும் ஊடகவியலாளர்…\nகைத்தொலைபேசியால் மீண்டும் ஒரு காவியம் …\nசிதம்ஸ் கலைக்கூடத்தின் புதிய தயாரிப்பு...…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nஅறிவிப்பாளர் திருமதி சுமதி சுரேசன் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்து22.01.2021\nநிழல் படப்பிடிப்பாளர் மதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 21.01.2021\nகலைஞை பாடகி..தேவிகாஅனுரா பற்றி ஒருபார்வை ரி.தயாநிதி\nகறோக்கைபாடகர், கேதீஸ்வரன்(ஈசன் சரன்).தமிழ்ச்செல்வி அவர்களின் திருமண நாள்வாழ்த்து (19.01.2020\nKategorien Kategorie auswählen All Post (2.083) முகப்பு (11) STSதமிழ்Tv (37) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (207) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (742) வெளியீடுகள் (372)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2018/02/blog-post_89.html", "date_download": "2021-01-25T22:32:46Z", "digest": "sha1:OEC6NMS33WL3RRZLMJM7BMDWZ2KJRIOI", "length": 7489, "nlines": 55, "source_domain": "www.uktamil.co.uk", "title": "லண்டனில் பைத்தியம் விளையாடுவதற்கு காரணம் மஹிந்த இல்லாமையே - கோத்தா - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » லண்டனில் பைத்தியம் விளையாடுவதற்கு காரணம் மஹிந்த இல்லாமையே - கோத்தா\nலண்டனில் பைத்தியம் விளையாடுவதற்கு காரணம் மஹிந்த இல்லாமையே - கோத்தா\nநாட்டில் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ இல்லாமையே லண்டனில் பைத்தியம் விளையாடுவற்கு காரணமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nஇன்று காலை அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரின் செயற்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக நாட்டில் இல்லாமையே லண்டன் போன்ற சர்வதேச நாடுகளில் பைத்தியம் ஆடுவதற்கு காரணம்.\nவலியுள்ள எந்த இலங்கையனுக்கும் அவ்வாறு செயற்படத் தூண்டும்.\nஎன்மீதான விசாரணைகள் ஒவ்வொரு நாளும் தான் இடம்பெற்று வருகின்றன. இது வாயுடைந்தவர்களின் செயற்பாடு. அவன்கார்ட்டுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவ்வாறு எதுவும் இருந்தால் அதனை வெளிப்படுத்த வேண்டும். எவ்வித குற்றங்களுமில்லாது 70 ஆவது பிரிவின் கீழ் ஊழல் மோசடி தொடர்பில் பொறுப்புக் கூறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆணைக்குழு முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் அவன்கார்ட் என்பது என்னவென்று. ஆணைக்குழுவினருக்குக் கூடத் தெரியவில்லை நான் கடந்தகாலங்களில் என்ன செய்தேனென, நான் செய்தது நாட்டில் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தியது வெளிநாட்டு தொடர்புளை ஏற்படுத்தியது என அவர் மேலும் தெரிவித்தார்.\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமா��ாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nவவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி வ...\nசிரிய மக்களுக்கு நீதிகேட்டு முள்ளிவாய்க்காலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nசிரியாவில் தொடரும் மனிதப்படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதால் அனைத்து மக்களையும் அணிதிரண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/search.php?s=BJP", "date_download": "2021-01-25T23:30:33Z", "digest": "sha1:HTRMG654EHKQTDUSXZQFYJ3RSHPVYGPT", "length": 6356, "nlines": 100, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nதிங்கள், 25 ஜனவரி, 2021\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nசென்னை: தமிழகத்தில் பா.ஜ.,வை பலப்படுத்துவோம் என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறினார்.சென்னை ...\n2 காங்., எம்எல்ஏ.,க்கள் பா.ஜ.,வில் ஐக்கியம்\nபெங்களூரு: கர்நாடகாவில், ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு சிக்கல் ஏற்படுத்தும் ...\nஹிந்தி மாநிலங்களில் பா.ஜ., ஆதிக்கம்\nபுதுடில்லி: லோக்சபா தேர்தலில், ஹிந்தி பேசும் மாநிலங்களில் 242 இடங்களை வென்று பா.ஜ., ஆதிக்கம் ...\nபுதுடில்லி: லோக்சபா தேர்தலில் குஜராத் (26), ராஜஸ்தான் (25), ஹரியானா (10), டில்லி (7), உத்தரகாண்ட் (5), ஹிமாச்சல் (4), ...\nபுதுடில்லி: நாடு முழுவதும் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வரும் நிலையில், லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., ...\nமணிப்பூரில் பா.ஜ.,வுக்கு ஆதரவு, 'வாபஸ்'\nஇம்பால்: வட கிழக்கு மாநிலமான, மணிப்பூரில், பா.ஜ., அரசுக்கு அளித்து வரும் ஆதரவை, 'வாபஸ்' பெறப் போவதாக, கூட்டணி ...\nபா.ஜ., இல்லாத ஆட்சி : காங்.,\nபுதுடில்லி: பா.ஜ., இல்லாத ஆட்சியை கொண்டு வருவோம், இதுவே எங்கள் நோக்கம் என ராஜ்யசபா எதிர்கட்சி தலைவர் ...\n6 பெண்கள் அமைச்சர்; சுஷ்மா\nபுதுடில்லி: சுதந்திரம் அடைந்த காலம் முதல் மோடி தலைமையிலான அரசில் தான் 6 பெண்களுக்கு காபினட் அந்தஸ்து ...\n'பா.ஜ., கட்டுப்பாட்டில் தேர்தல் கமிஷன்'\nகோல்கட்டா: பா.ஜ.,வின் கீழ் தேர்தல் கமிஷன் செயல்படுவதாக, மேற்குவ���்க முதல்வர் மம்தா குற்றம் ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsplus.lk/local/30086/", "date_download": "2021-01-25T23:46:58Z", "digest": "sha1:364FUGJGB7YYDTBNCIOCWVZX7A7FBX6O", "length": 5122, "nlines": 63, "source_domain": "newsplus.lk", "title": "கொவிட் தொற்று:மேலும் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் – NEWSPLUS Tamil", "raw_content": "\nகொவிட் தொற்று:மேலும் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nகொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களுடன் தொடர்பினைப் பேணிய 10 பேர் முதல் தொகுதி தொடர்பாளர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பதாக பாராளுமன்றத்தின் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார்.\nஇந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலருக்கும், அவர்களுடன் தொடர்புபட்ட பிரிவுகளுக்கும் தெரியப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.\nஅமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்கள் கடந்த பாராளுமன்ற அமர்வு வாரத்தின் நான்கு நாட்களும் பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்ததாக படைக்கல சேவிதர் சுட்டிக்காட்டினார்.\nஅதேநேரம், எதிர்வரும் 13 மற்றும் 15ஆம் திகதிகளில் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை பாராளுமன்றத்தில் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுக்க முடியும் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருப்பதாகவும் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னான்டோ மேலும் குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-01-26T00:30:28Z", "digest": "sha1:NJZS5SB4HCF575G5XTMRY6XPB7N52HDX", "length": 11189, "nlines": 223, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது\nஜ��சப் எல் மேங்கியூவிஸ் (1949)\nஜோசப் எல் மேங்கியூவிஸ் (1950)\nஜெரோம் ராப்பின்ஸ் மற்றும் ராபர்ட் வைஸ் (1961)\nபிராங்க்ளின் ஜே, சாஃப்னர் (1970)\nஜார்ஜ் ராய் ஹில் (1973)\nபிரான்சிஸ் போர்ட் கப்போலா (1974)\nஜான் ஜி. அவில்ட்சன் (1976)\nஜேம்ஸ் எல். புரூக்ஸ் (1983)\nஜோயல் கோயன் / ஈதன் கோயன் (2007)\nஅலெயாண்ரோ கோன்சாலசு இன்யாரிட்டு (2014)\nஅலெயாண்ரோ கோன்சாலசு இன்யாரிட்டு (2015)\nகில்லெர்மோ டெல் டோரோ (2017)\n|state=autocollapse: {{சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது|state=autocollapse}}\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2020, 06:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_10.html", "date_download": "2021-01-25T23:48:50Z", "digest": "sha1:DVMUTWT7WZDWIRWLRV4CWVFP2OMMSHZE", "length": 28011, "nlines": 290, "source_domain": "www.visarnews.com", "title": "ஸ்டாலினிடம் யார் சொல்வது? – தி.மு.க. புலம்பல்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » ஸ்டாலினிடம் யார் சொல்வது\n“சுற்றியிருக்கிற பலரும் தளபதியோட மனசுக்குப் பிடிச்சதை மட்டும் சொல்லி, தங்களோட காரியத்தைச் சாதிச்சிக்கிறாங்களே தவிர, கட்சியோட உண்மையான நிலவரத்தையோ, கட்சிக்காரங்களோட நிலைமையையோ சொல்றதேயில்லை. சொன்னால், கோபத்துக்கு ஆளாகி, கிடைக்கவேண்டிய எதிர்கால வாய்ப்புகள் பறிபோயிடுமோங்கிற பயமும் சில பேருக்கு இருக்குது. இதுதான் தலைமையோட நிலவரம்” என்கிறார்கள் மாவட்ட -ஒன்றிய -நகர தி.மு.க. நிர்வாகிகள் பலரும்.\nமீண்டும் ஒரு “நமக்கு நாமே’ டைப் பயணத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கப்போகிறார் என்றதுமே ஷாக் ஆன தி.மு.க. நிர்வாகிகள், அது தள்ளிவைக்கப்பட்டதால் கொஞ்சம் நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.\n“கட்சிப் பொறுப்புல இருக்கோம்ங்கிறதுக்காக கடந்த 6 வருடமா எதிர்க்கட்சியா இருந்துக்கிட்டு ஆளுங்கட்சி லெவலுக்கு செலவு செய்துக்கிட்டிருக்கோம். ஆட்சியில தி.மு.க. இருந்தப்ப சம்பாதிச்ச பலபேரு அதை பாதுகாப்பா சேமிச்சிட்டு, ஒதுங்கி நிக்கிறாங்க. எங்க செயல்தலைவர் பேனர், கட்-அவுட் வேண்டாம்னு சொன்னாலும், நிகழ்ச்சி நடக்குதுன்னு தெரிவதற்காக அதையெல்லாம் செய்யத்தான் வேண்டியிருக்குது. அப்புறம், கொடி கட்டுறது, இரவில் வந்ததால் வழிநெடுக மின்விளக்கு அலங்காரம��� மற்றும் டியூப்லைட் போட்டது, இரவு அவரோடு வந்த டீமுக்கு தங்க ஏற்பாடு செய்தது, அந்த டீமுக்கான சாப்பாடு மற்றது மற்றது ஏற்பாடுகள் என ஏகத்துக்கும் செலவாகுது என புலம்புகிற தி.மு.க. மாவட்ட -ஒன்றிய நிர்வாகிகள், கடந்தமுறை நமக்கு நாமே பயணத்தின்போது மாவட்ட அளவில் செலவு 6 லட்ச ரூபாய், ஒன்றியங்களில் குறைந்தது 2 முதல் 4 லட்சம் வரை செலவானது” என்கிறார்கள்.\nமாணவ-மாணவியர் உள்பட பல தரப்பையும் சந்திக்கும்போது மண்டப ஏற்பாட்டில் தொடங்கி எல்லா ஏற்பாடுகளும் செய்ய வேண்டியுள்ளது. இதுபற்றி வடமாவட்ட நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “வியாபாரிகளுடனான சந்திப்புக்கான கூட்டம் ஏற்பாடு செய்து, மண்டம் புக் செய்யப்பட்டது. அதுபோக உணவு ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பேனர் செலவு, கலந்து கொண்டவர்களுக்கு ஐடி.கார்டு, பேனா, குறிப்பு நோட்டு, ஃபைல், விளம்பரம் தந்தது என 10 லட்ச ரூபாய்க்கு மேல் செலவானது” என்றார் கைபிசைந்தபடி.\nவேலூர்-திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, “”சில மாதங்களுக்கு முன்பு நீட் தேர்வு குறித்து விளக்கக்கூட்டம் நடத்த செயல்தலைவர் உத்தரவிட்டார். அதற்கான செலவை ஒப்பிட்டால் நீட் கோச்சிங் ஃபீஸ் கூட கம்மியாத்தான் இருக்கும். 7 லட்சம் வரை செலவு. அதுபோல, நீட் தேர்வுக்காக மத்திய-மாநில அரசுகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தச் சொன்னாரு. இந்த காலத்துல யாரு சும்மா வர்றாங்க தலைக்கு 200 ரூபாய், சாப்பாடு, குட்டியானை வண்டிக்கான வாடகை, டீசல், டிரைவர் பேட்டா எல்லாமுமாக 2 லட்ச ரூபாய் கரைந்து போனது” என்றவர்கள்… தூர்வாரும் திட்டம் பற்றியும் புலம்பினார்கள்.\n“”திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 குளங்கள் தூர்வாரப்பட்டன. இதற்கான செலவு மட்டும் இரண்டரை கோடி ரூபாய். இதனை மாவட்ட நிர்வாகம், இளைஞரணி, தொண்டரணி, மகளிரணி, ஒ.செக்கள், ந.செக்கள் பகிர்ந்து செய்தார்கள். இதை செயல்தலைவர் வந்து பார்வையிட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவந்த அன்று ஒவ்வொரு ஒ.செக்கும் குறைந்தது 3 லட்சம் செலவானது, ந.செ.க்களுக்கு கூடுதல் செலவு. இப்படி 6 வருசமா வருமானமேயில்லாம தலைவர் பிறந்தநாள், தளபதி பிறந்தநாள், முப்பெரும்விழா, பொதுக்கூட்டம், போராட்டம்னு செலவழிச்சிக்கிட்டே இருக்கோம். உள்ளாட்சி பொறுப்புகளில் இருந்தாலாவது ஏதாவது காண்ட்ராக்ட் எடுத்து ச���்பாதிக்கலாம் அதுவும் கிடையாது. இப்போது எம்.எல்.ஏக்களாக உள்ள பலர் சம்பாதிப்பதை எடுத்து கட்சிக்காக செலவு செய்வதேயில்லை. கட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் தலையில் செலவை கட்டிவிட்டு ஒதுங்கிவிடுகிறார்கள். புதியதாக நியமிக்கப்பட்ட பல மா.செக்கள் பொருளாதார பலமில்லாதவர்கள், இவர்கள் கீழ்மட்ட நிர்வாகிகளை செலவு செய்ய வைக்கிறார்கள். பணம் இருக்கிறவங்ககூட, “எவ்வளவுதான் செலவு செய்றது’ன்னு நொந்துபோறாங்க” என நிலைமையைச் சொன்னார்கள்.\n“”தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி காண்ட்ராக்ட்டும் ஒருசில மா.செ.+ எம்.எல்.ஏ. கூட்டணிக்குள்ளேயே முடிஞ்சிடுது. மற்ற நிர்வாகிகளுக்கு பிஸ்கோத்துதான். இப்படிப்பட்ட நிலைமையிலே எழுச்சிப் பயணம், மழைக்கால விழிப்புணர்வுன்னு திரும்பத் திரும்ப செலவு வைக்கிறாரு செயல் தலைவரு. ஒருசில பேரு அவர்கிட்ட நல்லபேரு எடுக்குறதுக்காக கட்சி நிர்வாகிகள் எல்லாரையும் வச்சி செய்றாங்க. இதையெல்லாம் தளபதிகிட்டே யார் சொல்றது புலம்பிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்”’என்கிறார்கள் நிர்வாகிகள் வேதனையுடன்.\nஇந்தியாவிலேயே மாநிலக் கட்சிகளில் நிதி வசூல் மூலம் அதிக வருமானம் பெறும் கட்சியாக, ஆளும் அ.தி.மு.க.வை (ரூ.54.93 கோடி) மிஞ்சி முதலிடத்தில் இருக்கிறது தி.மு.க. (ரூ.77.63 கோடி) என்கிறது புள்ளிவிவரம். அந்த வருமானம் என்னவாகிறது எனத் தெரியாமல் செலவாளிகளாக ஆக்கப்பட்டு புலம்புகிறார்கள் நிர்வாகிகள்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபெண்களை பாதுகாக்கும் கண்ணாடி வளையல்கள்\n'ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைது..\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியா��ை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெ��்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்டி\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்��ீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார்\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=12001", "date_download": "2021-01-26T00:20:45Z", "digest": "sha1:HVIXCTVOVFNOLBNEXT4KT3GFC2LEXMNF", "length": 9656, "nlines": 104, "source_domain": "election.dinamalar.com", "title": "சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி: ஸ்டாலின் வலியுறுத்தல் | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nதிங்கள், 25 ஜனவரி, 2021\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nசிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி: ஸ்டாலின் வலியுறுத்தல்\nசிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி: ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை: 'மாநில சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமித்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்களையும், மையங்களையும் பாதுகாக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nஅவரது அறிக்கை: கோவையிலிருந்து, 50 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தேனி லோக்சபா தொகுதிக்கும், 20 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள், ஈரோடு லோக்சபா தொகுதிக்கும் எடுத்து செல்லப்பட்டது கண்டிக்கத்தக்கது.தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கைகள், ஆளுங்கட்சிக்கு ஆதாரவாகவும், ஜனநாயகத்திற்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாகவும் உள்ளது.இதற்கும், தமக்கும் சம்பந்தம் இல்லாதது போல, தேர்தல் ஆணையம் கை கட்டி, வேடிக்கை பார்ப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.\nஅர்த்த ராத்திரியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மாற்றமும், அதை தொடர்ந்து தலைமை தேர்தல் அதிகாரியின், முன்னுக்குப் பின் முரணான பேட்டிகளும், குடிநீர் வாரிய இயக்குனராக பணியாற்றிய, பழைய ஞாபகத்தில் பணியாற்றுகிறாரோ என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துகின்றன. அவர் மீது உள்ள நம்பிக்கையை, தி.மு.க., முற்றிலும் இழந்து விட்டது. உடனே, மாநில சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி ஒருவரை நியமித்து, தமிழகத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களையும், மையங்களையும் முழுமையாக பாதுகாக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.\nதமிழக காங்., தலைவர், கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: தேனி லோக்சபா தொகுதியில், பல்வேறு மு��ைகேடுகள், அராஜகங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அதை தடுக்க, தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கலெக்டர், ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறியதால், அங்கு பாராபட்சமாக, தேர்தல் ஆணையம் செயல்பட்டது.\nநள்ளிரவில், 50 ஓட்டு இயந்திரங்கள் கோவையிலிருந்து, தேனிக்கு எடுத்து செல்லப்பட்டது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. தலைமை தேர்தல் அதிகாரி, 13 மாவட்டங்களில் உள்ள, 46 ஓட்டுச்சாவடிகளில், மறு ஓட்டுப்பதிவு நடத்துவது குறித்து, தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியதாக கூறுகிறார்.\nஎந்த அரசியல் கட்சிகளும் கோரிக்கையை வைக்காத நிலையில், 46 ஓட்டுச் சாவடிகளில் மறுஓட்டுப்பதிவு நடத்துவதில், ஏதோ உள்நோக்கம் உள்ளது. எனவே, மறுஓட்டுப்பதிவு நடத்துவதை, தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.\nதேர்தல் ஆணையத்துக்கு ரத்தத்தில் கடிதம்\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kvnthirumoolar.com/2020/12/", "date_download": "2021-01-25T22:21:35Z", "digest": "sha1:R2ONSSN4A6J3EOSTXEBUYGHFYTTOXYXW", "length": 35626, "nlines": 348, "source_domain": "kvnthirumoolar.com", "title": "டிசம்பர் 2020 – திருமூலர் அருளிய திருமந்திரம்", "raw_content": "\nபாடல் #1026: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)\nஎந்தை பிரானுக் கிருமூன்று வட்டமாய்த்\nதந்தை தன்முன்னமே சண்முகந் தோன்றலாற்\nகந்தன் சுவாமி கலந்தங் கிருத்தலான்\nமைந்த னிவனென்று மாட்டிக்கொள் ளீரே.\nபாடல் #1025 இல் உள்ளபடி அண்டசராசரங்களுக்கும் தந்தையாகிய இறைவனோடு இறைவனின் மகனாக ஆன்மாவும் இருக்கின்றது. சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் பேரொளியான இறைவனை அறிவதற்கு முன்பு உடலுக்குள் சக்தி மயங்களாக இருக்கும் ஆறு சக்கரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். உடலை நவகுண்டமாக வைத்து அதிலிருக்கும் ஆறு சக்கரங்களிலும் அக்னியை ஏற்றி யாகம் செய்து ஆன்மா இறைவனின் மகனாக இருப்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nபாடல் #1025: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)\nமுக்கணன் றானே முழுச்சுட ராயவன்\nஅக்கணன் றானே அகிலமும் உண்டவன்\nதிக்கண னாகி திசையெட்டுங் கண்டவன்\nஎக்கணன் றானுக்கும் எந்தை பிரானே.\nபாடல் #1024 இல் உள்ளபடி மூன்று கண்களையுடைய இறைவனே உடலாகிய குண்டத்தில் எழும் முழுமையான சுடராகவும் இருக்கின்றான். அந்த மூன்று கண்களை உடைய இறைவனே எட்டுத் திசைகளுக்கும் கண்களை உடையவனாய் இருந்து எட்டுத் திசைளையும் கண்டு எல்லா உலகங்களையும் அதிலிருக்கும் உயிர்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு எல்லா தேவர்களுக்கும் தேவகணங்களுக்கும் தலைவனாகவும் இருப்பவனே எம்மையும் சேர்த்து அண்டசராசரங்களுக்கும் தந்தையாகவும் இருக்கின்றான்.\nபாடல் #1024: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)\nஇடங்கொண்ட பாதம் எழிற்சுட ரேக\nநடங்கொண்ட பாதங்கள் நன்னீ ரதற்குச்\nசகங்கொண்ட கையிரண் டாறுந் தழைப்ப\nமுகங்கொண்ட செஞ்சுடர் முக்கண னார்க்கே.\nபாடல் #1023 இல் உள்ளபடி உடலில் இருக்கும் முதுகுத்தண்டின் உச்சியை அடிப்பாகமாகக் கொண்டு எழும் சுடர் ஒரே ஜோதியாக அழகாக அசைந்தாடும். அப்போது அங்கிருந்து அமிர்தம் சுரந்து சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ் தாமரை மலர்ந்து விரிவடையும். இந்த செழுமையான சுடர் முக்கண்களையுடைய இறைவனின் திருமுகமாக இருக்கிறது.\nகருத்து: மானசீகமாக உடலைக் குண்டமாக பாவித்து இந்த யாகத்தை செய்தால் இறைவனின் மூன்றாவது கண்ணைக் குறிக்கும் பேரறிவு ஞானத்தை அடையலாம்.\nபாடல் #1023: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)\nமின்னா இளம்பிறை மேவிய குண்டத்துச்\nசொன்னால் இரண்டுஞ் சுடர்நாகந் திக்கெங்கும்\nபன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர்\nஎன்ஆகத் துள்ளே இடங்கொண்ட வாறே.\nவில்லின் இரு பக்க நுனிகளும் வளைந்து இளம்பிறை விடிவில் இருக்கும் பிறை (அரை நிலா) குண்டத்தில் இரு நுனிகளிலும் பாம்பு போல் வளைந்து எழுகின்ற அக்னி எல்லாத் திசைகளிலும் சுடர்விட்டு விளங்கும். அப்படி எல்லாத் திசைகளிலும் பரவியிருக்கும் சுடரொளி எமது உடலுக்குள் மேருவாக இருக்கும் முதுகுத் தண்டின் உச்சியில் வீற்றிருக்கிறது.\nகுறிப்பு: வெளியில் செய்யும் பிறை (அரை நிலா) குண்டத்தில் எழும் அக்னியைப் போலவே மானசீகமாக உடலை பிறை குண்டமாக பாவித்து செய்யும் யாகத்திலும் குண்டலினி சக்தி அக்னியாக எழுந்து முதுகுத் தண்டின் உச்சியில் வீற்றிருக்கும்.\nபாடல் #1022: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)\nநல்லதென் றாளே நமக்குற்ற நாயகஞ்\nசொல்லதென் றாளே சுடர்முடி பாதமா\nமெல்லநின் றாளை வினவகில் லாதவர்\nகல்லதன் றாளையுங் கற்குறுமின் னாளே.\nபாடல் #1021 இல் உள்ளபடி நன்மையைத் தரும் சுடர் இது என்று அருளிய சக்தியே சாதகருக்குள் அனைத்தையும் இயக்குகின்ற மந்திரங்களையும் அந்த மந்திரங்களையே தனக்கு தலை முதல் பாதம் வரை அருளோடு நிற்கின்றாள். அப்படி நிற்கின்ற சக்தியின் அருளைத் தேடி அடையாமல் தான் கற்றுக் கொண்ட மந்திரங்களை மட்டும் ஓதி யாகம் செய்பவர்கள் அவளது சக்தியை உணர மாட்டார்கள்.\nகருத்து: குண்டம் அமைத்து யாகம் செய்பவர்கள் வெளியில் செய்தாலும் உள்ளுக்குள் மானசீகமாக செய்தாலும் மந்திரங்களை மட்டும் ஓதிக்கொண்டு இருக்காமல் அதற்குள் இருக்கும் இறைசக்தியையும் அறிந்து கொள்ள வேண்டும்.\nபாடல் #1021: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)\nநற்சுட ராகுஞ் சிரமுக வட்டமாங்\nகைச்சுட ராகுங் கருத்துற்ற கைகளிற்\nபைச்சுடர் மேனி பதைப்புற் றிலிங்கமும்\nநற்சுட ராயெழு நல்லதென் றாளே.\nபாடல் #1020 இல் உள்ளபடி அறிந்து கொண்ட சுடரின் உச்சிக் கொழுந்தின் தலைப் பகுதி வட்ட வடிவ முகமாகவும் சுடரைச் சுற்றிலும் பரவுகின்ற நெருப்புக் கதிர்கள் கைகளாகவும் சுடரின் நடுவில் இருக்கும் அழகிய பகுதி உடலாகவும் இருந்து அசைகின்ற சுடரே சிவலிங்க வடிவமாக இருக்கின்றது. இந்த சிவலிங்க வடிவத்தில் எழும் நல்ல சுடர் நன்மையைத் தரும் என்று சக்தி அருளினாள்.\nபாடல் #1020: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)\nகூடமுக் கூடத்தி னுள்ளெழு குண்டத்துள்\nஆடிய ஐந்தும் ��கம்புற மாய்நிற்கும்\nபாடிய பன்னீ ரிராசியும் அங்கெழ\nநாடிக்கொள் வார்கட்கு நற்சுடர் தானே.\nஉடலுக்குள் மானசீகமாக உருவகப்படுத்திய முக்கோண குண்டத்திலிருந்து எழுகின்ற அக்னியில் ஆடுகின்ற பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன் எனும் ஐந்து வாயுக்களும் உடலுக்குள்ளும் வெளியிலும் இருக்கின்றது. அந்தக் குண்டத்திலிருந்து எழும் அக்னியிலிருந்து 12 விதமான ஒலிகள் வெளிவரும். அந்த ஒலிகளைத் தேடி அறிந்து கொள்ளும் சாதகர்கள் தமக்குள் நல்ல சுடரொளியை அறிந்து கொள்ளலாம்.\nபாடல் #1019: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)\nஎடுத்தவிக் குண்டத் திடம்பதி னாறிற்\nபதித்த கலைகளும் பாலித்து நிற்குங்\nகதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கே\nகொதித்தெழும் வல்வினை கூடகி லாவே.\nவினையினால் எடுத்து வந்த குண்டமாக இருக்கும் இந்த உடலை இயக்கும் 16 கலைகள் உள்ளது. இந்த கலைகளுக்கு சக்தியூட்டும் கனலை குண்டலினியிலிருந்து எழுந்து வரும் அக்னியில் கண்டு அறிந்து கொள்பவர்களின் பிறவியோடு தொடர்ந்து வருகின்ற கொடிய வினைகள் எல்லாம் விலகிச் சென்றுவிடும்.\nபாடல் #1018: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)\nகொண்டஇக் குண்டத்தின் உள்ளெழு சோதியால்\nஅண்டங்கள் ஈரேழு மாக்கி அழிக்கலாம்\nபண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம்\nஇன்றுசொல் நூலாய் எடுத்துஉரைத் தேனே.\nபாடல் #1017 இல் உள்ளபடி யாம் அறிந்து அடைந்த குண்டமாகிய எமது உடலுக்குள் இருந்து எழுந்த ஜோதியின் மூலமாக ஈரேழு அண்டங்களையும் உருவாக்கவும் செய்யலாம் அழிக்கவும் செய்யலாம். ஆதிகாலத்திலிருந்தே அருளப்பட்ட வேதங்களாகவும் பரந்து விரிந்து இருக்கும் உலகங்களாகவும் இருக்கும் அந்த ஜோதியை யாம் இன்று நூலாக கோர்த்து எடுத்துரைத்தோம்.\nகுறிப்பு: உயிர்கள் தமக்குள் மானசீகமாக அக்னியை வளர்த்து யாகம் செய்தால் உள்ளிருந்து எழுந்த ஜோதியின் தன்மைகளை அறிந்து கொள்ளாலாம்.\nபாடல் #1016: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)\nஉரைத்திடுங் குண்டத்தி னுள்ளேமுக் காலும்\nநகைத்தெழு நாற்கோண நன்மைகள�� ஐந்தும்\nபகைத்திடு முப்புரம் பாரங்கி யோடே\nமிகைத்திடு குண்டங்கள் மேலறி யோமே.\nசொல்லப்படும் குண்டத்தை முக்கோண்த்தில் அமைத்து அதனுள்ளே ஹோமத்தீயை எழுப்பினால் அதிலிருந்து நான்கு பக்கத்திலிருந்தும் இன்பமாக ஐந்து விதமான நன்மைகள் மேலெழுந்து வரும். இந்த ஹோமத்தில் இருக்கும் அக்னி வழியாக உயிருக்கு துன்பம் தரும் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்களும் அழியும். இந்த நவகுண்டங்களில் செய்யப்படும் ஹோமத்திற்கு மேலான ஹோமமாக யாம் ஒன்றையும் அறியவில்லை.\nபாயிரம் – 0. கடவுள் வணக்கம் (1)\nபாயிரம் – 1. கடவுள் வாழ்த்து (50)\nபாயிரம் – 2. வேதச் சிறப்பு (6)\nபாயிரம் – 3. ஆகமச் சிறப்பு (10)\nபாயிரம் – 4. குரு பாரம்பரியம் (6)\nபாயிரம் – 5. திருமூலர் வரலாறு (22)\nபாயிரம் – 6. அவையடக்கம் (4)\nபாயிரம் – 7. திருமந்திரத் தொகை சிறப்பு (2)\nபாயிரம் – 8. குருமட வரலாறு (2)\nபாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை (10)\nமுதலாம் தந்திரம் – 1. உபதேசம் (30)\nமுதலாம் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை (25)\nமுதலாம் தந்திரம் – 3. செல்வம் நிலையாமை (9)\nமுதலாம் தந்திரம் – 4. இளமை நிலையாமை (10)\nமுதலாம் தந்திரம் – 5. உயிர் நிலையாமை (10)\nமுதலாம் தந்திரம் – 6. கொல்லாமை (2)\nமுதலாம் தந்திரம் – 7. புலால் மறுத்தல் (2)\nமுதலாம் தந்திரம் – 8. பிறர்மனை நயவாமை (3)\nமுதலாம் தந்திரம் – 9. மகளிர் இழிவு (5)\nமுதலாம் தந்திரம் – 10. நல்குரவு (5)\nமுதலாம் தந்திரம் – 11. அக்கினி காரியம் (10)\nமுதலாம் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (14)\nமுதலாம் தந்திரம் – 13. அரசாட்சி முறை (10)\nமுதலாம் தந்திரம் – 14. வானச் சிறப்பு (2)\nமுதலாம் தந்திரம் – 15. தானச் சிறப்பு (1)\nமுதலாம் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (9)\nமுதலாம் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (10)\nமுதலாம் தந்திரம் – 18. அன்புடைமை (10)\nமுதலாம் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன் (10)\nமுதலாம் தந்திரம் – 20. கல்வி (10)\nமுதலாம் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (10)\nமுதலாம் தந்திரம் – 22. கல்லாமை (10)\nமுதலாம் தந்திரம் – 23. நடுவு நிலைமை (4)\nமுதலாம் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (13)\nஇரண்டாம் தந்திரம் – 1. அகத்தியம் (2)\nஇரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் எட்டு (8)\nஇரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (6)\nஇரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (9)\nஇரண்டாம் தந்திரம் – 5. பிரளயம் (5)\nஇரண்டாம் தந்திரம் – 6. சக்கரப் பேறு (4)\nஇரண்டாம் தந்திரம் – 7. எலும்பும் கபாலமும் (1)\nஇரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (9)\nஇரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (30)\nஇரண்டாம் தந்திரம் – 10. திதி (10)\nஇரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 12. திரோபவம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (10)\nஇரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (41)\nஇரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவ வர்க்கம் (9)\nஇரண்டாம் தந்திரம் – 16. பாத்திரம் (4)\nஇரண்டாம் தந்திரம் – 17. அபாத்திரம் (4)\nஇரண்டாம் தந்திரம் – 18. தீர்த்த உண்மை (6)\nஇரண்டாம் தந்திரம் – 19. திருக்கோயிற் குற்றம் (5)\nஇரண்டாம் தந்திரம் – 20. அதோமுக தரிசனம் (6)\nஇரண்டாம் தந்திரம் – 21. சிவ நிந்தை (4)\nஇரண்டாம் தந்திரம் – 22. குரு நிந்தை (7)\nஇரண்டாம் தந்திரம் – 23. மாகேசுர நிந்தை (2)\nஇரண்டாம் தந்திரம் – 24. பொறையுடைமை (4)\nஇரண்டாம் தந்திரம் – 25. பெரியாரைத் துணைக்கோடல் (6)\nமூன்றாம் தந்திரம் – 1. அட்டாங்க யோகம் (4)\nமூன்றாம் தந்திரம் – 2. இயமம் (2)\nமூன்றாம் தந்திரம் – 3. நியமம் (3)\nமூன்றாம் தந்திரம் – 4. ஆதனம் (6)\nமூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம் (14)\nமூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (10)\nமூன்றாம் தந்திரம் – 7. தாரணை (10)\nமூன்றாம் தந்திரம் – 8. தியானம் (20)\nமூன்றாம் தந்திரம் – 9. சமாதி (14)\nமூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (8)\nமூன்றாம் தந்திரம – 11. அட்டமா சித்தி (72)\nமூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (12)\nமூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (16)\nமூன்றாம் தந்திரம் – 14. கால சக்கரம் (30)\nமூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரீட்சை (20)\nமூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (7)\nமூன்றாம் தந்திரம் – 17. வார சூலம் (2)\nமூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (26)\nமூன்றாம் தந்திரம் – 19. பரியாங்க யோகம் (20)\nமூன்றாம் தந்திரம் – 20. அமுரி தாரணை (7)\nமூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (33)\nநான்காம் தந்திரம் – 1. அசபை (30)\nநான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (88)\nநான்காம் தந்திரம் – 3. அருச்சனை (12)\nநான்காம் தந்திரம் – 4. நவ குண்டம் (30)\nநான்காம் தந்திரம் – 5. திரிபுரைச் சக்கரம் (7)\nதிருமந்திரம் மின் புத்தகங்கள் (3)\nதிருமந்திரம் ஒலி இசை (1)\nஅசுவினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (82)\nமூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (83)\nதிருமூலர் குரு பூஜை படங்கள் (10)\nதிருமூலர் குரு பூஜை வீடியோக்கள் (4)\nஇந்த இணையத்தளத்தில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு புதிய பதிவுகளைப் பற்றிய அறிவிப்புகள��� பெற்றுக்கொள்ளவும்.\n© 2021 திருமூலர் அருளிய திருமந்திரம்\t- Theme: Patus by FameThemes.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/a3-2014-2017/mileage", "date_download": "2021-01-26T00:38:29Z", "digest": "sha1:OCQPZ6D4H6TIFNIIV2CAGPTVJ7LGI6Y4", "length": 8818, "nlines": 188, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ3 2014-2017 மைலேஜ் - ஏ3 2014-2017 டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்ஆடி ஏ3 2014-2017 மைலேஜ்\nஆடி ஏ3 2014-2017 மைலேஜ்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஆடி ஏ3 2014-2017 மைலேஜ்\nஇந்த ஆடி ஏ3 2014-2017 இன் மைலேஜ் 16.6 க்கு 20.38 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 20.38 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 16.6 கேஎம்பிஎல்.\nடீசல் ஆட்டோமெட்டிக் 20.38 கேஎம்பிஎல் 18.08 கேஎம்பிஎல் -\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 16.6 கேஎம்பிஎல் 12.4 கேஎம்பிஎல் -\nஆடி ஏ3 2014-2017 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஏ3 2014-2017 40 tfsi பிரீமியம் 1798 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 16.6 கேஎம்பிஎல்EXPIRED Rs.25.50 லட்சம்*\nஏ3 2014-2017 35 டிடிஐ பிரீமியம் 1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 20.38 கேஎம்பிஎல்EXPIRED Rs.27.42 லட்சம்*\nஏ3 2014-2017 40 tfsi பிரீமியம் பிளஸ் 1798 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 16.6 கேஎம்பிஎல்EXPIRED Rs.31.40 லட்சம்*\nஏ3 2014-2017 35 டிடிஐ பிரீமியம் பிளஸ் 1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 20.38 கேஎம்பிஎல்EXPIRED Rs.32.22 லட்சம்*\n35 டிடிஐ தொழில்நுட்பம் நேவிகேஷன்1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 20.38 கேஎம்பிஎல்EXPIRED Rs.35.65 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஆடி ஏ3 2014-2017 மைலேஜ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஏ3 2014-2017 மைலேஜ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஏ3 2014-2017 மைலேஜ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஏ3 2014-2017 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/2942-arun-kumar.p", "date_download": "2021-01-25T22:40:05Z", "digest": "sha1:D4KGQX657BNANDMDYBCGITOQGTMTE52D", "length": 5209, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "அருண்குமார் பழனிசாமி", "raw_content": "\n`இங்கு பாரம்பர்ய விதைகள் இலவசம்' - பாரம்பர்யம் காக்க உதவும் இளைஞர் #Seeds\n1,000 வாத்துகள், ஆண்டுக்கு ₹4 லட்சம்... வளமான வருமானம் தரும் வாத���து வளர்ப்பு\n4 மீட்டரில் ₹42,000 தரும் இஸ்ரேல் மீன் வளர்ப்பு\n\"சூர்யாகிட்ட ஒரு Beer போடலாமானு கேட்டேன்\nஅமெரிக்கா டு தஞ்சாவூர்... விவசாயத்துக்காக தமிழகம் வந்த கால்நடை மருத்துவ தம்பதி\n`ஒருங்கிணைந்த பண்ணை இப்படி இருக்கணும்' - சாதித்த கல்லூரி முதல்வர் #IntegratedFarming\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/121595/", "date_download": "2021-01-25T22:32:26Z", "digest": "sha1:2BLGESYIA6OJILJWFT2LCWCJ5JPKYZ63", "length": 11138, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "டெல்லியில் 1,818 கிலோ போதைப்பொருள் மீட்கப்பட்டமை குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது - GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லியில் 1,818 கிலோ போதைப்பொருள் மீட்கப்பட்டமை குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது\nடெல்லியை அடுத்த நொய்டாவில் உள்ள வீடொன்றிலிருந்து அண்மையில் 1,818 கிலோ சியுடோபெட்ரின் போதைப்பொருள் மீட்கப்பட்டமை குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சில தகவல்களை நேற்று வெளியிட்டுள்ளனர்.\nஇந்தியாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிக அளவில் சிக்கியிருக்கும் இந்த போதைப்பொருளினை தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு செல்ல இருந்த விமானத்தில் ஏறுவதற்காக டெல்லி விமான நிலையத்துக்கு வந்த அந்த நாட்டை சேர்ந்த 31 வயதான பெண்ணை சோதனையிட்ட போது அவரிடம் 24.7 கிலோ சியுடோபெட்ரின் போதைப்பொருள் இருந்தது.\nஅதை பறிமுதல் செய்ததுடன், அந்த பெண்ணையும் கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்திய போது அப்போது அந்த பெண்ணிடம் போதைப்பொருளை கொடுத்த நைஜீரியாவை சேர்ந்த இளைஞர் மற்றும் பெண் ஒருவர் குறித்த தகவல் கிடைத்ததனையடுத்து நொய்டாவில் அவர்கள் வசித்து வந்த வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனையிட்ட போதே மேற்படி 1,818 கிலோ போதைப்பொருள் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த 2 பேரையும் கைது செய்துள்ளனர் எனவும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 1000 கோடி ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsடெல்லி தகவல் போதைப்பொருள் மீட்கப்பட்டமை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களை வலிந்து எரியூட்டல்: இலங்கைக்கு ஐநா கடும் கண்டனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திரதின கொண்டாட்டத்தால் மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாடும் நிலா பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாணந்துறையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவு கூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை கடற்பரப்புக்குள் வந்த இந்திய மீனவருக்கு கொரோனா தொற்று\nபூண்டுலோயாவில் முச்சக்கரவண்டி விபத்து – தங்கை பலி -அக்கா ஆபத்தான நிலையில் :\nமெக்ஸிக்கோவில் 35 சடலங்கள் கண்டுபிடிப்பு\nகொரோனாவால் உயிரிழந்தவர்களை வலிந்து எரியூட்டல்: இலங்கைக்கு ஐநா கடும் கண்டனம்\nசுதந்திரதின கொண்டாட்டத்தால் மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் January 25, 2021\nபாடும் நிலா பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது… January 25, 2021\nபாணந்துறையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவு கூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padivam.com/2019/10/qr-code-register-for-team-visit.html", "date_download": "2021-01-25T22:09:54Z", "digest": "sha1:356OTURLXEPBH7NCZ4MKZLZHJHUFB3GV", "length": 13621, "nlines": 235, "source_domain": "www.padivam.com", "title": "QR CODE REGISTER FOR TEAM VISIT: ~ ALL FORMS FOR TEACHERS AND STUDENTS", "raw_content": "\n2020-21 நிதியாண்டு - பழைய முறை & புதிய முறை வருமானவரி தோராய கணக்கீடு - CPS & TPF ஆசிரியர்களுக��கான தனித்தனி எக்ஸெல் படிவங்கள்... ...\nM.Phil ஊக்க ஊதிய உயர்வு வழங்க நிதித்துறை ஒப்புதல் கோரும் கருத்துருப்படிவம்:\n2020-21 நிதியாண்டு - பழைய முறை & புதிய முறை வருமானவரி தோராய கணக்கீடு படிவம்... [ Tentative Income tax statement for FY 2020-21 (AY 20...\n10th,12th,D.T.Ed. ,அண்ணாமலை,சென்னை ,பாரதிதாசன் இக்னோ பல்கலைக்கழகங்களின் உண்மைத்தன்மை சான்று பெறுவதற்கான விண்ணப்பம் :\n10th,12th,D.T.Ed. உண்மைத்தன்மை சான்று பெறுவதற்கான விண்ணப்பம் & DIR,PRO AVAIL பத்தாம் வகுப்பு , பனிரெண்டாம் வகுப்பு உண்மைத்தன்மை...\nபள்ளி திறக்கும் நாள் அன்று 19-01-2021மாணவ மாணவியர்கள் அனைவரும் பெற்றோரிடம் கையொப்பம் பெற வேண்டிய படிவங்கள் பள்ளி திறக்கும் நாளான 19 -01-2021 மாணவ மாணவியர்கள் அனைவரும் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு படிவங்களையும் எழுதி கட்டாயம் பெற்றோர் கையொப்பம் பெற்று வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD\nபள்ளி திறக்கும் நாள் அன்று 19-01-2021மாணவ மாணவியர்கள் அனைவரும் பெற்றோரிடம் கையொப்பம் பெற வேண்டிய படிவங்கள் பள்ளி திறக்கும் நாளான 19 -01-20...\nஅனைத்து தலைமை ஆசிரியர்கள்,உதவி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கையில் இருக்க வேண்டிய புத்தகம் | அலுவலக நடைமுறைகளின் தொகுப்பு : அனைத்து மாதிரி படிவங்களும் நிறைந்த தொகுப்பு :\nஅனைத்து தலைமை ஆசிரியர்கள்,உதவி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கையில் இருக்க வேண்டிய புத்தகம் | அலுவலக நடைமுறைகளின் தொகுப்பு : அனைத்து மாதிர...\n1முதல் 8ஆம் வகுப்பு வரை -அடிப்படை கணிதத் திறன்கள் பதிவேடு\n25 ஆண்டுகள் பணிநிறைவு செய்த ஆசிரியர்களுக்கு ரூ.2000 சிறப்பு வெகுமதி\nM.Phil ஊக்க ஊதிய உயர்வு வழங்க நிதித்துறை ஒப்புதல் கோரும் கருத்துருப்படிவம்:\nஇளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாட்டை களைய படிவம்\nகருணை அடிப்படையில் வேலை வழங்க சமர்ப்பிக்கவேண்டிய தேவையான ஆவணங்கள்:\nகிராம ஊராட்சி செயலருக்கான விண்ணப்ப படிவம் (PDF)\nபுயலால் பாதிக்கப்பட்டதற்கு நிவாரணம் கோரும் விண்ணப்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/12556-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-25T23:19:10Z", "digest": "sha1:YHSJMCZOF3KC4AMP2ZC4C2UTZFJG2Y5Q", "length": 16119, "nlines": 241, "source_domain": "www.topelearn.com", "title": "பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் பதவி நீக்கம்!", "raw_content": "\nபிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் பதவி நீக்கம்\nபிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் கவின் வில்லியம்சன் (Gavin Williamson) பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஉயர்மட்ட தேசிய பாதுகாப்புப் பேரவையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள், வௌியானதைத் தொடர்ந்து அவர் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.\nஇதனையடுத்து, குறித்த பதவியை வகிப்பதற்கு கவின் வில்லியம்சனின் இயலுமை மீதான நம்பிக்கையினை பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே இழந்துள்ளதாகவும் அவரைப் பதவியிலிருந்து அகற்றியுள்ளதாகவும் பிரித்தானிய ஊடகமொன்று செய்தி வௌியிட்டுள்ளது.\nமேலும், பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் பதவியை பென்னி மோர்டவுண்ட் (Penny Mordaunt) பொறுப்பேற்கவுள்ளதாகவும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.\nபிரித்தானியாவில் 5G தொடர்பாடல் வலையமைப்பை கட்டமைப்பதற்கான, மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளை ஹுவாவி (Huawei) நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்வது தொடர்பிலான திட்டத்தின் அறிக்கைகள் வௌியாகியமை தொடர்பிலேயே, கவின் வில்லியம்சன் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.\nதம் மீதான குற்றச்சாட்டுக்களை, 2017 ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளராகக் கடமையாற்றிய கவின் வில்லியம்சன் முற்றாக நிராகரித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிரித்தானிய பிரதமர் கொரோனா வைரஸ் தொற்றியதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள\nபிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் கொரோனா வைரஸ் தொ\nஅரச குடும்ப கடமைகளிலிருந்து விலகும் பிரித்தானிய இளவரசர் ஹரி தம்பதி\nபிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினர்\nபேஸ்புக் நிறுவனத்தினால் 3.2 பில்லியன் போலிக் கணக்குகள் நீக்கம்\nசிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுக்கும் மற்றும் த\nஅமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் பதவி நீக்கம்\nஅமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து ஜ\nபிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டி அதிகரிப்பு\nபிரித்தானிய பிரதமர் பதவிக்காக போட்டியிடுவதற்கான வ\nபிரித்தானிய பிரதமர் தெரசா மே இராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு\nஎதிர்வரும் 7 ஆம் திகதி தாம் இராஜிநாமா செய்யவுள்ளதா\nபிரித்தானிய பிரதமர் மீது தொடர்ந்தும் அழுத்தம்\nபிரித்தானிய பிரதமர் தெரேசா ம���யின் கட்சியைச் சேர்ந்\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவி\nதினேஸ் சந்திமால் டெஸ்ட் போட்டித் தொடரிலிருந்து நீக்கம்\nதென் ஆபிரிக்காவுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டித் தொ\nஇலங்கை கிரிக்கெட் வாரிய பதவி வேண்டாம் என மறுத்த முரளிதரன்\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் அளிக்கப்பட்ட ஆலோ\nபதவி விலகினார் ஜோர்டான் பிரதமர்\nஜோர்டானை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள சர்வதேச நாணய\nபேஸ்புக்கில் சுமார் 200 வரையான அப்பிளிக்கேஷன்கள் நீக்கம்\nபிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கினை அடிப்படையாகக் க\nஇலங்கை கிரிக்கட்டின் களத்தடுப்பு பயிற்சியாளர், நிக் பொதாஸ் பதவி விலகல்\nஇலங்கை கிரிக்கட்டின் களத்தடுப்பு பயிற்சியாளராக பணி\nநீங்கள் பதவி உயர்வு பெற கையாள வேண்டிய யுத்திகள் இதோ\nநாம் எந்த துறையில் பணிபுரிந்தாலும் சரி, பதவி உயர்வ\nஅவுஸ்திரேலியா கிரிக்கெட் அணித்தலைவர், உபதலைவர் பதவி நீக்கம்\nபந்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேல\nகடும் அழுத்தங்களால் தென் ஆபிரிக்க ஜனாதிபதி பதவி விலகினார்\nதனது சொந்த கட்சியில் இருந்து உண்டான கடும் அழுத்தத்\nபிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை பெண்\nபிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அடுத்து நடக்கவுள்ள\nஒற்றை விரலால் ஓர் உலகசாதனை : (Video) 3 minutes ago\nமைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள் Download Manager. 5 minutes ago\nதனது சொந்த விரலை சமைத்து சாப்பிடும் வினோத மனிதர் 7 minutes ago\nஎப்போதும் உடலை உற்சாகமாக வைத்திருப்பதற்கான வழிமுறைகள் 7 minutes ago\nமொபைல் சாதனங்களை சார்ஜ் செய்ய புதிய சாதனம் உருவாக்கம் 9 minutes ago\nஹேரத் சுழலில் 203 ஓட்டங்களுக்கு சுருண்டது அவுஸ்திரேலியா\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/27884", "date_download": "2021-01-25T22:29:24Z", "digest": "sha1:BYP7XEOUYLMTXKVS2TXWHE57MNFUXH52", "length": 19394, "nlines": 112, "source_domain": "www.tamizhvalai.com", "title": "நவம்பர் 27 மாவீரர் நாள் – பழ.நெடுமாறன் முக்கிய செய்தி – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideநவம்பர் 27 மாவீரர் நாள் – பழ.நெடுமாறன் முக்கிய செய்தி\nநவம்பர் 27 மாவீரர் நாள் – பழ.நெடுமாறன் முக்கிய செய்தி\nதுளிர்க்கும் மலர் மொட்டுகள் மலர்ந்து மணம் பரப்புவதற்கு முன்னர் கருகி உதிர்ந்து சருகுகளாகிவிட்டன. தமிழீழ மண்ணில் இளைஞர்கள், இளம் பெண்கள் ஆகிய பலரும் வாழ்வின் வசந்த காலத்தை எட்டுவதற்கு முன்பே வீரத்தைக் களத்தில் நிறுத்தி ஈகத்தின் வடிவமாகி மறைந்து போனார்கள்.\nவாழவேண்டிய வயதில், இளமை பூரித்துப் பொங்கும் பருவத்தில் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு தாயக மண்ணின் விடுதலைக்காக தங்களை முழுமையாக ஒப்படைத்துக்கொண்டு வீரச்சாவை விரும்பித் தழுவிக்கொண்ட அந்த இளந்தளிர்களின் உன்னதமான ஈகத்திற்கு இணை எதுவுமில்லை.\nபெற்றெடுத்து அன்பை அள்ளிப் பொழிந்து வளர்த்து ஆளாக்கிய பெற்றோரையும், உடன் பிறந்த அன்புமிகு அண்ணன், தம்பிகளையும், அக்கா, தங்கைகளையும், உற்றார், உறவினர்களையும் உதறித் தள்ளிவிட்டு தாயக மக்களைக் காப்பதற்காக தங்களின் வாழ்வைத் துறந்து மாவீரர்களானவர்கள். எத்தனை ஆயிரமாயிரமானவர்கள்\nஅதிலும் இன்ன நாளில், இந்த நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் தங்களது உயிர்களை ஆயுதமாக்கி எதிரியை அழித்து இணையற்ற ஈக மறவர்களான கரும்புலிகள் கணக்கற்றவர்களாவார்.\nசிங்கள இனவெறிக் கொடுமைகளுக்கும், அநீதிகளுக்கும் எதிராக ஈழத் தமிழர்கள் 30ஆண்டு காலம் அறவழியிலும், 30 ஆண்டு காலம் மறவழியிலும் தங்களின் உரிமைகளை நிலை நிறுத்தப் போராடினார்கள். கடந்த 60ஆண்டு காலத்தில் சுமார் இரண்டு இலக்கத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் சிங்கள இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள். 10 இலக்கத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்களுக்குச் சொந்தமான தாயக மண்ணில் வாழ வழியில்லாமல் எல்லாவற்றையும் இழந்து ஏதிலிகளாக உலக நாடுகளில் அடைக்கலம் புகுந்தார்கள். உள்நாட்டில் 5 இலக்கத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சொந்த ஊர்களிலிருந்தும், வீடுகளிலிருந்தும், நிலங்களிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டு தங்களது மண்ணிலேயே ஏதிலிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழர்களில் இளைஞர்கள் பிரித்தெடுக்கப்பட்டுப் பொய்யான குற்றச்சாட்டுகளின் கீழ் சிங்கள இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டு மிகக் கொடுமையான சித்திரவதைகளுக்கும், படுகொலைகளுக்கும் ஆளாகிக் காணாமல் போனார்கள். இளம்பெண��கள் கைது செய்யப்பட்டு சிங்கள இராணுவத்தின் முகாம்களில் பாலியல் வன்முறைக் கொடுமைகளுக்கு இரையாக்கப்பட்டுச் சிதைக்கப்படுகிறார்கள். போர் முடிந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகும் சிங்களப் பேரினவாதிகள் தொடர்ந்து தமிழின அழிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இனப்படுகொலை குறித்து ஐ.நா. பேரவை கண்டனம் செய்த பெருங்குற்றத்திற்குள் அடங்கக்கூடிய செயற்பாடுகள் அத்தனையையும் சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்து செய்கிறது.\nதமிழினத்தின் குழந்தைகள் பிறப்பு திட்டமிட்டுத் தடுக்கப்படுகிறது. கருவுற்றிருக்கும் தமிழ்ப் பெண்களுக்குக் கட்டாய கருச்சிதைவு, கருத்தடை போன்றவற்றை சிங்கள இராணுவம் ஈவிரக்கமில்லாமல் செய்துவருகிறது. தமிழ்க் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, வெவ்வேறு இடங்களுக்குக் கடத்தப்பட்டு, உளவியல் ரீதியில் ஊனமாக்கப்படுகிறார்கள்.\nதமிழர்களின் இன விகிதாச்சாரத்தை அழித்து வடக்கு-கிழக்குப் பகுதியில் சிங்களக் குடியேற்றங்கள் அரசு ஆதரவுடன் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. இலங்கை விடுதலை பெற்ற 1948ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தமிழர்களின் பூர்வீகத் தாயகமான வட-கிழக்கு மாநிலத்தில் 40 சதவிகிதம் தமிழர்களின் இன விகிதாச்சாரத்தை சிங்கள அரசு அழித்துள்ளது. தமிழர்களின் சிற்றூர்கள், பேரூர்கள் ஆகியவற்றுக்கு சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டுத் தமிழ்ப் பெயர்கள் அழிக்கப்படுகின்றன.\nதமிழர்களுக்குச் சொந்தமான காணி நிலங்கள் பறிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்படுகிறது. இராணுவத்தின் தேவைக்காக என்று கூறி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள தமிழ் மண் பறிக்கப்பட்டுள்ளது.\nதமிழீழத்தில் நடைபெற்ற இறுதிப் போரில் ஈவிரக்கமின்றித் தமிழர்கள் மீது ஐ.நா. பேரவை தடை செய்த ஆயுதங்களை ஏவிக் கொன்று குவித்த இராசபட்சே சகோதரர்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். முன்னிலும் மோசமான முறையில் இன அழிப்பை அவர்கள் தொடர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.\nஅழிவின் விளிம்பிலிருந்து கதறும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்புணர்வும் கொண்ட ஈழத் தமிழ்த் தலைவர்கள் பிரிந்து கிடக்கிறார்கள். இதன் விளைவை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பார்த்தோம். தமிழீழ மண்ணில் சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெறக்கூடிய துயரம் நிகழ்ந்தது.\nஉலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் அடைக்கலம் புகுந்து வாழும் ஈழத் தமிழர்களிடையேயும் முன்பு நிலவிய ஒற்றுமை உணர்வு இன்று இல்லை. மாவீரர் நாளை கொண்டாடும்போதுகூட பிரிந்து, தனித் தனியே கொண்டாடுகிற அவலப்போக்கு நிலவுகிறது.\nஈழத் தமிழ் மக்களும், விடுதலைப் புலிகளும் தங்களின் தாயக மண்ணை விடுவிக்கும் போராட்டத்தில் தங்கள் வலிமைக்கும் மேலாக அளப்பரிய தியாகங்களைப் புரிந்திருக்கிறார்கள். உலகில் எந்தவொரு தேசிய இனமும் தனது விடுதலைப் போராட்டத்தில் சந்தித்திராத வெங்கொடுமைகளுக்கும், பேரிழப்புகளுக்கும் ஈழத் தமிழர்கள் ஆளாகியிருக்கிறார்கள். ஈழத் தமிழ் மக்களும், மாவீரர்களும் சிந்திய குருதியால் தமிழீழ மண் சிவந்து கிடக்கிறது.\nமாண்டு மடிந்து மண்ணோடு கலந்துவிட்ட அந்த மக்களும், அந்த மக்களுக்காகத் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த மாவீரர்களும் புரிந்த மாபெரும் தியாகம் வீண்தானா விழலுக்கு இறைத்த நீர் தானா\nதமிழினத்தின் வரலாற்றில் என்றும் காணாத வகையில் மாபெரும் அவலத்தை நாம் சந்தித்திருக்கிறோம். உலகம் வியந்துப் போற்ற வாழ்ந்த தமிழினம் வாழ்வா அல்லது சாவா என்ற இறுதிக் கட்டத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஈழத் தமிழினத்தின் அழிவு, உலகத் தமிழினத்தின் அழிவுக்கு முன்னோடியாகும். இந்தக் காலகட்டத்திலாவது நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்காவிட்டால், நடக்கக்கூடாதது நடந்துவிடும். சீரிளமை திறன் குன்றாத தமிழ் மொழிப் பேசும் தமிழினம் உலகப் பந்திலிருந்த அடையாளமே தெரியாமல் துடைக்கப்பட்டுவிடும்.\nதமிழீழத் தாயகத்தை விடுவிக்கும் போரில் உயிர் ஈந்த மக்களும், மாவீரர்களும் நம்மை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். ஈழத் தமிழ்த் தலைவர்கள் தோளோடு தோள் இணையவேண்டும். அவர்கள் ஒன்றுபட்டால் உலகத் தமிழினமும் ஒன்றிணையும்.வரப்போகும் நவம்பர் 27 மாவீரர் நாளில் உலகத் தமிழர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய சூளுரை இதுவாக அமையட்டும்.\nஇலங்கையில் இனப்படுகொலை நடந்தது – ஒபாமா புத்தகத்தில் அழுத்தமான பதிவு\nகேரள அரசின் புதிய அவசரச்சட்டம் – நிறுத்தி வைப்பதாக முதல்வர் அறிவிப்பு\nதமிழீழத்தில் ஆதிசிவன் ஆலயத்தைச் சிதைத்து பெளத்த விகாரை – சீமான் கடும் கண்டனம்\nஅய்யனார் கோவிலை இடித்துவிட்டு புத்தர் சிலை – ���மிழீழப்பகுதியில் சிங்களர்கள் அட்டூழியம்\nமுள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடிரவாக இடிப்பு – சிங்கள அரசுக்கு சீமான் கடும் கண்டனம்\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு கொரோனா – சிகிச்சை தராத சிங்கள அரசு\nவிடுதலைப்புலிகள் போட்ட அத்திவாரம் அப்படியே உள்ளது – பொ.ஐங்கரநேசன் பேச்சு\nசசிகலா விடுதலையாகிறார் – டிடிவி.தினகரன் அறிவிப்பு\nமம்தா பானர்ஜிக்கு சீமான் ஆதரவு\nஊன்றுகோல் உதவியுடன் நடக்கிறார் சசிகலா – மருத்துவர்கள் அறிக்கை\nஇன்று மொழிப்போர் ஈகியர் நாள் – உருவானது எப்படி\nஏழு தமிழர் விடுதலை – ஈரோட்டில் இராகுல்காந்தியிடம் நேரில் மனு\nமம்தாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காங்கிரசு ஆதரவு\n – மோடியிடம் நேருக்கு நேராகச் சீறிய மம்தா\nயானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க சீமான் கூறும் யோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t91393-21", "date_download": "2021-01-25T23:23:37Z", "digest": "sha1:JVIIFBZIXYO65OQOHFRBMA2I3TH4USMW", "length": 26147, "nlines": 183, "source_domain": "eegarai.darkbb.com", "title": "21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்\n» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\n» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில\n» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு\n» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது\n» சமீபத்தில் படித்து ரசித்தது\n» கந்தாஸ்ரமம் முருகன் கோயில், சேலம்\n» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்\n» 30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்\n» இந்திய வம்சாவளியினரை நீக்கிய ஜோ பிடன்\n» இளங்கோவன் vs கருணாநிதி-சினிமாக் காட்சி\n» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா\n» அழகான பெண் யார்\n» இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் - திரைபிரபலங்கள் வாழ்த்து\n» \\தமிழகத்தில் இன்று 569 பேருக்குக் கரோனா தொற்று;\n» 15,82,201 பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி: மத்திய அரசு நடவடிக்கை\n» 'சக்ரா' வெளியீட்டுத் தேதி முடிவு\n» சூர்யா 40' அப்டேட்: இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தம்\n» ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கிடுக: தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தல்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» ஆளுங்கட்சி வட்ட செயலாளரை பகைச்சிகிட்டது தப்பாப் போச்சு..\n» ’ஓ’ன்னு கதறிக்கதறி அழுகிறியே ஏன்\n» மூணு சீரியலுக்கு மேல அழுகை வர மாட்டேங்குது\n» கனவுல டயலாக்கெல்லாம் தெலுங்குல வருது டாக்டர்\n» கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் கம்போடியாவில் களைகட்டியது ‘பீர் யோகா’\n» தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்: அரசியல் கட்சிகளின் கோரிக்கைப்படி ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பு\n» ரஷ்யாவில் முக்கிய நகரங்களில் போராட்டம்\n» தரையில் படுத்து உறங்கிய படைவீரர்கள்...மன்னிப்புக் கேட்ட அமெரிக்க அதிபர்\n» சென்னையில் ஜன.25 முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது: அதிரடி அறிவிப்பு\n» தன்னைவிட பல மடங்கு பாரமுள்ள பொருளை எறும்பு எப்படிச் சுமக்கிறது\n» உடலில் குத்தப்படும் பச்சை எவ்வாறு பதிகிறது அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்\n» குடியரசு தின அணிவகுப்பில் 'சுவாமியே சரணம் அய்யப்பா' கோஷம்\n» ஒரு நாள் முதல்வர்\n» ஒரு ஜோடியும், மாறிப்போன உறவும்\n» சென்னையில் கடும் பனி மூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி\n» மரபணு - ஐசக் அசிமோவ்\n» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\n» நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்\n» சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி\n» சசிகலாவுக்கு கொரோனா தொற்று\n» மாறுவேடப் போட்டியில் எமதர்மனுக்கு முதல் பரிசாம்\n» வௌவாலுக்குக் கண்கள் இருந்தும் பார்வை இல்லாமல் இருப்பது ஏன்\n» ‘பெண்’ணுக்கு எத்தனை பெயர்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nமூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழரின் மரபுத் தொடர்களைத் தொகுத்து தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார். அவருக்குப் பின் பல நூறு ஆண்டுகள் கழித்து வந்த இளம்பூரணரும், சேனாவரையரும், நச்சினார்க்கினியரும் தத்தம் உரைகளில் தொல்-சூத்திரங்களுக்கு எடுத்துக்காட்டுக்களாகத் தென்பாண்டி நாட்டு வழக்குச் சொற்களைத் தந்துள்ளனர். உரையாசிரியர்கள் சுட்டிக்காட்டிய அந்த மரபுத் தொடர்கள் இன்றும் நெல்லைச் சீமைப் பேச்சுவழக்கில் உள்ளன.\nஉண்மையல்லாத ஒன்றைச் சொல்லும் ஒருவருடைய கருத்தை மறுக்கும்பொழுது, \"\"அதை நீ... கேட்டையா... இல்ல... நீ கண்டையா...'' என்று பேசுவது தென்பாண்டி நாட்டின் சிற்றூர் மக்களிடையே இன்றும் கேட்கலாம்.\nகேட்டை என்றா நின்றை என்றா\nகாத்தை என்றா கண்டை என்றா\nஅன்றி அனைத்தும் முன்னிலை அல்வழி\nமுன்னுறக் கிளந்த இயல்பா கும்மே.\nகேட்டை எனவும், நின்றை எனவும், காத்தை எனவும் கண்டை எனவும் வரும் அம்முன்னிலை வினைச்சொல் நான்கும் முன்னிலைப் பொருளை உணர்த்தி நில்லாக்கால் மேற்சொல்லப்பட்ட அசை நிலையாம். இவையும் கட்டுரைக்கண் (பேச்சு வழக்கில்) அடுக்கியும் சிறுபான்மை அடுக்காதும் வந்து ஏற்புழி அசைநிலையாய் நிற்கும். இவையும் இக்காலத்து அரிய; இவை சிறுபான்மை வினாவொடு வருதலும் கொள்க''- இவ்வாறு நச்சினார்க்கினியர் உரை விளக்கம் தந்துள்ளார்.\n\"நின்றை, காத்தை - என்பன இக்காலத்துப் பயின்றுவாரா'' - எனச் சேனாவரையர் கூறுகிறார். அதனால், அவர் காலத்தில் கேட்டை, கண்டை எனும் இரு சொற்கள் மட்டும் பயின்றனவாகக் கொள்ளலாம்.\nஆகவே, தொல்காப்பியர் சுட்டிக்காட்டிய கேட்டையா, கண்டையா எனும் மரபுச் சொற்கள் இன்றும் பேச்சு வழக்கில் இருப்பது வியப்புக்குரியது\nஉயர்திணைப் பெயர்களை வழங்கும் முறையைத் தொல்.சொல்.பெயரியல்-சூ.9 கூறுகிறது. அதில் வரும் \"\"பெண்மை அடுத்த இகர இறுதி'' என்பதற்குப் \"பெண்டாட்டி' என்றே இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகிய மூவரும் உரை விளக்கம் தந்துள்ளனர்.\nஅம்மூவனார் பாடிய ஐங்குறுநூறு, செய்.113-இல் உள்ள \"\"ஊரார் பெண்டென மொழிப'' என்பதையும், மருதன் இளநாகனார் பாடிய கலித்தொகை, செய். 77-இல் உள்ள \"\"என்னை நின் பெண்டெனப் பிறர் கூறும் பழிமாறப் பெறுகற்பின்'' என்பதையும் நச்சினார்க்கினியர் மேற்கோளாகத் தந்துள்ளார்.\nநெல்லைச் சீமைச் சிற்றூர் மக்கள் இன்றும் தாம் சந்திக்கும் உறவினர்களிடம் \"\"வீட்டிலே பெண்டு பிள்ளைகள் நல்லா இருக்காங்களா'' என நலம் கேட்பது சங்க இலக்கியத் தொடர்கள் அல்லவா தொல்காப்பியரும் உரையாசிரியர்களும் வழங்கிய பெண்டு, பெண்டாட்டி எனும் சொற்கள் இன்றைய நாளிலும் நம்மிடையே வழக்கத்தில் உள்ளது.\nஎல்லாரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்\nஎல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்\nபெண்மை அடுத்த மகனென் க���ளவியும்\nஅன்ன இயல என்மனார் புலவர்''\n\"புறத்துப்போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்பாலரைப் \"பெண் மகன்' என்று வழங்குப; பிறவும் அன்ன'' இவ்வாறு உரை தருகிறார் இளம்பூரணர். \"\"கட்புலன் ஆயதோர் அமைதித் தன்மை அடுத்து, நாணுவரை இறந்து, புறத்து விளையாடும் பருவத்தான் பால் திரிந்த பெண் மகன் என்னும் பெயர்ச் சொல்லும், பெண் மகன் என்பது அத்தன்மையாரை அக்காலம் (தொல்காப்பியர் காலம்) அவ்வாறே வழங்கினராயிற்று. இங்ஙனம் கூறலின்'' - என விளக்கம் தருகிறார் நச்சினார்க்கினியர்.\n\"புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண் மகளை மாறோகத்தார் (கொற்கை சூழ்ந்த நாடு) இக்காலத்தும் பெண் மகன் என்று வழங்குப'' என விரிவுரை தந்துள்ளார் சேனாவரையர்.\nதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டத்தில் கொற்கைக்கு வடக்கே கடற்கரையை அடுத்ததாக மேல்மாந்தை எனும் ஊர் உள்ளது. நெல்லை மாவட்டம் ஆலங்குளம் வட்டத்தில் \"மாறாந்தை' எனும் ஊர் உள்ளது. இவை சங்க காலத்துக் கொற்கை சூழ்ந்த மாறோகம் எனும் பகுதியின் இன்றைய எச்சங்களாகும். இங்கேதான் பெண் மகன் என்ற மரபுத்தொடர் வழங்குவதாகச் சேனாவரையர் குறிப்பிடுகிறார்.\nRe: 21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்\nRe: 21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்\n'மாறோக்கத்தார் வழக்கு' என்பதற்கு விளக்கமாக ,’மாறாந்தை’என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஊரைக் காட்டியது பயன் மிக்கது\nRe: 21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு ச��ய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2021-01-25T23:03:45Z", "digest": "sha1:4M2VI4ABFB7Z7DH35RIKWAYVY7OEMIPT", "length": 11457, "nlines": 158, "source_domain": "gttaagri.relier.in", "title": "கோமாரி நோயை மூலிகை மருத்துவ முறையில் கட்டுப்படுத்த யோசனை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகோமாரி நோயை மூலிகை மருத்துவ முறையில் கட்டுப்படுத்த யோசனை\nகோமாரி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மரபு சார்ந்த மூலிகை மருத்துவ முறை மூலம் கட்டுப்படுத்தலாம் என, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் ராஜேந்திரன் யோசனை தெரிவித்தார்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை பகுதிகளி��் கோமாரி நோயால் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.\nஇதுவரை மாவட்டத்தில் 73 கால்நடைகள் இந்த நோயால் உயிரிழந்ததாகவும், 400-க்கும் மேற்பட்ட கால்நடைகள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கால்நடைப் பராமரிப்புத் துறை தெரிவித்தது. இதைக் கட்டுப்படுத்த ஊத்தங்கரை பகுதியில் 20 மருத்துவக் குழு அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது.\nஇந்த நிலையில், கோமாரி நோயைக் கட்டுப்படுத்த மரபு சார்ந்த மூலிகை மருத்துவ முறைகளைப் பின்பற்றலாம் என, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் ராஜேந்திரன் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nவெந்தயம், சீரகம் தலா 100 கிராம் எடுத்து, 100 மில்லி நீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து நீரை வடிகட்டி நன்றாக அரைக்க வேண்டும்.\nஇவற்றுடன் பூண்டு 4 பல், மஞ்சள் தூள் 10 கிராம், நாட்டுச் சர்க்கரை 100 கிராம் ஆகியவற்றைச் சேர்த்து குழம்பாக அரைக்க வேண்டும்.\nஇவற்றுடன் துருவியத் தேங்காயைச் சேர்த்து உருண்டையாக்க வேண்டும்.\nஇந்த மூலிகை மருந்து உருண்டையை கால்நடைகள் சாப்பிடும் வகையில், அதன் வாயை அகலமாக விரித்து, கடவாய் பல்லில் தடவ வேண்டும்.\nஇந்த உருண்டை உமிழ் நீருடன் சேர்ந்து ரத்த ஓட்டத்தில் கலக்கும்.\nஇதேபோல, 3 மணி நேரத்துக்கு ஒரு முறை புதியதாகத் தயார் செய்த மருத்தை ஒரு நாளைக்கு 3 அல்லது 5 முறை கொடுக்க வேண்டும்.\nதொடர்ந்து, 3 முதல் 5 நாள்கள் வரை இந்த மூலிகை மருந்தை கொடுப்பதன் மூலம் கால்நடைகளை கோமாரி நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம்.\nகாலில் புண் இருந்தால், குப்பைமேனி, காட்டுத் துளசி அல்லது திருநீற்றுப் பச்சை செடிகளில் ஏதேனும் ஒரு செடியின் 100 கிராம் இலையுடன், பூண்டு 10 பல்கள், 100 கிராம் மஞ்சள் தூள் ஆகியவற்றை நன்றாக இடித்து 250 மிலி. நல்லெண்ணெய் அல்லது வேப்பெண்ணெயில் காய்ச்சி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடையின் கால் குளம்புகளில் தடவ வேண்டும்.\nமருத்தைத் தடவுவதற்கு முன்பு, கால்நடையின் கால் குளம்புகளை உப்பு, மஞ்சள் தூள் கலந்த நீரில் நன்றாகக் கழுவி ஈரத்தை துடைக்க வேண்டும்.\nகால் புண்ணில் புழுக்கள் இருந்தால் முதல் நாளில் கற்பூரம் சேர்த்து புண்ணில் தடவ வேண்டும்.\nஇவ்வாறு செய்வதன் மூலம் புழுக்கள் உருவாகுவது கட்டுப்படுத்தப்படும்.\nஇந்த மூலிகை மருந்தைப் பயன்படுத்துவதன் மூலம் கோமாரி நோ���் கட்டுப்படுத்தப்பட்டு நல்ல பயனைத் தந்துள்ளது என தெரிவித்துள்ளார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n← மாடுகளுக்கு கோமாரி நோய் – எதிர்ப்பு உணவான \"ராகி கூழ்'\nOne thought on “கோமாரி நோயை மூலிகை மருத்துவ முறையில் கட்டுப்படுத்த யோசனை”\nஇந்த குறிப்பு நாங்கள் வளர்க்கும் எங்கள் கால்நடைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.நன்றி.\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/yathish-mahadev.html", "date_download": "2021-01-26T00:30:17Z", "digest": "sha1:I3ABKEHUAKM7NFVM7HP6BWUBMN2Y5NC3", "length": 6403, "nlines": 152, "source_domain": "tamil.filmibeat.com", "title": "யதீஸ் மகாதேவ் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nயதீஷ் மஹாதேவ் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். ReadMore\nயதீஷ் மஹாதேவ் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.\nDirected by கிருஷ்ணா ஜெயராஜ்\nவெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு \nவீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்\nசெம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு\nசிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nதயாரிப்பாளர் சங்க தலைவர் ஆன அம்மா.. அப்பாதான் ஆலோசகர்.. சிம்பு செம ஹேப்பி அண்ணாச்சி\nவிஜய்யைத் தொடர்ந்து பூனையுடன் போஸ் கொடுக்கும் மோகன்லால்... வைரலாகும் பிக்ஸ்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/chennaiyin-fc", "date_download": "2021-01-25T23:58:33Z", "digest": "sha1:M4IQ5GJDVWZZPCKWMZJ2FB65QAHNT3WA", "length": 9797, "nlines": 124, "source_domain": "tamil.mykhel.com", "title": "Chennaiyin Fc News in Tamil | Latest Chennaiyin Fc Tamil News Updates, Videos, Photos - MyKhel Tamil", "raw_content": "\nநம்பர் 1 டீமை வீழ்த்துமா சென்னை வாய்ப்பே இல்லை.. அடித்து சொல்லும் விமர்சகர்கள்\nகோவா : 2020 - 21 இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த லீக் சுற்றில் இன்றைய ஆட்டத்தில் சென்னையின் எஃப...\nகடைசி நிமிடம் வரை பரபரப்பு.. சென்னையை வீழ்த்திய ஏடிகே மோகன் பகான்\nகோவா : 2020 - 21 இ��்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஏடிகே மோகன் பகான் - சென்னையின் எஃப்சி அணிகள் இடையே ஆன போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இரண்டாம...\n2 போட்டியில வெற்றி பெறல... அதனால என்ன... நாங்க எப்பவும் கூல்... கோச் ஹபாஸ் கலகல\nபடோர்டா : கோவாவின் படோர்டா மைதானத்தில் ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 65வது போட்டி இன்றைய தினம் நடைபெறவுள்ளது. இதில் ஏடிகே மோஹுன் பகன் மற்றும் சென்னையின் எப்சி ...\nசென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்\nபேம்போலிம் : ஐஎஸ்எல் 2020-21 தொடரின் 63வது போட்டி கோவாவின் பேம்போலிம்மில் ஜிஎம்சி மைதானத்தில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் 6வது இடத்தில் உ...\n மோசமாக சொதப்பிய இரு அணிகள்.. வெறுப்பேற்றிய கால்பந்து போட்டி\nகோவா : இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் சுற்றில் சென்னையின் எஃப்சி - ஒடிசா எஃப்சி அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இரு அ...\nஇது என்னோட அணியோட ஆட்டமே இல்லை... சென்னையின் எப்சி அணியின் கோச் கவலை\nபேம்போலிம் : பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 47வது போட்டியில் ஐதராபாத் அணி 4க்கு 1 என்ற கோல் கணக்கில் வெ...\nசென்னை டீமுக்கு சவால் விடும் ஹைதராபாத்.. செம ஆட்டம் இருக்கு\nசென்னை அணி எட்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் பல கோல் வாய்ப்புகளை அந்த அணி வீரர்கள் கோட்டை விட்டுள்ளனர்....\nசென்னையின் அணி ரொம்ப ஆபத்தானது... நிறைய நல்ல பிளேயர்ஸ் இருக்காங்க... மார்க்வெஸ் கவலை\nபேம்போலிம் : கோவாவின் பேம்போலிம்மில் ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 47வது போட்டி நாளைய தினம் நடைபெறவுள்ளது. இதில் சென்னையின் எப்சி மற்றும் ஐதராபாத் எப்சி அணிகள...\nவிட்டேனா பார்... களத்தில் இறங்கிய அரிந்தம்... சென்னையின் -மோஹுன் பகன் கோல் போடாம போட்டி டிரா\nபேம்போலிம் : ஐஎஸ்எல் 2020 -21 தொடர் நடைபெற்று வரும் நிலையில நேற்றைய 42வது போட்டி சென்னையின் எப்சி மற்றும் ஏடிகே மோஹுன் பகன் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. க...\n7வது இடத்தில் சென்னையின் எப்சி... மோஹுன் பகன் அணியுடன் மோதல்\nபேம்போலிம் : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 42வது போட்டி இன்றைய தினம் சென்னையின் எப்சி மற்றும் ஏடிகே மோஹுன் பகன் அணிகளுக்கிடையில் ��டைபெறவுள்ளது. ஐஎஸ்எல் 2020 -21 புள...\nWater Boy வேலை பார்க்கும் Tim Paine\nமுக்கிய பவுலர்களை நீக்கிய Mumbai Indians.. குழப்பத்தில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/13208", "date_download": "2021-01-25T23:27:19Z", "digest": "sha1:SP3PYAIBM3XNFGED6XPH7L62WLJDPR4L", "length": 5147, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் காயம் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் காயம்\nவவுனியா புகையிரத நிலைய வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் – துவிச்சக்கரவண்டி விபத்தில் முதியவரோருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபண்டாரிக்குளம் ஊடாக வந்த மோட்டார் சைக்கில் புகையிரத நிலைய வீதிக்கு ஏற முற்பட்ட சமயத்தில் குருமன்காடு பகுதியிலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த துவிச்சக்கரவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது.\nஇவ்விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த 68 வயது மதிக்கத்தக்க முதியவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவிபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.\nவவுனியாவிற்கு நள்ளிரவில் வரும் புயல் : மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு கோரிக்கை\nவட , கிழக்கு மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை : வெளியாகிய அறிவிப்பு\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு வாரத்தில் 256 ஆக…\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல்…\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/due-to-corona-fear-son-not-allowed-mother-to-enter-village/", "date_download": "2021-01-25T23:44:57Z", "digest": "sha1:C3HWHNAUD7WAAK7T5WNLZ6HWZWXKHBYF", "length": 12666, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "''வெளியே போ..'' கண்டித்த மகன்.. கண் கலங்கிய தாய்.. | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n‘’வெளியே போ..’’ கண்டித்த மகன்.. கண் கலங்கிய தாய்..\n‘’வெளியே போ..’’ கண்டித்த மகன்.. கண் கலங்கிய தாய்..\nவெளியூருக்குச் சென்று விட்டு, கிராமத்துக்குத் திரும்பிய தாயை, கொரோனா அச்சம் காரணமாகப் பெற்ற மகனே தடுத்து நிறுத்தியுள்ளான்.\nகட்டுப்பாடு தான் முக்கியம் என்பதில் கிராமத்து மக்கள் கறாராக இருப்பார்கள் என்பதை உலகுக்கு எடுத்துச்சொல்லும் வகையிலான சம்பவம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே நடந்தேறியுள்ளது.\nஅங்குள்ள கோசை பல்லி கிராமத்துப் பஞ்சாயத்தார், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஊர் எல்லையில் தடிகளுடன் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஅவர்களில் ஒருவன், சாய் கவுட்.\nஅந்த பையனின் தாயார் துல்சம்மா, உறவினர் வீட்டுக்கு இரு தினங்களுக்கு முன்னர் சென்று விட்டு, ஊர் திரும்பினார்.\nஎல்லையில் காவல் பணியில் இருந்த சாய் கவுட், தாயை ஊருக்குள் விட மறுத்து விட்டான்.\n‘’வெளியே சென்று விட்டு வரும் யாரும் கிராமத்துக்குள் நுழைய அனுமதி இல்லை. உன்னை அனுமதித்தால் அது, ஊர் சட்டத்தை மீறிய செயலாகிவிடும்’’ என்று கறாராகத் தெரிவித்து, ‘’ ‘பக்கத்து ஊரில் உள்ள சொந்தக்காரர் வீட்டில் தங்கிக்கொள்’’ என்று கூறி விட்டான்.\nஊருக்குள் நுழைய மகன் அனுமதிக்காததால்,அந்த தாய் வேதனை அடைந்தாலும்-\nமகனின் கடமை உணர்ச்சியைப் பார்த்துச் சிலிர்த்துப்போய், பக்கத்தில் உள்ள உறவினர் ஊருக்குக் கிளம்பிப் போனார்.\nகொரோனா பரிசோதனை செய்துக் கொண்ட அசாதுதீன் ஓவைசி ரூ. 30 ஆயிரம் வசூலித்த ‘கொரோனா பாபா’’ கைது.. சாதாரண நோய்களுக்கு சிகிச்சைக்காக மருத்துவமனைகளை திறக்க தனியார் மருத்துவர்களுக்கு மகாராஷ்டிர முதல்வர் வேண்டுகோள்\nPrevious சமூக விலகல் 2022-ம் ஆண்டு வரை தொடரும்…\nNext ’சட்டம் என் கையில்’’ -பா.ஜ.க. எம்.பி.யின் அடாவடி..\nபிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு பத்ம விபூஷன் விருது\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக பட்ஜெட் தாக்கலன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி: விவசாயிகள் அறிவிப்பு\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nதமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,35,280 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,813…\nசென்னை : 10 மாதங்களுக்குப் பிறகு கொரோனாவால் ஒருவர் கூட மரணம் இல்லை\nசென்னை கடந்த 10 மாதங்களாக இல்லாத அளவுக்குச் சென்னையில் நேற்று ஒருவர் கூட கொரோனாவால் மரணம் அடையவில்லை. கடந்த சில…\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nயோகிபாபுவின் ‘ட்ரிப்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு \nரசிகரின் திருமணத்திற்கு தாலி எடுத்து கொடுத்த நடிகர் சூர்யா…\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம்….\nஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு…..\nகன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/video-shehan-jayasuriya-retires-from-sri-lanka-cricket-tamil/", "date_download": "2021-01-25T23:53:12Z", "digest": "sha1:JNKRCXJEWJYJS4MPGSYOLQSUX6TPILIP", "length": 7413, "nlines": 253, "source_domain": "www.thepapare.com", "title": "Video - USA கிரிக்கெட் அணியில் இணைவாரா Sehan Jeyasuriya?", "raw_content": "\nVideo – USA கிரிக்கெட் அணியி��் இணைவாரா Sehan Jeyasuriya\nஇலங்கை தேசிய அணியில் விளையாடிய, சுழல்பந்துவீச்சு சகலதுறை வீரர் செஹான் ஜயசூரிய, இனிவரும் காலங்களில் இலங்கை தேசிய அணி மற்றும் உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.இதுதொடர்பில் வெளியாகிய செய்தியை இந்தக் காணொளியில் பார்க்கலாம். >> மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட <<\nஇலங்கை தேசிய அணியில் விளையாடிய, சுழல்பந்துவீச்சு சகலதுறை வீரர் செஹான் ஜயசூரிய, இனிவரும் காலங்களில் இலங்கை தேசிய அணி மற்றும் உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.இதுதொடர்பில் வெளியாகிய செய்தியை இந்தக் காணொளியில் பார்க்கலாம். >> மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட <<\nvideo – “தோல்வியடைந்தாலும் சிறந்த முறையில் விளையாடினோம்” – திமுத் கருணாரத்ன\nVideo – லாலிகா கிண்ணத்திற்கான மோதலில் முன்னேறியது MADRID, BARCA | FOOTBALL…\nVideo – PSL வீரர்கள் ஏலத்தில் இடம்பெற்ற Thisara Perera மற்றும் Isuru…\nVideo – ABU DHABI T10 லீக்கில் குமார் சங்ககக்காரவுக்கு ஆலோசகர் பதவி..\nVideo – Lasith Malinga வின் திடீர் ஓய்வு: மும்பை இந்தியன்ஸுடன் மனக் கசப்பா\nVideo – இலங்கை டெஸ்ட் குழாத்திலிருந்து Dimuth, Kusal Mendis அதிரடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://vbxpublication.com/product/enga-thattha-veedil-oru-irunthadu/", "date_download": "2021-01-25T22:55:56Z", "digest": "sha1:SZ65L3PJ3QJ54JLEQXTL5XWUXSO53GVT", "length": 9236, "nlines": 55, "source_domain": "vbxpublication.com", "title": "எங்க தாத்தா வீட்டில் ஒரு தோட்டம் இருந்தது – VBX Publication", "raw_content": "\nஎங்க தாத்தா வீட்டில் ஒரு தோட்டம் இருந்தது\nஎழுத்தாளனின் உலைக்களத்திற்கு எல்லாம் இரும்பே என்று எழுத்தாளர்கள் சொல்லிக்கொண்டாலும், எழுதும் போதுதான் தெரிகிறது எல்லாம் ஒவ்வொரு எழுத்தாளனுள் எரியும் நெருப்பைப் பொருத்துத்தான் என்று.\nஎன்னதான் உலகம் சுற்றி அநுபவம் தேடினாலும் அது பயணக்கட்டுரைக்கு மேல் எழுத ஒன்றும் பேனாவிற்குள் மை ஊற்றப்போவதில்லை. ஆக தனக்குத் தெரிந்தவற்றை, தனது உற்றார் உறவினருக்கு நடந்தவற்றை, தனது நெருங்கிய நண்பர்கள் அழாத குறையாகச் சொல்லியவற்றை வைத்துத்தான் கதை பின்ன வேண்டியிருக்கிறது. அதுவும் எழுத்தாளனின் மனதை தொட்டாலன்றி யாமொன்றும் அறியோம் பராபரமே என்று சொல்லாமல் சொல்லி அது வாய்தா வாங்கிக் கொண்டே இருக்கும்.\nஎதுவுமே மனதில் பதிந்தால்தானே, ஆழ்மனதில் புதைந்தால்தானே அது மனதைக் கீறி வெளியே வரும். அப்படி ஆழ்மனதில் புதைந்து போன ஏதோ ஒன்று பல பத்தாண்டுகளுக்குப் பின் நான் வெளியே போயே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வெளிக் கிளம்பும்போது எந்தக் கர்த்தாவாலும் அதற்குத் தடை விதித்து ஆயுள் தண்டனை கொடுத்து உட்கார வைத்துவிட முடியாது.\nஇப்படி என் ஆழ்மனதிலிருந்து வெளியாவதுதான் என் படைப்புலகம். ஆக, என் இரு மொழி படைப்புகள் அனைத்துமே என் மனதில் இடம் பிடித்தவை பற்றியே.\nஒரு முறை அகில இந்திய வானொலிக்காக என்னை நேர்காணல் கண்டவர் கேட்ட ஒரு கேள்வி: “நாற்பது ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கும் நீங்கள் சுயசரிதை ஏன் இதுவரை எழுதவில்லை” எனக்கு சிரிப்புதான் வந்தது. காரணம், என் படைப்புகள் எல்லாமே என்னைப் பற்றித்தானே” எனக்கு சிரிப்புதான் வந்தது. காரணம், என் படைப்புகள் எல்லாமே என்னைப் பற்றித்தானே என்னோடு உறவாடியவர்கள் பற்றித்தானே….. உறவாடிக் கொண்டிருப்பவர்களைப் பற்றித் தானே. பெயர் மாற்றப்பட்டிருக்கலாம், ஆள் மாற்றப் படவில்லை.\nநான் தமிழில் எழுதிய முதல் நாவல் ‘சாட்டை’. இது என் அப்பாவின் கதை. என் கதையும்தான். என் அப்பா இல்லாமல் நான் எங்கிருந்து வந்துவிட்டேன் வாசகர் மத்தியிலே இந்த நாவலுக்குக் கிடைத்த வரவேற்பு என்னை புளகாங்கிதம் அடையச் செய்தது.\n‘எங்கள் தாத்தா வீட்டில் ஒரு தோட்டம் இருந்தது’ எனது இரண்டாவது நாவல். மற்ற பேரப்பிள்ளைகளைவிட என் மீது தனி கவனம் செலுத்திய என் தாத்தா, என் ஆயா பற்றியது. இந்த நாவலில் முக்கியக் கதாபாத்திரம் தோட்டம் தான். மரம் செடி கொடிகளோடு, பறக்கத் தெரியா பறவையினங்கள், தப்பிக்கத் தெரியா விலங்கினங்கள், இவைகளோடு தோட்டத்தில் வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொண்ட நான்….. இவைகளைத்தான், இவர்களைத்தான் நீங்கள் சந்திக்க இருக்கிறீர்கள்.\nஇப்போதெல்லாம் தோட்டங்கள் காணாமல் போய் ஒரு சிலரது வீட்டில் மட்டும் மாடித் தோட்டங்களாய் உருமாறிப்போய்… எல்லாம் நாகரிகம் என்ற பெயரிலே நடக்கும் அட்டூழியங்களின் வெளிப்பாடு. ஓடி ஆடி விளையாடிய மண் தெரு காணாமல் போய், தார் ரோடு ஆகிப்போய் ஓடவும் முடியாமல் ஆடவும் முடியாமல்…. எல்லாம் மனிதக்குட்டிகள் பெருக்கத்தோடு வாகனப் பெருக்கமும் சேர்ந்து கொண்டதனால் வந்த வினை.\nஎன் பேரப்பிள்ளைகள் விளையாட வேண்டுமென்றால் ஒரு நாலைந்து கிலோ மீட்டர் தூரம் போய் அரசு பூங்காவினுள்தான் செல்ல வேண்டும். அங்கேயும் ஒரு சில நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் விளையாட வேண்டும்.\nஒன்றும் செய்ய முடியாது. மனதை வேண்டுமானால் தேற்றிக் கொள்ளலாம். அவ்வளவுதான் முடியும். இந்த மனதை தேற்றிக் கொள்ளும் முயற்சியில் பிறந்ததே இந்த எனது இரண்டாவது நாவல்.\nநான் ஆடி மகிழ்ந்த தோட்டம். எனக்கு வாழ்க்கைப் பாடம் சொல்லிக் கொடுத்த தோட்டம். எனக்குக் கடவுளைக் காட்டிய தோட்டம். அந்தத் தோட்டம் அழியாமல் பாதுகாக்க நான் எடுத்த முயற்சியே இந்த நாவல்.\nதோட்டத்தைத் திறந்து வைத்திருக்கிறேன்….. நீங்கள் உள்ளே செல்லலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/health-tips-tamil/how-to-reduce-stomach-fat-in-tamil/", "date_download": "2021-01-26T00:12:01Z", "digest": "sha1:MONECXNP2RXK3NC6IOP4QSPVNNNLLNT2", "length": 17739, "nlines": 138, "source_domain": "www.cybertamizha.in", "title": "7 நாட்களில் தொப்பை குறைய டிப்ஸ்(How to reduce stomach(belly) fat in tamil) - Cyber Tamizha", "raw_content": "\nதொப்பை இல்லாத வயிற்றை பெற அனைவரும் ஆசை படுவார்கள்.ஆனால் இன்றைய காலகட்டத்தில் வெளியில் கடைகளில் விற்கும் ஜங்க் உணவு பொருட்களை உண்பதால் சிறு வயதிலே பானை போன்ற தொப்பை வந்துவிடுகிறது (How to reduce stomach(belly) fat in tamil). கல்யாணம் ஆகும் பொது அங்கிள் போன்ற காட்சியை தருகிறது. இந்த தொப்பையை குறைக்க நாம் சில வழிமுறைகளை பின்பற்றவேண்டும்.\nஉடல் பருமனை குறைப்பதை பற்றி நினைப்பதை விட தொப்பையை குறைப்பதை தான் அனைவரும் நினைத்து கொண்டிருப்பார்கள்.தேவையற்ற உணவு பொருட்களை அதிகமாக உட்கொள்வதாலும் அதிகமான கொழுப்பு நிறைந்த உணவு பொருட்களை உண்பதாலும் தான் உடலில் அதிகமான சதை வருகிறது.முக்கியமாக எண்ணெய் தின்பண்டங்கள் மற்றும் சர்க்கரையை தவிர்ப்பது நல்லது என உடல்நல வல்லுநர்கள் கூறுகின்றனர். அதே போல் உப்பும் சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.\nஉணவை தேர்வு செய்ய வேண்டும்:\nநம் உடலுக்கு தேவையான உணவு பொருட்களை மட்டுமே உட்கொள்ள வேண்டும் அதற்க்கு மாறாக நாவிற்கு ருசியாக உள்ளது என கொழுப்பு நிறைந்த உணவை உட்கொள்ள கூடாது. தினமும் கீரைகள் காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. எண்ணெய் பொருட்கள் மற்றும் அதிகமா ஹோட்டலில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. உணவு உட்கொண்ட பின் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு உறங்க செல்வது நல்லது. சாப்பிட்ட உடனே உறங்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.\nதொப்பையை குறைக்�� வேண்டும் என ஆசை இருப்பவர்கள் முதலில் கவனம் செலுத்த வேண்டியது உணவில் தான்(How to reduce stomach(belly) fat in tamil). கொழுப்பு சத்து இல்லாத உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள உணவு பொருட்களை தினமும் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. தினமும் காலையில் உடற்பயிற்சியை மேற்கொள்வது நல்லது என உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர்.\nசரியான நேரத்தில் உணவு உட்கொள்வது மிகவும் அவசியம்.உணவு சாப்பிடும் அரை மணி நேரத்திற்கு முன்பாக தண்ணீர் குடிக்க வேண்டும் அதே போல் சாப்பிட்ட பின் உடனே தண்ணீர் குடிக்காமல் சிறிது நேரத்திற்கு பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும். உணவு இடைவேளை சீராக இருக்க வேண்டும், இரவு நேரத்தில் உணவு உட்கொண்ட உடனே உறங்க செல்லாமல் சிறிது நேரத்திற்கு பிறகு உறங்க வேண்டும்\nநமது உடலில் உள்ள உணவு பொருட்களை செரிக்க வைக்க இஞ்சி பயன்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் நமது உடலில் உள்ள வெப்பத்தை குறைத்து கொழுப்பை கரைக்கவும் இஞ்சி பயன்படுகிறது. (How to reduce stomach(belly) fat in tamil)தொப்பை போடுவதற்கு மிக முக்கிய காரணம் மனஅழுத்தம் மற்றும் நமது உடலில் உள்ள கொழுப்புகள் தான். எனவே தினமும் இஞ்சி கலந்த நீரை பருடுவது மிகவும் நல்லது.இஞ்சி டீ செய்வதற்கு முதலில் இஞ்சியை கொதிக்கும் தண்ணீரில் 5நிமிடம் வைத்து பின் லூப்பிலி இருந்து இறக்கி அதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து ஒரு கப் குடிக்க வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள ஆற்றலை மேம்படுத்த உதவும்.\nஅதே போல் பூண்டு சேர்த்து கொள்வதாலும் உடல் எடையை குறைக்க முடியும். பூண்டு சேர்த்து கொள்வதால் இதயத்திற்க்கு நல்லது அது மட்டுமல்லாமல் நமது உடலில் உள்ள கொழுப்புகளையும் குறைக்க முடியும்.\nஇது மிகவும் கடினமாக தான் இருக்கும் ஏனெனில் நமக்கு மிகவும் பிடித்த நாவிற்கு சுவையான உணவு பொருட்களை சாப்பிடாமல் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் உடல் பருப்பின் குறையும். நாம் தினமும் அடிக்கடி உட்கொள்ளும் சிப்ஸ் சமோசா போன்ற எண்ணெய் பொருட்களை தவிர்ப்பது மிகவும் நல்லது.\nநமது கல்லிரலில் உள்ள நச்சு தன்மையை நீக்கினால் தான் கொழுப்பை கறக்க முடியும். எனவே கல்லிரலில் உள்ள நச்சு தன்மையை நீக்குவது மிகவும் அவசியம். இதற்கு எலுமிச்சை ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது.\nஎலுமிச்சையில் விட்டமின் சி உள்ளத�� மற்றும் சுரப்பிகளை அதிகபடுத்தி கல்லிரலில் உள்ள நச்சு தன்மையை நீக்க உதவும். எனவே தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு எலுமிச்சையை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.\nசெரிமாணத்திற்கு தேவையான சிட்ரிக் அமிலம், மேலிக் அமிலம் ஆகியவை இந்த குருதிநெல்லி பழவகையில் உள்ளது.இவை கடுமையான கொழுப்புகளையும் கரைக்க உதவுகிறது. இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சர்க்கரை இல்லாமல் . ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் இதனை குடிக்கலாம்.\nகுருதிநெல்லி சாறு குடிப்பதால் உடலில் கல்லிரலால் கரைக்க முடியாத கொழுப்புகளையும் கரைத்து உடலை சீர் ஆக்குகிறது.தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி குருதிநெல்லி பழச்சாரை ஒரு கப் தண்ணீருடன் கலந்து குடித்து வரலாம்.\nதொப்பையை குறைக்க வேண்டும் என்பதற்காக உணவு உட்கொள்ளாமல் இருப்பது தவறான ஒன்று.இதனால் உடல் கோளாறு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது எனவே சரியான நேரத்தில் நன்றாக உணவு உட்கொள்ள வேண்டும். தேவையற்ற உணவு பொருட்களை மட்டுமே தவிர்க்க வேண்டும்(How to reduce stomach(belly) fat in tamil).\nபுரதம் உள்ள உணவு பொருட்களை தினமும் சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும். சிக்கன் மட்டன் இவற்றிற்கு பதிலாக மீன் எடுத்துக்கொள்ளலாம். மீனில் அதிகபடியான ப்ரோட்டின் உள்ளது .தினமும் முட்டையின் வெள்ளை கருவை உணவில் சேர்த்து கொள்ளலாம்.\nஇதே போல் மேலும் பல ஆரோக்கியமான செய்திகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.\n← உடல் எடையை குறைக்கனுமா \nஒரே நாளில் முகப்பரு மறைய வேண்டுமா\nஉடல் சூட்டை குறைக்கும் எளிய வழிமுறைகள் (How to reduce body heat in tamil)\nஒரே வாரத்தில் எண்ணெய் பசை நீங்க சிறந்த டிப்ஸ் (oil face tips in tamil)\nமுடி கொட்டாமல் இருக்க சிறந்த வழிகள்(how to reduce hair fall in tamil)\nCRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ்\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி இருப்பதே அதிசயமாக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ கு��ங்கள்(badam oil benefits in tamil)\nஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா \nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்(avocado fruit benefits in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nஉடல் சூட்டை குறைக்கும் எளிய வழிமுறைகள் (How to reduce body heat in tamil)\nஒரே நாளில் காய்ச்சல் குணமாக சிறந்த டிப்ஸ்(fever treatment in tamil)\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nஉடல் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-01-25T23:25:41Z", "digest": "sha1:74MBAIGDA5UCOR4RRHQF2XLJTX5OIWAX", "length": 10162, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கான்பூர் என்கவுண்டர்", "raw_content": "செவ்வாய், ஜனவரி 26 2021\nSearch - கான்பூர் என்கவுண்டர்\nபறவைக்காய்ச்சல்; கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய குழு ஆய்வு\nஐஐடியில் இட ஒதுக்கீடு குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை நிராகரிக்க வேண்டும்:...\nபூலன்தேவியின் பேமாய் வழக்கில் 39 வருடங்களாக தீர்ப்பிற்கு காத்திருந்த புகார்தாரர் மரணம்\nஉ.பி.யில் நாட்டுப்புற ஓவியம், சிற்பக் கலைஞர்களுக்கு ரூ.5,000 மாத உதவித்தொகையாக அளிக்க திட்டம்\nடெல்லி - அயோத்தி இடையே புல்லட் ரயில் இயக்க திட்டம்\nரூ.200 கோடி மதிப்பிலான பங்கு பத்திரங்கள் லக்னோ மாநகராட்சி வெளியீடு\n10 வருடங்களாக தென் மாநிலங்களில் தங்கசெயின்களை பறிக்கும் கும்பல் உ.பி.யில் கைது: அனுப்பி...\nமற்ற மதத்தவர்களை பாஜக தலைவர்கள் மணம் புரிந்தது ‘லவ் ஜிகாத்’ இல்லையா\nபோலி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்றதாக பொய் கணக்கு காட்டி மோசடி: உ.பி.யில்...\nடாக்சி டிரைவருக்கு 11 வங்கி கணக்குகள்; முறைகேடான பணபரிமாற்றம்: உ.பி.யில் வருமானவரி சோதனை\nசீன தயாரிப்பு புறக்கணிப்பு எதிரொலி: சீன வர்த்தகர்களுக்கு ரூ.40 ஆயிரம் கோடி நஷ்டம்\n - ரயிலில் எழுந்த வாக்குவாதத்தில் தேஜஸ்வி ஆதரவாளர் மீது...\nதமிழக மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும்...\n‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட்டதால் பேசுவதை தவிர்த்த மம்தா...\nவேலை கையில் பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார்...\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரியில் மாற்றம்;...\nமக்கள் விலைவாசி உயர��வால் அவதிப்படுகிறார்கள்; மோடி அரசு...\n''ராமர் கோயிலுக்கு நன்கொடைகள் தராதீர்'' என்று கூறிய...\nவிவசாயிகள்தான் முடிவெடுக்க வேண்டும்; 11-வது சுற்றுப் பேச்சுவார்த்தையும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rlhymersjr.com/Online_Sermons_Tamil/2020/030820PM_OurCallToBeMissionaries.html", "date_download": "2021-01-25T23:20:49Z", "digest": "sha1:SODTB3A7GCWKPYVW5H6VS57I5FK3EKDM", "length": 41666, "nlines": 144, "source_domain": "www.rlhymersjr.com", "title": "மிஷனெரிகளாக இருக்க நம்முடைய அழைப்பு!| Our Call to Be Missionaries! | Real Conversion", "raw_content": "\nஇந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.\nஇந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 43 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.\nநீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.\nமிஷனெரிகளாக இருக்க நம்முடைய அழைப்பு\nடாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்\nமார்ச் 8, 2020 கர்த்தருடைய நாள் பிற்பகல் வேளையில்\nலாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி\nஏசாயா, எல்லா தீர்க்கதரிசிகளையும்விட, மிகப்பெரிய தீர்க்கதரிசி என்று எனக்கு தெரிகிறது. ஆனால் ஏசாயா அப்படிப்பட்ட தேவமனிதனாக எப்படி மாறினார் ஏசாயாவின் ஆறாம் அதிகாரத்தில், நமக்கு அதற்குப் பதில் இருக்கிறது.\n“உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன், அவருடைய வஸ்திரத்தொங்க லால் தேவாலயம் நிறைந்திருந்தது” (ஏசாயா 6:1).\nஏசாயா கேட்டார், “சேனைகளின் கர்த்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது” என்று சேராபீன்கள் கூப்பிட்டுச் சொன்னதை ஏசாயா கேட்டார் (ஏசாயா 6:3).\nஉசியா என்ற கனம் பொறுந்திய ஒரு நல்ல ராஜாவை, இளமையான ஏசாயா நேசித்தார். ஆனால் இப்பொழுது அந்த நல்ல ராஜா மரித்துவிட்டார். அந்த நல்ல ராஜா மரித்துவிட்ட அப்பொழுது ஏசாயாவுக்கு என்ன நடந்தது உங்களில் சிலரைப்போல அந்த இளம் மனிதர் உணர்ந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நமது சபை முடிந்துவிட்டது என்று நீங்கள் சோர்வாக உணருகிறீர்கள் என நான் நினைக்கிறேன். ஆனால் தேவன் ஏசாயாவோடு தொடர்ந்து இருக்கவில்லை.\nதேவனுடைய தரிசனம் அவருடைய ஆத்துமாவைப் பற்றிபிடித்தது. ஏசாயா உதவி அற்ற சோர்வில் விழுந்துவிடவில்லை. அதற்குப் பதிலாக, தேவனுடைய தரிசனம் அவரை வித்தியாசமான வழியில் உறுதியாகப் பற்றிபிடித்தது. அவர் சொன்னார்,\n அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன், சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்” (ஏசாயா 6:5).\nஎங்களது பிரசங்கம் இப்போது உங்கள் கைப்பேசியில் கிடைக்கிறது.\n“APP” என்று எழுதப்பட்ட அந்தப் பச்சை நிற பொத்தானை அழுத்தவும்.\nஅதன்பிறகு வரும் வழிமுறையைப் பின்பற்றவும்.\nஇளமையான ஏசாயாவுக்கு இது ஒரு ஆவிக்குரிய தடைதகர்க்கப்பட்ட வழி ஆகும் உங்களுக்கும் அனுபவத்தில் இது ஒரு தடைதகர்க்கப்பட்ட வழி. மற்ற எல்லாவற்றையும்விட தேவனை அதிகமாக வாஞ்சிக்க வேண்டியது உங்களுக்கு அவசியமாக இருக்கிறது உங்களுக்கும் அனுபவத்தில் இது ஒரு தடைதகர்க்கப்பட்ட வழி. மற்ற எல்லாவற்றையும்விட தேவனை அதிகமாக வாஞ்சிக்க வேண்டியது உங்களுக்கு அவசியமாக இருக்கிறது டாக்டர் A.W. டோசர் சொன்னார், “அவர்கள் தேவனை விரும்பவில்லை என்ற காரணத்தினால் சபையிலிருந்து வெளியே நடந்துவிடவில்லை – ஆனால் அவர்கள் தேவனைவிட அதிகமாக விரும்பின ஏதோ சிலவற்றை கண்டு கொண்டார்கள்... அவர்களுடைய பழைய சுபாவம் கிளர்ந்து எழுந்தபொழுது அவர்கள் தேவனுக்குத் தங்கள் முதுகைக் காட்டினார்கள் மற்றும் தங்களுடைய சபையைவிட்டு வெளியே நடந்தார்கள். அவர்கள் தேவனற்ற இளம் பெண் அல்லது ஆணின் உறவுக்குள்ளாகப் போனார்கள். அவர்கள் உலகபிரகாரமான நட்புக்குள் போனார்கள். தேவனைப் பிரியப்படுத்த சந்தர்ப்பம் இல்லாத வேலையை எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் திரும்ப உலகத்துக்குப் போனார்கள். அவர்கள் மிகவும் அதிகமாக விரும்பினதைப் பெற்றுக்கொள்ள தீர்மானம் செய்துகொண்டார்கள்... நீங்கள் தற்கால உலகத்தை நேசியுங்கள் மற்றும் கிறிஸ்தவர்களாக இருங்கள் என்று சொல்லி அவர்களை ஏமாற்ற மற்றும் சாபம்கூற நான் மறுக்கிறேன், ஏனென்றால் அப்படி நீ செய்யமுடியாது. ஆமாம், நீ உலகத்தை நேசித்து மற்றும் ஒரு மாய்மாலகரனாக இருக்க முடியும். நீ ஒரு ஏமாற்றப்பட்ட போதகனாக மற்றும் உலகத்தை நேசிக்கிறவனாக இருக்க முடியும். நீ ஒரு மலிவான நவீன சுவிசேஷகனாக மற்றும் உலகத்தை நேசிக்கிறவனாக இருக்க முடியும். ஆனால் நீ ஒரு உண்மையான வேதத்தை உடைய கிறிஸ்தவனாக மற்றும் உலகத்தை நேசிக்கிறவனாக இருக்க முடியாது. இந்தக் கோட்பாட்டிலே தனிமையாக நிற்பது என்னை துக்கப்படுத்தும், ஆனால் அதைப்பற்றி உங்களிடத்தில் நான் பொய்ச் சொல்லமாட்டேன்” (The Tozer Pulpit).\nமறுபடியுமாக, டாக்டர் டோசர் சொன்னார், “என்னுடைய அபிப்பிராயம் என்னவென்றால், இன்று தேவையான மிகப்பெரிய ஒரே தேவை என்னவென்றால் மெல்லிய இருதயமுள்ள, மேலெழுந்தவாரியான சுவிசேஷகர்கள் உயரமும் உன்னதமுமானவரின் வஸ்திர தொங்கலால் தேவாலயம் நிரம்பி இருக்கும் தேவதரிசனத்தால் கீழேதள்ளப்பட வேண்டும் என்பது.” அப்படிப்பட்ட தேவதரிசனமில்லாமல் “நாம் நமது சொந்த சாதனங்களுக்கு விடப்பட்டோம், மற்றும் மலிவான மற்றும் தகுதியற்ற வெறும் பகட்டான செயல்பாடுகளால் சபை மக்களின் கவனத்தை பிடித்து வைக்க பலவந்தம் செய்யப்படுகிறோம்... இடுக்கமான வழியில் இருக்க நாம் மிகவும் பயப்படுகிறோம் அதனால் நமது உலகபிரகாரமான கதவுகளைத் திறந்து விட்டோம். இது ஆவிக்குரிய துக்கத்துக்கு மட்டுமே நடத்தும்... தேவனுடைய நடத்தைக்குக் குறைவாக சுவிசேஷகம் விழுந்துபோய்விட்டது, மற்றும் பாவநடக்கையை நோக்கி விழுந்துபோய்விட்டது�� (Leaning Into the Wind).\n அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன், சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்” (ஏசாயா 6:5).\nஅதன்பிறகு மட்டுமே அந்த இளம் ஏசாயா தேவனுடைய அக்கினியின் மூலமாக சுத்திகரிக்கப்பட்டார் “உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவர்த்தியானது” (ஏசாயா 6:7).\nஇப்பொழுது 8ஆம் வசனத்தை பாருங்கள். “பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான் இதோ, அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும் என்றேன்” (ஏசாயா 6:8).\nசபைபிளவு ஏற்பட்டபொழுது நான் சுவிசேஷகத்தின்மீது எனக்கிருந்த வைராக்கியத்தை நான் இழந்து விடுவேன் என்று நிச்சயமாக உணர்ந்தேன். அதனால் கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் இழந்த மூன்று மனிதர்களோடு ஒவ்வொரு இரவையும் செலவிட தீர்மானம் செய்தேன் – போதகர் ரிச்சர்டு உம்ராண்டு, ஜான் வெஸ்லி, மற்றும் சீனாவுக்குக் கடைசியாக சென்ற முன்னோடி மிஷனரி, ஜோனாத்தான் கோபோர்த். அது ஞானமுள்ள ஒரு தீர்மானமாக இருந்தது. எங்களுடைய படுக்கை அறையை அடுத்து, ஒரு சிறிய குளியல் அறையை, எனது ஜெபஇடமாக மற்றும் இந்தப் பெரிய தேவனுடைய மனிதர்களோடு நான் ஐக்கியம் கொள்ளும் இடமாக உண்டாக்கினேன். உம்ராண்டு அவர்களிடமிருந்து உறுதியைக் கற்றுக்கொண்டேன். வெஸ்லி அவர்களிடமிருந்து ஒன்றன்பின் ஒன்றான சோதனைகளின் ஊடாக தொடர்ந்து செல்ல நான் கற்றுக்கொண்டேன். கோபோர்த் மற்றும் அவருடைய மனைவி ரோசலன்டு அவர்களிடமிருந்து, நமது முழங்காலில் இருந்து ஜெபித்து நாம் முன்னேறி செல்ல வேண்டும் என்பதை நான் கற்றுக்கொண்டேன். ஹட்சன் டெய்லர் ஒரு கடிதம் எழுதினார் அது கோபோர்த் மற்றும் அவருடைய மனைவியை உயிர்ப்பித்து உற்சாகப்படுத்தியது. ஹட்சன் டெய்லர் சொன்னார், “நாங்கள் ஒரு மிஷனாக இரண்டு வருடங்களாக ஆனான் மாகாணத்துக்குள் [சீனா] நுழைய முயற்சி செய்தோம், மற்றும் சமீபகாலத்தில்தான் வெற்றி கிடைத்தது. சகோதரரே, நீங்கள் அந்த மாகாணத்தில் நுழைந்தால், உங்கள் முழங்காலில் இருந்து ஜெபித்து முன்னேற வேண்டியது அவசியம்.” ஹட்சன் டெய்லர் அவர்களிடமிருந்து வந்த அந்த வார்த்தைகள் கோபோர்த்தின் வட ஆனான் மிஷனின் கொள்கை குரலாக மாறினது.\nஅதன்பிறகு அவர்களுடைய குழந்தை இறந்தது. கோபோர்த் எழுதினார், “கெர்ட்ரூடு மரித்துவிட்டாள். இது எங்களுடைய ஒரு பயங்கரமான இழப்பு. இரண்டு வாரங்களுக்குக் குறைவாகவே அவள் நன்றாக இருந்தாள், ஆனால் ஜூலை 24ல் அவள் மரித்தாள், ஆறு நாட்கள் வயிற்றுப்போக்குக்குப் பிறகு அவள் சுகவீனமடைந்து மரித்தாள். நான் அவளுடைய சரீரத்தை ஒரு வண்டியில் ஐம்பது மையில்கள் எடுத்துச் செல்ல வேண்டியதிருந்தது... அங்கே ஒரு மாலை அரையிருளில் எங்கள் பிரியமான குழந்தையை இளைப்பாறும்படியாக கிடத்தினோம்.” எங்களுடைய விலையேறப்பெற்ற குழந்தையின் கல்லறைக்கு இரண்டு சிறிய சீனப்பெண்கள் ஒவ்வொரு காலையிலும் வந்து புது மலர்களை வைத்தார்கள்.\nகெர்ட்ரூடுவின் மரணத்தைத் தொடர்ந்து, திருமதி கோபோர்த்துக்கு ஒரு அழகான பையன் பிறந்தான். அவர்கள் அவனை “வீ டோனால்டு” என்று அழைத்தார்கள். அவன் விழுந்தான் மற்றும் அவனது சிறிய தலையில் அடிபட்டது. அவன் மெதுவாக தனது கைகளையும் கால்களையும் உபயோகிக்கும் சக்தியை இழந்தான். கோடையின் கொடிய வெப்பத்தில், ஜூலை 25ஆம் நாள், பத்தொன்பது மாதமே இருந்தபொழுது, வீ டோனால்டு மரித்தான். இரண்டாவது முறையாக கோபோர்த் தனது பையன் வீயை ஒரு வண்டியில் ஐம்பது மையில்கள் எடுத்துச் சென்றார். வீ டோனால்டு தனது சிறிய சகோதரி, கெர்ட்ரூடுவின் பக்கத்திலே ஒரு கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டான். அவர் திரும்பின உடனே, கோபோர்த்தும் அவருடைய அன்பான மனைவியும் வடக்கு ஆனானின் உள்ளே இருந்த தங்கள் புதிய வீட்டுக்குச் செல்ல ஆயத்தப்பட்டார்கள். அவர்களுடைய ஐந்துமாத குழந்தை பவுல் அவர்களோடு சென்றது.\nஅதன்பிறகு யோனத்தான் கோபோர்த் டைபாய்டு சுரத்தினால் மிகவும் மரணப் படுக்கையில் இருந்தார். அவரது வாழ்க்கை மரணம் மற்றும் ஜீவனுக்கு இடையில் ஊசலாடியது. ஜனவரி 3ல், புலோரன்ஸ் குழந்தை பிறந்தது. அந்தக் கோடையில் மிகவும் வெப்பமாக இருந்தபடியினால் சிறிய பவுல் வெப்பத்தாக்குதலால் ஏறக்குறைய மரித்த நிலைக்கு வந்தான், ஆனால் வெப்பம் மரித்துக் குறைந்தபொழுது சமாளித்துப் பிழைத்தான்.\nஅநேக கொடிய கஷ்டங்கள் மற்றும் சோதனைகள் தொடர்ந்தன. தளிர்பருவ காலத்திலே அவர்களுடைய முதல் குழந்தை மரித்தது. அதன்பிறகு மற்ற குழந்தைகள் மலேரியாவிலும் மற்றும் தண்டு மூளைக்கவிகைச் சவ்வழற்சியிலும் மரித்தனர். அதன்பிறகு கோபோர்த் மற்றும் அவரது மனைவி பாக்ஸர் ரிபலினியரிடமிருந்து தப்பி ஓடினார்கள். அவர்கள் கொலைசெய்யப்படுவதிலிருந்து ஒரு அற்புதத்தினால் மட்டுமே தப்பினார்கள்.\nதிருமதி ரோசலின்டு கோபோர்த் செவிடாக மாறினார். அவர் அவளுடைய காதுகளாக இருந்தார். கோபோர்த் முழுவதும் குருடானபோது, அவள் அவருடைய கண்களாக இருந்தாள். அவருடைய மனைவி குளியலறையில் இருந்தபொழுது அவர் தமது தூக்கத்தில் மரித்துப் போனார். அவரது அடக்கத்தின்போது, அவரது மகன் பவுல் அவரைப்பற்றி சொன்னார், “எனது தகப்பனார் எனக்கு ஒரு பெரிய மனிதர்.” அவரது மகள் ரூத் வியட்நாமில் ஒரு மிஷனரியாக இருந்தாள். ரூத் தனது தாயாருக்கு எழுதினாள், “அப்பா போவதின் மகிமை பகுதியை மட்டுமே என்னால் நினைக்க முடிகிறது... தேவன் அவரை எளிமையாக மேலான ஒரு சேவைக்கு உயர்த்தி இருக்கிறார்.”\nஅவரது மரணத்துக்குப் பிறகு, கோபோர்த் ஆப் சீனா என்ற புத்தகம், அவரது மனைவி ரோசலின்டு மூலமாக எழுதப்பட்டது. ரோசலின்டு கோபோர்த் என்ன ஒரு உண்மையுள்ள அற்புதமான மிஷனரியாக இருந்தார்\nஅவருடைய வேதாகமத்தை முதலில் அவள் பார்த்த பிறகு அவரைச் சந்தித்தாள், “அவருடைய வேதாகமம் அட்டையிலிருந்து அட்டைவரை குறிக்கப்பட்டு, கிழிந்து ஏறக்குறைய கந்தலாக இருந்ததை நான் கண்டேன்.” ரோசலின்டு சொன்னார், “இந்த மனிதரை நான் விவாகம் செய்துகொள்ள விரும்புகிறேன்.” அந்த இலையுதிர் காலத்தில் அவர் அவளிடம் சொன்னார், “சீனாவுக்காக உனது வாழ்க்கையை என்னோடு நீ இணைத்துக்கொள்ளுவாயா” அவளுடைய பதில் “ஆமாம்” என்பதாகும். சில நாட்களுக்குப் பிறகு அவர் அவளிடம் சொன்னார், “என்னுடைய ஆண்டவர் மற்றும் அவருடைய ஊழியத்தை எப்பொழுதும் உனக்கும் முன்பாக முதலாவதாக வைக்க என்னை அனுமதிக்க, எனக்கு உனது வாக்கைக் கொடுப்பாயா” அவளுடைய பதில் “ஆமாம்” என்பதாகும். சில நாட்களுக்குப் பிறகு அவர் அவளிடம் சொன்னார், “என்னுடைய ஆண்டவர் மற்றும் அவருடைய ஊழியத்தை எப்பொழுதும் உனக்கும் முன்பாக முதலாவதாக வைக்க என்னை அனுமதிக்க, எனக்கு உனது வாக்கைக் கொடுப்பாயா” அதற்கு அவள் பதில் சொன்னாள், “ஆமாம், நான் எப்பொழுதும், சித்தமாக இருக்கிறேன்.” சிறிது காலத்துக்குப் பிறகு அந்த வாக்கினுடைய விலைக்கிரயம் என்ன என்பதை அவள் அறிந்து கொண்டாள்\n“பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும் என்றேன்” (ஏசாயா 6:8).\nமிஷனரிகளாக இருக்க விரும்பாதவர்களை நமது சபை இழந்துவிட்டது. இந்தப் பிற்பகலிலே இங்கே இருக்கும் ஒவ்வொரு நபரும் ஒரு மிஷனரியாக மாறவேண்டும் என்பது என்னுடைய ஜெபமாகும். போதுமான அளவு பணத்தைச் சேகரித்து நமது வலைதள பணியைத் தொடர்ந்து செய்ய நமக்கு ஒரு கடினமான நேரம் இருக்கும். நீங்களும் நானும் இந்த உலக முழுவதற்கும் இவைமூலமாக மிஷனரிகளாக இருக்க முடியும் (1) ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துதல்; (2) உலகளவான மிஷன்களுக்காக ஜெபித்தல்; (3) ஒவ்வொரு மாதமும் போதுமான பணத்தைக் கொடுத்து நமது போதனைகளை, இந்தப் போதனையையும் சேர்த்து, வலைதள மிஷனில் வெளியே அனுப்ப உதவி செய்யவும் மூன்றாம் உலகத்தில் உள்ள மிஷனரிகள் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும் உதவி செய்யவும். ஒரு மிஷனரி பாஸ்டர் சொன்னார், “நமது தேவன் முழுஉலகளாவிய தேவனாக இருக்கிற காரணத்தால் நாமும் உலகளாவிய கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.” ரோசலின்டு கோபோர்த்தோடு சேர்ந்து, “ஆமாம், நான் எப்பொழுதும், சித்தமாக இருக்கிறேன்” என்று பதில் சொல்ல முடியுமா\nஎனது தரிசனத்தை எல்லாம் நிரப்பும், இரட்சகரே,\nநான் ஜெபிக்கிறேன், இயேசுவை மட்டும் நான் இன்று காண்பேனாக;\nபள்ளத்தாக்கின் ஊடாக நீர் என்னை நடத்தினாலும்,\nஉமது மங்காத மகிமை என்னை சுற்றிக்கொள்ளுகிறது.\nஎனது தரிசனத்தை எல்லாம் நிரப்பும், தெய்வீக இரட்சகரே,\nஉமது மகிமையோடு என் ஆவி பிரகாசிக்கும் வரைக்கும்.\nஎனது தரிசனத்தை எல்லாம் நிரப்பும், உமது பரிசுத்த சாயல்\nஎனக்குள் பிரதிபலிப்பதை அனைவரும் காணும்படியாக.\nஎனது தரிசனத்தை எல்லாம் நிரப்பும், ஒவ்வொரு விருப்பமும்\nஉமது மகிமையைக் காக்க; எனது ஆத்துமா எழுச்சி அடையட்டும்,\nஉமது பரிபூரணத்தோடு, உமது பரிசுத்த அன்பு, பரத்திலிருந்து வரும்\nவெளிச்சத்தால் எனது வழிபாதையை நிரப்பட்டும்.\nஎனது தரிசனத்தை எல்லாம் நிரப்பும், தெய்வீக இரட்சகரே,\nஉமது மகிமையோடு என் ஆவி பிரகாசிக்கும் வரைக்கும்.\nஎனது தரிசனத்தை எல்லாம் நிரப்பும், உமது பரிசுத்த சாயல்\nஎனக்குள் பிரதிபலிப்பதை அனைவரும் காணும்படியாக.\nஎனது தரிசனத்தை எல்லாம் நிரப்பும், பயனற்ற பாவம்\nஉள்ளே பிரகாசிக்கும் வெளிச்���த்தை நிழளிடாமல்.\nஉமது ஆசீர்வதிக்கப்பட்ட முகத்தை மட்டும் நான் பார்ப்பேனாக,\nஉமது முடிவில்லா கிருபை என் ஆத்துமாவுக்கு விருந்தளிக்கும்.\nஎனது தரிசனத்தை எல்லாம் நிரப்பும், தெய்வீக இரட்சகரே,\nஉமது மகிமையோடு என் ஆவி பிரகாசிக்கும் வரைக்கும்.\nஎனது தரிசனத்தை எல்லாம் நிரப்பும், உமது பரிசுத்த சாயல்\nஎனக்குள் பிரதிபலிப்பதை அனைவரும் காணும்படியாக.\nநீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.\nடாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை\nவலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.\n“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.\nஇந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்\nஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,\nடாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்\nதேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை\nபெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/bagulu-odayum-dagulu-mari-the-return-of-maari-song-lyrics/", "date_download": "2021-01-25T22:30:26Z", "digest": "sha1:M2TUUWYG3X3KU3XZJFCUYGCI3LY63UW7", "length": 3449, "nlines": 97, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Bagulu Odayum Dagulu Mari (The Return of Maari) Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : அனிருத் ரவிசந்தர் மற்றும் தனுஷ்\nஇசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்\nஆண் : பகுலு ஒடயும் டகுலு மாரி\nஏ சிக்கன்குத்தா பொரடா மாரி\nஏ வந்தான்டா ரொம்ப தேறி….\nஐ கில்டான்னண்டா எங்க மாரி….\nஎங்க மாரி எங்க மாரி எங்க மாரி……\nஆண் : ஏ பாத்தீன்னா மொறச்ச மாரி\nமூஞ்சி ஆயிடும் வேற ��ாரி\nவாய வுட்டா தௌலத் மாரி\nஆண் : பின்னடிச்சா எச்ச மாரி\nவெட்டு விழும் அந்த மாரி\nஅந்த அந்த அந்த மாரி\nஆண் : பகுலு ஒடயும் டகுலு மாரி\nஏ சிக்கன்குத்தா பொரடா மாரி\nஏ வந்தான்டா ரொம்ப தேறி….\nஐ கில்டான்னண்டா எங்க மாரி….\nஆண் : அந்த மாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2016/07/actor-naghul-upcoming-film-sei-first-look-poster-released/", "date_download": "2021-01-25T22:24:45Z", "digest": "sha1:3EX5P6VJPZEUKI6M2KP35GYDJEYSHXEF", "length": 6342, "nlines": 101, "source_domain": "cineinfotv.com", "title": "Actor Naghul Upcoming Film “SEI” first Look Poster Released", "raw_content": "\nஅசத்தும் “செய்” – பர்ஸ்ட் லுக்\nநடிகர் நகுல், பாலிவுட் நடிகை ஆஞ்சல், பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் “செய்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.\nதமிழர்களின் மிகப்பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்றான பொம்மலாட்டத்தின் பாணியில் படத்தின் நாயகன் நகுலும், நாயகி ஆஞ்சலும் சித்தரிக்கப்பட்டுள்ள இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nராஜ்பாபு இயக்கத்தில், ராஜேஷ் கே.ராமன் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு தூங்காநகரம், சிகரம்தொடு படங்களின் கேமிராமேன் விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நிக்ஸ் லோபஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இப்படத்தை, ட்ரிப்பி டர்டில் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் மன்னு தயாரித்து வருகிறார்.\nசென்னை மற்றும் பாண்டிச்சேரியில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், இப்படத்தை அக்டோபர் மாதம் வெளியிடப்பட இருப்பதாகவும், படத்தின் இசைவெளியீட்டு விழா ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெற உள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதுபாய் மற்றும் மும்பையில் செயல்பட்டு வரும் ட்ரிப்பி டர்டில் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதல் தமிழ் படைப்பாக இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2705.html", "date_download": "2021-01-25T22:49:07Z", "digest": "sha1:IVN6KOLH2KFZZVCOJT4JI6NAHDTEGZYN", "length": 4634, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> போதையூட்டும் இசை….! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ போதையூட்டும் இசை….\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nசுன்��த் வல் ஜமாஅத் யார்\nஉரை : E. முஹம்மது\nCategory: இது தான் இஸ்லாம், சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல், மூடபழக்கங்கள்\nஅர்ஜுன் சம்பத்திற்கும், சங்பரிவாரக் கும்பலுக்கும் பகிரங்க அறைகூவல்…..\nசிறிய அமலும் பெரிய நன்மைகளும்….\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 18\nஉயிரைக் கொன்றாலே பாவம் எனும்போது உணவுக்காக ஆடு,மாடுகளை அறுப்பது சரியா\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 5\nபள்ளிவாசலோடு தொடர்பு கொள்வோம்-துறைமுகம்2 ஜுமுஆ\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-06-00-20-03/09/687-2009-10-07-00-49-15", "date_download": "2021-01-25T23:23:16Z", "digest": "sha1:JPCVT2BWRIOBNMFS7OCHWRYJ2YCOEKPV", "length": 22997, "nlines": 253, "source_domain": "www.keetru.com", "title": "ஹோமியோபதி பற்றிய தவறான கூற்றுக்களும் விளக்கங்களும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமாற்று மருத்துவம் - ஜூலை 2009\nகாலனி ஆட்சியில் தஞ்சாவூரில் மேலை மருத்துவம்\nபெண்கள் மற்றும் ஆண்களின் மூளை\nநீடித்த குணமுடையதாக இல்லாத COVID-19 க்கான நோய் தடுப்பாற்றல்\nமருத்துவ நுழைவுத் தேர்வு வந்துவிட்டது; தமிழர்கள் என்ன செய்யப் போகிறோம்\nஇராஜீவ் காந்தி மருத்துவக் கல்லூரி ஒரு வரலாற்றுப் பார்வை\nஆண் - பெண் இனப்பெருக்க உறுப்புக்கள்\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nமுசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை\nதமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா\nமாற்று மருத்துவம் - ஜூலை 2009\nபிரிவு: மாற்று மருத்துவம் - ஜூலை 2009\nவெளியிடப்பட்டது: 07 அக்டோபர் 2009\nஹோமியோபதி பற்றிய தவறான கூற்றுக்களும் விளக்கங்களும்\nகூற்று 1 : ஹோமியோபதி நிரூபிக்கப்படாத விஞ்ஞானம்.\nஉண்மை : பரிசோதனை அடிப்படையிலான மருந்தியல் மற்றும் கிளினிக்கல் புள்ளி விவரங்களின் அடிப்படையில் அமைந்தது ஹோமியோபதி, கடந்த 200 ஆண்டுகளில் பல்வேறுநோய் அறிகுறிகளுக்கு ஹோமியோபதி மருந்துகளின் குணப்படுத்தும் திறன் பற்றி விரிவ���க ஆராயப்பட்டுள்ளது. இந்தியாவிலும், மற்ற நாடுகளிலும் கிளினிக்கல் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. உண்மையில் ஹோமியோபதியைத் தோற்றுவித்தவர்தான் அலோபதி என்ற பெயரை உருவாக்கினார். அவரை பரிசோதனை மருந்தியலின் தந்தை என்று அலோபதி மருத்துவர்கள் கருதுகின்றனர். ஹோமியோபதி நன்கு நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானமாகும்.\nகூற்று 2 : ஹோமியோபதி மருந்துகள் வெறும் சர்க்கரை மாத்திரைகள்தான். அவற்றுக்கு மருந்துக்குரிய மதிப்பு எதுவும் கிடையாது. மருந்து போன்ற வெற்று மாத்திரைகளாகவே அவை செயல்படுகின்றன.\nஉண்மை : ஆம், வெள்ளை நிற சர்க்கரை மாத்திரைகளுக்கு மருந்துக்குரிய மதிப்பு எதுவும் இல்லைதான். ஆனால் இவை ஆல்கஹால் அடிப்படையிலான மருந்துகளைக் கொண்டு சேர்க்கும் வாகனங்களாகச் செயல்படுகின்றன. இன்னொரு வகையில் சொன்னால், ஹோமியோபதி மருந்துகளை நேரடியாகவோ, தண்ணீரில் கலந்தோ எடுத்துக் கொள்ளலாம். ஹோமியோபதி மருந்துகள் உலகமெங்கும் விஞ்ஞான முறைப்படி ஆராயப்பட்டு, பலவகையான நோய்களுக்கு பயன்மிக்க மருந்து என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவை மருந்து போன்ற வெற்று மாத்திரைகள் அல்ல.\nகூற்று 3 : ஹோமியோபதி மெதுவாகச் செயல்படக் கூடியது. காய்ச்சல், வயிற்றுப்போக்கு, இருமல், ஜலதோஷம் போன்ற திடீர் அல்லது உடனடி நோய்களில் இவற்றை பயன்படுத்த முடியாது.\nஉண்மை : இது போன்ற நோய்களிலும் ஹோமியோதி விரைந்து செயல்படுகிறது. தொற்று நோய், காய்ச்சல், ஜலதோஷம் போன்றவற்றைத் திறம்படக் குணப்படுத்துக் கூடியது. துரதிர்ஷ்டவசமாக, குறுகிய கால பிரச்சனை நீண்ட கால நோயாக மாறும் போது தான் மக்கள் ஹோமியோபதியை நாடுகின்றனர். இத்தகைய நோய்களைக் குணப்படுத்தும் சிகிச்சைக்கு நீண்ட காலம் ஆகிறது. மேலும், ஹோமியோபதியை நாடி வருவது பெரும்பாலும் முடக்குவாதம், அலர்ஜி ஆஸ்துமா, நோயாளிகளே. இத்தகைய நோய்களை குணப்படுத்தும்போது எந்த மருத்துவ முறையானாலும் நீண்ட காலமே ஆகும்.\nகூற்று 4 : ஹோமியோபதி எந்த ஒரு கோளாறையும் குணப்படுத்தக் கூடிய ‘மந்திர மருந்து’.\nஉண்மை : மற்ற எந்த ஒரு மருத்துவத்தையும் போல ஹோமியோபதி மருத்துவ முறைக்கும் சில வரம்புகள் உண்டு. உதாரணமாக, அறுவை சிகிச்சை செய்து தான் ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ள நோய்களையும், பல் வியாதிகள் போன்றவற்றையும் ஹோமியாபதி குணப்படுத்தும்\nகூற்ற��� 5 : ஹோமியோபதி டாக்டர்கள் மருத்துவத் துறையில் முறையான பயிற்சி பெறாத அரைகுறை மருத்துவர்கள்.\nஉண்மை : உலகின் பெரும்பாலான பகுதிகளில் தகுதிவாய்ந்த டாக்டர்கள் ஹோமியோபதி மருத்துவம் செய்கின்றனர். இந்தியாவில் 178க்கும் அதிகமான மருத்துவக் கல்லூரிகளில் ஹோமியோபதி படிப்பில் பட்ட வகுப்புகளும், 33 கல்லூரிகளில் முதுநிலைப்பட்ட வகுப்புக்களும் கற்பிக்கப்படுகின்றன. தற்போது நாட்டில் 2,17,000க்கும் கூடுதலான பயிற்சி பெற்ற ஹோமியோபதி மருத்துவர்கள் உள்ளனர்.\nகூற்று 6 : ஹோமியோபதி சிகிச்சை எடுக்கும் போது கண்டிப்பான பத்திய உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும்.\nஉண்மை : சில நோயாளிகளிடம் வெங்காயம், வெள்ளைப்பூண்டு, காபி, தேனீர், புகையிலை, மது போன்றவற்றைத் தவிர்க்கும்படி கூறப்படுகிறது. ஏனெனில், இவை ஹோமியோபதி மருந்துகளின் செயல்பாட்டில் குறுக்கிடுகின்றன. அதுமட்டுமல்லாமல் மது மற்றும் புகையிலைக் கட்டுப்பாடு உடலுக்கு ஆரோக்கியமானதும் ஆகும்.\nகூற்று 7 : நீண்ட காலநோய்களுக்குத் தான் ஹோமியோபதி பயனளிக்கும்.\nஉண்மை : பெரும்பாலும் அப்படித் தான். எல்லா மருந்துகளும் தோற்றுப் போகிறபோது ஹோமியோபதி பயனளிக்கிறது. ஆனால் இந்தக் கருத்தின் உண்மை என்னவென்றால், எல்லா மருந்துகளும் தோல்வியுற்றுபோது தான் மிகவும் தாமதமாக ஹோமியோபதியிடம் மக்கள் வருகின்றனர். பல ஆண்டுகள் அலோபதி சிகிச்சை எடுத்தபிறகு ஒரு நோய் தீராத நோயாகிறது. எனவே தொடக்கத்தில் இருந்தே ஹோமியோபதி சிகிச்சை எடுப்பதால் உண்டாகும் காலத்தை விட அதிகக் காலம் எடுப்பது இயல்பே.\nகூற்று 8 : சர்க்கரை நோய் இருந்தால் ஹோமியோபதி பயன்படுத்த முடியாது.\nஉண்மை : அப்படி அல்ல. சின்னஞ்சிறு சர்க்கரை உருண்டைகளை உட்கொள்வதால் பெரிய விளைவு ஏற்பட்டு விடாது. சில உருண்டைகளில் இருப்பதை விட அதிக அளவு சர்க்கரையை அன்றாட உணவில் நாம் எடுத்துக் கொள்கிறோம். மிகவும் முற்றிய நிலையில் உள்ள சர்க்கரை நோயாளிகள் தண்ணீரில் ஹோமியோபதி திரவ மருந்தை கலந்து சொட்டுக்களாக எடுக்கலாம்.\nகூற்று 9 : எல்லா வகையான நோய்களுக்கு அதே வெள்ளை மாத்திரைகளைத்தான் ஹோமியோபதி டாக்டர் தருகின்றனர். அவை எப்படி பயன்மிக்கதாக இருக்கும்\nஉண்மை : நோயின் தன்மையைப் பொறுத்து சர்க்கரை உருண்டைகளில் வெவ்வேறு திரவ மருந்துகளை ஹோமியோபதி டாக்டர்���ள் கலந்து தருகின்றனர். மருந்தை எடுத்துச் சென்று சேர்க்கும் வாகனங்களாகத் தான் சர்க்கரை உருண்டைகள் பயன்படுகின்றன. 1100 க்கும் அதிகமான வெவ்வேறு மருந்துக் கரைசல் ரகங்களில் இருந்து, நோயாளியின் நோய் நிலைமைக்கு ஏற்ற மருந்தை டாக்டர் தேர்வு செய்கிறார்.\nகூற்று 10 : ஹோமியோபதி மருந்துகளினால் உண்மையிலேயே பக்க விளைவுகள் ஏற்படுவது இல்லையா \nஉண்மை : பொதுவாக, ஹோமியோபதியில் 30CH மற்றும் அதற்கும் மேற்பட்ட வீரியத்தில் உள்ள மருந்துகளை கொடுக்கும் போது பக்கவிளைவு ஏற்படுவது இல்லை. எனினும் 1X, 2X போன்ற குறைவான வீரியம் உள்ள சில வகை டிங்க்சர்களையும் மாத்திரைகளையும் பயன்படுத்தும்போது சிற்சில பக்கவிளைவுகள் உண்டாகலாம்.\nமக்களுடைய மனங்களில் ஹோமியோபதி பற்றிய பற்பல சந்தேகங்களும் புதிர்களும் உள்ளன. சில பொதுவான சந்தேகங்களைப் போக்க முயன்றிருக்கிறோம்.\nநன்றி : SCHWABE வெளியீடு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/12215-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF,-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D,-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D,-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-01-26T00:19:53Z", "digest": "sha1:TFUN472FKF2J7F3PQC2UFVUNQ5FRU55W", "length": 12644, "nlines": 218, "source_domain": "www.topelearn.com", "title": "ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் வாக்குப்பதிவு!", "raw_content": "\nரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் வாக்குப்பதிவு\nஇந்தியாவில் 12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக 96 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.\nசரியாக காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்த�� தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.\nநடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அனைவரும் தங்களது வாக்கினை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.\nநடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள பாடசாலையில் வாக்களித்தனர்.\nநடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள பாடசாலையில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.\nநடிகர் கமல்ஹாசன் தனது மகள் சுருதிஹாசனுடன் தேனாம்பேட்டையில் உள்ள பாடசாலையில் வாக்கினை பதிவு செய்தார். முன்னதாக கமல் வாக்குப்பதிவு செய்த பாடசாலையில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்ததால், காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்துவிட்டு சென்றார்.\nமேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.\nமுன்னாள் பிரதமரின் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை\nமலேசியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மா\nவிபத்துக்குள்ளான ரஷ்ய விமானம்: விமானி உள்ளிட்ட 32 பேர் பலி\nசிரியா அருகே 26 பயணிகளுடன் சென்ற ரஷ்ய ராணுவ போக்கு\n2016 ஆம் ஆண்டிற்கான அதிக வருமானம் பெற்ற பிரபலங்கள் யார்\nஉலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலில\nஉலகின் பிரபலங்கள் மரணிக்கும் தருவாயில் கூறிய கடைசி வார்த்தைகள்\nமனிதர்கள் இறப்பதற்கு முன்னர் ஏதேனும் முக்கிய செய்த\nகோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி\nஅவுஸ்திரேலியவை வீழ்த்த இங்கிலாந்து தயார் 3 minutes ago\nவாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு புதிய வசதியை அளிக்கும் வாட்ஸ் அப்\nபுற்றுநோயை தடுக்கும் க்ரீன் டீ 5 minutes ago\nதலையை இழந்த பின்பும் உயிர் வாழ்ந்த அபூர்வ சேவல் 6 minutes ago\nபப்பாளி விதையுடன் தேன் கலந்து சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைள் எவ்வளவு தெரியுமா\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2018/10/blog-post_55.html", "date_download": "2021-01-25T23:15:46Z", "digest": "sha1:NRDW2DRM4KOCV6UOTMOLHN5LQAY6TESK", "length": 11961, "nlines": 419, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: ஆடிய ஆட் டமென்ன?", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n\"தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தரப்புக்கு...\nமஹிந்த ராஜபக்ஷ இலங்கை பிரதமர் பதவிக்கான கடமைகளை ஏற...\nவடிவேல் சுரேஷ், பிரதமர் மஹிந்தவுக்கு ஆதரவு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராகப் ...\nகனடாவில் கந்தலாகி கிழிந்த தமிழ் தேசியம்\nசிறையிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பிள்ளையான்\nவடக்கின் 05 வருட சாபம் வரும் 24ஆம் திகதியுடன் நீங்...\nஅரசியற் கைதிகள் விடுதலையை உறுதிப்படுத்த வேண்டும்....\nமட்டக்களப்பு பஸ் நிலையத்தில் பிள்ளையானுக்கு நன்றி ...\nதேயிலை பறிக்கும் பெண் தொழிலாளி மரணம்\nகிழக்கு மாகாணத்துக்குள் அத்துமீறி நுழைந்தாரா தந்த...\nவடக்கு மாகாண சபையின் ஆயுட் காலம் நிறைவு\nதமிழ் கூட்டமைப்பு மதியாபரணம்-சுமந்திரனுக்கும் மு.காங்கிறஸ் ரவூக்ஹக்கிமுக்கும் வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\n\"தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தரப்புக்கு...\nமஹிந்த ராஜபக்ஷ இலங்கை பிரதமர் பதவிக்கான கடமைகளை ஏற...\nவடிவேல் சுரேஷ், பிரதமர் மஹிந்தவுக்கு ஆதரவு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராகப் ...\nகனடாவில் கந்தலாகி கிழிந்த தமிழ் தேசியம்\nசிறையிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பிள்ளையான்\nவடக்கின் 05 வருட சாபம் வரும் 24ஆம் திகதியுடன் நீங்...\nஅரசியற் கைதிகள் விடுதலையை உறுதிப்படுத்த வேண்டும்....\nமட்டக்களப்பு பஸ் நிலையத்தில் பிள்ளையானுக்கு நன்றி ...\nதேயிலை பறிக்கும் பெண் தொழிலாளி மரணம்\nகிழக்கு மாகாணத்துக்குள் அத்துமீறி நுழைந்தாரா தந்த...\nவடக்கு மாகாண சபையின் ஆயுட் காலம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-26T00:41:01Z", "digest": "sha1:AH7YL6BEE5KAH7HYNPIFDSQOW4Q6ILMD", "length": 9459, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹோம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹோம் (ஆங்கில மொழி: Home) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு முப்பரிமாணக் கணினி வரைகலை நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை டிம் ஜோன்சன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு ரியானா, ஜிம் பார்சன்ஸ், ஜெனிஃபர் லோபஸ், ஸ்டீவ் மார்டின் உள்ளிட���ட பலர் குரல் கொடுத்துள்ளார்கள். இந்த திரைப்படம் மார்ச் 27ஆம் திகதி வெளியானது .\nஇந்த திரைப்படத்திற்கு லோர்னே பல்பே என்பவர் இசை அமைத்துள்ளார்.\nஅதிகாரப்பூர்வ இணையதளம் at DreamWorks Animation\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஹோம்\nபெரிய கார்ட்டூன் தரவுதளத்தில் Home\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் Home\nபாக்சு ஆபிசு மோசோவில் Home\n20 ஆம் நூற்றாண்டு பாக்ஸ் திரைப்படங்கள்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 13:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-01-25T22:55:48Z", "digest": "sha1:EI3PZHVVKMTMS4KF27YVWUVGKIFUCGYG", "length": 13992, "nlines": 104, "source_domain": "www.cinemapettai.com", "title": "சென்னை சூப்பர் கிங்ஸ் | Latest சென்னை சூப்பர் கிங்ஸ் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"சென்னை சூப்பர் கிங்ஸ்\"\nகேதர் ஜாதவுக்கு பதிலாக 35 வயது வீரரை எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. கொலைவெறியில் ரசிகர்கள்\nஊர் உலகமே தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பார்த்து கிண்டல் பண்ணி சிரிக்கும் நிலைமைக்கு இருக்கிறது டீம் செலக்சன். 35...\nஇந்த இரண்டு தான் சிஎஸ்கேவுக்கு உள்ள பிரச்சனை – சரி செய்யுமா நிர்வாகம்.\nமிகவும் குறுகிய காலகட்டத்தில் நடக்கும் ஐபிஎல் சீசன் இதுவாக தான் இருக்கும். 2020 சீசன் முடிந்துவிட்டது, அடுத்த 2021 ஆம் ஆண்டு...\n2021 ஐபிஎல்-லின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் முழு லிஸ்ட்.. டம்மி பீசுகளை களைபிடிங்கிய நிர்வாகம்\nஐபிஎல் அணியிலேயே அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள ஒரு கிரிக்கெட் அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னை சூப்பர்...\nஓய்வை அறிவித்த அடுத்த நாளே ஐபிஎல் டீம்மில் இணைந்த பார்திவ் படேல்\nஇந்திய டீம்மில் சுட்டி குழைந்தையாக இருந்த பொழுதே அறிமுகமானவர் பார்திவ். 17 வயதில் டீம்மில் இணைந்தார். தற்பொழுது இவருக்கு 35 வயதாகிறது....\nசிஎஸ்கேவுக்கு ஆடிய பின் எனது ஆட்டம் வேற லெவல்- கெத்தாக பேசிய ஆல் ரவுண்டர்\nஐபிஎல் என்பது ரசிகர்களுக்கு கிரிக்கெட் கொண்டாட்டம். ஆனால் வீரர்களுக்கு பணம் ஒருபுறம் இருப்பினும், தங்கள் திறன் வெளிப்பட நல்ல பிளாட் பார்ம்...\nசிஎஸ்கே அட்மின் தட்டிய ஒரு ட்வீட் ரெய்னா திரும்ப வந்துட்டான் என கொண்டாடும் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் – சர்வதேச டீமுக்கு உள்ள அளவுக்கு விஸ்வாசமான ரசிகர்களை உடைய டீம். ஐபிஎல் இந்தளவுக்கு பிரபலமாக இந்த...\nகேப்டன்ஷிப்பிலும் சொதப்பிய மகேந்திர சிங் தோனி.. மீண்டும் மேலெழுந்து வா தல.\nBy சித்தார்த் அபிமன்யுOctober 31, 2020\nசென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன், மகேந்திர சிங் தோனி மறுபடியும் ஒரு முறை தனது சொதப்பலான பேட்டிங்கை வெளிக்காட்டி விட்டார். மேலும்...\nதோனிக்கு பின் மேட்ச் வின்னராக உருவெடுக்கும் வீரர்.\nBy சித்தார்த் அபிமன்யுOctober 30, 2020\nநேற்று 49வது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த...\nமும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் இறுதி போட்டிக்கு சென்றாலும், ரோகித் விளையாட மாட்டார்.\nBy சித்தார்த் அபிமன்யுOctober 30, 2020\nமும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா இடது தொடையில் காயம் ஏற்பட்ட காரணத்தினால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்...\nசிஎஸ்கே-வின் படுதோல்விக்கு காரணம் சொல்லி நழுவும் தோனி.. அதிர்ச்சியான ரசிகர்கள்\nஉலக அளவில் டாப் டி20 அணியாகக் கருதப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை கிட்டத்தட்ட பிளே ஆப் செல்லும்...\nவாய்ப்பு இல்லாமல், கூல்ட்ரிங்க்ஸ் எடுத்து சென்ற போது மனசு வலித்தது.. உச்சகட்ட வருத்தத்தில் மூத்த வீரர்\nBy சித்தார்த் அபிமன்யுOctober 24, 2020\nசிஎஸ்கே அணியின் மூத்த வீரர் டு பிளிசிஸ் கூல்டிரிங்க்ஸ் எடுத்து வந்தபோது மனது வலித்தது வேதனையாக இருந்தது என்று இம்ரான் தாகிர்...\nஸ்பார்க் உள்ள இந்த 4 இளம் வீரர்களில், 2 நபரையாவது சேருங்க தோனி\n10 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 7 தோல்விகளுடன் பாயிண்ட்ஸ் டேபிளில் கடைசி இடத்தில உள்ளனர். ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல்...\nஇந்த மாதிரி போட்டி முடிவுகள் ஏற்பட்டால் சிஎஸ்கே பிளே – ஆப் தகுதி பெரும்\nஇந்த ஐபிஎல் 2020 புதிய சீசனில் சென்னை சொதப்பல் கிங்ஸ் என பெயர் வாங்கி வருகின்றனர். கையில் ஈஸியாக ஜெயிக்க வேண்டிய...\nதோனியை கழுவி ஊற்றிய ஸ்ரீகாந்த்- அதிலும் அந்த ஸ்கூட்டர் தான் உச்சக்கட்டம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் தீவிர ரசிகர்களே வெறுத்து போகுமளவுக்கு வந்துவிட்டது நிலமை. வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜம், ஆனால் தங்களின் முழு...\nசிஎஸ்கே இந்த சீசன் ப்ளே ஆப் ஆடுவாங்க- ஆதாரத்தை சுட்டி காட்டி பேசும் முன்னாள் வீரர்\nடாடிஸ் டீம் என கிண்டல் செய்தாலும், கடந்த இரண்டு சீசன் சூப்பர் ஆக விளையாடி ரசிகர்கள் மனதை கவர்ந்த டீம் சென்னை...\nசிஎஸ்கேவின் தோல்விக்கு பின் வெங்கட் பிரபு போட்ட ட்வீட் அட இவர் சொல்வதெல்லாம் உண்மை\nஇந்த ஐபிஎல் புதிய சீசனில் சென்னை சொதப்பல் கிங்ஸ் என பெயர் வாங்கி வருகின்றனர். கையில் ஈஸியாக ஜெயிக்க வேண்டிய மேட்சை...\nநாடி, நரம்பு, இரத்தத்தில் சிஎஸ்கே வெறி ஏறுனவர்- ஒரே டீவீட்டில் ரசிகர்கள் மனதை கவர்ந்தது யார் தெரியுமா\nஇந்த ஐபிஎல் 2020 புதிய சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் டீமுக்கு ஏற்றதாக அமையவில்லை என்பதே நிஜம். ஈஸியாக ஜெயிக்க வேண்டிய...\nதோல்விக்கு பின் புலம்பிய தோனி- கெட்டதிலும் ஒரு நல்லது என குஷியில் சி எஸ் கே ரசிகர்கள்\nஇந்த ஐபிஎல் புதிய சீசனில் சென்னை சொதப்பல் கிங்ஸ் என பெயர் வாங்கி வருகின்றனர். கையில் ஈஸியாக ஜெயிக்க வேண்டிய மேட்சை...\nஇதனால் தான் ஜெகதீசனை டீம்மில் சேர்க்கவில்லையாம் தோனி- வல்லவனுக்கு சாவ்லாவும் ஆயுதம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஐபிஎல் சீசனில் பரிதாபமான நிலையில் தான் உள்ளனர். முதல் 7 போட்டிகளில் இரண்டு வெற்றி, எனவே...\nதரமான ஸ்கெட்ச் போட்டு கொடுத்த தோனி- சிஎஸ்கே அதிரடி வெற்றி\nசென்னை சூப்பர் கிங்ஸ் சொத்துப்புவதில் சூப்பர் கிங்ஸ் ஆக தான் இந்த ஐபிஎல் சீசனில் உள்ளனர். மும்பையுடன் முதல் ஆட்டத்தில் மற்றும்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padalay.com/2012/04/blog-post_22.html?showComment=1335607665806", "date_download": "2021-01-25T23:11:10Z", "digest": "sha1:AEWCQS4LIFYVYWJMXFCIVZAPLUYXR6IN", "length": 53607, "nlines": 173, "source_domain": "www.padalay.com", "title": "ஆறா வடு", "raw_content": "\n“ஆறா வடு” என்று ஒரு நாவல் வந்திருக்கு, இப்படி ஒரு எழுத்தை அண்மைக்காலமாக வாசிக்கவேயில்லை, நீங்க கட்டாயம் விமர்சனம் எழுதோணும் -- திலகன்\nதம்பி, நீர் மட்டும் சிட்னி வந்தா, “ஆறா வடு” புத்தகத்தை தருவன், வாசிச்சு பாரும். --சக்திவேல் அண்ணா\nஜேகே, நான் உடுமலை.காம் இல இருந்து வாங்கி வைச்சிருக்கிறன். வாசிச்சு முடிச்சு இப்ப மனிசி வாசிச்சுக்கொண்டு இருக்கு. கதை நல்லா இருக்கு. ஆனா அவர் மற்ற கோஷ்டியா\nஜேகே, நீங்க கட்டாய��் வாசிக்கோணும். சயந்தனில இருக்கிற லிபரல் நக்கல் எப்பவுமே கலக்கும். -- கேதா\nஅண்ணா, நீங்க வாசிச்சிட்டு விமர்சனம் போடுங்க. யாரு வாசிக்காட்டியும் நீங்க வாசிக்கோணும். அப்ப தான் “எழுத்து” என்றால் உங்களுக்கு என்னவென்று விளங்கும்\nசயந்தன் எழுதிய “ஆறாவது வடு” நூல் ஆஸ்திரேலியாவில் எவ்வளவு பிரபலம் என்பதற்கு இதைவிட வேறு எதை சொல்லமுடியும் சுகிந்தன் அண்ணா, மனைவி வாசிக்க முதலேயே, கேட்டேன் என்பதற்காக பறித்து எனக்கு வாசிக்க தந்தார். இதையெல்லாம் ஏன் எழுதுகிறேன் என்றால், ஈழத்தில் இருந்து ஒரு எழுத்தாளர் வெளிவரும்போது, அதை எப்படி எங்கள் ஆட்கள் கொண்டாடுகிறார்கள் என்று சுட்டிக்காட்டத்தான். இந்திய மிமிக்ரி கலைஞர்களின் கலைவிழா ஒழுங்கமைப்பாளரிடம் “அடுத்த நிகழ்ச்சிக்கு சயந்தனை கூப்பிடுவோமா சுகிந்தன் அண்ணா, மனைவி வாசிக்க முதலேயே, கேட்டேன் என்பதற்காக பறித்து எனக்கு வாசிக்க தந்தார். இதையெல்லாம் ஏன் எழுதுகிறேன் என்றால், ஈழத்தில் இருந்து ஒரு எழுத்தாளர் வெளிவரும்போது, அதை எப்படி எங்கள் ஆட்கள் கொண்டாடுகிறார்கள் என்று சுட்டிக்காட்டத்தான். இந்திய மிமிக்ரி கலைஞர்களின் கலைவிழா ஒழுங்கமைப்பாளரிடம் “அடுத்த நிகழ்ச்சிக்கு சயந்தனை கூப்பிடுவோமா நிறைய வரவேற்பு இருக்கிறது இங்கே” என்று சொல்ல, “யாரு தம்பி சயந்தன் நிறைய வரவேற்பு இருக்கிறது இங்கே” என்று சொல்ல, “யாரு தம்பி சயந்தன் விஜய் டிவியா\n எங்கள் கதையின் ஒரு பகுதி தான். இந்திய அமைதிப்படை காலத்து சம்பவங்கள் தொட்டு 2002ம் ஆண்டு சமாதான காலம் வரை நடந்த பல சம்பவங்களின் தொகுப்பு. Non linear வடிவில், ஒரு பக்கம் வெளிநாட்டுக்கு கப்பலால் போக எத்தனிக்கும் அனுபவம், அமைதிப்படை காலத்தில் யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவமும், தமிழ் ஆயுதக்குழுக்களும் அடிக்கும் கூத்துகள். பின்னர் புலிகள் காலத்தில், அதன் உறுப்பினரின் பார்வையில் வரும் அனுபவங்கள் இப்படி, …. அமுதன் என்ற Narrator(கதை சொல்லி) பார்வையில் போகும் கதை ஆங்காங்கே தாவி மற்றையவர்கள் கதைகளையும் சொல்லுகிறது. அந்த யுக்தி மூலம் சமாந்தரமாக சம காலத்தில் நடந்த பல சம்பவங்களை தொகுக்கக்கூடிய வாய்ப்பு சயந்தனுக்கு ஏற்பட்டிருக்கிறது. புது யுக்தி. இதுக்கு மேலே கதையை சொல்லுவது அழகில்லை. இது தான் கதையின் அடிநாதம் என்றும் ஒன்றை சொல்லவும�� முடியவில்லை. இது ஒரு அனுபவக்குவியல், மீட்க வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் மனதை திடப்படுத்திக்கொண்டு வாசியுங்கள். ரமணிச்சந்திரன், லக்ஷ்மி வகையறா feel good வாசகர் என்றால் “ஆறா வடு” வை மறந்துவிடுங்கள்.\nநாவலின் தனித்து தெரியும் விஷயம், வெற்றிபெறும் விஷயம் சந்தேகமே இல்லாமல் சயந்தனின் அங்கதம் தான். அடித்து விளையாடியிருக்கிறார். யார் என்ன என்று பார்க்காமல், “what the hell” என்ற ஒருவித அலட்சிய ஆனால் ஆழமான, சும்மா இரண்டு வரிக்கு ஒரு முறை வந்து விழும் நையாண்டிகள் உடனே சிரிக்க வைத்தாலும் அப்புறம் பெருமூச்சு விட வைக்கும். சில நேரங்களில் முகம் சுழிக்கவும் செய்யும். எங்கள் வாழ்க்கை தானே\nசோறு ஒன்றை தருகிறேன். அமுதன் இயக்கத்தில் அடிபாட்டு குரூப்பில் இருந்தபோது எல்லாமே நன்றாக போய்க்கொண்டு இருந்தது. சண்டையில் ஏற்பட்ட காயத்தில் கால் போக, சொல்ல சொல்ல கேட்காமல் அரசியல் பிரிவில் சேர்த்துவிட்டார்கள்.\nஅரசியல் வகுப்பின் முதல்நாள், “யுத்தம் என்றால் என்ன அரசியல் என்றால் என்ன” என்றொரு கேள்வியை படிப்பிக்கவந்தவர் என்னை பார்த்து கேட்டார். நான் எழுந்து யோசித்தேன். பிறகு “யுத்தம் என்றால் அடிபடுறது, அரசியல் என்றால் அடிபாட்டை நிப்பாட்டிப்போட்டு பேச்சுவார்த்தைக்குப் போறது” என்று சொன்னேன்.\nபதிலுக்கு அவர் இப்படிச்சொன்னார். “யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்பது இரத்தம் சிந்தா யுத்தம்.”\nஅந்தக்கணத்தில் அளம்பிலில் என் காலுக்குக் குண்டெறிந்த ஆமிக்காரன் மேலே எனக்கு ஆத்திரம் பத்திக்கொண்டு வந்தது. ‘உன்னால தாண்டா இந்த கோதாரியெல்லாம்’ என்று நான் பற்களை நறுமினேன்.\nஇது சும்மா சிங்கிள் தான். இதை விட டபில்ஸ், பௌண்டரி .. ஐந்தாறு சிக்ஸர் கூட இருக்கிறது. சயந்தன், எதுக்கும் நீங்கள் கதவுக்கு இரண்டு பூட்டு போடுங்கள். உடைத்தாலும் எவன் உடைத்தான் என்று கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு பரந்துபட்ட பார்வை\nசயந்தனின் இந்த வகை புட்டு புட்டு வைக்கும் அங்கத நடை வெறும் வசனங்களோடு முடியவில்லை. சம்பவங்களிலும் அடிச்சு சாத்தியிருக்கிறார் உதாரணத்துக்கு அந்த சோலாபுரி சம்பவம், பண்டாரவன்னியன் கதை … ஆனால் இந்த வகை அங்கதம் மொத்த நாவலுக்குமே இருக்கிறதா என்றால் இல்லை. அந்த முடிவு அது வேறு தளம். Sattire ஐ வசனங்களுக்கும் சம்��வங்களுக்கும் மட்டுமே மட்டுப்படுத்திவிட்டார்.\nஅந்த கப்பல் பயணம். என்ன ஒரு விவரணம் ஒரு முறை லங்கா முடித்த சரக்கு கப்பலில், கொழும்பு போன போது, ஆயிரத்து ஐநூறு பேர் ஒரே கப்பலில். ஐந்தாறு, கடலுக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் கழிப்பறைகள் ஒரு முறை லங்கா முடித்த சரக்கு கப்பலில், கொழும்பு போன போது, ஆயிரத்து ஐநூறு பேர் ஒரே கப்பலில். ஐந்தாறு, கடலுக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் கழிப்பறைகள் அவசரத்துக்கு ஒண்ணுக்கு வந்துவிட, கியூ நீளம் என்பதால், நானும் நண்பனும் கப்பலில் கயிறுகள் குவித்திருக்கும் பகுதிக்குள் ஒதுங்கியபோது அங்கே பத்து பேர் ஏற்கனவே இரண்டாம் உலகத்தில் இருந்தனர் அவசரத்துக்கு ஒண்ணுக்கு வந்துவிட, கியூ நீளம் என்பதால், நானும் நண்பனும் கப்பலில் கயிறுகள் குவித்திருக்கும் பகுதிக்குள் ஒதுங்கியபோது அங்கே பத்து பேர் ஏற்கனவே இரண்டாம் உலகத்தில் இருந்தனர் உங்கள் கதையில் வரும் கப்பல் பயண அனுபவங்களோடு ஒப்பிடும்போது என்னுடையது நத்திங். ஆனாலும் ரிலேட் பண்ணி பயணிக்கமுடிந்தது. அருமை.\nநாவல் செய்யும் அரசியல் தனிவகை. சயந்தனுக்கு எந்த வித அரசியல் சித்தாந்தங்களும் இல்லை. அல்லது அது எல்லாவற்றையும் கடைப்பிடித்து, ஏமாந்து, விரக்தியடைந்ததாலும் இருக்கலாம். அதனால் ஒன்றை கொண்டாடி, இன்னொன்றை மறைத்து, சிலதை புனைவுபடுத்தும் முயற்சிகள் எங்கும் இல்லை. எல்லாமே எதிர்ப்பு அரசியல் தான். இந்திய ராணுவம், இலங்கை ராணுவம், EPRLF, புலிகள், சந்திரிக்கா, சாதாரண பொதுமக்கள் என எல்லோரும் வசமாக வாங்கிக்கட்டுகிறார்கள். வாசிக்கும் போது ஒரு வித எரிச்சல் வருகிறது, ஒரு கோபம், ஒரு விரக்தி வருகிறது என்றால், வாசகர் நாங்கள் “ஆறா வடு” நாவல் பாத்திரங்களில் எங்களுக்கு தெரிந்தவர்களை வைத்து பார்க்கிறோம் என்று அர்த்தம். இதனால் சில தெரிந்தவர்களை சயந்தன் எள்ளி நகையாடும் போது கோபம் வருகிறது சிலவேளைகளில் சில பாத்திரங்களை வாசிக்கும்போது “அடிடா அந்த நாயை” என்று நாங்களும் சேர்ந்து கூவவேண்டும் என்று மனம் சொல்லுகிறது. எங்கள் மன விகாரங்களை ஏற்றுக்கொள்ளும் தைரியம் எங்களுக்கு இன்னும் வரவில்லை சயந்தன்\nஇலக்கியத்தில் Transgressive writing என்று ஒன்று இருக்கிறது. வதைகள், விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை, நிகிலிசம்(Nihilism) என்று சொல்லக்கூடிய ��ரு அழகான, சாதாரண வாழ்க்கையின் முழுமையான எதிர்மறை வாழ்க்கை, இவற்றை பாசாங்கு இல்லாமல் எழுதுவது தான் transgressive literature. தமிழில் சாரு நிவேதிதா போன்ற எழுத்தாளர்கள் இதை வெறும் தனி மனித உளவியல் பிரச்சனை, செக்ஸ் என்ற விஷயத்துக்குள் அடக்கி விடுவார்கள். சுஜாதா லைட்டாக எழுத நினைப்பார். ஆனால் ஒரு ஆயுதப்போராட்டம், இன ஒடுக்குமுறை சார்ந்த சமூகத்தில் இருந்து இந்த வகை எழுத்து வரும்போது தான் அது உண்மையான transgression. ஒரு மனநோயாளி செய்யும் பாலியல் வல்லுறவுக்கும், சந்தர்ப்பமும் அதிகாரமும் இருக்கும் போது சென்றிபாயிண்டில் இராணுவம் செய்யும் வல்லுறவுக்கும் நிறைய வித்தியாசம். முன்னையது தனி மனித, சுற்றம் சார்ந்த விகாரம். பின்னையது ஒரு நாடு, இனம் அதன் கலாச்சாரம் சார்ந்த விகாரம். இந்த வகை வாழ்க்கையை ஒரு வித sattire உடன் எழுதும்போது அவை உலக இலக்கியம் ஆகிறது. ஆகியிருக்கின்றன. ஷோபாசக்தியின் “ம்” என்ற நாவல் இந்த வகையது. அதில் அவரின் அரசியல் பார்வை வேறு இருப்பதால், நாவலின் இலக்கியத்தரம் பலரால் பார்க்கப்படுவதில்லை. சயந்தன் தமிழில் ஒரு நிஜமான Transgressive இலக்கியத்தை படைக்கலாம் என்ற நம்பிக்கையை “ஆறா வடு” அளிக்கிறது.\nஈழத்து போராட்ட வாழ்க்கை, ஏதோ மிகப்பயங்கரமானதும், வாழ முடியாததும் போன்ற தோற்றப்பாட்டை நாவல் ஏற்படுத்துகிறது. இருபது வயசு வரை வடக்கிலும், இன்னொரு ஐந்து வருஷங்கள் கொழும்பிலும் இருந்தவன், இந்த கதையில் நடந்த நிஜ வாழ்க்கை சம்பவங்கள் பூராவும் நினைவு தெரிந்த நாட்களில் என்னை சுற்றி நடந்தன என்ற உரிமையில் சொல்லுகிறேன். எங்கள் வாழ்க்கை அவ்வளவு மோசம் கிடையாது உயிர் எப்போது போகும் எவன் எப்ப வந்து தூக்குவான் இந்த எல்லா சிக்கல்களும் இருந்தாலும், எங்களுக்குள் மிகவும் …. மிகவும் அழகான, அட இனி அப்படி ஒரு வாழ்க்கை அமையாதா இந்த எல்லா சிக்கல்களும் இருந்தாலும், எங்களுக்குள் மிகவும் …. மிகவும் அழகான, அட இனி அப்படி ஒரு வாழ்க்கை அமையாதா என்று ஏங்க வைக்கக்கூடிய ecstatic வாழ்க்கை ஒன்று இருந்தது. அதை செங்கை ஆழியான் அருமையாக எழுதுவார். அந்த பதினைந்து வருஷ வாழ்க்கையை தான் எழுதுவதென்று தீர்மானித்திருந்தால், ஏன் இந்த விஷயம் தவிர்க்கப்பட்டுள்ளது என்று புரியவில்லை.\nசயந்தன், இது உங்கள் முதல் நாவல் என்கிறார்கள். நிச்சயம் நீங்கள் எழுத்துலகில் சி���ுவயது முதல் நிறைய எழுதியிருக்கிறீர்கள் என்றும் புரிகிறது. அதுவே உங்களுக்கு எமன் முதல் நாவல், எதை எடுக்க முதல் நாவல், எதை எடுக்க எதை விட என்ற குழப்பத்தில், எல்லாமே வந்து விழுந்துவிட்டது. 87இல் இருந்து 2002 வரை உள்ள ஈழப்போராட்ட வரலாற்றை செங்கை ஆழியானால் பத்து புத்தகங்கள் தாண்டியும் எழுதி முடிக்க இயலவில்லை. பதினைந்து வருஷங்களில் நடந்த விஷயங்களை நாவல்களாக எழுத பத்தாயிரம் பக்கங்களே போதாது என்ற நிலையில் வெறும் இருநூறு பக்கங்களுக்குள் என்னத்தை எழுதிவிட முடியும் அதை யோசித்து இருந்தால் narration இல் கோட்டை விழுந்திருக்காது என்றே என் சிற்றறிவுக்கு படுகிறது. அமுதன் பார்வையில், “நான்” என்ற narrative விளிப்புடன் பயணிக்கும் கதை, ஏன் இந்திய இராணுவ காலத்தில் “இவன்” ஆகிறது அதை யோசித்து இருந்தால் narration இல் கோட்டை விழுந்திருக்காது என்றே என் சிற்றறிவுக்கு படுகிறது. அமுதன் பார்வையில், “நான்” என்ற narrative விளிப்புடன் பயணிக்கும் கதை, ஏன் இந்திய இராணுவ காலத்தில் “இவன்” ஆகிறது அதற்குள் சிவராசன், நிலாமதி, தேவி என பலரின் கதை. ஒவ்வொன்றும் முத்துக்கள். சிறுகதைகள். ஆனால் தொகுப்புக்கு பொருந்தவில்லை. “நான்” என்பதை “அமுதன்” என்று மாற்றி third person narration இல் சொல்லியிருந்தால் ஓரளவுக்கு போருந்தியிருக்கலாம். ஆனால் “நான்” இல்லாமல் அந்த நக்கல்களை அடித்தால் கருத்து கூறுவது போன்று ஆகிவிடும். உங்கள் சங்கடம் புரிகிறது. கொஞ்சம் மனதை கல்லாக்கிக்கொண்டு எடிட் பண்ணியிருந்தால் “ஆறா வடு” ஆறாமலேயே மனதில் எப்போதும் உட்கார்ந்திருக்கும்\nகடைசியில் அமுதன் கடலில் தத்தளிக்கும் போது இவன் தான் அந்த ஈபி காரனா புலியா என்ற குழப்பம் வர ஆரம்பித்து விட்டது. Non linear கதை களனின் பாத்திரங்கள் ஒரு சிலவாக இருந்தாலேயே எங்களால் அவற்றோடு ஒன்றி பயணிக்கமுடியும். முடியவில்லை. போதாக்குறைக்கு இரிதிரிஸ் என்று ஒரு பாத்திரம் வருகிறது. கொஞ்சம் தத்துவார்த்த அறிமுகம். அறிமுகம் செய்யவேண்டிய தேவை புரிகிறது. அதன் அரசியல், அதை புகுத்தவேண்டும் என்ற உங்கள் ஆர்வம் ஆச்சர்யம். ஆனால் புகுத்தியவிதம் …. தப்பாட்டம் சயந்தன்\nஒரு நாவலின் கடைசி ஐம்பது பக்கங்களில் (முன்னூறு பக்க நாவல் என்று வைப்போமே) புதிதாக ஒரு உப கதையையோ அல்லது பாத்திரத்தையோ அறிமுகப்படுத்தகூடாது என்பது நியதி. புக���த்துவதானால் முன்னம் எப்போதோ எங்கேயோ அந்த நாவலில் அட்லீஸ்ட் கோடியாவது காட்டியிருக்கவேண்டும் என்பது தார்மீக எழுத்து நெறி.\nசுஜாதா இதை படிச்சு படிச்சு சொல்லுவார். கடைசியாக ஒரு அண்ணனையோ தம்பியையோ திடீரென்று கொண்டு வருவது தப்பாட்டம் என்பார். பிரிவோம் சந்திப்போம் மதுமிதா, முதல் பாகத்திலேயே ரகுவை காதலித்து/காதலிக்காமல் குழம்புவாள். ரகுவும் குழம்புவான். இரண்டாம் பாகம் முடிவில், திரும்பவும் மது வந்து ரகுவை குழப்ப, இந்த சனியன் ரத்னாவை விட்டு விட்டு மீண்டும் குழம்பபோகிறான் என்று வாசகர்கள் அனைவரையும் கோபம்கொள்ள வைப்பார் இல்லையா சுஜாதா வசனம் எழுதிய ரோஜா படத்தில் காஷ்மீர் தீவிரவாதி வாசிம்கானை கைதுசெய்யும் காட்சி ஆரம்பத்தில் வரும். அப்புறமாக கதை திருநெல்வேலியில் உள்ள குக்கிராமத்துக்கு நகர்ந்து, சென்னைக்கு தாவி, பின்னர் காஷ்மீருக்கு ரிஷியும் ரோஜாவும் போக போகிறார்கள் என்ற போது பார்வையாளனையும் என்ன நடக்கபோகிறது என்பதற்கு கொஞ்சம் தயார்படுத்திவிடுவார். இறுதியில் அந்த வாசிம்கானை மையப்படுத்தியே காட்சிகளின் நோக்கம் நகரும். என்னை கேட்டால் இரித்திரிஸ் வரும் அந்த கடைசி அத்தியாயம் கொஞ்சம் எடிட் செய்யப்பட்டு நாவலின் முதலாவதாக வந்திருக்கவேண்டும். இது உங்கள் நாவல் தான். ஆனால் வாசகனாய், கிரிக்கெட்டில் இப்படி செய்திருக்கலாம், அப்படி செய்திருக்கலாம் என்று மைதானத்துக்கு வெளியே நின்று கொண்டு விமர்சனம் செய்யும் பார்வையாளன் நான் சுஜாதா வசனம் எழுதிய ரோஜா படத்தில் காஷ்மீர் தீவிரவாதி வாசிம்கானை கைதுசெய்யும் காட்சி ஆரம்பத்தில் வரும். அப்புறமாக கதை திருநெல்வேலியில் உள்ள குக்கிராமத்துக்கு நகர்ந்து, சென்னைக்கு தாவி, பின்னர் காஷ்மீருக்கு ரிஷியும் ரோஜாவும் போக போகிறார்கள் என்ற போது பார்வையாளனையும் என்ன நடக்கபோகிறது என்பதற்கு கொஞ்சம் தயார்படுத்திவிடுவார். இறுதியில் அந்த வாசிம்கானை மையப்படுத்தியே காட்சிகளின் நோக்கம் நகரும். என்னை கேட்டால் இரித்திரிஸ் வரும் அந்த கடைசி அத்தியாயம் கொஞ்சம் எடிட் செய்யப்பட்டு நாவலின் முதலாவதாக வந்திருக்கவேண்டும். இது உங்கள் நாவல் தான். ஆனால் வாசகனாய், கிரிக்கெட்டில் இப்படி செய்திருக்கலாம், அப்படி செய்திருக்கலாம் என்று மைதானத்துக்கு வெளியே நின்று கொண்டு விமர்சனம் செய்யும் பார்வையாளன் நான் சச்சின் 99இல் ஆட்டமிழக்கும் போது “என்ன ப்ளேயர் இவன் சச்சின் 99இல் ஆட்டமிழக்கும் போது “என்ன ப்ளேயர் இவன் இவனுக்கு ஒரு ரன் கூடவா அடிக்க தெரியாது” என்று சொல்லுவேன். அப்போது அவர் அடித்த 99ரன்கள் மறந்துவிடும். ஆடாமல் இருக்கும் வரை அந்த வசதி எப்போதும் இருக்கிறது\nசயந்தன், இந்த விமர்சனம் “ஆறா வடு” நூலை எப்படி புரிந்துகொண்டேன் என்ற அடிப்படையிலேயே எழுதியிருக்கிறேன். இரண்டு முறை வாசித்தால் சிலவேளைகளில் என் அபிப்பிராயம் மாறுபடலாம். ஐந்து முறை வாசித்தால் இன்னமும். இதையே வன்னியில், சுற்றம் முற்றம் எல்லாம் இழந்த ஒருத்தனாய் வாசித்திருந்தால் வேறு தளமாய் இருந்திருக்கும். விமர்சனம் என்பது ஒரு சட்டத்தில் இருந்து வருவதால், இன்னொருவர் வாசிப்புக்கும், எழுத்தாளர் உங்கள் சிந்தனைக்கும் என் வாசிப்பு அனுபவம் பொருந்தவேண்டும் என்றில்லை. என்னடா இவன் கொஞ்சம் அதிகப்பிரசிங்கித்தனமாக எழுதுகிறானே என்றும் நினைக்கக்கூடும். எனக்கு இதுதான் பிடிக்கும். “நன்றாக இருக்கிறது, தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு எழுத்தாளர்” வகை ஸ்டேடஸ் கமெண்ட் போட்டுவிட்டு போவதில் இஷ்டமில்லை. வெறும் குப்பை என்று கிழித்துபோடும் சாருவும் இல்லை\nசினிமாவில், “கில்லி” மாதிரி ஒரு படம் என்றால் வெறுமனே “நல்ல படம்” என்று சொல்லிவிட்டு போகலாம். அதுவே “ஹே ராம்” என்றால், ஆற அமர விமர்சிப்போம் இல்லையா ஒரு கட்டத்தில் “ஹே ராம்” நல்ல படம் என்பதையும் தாண்டி, விமர்சனங்கள் போய்க்கொண்டிருக்கும். ஆறா வடுவுக்கு கிடைக்கும் அந்த வகை விமர்சனங்கள் தான் உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.\nஉங்கள் அடுத்த புத்தகம் இதை விட அதிக விமர்சனங்களை கிளரும் என்ற நம்பிக்கையில், சந்திப்போம்\nஇலங்கைத் தமிழன் 4/22/2012 11:00 pm\nவிமர்சனத்துக்கு நன்றி இலங்கையில் இது கிடைக்குமா \nதெரியேல்ல இலங்கை தமிழன் ... ஆனா இணையம் மூலம் வாங்கலாம் எண்டு நினைக்கிறன்.. யாழ்ப்பாணம் எண்டா பரமேஸ்வரா சந்தில, booklab கடைல கேட்டு பாருங்க .. அவங்கள் ஓரளவுக்கு புது இறக்குமதி வச்சிருப்பாங்கள்\nகடைசியில் திடீரெண்டு ஒரு புதுப் பாத்திரம் என்பது screenplay இக்கு சினிமாக்கு தப்பாட்டம், இந்தவகை நாவலுக்கு \nநன்றாக விமர்சித்திருக்கிறீர்கள்.இங்கே(பிரான்சில்)கிடைக்குமா தெ��ியவில்லை.இது போன்ற புத்தகங்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு தமிழர் கைகளில் இருக்க வேண்டும் \n//கடைசியில் திடீரெண்டு ஒரு புதுப் பாத்திரம் என்பது screenplay இக்கு சினிமாக்கு தப்பாட்டம், இந்தவகை நாவலுக்கு \nசினிமாவுக்கு தப்பாட்டம் என்பதை நாவலாசிரியர்கள் கண்டுபிடித்தது தான். அது ஒன்றும் சினிமா யுக்தி கிடையாது. நாவல் யுக்தி.\nரோஜாவை விளக்கத்துக்காக சொன்னது, எல்லோராலும் புரிந்துகொள்ள முடியும் என்பதாலேயே. \"போரே நீ போ\" வில் செங்கை ஆழியான் ஓரளவுக்கு முயற்சி செய்திருக்கிறார். அப்புவின் இறுதிக்காலத்தில் சுற்றங்கள் சூழ நிற்கும் கதையுடன் நாவல் ஆரம்பித்து .. பின்னோக்கி போகிறது.\nஇல்லை இது சினிமாவுக்கு தான், நாவலுக்கு இல்லை என்று வாதிடலாம் தான். ஆனால் வாசிக்கும்போது திடீரென்று கதை பாய்ந்தால் ஆறா வடுவின் கதை கடைசி 21ம் அத்தியாயத்தில் திடீரென்று டிமித்றிசை out of nowhere அறிமுகப்படுத்துகிறது.\nநன்றி யோகா ... online இல் வாங்கலாம்.\n@வாலிபன் .. இன்னொரு உதாரணம்\nசயந்தன் வெறுமனே \"அருமை\" என்று சொல்லவேண்டிய இடத்தை எப்பவோ தாண்டிவிட்டார். எனவே, உங்கள் விமர்சனம் எதிர்பார்க்க வேண்டிய ஒன்று. \"இதிரிஸ்\" பாத்திரம் கடைசியில் வருவது சரியில்லை என்றமாதிரிக் கூறியுள்ளீர்கள். நானும் அவதானித்தேன். என்றாலும் என் சதுரங்க பாடம் கற்றுத்தந்த விதி,\nசிலவேளை கதை படமாக்கப்பட்டால் 'முதல் சீன் இதிரிஸ் கிழவன் செயற்கைக் காலை முத்தமிடுவதுடன் தொடங்கலாம். கதையில் சயந்தன் விதியை (Rules) உடைத்துள்ளார் என்று கொள்ளமுடியாதா\nநன்றி ஜேகே, தெளிவான விளக்கத்திற்கு.\nமரபை புரிந்தது, அறிந்து அதை உடைப்பது பற்றி எனக்கு எந்த அபிப்பிராய பேதமுமில்லை. கதைக்கு தான் உத்தியே தவிர உத்திக்காக கதை எழுதவும் முடியாது.. ஆனால் சில உத்திகளை தெரிந்துவைத்திருக்கும் போது ஒரு நல்ல கதையை மிகவும் சிறந்த கதையாக மாற்றலாம் இல்லையா\nரோஜாவை சுட்டிக்காட்டியதால் படமாக்கல் பற்றியே விமர்சனத்தை வாசிப்பவர்கள் சிந்தித்தது என்னுடைய சொதப்பலான விமர்சனத்தாலே ஒழிய, எழுதும்போது அதை படமாக்கினால் எப்படி இருக்கும் என்ற எந்த சிந்தனையும் எனக்கு வரவில்லை. வாசிக்கும் போது உறுத்தியது, ஏன் என்று யோசித்தபோது அட இது தான் காரணம் என்று நினைத்தேன். அவ்வளவே.\nவிதியை சயந்தன் உடைத்துள்ளார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை ... உடைத்தாலும் அது சரியான செஸ் நகர்வா என்பதிலும் எனக்கு சந்தேகம் இருக்கிறது ..\nஎப்படியாயினும் எங்களில் ஒருவரின் நாவலை இப்படி நாங்கள் விமர்சிப்பதும், உத்திகள் பற்றி தோச்சு காயப்போடுவதும் புதுசு என்று நினைக்கிறேன் .. சயந்தனோடு சேர்ந்து நாங்களும் சந்தொஷப்படவேண்டிய விஷயம் இது.\n//எப்படியாயினும் எங்களில் ஒருவரின் நாவலை இப்படி நாங்கள் விமர்சிப்பதும், உத்திகள் பற்றி தோச்சு காயப்போடுவதும் புதுசு என்று நினைக்கிறேன் .. சயந்தனோடு சேர்ந்து நாங்களும் சந்தொஷப்படவேண்டிய விஷயம் இது.// மிக சத்தியமான ஒரு விசயம் அண்ணை, அனா இதை புரியவும் பயிலவும் நிறைய \" \" தேவைப்படுகிறது இல்லையா....\nவிமர்சனம் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.\nஅம்புட்டு அருமையாக ஒவ்வோர் பகுதிகளையும் தொட்டு, குறை நிறைகளைச் சுட்டி எழுதியிருக்கிறீங்க.\nஓர் வரலாற்று நாவலின் உள்ளடக்கம் வாசகர்களுக்கு தூண்டுகோலாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை என்பதனை உங்க விமர்சனம் சொல்லுகிறது.\nநானும் ஓர் நாவலுக்கு ஆடர் பண்றேன்.\nஎல்லாவிதமாயும் அலசியிருக்கிறியள் ரெபரன்ஸ் எல்லாம் குடுத்து நல்லாயிருக்கு\n//சயந்தன், இந்த விமர்சனம் “ஆறா வடு” நூலை எப்படி புரிந்துகொண்டேன் என்ற அடிப்படையிலேயே எழுதியிருக்கிறேன். இரண்டு முறை வாசித்தால் சிலவேளைகளில் என் அபிப்பிராயம் மாறுபடலாம். ஐந்து முறை வாசித்தால் இன்னமும். இதையே வன்னியில், சுற்றம் முற்றம் எல்லாம் இழந்த ஒருத்தனாய் வாசித்திருந்தால் வேறு தளமாய் இருந்திருக்கும். விமர்சனம் என்பது ஒரு சட்டத்தில் இருந்து வருவதால், இன்னொருவர் வாசிப்புக்கும், எழுத்தாளர் உங்கள் சிந்தனைக்கும் என் வாசிப்பு அனுபவம் பொருந்தவேண்டும் என்றில்லை. என்னடா இவன் கொஞ்சம் அதிகப்பிரசிங்கித்தனமாக எழுதுகிறானே என்றும் நினைக்கக்கூடும். எனக்கு இதுதான் பிடிக்கும். “நன்றாக இருக்கிறது, தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு எழுத்தாளர்” வகை ஸ்டேடஸ் கமெண்ட் போட்டுவிட்டு போவதில் இஷ்டமில்லை. வெறும் குப்பை என்று கிழித்துபோடும் சாருவும் இல்லை\nபாஸ், உங்களுக்கெண்டு தனிக்கதை வருகுதாம் :)\nyarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்��ுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) புனைவுக் கட்டுரை (3) வாசகர் கடிதங்கள் (7) வியாழ மாற்றம் (79)\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள்.\nwww.padalay.com, www.padalai.com(07-5-2015 முதல்)மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\nfeature (1) short story (2) yarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நாவலோ நாவல் (1) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) பயணம் (1) புனைவுக் கட்டுரை (3) மணிரத்னம் (8) ரகுமான் (24) ரஜனி (12) வாசகர் கடிதங்கள் (7) விஞ்ஞானம் (1) வியாழ மாற்றம் (79)\nஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்\nபோயின … போயின … துன்பங்கள்\nஊரோச்சம் : சிமாகாவின் கனிந்த இரவுகள்\nடமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்\nபேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2013-10-16/puttalam-puttalam-news/43865/", "date_download": "2021-01-25T22:32:19Z", "digest": "sha1:Z4MPB6GGNDTU7WYZCJWKT6MJOX4XDCIQ", "length": 17387, "nlines": 135, "source_domain": "puttalamonline.com", "title": "புத்தளத்தில் புனித ஹஜ் பெருநாள் மைதான தொழுகை, கொத்பா புகைப்படங்கள் 16-10-2013 இணைக்கப்பட்டுள்ளது - Puttalam Online", "raw_content": "\nபுத்தளத்தில் புனித ஹஜ் பெருநாள் மைதான தொழுகை, கொத்பா புகைப்படங்கள் 16-10-2013 இணைக்கப்பட்டுள்ளது\nஈதுல் அழ்ஹா புனித ஹஜ் பெருநாள் மைதான தொழுகையும் கொத்பாவும் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி திடலில் இன்று (2013-10-16) ஆம் திகதி அதிகாலை 6:30 மணி முதல் நடைபெற்றது. அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) தொழுகையையும் கொத்பாவையும் நிகழ்த்தினார்.\nஇரண்டு பெருநாள் தினங்களின் மைதான தொழுகை கொத்பாவை முஹைதீன் ஜும்மா மஸ்ஜித் (பெரியப���்ளி) ஏற்பாடு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nசாஹிரா பாடசாலையின் இருபுறமும் வீதிகள் வாகனத் தரிப்பிடமாக…\nசாஹிரா திடலுக்கு விரையும் மக்கள் – மன்னார் வீதி நுழைவு\nஊர் நடப்புக்களை உலகறியச் செய்யும் தொழிணுட்பம்\nகொத்பா உரை நிகழ்த்தும் அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி)\nசாஹிரா திடலில் மக்கள் திரள்\nபெருநாள் திடலில் தொடரும் தலைமுறைகள்… i\nபெருநாள் திடலில் நாளைய தலைமுறைகள்… i\nபெருநாள் திடலில் நாளைய தலைமுறைகள்… ii\nதொழுகையின் நிறைவில் விளையும் சகோதரத்துவம்\nபெரியபள்ளி நிருவாக தலைவர் – எஸ்.ஆர்.எம். முஸம்மில்\nதொழுகையின் நிறைவில் விளையும் சகோதரத்துவம்… ii\nஅகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா புத்தளம் மாவட்டக் கிளை தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிமுடன் சாஹிரா கல்லூரி அதிபர் எம்.எச்.எம். ராசிக்\nவடமேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம். நியாஸுடன் Knowledge Box சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி, Puttalam Online ஆலோசகர் எஸ்.ஏ. அஸ்கர் கான்\nபுத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸுடன் நகர மக்கள் புகைப்படம் பிடித்துக்கொள்கின்றனர்\nபெருநாள் திடலில் தொடரும் தலைமுறைகள்… ii\nபெருநாள் திடலில் தொடரும் தலைமுறைகள்… iii\nதொழுகையின் நிறைவு சிறுவர் மனங்களில் விதைக்கும் சகோதரத்துவப் பாசம்\nஆண்டுக்கு ஓரிரு முறை பெருநாட்களில் சந்திக்கும் பாடசாலை கால நண்பர்கள் நினைவுகளை நிழற்படமாக்குகின்றனர்\nகடும் கசப்பாயினும் மற்றத்தை வேண்டி நிற்கும் சமூக யதார்த்தம்\nShare the post \"புத்தளத்தில் புனித ஹஜ் பெருநாள் மைதான தொழுகை, கொத்பா புகைப்படங்கள் 16-10-2013 இணைக்கப்பட்டுள்ளது\"\n9 thoughts on “புத்தளத்தில் புனித ஹஜ் பெருநாள் மைதான தொழுகை, கொத்பா புகைப்படங்கள் 16-10-2013 இணைக்கப்பட்டுள்ளது”\nஅஸ்ஸலாமு அலைக்கும்.அனைவருக்கும் யீத் முபாரக் .புத்தளம் சாஹிரா பாடசாலையில் ஹஜ்ஜு பெருநாள் தொழுகைக்கு மக்கள் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையை பார்க்கும் பொழுது சந்தோசமாக உள்ளது .மாஷா அல்லாஹ் ,அல்ஹம்து லில்லாஹ் . இவ்வாறான ஒற்றுமை எதிர் காலத்தில் வரக்கூடிய எல்லா நல்ல விடயங்களிலும் வாளியுர்தபடவேண்டும் . இவ்வாறான செய்திகளை பல மைல்களுக்கு அப்பால் இருந்து படங்களுடன் பார்பதற்கு ஒத்துழைப்பு வழங்கி கொண்டிருக்கும் புத்தளம் ஒன்லைனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் .\nநான் புத்தளத்தை விட்டும் பல்லாயிரம் மைல்���ளுக்கு அப்பால் இருந்தாலும், நான்கற்ற பாடசாலை, இடைவேளை நேரத்தில் ஓடி பிடுத்து விளையாடிய மைதானம், அங்கு கூடி இருந்த எனது நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் என பலரும் இந்த மைதானத்தில் கூடி தமது பெருநாள் தொழுகையை நிறைவேற்றி சந்தோசமாக இருப்பதை கண்டு நான் அவ்விடத்தில் இல்லையே என்ற கவலை வாட்டினாலும்…\nஇந்த இணையதளத்தின் மூலம் இப்புகைப்படங்களை பார்த்து நானும் புத்தளம் வந்து எல்லோருடனும் கட்டித்தழுவி முஆனக்கா செய்த உணர்வைப் பெற்றேன் அல்ஹம்து லில்லாஹ்…\nபுத்தளம் ஆன்லைன் நிர்வாகிகளுக்கு எனது பாராட்டுக்கள்…\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்\nபுத்தளம் ஓன்லைன் மிகச் சிறப்பாக இயங்கிவருவதை முன்னிட்டு அல்லாஹ்விற்கு முதலிலும் அதன் பிறகு அதன் பின்னனியில் இருக்கும் ஆலோசனைக் குழுவிற்கும் செயற் குழுவிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.\nபுத்தளம் ஓன்லைன் ஆலோசனைக் குழு விபரம் எம்மைப்பற்றி என்ற பகுதியில் புகைப்படங்களுடன் போடப்பட்டுள்ளது நல்லதுதான் .\nஎனினும் எவ்வித எதிபார்ப்புமின்றி அயராது உழைக்கும் ஸன்ஹீர் ஆசிரியர் போன்ற ஓன்லைன் புகைப்பிடிப்பாளர் வீடியோ எடுப்பவர் செய்திகளை போடுகின்றவர்கள் என பலர் இருப்பதாக கேள்விப்படுகின்றோம். இவர்களையும் இணைத்து அப்பகுதியில் வெளியிடுவதே அவர்களை உற்சாகப்படுத்துவதாக இருக்கும்.\nஆலோசனைகளை யாரும் வழங்க முடியும் தியாகத்தோடு செயற்படுகின்றவர்கள் மிகமிகக் குறைவு இவ்வாறாகவர்களே முதலில் பாராட்டப்படவேண்டும்.\n“போடோக்ராபர்” தோரணையில் ஆங்காங்கே சிலர் கையில் சிறிய, பெரிய காமராக்களுடன் உலாவுகின்றார்கள். இவை எதிர்காலத்தில் கட்டுப்படுத்தப்படவேண்டும்\nநீங்கள் சொல்ல வந்த விடயத்தினை மேலும் விளக்கமாக சொல்லியிருக்கலாம்.\nஅங்கு போட்டக்கள் எடுத்ததில் பெரும்பான்மையானவர்கள் ஊடகவியலாளர்கள். நீங்கள் ஊடகவியலாளர்களினை கட்டுப்படுத்த சொல்லீர்களா\nஅல்லது வெளி பிரதேசத்திலிருந்து வந்து போட்ட பிடித்தவர்களை குறிப்பிடுகின்றீர்களா\nஎனக்கும் ஆசைதான். ஒரு நாள்தான் சென்றேன். காலை வெய்யிலாயினும் தாங்க முடியவில்லை எனவே பள்ளிக்குத்தான் செல்கிறேன். தவறாகுமா\nஅஸ்ஸலாமு அலைக்கும் ஹாஜா சஹாப்தீன் சர்\nதவறா இல்லையா என்று கூறும் அளவுக்கு சன்மார்க���க அறிவு எனக்கு இல்லை.\nஆனால், தொடர்ந்து வரும் காலங்களில் பெருநாள் தொழுகைக்கான மைதான ஏற்பாடுகளின் போது ‘விசேட ஏற்பாடுகள்’ செய்யப்பட வேண்டிய அவசியத்தைப் புரிந்துகொள்கின்றேன். சஹாப்தீன் சர் குறிப்பிடும் விடயம் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவேன்.\nஅல்லாஹ் கிருபையாளன், அன்பாளன், மிக அறிந்தவன்\nஉணர்வுகளையும் சிந்தனையையும் சங்கமிக்க வைக்கும் அருமையான அர்த்தமுள்ள முன்வைப்பு. கடைசிப் புகைப்படம் எனக்குள் மிகவும் நெருடல்களை தந்துவிட்டது. ஊடகத்தின் வலிமைக்கு இதுவும் சாட்சி. ஹிஷாம் ஹுசைன் மற்றும் ஹஸ்னி அஹ்மத் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள். அனைவருக்கும் ஈத் முபாரக்.\nஎங்கள் முதல் மரியாதைக்குரிய ஆரம்ப ஆசான் மர்ஹூம் எச். எம் செயினுலாப்தீன் (சேகுலாப்தீன்)\nபுத்தளத்தின் இளம் தலைமுறையினரின் இல்லறவாழ்வின் புரிந்துணர்வுப் பயிற்சி\nஸாஹிறா ஆரம்பப் பாடசாலைக்கு புதிய அதிபர்\nஎம் மண்ணின் கலைசார்ந்த அறிவியலில் பன்முக ஆளுமை – சான்றோன் A.N.M. ஷாஜஹான் சேர்\nபுத்தளத்தின் ‘தமிழ் புலமை’ பேராசான் A.M.I. நெய்னாமரைக்கார் (அபூஸாலிஹ் சேர்)\nஇறந்த உடல்களில் அல்ல இறந்த உள்ளங்களில் பரவுகிறது – புத்தளம் சமூகம்\nஜனாஸாவுக்கு மலரும் மணமும் சுமந்த இரு செல்லங்கள்\nபுத்தளத்தில் சேவா முத்திரைகளைப் பதித்த பதின்மர்\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2015/07/the-solution-to-problem-of-vail-verikos.html", "date_download": "2021-01-26T00:03:52Z", "digest": "sha1:6VKWAIDSBEQVJQJKDTTBB6WGLKAHCHNE", "length": 19272, "nlines": 132, "source_domain": "www.newbatti.com", "title": "வெரிகோஸ் வெயின் பிரச்னைக்கு தீர்வு! - New Batti", "raw_content": "\nHome / சிறப்புக்கட்டுரைகள் / வெரிகோஸ் வெயின் பிரச்னைக்கு தீர்வு\nவெரிகோஸ் வெயின் பிரச்னைக்கு தீர்வு\nவெரிகோஸ் வெயின் பிரச்னைக்கு தீர்வு\nநீண்ட நேரம் நின்று பணிபுரியும் பெரும்பாலானவர்களுக்கு வெரிகோஸ் வெயின் என்கிற நோய் வர அதிக வாய்ப்புண்டு. அதுபோல பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப் பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப்பார்த்திருப்பீர்கள். முட்டிக்கால்களுக்கு கீழேயும் இத்தகைய நரம்புமுடிச்சுகள் இருக்கும். இதற்கு தீர்வு உண்டு சைப்ரஸ் எண்ணெயை தினந்தோறும் தடவிக்கொண்டு வந்தால் பலன் கிடைக்கும். இந்த சைப்ரஸ் எண்ணெய் வண்டலூர் உயிரியியல் பூங்காவினுள் உள்ள தமிழ்நாடு வனத்துறையின் விற்பனை அங்காடியில் கிடைக்கும். நிரந்தர தீர்வு காண அத்திக்காயில் இருந்து வெளிவரும் பாலை எடுத்து கால் மூட்டு பகுதியில் நரம்பு முடிச்சு இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். தினமும் 2 மணி நேரம் மருந்து பூச்சு இருக்கட்டும் அதன் பின் வெண்ணீரால் கழுவலாம். காலை நேரம் உகந்தது என்றாலும் உங்கள் வேலை நேரத்திற்கு தக்கபடி தினமும் பூசுங்கள். முழுமையான குணம் கிடைக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். ( அத்திக்காய் பால் தடவும் இடங்களில் புண் ஏற்பட்டால் கஸ்தூரி மஞ்சள் பூசலாம்) முதல் 9 நாட்களுக்குள் வலி குறைந்து விடும்,\nபரோட்டா , மஸ்கத் அல்வா , ஊறுகாய் , அப்பளம் , ஐஸ்கீரிம் மற்றும் அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.ஃபிரிட்ஜ் ல் இருந்து எடுக்கும் குளிந்த நீர் அருந்த வேண்டாம். 48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.\nவெரிகோஸ் வெயின் பிரச்னைக்கு தீர்வு\nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nக.பொ.த (சா.த.)-2016- இலக்கிய நயம் முன்மாதிரி வினாத்தாள்கள் (நேரடியாக Print எடுக்ககூடிய வடிவில்)\nமீன்களுடன் முழு நிர்வாண படங்கள் (விழிப்புனர்வு) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/27887", "date_download": "2021-01-26T00:03:02Z", "digest": "sha1:7WHNAAMUWXBDXRGAMY4KM7ALENNHORVZ", "length": 9427, "nlines": 93, "source_domain": "www.tamizhvalai.com", "title": "கேரள அரசின் புதிய அவசரச்சட்டம் – நிறுத்தி வைப்பதாக முதல்வர் அறிவிப்பு – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideகேரள அரசின் புதிய அவசரச்சட்டம் – நிறுத்தி வைப்பதாக முதல்வர் அறிவிப்பு\n/கருத்து சுதந்திரம்கேரள அரசுசமூகவலைதளங்கள்பின்ராயி விஜயன்புதிய அவசரச் சட்டம்\nகேரள அரசின் புதிய அவசரச்சட்டம் – நிறுத்தி வைப்பதாக முதல்வர் அறிவிப்பு\nகேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையில் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி ��டந்து வருகிறது. கடந்த 18 ஆம் தேதி முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில், சமூக வலைதளங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், கேரள புதிய காவல்துறை (திருத்தம்) சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த சட்டத்துக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் வழங்கினார். இதற்கு செய்தியாளர் சங்கங்கள், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.\nஆனால், “சமூக வலைதள அவதூறுகள் தொடர்பான புகார்கள் அதிகரித்து வருகின்றன.இணையதள இதழியல் என்ற பெயரில் தனிநபர் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.குறிப்பாக பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தனிநபரின் கண்ணியத்தைக் காப்பாற்றவே புதிய சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. கேரள காவல்துறை (திருத்தம்) சட்டத்தால் ஊடக செயல்பாடுகளுக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் எந்தவித இடையூறும் ஏற்படாது.\nசட்டம் மற்றும் ஜனநாயக வரம்புக்கு உட்பட்டு கருத்துகளைப் பதிவு செய்யலாம். பத்திரிகை சுதந்திரத்தை காப்பாற்ற வேண்டியது அரசின் பொறுப்பு என முதல்வர் கூறியிருந்தார்.\nஆனாலும், பல தரப்பிலிருந்து எதிர்ப்புக் குரல் வலுத்தது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவிருந்த நிலையில், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டத்தை கேரள அரசு அமல்படுத்தாமல் நிறுத்திவைத்துள்ளது.\nஇந்நிலையில், புதிய சட்டம் அமலாவதை நிறுத்திவைப்பதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த கேரள முதல்வர் பினராயி விஜயன்,\nகேரள காவல்துறை அவசர சட்டம் நிறுத்திவைக்கப்படுகிறது.சட்டத்திருத்தத்தை அறிவித்த நாள் முதலாகவே பல்வேறு தரப்பிலிருந்தும் பல்வேறு வகையான எதிர்ப்புகள் வருகின்றன. மார்க்சிஸ்ட் தலைமையில் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியின் ஆதரவாளர்களும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். ஆகையால் இந்தச் சட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது.\nசட்டப்பேரவையில் இது குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்படும். அனைத்துக் கட்சிகளின் கருத்தும் கேட்கப்பட்டு அதன்படி முடிவு எட்டப்படும் என்று கூறியுள்ளார்.\nTags:கருத்து சுதந்திரம்க��ரள அரசுசமூகவலைதளங்கள்பின்ராயி விஜயன்புதிய அவசரச் சட்டம்\nநவம்பர் 27 மாவீரர் நாள் – பழ.நெடுமாறன் முக்கிய செய்தி\n7 தமிழர் விடுதலைக்காக ஆளுநரைச் சந்தித்த மு.க.ஸ்டாலின் – அற்புதம்மாள் நன்றி\nவிடுதலைப்புலிகள் போட்ட அத்திவாரம் அப்படியே உள்ளது – பொ.ஐங்கரநேசன் பேச்சு\nசசிகலா விடுதலையாகிறார் – டிடிவி.தினகரன் அறிவிப்பு\nமம்தா பானர்ஜிக்கு சீமான் ஆதரவு\nஊன்றுகோல் உதவியுடன் நடக்கிறார் சசிகலா – மருத்துவர்கள் அறிக்கை\nஇன்று மொழிப்போர் ஈகியர் நாள் – உருவானது எப்படி\nஏழு தமிழர் விடுதலை – ஈரோட்டில் இராகுல்காந்தியிடம் நேரில் மனு\nமம்தாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காங்கிரசு ஆதரவு\n – மோடியிடம் நேருக்கு நேராகச் சீறிய மம்தா\nயானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க சீமான் கூறும் யோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/citroen-entry-level-car-models-will-not-have-diesel-engine-in-india-025643.html", "date_download": "2021-01-25T23:36:46Z", "digest": "sha1:3R5POXX76RGHBQ5Q2KKBNDQMS6452KPQ", "length": 18701, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவில் டீசல் கார் விற்பனை: முக்கிய முடிவை எடுத்த சிட்ரோன்! - Tamil DriveSpark", "raw_content": "\nதரமில்லாத சாலைகளை அமைக்கும் காண்ட்ராக்டர்களுக்கு செக்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க...\n5 hrs ago பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\n5 hrs ago இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ அட... அறிமுகம் எப்போ தாங்க\n6 hrs ago சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன ஆனா பெரிய அளவில் இல்லைங்க...\n7 hrs ago விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்\nNews சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது\nMovies வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு \nFinance 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது ��ப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் டீசல் கார் விற்பனை: முக்கிய முடிவை எடுத்த சிட்ரோன்\nஇந்தியாவில் டீசல் கார் விற்பனை குறித்த சிட்ரோன் எடுத்துள்ள கொள்கை முடிவு குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nபிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ வாகன குழுமம் அடுத்த ஆண்டு இந்திய கார் சந்தையில் இறங்க உள்ளது. தனது கீழ் செயல்படும் சிட்ரோன் பிராண்டு கார்களை இந்தியாவில் களமிறக்க உள்ளது.\nஇந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, பல நிறுவனங்கள் டீசல் கார் விற்பனையை கைவிட்டன. இந்த சூழலில், சிட்ரோன் கார்களில் டீசல் எஞ்சின் தேர்வு வழங்குவது குறித்து பிஎஸ்ஏ குழுமம் முக்கிய முடிவை எடுத்துள்ளது.\nஅதாவது, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள சிட்ரோன் நிறுவனத்தின் சிறிய வகை கார்களில் டீசல் எஞ்சின் தேர்வை வழங்குவதில்லை என்று பிஎஸ்ஏ குழுமம் முடிவு எடுத்துள்ளதாக ஆட்டோகார் இந்தியாசெய்தி தெரிவிக்கிறது.\nஅதேநேரத்தில், அந்நிறுவனம் முதலாவதாக கொண்டு வர இருக்கும் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியில் டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட உள்ளது. அதாவது, சற்றே பெரிய வகை கார்களில் டீசல் எஞ்சின் தேர்வு வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.\nசிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி வரும் ஆண்டு முதல் காலாண்டு காலத்தில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஸ்யூவி ரூ.30 லட்சம் பட்ஜெட்டில் உள்ள டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளிட்ட மாடல்களுக்கு எதிராக நிலைநிறுத்தப்படும்.\nபுதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும். அதேநேரத்தில், ஓசூரில் உள்ள பிஎஸ்ஏ குழுமத்தின் எஞ்சின் ஆலையில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த எஞ்சின் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.\nஇந்த 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் சிட்ரோன் நிறுவனத்தின் காம்பேக்ட் ரக கார்களில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய செய்தியின்படி, இதற்கான சாத்தியக்கூறுகள் மிக குறைவாகவே உள்ளன.\nமேலும், 2022ம் ஆண்டு புதிய காம்பேக்ட் எஸ்யூவியை கொண்டு வரவு��் பிஎஸ்ஏ திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மாடலானது ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக இருக்கும். இந்த எஸ்யூவியில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.\nபிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\nஇந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் பட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் எஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்\nஇமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ அட... அறிமுகம் எப்போ தாங்க\nஇந்தியாவில் சிட்ரோன் நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் ஆமதாபாத்தில் திறப்பு\nசுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன ஆனா பெரிய அளவில் இல்லைங்க...\nபுதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் இந்திய வெளியீட்டு தேதி வெளியீடு... சென்னையில் உற்பத்தி\nவிலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்\nடெல்லியில் சிட்ரோன் நிறுவனத்தின் புதிய கார் ஷோரூம் விரைவில் திறப்பு\nஎப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்\nஹூண்டாய் வெனியூக்கு போட்டியாக வரும் புதிய சிட்ரோன் காம்பேக்ட் எஸ்யூவி\n2021ம் ஆண்டின் மலிவு விலை பைக்குகள் இவைதான் குடியரசு நாளில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க\nஇந்தியாவில் முதல் கார் மாடல் அறிமுகம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிஎஸ்ஏ குழுமம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமுதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா\nஇந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nகோவிட்-19 தடுப்பூசிகளை பத்திரமாக விநியோகிக்க புதிய டிரக் அறிமுகம்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/2012/11/07/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-26T00:17:38Z", "digest": "sha1:ZY6UI3AFP4HIWDF5MOHJKMVZLZTAAISX", "length": 18999, "nlines": 115, "source_domain": "vishnupuram.com", "title": "அரதி | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nநான் என்னுடைய 7 ஆம் வயதில் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன்.11 வயதில் ஆரம்பித்தது நீல பத்மநாபன்.20 வயதில் நீங்கள்.இப்போது 32 வயதில் எதை படித்தாலும் அதில் எதுவுமே இல்லாதது போலத்தான் இருக்கிறது.எல்லோருமே ஒரே விஷயத்தை பன்னிப் பன்னி எழுதுவது போல இருக்கிறது.\nஉங்களுடைய எழுத்துக்கள் அதிலும் இந்தியா மற்றும் நகைச்சுவை பற்றி மட்டுமே படிக்க பிடிக்கிறது.தினமும் உங்களை படிக்கிறேன்.இப்போது நான் என்ன செய்வது\nநீங்கள் உங்கள் பிரச்சினையை உங்கள் சூழலின் பிரச்சினையாகப் பார்க்கிறீர்கள். உங்களுடைய பிரச்சினை என்ன இதை ஆயுர்வேதத்தில் அரதி என்பார்கள். விருப்பமின்மை. பசியில்லாதவனுக்கு உணவு சுவையில்லாமலிருப்பதுபோல அரதி கொண்டவனுக்கு வாழ்க்கை சுவையற்றிருக்கிறது.\nவாழ்க்கைமேல் கொள்ளும் தணியாத தாகமே உயிர்களின் அடிப்படை இயல்பு. வாழ்வாசையே உயிர் எனப்படுகிறது. மரங்களின் கிளைகள் ஒளியைத்தேடுவதும் வேர்கள் நீரைத்தேடுவதும் அவற்றில் உறையும் வாழ்வாசையினாலேயே. வாழ்வாசை அதன் நிறைவைக் காண்பதையே நாம் உலக இன்பம் என்கிறோம். பசி தாகம் காமம் அகங்காரம் ஆகியவை தணிவதையே நாம் உலகஇன்பம் என்கிறோம். அந்த விழைவையே ரதி என்று ஆயுர்வேதம் சொல்கிறது.\nரதி என்றால் காமம் என்றும் பொருள் உண்டு. காமத்தின் தேவதையின் பெயர் ரதிதேவி. காமம் என்ற சொல்லுக்கே நம் மரபில் வாழ்வின்மேல் கொள்ளும் விருப்பு என்றுதான் பொருள். தர்மம் அர்த்தம் காமம் என்றால் அறம் பொருள் வாழ்வாசை என்றே பொருள். இயற்கையில் நாம் காணும் அழகும் கொண்டாட்டமும் எல்லாம் ரதியின் விளைவேயாகும்.\nமனிதனுள் உள்ள ரதியே அவனை வாழச்செய்கிறது. இயற்கை ஆளிக்கும் அனுபவம், இசை முதலிய கலைகள் அளிக்கும் இன்பம், புதிய சிந்தனைகள் அளிக்கும் கிளர்ச்சி ஆகிய அனைத்துமே ரதியின் வெளிப்பாடுகள்தான். அவற்றை இழக்கும் நிலையே அரதி. அது ஒரு நோய்க்கூறான நிலை என்று ஆயுர்வேதம் சொல்லும்.\nபல உடல்நோய்களின் விளைவாக அரதி என்ற மனநிலை உருவாகும் என்கிறார்கள். உடல் சோர்வுறும்போது மனம் அரதியை அடைகிறது. அரதி மேலும் உடலை நோயுறச்செய்கிறது. நோயை விரைவுறச்செய்யும்பொருடு உடலே அரதியை உருவாக்கிக்கொள்ளக்கூடும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. ரதி தீவிரமாக இயங்கும் மனதில் நோய்களை வெல்லும் விருப்புறுதி உருவாகும் என்கிறார்கள். வாழவேண்டுமென்ற விருப்புறுதியே நோய்களுக்கு முதல் மருந்து\nஆகவே நோய்களுக்கு சிகிழ்ச்சைசெய்யும்போது நோயாளியின் மனதில் உள்ள அரதியைப் போக்குவதையும் ஒரு சிகிழ்ச்சையாகவே கொள்வார்கள். பல நோயாளிகளிடம் அனுமனை உபாசனைசெய் என்றோ பிள்ளையாரை வழிபடு என்றோ வைத்தியர்கள் சொல்வதன் உட்பொருள் இதுதான். அந்த கடவுளூவங்கள் ஆழ்ந்த குறியீடுகள். உடல்வலிமையின் சின்னம் அனுமன். ருசியின் சின்னம் பிள்ளையார். அவ்வடிவங்கள் வாழ்வாசையை உருவாக்கக்கூடியவை.\nநடராஜகுரு நித்ய சைதன்ய யதியுடன் பயணம்செய்யும்போது ஒரு வீட்டுக்குச்சென்ற அனுபவத்தை ‘குருவும் சீடனும்’ என்ற நூலில் நித்யா எழுதியிருக்கிறார். அங்கே ஒரு பெண்ணுக்கு மஞ்சள்காமாலை. அவளுக்கு எதிலுமே ஆர்வம் இல்லை. அவளிடம் நடராஜகுரு சொல்கிறார், ‘உன் மனதை அரதி பீடித்திருக்கிறது. காரணம் மஞ்சள்காமாலை உன் நிற உணர்வை இல்லாமல் ஆக்கியிருக்கிறது. நிறங்களே இயற்கையின் உயிர்த்துடிப்பு. நிறங்கள் இயற்கையில் உள்ள ‘ரதி பாவ’த்தின் வெளிப்பாடுகள். ஆகவே உன் மனதில் உள்ள அரதியை விலக்கு. உன் மனதில் வாழ்வாசையை நிரப்பு. அதற்கு மேலும் மேலும் நிறங்களில் உன்னை ஈடுபடுத்திக்கொள். அதுவே நோய்க்கு மருந்து’\nஇயற்கையின் சகஜநிலையே ரதிபாவம்தான். நிறங்கள். ஒளி. இயற்கை லீலையே வடிவானது என்பது நம் மரபு. அந்த உயிர்த்துடிப்பான நிலையைத்தான் காமம் என்று தத்துவார்த்தமாக வகுத்தார்கள். சிவசக்திலீலை என்று கவித்துவமாக விளக்கினார்கள். இயற்கை முழுக்க நிறைந்திருக்கும் பெருங்களியாட்டமே அதை சாராம்சமான செய்தி. அந்த லீலையின் ஒருபகுதியாக எப்போதுமே தன்னை உணர்வதே வாழ்க்கையின் இயல்பான நிலை. ஆம், வாழ்க்கை என்பது ஒரு மாபெரும் களியாட்டமே.\nஅரதி மரணத்தின் முதல் தூது என்பார்கள் ஆயுர்வேதத்தில். மரணத்தின் இளைய மகள் அவள். அரதி நம் மனதை பல காரணங்களால் பீடிக்கக் கூடும். உடற்காரணங்கள் இருக்கலாம். வாழ்க்கைச்சூழலில் காரணங்கள் இருக்கலாம். நவீன உளவியல் அதை டிப்ரஷன் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி விடுகிறது. ஒருபோதும் நம்மை அரதி பீடிக்க நாம் அனுமதிக்கலாகாது. அரதி நம் லௌகீக வாழ்க்கைக்கு மட்டுமல்ல நம்முடைய ஆன்மீக வாழ்க்கைக்குக் கூட எதிரானது.\nநம்மிடையே ஒரு நம்பிக்கை உண்டு. வாழ்க்கைக்குத்தான் வாழ்வாசை தேவை, துறவென்பது வாழ்வாசையை துறப்பது என்று. அதுவல்ல உண்மை. வாழ்வாசையை மேலும் தீவிரப்படுத்திக் கொள்வதே துறவின் நோக்கம். அதை அன்றா��� வாழ்க்கையின் இன்பங்களில் இருந்து மேலே தூக்கிக்கொண்டு பிரபஞ்சமளாவியதாக ஆக்கிக் கொள்வதே துறவு.ந்துறப்பது சிறிய விஷயங்களையே. பெரியவிஷயங்களை ஏற்பதன்பொருட்டே அத்துறவு.\nதுறவென்பது ஆன்மீகத்தேடலின் ஒரு நிலை. தீவிரமான விருப்புறுதி இல்லாமல் தேடல் உண்டா என்ன கற்கவும் அனுபவிக்கவும் சோர்வுறுபவனுக்கு என்ன ஆன்மீகப்பயணம் இருக்க இயலும்\nஒரு காட்டை நாம் ருசிபார்த்து முடிக்க முடியுமா ஞானத்தேடல் கொண்ட ஒரு மனத்துக்கு நூல்களில் சலிப்புவர வாய்ப்பே இல்லை. பிரச்சினை நூல்களில் இல்லை. நம் மனதில் நம் இச்சையில் உள்ளது. நம்முடைய தேடலின் தயக்கத்தில் உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் நம் மனதைப் பீடிக்கும் சோர்வுகளை அகற்றிக்கொண்டு புத்தம்புதிதாக இந்தப்பெரும் பிரபஞ்சவெளிமுன் நாம் நின்றாகவேண்டியிருக்கிறது.\nஆம், டீஸ்பூனுடன் கடலை அளக்கக் கிளம்புபவனுக்குரிய பேரூக்கம் நாம் ஒவ்வொருவருக்கும் எப்போதும் இருந்தாகவேண்டும். அதுவாழ்க்கையின் நியதி. சென்ற காலங்களில் ஒவ்வொருநாளும் மனிதர்கள் ஒளிப்பிழம்பாக வானில் எழும் சூரியனை நோக்கி, பிரபஞ்சபேராற்றலின் பிரதிநிதியை நோக்கி அந்த ஆற்றலையே பிரார்த்தனையாக முன்வைத்தார்கள்.\nஉங்கள் கடிதம் காட்டும் மனநிலை ஒன்றுதான், படைப்புகளை நோக்கிக் கேட்டுக்கொள்ள உங்களிடம் வினாக்கள் இல்லை. படைப்புகளுடன் மோத உங்களிடம் ஆற்றல் இல்லை. படைப்புகளை கடந்துசெல்வதற்குப் பதிலாக எதிர்கொள்ளாமலேயே நின்றுவிடுகிறீர்கள்.\nபடைப்புகளை கேள்விகளால் எதிர்கொண்டால் நீங்கள் அவற்றை உண்டுசெரித்து முன்னால்சென்றுகொண்டே இருக்க முடியும். அந்த பயணத்துக்கு முடிவே இல்லை.\nஅந்த குன்றாத செயலூக்கத்தையே கீதை தன் அடிப்படைச் செய்தியாகக் கொண்டுள்ளது.\nThis entry was posted in ஆறு தரிசனங்கள், கீதை, கேள்வி & பதில்.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Articlegroup/Two-Leaves-Symbol/2", "date_download": "2021-01-25T23:37:57Z", "digest": "sha1:YRK73N4EPCJYDN3EWWWTGQF7N45MTVCS", "length": 22876, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "Two Leaves Symbol News in Tamil, Latest News about Two Leaves Symbol in Tamil, News of Two Leaves Symbol in Tamil, Current news about Two Leaves Symbol in Tamil | 2", "raw_content": "\nஇரட்டை இலைக்கு லஞ்சம்: தினகரன் 21-ந்தேதி ஆஜராக கோர்ட்டு உத்தரவு\nஇரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு தொடர்பாக டி.டி.வி.தினகரன் 21-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று டெல்லி கோர்ட்டு உத்தர விட்டுள்ளது.\nதேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: தினகரன் மீது துணை குற்றப்பத்திரிகை தாக்கல்\nஇரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் உள்ளிட்ட 9 பேர் மீது துணை குற்றப்பத்திரிகை டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅ.தி.மு.க. கொடி விவகாரத்தில் தினகரன் மீது சட்டரீதியான நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார்\nஅ.தி.மு.க. கொடி விவகாரத்தில் டி.டி.வி.தினகரன் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.\nஇரட்டை இலை விவகாரம்: டெல்லி ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் மேல்முறையீடு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.\nஇரட்டை இலை விவகாரம்: எடப்பாடி, ஓ.பி.எஸ். தனித்தனியே கேவியட் மனு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று தனித்தனியே கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.\nஇரட்டை இலை சின்னத்தை மீட்க சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல்: தங்க தமிழ்ச்செல்வன்\nஇரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக இன்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.\nஅ.தி.மு.க.வுக்கு இனி அனைத்து தேர்தலிலும் வெற்றி கிடைக்கும்: குமரகுரு எம்.எல்.ஏ. பேட்டி\nஇரட்டை இலை சின்னம் கிடைத்ததால் அ.தி.மு.க.வுக்கு இனி அனைத்து தேர்தலிலும் வெற்றி கிடைக்கும் என்று குமரகுரு எம்.எல்.ஏ. ��ூறினார்.\n98 சதவீத அ.தி.மு.க. தொண்டர்கள் எங்களிடம் இருப்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது: அமைச்சர் பேட்டி\nஇரட்டை இலை சின்னம் கிடைத்து இருப்பதன் மூலம் 98 சதவீத அ.தி.மு.க. தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.\nஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம்: தினகரன் பேட்டி\nஉச்சநீதிமன்றம் சென்று சட்டப்படி இரட்டை இலையை மீட்டெடுப்போம் என்று திருப்பூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசினார்.\nஅ.தி.மு.க. சட்ட விதிகளை சரியாக ஆய்வு செய்யவில்லை: தேர்தல் கமி‌ஷன் மீது தி.மு.க. புகார்\nஇரட்டை இலை தீர்ப்பை கூறுவதற்கு முன்பு அ.தி.மு.க. சட்ட விதிகளை தேர்தல் கமி‌ஷன் சரியாக ஆய்வு செய்திருக்க வேண்டும் என்று தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.\nஇரட்டை இலை சின்னம் விவகாரம்: ஓ.பன்னீர் செல்வம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக டிடிவி தரப்பினர் உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளதாக தகவல் வெளியானதால், ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஅ.தி.மு.க. கொடியை நாங்களும் பயன்படுத்துவோம்: தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன்\nஅ.தி.மு.க. கொடியை நாங்களும் பயன்படுத்துவோம். ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் ‘தொப்பி’ சின்னத்தில் போட்டியிடுவோம் என்று டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.\nதினகரனின் பகல் கனவு பலிக்காமல் போய் விட்டது: வைத்திலிங்கம் எம்.பி.\nடி.டி.வி. தினகரனின் பகல் கனவுகள் எல்லாம் பலிக்காமல் போய் விட்டது என்று அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.\nஎங்கள் வெற்றியின் பின்னணியில் பா.ஜனதா இல்லை: ஓ.பன்னீர்செல்வம்\nஎங்கள் வெற்றியின் பின்னணியில் பா.ஜனதா இல்லை என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\nடி.டி.வி.தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதிப்பது ஏன்\nஇரட்டை இலை பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதிப்பது ஏன் என்பது குறித்து போலீசார் விளக்கம் தர டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.\nஇரட்டை இலை சின்னம் விவகாரம்: தேர்தல் ஆணைய உத்தரவின் முக்கிய அம்சங்கள்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் இணைந்து செப்டம்பர் மாதம் கூட்டிய பொதுக்குழுவில் எந்த விதிமீறலும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇரட்டை இலை சின்னத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nஅ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைந்த ஒருங்கிணைந்த அணிக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nதேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளி டெல்லியில் கைது\nஇரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளி டெல்லியில் கைது செய்யப்பட்டார்.\nஇரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும்: தினகரன் நம்பிக்கை\nஅ.தி.மு.க. சட்ட விதிகளின் படி இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் என டி.டி.வி.தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n: ஓரிரு நாட்களில் தீர்ப்பு வழங்க தேர்தல் கமி‌ஷன் தயார்\nஇரட்டை இலை சின்னம் தொடர்பாக அ.தி.மு.க. இரு அணிகள் தாக்கல் செய்த ஆவணங்கள் மற்றும் விசாரணை தகவல்களை தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வு முடிந்த நிலையில் தீர்ப்பை வெளியிட அதிகாரிகள் தயாராகி உள்ளனர்.\nஇரட்டை இலை விவகாரம்: சசிகலா அணி தரப்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக சசிகலா அணி தரப்பில் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் டெல்லி தலைமை தேர்தல் கமிஷனில் நேற்று எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்தனர்.\nஇது எல்லாம் ராகுல் டிராவிட் செயலாகும்: இன்சமாம் உல் ஹக் புகழாரம்\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா\nமதபோதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன்\nகங்காரு வடிவிலான கேக்கை கட் செய்ய மறுத்த ரஹானே\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதொடரை ரத்து செய்வோம்: ரவி சாஸ்திரியின் மிரட்டலால் யு-டர்ன் ஆன ஆஸ்திரேலியா\nவிவசாயிகள், சுகாதார பணியாளர்கள், விஞ்ஞானிகளுக்கு நன்றி: குடியரசுத் தலைவர் ரா��்நாத் கோவிந்த்\n2-வது போட்டியிலும் இலங்கையை நசுக்கியது இங்கிலாந்து: 2-0 என ஒயிட்வாஷ் செய்தது\nபிப்ரவரி 1-ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி: விவசாய சங்கம் அறிவிப்பு\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nசசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலை ஆவது உறுதி -சிறைத்துறை தகவல்\nராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிரம்மாண்ட படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கும் சுருதிஹாசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/2019/11/23/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/44311/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2021-01-25T23:43:47Z", "digest": "sha1:IBHKTE2JMGWKAVBYPORENYFSATCRD4NM", "length": 11428, "nlines": 152, "source_domain": "www.thinakaran.lk", "title": "தாயானவள் குழந்தைக்கு கற்றுத்தர வேண்டியவை | தினகரன்", "raw_content": "\nHome தாயானவள் குழந்தைக்கு கற்றுத்தர வேண்டியவை\nதாயானவள் குழந்தைக்கு கற்றுத்தர வேண்டியவை\nகுழந்தைக்கு போஷாக்கான உணவளித்து ஆரோக்கியமாக வளர்ப்பதும் சிறந்த கல்வியை பெற்றுக் கொடுப்பதும் மட்டும் ஒரு தாயின் கடமையாகி விடாது. அவையனைத்துக்கும் மேலாக இந்த உலகத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்பதை ஒரு தாயானவள் தனது குழந்தைக்கு கற்றுத்தர வேண்டும்.\nஇதற்காக ஒவ்வொரு தாயும் தனக்கு நேர்ந்துள்ள, பார்த்த மற்றும் கேட்ட அனுபவங்களை குழந்தைகளிடம் பக்குவமாக எடுத்துக்கூறி அவர்களை நல்வழியில் வழிநடத்துவது அவசியம். அதற்காக குழந்தைகளிடம் எதிர்மறையான எண்ணங்களை திணிக்கக்கூடாது.\nஎமது தோற்றம், நிறம், அழகு, செயல், அறிவு, குடும்பம் அனைத்தையும் முதலில் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை தாய் முதலில் குழந்தையிடம் ஏற்படுத்த வேண்டும். நாம் முதலில் நம்மை நேசித்தால் தான் பிறரையும் பிற செயற்பாடுகளையும் நேசிக்க முடியும் என்பதை குழந்தைகளின் மனதில் ஆழமாக பதிய வைக்க வேண்டும்.\nபிறருடன் தம்மை ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கத்தை குழந்தைகளிடமிருந்து முற்றாக நீக்கி அவர்கள் இந்த உலகின் தனித்துவமானவர்கள் என்ற மனஉறுதிப்பாட்டை தோற்றுவிக்க வேண்டும்.\nஎப்போதும் நேர்மறையான சிந்தனைகளும் வார்த்தைகளும் மட்டுமே அவர்களிடத்தே உருவாகுவதை தாயானவள் உறுதிசெய்ய வேண்டும்.\nவாழ்க்கையை திட்டமிட கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கு உதவியாக ஒவ்வொரு நாள் வேலையையும் திட்டமிட அவர்களுக்கு சிறுவயது முதலே பழக்கப்படுத்த வேண்டும்.\nகுழந்தைகள் எதிர்கால இலட்சியத்தை உருவாக்குவதற்கு ஏதுவாக அவர்களுக்கு சிறந்த முன்னுதாரணங்களை காட்டி வளர்க்க வேண்டும்.\nவீணான வெட்டிப் பேச்சுக்கள், பிறரை அவமானப்படுத்தல், கேலி செய்தல், துன்புறுத்தல் போன்ற பழக்கங்களை விட்டொழித்து நேரத்தை முறையாக பயன்படுத்த அவர்களை வழிநடத்த வேண்டும்.\nபொய் பேசுதல், பொறாமை கொள்ளுதல் போன்ற தீய குணங்களை அறவே அவர்களிடமிருந்து நீக்கிவிடுதல், பெரியவர்களை மதிக்க கற்றுக்கொடுக்கும் அதேநேரம் ஏழைகளுக்கு உதவுதல் ஆகிய நற்குணங்களை குழந்தைகளிடம் ஏற்படுத்த தாயானவள் முன்மாதிரியாக செயற்பட வேண்டும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஜனவரி 26, 2021\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 25.01.2021\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nமேலும் 4 மரணங்கள்; இதுவரை 287 கொரோனா மரணங்கள் பதிவு\n- பேருவளை, பெண் (49)- தெரணியகல, பெண் (43)- வரகாகொட, ஆண் (76)- கொழும்பு 08...\nஆசியாவின் பெரும் போதை கடத்தல் தலைவன் கைது\nஅவுஸ்திரேலியா விடுத்த பிடியாணையை அடுத்து உலகின் மிகப்பெரிய போதைக்கடத்தல்...\nசீமெந்து லொறி - மோ. சைக்கிள் விபத்து; வயோதிபர் பலி\nதிருகோணமலை, மட்டக்களப்பு பிரதான வீதி 64ஆம் கட்டை பகுதியில் சீமெந்து...\nஆப்கான்-அமெரிக்கா இடையிலான அமைதி ஒப்பந்தம் மறுபரிசீலனை\nதலிபான்களுடன் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம்...\nபுதுக்குடியிருப்பில் 15 கிலோ மீற்றருக்கு யானை வேலி அமைக்குமாறு கோரிக்கை\nபுதுக்குடியிருப்பு மேற்கு பகுதியினை சேர்ந்த கைவேலி, வேணாவில், மருதமடு...\nரணிலை சேர் என அழைத்தோர் இன்று மிஸ்டர் பீன் என அழைக்கின்றனர்\n‘சேர் சேர்’ என ஒருகாலத்தில் அழைத்த உங்கள் தலைவர் ரணில்...\nஇது வரை காலமும் பறிமுதல் செய்த மஞ்சளை சாப்பிட்ட து. யாரோ\nஜாவா புதைப்பு மற்றும் எரிப்பு\nஅரசாங்கமும் மக்களும் இதனை இஸ்லாமிய ரீதியாக மத ரீதியாக பார்க்காமல் நடுநிலையாக நோக்க வேண்டும். சகல மக்களையும் புதைப்பதே சிறந்த வழி. எரிப்பதால் வரக்கூடிய பாதிப்பு ஏராளமானது. சகல மக்களும் ஒன்றினைந்து...\nகொரோனா என ஏற்க முடியாது\nகொரோனா என ஏற்க முடியாது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.coastalenvironment.org/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2021-01-25T23:02:34Z", "digest": "sha1:CBWCB4PHKMUW5BNPTCQ3TSEGH6Y7DFF7", "length": 2153, "nlines": 34, "source_domain": "www.coastalenvironment.org", "title": "நிலம் வனம் இழப்பின்றி சுரங்க பணியை தொடரலாம். – Coastal Environment and Ecological Conservation Committee", "raw_content": "\nநிலம் வனம் இழப்பின்றி சுரங்க பணியை தொடரலாம்.\nநிலம் வனம் இழப்பின்றி சுரங்க பணியை தொடரலாம்.\nகனிமம் இன்றி மனித வளர்ச்சி இல்லை. சுரங்க தொழிலை முறையாக செய்வதன் மூலம் நிலத்தையும் வனத்தையும் இழக்காமல் வளர்ச்சி பாதைக்கு செல்லலாம் என்பதை FIMI தெளிவாக விவரிக்கிறது.\n« தாதுமணலால் கேன்சர் இல்லை என்பதை விளக்கும் வீடியோ Massive crack in earth opens up in Kenya »\nகடற்கரையோரம் கடல் மட்டம் 8.5 செ.மீ. உயர்ந்துள்ளது – சுற்றுச்சூழல் அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=12457", "date_download": "2021-01-25T23:48:17Z", "digest": "sha1:QKD3MHZLAVEC5LKLPRKWRHEGMDRQ2DOY", "length": 9687, "nlines": 106, "source_domain": "election.dinamalar.com", "title": "தமிழகத்தின் வளர்ச்சியே எங்கள் இலக்கு: கமல் | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nதிங்கள், 25 ஜனவரி, 2021\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nதமிழகத்தின் வளர்ச்சியே எங்கள் இலக்கு: கமல்\nதமிழகத்தின் வளர்ச்சியே எங்கள் இலக்கு: கமல்\nசென்னை:''நேர்மைக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்; தமிழகத்தின் எழுச்சியே எங்கள் இலக்கு,'' என, மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர், கமல் கூறினார்.\nலோக்சபா தேர்தலில், தமிழகத்தின், 38 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட, கமல் தலைமையிலான மக்கள் நீதி மையம், ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. ஆனால், பல தொகுதியில், மூன்று, நான்காவது இடங் களை பிடித்துள்ளது. மொத்தம், 15 லட்சத்திற் கும் மேலான ஓட்டுகளை பெற்றுள்ளது.\nஇந்நிலையில், சென்னை, ஆழ்வார்பேட்டை யில் உள்ள அலுவலகத்தில், மக்கள் நீதி மையம் தலைவர், கமல் அளித்த ப���ட்டி:வெற்றி\nபெற்ற அரசியல் கட்சிகளுக்கு, என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பிரதமராக பொறுப்பேற்கும் மோடிக்கும், அரசியல் மாண்பின் படி வாழ்த்து கூறுகிறேன். நாங்கள் எதிர்பார்த்ததை விட, கணிசமாக ஓட்டுக்கள் கிடைத்துள்ளன.\nநேர் வழியில் சென்றால், ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையை, மக்கள் தந்துள்ளனர். 14 மாத குழந்தையை நடக்கவும், ஓடவும் வைத்துள்ளனர். 14 மாதங்களில், எங்களால் என்ன செய்ய முடியுமோ, அதை வெற்றிகரமாக செய்துள்ளோம். இந்த தேர்தல் வாயிலாக, எங்கள் பயணம் நீண்டது என்பதையும், வறுமையை வெல்வது கடினம் என்பதையும் கற்றுக் கொண்டோம்.\nபணப்புயலுக்கு நடுவே, இந்த அளவு இலக்கை\nதொட்டது பெரிய விஷயம். நாங்கள் பா.ஜ., வின், 'பி டீம்' இல்லை என்பது புரிந்திருக்கும்; நாங்கள், 'ஏ டீம்' என்பதே உண்மை.பா.ஜ.,வின் வெற்றி என்பது, மக்கள் அளித்த தீர்ப்பு; அது, தமிழக மக்களின் தீர்ப்பு அல்ல என்பதில் எனக்கு சந்தோஷம். மக்களின் ஏழ்மையால் தான், தவறானவர்கள்வெற்றி பெற்றுள்ளனர்.\nதமிழகத்தை இந்தியாவின் ஒரு பகுதியாகவும், வளமாகவும் வைத்திருப்பது, வெற்றி பெற்ற அரசின் கடமை. வெற்றி பெற்ற மாநிலங்களுக்கு நிகராக, தமிழத்தையும் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.\nபுதிய தொழிற்சாலைகள், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை நாங்கள் வேண்டாம் என, சொல்லவில்லை. விவசாயத்தை அழித்து, தமிழகத்தில் திட்டங்களை செயல்படுத்த வேண்டுமா என, பார்க்க வேண்டும்.\nமக்களிடம் எழுச்சியை உருவாக்குவது தான் எங்கள் இலக்கு. இதன் நடுவே, தேர்தல் வரும் போகும். தமிழகத்தை, முன்னோடி மாநிலமாக உருவாக்குவதே எங்கள் பணி.அரசியலை தொழிலாக நினைப்பது தவறு.\nஎன் தொழில் சினிமா; நேர்மையாக பணம் சம்பாதிக்க சினிமாவில் இருக்கிறேன். இன்று, மூன்றாவது இடத்தில் நாங்கள் வராமல் இருந்தால், அதற்கான பணிகளில் இன்னும் தீவிரமாக பணியாற்றுவோம்.இவ்வாறு, கமல் கூறினார்.\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=12501", "date_download": "2021-01-25T22:48:16Z", "digest": "sha1:U3BZRMBSL2HREKCNKWGL3355SA6XPHHI", "length": 7299, "nlines": 92, "source_domain": "election.dinamalar.com", "title": "அ.தி.மு.க., - எம்.பி.,யை காக்க வைத்த கலெக்டர் | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nதிங்கள், 25 ஜனவரி, 2021\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nஅ.தி.மு.க., - எம்.பி.,யை காக்க வைத்த கலெக்டர்\nஅ.தி.மு.க., - எம்.பி.,யை காக்க வைத்த கலெக்டர்\nதேனி, : தேனி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற, அ.தி.மு.க., வேட்பாளர் ரவீந்திரநாத் குமார், பிரம்ம முகூர்த்தத்தில் சான்றிதழ் பெற வந்து, நீண்ட நேர காத்திருப்புக்கு பின், பெற்றார்.தேனி லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் ரவீந்திரநாத் குமார், 76, ஆயிரத்து, 693 ஓட்டுகள் வித்தியாசத்தில், காங்., வேட்பாளர் இளங்கோவனை வீழ்த்தினார்.தேனி தொகுதி ஓட்டு எண்ணிக்கை, ஆரம்பம் முதலே மந்தமாக நடந்தது. 24ம் தேதி காலை வெற்றி உறுதியான நிலையில், ரவீந்திரநாத் குமாரை, பிரம்ம முகூர்த்த நேரத்தில் சான்றிதழ் பெற, அவரது ஜோதிடர்கள் அறிவுறுத்தினர்.\nஇதனால், ஓட்டு எண்ணும் மையத்திற்கு, அதிகாலை, 4:30 மணிக்கு வந்தார். அவரிடம் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பல்லவி பல்தேவ், 'சிறிது நேரம் அறையில் காத்திருங்கள்; அழைக்கிறேன்' என்றார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த வேட்பாளர் மற்றும் அக்கட்சியினர், 'துணை முதல்வரை வரவேற்க மதுரை செல்ல வேண்டும்' எனக் கூறி, விரைவாக சான்று வழங்க வலியுறுத்தினர்.ஆனால், 'தேர்தல் முடிவுகளை, தேர்தல் ஆணைய இணையதளத்திற்கு அனுப்பிய பின் தான் வழங்க முடியும்; இன்னும் கொஞ்சம் பொறுங்கள்' என, காத்திருக்க வைத்தார். இதனால், கட்சியினர் பொறுமை இழந்து தவித்தனர். ஒருவழியாக தேர்தல் நடைமுறைகள் முடிந்து, காலை, 6:20 மணிக்கு, மாவட்ட தேர்தல் அலுவலரிடம் சான்றிதழை பெற்றுச் சென்றார்.- நமது நிருபர் -\nநீலகிரியில் குறைந்த 'நோட்டா' ஓட்டுகள்\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன���றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-26T00:47:49Z", "digest": "sha1:2KNCPWO3TAOLS7ZLG3DSGG5ZYQHHNICP", "length": 15074, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "நல்ல உற்பத்தி நடைமுறைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநல்ல உற்பத்தி நடைமுறைகள்(ஆங்:Good Manufacturing Practice; GMP) என்பது உணவு, மருந்து தயாரிப்புகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கான அங்கீகாரம் மற்றும் உரிமத்தை கட்டுப்படுத்தும் ஆணையங்களால் பரிந்துரைக்கப்படும் வழிகாட்டுதல்களை பின்பற்ற ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகள் ஆகும். இந்த வழிகாட்டுதல் என்பது நுகர்வோர் மற்றும் பொதுமக்களுக்கு எவ்விதமான தீங்கும் ஏற்படாது என உணவு மற்றும் உற்பத்தியாளர்களினால் வழங்ப்படும் குறைந்தபட்ச உறுதிமொழி ஆகும்.\nநல்ல உற்பத்தி நடைமுறைகள்,மேலும் நல்ல விவசாய நடைமுறைகள், நல்ல ஆய்வக நடைமுறைகள் மற்றும் நல்ல மருத்துவ நடைமுறைகள் ஆகியன அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, சீனா மற்றும் பிற நாடுகளிலுள்ள கட்டுப்பாட்டு முகவர்களினால் மேற்பார்வையிடப்படுகிறது.\nஇந்த நடைமுறைகளில் தொழில்நுட்ப விவரங்கள் எதுவும் குறிப்பிடபட்டிருக்காது. பெரும்பாலும் இது உற்பத்தி நடைமுறைகள் சீராகவும் காலக்கிரமமாகவும் நடைபெற்றிருப்பதை உறுதி செய்யும் வண்ணமிருக்கும்.\n1 உயர் மட்ட விவரம்\n2 மற்ற நல்ல நடைமுறைகள்\nஉற்பத்தி பகுதியானது சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்படவேண்டும்.\nகட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் என்பது மனித நுகர்வுக்கு பாதுகாப்பற்ற கலப்படங்களை தடுக்கும் பொருட்டு உணவு அல்லது மருந்து தயாரிப்பு பகுதி இருக்கவேண்டும்.\nஉற்பத்தி செயலாக்கங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டும், கட்டுப்பாட்டிலும் இருத்தல் வேண்டும். அனைத்து சிக்கலான செயலாக்கங்கள் வரைமுறைகளுக்கு உட்பட்டு நீடித்து இருப்பதை உறுதி செய்யப்படவேண்டும்.\nஉற்பத்தி செயலாக்கங்கள் கட்டுப்படுத்தபட்ட நிலையிலிருக்கவேண்டும், எவ்வித செயலாக்க மாற்றங்களும் மதிப்பிடப்படவேண்டும். குறிப்பாக மருந்துகளின் தரங்களை பாதிக்கும் மாற்றங்கள் சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும்.\nவழிமுறைகள் மற்றும் நடைமுறைகள் தெளிவான மற்றும் தெளிவான மொழியில் எழுதப்படவேண்டும் . (நல்ல ஆவணங்கள் நடைமுறைகள்)\nஆபரேட்டர்கள் ஆவணங்களை கையாளும் வண்ணம் பயிற்சிபெற்றிருக்கவேண்டும்.\nபதிவேடுகள் மனித முயற்சியினாலோ அல்லது தானியங்களினாலோ உருவாக்கப்பட்டு பயன்பாட்டிலிருக்கவேண்டும், அதில் எதிர்பார்க்கப்பட்ட உற்பத்தி பொருளின் தரம் மற்றும் எண்ணிக்கை குறிக்கப்பட்டிருக்கவேண்டும், ஏதேனும் குறைபாடுகள் தோன்றியிருப்பின் அது பற்றிய ஆராய்ச்சிகள் நடைபெற்றிருக்கவேண்டும்.\nஉற்பத்தி பதிவேடுகள் (விநியோகம் உட்பட) நடைமுறைப்படுத்தப்பட்டு, முழுமையான வரலாறாக ஆண்டுவாக்கில் புரிந்துகொள்ளக்கூடிய மற்றும் அணுகக்கூடிய வடிவத்தில் ஒரு தொகுதியாக இருக்க வேண்டும்.\nஉணவு அல்லது மருந்துகள் விநியோகத் தரம் சமரசமின்றி இருக்கவேண்டும்.\nவிற்பனை மற்றும் விநியோகத்திலிருக்கும் பொருட்களினையும் சரிபார்க்கும் வண்ணம் அமைப்பு முறைகளிருக்க வேண்டும்.\nசந்தைப்படுத்தப்பட்ட உற்பத்திகள் பற்றிய புகார்கள் பரிசோதிக்கப்படவேண்டும், தரக் குறைபாடுகள் ஏற்படுவதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு, சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் மற்றும் மீண்டும் நடவாமல் தடுக்கவேண்டும்.\nGMP-உடன் இணைந்து உள்ள மற்ற நல்ல பயிற்சி நடைமுறைகள்:\nநல்ல விவசாய நடைமுறை (GAP), விவசாயம் மற்றும் பண்ணைகளுக்கான பரிந்துரைகள்\nநல்ல ஆய்வக நடைமுறை (GLP), மருத்துவ ஆய்வுகள் அல்லாத ஆய்வகங்கள் (நச்சியல் மற்றும் விலங்குகளுக்கான மருந்தியல்ஆய்வுகளுக்கானது\nநல்ல மருத்துவ நடைமுறை (GCP), மனிதர்களுக்கான புதிய மருந்துகள் குறித்து மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் நடத்திவரும் மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய பரிந்துரைகள்\nநல்ல ஒழுங்குமுறை நடைமுறை (GRP), ஒழுங்குமுறை பொறுப்புகள், நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் மேலாண்மை குறித்த பரிந்துரைகள்\nநல்ல விநியோக நடைமுறை (GDP), மனித பயன்பாட்டு மருத்துவ பொருட்கள்களை சரியான முறையில் விநியோகம் செய்யும் வழிமுறைகளை பரிந்துரைக்கிறது.\nநல்ல போக்குவரத்து நடைமுறை (GTP), மனித பயன்பாட்டு மருத்துவ பொருட்கள்களை சரியான முறையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச போக்குவரத்து முறைகளை பயன்படுத்தி எடுத்துச்செல்லும் பரிந்துரைகள்\nநல்ல pharmacovigilance நடைமுறை (GVP), உற்பத்திசெய்யப்படும் மருந்துகளின் ப��துகாப்பு பற்றி சொல்கிறது.\nசரியான மற்றும் தடுப்பு நடவடிக்கை (CAPA)\nநல்ல தானியங்கி உற்பத்தி பயிற்சி (GAMP)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2019, 21:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-01-26T01:03:01Z", "digest": "sha1:AALLVPODAVTENFT7B3BF3LM7BGZSCSBR", "length": 31020, "nlines": 865, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூன்றாம் அர்தசெராக்சஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூன்றாம் அர்தசெராக்சஸ் (Artaxerxes III (பழைய பாரசீக மொழியில்|𐎠𐎼𐎫𐎧𐏁𐏂) பாரசீக அகாமனிசியப் பேரரசை கிமு 404 முதல் கிமு 358 முடிய 46 ஆண்டுகள் ஆண்ட பேரரசர் ஆவார்.[1][2] இவர் கிமு 343-இல் பண்டைய எகிப்தின் பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட முப்பதாம் வம்சத்தின் பார்வோன் இரண்டாம் நெதெனெபோவை வென்று, எகிப்தை பாரசீகத்தின் ஒரு மாகாணமாக அறிவித்தார். மாசிடோனியாவின் மன்னர் மக்கெடோனின் இரண்டாம் பிலிப் ஆட்சிக் காலத்தில் கிமு 350 - 341-களில் போனீசியா, சைப்பிரசு மற்றும் சிதோன் நகரங்களில் அகாமனிசியப் பேரரசுக்கு எதிராக கிரேக்கர்கள் நடத்திய பெரும் கிளர்ச்சிகளை ஒடுக்கினார். இவர் பெர்சப்பொலிஸ் நகரத்தில் புதிய அரண்மனையை நிறுவத் துவங்கினார். மேலும் ஏஜியன் கடல் அருகே உள்ள கிரேக்கர்களின் ஐயோனியா மற்றும் ஏதன்ஸ் நாட்டவர்களின் மத்தியத்தரைக் கடல் அருகே இருந்த லைசியா மற்றும் சிசிலி போன்ற நகரங்களை மூன்றாம் அர்தசெராக்சஸ் படைகள் கைப்பற்றியது. [3]கிமு 338-இல் மூன்றாம் அர்தசெராக்சஸ் இறந்த பின் அவர் மகன் அர்செஸ் அகாமனிசியப் பேரரசின் அரியணையில் அமர்ந்தார்.\nமூன்றாம் அர்தசெராக்சஸ்சின் கல்லறை, பெர்சப்பொலிஸ் நகரம் ஈரான்\nமூன்றாம் அர்தசெராக்சஸ் கல்லறையில் அகாமனிசியப் பேரரசின் பல்வேறு இனக்குழுவின் போர்வீரர்களின் சிற்பம்\nமூன்றாம் அர்தசெராக்சஸ் மற்றும் மாகாண ஆளுநரின் உருவம் பொறித்த நாணயம், கிமு 350-341\nசிதோன் ஆட்சியாளர் டென்னீஸ் நாணயம், கிமு 351\nஎகிப்தின் பார்வோன் மூன்றாம் அர்தசெராக்சஸ் நாணயம், சிசிலி[4]\nசொராட்டிரிய நெறி கடைபிடிக்கும் அகாமனிசியப் பேரரசசினர்\nகட்டி முடிவுறாத பெர்சப்பொலிஸ் நகர நுழைவாயில்\n↑ \"Chapter V: Temporary Relief\". மூல முகவரியிலிருந்து June 19, 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் March 1, 2008.\nவிக்கிநூல்களில் மேலதிக மேலதிகவிவரங்களுள்ளன: Iranian History/The Era of the Three Dariuses\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nவரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் - முதலாம் இடைநிலைக் காலம் வரை (<(கிமு 6,000 – 2040)\nஎகிப்தின் ஏழாம் வம்சம்/எகிப்தின் எட்டாம் வம்சம்\nமத்தியகால இராச்சியம் மற்றும் இரண்டாம் இடைநிலைக்காலம் (கிமு 2040–1550)\nபுது எகிப்து இராச்சியம் மற்றும் மூன்றாம் இடைநிலைக்காலம் (கிமு 1550–664)\nஎகிப்தின் இருபத்தி இரண்டாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி மூன்றாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்சம்\nபிந்தைய காலம் மற்றும் தாலமி வம்சம் (கிமு 664–30)\nஎகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி ஏழாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி எட்டாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி ஒன்பதாம் வம்சம்\nஎகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்சம்\nஹெலனிய காலம் முதல் தாலமி வம்சம் வரை\nஎகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம்\nசாட் அல் அராப் ஆறு\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம்\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ)\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ)\nமக்கள், சமயம் & பண்பாடு\nசூரியக் கடவுள் சமாசின் சிற்பத்தூண்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 திசம்பர் 2020, 10:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/113622?ref=right-bar", "date_download": "2021-01-25T23:49:13Z", "digest": "sha1:4MGJY5BLRE7X2JLHG2KIFUQOJKWZS5US", "length": 5945, "nlines": 74, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nபிரபல தொகுப்பாளினி பிரியங்காவிற்கு நடந்தது என்ன\n வனிதாவின் மாலத்தீவு புகைப்படத்தை பார்த்து வியந்துபோன நெட்டிசன்கள்\nநீயா நானாவில் மாமியாருக்கு விஜே சித்ரா போட்ட பலமான கண்டீசன்ஸனால் ஷாக்கான கோபிநாத் இறுதிவரை நிறைவேறாமலே போன சோகம் இறுதிவரை நிறைவேறாமலே போன சோகம்\nபாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்துவிட்டதா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\nஅச்சு அசல் அப்படியே தளபதி விஜய்யை உரித்து வைத்திருக்கும் நபர்.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..\nமுதல் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை... கமலின் அண்ணன் மகள் அனுஹாசனுக்கு இப்படியொரு நிலையா\nஆரிக்கு ஆதரவாக ரம்யாவை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்... சீறியெழுந்த வனிதா\nபிக்பாஸ் சீசன் 3ல் உண்மையான வெற்றியாளர் யார் தெரியுமா தற்போது லீக்கான வாக்கு லிஸ்ட்\nதேவதைப் போன்று புகைப்படங்களை வெளியிட்ட லொஸ்லியா... கவிதை மழையில் நனைய வைத்த ரசிகர்கள்\nபிக் பாஸ் ஜூலியின் காதலர் இவர் தானா.. முத்தம் கொடுக்க சென்ற ஜூலி.. வீடியோவை பாருங்க\nவெள்ளை நிற உடையில் பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்லியா எடுத்த புகைப்படங்கள்\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி புகழ் கனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nவெள்ளை நிற உடையில் பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்லியா எடுத்த புகைப்படங்கள்\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mplyrics.com/2020/06/andha-kandamani-song-lyrics.html", "date_download": "2021-01-25T23:59:46Z", "digest": "sha1:CWILF3A2EHTBJWKW5NLO2Y2LCSIOITNJ", "length": 7228, "nlines": 201, "source_domain": "www.mplyrics.com", "title": "Andha Kandamani Song Lyrics - Virumaandi - MpLyrics", "raw_content": "\nபாடகர்கள் : கமல் ஹாசன், இளையராஜா, கார்த்திக் ராஜா, திப்பு, சுரேந்தர்\nகுழு : பாண்டி மலையாளம்\nகுழு : ஆடி வெள்ளி பூத்திருச்சு\nவெளிய வா வெளிய வா\nகுழு : விரு விரு மாண்டி\nவிரு விரு மாண்டி விருமாண்டி\nஆண் : அந்த காண்டாமணி\nஆண் : எங்க வாக்குப்படி\nஆண் : பேய்காமன அடக்கி\nசாதி சனம் படையல் வச்சு\nஆண் & குழு : அந்த காண்டாமணி\nகுழு : விரு விரு மாண்டி\nஆண் & குழு : எங்க வாக்குப்படி\nஆண் : உதவ கரம் கொடுத்த\nஆண் : திக்கத்த ஏழைக்கிங்கே\nகை கொடுக்க யார��� இருக்கா\nபிள்ள செஞ்ச துன்பம் எல்லாம்\nகுழு : குறை ஏதும் இல்லாத\nஆண் : அந்த காண்டாமணி\nஆண் : எங்க வாக்குப்படி\nஆண் & குழு : பேய்காமன அடக்கி\nசாதி சனம் படையல் வச்சு\nஆண் & குழு : அந்த காண்டாமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/padagu-veedu", "date_download": "2021-01-25T23:09:13Z", "digest": "sha1:MY563U4RTGWHC73EIM5YL3PFBXKOUWYC", "length": 13367, "nlines": 138, "source_domain": "www.pustaka.co.in", "title": "Padagu Veedu Book Online | Ra. Ki. Rangarajan Tamil Novel | eBooks Online | Pustaka", "raw_content": "\nசிறுவயதிலிருந்தே காஷ்மீரத்துடன் ஒரு தொந்தம் இருந்திருக்குமோ வயலெட் மசியில், அப்பாவின் உருண்டு திரண்ட கையெழுத்தில், ரூல்போட்ட நோட்டுப் புத்தகங்களில் வாசித்தது. இப்போதும் நினைவிருக்கிறது. தந்தையார் வடமொழியில் மேதை. மகாமகோபாத்தியாயர். காஷ்மீர அரச வம்சத்தின் வரலாற்றைக் கூறும் 'ராஜ தரங்கணி’ என்ற வடமொழி நூலைத் தமிழாக்கம் செய்து அந்த நோட்டுப் புத்தகங்களில் எழுதி வைத்திருந்தார்.\nஅந்தக் கையெழுத்துப் பிரதி கடைசி வரையில் அச்சு யந்திரத்தைப் பாராமலே இருந்துவிட்டது. எனினும், இலக்கிய உணர்வும் கதை எழுதும் ஆசையும் வித்திட்டிருந்த அந்தச் சிறு பிராயத்தில், அவற்றைப் பயிர்ப்பித்த முதல் மழை அதுவே என்று கருதுகிறேன்.\nஆண்டவனின் அருளை என்ன சொல்ல\n'ராஜதரங்கணி'யைப் படித்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், அந்த மன்னர்கள் கீர்த்தியுடன் கோலோச்சிய பூமியைக் கண்ணாரவே காணுகின்ற பேறு கிட்டியது. ஆனால் கல்ஹண கவிக்கும் கரன்ஸிங் மன்னருக்குமிடையே எத்தனை நூற்றாண்டுகள் கால வெள்ளத்தில் உருண்டு விட்டன தர்பாரின் படாடோபம் இப்போது தென்படவில்லை; மாறாக, மக்களின் எளிய உள்ளம்தான் தெரிகிறது. மகுடங்களின் நவரத்தின சொலிப்பைக் காட்டிலும் அதிதியை விருந்தோம்பும் பண்பு எத்தனை மடங்கு அழகானது என்ற உண்மை புரிகிறது. அரச குலத்தின் பலவீனமான நளினத்தை அங்கே கண்டேனில்லை; உழைப்பினால் புனிதம் பெற்ற முரட்டுத்தனத்தையே தரிசித்தேன்.\nஒரு வார காலம், தால் ஏரியில், படகு வீட்டில் தங்க வைத்து உபசரித்து, காஷ்மீரத்தின் எதிர் கொள்ளையை மாந்துவதற்கான வசதிகளைச் செய்து தந்தார்கள் ஜம்மு-காஷ்மீர், அரசாங்கத்தினர், உல்லாச யாத்திரிகர்களை அங்கே செல்லத் தூண்டும் விதத்தில் பத்திரிகையாளர்கள் எழுத வேண்டுமென்பது அவர்கள் விருப்பம், அந்தப் பிரசாரம் பச்சையாக அமைந்��ுவிடக் கூடாதென்றும் கவலைப்பட்டார்கள். அந்த நோக்கம் நிறைவேற வேண்டுமானால், காஷ்மீரத்தைப் பின்னணியில் வைத்து ஒரு நாவல் எழுதுவதே நல்ல வழி என்று குமுதம் ஆசிரியரவர்கள் பணித்ததன் பேரில் இதை எழுதத் துணிந்தேன்.\nபூவையும் நீரையும் பொருளாதாரமாகக்கொண்டு இயங்கும் ஒரே இந்திய ராஜ்யம் காஷ்மீரமாகத்தான் இருக்க முடியும். அடுக்கடுக்காக வானை மறைக்கும் தொழிற்கூடமோ, மூட்டை மூட்டையாக நிலத்தை மறைக்கும் விவசாயமோ ஏற்பட முடியாத அந்த இடத் தில், உல்லாசப் பயணிகளின் கையை எதிர்பார்த்தே மக்களின் வாழ்க்கை அமைந்திருக்கிறது. எனவே, இந்த நாவலைப் படிப்பதனால் உந்தப்பட்டு, வசதி படைத்த ஒரு பத்துப் பேராவது காஷ்மீருக்குச் சென்று மனமோகனமான அந்தப் படகு வீடுகளில் பத்து நாளேனும் தங்குவார்களானால், காஷ்மீர் அரசாங்கம் செய்த உபசரிப்புக்குக் கைம்மாறு செய்த திருப்தியை அடைவேன்.\nஒரு ஹிந்து சன்னியாசியைக் கதாநாயகனாக வைத்து எழுதத் தொடங்கியதால், மிகுந்த எச்சரிக்கையுடனும் பயத்துடனும் இருக்க வேண்டியிருந்தது. மதத்தவர்கள் எவ்வளவோ ரோஷக்காரர்களாக இருக்க, அறிந்து மதம் மட்டும் ஊருக்கு இளைத்ததாக இருப்பது கண்கூடு. (அதுவே அதன் வலு என்றும் சொல்கிறார்கள்.) இத்தகைய சூழ்நிலையில் நம் ‘கைங்கரிய’மாகவும் ஏதாவது செய்து விடுவோமோ என்ற அச்சத்துடனேயே எழுதி வந்தேன். ஆகவே, நாட்டியக்காரியின் லாகவத்துக்குப் பதிலாக, கம்பிமேல் நடப்பவனின் தடுமாற்றம் இந்த நாவலில் தென்படுமானால், அந்த அச்சமும் ஒரு சாக்காயிற்று. தப்பான ஒரு சொல்லும் விழுந்து விடாமல் அவ்வப்போது வேலிகட்டிக் காப்பாற்றிய அன்பர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.\n- ரா. கி. ரங்கராஜன்\nரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்க��ும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.\n'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/16503--2", "date_download": "2021-01-26T00:18:36Z", "digest": "sha1:2IBZWDRI7HS4FJVS3ADAY2YJK6LZQ5FQ", "length": 20633, "nlines": 263, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 29 February 2012 - ”ஓட... ஓட... ஓட... ஓட... ஊரு பிடிக்குது!” | my city mannadi", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nசீக்கிரமே லிம்கா... அடுத்தது கின்னஸ்\nகாவேரிக்கு ஜோடி கஞ்சா கருப்பு\nமணிவிழா பணம்... சிங்கப்பூர் வியாபாரம்\nஎன் விகடன் - கோவை\nவீரப்பன் பார்ட் - 2\nஎன் விகடன் கோவை: அட்டைப் படம்\n’பிரஷ் பிடிக்கலைன்னா பைத்தியம் பிடிச்சிடும்\nசீதா மண்டபம் கொடுக்கும் சீதனம்\nஎன் விகடன் - மதுரை\nஎன் விகடன் மதுரை: அட்டைப் படம்\nஸ்பீக்கர் ஜீப்... C/O ’மைக்செட் பாண்டி\nஎம்.ஜி.ஆர். கொடியை முதலில் ஏற்றியவர்\nஎன் ஃப்ரெண்டைப்போல யாரு மச்சான்\nகேம்பஸ் இந்த வாரம்: அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி, சிவகாசி\n”மங்கல்ரேவு... என் இரண்டாம் அத்தியாயம்\nஎன் விகடன் - சென்னை\n”ஓட... ஓட... ஓட... ஓட... ஊரு பிடிக்குது\nஎங்கள் நீச்சல்... எதிர் நீச்சல்\nஎன் விகடன் சென்னை: அட்டைப் படம்\nகேம்பஸ் இந்த வாரம் செங்குந்தர் பொறியியல் கல்லூரி, திருச்செங்கோடு\nகேம்பஸ் இந்த வாரம்: டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி, அடையாறு\nஎன் விகடன் - புதுச்சேரி\nசிமென்ட் இல்லாமலே ஒரு சிவன் கோயில்\nஅக்காவின் தாலியில் ஒரு நூலகம்\nதவறவிட மாட்டோம் தபால் தலைகளை\nநானே கேள்வி... நானே பதில்\nகல்யாணச் செய்திகள் வாசிப்பது பிரியா\n'தானே' மறுவாழ்வு ஓவிய விற்பனை கண்காட்சி\nஎக்ஸாம் கவனம் இங்கே மாணவர்கள் படிக்கிறார்கள்\nஇந்தியாவை ஒளிரச் செய்யும் தமிழர்கள்\nவிகடன் மேடை - குஷ்பு\nதலையங்கம் - இது கெளரவ யுத்தம் அல்ல\nஎஜமானி ஜெ. வேலைக்காரி சசி\nசினிமா விமர்சனம் : காதலில் சொதப்புவது எப்படி\nசினிமா விமர்சனம் : அம்புலி 3D\nவட்டியும் முதலும் - 29\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nநாளைக்கு காலைல கார் வரும்\n”ஓட... ஓட... ஓட... ஓட... ஊரு பிடிக்குது\n”ஓட... ஓட... ஓட... ஓட... ஊரு பிடிக்குது\n''ஏரியாவை விட பிராட்வே பஸ் ஸ்டாண்டை ஒட்டி இருக்கிற பச்சையப்பன் ஸ்கூல் கிரவுண்டைப் பத்திப் பேசச் சொன்னீங்கன்னா நல்லாவே பேசுவேன். ஏன்னா, படிக்கிற, தூங்குற நேரம் போக மீதி நேரம் எல்லாம் இந்த கிரவுண்டுலதான் கழியுது. ஆனாலும் நான் பொறந்த ஏழு கிணறு, மண்ணடிப் பகுதிகளைப் பத்தியும் பேசலாம். இல்லைனா... ஊர் ஊரா விளையாடப் போற புள்ளைக்குச் சொந்த ஊரைப் பத்தி ஒண்ணுமே தெரியலைனு நீங்க எழுதிருவீங்கல்ல'' - தமிழகத் தடகள வீராங்கனை காயத்ரி, தான் பிறந்து வளர்ந்த மண்ணடிப் பகுதியைப் பற்றி விளையாட்டாகப் பேசத் தொடங்கினார்.\n''மண்ணடி, ஏழு கிணறு ஏரியாதான் என் பூர்வீகம். ஆரம்ப கால சென்னை இந்த ஏரியாவைச் சுத்திதான் உருவாச்சுனு சொல்வாங்க. துறைமுகம், செயின்ட் ஜார்ஜ் கோட்டைனு பக்கத்துல நிறைய இருக்கு. மண்ணடியில இருக்கற ஏதோ ஒரு ஒத்தைத் தெருவைக்காட்டி 'இங்கதான் நாங்க இருந்தோம்’னு சொல்ல முடியாது. இங்க உள்ள பல தெருக்கள்ல குடியிருந்திருக்கோம். சின்ன வயசுல இங்க உள்ள எல்லா சந்துகள்லயும் நான் ஓடிப் பிடிச்சு விளையாடி இருக்கேன். எப்பவும் ரோட்டுலதான் எங்க கூத்து. அதுக்காக ஊருல விழுகுற வெயில் எல்லாம் எங்க தலையிலதான் விழும்னு சொல்ல முடியாது. ஏன்னா தெருவுக்கு ரெண்டு பக்கமும் இருக்கற உயரமான கட்டங்கள் வெயிலைத் தடுத்துடும்.\nஇப்ப எல்லாம் எந்தப் பிள்ளையும் ரோட்ல விளையாடுற மாதிரி தெரியலை. அவங்க கம்ப்யூட்டர் கேம்ஸ்ல வர்ற ரோடுகள்ல ஓடிக்கிட்டு இருக்காங்க. இதுக்காக யாரையும் குத்தம் சொல்ல முடியாது. காலம் ரொம்ப மாறிக்கிட்டே இருக்கு. எல்லாமே அட்வான்ஸாப் போகுது. ரெண்டாங்கிளாஸ் படிக்கிற புள்ளை என்னைவிட நல்லா செல்போ��ை யூஸ் பண்ணுது. எனக்குத் தெரியாத ஆப்ஷனை அது எனக்குக் கத்துக் கொடுக்குது.\nஇப்ப நாங்க வெங்கட் ஐயர் தெருவுல குடியிருக்கோம். இதுக்கு முன்னாடி இந்த வீட்டுக்கு எதிர்ல இருக்கற வீட்டுல குடியிருந்தோம். அந்த வீட்டை இப்ப இடிச்சுட்டு இருக்காங்க. இந்த ஏரியாவுல இப்பப் பல பேருக்கு என்னைத் தெரியுது. ஆனா, எனக்கு ரொம்பப் பேரைத் தெரியலைனு வருத்தம் உண்டு. பரபரப்பான மண்ணடித் தெருக்கள்லயே சின்ன வயசுல இருந்து வாழ்ந்துக்கிட்டு இருக்கிற என்னால, இன்னொரு ஏரியாவுல குடியிருக்க முடியும்னு தோணலை. எங்க திரும்பினாலும் கூட்டம்... எப்பவும் இரைச்சல்னு சும்மா கலகலன்னு இருக்கிற ஏரியா இது. எக்ஸாம் அப்பவும் இந்த இரைச்சல் சத்தம் இருந்தாத்தான் என்னால படிக்க முடியும். அமைதியான ஏரியாவுல என்னால படிக்க முடியாது.\nஎன் அக்காவுக்கு டிராயிங்ல இன்ட்ரஸ்ட். அதனால, அம்மா அவளை டிராயிங் கிளாஸ் சேர்க்கும்போது என்னையும் சேர்த்துவிட்டாங்க. அப்ப நான் இரண்டாம் வகுப்புப் படிச்சேன். அப்ப தெரு எல்லாம் மாட்டு வண்டிகளா இருக்கும். டிராயிங் கிளாஸுக்குப் போகும்போது, தெருவுல போற ஏதாவதொரு மாட்டு வண்டியில ஏறி இறங்கி விளையாடுவோம். பல தடவை கீழ விழுந்து அடிபட்டு இருக்கு. பின்ன, அடிபடாம, காயமாகாம விளையாட முடியுமா என்ன அப்ப எல்லாம் எங்க ஏரியாவுல ஏகப்பட்ட ரிக்ஷாக்களைப் பார்க்கலாம். இப்ப இருக்கா இல்லையானு தெரியாத அளவுக்கு ரொம்பக் குறைஞ்சிடுச்சு. எப்ப... எங்க... போகணும்னாலும் ரிக்ஷாதான்; இப்ப ஆட்டோவுக்கு மாறிட்டோம். நான் ரிக்ஷாவை ரொம்ப மிஸ் பண்றேன்\nஜார்ஜ் டவுன்ல இருக்கற செயின்ட் கொலம்பன்ஸ் ஆங்கிலோ இண்டியன் ஸ்கூல்லதான் நான் படிச்சேன். படிக்கிற காலத்துல பாதிநேரம் பெர்மிஷன் வாங்கிட்டு, பச்சையப்பன் ஸ்கூல் கிரவுண்டுல இருப்பேன். 13 வருஷம் இங்கயே கழிஞ்சிடுச்சு. முதல்ல இங்க ஒரே ஒரு ரூம்தான். படிப்படியா ரூம்களை அதிகப்படுத்துனாங்க; இப்ப நாலு ரூம் இருக்கு. ஆரம்பத்துல இந்த கிரவுண்டுக்கு நல்ல காம்பவுண்ட் சுவர் இருந்துச்சு. ஆனா, ட்ரைனேஜ் கட்டுறதாச் சொல்லி அதை இடிச்சுட்டாங்க. பப்ளிக் எல்லாரும் பார்க்கும்போது, பிராக்டீஸ் பண்ண கஷ்டமா இருக்குனு நாங்களே ஆஸ்பெட்டாஸ் ஷீட் போட்டு மறைச்சோம். இப்ப காம்பவுண்ட் சுவர் கட்டிட்டு இருக்காங்க.\nஎனக்குத் தெரிஞ்சு ந��ன் பார்த்த மண்ணடி... படிப்படியா மாறிக்கிட்டே வருது. ஓடிப்பிடிச்சு விளையாண்ட தெருக்கள் மாறிடுச்சு. படிச்ச ஸ்கூலும், படிக்கிற காலேஜும் மாறிட்டு வருது. இதுக்காக என்ன பண்ண முடியும் அவ்வளவு ஏன் சார், 1 ரூபா 25 பைசா கொடுத்து நான் பயணம் பண்ணுன பஸ்ஸுல இன்னைக்கு அஞ்சு ரூபா கொடுத்து போறேன். இதுக்காக வருத்தப்பட்டாலும் தொடர்ந்து பஸ்ஸுல போயிட்டுதான இருக்கேன். வாழ்க்கையும் அப்படித்தான். இதெல்லாம் சகஜம் சார் அவ்வளவு ஏன் சார், 1 ரூபா 25 பைசா கொடுத்து நான் பயணம் பண்ணுன பஸ்ஸுல இன்னைக்கு அஞ்சு ரூபா கொடுத்து போறேன். இதுக்காக வருத்தப்பட்டாலும் தொடர்ந்து பஸ்ஸுல போயிட்டுதான இருக்கேன். வாழ்க்கையும் அப்படித்தான். இதெல்லாம் சகஜம் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/02/blog-post_88.html", "date_download": "2021-01-25T22:32:24Z", "digest": "sha1:3Y2FGUCAPQMF7TWAWZ6QE27DXG57GVZP", "length": 10679, "nlines": 76, "source_domain": "www.tamilletter.com", "title": "என்னாச்சு கருணாநிதிக்கு? - TamilLetter.com", "raw_content": "\nதிமுக தலைவர் கருணாநிதி உடல் நலக் குறைவு மற்றும் வயோதிகம் காரணமாக நினைவு இழந்து, மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nரஜினி, வைரமுத்துவைக் கூட அடையாளம் தெரியாத அளவுக்கு அவருக்கு நினைவிழப்பு ஏற்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மூச்சுத் திணறல், நுரையீரல் நோய்த் நொற்று காரணமாகக் கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி இரவு காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி, பின்னர் டிசம்பர் 23-ஆம் தேதி வீடு திரும்பினார்.\nமருத்துவமனையிலிருந்து வெளியாகி தற்போது கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்து வரும் அவர், இதுவரையிலும் எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. அதேபோல், அவரது பெயரிலும் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும் கூட, கருணாநிதி வாயே திறக்கவில்லை.\nகை, கால், முதுகு, இடுப்பு, கழுத்து ஆகியவற்றில் ஏற்பட்ட கொப்புளங்கள் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார் கருணாநிதி. கொப்புளங்களை முழுமையாக போக்க அளிக்கப்படும் மருந்துகளை ஏற்கும் வலிமை அவரது உடலுக்கு இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் அவருக்கு ஞாபக மறதி நோயும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ராகுல் காந்தி, ரஜினி காந்���், வைரமுத்து, என யாரையும் அவரால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. பழைய சம்பவங்களை அவருக்கு நினைவுபடுத்தினால், அவருக்கு நினைவு திரும்பலாம் என மருத்துவர்கள் கூறியிருப்பதால், அதற்கான முயற்சிகளில் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.\nதற்போது அவருக்கு குழாய் வழியாக திரவ உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவரால் பேசக் கூட முடியாமல் உள்ளது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nசிறிலங்கா கடற்படைத் தளபதி இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சந்திப்பு\nஇந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, நேற்று இந்திய கடற்படைத் தளபதியைச...\nரஜினியும் விஜயும் இணைந்து நடித்த படம் எது என்று உங்களுக்கு தெரியுமா\nரஜினியும் விஜயும் இணைந்து நடித்த படம் எது என்று உங்களுக்கு தெரியுமா இளையதளபதி விஜய் தமிழ் சினிமாவில் பல பிரபல நட்சத்திரங்களோட சேர்ந்த...\nஅகதிகள் முகாம் மீது குண்டு வீச்சு சம்பவம்: பலி எண்ணிக்கை 236-ஆக உயர்வு\nநைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த போகோ ஹாரம் தீவிரவாதிகளுக்கு எதிராக நைஜீரியா ராணு...\nரவுப் ஹக்கீம் அதாஉல்லா இரண்டு தலைவர்களுமே முஸ்லிம்களின் இன்றைய பாதுகாப்பு\nநுஸ்கி அகமட் இலங்கை முஸ்லிம்களுக்கு தனித்துவமான \"அடையாள அரசியலை\" அறிமுகப்படுத்தி அதில் மாபெரும் வெற்றியையும் சமூகத்துக்கான ...\nநாமல் விடுத்துள்ள புதுச் சபதம்\nநாட்டை பிளவு படுத்தும் அரசியல் யாப்பிற்கு நாம் ஒரு போதும் இடம் கொடுக்கப்போவதில்லை, அதனை நிறைவேற்ற விடமாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ...\nமுஸ்லிம் சமூகத்தில் தலைமைத்துவ பஞ்சம் ஏற்பட்டுள்ளது\nகுல்ஸான் எபி பிரிவினைவாதம் மற்றும் பிரதேச வாதங்களினால் ஆளுமையுள்ள அரசியல் தலைமைகள் முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு சந்தர்ப்பமி...\nதேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம்\nதேசிய அடையாள அட்டையில் நபர்களின் கைவிரல் அடையாளத்தை உள்ளடக்குவது தொடர்பில் கவனம் செலு���்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை மேலும் உறுதி ...\nசுகாதார அமைச்சரை பணி நீக்குமாறு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை\nசுகாதார அமைச்சரை பணி நீக்குமாறு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை சுகாதார அமைச்சரை பணி நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந...\nதேரரின் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளாத மைத்திரி\nஅமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி, அத்துரலியே ...\nபதினேழு மாடிக் கட்டிடம் திடீரெனச் சரிந்தது- வீடியோ\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் தீப்பிடித்த பதினேழு மாடிக் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் தீயணைப்பு வீரர்கள் உட்பட சுமார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/10/sun-tv.html", "date_download": "2021-01-25T23:36:23Z", "digest": "sha1:6URK55SPQHOVXPXI2W44PPAL5WIX24CJ", "length": 15649, "nlines": 100, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சன் T.V யில் புதிய கேம் ஷோ | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\n> சன் T.V யில் புதிய கேம் ஷோ\nதமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமாகத் திகழ்ந்து வரும் சன் தொலைக்காட்சி, வரும் (அக்டோபர்) 31ஆம் தேதி முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் `டீலா நோ டீலா' என்ற பெயரில் புதிய கேம் ஷோ நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது.\nஇரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ள இந்நிகழ்ச்சியை சன் நெட்வொர்க் நிறுவனத்துடன் இணைந்து சர்ஃப் எக்ஸல் மற்றும் என்டிமோல் நிறுவனங்கள் வழங்குகின்றன.\n`ஆனந்த தாண்டவம்', `பிரிவோம் சந்திப்போம்' படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ரிஷி இந்த கேம் ஷோவை தொகுத்து வழங்கவுள்ளார்.\nசென்னையில் `டீலா நோ டீலா' அறிமுக விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய சன் டி.வி. நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அஜய் வித்யாசாகர், சன் டி.வி தொடங்கப்பட்ட காலம் முதல் அனைத்து அறிமுகப்படுத்திய அனைத்து நிகழ்ச்சிகளுமே வெற்றிகரமாக அமைந்ததைச் சுட்டிக்காட்டினார்.\nஅதேபோல் இப்போது புதிதாக ஒளிபரப்பாகவிருக்கும் இந்த கேம் ஷோவும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றார்.\nதொலைக்காட்சி வரலாற்றில் தென்னிந்தியாவில் இருந்து, அதுவும் சன் குழுமத்தில் இருந்து தமிழ் மொழியில் இந்நிகழ்ச்சி உருவாக்கப்பட்ட���ருப்பது நல்ல தொடக்கம். எதிர்காலத்தில் இதேபோன்ற பல கேம் ஷோக்கள் வெளிவருவதற்கு இது வழிவகுக்கும் என்றும் அஜய் குறிப்பிட்டார்.\nமேலும் இந்த கேம் ஷோ பற்றிய அறிவிப்பை சன் டி.வியில் அறிவிப்பு செய்து, பங்கேற்க விரும்புவோர் பற்றி தெரிவிக்கக் கேட்ட முதல் நாளிலேயே சுமார் 11 லட்சம் பேர் தமிழகம் முழுவதும் இருந்து தொலைபேசியிலும், குறுந்தகவல் சேவை மூலமாகவும் பங்கேற்கும் விருப்பத்தைத் தெரிவித்ததே அந்த ஷோவின் வெற்றியை முன்கூட்டியே உணர்த்தியுள்ளதாகவும் அஜய் கூறினார்.\nதமிழ் மொழிக்கேற்ப இந்த நிகழ்ச்சியை சற்றே வித்தியாசப்படுத்தி, உலகத் தரம் மாறாமல் தயாரித்து வழங்கப்படவிருப்பதாகவும் அவர் சொன்னார்.\nஇந்த போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரை பரிசுத்தொகை கிடைக்க வாய்ப்புள்ளதாக தலைமை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ரவி மேனன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கேம் ஷோ குறித்த விவரத்தையும் அவர் எடுத்துக் கூறினார்.\nஎன்டிமோல் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தீபக் தார் கூறுகையில், தென்னிந்தியாவில் பிரபல நிறுவனமாக விளங்கும் சன் குழுமத்துடன் இணைந்து கேம் ஷோ ஒளிபரப்பில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்க பாக்கியமாகக் கருதுவதாகத் தெரிவித்தார்.\nபொழுதுபோக்குடன் கூடிய மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளை சன் டிவியுடன் இணைந்து தொடர்ந்து என்டிமோல் வழங்கும் என்றார்.\n73 நாடுகளில் ஒளிபரப்பாக உள்ள இந்நிகழ்ச்சிக்கான மொத்த பரிசுத்தொகை 500 கோடி ரூபாயாகும்.\nஇந்த விளையாட்டில் 26 பெட்டிகள் (சூட்கேஸ்கள்) இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் 1 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை வைக்கப்பட்டிருக்கும். போட்டியாளர்கள் ஏதாவது ஒரு சூட்கேஸை எடுத்து அதில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை அறியாமலேயே மற்ற 25 பெட்டிகளிலும் உள்ள அதிகபட்ச பணத்தை அவர் தேர்வு செய்ய வேண்டும்.\nபோட்டிக்கு இடையே வங்கியாளர் ஒருவர், போட்டியாளரின் சூட்கேஸை பணம் கொடுத்து வாங்கிக் கொள்ள விருப்பம் தெரிவிப்பார். இதுவே டீலா நோ டீலா போட்டி.\nஇந்த நிகழ்ச்சிக்கு மக்கள் என்ன `ரேட்டிங் டீல்' கொடுக்கப் போகிறார்கள்\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே க��ளிக் செய்யவும்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> “தமிழர் மருத்துவமே வர்மக்கலை” - சித்த-வர்ம மருத்துவர்\n” - சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல் ஆயுர்வேதத்தில் பட்டம் பெற்ற குமரி மாவட்டத்தைச் சே...\nகுஷ்புவுக்கு போட்டியாக அரசியலில் குதிக்க தயாராகும் நமீதாவும் தமிழ்நாட்டு மக்களின் துர்பாக்கிய நிலையும்.\nதற்போது பட வாய்ப்புக்கள் ஏதுவும் இல்லா விட்டாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஒரு ரவுண்ட் கலக்கிவர் நம்ம நமீதா. அரசியலில் ...\n> சினேகாவுக்கு ஆசிட் அடிப்பேன் என்ற மிரட்டல்\nஅதென்னவோ தெரியவில்லை. பரபரப்புக்கும் சினேகாவுக்கும் அப்படியொரு சங்கிலி பிணைப்பு. கடந்த சில தினங்களாக சினேகாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய டுபாக...\n> தனுஷ் ஒல்லி என்றாலும் அனுபவத்தில் கில்லி.\nஉயிரை‌க் கொடுத்து பாட்டெழுதுகிறவர்களுக்கு கலைமாமணி கிடைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. கொலவெறி என்று தமிழையும், ஆங்கிலத்தையும் கலந்து மூக்கு ச...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/26998", "date_download": "2021-01-25T22:17:25Z", "digest": "sha1:JS23LWKJ2W3XDQ5MWM24RLDGNXLPQU6W", "length": 9363, "nlines": 104, "source_domain": "www.tamizhvalai.com", "title": "எடியூரப்பாவின் முதல்வர் பதவிக்கு ஆபத்து ? – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஎடியூரப்பாவின் முதல்வர் பதவிக்கு ஆபத்து \nஎடியூரப்பாவின் முதல்வர் பதவிக்கு ஆபத்து \nகர்நாடகாவில் 2010 ஆம் ஆண்டு எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, பசுவதை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் மாடுகளைக் கொல்வது, மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வது ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டது.\nஇச்சட்டத்துக்கு அப்போதே எதிர்ப்பு இருந்தது. ஆனால் அவற்றைச் செவிமடுக்காமல் சட்டம் கொண்டுவந்தார்.ஆனால் அதை நிறைவேற்றுமுன்பே எடியூரப்பா பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டார்.\nஅவர்மீது இரு நில ஊழல் வழக்குகளை கர்நாடகத்தின் மக்கள் குறைகேட்பு ஆணையம் (லோக் ஆயுக்தா) பதிவு செய்தநிலையில் சூலை 31, 2011 அன்று தமது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இவ்வழக்குகளை விசாரிக்க மாநில ஆளுநர் அனுமதி வழங்கியதை அடுத்து லோக் ஆயுக்தா நீதிமன்றம் இவரைக் கைது செய்ய உத்தரவிட்டது. இவரது முன்பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் 15 அக்டோபர் 15, 2011 அன்று சரணடைந்த எடியூரப்பா அக்டோபர் 22 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.\n2013 ஆம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சியுடனான கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து விலகி கர்நாடக ஜனதா கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கினார்.அது எடுபடாமல் போனதால் மீண்டும் பாஜகவில் இணைந்து இப்போது முதல்வராக இருக்கிறார்.\nஇந்நிலையில், மீண்டும் பசுவதைத் தடைச் சட்டம் கொண்டுவரப்படும் என்று பேசத் தொடங்கியுள்ளார்கள்.\nகர்நாடக கால்நடைத் துறை அமைச்சர் பிரபுசவான், பசுக்களைப் பாதுகாக்கப் பசுவதைத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவர அரசு முடிவெடுத்துள்ளது. அந்தச் சட்டத்தை முறையாக அமல்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். முதல்வர் எடியூரப்பாவுடன் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது விவாதித்து, பசுவதைதடுப���புச் சட்டம் கொண்டுவரப் படும் என்று கூறியுள்ளார்.\nஇதனால், ஏற்கெனவே 2010 இல் இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்ததிலிருந்து பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்த எடியூரப்பா, முதல்வர் பதவியையும் இழந்தார்.\nஇப்போது மீண்டும் அந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தால் அதேபோல் நடக்க வாய்ப்புகள் இருக்கும் என்று கர்நாடக அரசியல்பார்வையாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.\nவெளிமாநிலத்தாரை விரட்டக் கோரி ஒரு வாரம் தொடர் போராட்டம் – பெ.மணியரசன் அதிரடி\nஆன்லைன் வகுப்புக்கு செல்போன் இல்லை – மாணவி தற்கொலை\nஅமைச்சர் பதவி கேட்டு பாசக எம்.எல்.ஏ மிரட்டல் – எடியூரப்பாவுக்குச் சிக்கல்\nஐபிஎல் 2020 – இறுதிப்போட்டி தேதி அறிவிப்பு\nகொரோனா பெயரைச் சொல்லி 2000 கோடி கொள்ளை – அதிர்ச்சித் தகவல்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – கர்நாடக அமைச்சர் புதிய அறிவிப்பு\nவிடுதலைப்புலிகள் போட்ட அத்திவாரம் அப்படியே உள்ளது – பொ.ஐங்கரநேசன் பேச்சு\nசசிகலா விடுதலையாகிறார் – டிடிவி.தினகரன் அறிவிப்பு\nமம்தா பானர்ஜிக்கு சீமான் ஆதரவு\nஊன்றுகோல் உதவியுடன் நடக்கிறார் சசிகலா – மருத்துவர்கள் அறிக்கை\nஇன்று மொழிப்போர் ஈகியர் நாள் – உருவானது எப்படி\nஏழு தமிழர் விடுதலை – ஈரோட்டில் இராகுல்காந்தியிடம் நேரில் மனு\nமம்தாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காங்கிரசு ஆதரவு\n – மோடியிடம் நேருக்கு நேராகச் சீறிய மம்தா\nயானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க சீமான் கூறும் யோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676052", "date_download": "2021-01-25T22:47:47Z", "digest": "sha1:YVA2JEHXNFU3ZAXMNNCW5ZEBZ5H667OG", "length": 7322, "nlines": 24, "source_domain": "pib.gov.in", "title": "சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்", "raw_content": "இந்தியாவின் 61% தினசரி புதிய பாதிப்புகள்: கேரளா, மகாராஷ்டிரா, தில்லி, மே.வங்கம், ராஜஸ்தான், உபி-யில்\nகடந்த 24 மணி நேரத்தில் 44,489 புதிய கொவிட்-19 பாதிப்புகள் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 61 சதவீதம் கேரளா, மகாராஷ்டிரா, தில்லி, மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து பதிவாகியுள்ளன.\n6,491 புதிய தொற்றுகளுடன் கேரளா முன்னிலை வகிக்கிறது. மகாராஷ்டிராவில் 6,159 பாதிப்புகளும், தில்லியில் 5,246 தொற்றுகளும் கடந்த 24 மணி நேரத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.\nகடந்த 24 மணி நேரத்தில��� நடந்த உயிரிழப்புகளில், 60.50 சதவீதம் தில்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் பதிவாகியுள்ளன.\nமகாராஷ்டிரா, தில்லி, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள், புதிய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஆகிய இரண்டிலும் முன்னிலை வகிக்கின்றன.\n99 கொரோனா நோயாளிகள் மரணமடைந்த நிலையில், அதிகபட்ச உயிரிழப்புகளை தில்லி பதிவு செய்துள்ளது. மகாராஷ்டிராவில் 65 பேரும், மேற்கு வங்கத்தில் 51 பேரும் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியாவின் தற்போதைய பாதிப்புகளின் எண்ணிக்கை 4,52,344 ஆகும். இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ள தொற்றுகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது இது ஐந்து சதவீதத்துக்கும் கீழாக வெறும் 4.88 சதவீதம் என்னும் அளவில் உள்ளது.\nமேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் படிக்கவும்\nசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்\nஇந்தியாவின் 61% தினசரி புதிய பாதிப்புகள்: கேரளா, மகாராஷ்டிரா, தில்லி, மே.வங்கம், ராஜஸ்தான், உபி-யில்\nகடந்த 24 மணி நேரத்தில் 44,489 புதிய கொவிட்-19 பாதிப்புகள் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 61 சதவீதம் கேரளா, மகாராஷ்டிரா, தில்லி, மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து பதிவாகியுள்ளன.\n6,491 புதிய தொற்றுகளுடன் கேரளா முன்னிலை வகிக்கிறது. மகாராஷ்டிராவில் 6,159 பாதிப்புகளும், தில்லியில் 5,246 தொற்றுகளும் கடந்த 24 மணி நேரத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.\nகடந்த 24 மணி நேரத்தில் நடந்த உயிரிழப்புகளில், 60.50 சதவீதம் தில்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் பதிவாகியுள்ளன.\nமகாராஷ்டிரா, தில்லி, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள், புதிய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஆகிய இரண்டிலும் முன்னிலை வகிக்கின்றன.\n99 கொரோனா நோயாளிகள் மரணமடைந்த நிலையில், அதிகபட்ச உயிரிழப்புகளை தில்லி பதிவு செய்துள்ளது. மகாராஷ்டிராவில் 65 பேரும், மேற்கு வங்கத்தில் 51 பேரும் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியாவின் தற்போதைய பாதிப்புகளின் எண்ணிக்கை 4,52,344 ஆகும். இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ள தொற்றுகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது இது ஐந்து சதவீதத்துக்கும் கீழாக வெறும் 4.88 சதவீதம் என்னும் அளவில் உள்ளது.\nமேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் படிக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/civic/price-in-barasat", "date_download": "2021-01-26T00:48:26Z", "digest": "sha1:CE6FJ2XAJ6CEPPQ2NRXNFXATMG24ZEVV", "length": 28341, "nlines": 497, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஹோண்டா சிவிக் 2021 பாராசத் விலை: சிவிக் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா சிவிக்\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாசிவிக்road price பாராசத் ஒன\nஹோண்டா சிட்டி 4th generation\nபாராசத் சாலை விலைக்கு ஹோண்டா சிவிக்\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.23,23,098*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் டீசல்(டீசல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in கொல்கத்தா : Rs.25,00,068*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top model)Rs.25.00 லட்சம்*\non-road விலை in பாராசத் : Rs.20,10,345*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாராசத் : Rs.21,77,196*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ்(பெட்ரோல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in பாராசத் : Rs.23,76,092*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ்(பெட்ரோல்)மேல் விற்பனை(top model)Rs.23.76 லட்சம்*\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கொல்கத்தா : Rs.23,23,098*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் டீசல்(டீசல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in கொல்கத்தா : Rs.25,00,068*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top model)Rs.25.00 லட்சம்*\non-road விலை in பாராசத் : Rs.20,10,345*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாராசத் : Rs.21,77,196*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ்(பெட்ரோல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in பாராசத் : Rs.23,76,092*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ்(பெட்ரோல்)மேல் விற்பனை(top model)Rs.23.76 லட்சம்*\nஹோண்டா சிவிக் விலை பாராசத் ஆரம்பிப்பது Rs. 17.93 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா சிவிக் வி மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா சிவிக் இசட்எக்ஸ் டீசல் உடன் விலை Rs. 22.34 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹோண்டா சிவிக் ஷோரூம் பாராசத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹோண்டா சிட்டி விலை பாராசத் Rs. 10.99 லட்சம் மற்றும் ஹோண்டா சிட்டி 4th generation விலை பாராசத் தொடங்கி Rs. 9.29 லட்சம்.தொடங்கி\nசிவிக் விஎக்ஸ் டீசல் Rs. 23.23 லட்சம்*\nசிவிக் இசட்எக்ஸ் டீசல் Rs. 25.00 லட்சம்*\nசிவிக் வி Rs. 20.10 லட்சம்*\nசிவிக் இசட்��க்ஸ் Rs. 23.76 லட்சம்*\nசிவிக் விஎக்ஸ் Rs. 21.77 லட்சம்*\nசிவிக் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபாராசத் இல் சிட்டி இன் விலை\nஹோண்டா சிட்டி 4th generation\nபாராசத் இல் City 4th Generation இன் விலை\ncity 4th generation போட்டியாக சிவிக்\nபாராசத் இல் எலென்ட்ரா இன் விலை\nபாராசத் இல் வெர்னா இன் விலை\nபாராசத் இல் ஹெரியர் இன் விலை\nபாராசத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா சிவிக் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,800 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,325 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,350 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,325 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,550 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா சிவிக் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா சிவிக் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிவிக் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சிவிக் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிவிக் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிவிக் விதேஒஸ் ஐயும் காண்க\nபாராசத் இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nபுதிய ஆசியான்-மாதிரி ஹோண்டா சிவிக், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது\n10வது தலைமுறையைச் சேர்ந்த சிவிக்கின் ஆசியான் அவதாரத்தை இன்று, ஜப்பானிய வாகனத் தயாரிப்பாளர் வெளியிட்டார். ஆசியாவில் உள்ள பெரும்பாலான சந்தைகளில், இந்த கார் இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையி\nஹோண்டா சிவிக் காரின் 10 –வது ஜெனரேஷன்: ASEAN ஸ்பெக் வெர்ஷனில் வெளிவந்தது\nசில நாட்களுக்கு முன்பு, ஹோண்டா சிவிக் காரின் சமீபத்திய வெர்ஷன் தாய்லாந்து நாட்டில் உளவாளிகளின் கண்களில் தென்பட்டது. தற்போது, இந்த ASEAN ஸ்பெக் வெர்ஷன் முழுவதுமாக வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2015 –ஆம் ஆ\nஹோண்டா சிவிக் 10 –வது ஜெனரேஷன் தாய்லாந்தில் உளவு பார்க்கப்பட்டது\nஹோண்டா சிவிக் காரின் சமீபத்திய தலைமுறை மாடல், முதல் முறையாக ஆசியாவில் உள்ள உளவாளிகளின் கண்களில் தென்பட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் உள்ள இடம், அனேகமாக தாய்லாந்து நாடாக இருக்கும் என்று\n2016 சீமா ஷோ: சீரமைக்கப்பட்ட 10வது தலைமுறை சிவிக்கை, ஹோண்டா காட்சிக்கு வைத்தது\nதற்போது அமெரிக்காவின் லாஸ் வேகஸில் நடைபெற்று வரும் சீமா ஷோவில் (ஸ்பெஷலிட்டி இக்யூமெண்ட் மார்க்கெட் அசோசியேஷன்), நுட்பமான மற்றும் பார்வைக்கு நேர்த்தியான 10வது தலைமுறையை சேர்ந்த சிவிக் சேடனை, ஹோண்டா\n10 வது தலைமுறை ஹோண்டா சிவிக் கார்கள் புதிய 1.0 லிட்டர் டர்போ விடெக் என்ஜின் பொருத்தப்பட்டு வெளிவர உள்ளது.\nநாட்டில் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் மீதான மோகம் பெருகி வரும் நிலையில் இந்த 1.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்த என்ஜினை இந்தியாவில் ஹோண்டா அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\nஐஎஸ் the current ஹோண்டா சிவிக் பெட்ரோல் ஆட்டோமெட்டிக் வகைகள் BS-VI or BS-lV \nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் சிவிக் இன் விலை\nகொல்கத்தா Rs. 20.12 - 25.00 லட்சம்\nஅசன்சோல் Rs. 20.10 - 24.97 லட்சம்\nஜம்ஷெத்பூர் Rs. 20.64 - 25.64 லட்சம்\nதன்பாத் Rs. 20.64 - 25.64 லட்சம்\nஜெஜ்பூர் Rs. 20.82 - 25.87 லட்சம்\nபூர்ணியா Rs. 21.35 - 26.54 லட்சம்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/land-rover-range-rover-velar/car-loan-emi-calculator.htm", "date_download": "2021-01-26T00:27:30Z", "digest": "sha1:I7YYT3BTVWONMFLW47CL3PHX6ZAYADGW", "length": 9446, "nlines": 199, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர் கடன் ஏம்இ கால்குலேட்டர் - இஎம்ஐ மற்றும் டவுன் கட்டணத்தை கணக்கிடுங்கள் ரேன்ஞ் ரோவர் விலர்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nரேன்ஞ் ரோவர் velar இ‌எம்‌ஐ\nரேன்ஞ் ரோவர் velar காப்பீடு\nsecond hand லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nமுகப்புபுதிய கார்கள்car இ‌எம்‌ஐ calculatorலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar கடன் இ‌எம்‌ஐ\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர் ஈஎம்ஐ கால்குலேட்டர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர் இ.எம்.ஐ ரூ 1,64,742 ஒரு மாதத்திற்கு 60 மாதங்கள் @ 9.8 கடன் தொகைக்கு ரூ 77.90 Lakh. கார்டெக்ஹ்வ் இல் உள்ள ஏம்இ கால்குலேட்டர் கருவி மொத்தம் செலுத்த வேண்டிய தொகையை விரிவாகக் கொடுக்கிறது மற்றும் உங்களுக்கான சிறந்த கார் நிதியைக் கண்டறிய உதவுகிறது ரேன்ஞ் ரோவர் விலர்.\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர் டவுன் பேமென்ட் மற்றும் ஈ.எம்.ஐ.\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar வகைகள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nரேன்ஞ் ரோவர் விலர் க்கு Calculate your Loan EMI\nவங்கி வட்டி விக���தம் 8 %\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nரேன்ஞ் ரோவர் இவோக் போட்டியாக ரேன்ஞ் ரோவர் விலர்\nஎக்ஸ்5 போட்டியாக ரேன்ஞ் ரோவர் விலர்\nஎக்ஸ்3 போட்டியாக ரேன்ஞ் ரோவர் விலர்\nடிஸ்கவரி போட்டியாக ரேன்ஞ் ரோவர் விலர்\nமாகன் போட்டியாக ரேன்ஞ் ரோவர் விலர்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் காரின் ஓடும் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா popular cars ஐயும் காண்க\nபோக்கு லேண்டு ரோவர் கார்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 24, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 25, 2021\nஎல்லா உபகமிங் லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/eicma-2021-dates-officially-revealed-025558.html", "date_download": "2021-01-26T00:20:27Z", "digest": "sha1:Z2EY2OR75SP24S2CSMBBYJQXAK5MLKUM", "length": 19360, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "2021 ஐக்மா மோட்டார்சைக்கிள் திருவிழாவிற்கான புதிய தேதிகள் அறிவிப்பு! - Tamil DriveSpark", "raw_content": "\nதரமில்லாத சாலைகளை அமைக்கும் காண்ட்ராக்டர்களுக்கு செக்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க...\n5 hrs ago பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\n6 hrs ago இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ அட... அறிமுகம் எப்போ தாங்க\n7 hrs ago சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன ஆனா பெரிய அளவில் இல்லைங்க...\n8 hrs ago விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nNews சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது\nMovies வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு \nFinance 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசி��� திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2021 ஐக்மா மோட்டார்சைக்கிள் திருவிழாவிற்கான புதிய தேதிகள் அறிவிப்பு\nகொரோனா பிரச்னையால் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்ட ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சி, அடுத்த ஆண்டு நடப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும், புதிய தேதி விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.\nஇத்தாலியில் நடைபெறும் ஐக்மா சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சி உலக அளவில் மோட்டார்சைக்கிள் பிரியர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. உலகின் மிகப்பெரிய மோட்டார்சைக்கிள்களுக்கான கண்காட்சியாகவும் பெருமை பெற்றுள்ளது. முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்கள் இந்த கண்காட்சியின் மூலமாக புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து உலக அளவில் ரசிகர்களின் கவனத்தை கவர முற்படுவது வாடிக்கையான விஷயமாக உள்ளது.\nஇந்த நிலையில், கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதாக கருதி, இந்த ஆண்டு பல முன்னணி நிறுவனங்கள் ஐக்மா கண்காட்சியை தவிர்க்க முடிவு செய்தன.\nஇதனை கருத்தில்கொண்டு ஐக்மா கண்காட்சி ஏற்பாட்டு அமைப்பு, இந்த ஆண்டு மோட்டார்சைக்கிள் கண்காட்சியை ரத்து செய்தது. இது ஒருபுறம் மோட்டார்சைக்கிள் பிரியர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், கொரோனா பரவும் அச்சம் காரணமாக சமரசம் செய்து கொண்டனர்.\nஇந்த நிலையில், அடுத்த ஆண்டு ஐக்மா சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சி மீண்டும் நடத்துவதற்கு ஏற்பாட்டு அமைப்பு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, 2021ம் ஆண்டு நவம்பர் 3 முதல் 8ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஇந்த நிலையில், வேறு சில கண்காட்சிகள் ஃபியரா மிலனோ கண்காட்சி அரங்க வளாகத்தில் நடக்க இருப்பதையடுத்து, இரண்டு வாரங்கள் தள்ளி புதிய தேதி விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டு நவம்பர் 25ந் தேதி முதல் 28ந் தேதி வரை மிலன் நகரில் உள்ள ஃபியரா மிலனோ அரங்கத்தில் மீண்டும் ஐக்மா கண்காட்சி நடத்தப்பட உள்ளது.\nஇது மோட்டார்சைக்கிள் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கண்காட்சியில் பங்கேற்��தற்கு இப்போதில் இருந்தே இருசக்கர வாகன நிறுவனங்கள் தயாராகும் விதத்தில், தேதி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.\nஅடுத்த ஆண்டு முற்பாதியில் கொரோனாவுக்கு தடுப்பூசி பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான சாத்திக்கூறுகள் இருப்பதுடன், கொரோனா பரவலும் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அடுத்த ஆண்டு நவம்பரில் ஐக்மா கண்காட்சி நடைபெறுவதில் அதிக சிக்கல் இருக்காது என்று கருதப்படுகிறது.\nபிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\nதமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க\nஇமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ அட... அறிமுகம் எப்போ தாங்க\nஇந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nசுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன ஆனா பெரிய அளவில் இல்லைங்க...\nஇந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் சீட் அரோனா கார்\nவிலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்\nபோக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டால் வாகன காப்பீட்டு கட்டணம் அதிகரிக்கும்: ஐஆர்டிஏஐ அளித்த அதிரடி பரிந்துரை\nஎப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்\nஎந்த நிறுவனத்தின் காராக இருந்தாலும் சர்வீஸ் செஞ்சிக்கலாம்.. நாட்டிலேயே மிக பெரிய சர்வீஸ் மையம் திறப்பு\n2021ம் ஆண்டின் மலிவு விலை பைக்குகள் இவைதான் குடியரசு நாளில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க\nவாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா - மத்திய அரசு விளக்கம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nநடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...\nஇந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nதொடரும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஆதிக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9/", "date_download": "2021-01-25T23:44:56Z", "digest": "sha1:ZQZA2KPOJDWNNYLXZQTBB2NPDUMRVGNK", "length": 12029, "nlines": 82, "source_domain": "tamilpiththan.com", "title": "நெல்லி சாறில் சிறிது தேன் கலந்து தினமும் குடித்து வருவதால் கிடைக்கும் பயன்கள்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam நெல்லி சாறில் சிறிது தேன் கலந்து தினமும் குடித்து வருவதால் கிடைக்கும் பயன்கள்\nநெல்லி சாறில் சிறிது தேன் கலந்து தினமும் குடித்து வருவதால் கிடைக்கும் பயன்கள்\nநெல்லி சாறில் சிறிது தேன் கலந்து தினமும் குடித்து வருவதால் கிடைக்கும் பயன்கள்\nஇளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை. முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முதுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது.\nஆனால் இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர் போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மையே.\nமுதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு. ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப் பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும். இது நெல்லிக்கனியில் அதிகம் காணப்படுகிறது.\nமேலும் தோல் வியாதிகளை குணப்படுத்தும் மூலிகை மருந்துகளில் நெல்லிக் கனியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இது ரத்த சுத்திகரிப்பிற்கு பெரிதும் உதவுகிறது. அதனால் பருக்கள், கொப்புளங்கள் போன்றவை வராமல் தடுக்கிறது.\nதலைமுடி உதிர்வதை தடுத்து அதன் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் செல்களைத் தூண்டுகிறது. எப்போதும் இளமையுடன் இருக்கச் செய்கிறது. காய்ச்சல் உண்டாகாதவாறு தடுக்கிறது. காயங்கள், வீக்கம் போன்றவற்றால் உண்டாகும் வலிகளைப் போக்கி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\nகண் பார்வைத் திறனை அதிகரிக்கிறது. கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் போன்ற கண் சம்பந்தமான குறைபாடுகளை போக்குகிறது. ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பாற���றலை தந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நமக்கு எளிதாக கிடைக்கும் விலை மலிவான நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கதிகமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது.\nநெல்லிக்காயால் செய்யப்படும் சாறானாது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும்.\n* நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து தினமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது.\n* நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது படிப்படியாக குறையும்.\n* நெல்லிக்காய் சாறில் சிறிது தேன் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகிவிடும்.\n* நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.\n* நல்ல புதிய நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\n* சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலைப் போக்குவதற்கு தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் சாறு குடிக்க வேண்டும்.\n* கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் சாறு மிகவும் சிறந்ததாக இருக்கும்.\n* முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleதிருமண யோகம் தரும் பரிகார பூஜையை செய்வது எப்படி\nNext articleபெண் பிரபலத்தை தொட கூடாத இடத்தில் தொட்டு MeToo விவகாரத்திற்கு பின் பாலியல் தொல்லை கொடுத்த நபர்கள்-\nஇந்த ஒரு இலையில் தயாராகும் டீ மார டைப்பு வராமல் தடுக்க உதவுகிறது \nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/palsuvai/medicine/113366/", "date_download": "2021-01-26T00:12:19Z", "digest": "sha1:DEDUTHFZS3LJQUPLGDPS3OFN7U27QKCS", "length": 8520, "nlines": 156, "source_domain": "thamilkural.net", "title": "நித்திய கல்யாணியின் மருத்துவ பயன்கள்! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome பல்சுவை மருத்துவம் நித்திய கல்யாணியின் மருத்துவ பயன்கள்\nநித்திய கல்யாணியின் மருத்துவ பயன்கள்\nநித்திய கல்யாணி செடியின் வேர்ப்பகுதியை எடுத்து மிளகு, சீரகம் இரண்டையும் 10 கிராம் நித்திய கல்யாணி வேரையும் சேர்த்து நீர் விட்டு காய்ச்சி பருகுவதால் பல் வலி, உடல் வலி ஆகியன போகும்.\nநித்திய கல்யாணி பூக்கள் 10 இலைகள், 5 மாதுளை தோல் 10 கிராம் அளவு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு, அரை டம்ளராகச் சுருங்கக் காய்ச்சி உடன் தேவையான சுவைக்குத் தேன் சேர்த்து தினம் இருவேளை சாப்பிட அதிக ரத்தப்போக்குடன்கூடிய மாதவிலக்கு குணமாகும்.\nநித்திய கல்யாணி பூக்கள் 10 எடுத்து அதனுடன் சிறிது மிளகு சேர்த்து தீநீராக்கிக் குடிப்பதால் ஆஸ்துமா என்னும் மூச்சிரைப்பு குணமாகும்.\nநித்திய கல்யாணி பூக்களை பத்து எடுத்து ஒரு டம்ளர் நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டிக் கண்களைக் கழுவ கண் நோய்கள் குணமாகும். இதைக் கொண்டு ஆறாதப் புண்களைக் கழுவி வர விரைவில் ஆறும்.\nநித்திய கல்யாணி பூக்கள் 10 முதல் 15 எடுத்து அதனோடு மஞ்சள் சேர்த்து நீரிலிட்டுக் கொதிக்க வைத்து தேன் சேர்த்துப் பருகி வர எவ்வகைப் புற்றுநோயும் விலகும்.\nPrevious articleமேலும் 97 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nNext articleமட்டக்களப்பில் ஜனாதிபதியின் திட்ட வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு\nஉணவில் அடிக்கடி மீன்களை சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் பயன்கள்\nதோப்புக்கரணம் போடுவதனால் ஏற்படும் நன்மைகள்\nஅற்புத பயன்தரும் வீட்டு வைத்திய குறிப்புகள்\nதமிழரசு கட்சிக்கும் துரோகம் செய்யும் சுமந்திரன்\n2020: இந்த ஆண்டு எதன் அடையாளம்\nகோட்டாவின் ஆணைக்குழு கண்துடைப்பு நாடகம் – சஜித் அணி விளாசல்\nசுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அழைப்பு\nவயோதிபர் ஒருவரை உடம்பெல்லாம் மிளகாய்த்தூள் பூசி கடுமையாக தாக்கிய மல்லாவி காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/sep/23/%E0%AE%92%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-75-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3470539.html", "date_download": "2021-01-25T23:38:53Z", "digest": "sha1:ZP5LRQZUNSERZMT4DF6OVIFRBTGF752U", "length": 11100, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 75 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 75 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு\nஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து 75 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால், ஐந்தருவி பகுதிகளை மூழ்கடித்தவாறு செல்லும் தண்ணீா்.\nஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 75 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.\nகா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான குடகு, சாம்ராஜ்நகா், மண்டியா உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கன மழையால், கா்நாடக அணைகளான கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகள் தனது முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. கா்நாடக அணைகளின் பாதுகாப்புக் கருதி கபினி அணையில் இருந்து 35 ஆயிரம் கன அடியும், கிருஷ்ணராஜசாகா் அணையில் இருந்து 37 ஆயிரம் கன அடியும் என மொத்தம் 72 ஆயிரம் கன அடி நீா் காவிரி ஆற்றில் திங்கள்கிழமை வெளியேற்றப்பட்டு வந்தது.\nகாவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி நொடிக்கு 45 ஆயிரம் கன அடியாக இருந்த நீா்வரத்தானது, செவ்வாய்க்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நொடிக்கு 50 ஆயிரம் கன அடியாகவும், 11 மணி நிலவரப்படி நொடிக்கு 70 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்து தமிழக -கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருந்தது. பின்னா் மாலை 5 மணி நிலவரப்படி, நீா்வரத்து அதிகரித்து நொடிக்கு 75 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.\nஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்தும், நடைபாதை ஆகியவை சற்று மூழ்கிய நிலையிலும் காணப்படுகின்���ன. இதனால், காவிரி கரையோரப் பகுதியான சத்திரம், முதலைப்பண்ணை, ஆலாம்பாடி, நாடாா் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த் துறையினா் தொடா்ந்து அறிவுறுத்தி வருகின்றனா். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nஉணவுக்காக ஏங்கும் குரங்குகள் - புகைப்படங்கள்\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nநேதாஜியின் 125-வது பிறந்த நாளுக்கு தலைவர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/politics/2020/07/13/109-mla-give-written-support-to-ashok-ghelot-headed-congress-govt-rajasthan-politics-latest-news", "date_download": "2021-01-25T23:25:07Z", "digest": "sha1:7SWVHZTSIAP2RS4LBC2YAL5YZB6MVUCK", "length": 10550, "nlines": 59, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "109 mla give written support to ashok ghelot headed congress govt rajasthan politics latest news", "raw_content": "\nஎம்.எல்.ஏக்களுடன் அசோக் கெலட் ஆலோசனை - நட்டாவுடன் சச்சின் பைலட் சந்திப்பு: என்ன நடக்கிறது ராஜஸ்தானில்\nராஜஸ்தான் ஆளும் காங்கிரஸ் மீது அதிருப்தியில் உள்ள சச்சின் பைலட் பா.ஜ.கவுக்கு கட்சி தாவல் இருப்பதாக தகவல் வெளியானதால் பரபரப்பு நிலவுகிறது\nராஜஸ்தானில் அரசியல் போர் உச்சத்தை எட்டியுள்ளது. ஆளும் காங்கிரஸ் அரசின் துணை முதலமைச்சராக இருக்கும் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பா.ஜ.க கூடாரத்துக்கு தாவ இருப்பதாக கூறப்படுகிறது.\n2018-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி 107 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. கூட்டணிக் கட்சிகள் மற்றும் சுயேட்சையுடன் சேர்த்து மொத்தம் 121 எம்.எல்.ஏக்கள் ஆதரவைப் பெற்றிருந்தது. ஆனால், முதலமைச்சர் பதவி யாருக்கு என்��� மோதல் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே ஏற்பட்டது.\nகாங்கிரஸ் தலைமை தலையிட்டு, முதலமைச்சர் பதவி கெலாட்டுக்கும், துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகளை பைலட்டுக்கு கொடுத்தும் சமாதானம் செய்து வைத்தது. ஆனால் இருவருக்கு இடையிலான மோதல் புகைந்து கொண்டே இருந்தது.\nஇந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் ராஜஸ்தான் மாநில காவல் துறையின் சிறப்பு செயல்படை, ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யப்பட்டதா என்று துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது. இது பைலட்டை ஆத்திரப்படுத்தியதாக கூறப்படுகிறது.\nஆனால், இந்த விளக்கம் தன்னிடமும் கேட்க்கப்பட்டதாக கூறும் முதலமைச்சர் அசோக் கெலாட், பா.ஜ.க தங்கள் ஆட்சியைக் கவிழ்க்க குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார்.\nஇந்நிலையில் நேற்று இரவு அசோக்கெலாட், தனது இல்லத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களுடன் விடிய விடிய ஆலோசனை நடத்தினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே, \" காங்கிரஸ் அரசுக்கு 109 எம்.எல்.ஏக்கள் எழுத்துப்பூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் அரசு மெஜராட்டியுடன் தான் இருக்கிறது. இன்னும் சில எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் தொலைபேசியில் பேசியுள்ளார். அவர்களும் ஆதரவு கடிதம் கொடுக்க உள்ளனர்.\" என்று தெரிவித்துள்ளார்.\nசச்சின் பைலட்டின் முகாமில் 25 எம்.எல்.ஏக்கள் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது டெல்லியில் இருக்கும் பைலட், பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அதே நேரம் காலை 10.30 மணிக்கு, சிறப்பு கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளார் அசோக் கெலாட். அனைத்து எம்.எல்.ஏக்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. முறையான காரணம் கூறாமல் கூட்டத்தை தவிர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் சட்டமன்றத்தில் பா.ஜ.கவுக்கு 73 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் 48 எம்.எல்.ஏக்களின் ஆதரவை கூடுதலாக பெற்றுள்ளது. ஒருவேளை சச்சின் பைலட் கட்சி தாவினாலும், காங்கிரஸ் அரசுக்கே பெரும்பான்மை கிடைக்கும் என்றே க��றப்படுகிறது. அதனால் காங்கிரஸ் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரம் முதலமைச்சர் பதிவியை எதிர்பார்க்கும் பைலட்டின் முயற்சியும் வீணாகும் என்று கூறப்படுகிறது.\n“டாக்டர் உமாசங்கர் மரணத்தில் முக்கிய அமைச்சருக்கு தொடர்பு; CBCID விசாரணை தேவை” - ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை\n“தி.மு.க முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியல்” - வெளியிட்டது தலைமைக் கழகம்\n100 நாட்களில் மக்கள் குறைதீர்ப்பு - சாத்தியப்படுவது எப்படி செயல்திட்டம் என்ன\nமோடி - எடப்பாடி ஆட்சியில் முடங்கிய வாழ்வாதாரம் : கடன், நஷ்டத்தால் கட்டிட கலை வல்லுனர் தூக்கிட்டு தற்கொலை\n“டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகளுக்கு தி.மு.க முழு ஆதரவளிக்கும்” - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n“அதிமுக அரசின் டெண்டர் அலிபாபா குகை போல; எடப்பாடியின் உறவினர்களுக்கு மட்டுமே திறக்கும்”- கனிமொழி விளாசல்\n“ஜனநாயகத்தின் குரல்வளையை மீண்டுமொருமுறை நெரித்திருக்கும் அ.தி.மு.க அரசு” - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nதமிழகத்தில் மேலும் 537 பேருக்கு கொரோனா உறுதி... இன்று மட்டும் 627 பேர் டிஸ்சார்ஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/01/07/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-25T22:39:40Z", "digest": "sha1:5C6TU7S7TXPY4DNHUOYGENQ2IRRLWIPE", "length": 9598, "nlines": 92, "source_domain": "www.newsfirst.lk", "title": "மக்கள் சக்தி கிராமங்கள் தோறும் குளங்கள் தோறும் தேசிய நடவடிக்கை இன்றும் தொடர்ந்தது - Newsfirst", "raw_content": "\nமக்கள் சக்தி கிராமங்கள் தோறும் குளங்கள் தோறும் தேசிய நடவடிக்கை இன்றும் தொடர்ந்தது\nமக்கள் சக்தி கிராமங்கள் தோறும் குளங்கள் தோறும் தேசிய நடவடிக்கை இன்றும் தொடர்ந்தது\nநெல் உற்பத்தியில் தன்னிறைவு நாடாக விளங்கிய நாம் இன்று கப்பல்களில் அரிசி வரும் வரை ஏன் காத்திருக்க நேரிட்டுள்ளது.\nஎதிர்காலத்தில் சுத்தமான குடிநீரும் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் வரை காத்திருக்க நேரிடுமா\nஇது தொடர்பில் சிந்திக்குமாறு அழைப்பு விடுத்து, நாம் இன்றும், மக்கள் சக்தி கிராமங்கள்தோறும் குளங்கள்தோறும் தேசிய நடவடிக்கையை முன்னெடுத்தோம்.\nபல வருடங்களாக மக்கள் சக்தி திட்டம் ஊடா கிராம மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந��த நியூஸ்பெஸ்ட், மக்களுடன் இணைந்து மக்களின் பிரச்சினைகளை தீர்வினை வழங்குவதை கடமையாக எண்ணி நிறைவேற்றியது.\nகிராமங்கள் தோறும் சென்று பிரச்சினைகளை ஆராய்ந்த போது நாட்டின் பெருமளவான மக்கள் நீர் பிரச்சினையால் பாதிக்கப்படுவதை அறிந்து கொண்டோம்.\nஇத்தகைய பிரச்சினை நாட்டில் உருவெடுப்பதற்கான காரணம் என்ன\nபுராதன வாவிக் கட்டமைப்பு அழிவடைந்துள்ளமை இதற்கு ஒரு காரணம் என்பது எமது ஆய்வுப் பயணத்தில் தெரியவந்தது.\nஇந்த நீர்ப்பாசனத் திட்டங்களை புனரமைக்காது எத்தகைய பிரம்மாண்ட நீர்விநியோகத் திட்டங்களை செயற்படுத்தினாலும் அது பலனளிக்காது என்பதே மக்களின் நிலைப்பாடாகும்.\nபேராதனை பல்கலைக்கழக நீர்ப்பாசன தொழில்நுட்ப அறிவினையும் ஒன்றிணைத்து மக்கள் சக்தி கிரமாங்கள் தோறும், குளங்கள் தோறும் திட்டம் கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.\nநாட்டின் நீர்ப்பாசன தொழில்நுட்பத்தினை மீண்டும் உரிய முறையில் முன்னெடுக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nபெல்லன்கடவல வாவி கட்டமைப்பிற்கு நீரை வழங்கிய கும்புக்ஹிட்டி நீரூற்றை தேடி எமது பயணம் தொடர்ந்தது.\nபுராதன நீர் விநியோகத் திட்டம் தொடர்பில் ஆராயும் எமது பயணம் நாளையும் தொடரவுள்ளது.\nசெபஸ்தியாம்பிள்ளை விஜயராஜுக்கு LPL இல் வாய்ப்பு\nஇவ் உலகை விட்டு பிரிந்தார் நியூஸ்பெஸ்ட்டின் சந்திரமதி குழந்தைவேல்…\nகிராமங்களிலுள்ள மாணவர்களுக்கு சர்வதேசத்தின் தொழில்நுட்பத்தை பெற்றுக்கொடுக்கும் புதிய முயற்சி\nமக்கள் சக்தி: ஐந்தாம் கட்டத்தின் இறுதி நாள்\nமக்கள் சக்தி குழுவினரின் 12 ஆம் நாள் பயணம்\nமன்னாரில் மக்கள் சக்தி குழுவினர்\nசெபஸ்தியாம்பிள்ளை விஜயராஜுக்கு LPL இல் வாய்ப்பு\nஇவ் உலகை விட்டு பிரிந்தார் சந்திரமதி குழந்தைவேல்..\nTEC BUS: மக்கள் சக்தியின் புதிய முயற்சி\nமக்கள் சக்தி: ஐந்தாம் கட்டத்தின் இறுதி நாள்\nமக்கள் சக்தி குழுவினரின் 12 ஆம் நாள் பயணம்\nமன்னாரில் மக்கள் சக்தி குழுவினர்\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா\nஐமச முதலாவது செயற்குழுக் கூட்டம் இன்று\nபுதிய நீதிமன்றத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nமேலும் 383 பேருக்கு கொரோனா\nஇந்திய - சீன படையினர் இடையே மீண்டும் மோதல்\nஇலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி\nநட்டஈடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை\nகே.எஸ்.ரவிக்குமாரின் படத்தில் கதாநாயகனாகும் தர்ஷன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/business/41-lakh-youth-may-lose-jobs-in-3-months-indias-economic-woes-dont-seem-to-be-ending-soon-180820/", "date_download": "2021-01-25T23:33:41Z", "digest": "sha1:C7K6BJCACVQYY7DOUOBH7XHFHISVPM5H", "length": 19503, "nlines": 191, "source_domain": "www.updatenews360.com", "title": "அடுத்த 3 மாதத்தில் 41 லட்சம் இளைஞர்கள் வேலை இழப்பு..! இந்தியர்களை பதற வைக்கும் பொருளாதார அறிக்கை..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅடுத்த 3 மாதத்தில் 41 லட்சம் இளைஞர்கள் வேலை இழப்பு.. இந்தியர்களை பதற வைக்கும் பொருளாதார அறிக்கை..\nஅடுத்த 3 மாதத்தில் 41 லட்சம் இளைஞர்கள் வேலை இழப்பு.. இந்தியர்களை பதற வைக்கும் பொருளாதார அறிக்கை..\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும் பொருளாதார வீழ்ச்சிக்கு எதிராக இந்தியா போராடுகையில், அடுத்த மூன்று மாதங்களில் இந்தியாவில் லட்சக்கணக்கான வேலையிழப்பு ஏற்படக்கூடும் எனும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில், வணிக நடவடிக்கைகளில் தொடர்ந்து இடையூறு ஏற்படுவதால் 41 லட்சம் இளைஞர்கள் வேலை இழக்க நேரிடும் என்று ஐ.எல்.ஓ-ஏ.டி.பி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபல நாடுகளில் மூன்று மாதங்களுக்குப் பிறகு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைமுறையில் இருப்பதால், சில தளர்வு இருந்தபோதிலும், குறுகிய கட்டுப்பாட்டு முடிவுகள் வேலை இழப்புகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது.\n6 மாத சூழ்நிலையில், இளைஞர்களுக்கு வேலை இழப்பு இந்தியாவில் 61 லட்���த்திற்கு சமமாக இருக்கலாம் என்று அது மேலும் கூறியுள்ளது. கட்டுமான மற்றும் பண்ணைத் துறைகளில் அதிக பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉடனடி நெருக்கடியில் 25 வயத்துக்கும் மேற்பட்டவர்களை விட 15 முதல் 24 வயது இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், தொற்றுநோய்களின் போது மூன்றில் இரண்டு பங்கு நிறுவன பயிற்சி மற்றும் இன்டர்ன்ஷிப் பணிகள் முற்றிலும் தடைபட்டுள்ளது என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், கல்வி மற்றும் பயிற்சியினை தொடர்ந்து கண்காணிப்பதற்கும், இளைஞர்களின் எதிர்கால பிரச்சினைகளைக் குறைப்பதற்கும் அரசாங்கம் அவசர, பெரிய அளவிலான மற்றும் இலக்கு வைக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.எல்.ஓ மற்றும் ஏ.டி.பி. அறிக்கை பரிந்துரைத்துள்ளது.\n“கொரோனா பாதிப்பு அதிகமானதிலிருந்து இளைஞர்களுக்கு நெருக்கடிக்கு முந்தைய சவால்கள் இப்போது அதிகரித்துள்ளன. போதிய கவனம் இல்லாமல், இந்த ஆபத்து ஒரு ஊரடங்கு தலைமுறையை உருவாக்குகிறது என்பதன் மூலம் பல ஆண்டுகளாக இந்த நெருக்கடியின் தாக்கத்தை நீண்ட காலம் உணரக்கூடும்.” என்று அறிக்கையின் முதன்மை ஆசிரியரும் ஐ.எல்.ஓ பிராந்திய பொருளாதார மற்றும் சமூகத் தலைவருமான சாரா எல்டர் கூறினார்.\nதற்போதைய நெருக்கடியில் இளைஞர்கள் பாதிக்கப்படுவதற்கான மூன்று வழிகளை அறிக்கை மேற்கோளிட்டுள்ளது. இவை குறைக்கப்பட்ட வேலை நேரம் மற்றும் வருவாய் வடிவத்தில் வேலை இடையூறுகள் மற்றும் ஊதியம் பெறும் தொழிலாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு வேலை இழப்புக்கள் ஆகியவையாகும்.\nஅரசாங்கத்திற்கு மேற்கொண்ட பரிந்துரையில் மேலும், இளைஞர்களை பரந்த தொழிலாளர் சந்தை மற்றும் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் சேர்ப்பதை சமநிலைப்படுத்த அறிக்கை பரிந்துரைத்தது.\n“கொரோனா மீட்பு செயல்பாட்டில் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிப்பது ஆசியாவையும் பசிபிக் பகுதியையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சி, மக்கள்தொகை மாற்றம் மற்றும் சமூக ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கான எதிர்கால வாய்ப்புகளை மேம்படுத்தும்” என்று ஆசிய வளர்ச்சி வங்கியின் தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் சிவில் சமூக மையத்தின் தலைவருமான கிறிஸ் மோரிஸ் கூறினார்.\nஇதற்கிடையில், விவசாயம் மற்றும் கட்டுமானத்திற்குப் பிறகு, ஜவுளி, உள்நாட்டு போக்குவரத்து, ஹோட்டல் மற்றும் உணவகங்கள் மற்றும் சில்லறை வர்த்தகம் ஆகியவை அதிக எண்ணிக்கையிலான வேலை இழப்புகளைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nTags: 3 மாதத்தில் 41 லட்சம் இளைஞர்கள் வேலை இழப்பு, பொருளாதார அறிக்கை\nPrevious இளைஞர்களிடம் அதிகம் பரவும் கொரோனா… உலக சுகாதார அமைப்பு திடீர் எச்சரிக்கை\nNext அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா..\n சாலமன் பாப்பையாவிற்கு பத்ம ஸ்ரீ.. தமிழகத்தைச் சேர்ந்த 11 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு..\nகட்சி மாற விரும்பினா இப்பவே போய்டுங்க.. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரக்தி..\n ராகுல் பிரச்சாரம்… திமுக கலக்கம்…\nநேபாள பிரதமருக்கு எதிராக தலைநகரில் வெடித்தது போராட்டம்..\nபட்ஜெட் தாக்கல் அன்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணி.. வேளாண் அமைப்புகள் புதிய அறிவிப்பு..\nவிவசாயிகள், ராணுவ வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு.. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை..\nநாடாளு., தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது.. ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி கேள்வி\n72வது குடியரசு தின விழா : 20 தமிழக காவலர்களுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு\nராணுவத்தை தரம் தாழ்த்திய பொறுப்பற்ற ராகுல் காந்தி.. முன்னாள் ராணுவ அதிகாரிகள் வேதனை..\n சாலமன் பாப்பையாவிற்கு பத்ம ஸ்ரீ.. தமிழகத்தைச் சேர்ந்த 11 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு..\nQuick Share72’வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் 2021’ஐ உள்துறை…\n ராகுல் பிரச்சாரம்… திமுக கலக்கம்…\nQuick Shareதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. காங்கிரசை கழற்றிவிடலாமா என்று திமுகவும், நாம் கேட்கும்…\nபட்ஜெட் தாக்கல் அன்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணி.. வேளாண் அமைப்புகள் புதிய அறிவிப்பு..\nQuick Shareநாளை குடியரசு தினத்தன்று வேளாண் அமைப்புகள் டிராக்டர் பேரணி நடத்த உள்ள நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளாண் அமைப்புகள், பிப்ரவரி…\nவிவசாயிகள், ராணுவ வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு.. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை..\nQuick Share72’வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இன்று மாலை…\nநாடாளு., தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது.. ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி கேள்வி\nQuick Shareகள்ளக்குறிச்சி : நாடாளுமன்ற தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது.. என்று திமுக தலைவர் முக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/order-to-inspect-the-area-concerned-and-remove-the-occupation-within-10-days-17092020/", "date_download": "2021-01-26T00:19:48Z", "digest": "sha1:UKOLP62WWMNXG26F7YNF5L5D4SBTSKCK", "length": 15053, "nlines": 170, "source_domain": "www.updatenews360.com", "title": "10 நாட்களில் சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n10 நாட்களில் சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு\n10 நாட்களில் சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு\nமதுரை: தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வெள்ளைக் கரை பகுதியை தூத்துக்குடி மாவட்ட பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மற்றும் திருச்செந்தூர் வட்டாட்சியர் 10 நாட்களில் சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூரை சேர்ந்த முனியசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,” தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் எங்களது கிராமம் அமைந்துள்ளது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 150 குடும்பங்களுக்கு அரசு இந்த பகுதியில் இலவச பட்டா வழங்கியது. எங்கள் கிராமத்திற்கு அருகே உள்ள 5 ஏக்கர் பரப்பிலான வெள்ளைக்கரை பகுதியை தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் ஆக்கிரமித்து வாழை உள்ளிட்ட பயிர��களை பயிர் செய்து உள்ளார்.\nதாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது எங்கள் பகுதிக்கு வெள்ளநீர் வராமலிருக்க தடுக்கும் பகுதியாக வெள்ளைக்கரை பகுதி இருந்தது. தற்போது முத்துக்குமார் அப்பகுதியை ஆக்கிரமித்து ஆற்றங்கரையை சேதப்படுத்தியதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் எங்கள் கிராமம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் எங்கள் பகுதி கடும் பாதிப்பை எதிர்கொண்டது. இதுதொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் முறையிட்டபோது கண்துடைப்பாக 50 சென்ட் நிலம் மட்டுமே அளவீடு செய்யப்பட்டது.\nஆகவே தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வெள்ளைக் கரை பகுதியை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கவும், வடக்கு ஆத்தூர் பகுதியில் வெள்ளநீர் புகாமல் இருக்க தடுப்பு சுவர் கட்டவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, தூத்துக்குடி மாவட்ட பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மற்றும் திருச்செந்தூர் வட்டாட்சியர் 10 நாட்களில் சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.\nTags: ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மதுரை\nPrevious இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த லாரி மோதி விபத்து: உடல் நசுங்கி உயிரிழந்த அண்ணன், தங்கை\nNext கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி\nவண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அரசு கட்டிடங்கள்\nசட்ட விரோதமாக அவுட்டுக்காய் தயாரித்த போது வெடித்ததில் 5 பேர் படுகாயம்\nகுற்றப் பின்னணியில் உள்ளவர்கள் காங்கிரசில் தான் அதிகம் உள்ளார்கள்: சாமிநாதன் குற்றச்சாட்டு\nயாருக்கு அருள் தர வேண்டும் என்பது முருகனுக்கு தெரியும்: கே.என்.நேரு பேச்சு\nவெங்காயத்தைக் கொட்டி சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம்\nகாதல் மன்னன் காசி மீது 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல்.\nசட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவால் ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை: நாராயணசாமி பேட்டி\nஓய்வு பெற்ற அரசு ஊழியர் மாற்றுத்திறனாளி மனைவியுடன் உண்ணாவிரதம்\nகார் மோதியதில் கல்லூரி படிக்கும் வாலிபர் உயிரிழப்பு\n சாலமன் பாப்பையாவிற்கு பத்ம ஸ்ரீ.. தமிழகத்தைச் சேர்ந்த 11 பேருக்கு பத்ம விருதுகள��� அறிவிப்பு..\nQuick Share72’வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் 2021’ஐ உள்துறை…\n ராகுல் பிரச்சாரம்… திமுக கலக்கம்…\nQuick Shareதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. காங்கிரசை கழற்றிவிடலாமா என்று திமுகவும், நாம் கேட்கும்…\nபட்ஜெட் தாக்கல் அன்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணி.. வேளாண் அமைப்புகள் புதிய அறிவிப்பு..\nQuick Shareநாளை குடியரசு தினத்தன்று வேளாண் அமைப்புகள் டிராக்டர் பேரணி நடத்த உள்ள நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளாண் அமைப்புகள், பிப்ரவரி…\nவிவசாயிகள், ராணுவ வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு.. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை..\nQuick Share72’வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இன்று மாலை…\nநாடாளு., தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது.. ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி கேள்வி\nQuick Shareகள்ளக்குறிச்சி : நாடாளுமன்ற தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது.. என்று திமுக தலைவர் முக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/strict-action-against-tourists-violating-the-ban-25082020/", "date_download": "2021-01-25T23:51:02Z", "digest": "sha1:4MVVIRYQERTXPF4K2JQZZCFVRLWFUV56", "length": 13686, "nlines": 169, "source_domain": "www.updatenews360.com", "title": "தடையை மீறி வரும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nதடையை மீறி வரும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nதடையை மீறி வரும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nநீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு இபாஸ் எளிதில் கிடைப்பதால் தடையை மீறி வரும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nநீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இது வரை 1400 பேர் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர். 8 பேர் இறந்துள்ளனர். 1070 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி அதிகமானோர் பாதிக்கபட்டு உள்ளது பரிசோதனையில் தெரிய வருவதாக கூறினார். குறிப்பாக இபாஸ் எளிதாக கிடைப்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வர கூடாது என்ற அவர்,\nதடையை மீறி சுற்றி பார்க்க வருபவர்கள் மாவட்ட எல்லையில் திருப்பி அனுப்பபடுவார்கள் எனவும், தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகளை தங்க வைத்தால் சம்பந்தபட்ட தங்கும் விடுதிகள், ஓட்டல்களுக்கு சீல் வைக்கபடுவதுடன் கடும் நடவடிக்கை எடுக்கபடும் எனவும் தெரிவித்தார். பொதுமக்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும், தேவையின்றி வெளியில் வர கூடாது, கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று எச்சரித்த இன்னசன்ட் திவ்யா, நீலகிரி மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கபட்டவர்களுக்காக 700 படுக்கைகள் தயாராக உள்ளதாகவும் கூறினார்.\nTags: இன்னசன்ட் திவ்யா, நீலகிரி, பொது\nPrevious நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்:கூடுதல் கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை\nNext மாவட்ட அளவிலான பா.ஜ.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்\nவண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அரசு கட்டிடங்கள்\nசட்ட விரோதமாக அவுட்டுக்காய் தயாரித்த போது வெடித்ததில் 5 பேர் படுகாயம்\nகுற்றப் பின்னணியில் உள்ளவர்கள் காங்கிரசில் தான் அதிகம் உள்ளார்கள்: சாமிநாதன் குற்றச்சாட்டு\nயாருக்கு அருள் தர வேண்டும் என்பது முருகனுக்கு தெரியும்: கே.என்.நேரு பேச்சு\nவெங்காயத்தைக் கொட்டி சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம்\nகாதல் மன்னன் காசி மீது 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல்.\nசட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவால் ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை: நாராயணசாமி பேட்டி\nஓய்வு பெற்ற அரசு ஊழியர் மாற்றுத்திறனாளி மனைவியுடன் உண்ணாவிரதம்\nகார் மோதியதில் கல்லூரி படிக்கும் வாலிபர் உயிரிழப்பு\n சாலமன் பாப்பையாவிற்கு பத்ம ஸ்ரீ.. தமிழகத்தைச் சேர்ந்த 11 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு..\nQuick Share72’வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் 2021’ஐ உள்துறை…\n ராகுல் பிரச்சாரம்… திமுக கலக்கம்…\nQuick Shareதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. காங்கிரசை கழற்றிவிடலாமா என்று திமுகவும், நாம் கேட்கும்…\nபட்ஜெட் தாக்கல் அன்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணி.. வேளாண் அமைப்புகள் புதிய அறிவிப்பு..\nQuick Shareநாளை குடியரசு தினத்தன்று வேளாண் அமைப்புகள் டிராக்டர் பேரணி நடத்த உள்ள நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளாண் அமைப்புகள், பிப்ரவரி…\nவிவசாயிகள், ராணுவ வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு.. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை..\nQuick Share72’வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இன்று மாலை…\nநாடாளு., தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது.. ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி கேள்வி\nQuick Shareகள்ளக்குறிச்சி : நாடாளுமன்ற தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது.. என்று திமுக தலைவர் முக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/detailview.php?title=1701", "date_download": "2021-01-25T23:28:32Z", "digest": "sha1:JESXNYIUXJIVLD7CTUN5LUPBOLWHU6CB", "length": 37450, "nlines": 131, "source_domain": "rajinifans.com", "title": "தலைவர் ரஜினியின் தரிசனம் - அ .அருள்செல்வன் - Rajinifans.com", "raw_content": "\nஅரசியலுக்கு ரஜினி ஏன் தேவை\nரஜினி மக்கள் மன்ற நிர்வாக விதிகள்\nஎதிர்ப்பு தான் அரசியலில் மூலதனம் (Part 3)\nகலைஞர் நினைவேந்தல் : ரஜினி பேச்சு\nகமல் மீது ரஜினி ரசிகர்களுக்கு வெறுப்பு ஏன்\nஅதிமுகவில் ரஜினி : புது வதந்தி\nஅம்பத்தூர் பாடிகுப்பம் மாநகராட்சி பள்ளியில் Rajinifans.com இனையதளம் சார்பாக உதவி\nதமிழ் சினிமாவின் பெஸ்ட் க்ளைமாக்ஸ் சாங் கற்றவை பற்றவை தான்\nஅதுக்கு அரசியலுக்கு ரஜினி ஏன் தேவை\nயாரை திருப்திப் படுத்த இந்தக் தந்தி கருத்து கணிப்பு பாண்டே சாரே\nமலிவான விளம்பரத்துக்காக நீதிமன்றத்தை நாடாதீர்கள் ரஜினிகாந்துக்கு எதிரான வ��க்கு தள்ளுபடி\nபுவனா ஒரு கேள்விக்குறி தமிழ் சினிமாவுக்கும் ஒரு ஆச்சர்யக்குறி\nரஜினி வழக்கமான அரசியல் செய்பவரல்ல - மிரட்டப்போகும் ரஜினி\n... அரசியலுக்கு ஏன் ரஜினி தேவை\nயாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன் - ரஜினிகாந்த் பேட்டி\nமக்கள் தலைவர் அவர் ... மக்களுக்கான தலைவர் - மாயவரத்தான் கி ரமேஷ்குமார்\nஆண்டவன் அருள் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும் - ஏ சி ஷண்முகம் விழாவில் தலைவர்\nரஜினி படங்கள் தொடர்ந்து குறி வைக்கப்படுவது ஏன்\nதலைவர் ரஜினியின் தரிசனம் - அ .அருள்செல்வன்\nநேற்று முன்தினம் குன்றத்தூரில் நடந்த துயர சம்பவம், நம் தலைவரின் தீவிர ரசிகர் விஜய் அவர்கள் வீட்டில் தான் நடந்தது என்று நான் தெரிந்து கொண்ட போது இரவு மணி 9:30. அவரிடம் பேசிவிட்டு கவலையில் அமர்ந்து இருந்த எனக்கு, அவரை சிறிது அளவேனும் சமாதானப் படுத்த முடியும் என்றால் நம் தலைவரால் தான் முடியும் என்று தோன்றியது. உடனே மடிக்கணினியை எடுத்து வைத்து நான் எழுதத் தொடங்கினேன். என் எழுத்தின் வழி அந்த துயரம் செல்ல வேண்டும் என்று மிகுந்த நேரம் எடுத்துக் கொண்டேன். அந்த கட்டுரையைத் திரு.மாயவரத்தான் அவர்களிடம் பகிர்ந்தேன். அதன் பிறகு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தேன்.\nசமூக வலைத்தளங்களில் 100 க்கு 99% ரசிகர்கள், தலைவர் அவரை நிச்சயமாக சந்திப்பார் என்று பின்னூட்டம் இட்டனர். சில பேர், இதில் தலைவரை இழுப்பது தேவை இல்லாத வேலை என்றும் கூறி இருந்தனர். இன்னும் சில பேர் உங்களுக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து அவரைப் பார்க்க வைக்க முயற்சி செய்யுங்கள் என்று பின்னூட்டம் இட்டு இருந்தார்கள்.\" இன்னுமாடா இந்த ஊர் நம்மள நம்முது \" என்கின்ற வடிவேலு காமெடியை நினைத்துக் கொண்டு நான் அமைதியாக பதில் அளிக்காமல் இருந்து விட்டேன். நான் உண்மையில் தலைவரை இதுவரை தூரத்தில் இருந்து கூட சந்தித்தது கிடையாது. காவிரியை எதிர்பார்த்து காத்து இருக்கும் தமிழகம் போல, அவரைக் காண மிக ஆவலாக நேற்று வரை காத்து இருந்தேன்.\nநேற்று காலை எழுந்தவுடன் நண்பர் விஜயை தொடர்பு கொண்டு தலைமையிடம் இருந்து ஏதாவது அழைப்பு வந்ததா என்று கேட்டேன். தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் தன்னை தொடரபு கொண்டதாகவும். இன்று மாலை 3.30 மணிக்கு தலைவரை சந்திக்க வருமாறு கூறியத���வும் கூறினார். தனக்கு உதவியதற்கு மிகவும் நன்றி என்றும் கூறினார். இனிமேல் ரஜினி ரசிகர்கள் தான் எனது உறவினர்கள் என்றும் கூறினார். ( அப்பொழுது இன்னொரு துயரமான நிகழ்வையும் தெரிந்து கொண்டேன். சிறு வயதில் இருந்து தாய் , தந்தை இல்லாமல் வளர்ந்தவர் தான் நண்பர் விஜய் ). நானும் மிக்க மகிழ்ச்சி என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டேன்.\nநேற்று மதியம் மணி 12. திரு.மாயவரத்தான் அவர்கள் மீண்டும் என்னை அழைத்தார். விஜய் அவர்கள் கடுமையான துயரத்தில் இருப்பதால், யாராவது அவரை அழைத்து வந்தால் நன்றாக இருக்கும் என்று தலைமை நினைக்கிறது. அந்த கட்டுரையை எழுதியே நீங்களே வந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கூறினார். எந்த அளவிற்கு திட்டமும், யாரும் பாதிக்கப்படக்கூடாது என்ற நல்லெண்ணமும் கொண்டு மன்றம் இயங்குகிறது என்று பாருங்கள் இதோடு விட்டு இருந்தால் பரவாயில்லை. \"உங்களால் வர முடியுமா இதோடு விட்டு இருந்தால் பரவாயில்லை. \"உங்களால் வர முடியுமா என்று ஒரு வார்த்தை கேட்டு விட்டார். 25 ஆண்டு கால தவம். இப்படி ஒரு நாள் வராதா என்று நினைத்து ஏங்கி கொண்டிருக்கும் பல்லான கோடி ரசிகனில் நானும் ஒருவன். இதைவிட எனக்கு என்ன பெரிய வேலை இருக்க முடியும் என்று நினைத்து ஏங்கி கொண்டிருக்கும் பல்லான கோடி ரசிகனில் நானும் ஒருவன். இதைவிட எனக்கு என்ன பெரிய வேலை இருக்க முடியும் அலுவலகம் இருந்தது. தலைவரின் அனைத்து படங்களையும் முதல் நாள்,முதல் காட்சி பார்க்க, உற்றார் உறவினர்கள் அனைவரையும் விண்ணுக்கு அனுப்பிய எனக்கு, இன்று ஒரு பொய்யை சொல்லிவிட்டு வரத் தெரியாதா அலுவலகம் இருந்தது. தலைவரின் அனைத்து படங்களையும் முதல் நாள்,முதல் காட்சி பார்க்க, உற்றார் உறவினர்கள் அனைவரையும் விண்ணுக்கு அனுப்பிய எனக்கு, இன்று ஒரு பொய்யை சொல்லிவிட்டு வரத் தெரியாதா உடனடியாக அலுவலகத்திற்கு போன் செய்து ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டு, என் மனைவியிடம் இந்த விஷயத்தை கூறினேன்.\nஎங்களுக்கு பிள்ளை பிறந்த போது , அடைந்த மகிழ்ச்சியை மீண்டும் இருவரும் உணர்ந்தோம். குளித்துவிட்டு, காரை எடுத்துக்கொண்டு நண்பர் விஜய்யை கூட்டிச்செல்ல அவர் அலுவலகம் சென்றேன். (ஆம். நண்பர் விஜய் அந்த துயரத்தை மறக்க அலுவலகம் வந்து விட்டார்.) திருவேற்காட்டில் இருந்து ராகவேந்திரா மண்டபம் 14 கிலோமீட்டர். அந்த வழியில் தான் அவர் அலுவலகமும் உள்ளது. அப்பொழுது கடுமையான போக்குவரத்து நெரிசல். எனது கோவம் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் மீது சென்றது. நெடுஞ்சாலைத்துறை அமைச்சரின் குலத்தொழிலை மனதிற்குள் மாற்றிக்கொண்டு இருந்தேன். அப்பொழுது பழைய நினைவுகள் வந்து சென்றன. நான் முதலில் பார்த்த ரஜினி படம், ரஜினி போல் வேஷம்யிட்டு மாறுவேடப் போட்டியில் நான் வென்ற பரிசுகள், ரஜினிக்காக எழுதிய கட்டுரைகள் என பலவும் என் மனதிற்குள் வந்து சென்றன. திடீரென்று எனக்கு அன்று ஆசிரியர்கள் தினம் என்பது ஞாபகத்திற்கு வந்தது.\nசரியான நாளில்தான் தலைவரை சந்திக்கிறோம் என்று நினைத்துக் கொண்டேன். உருவம் வெற்றிக்கு தடையல்ல, மொழி வெற்றிக்கு தடையல்ல, ஊர் வெற்றிக்கு தடையல்ல என்று பல படிப்பினைகள் நமக்கு தலைவர் தான் கற்றுக் கொடுத்து இருக்கிறார். இந்த நாளில் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி என்று நினைத்துக் கொண்டேன். அதற்குள் விஜய்யின் அலுவலகம் வந்தது. மற்றொரு கடினமான நேரம். இதுவரை நான் அவரைப் பார்த்தது இல்லை. தொலைபேசியில் பேசி இருக்கிறேன் அவ்வளவுதான். வண்டியில் ஏறி அமர்ந்தார். சற்று நேரம் அமைதி. அந்த கொடுமையான சம்பவங்களை நினைவு படுத்தும் கேள்வியை தவிர்த்தேன். தலைவருக்கு ஏதாவது நான் பரிசு பொருள் வாங்கி வருகிறேன் என்று கூறி, ஒரு புத்தர் சிலையை வாங்கினேன் . \" நீங்கள் முதல்வராக என் வாழ்த்துக்கள்\" என்று எழுதி கிப்ட் பேக் செய்தேன்.\nராகவேந்திரா மண்டபத்திற்குள் நுழைந்தோம். அங்கு தூத்துக்குடி மக்கள் மன்றத் தலைவர் ஸ்டாலின் அவர்கள் இருந்தார். அன்று காலைதான் அவர் எப்படி உழைத்து முன்னுக்கு வந்தார் என்பது குறித்து படித்து இருந்ததால். அவர் மீது தானாக ஒரு மரியாதை வந்தது. உட்காருங்கள் என்றனர். எங்களுடன் மதுரை, நாகர்கோயிலில் இருந்தும் பலர் வந்தும் இருந்தனர். அனைவருக்கும் ஸ்நாக்ஸ் வழங்கப்பட்டது. அப்பொழுது அங்கு ரசிகர் ஒருவரின் 5 வயது மகன் அங்கு இருந்தான். நம் விஜய், அவனை கூப்பிட்டு உன் பெயர் என்னவென்று கேட்டார். அவன் அஜய் என்று கூறினான். விதி எப்படி விளையாடுகிறது என்று பாருங்கள். விஜய் அவர்களின் இறந்த மகன் பெயரும் அஜய் தான். மறுபடியும் மீளா துயரத்திற்கு சென்றார். இந்த மாதிரி என் பையனை நான் கூட்டிட்டு வந்து போட்டோ எடுக்கணும்னு பார்த்தேன், ஆனா அவன் மூலமாக தான் நான் தலைவரைப் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை என்று கூறினார். அப்பொழுது தான் நான் நிகழ் உலகிற்கு வந்தேன். நாம் தலைவரைப் பார்க்கப்போவது ஒரு துயர சம்பவத்திற்கு என்ற எண்ணமே எனக்கு அப்பொழுது தான் வந்தது.\nமறுபடியும் ஸ்டாலின் அவர்கள், தலைவர் அவர்கள் அனைவரையும் இல்லத்தில் சந்திக்க விரும்புகிறார். அங்கே வாருங்கள் என்று கூறினார். காரில் ஏறி போயஸ் கார்டன் நோக்கி சென்றோம். எங்களுடன் கன்னியாகுமாரி மாவட்ட பொறுப்பாளர் திரு ஆல்வின் அவர்களும் வந்தார். 15 நிமிடங்களில் தலைவரின் இல்லத்தை அடைந்தோம். ஆனால் 15 நாட்கள் பயணம் செய்வதைப் போல் உணர்ந்தேன். காரை நிறுத்தும் முன் அந்த இடத்தை பார்த்தேன். இங்கு தானே, தலைவரின் காரை நிறுத்தி, அவரை செல்ல விடாமல் செய்து, அவரின் அரசியல் நுழைவிற்கு பிள்ளையார் சுழி போட்டார்கள் என்று நினைத்துக் கொண்டேன். அனைவரும் உள்ளே சென்று அமரவைக்கப்பட்டோம். எத்தனையோ முறை நான் தலைவரை பார்க்க வேண்டும் என்று பலரிடம் கெஞ்சி கேட்டபோதும் கிடைக்காத வாய்ப்பு, இன்று வேறொருவருக்கு உதவப்போக எனக்கு கிடைத்து இருப்பதை நினைத்தேன். இதுதான் ஆன்மீக அரசியல் என்று புரிந்து கொண்டேன்.\nநாங்கள் போயஸ் கார்டனில், தலைவர் வீட்டில் உட்காரவைக்கப்பட்டு இருந்த அறையில் 15-20 நபர்கள் வரை ஏற்கனேவே இருந்தார்கள். பெரியத் தலைகள் பலர் இருந்தனர் ( திரு. இளவரசன், திரு.ராஜசேகர் உள்ளிட்ட பலர்). அந்த இடம் மிக பரபரப்பாக இருந்தது.(இருக்காதா என்ன இன்னும் சில நாட்களில் முதல்வரின் இல்லமாக மாறப்போகும் ஒரு இடம் அது )அப்பொழுது அந்த அறையை சுற்றி நோட்டமிட்டேன். தலைவர் ரஜினி மற்றும் சிவாஜி கணேசன் அவர்கள் தலையோடு தலை முட்டிக்கொண்டு இருக்கும் ஒரு புகைப்படம் இருந்தது. கொள்ளை அழகு.அந்த புகைப்படத்தை நான் இன்டர்நெட்டில் பார்த்தது கிடையாது. புகைப்படம் எடுக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் மொபைல் கருவியில் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு உள்ளே அனுப்பப்பட்டதால் கண்ணியம் காத்தேன். ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் வேறு அங்கு இருந்ததால், தலைவரை சந்திக்கும் நேரத்தில் விஷ பரிட்ச்சையில் நான் இறங்க விரும்பவில்லை. விதி எண் 15-இந்த கீழ் இவனை வெளியேற்றுங்கள் என்று கூறினால், நொறுங்க���விடும் என் கனவு கோட்டை. இங்கு நான் இதனை கொஞ்சம் நகைச்சுவையாக கூறினாலும், தலைமை ஒரு சிறு விதிமீறலையும் அனுமதிக்காமல், ராணுவக்கட்டுப்பாடோடு நடந்து வருகிறது. அதனால் விதியை மீறிவிட்டு தலைமையை குற்றம்சொல்வதில் எந்த பயனும் இல்லை.\nநான் மேலே சொன்ன புகைப்படம் தவிர, மற்ற அனைத்துப் புகைப்படங்களும் நம் வீடு, மொபைல்,லேப்டாப் உள்ளிட்டவற்றில் இருப்பது தான். ஆனால் என்ன ஒன்று அந்த புகைப்படங்களுக்கு சொந்தக்காரர் இங்கு பக்கத்து அறையில் இருக்கிறார். அந்த நினைப்பு எனக்கு தோன்றியபோதே இது கனவா, நினைவா என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. நான் தலைவரை முதலில் பார்க்கும்போது என்ன பேச வேண்டும் , எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எல்லாம் பல நாட்கள் பயிற்சி செய்துள்ளேன். ஆனால் தற்பொழுது நான் சென்று இருக்கும் நேரம் அதற்கு எல்லாம் இடம் கொடுக்காது என்று எனக்கு நன்றாகத் தெரியும்.\nதலைவர் வீட்டிற்கு சென்று வரும் பலர், தலைவரைப்பற்றி பேசி முடித்தவுடன், அங்கு கொடுக்கப்படும் மோரைப் பற்றிதான் பெருமையாக பேசுவார்கள். அந்த நேரத்தில் பணியாள் ஒருவர் அனைவருக்கும் மோர் கொண்டு வந்தார். இதனை மோர் என்று கூறுபவர்கள் வாயிலே அடிக்க வேண்டும். இல்லையென்றால் கடைகளில், வீடுகளில் நமக்கு மோர் என்ற பெயரில் ஏதோ ஒரு திரவத்தைக் கொடுத்து ஏமாற்றி இருக்கிறார்கள் என்று அர்த்தம். அவ்வளவு கெட்டி. அவ்வளவு சுவை. இன்னொரு க்ளாஸ் கேட்கலாமா என்று நினைத்தேன். மறுபடியும் மன்ற விதிக்குள் சிக்கி விடுவோமோ என்ற பயம் வந்து விட்டது என்று நினைத்தேன். மறுபடியும் மன்ற விதிக்குள் சிக்கி விடுவோமோ என்ற பயம் வந்து விட்டது அமைதி காத்தேன். உள்ளத்தில் இருந்து சொல்கிறேன், அது போல் ஒரு மோரை என் வாழ்நாளில் குடித்தது கிடையாது. தலைவரைப்பார்க்க செல்லும்போது இருக்கும் பதட்டத்தை தனித்து, நம்மை திசை திருப்புவதற்கே அந்த சுவையான மோர் தரப்படுகிறதா அமைதி காத்தேன். உள்ளத்தில் இருந்து சொல்கிறேன், அது போல் ஒரு மோரை என் வாழ்நாளில் குடித்தது கிடையாது. தலைவரைப்பார்க்க செல்லும்போது இருக்கும் பதட்டத்தை தனித்து, நம்மை திசை திருப்புவதற்கே அந்த சுவையான மோர் தரப்படுகிறதா\nஅப்பொழுதுதான் அங்கு வந்து இருந்த 15 பேரின் விபரத்தையும் அறிந்து கொண்டேன். காலா இசைவெளியீட்டின் போத��, தனது இரண்டு கால்களையும் இழந்த ரசிகர் மனைவியுடன் வந்து இருந்தார். அவருக்கு செயற்கைக்கால் மக்கள் மன்றம் சார்பாக வாங்கி கொடுத்ததும், அதனை தலைவர் கையால் தான் வாங்கி கொள்வேன் என்று வந்து இருந்தார். இரண்டு கால்களையும் இழந்த அவரை , நம் ரசிகர்கள் தூக்கி வந்து அமர வைத்தனர். மனம் மிகவும் வேதனைப்பட்டது. அவர் மனைவியிடம் விசாரித்தபோது, தலைவர் சார்பாக 5 லட்சம் ரூபாயும், மருத்தவ செலவும் ஏற்கனேவே ஏற்கப்பட்டுவிட்டதாக கூறினார். (இதுதான் தலைவரிடம் எனக்கு பிடிக்காத குணம். எல்லா உதவியையும் செய்து விடுவார். ஆனால் யாருக்கும் சொல்ல மாட்டார். நாம் இப்படி தேடி தேடி கண்டுபிடித்து எதிரிகளுக்கு பதில் சொல்ல வேண்டும். தலைவா ப்ளீஸ் இனிமேலாவது செய்யுறத வெளிய சொல்லுங்க). அவரிடம் சென்று பேசினேன். ஏன் சார், ஒரு கால்தான் வைக்குறீங்க ரெண்டு காலையும் வைக்க வேண்டிதானே என்று கூறினேன். இன்னும் புண்ணு ஆறலை சார் ரெண்டு காலையும் வைக்க வேண்டிதானே என்று கூறினேன். இன்னும் புண்ணு ஆறலை சார் என்னால முடியல என்று கூறினார். உங்களுக்கு எந்த உதவி வேண்டுமென்றாலும், ரசிகர் மன்றம் மூலமாக கேளுங்கள், நாங்கள் செய்கிறோம் என்று ஆறுதல் கூறினேன்.\nஅதற்கு பிறகு, தன் மகனின் கடைசி ஆசையான, அவன் வரைந்த ஓவியத்தில் தலைவரிடம் கையெழுத்து வாங்க வந்து இருந்த பெற்றோர், அடுத்ததாக ஒரு நபரை நான் பார்த்தவுடன் எனக்கு மிகவும் வியப்பானது. அவர் மேட்டுப்பாளையம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஷண்முகம். சென்ற வாரம் இவர் தன் ஊருக்கு செய்த நன்மைகளை யூடுப் வீடியோவில்(ரசிகர்கள் அனைவரும் காணவேண்டிய வீடியோ தொகுப்பு) பார்த்தபோது, இவரைப்போன்ற நபர்களைத் தலைவர் கூட வைத்துக்கொள்ள வேண்டும் என்று பல ரசிகர்கள் கூறினார்கள். இதையெல்லாம் பார்த்தபோது, தலைவர் அருகில் தற்பொழுது இருப்பவர்கள், சரியான செய்தியை தலைவரின் காதுகளுக்கு கொண்டு சேர்ப்பதும், ஆக்கபூர்வமான பணிகளை செய்வதும் நன்றாகத் தெரிந்தது. வெற்றிக்கான பாதை போடப்பட்டு விட்டது.\nசிவாஜியில் ரஜினியைப்பார்த்து ஹனீபா கூறுவது போல, அங்கு ஒரு மினி அரசாங்கமே நடக்கிறது. நிவாரணம், ஆறுதல், உதவி, திட்டங்கள் என்று பல வேலைகள் நடக்கிறது.தமிழ்நாட்டில் மக்கள் எந்த பிரச்சனை என்றாலும் ரஜினியிடம் வருவதற்கு காரணம், அவர்கள் அறியாமை ���ல்ல. தலைவரை முதல்வருக்கு சமமான ஒரு மனிதராக கருதுவதால் தான். தலைவர் மேல் இருக்கும் உரிமையினால்தான் என்பது புரிந்தது.\nபக்கத்து அறையில் சலசலப்பு கேட்டது. யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே (கரெக்டா சொல்லிட்டேனா இப்போவது நம்புங்கப்பா, நான் DMK இல்லனு ), தலைவர் வந்துவிட்டார். எனக்கும் தலைவருக்கும் இடையில் ஒரு சுவர் தான் உள்ளது. ஆனால் பெர்லின் சுவருக்கு நிகரான ஒன்று. யாரையும் மீறி அவ்வளவு சுலபத்தில் அடுத்த அறைக்கு செல்ல முடியாது. முதலில் கால் இழந்த ரசிகரை அழைக்கிறார், கதவு திறந்து இரண்டு நொடிகளில் மூடப்படுகிறது. அநேகமாக அனைவரும் தலைவரின் முகத்தைப்பார்த்து விட்டார்கள்.விஜய் கூட பார்த்துவிட்டார். ஆனால் என்னால் பார்க்க முடியவில்லை. அவர் போட்டிருந்த சட்டையை மட்டும் பார்த்தேன். அடுத்து அந்த மாணவனின் கடைசி ஆசையை நிறைவேற்ற அழைக்கிறார். இந்த முறையும் என்னால் பார்க்க முடியவில்லை. எனக்கு முன்பில் இருந்தே ஒரு பயம். விஜயை மட்டும் உள்ளே அழைத்து பேசிவிட்டு , என்னை அனுமதிக்காமல் விட்டுவிட்டால் என்ன செய்வது என்று. அதனால் கதவின் இடுக்கு வழியாகவாது தலைவரை பார்த்துவிட வேண்டுமென்று முடிவு செய்தேன். மறுபடியும் கதவு திறக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஷண்முகம் அவர்களை உள்ளே அழைத்தார்கள். இந்த முறை தலைவரை எப்படியும் பார்த்து விடுவது என்று உன்னிப்பாக பார்த்துக்கொண்டு இருந்தேன்.\nஅவர் கதவைத் திறந்து உள்ளே செல்லும்பொழுது, அது நிகழ்ந்துவிட்டது. யாரை 30 வருடமாக நான் பார்க்க தவம் கிடந்தேனோ, அவரைப்பார்த்து விட்டேன். ஆம்,தலைவரின் முகத்தைப்பார்த்து விட்டேன். கண்கள் விரிந்தன. முகம் மலர்ந்தது . அடுத்த நொடி கதவு பட்டென்று மூடப்பட்டது.திருப்பதியில் \"ஜருகண்டி சொல்றவங்க கூட ஒரு 5 நொடிகள் நிக்க விடுவாங்கய்யா\" இங்கு இரண்டு நொடிகளில் கதவு மூடப்பட்டது. கண்களில் கேமரா பிடிக்கும் தொழில்நுட்பம் இல்லாததை கண்டு வருத்தப்பட்டேன்.\nஊராட்சி மன்றத் தலைவர் வெளியில் வந்தார். அடுத்து விஜய் உள்ள வாங்க என்றனர். என்னையும் கூட வர சொன்னார்கள். பெட்ரோல் விலை 20 ருபாய் ஆகி இருந்தால் கூட இவ்வளவு சந்தோசப்பட்டு இருக்க மாட்டேன். உள்ளே சென்றோம். தலைவர் அங்கு நிற்கிறார். நாம் தொலைக்காட்சிகளில் பார்ப்பதற���கும் , நேரில் பார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/02/blog-post_54.html", "date_download": "2021-01-25T22:27:25Z", "digest": "sha1:7YRBRTKZDBCAVZ3DWSQPS5J5F6NDY73U", "length": 9565, "nlines": 75, "source_domain": "www.tamilletter.com", "title": "வேலை போய்விடும் என்ற அச்சத்தில் குழந்தையை அடுப்பில் வைத்து கொன்ற தாய்! - TamilLetter.com", "raw_content": "\nவேலை போய்விடும் என்ற அச்சத்தில் குழந்தையை அடுப்பில் வைத்து கொன்ற தாய்\nபிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை அடுப்பில் வைத்த கொடூர சம்பவம் ரஷ்யாவில் அரங்கேறியுள்ளது.\nரஷ்யாவின் கெமெரேவோ பிராந்தியத்திலுள்ள, பிலகோவெசாங்க பகுதியில் வசிக்கும் பெண் தான் வேலை செய்யும் இடத்திலிருந்து மறைத்து பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.\nஇவருக்கும், மீன் பிடிக்கும் தொழிலில் இருக்கும், இவருடைய கணவருக்கும் ஏற்கெனவே மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் தற்போது நான்காவது குழந்தை பிறந்தது தெரிந்து வேலை போய் விடுமோ என்ற அச்சத்தில் கணவர் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், பச்சிளம் குழந்தையை எரிந்துக்கொண்டிருக்கும் அடுப்பில் வீசி கொலை செய்துள்ளார்.\nமீன்பிடி தொழிலுக்குச் சென்று திரும்பிய கணவர், குழந்தை கொல்லப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அடுப்பில் கருகிய நிலையில் கிடந்த குழந்தையை மீட்ட அவர், மனைவியைச் சரமாரியாகத் தாக்கி போலீசில் ஒப்படைத்தார்.\nஇதனையடுத்து, பெற்ற குழந்தை என்றும் பாராமல், அடுப்பில் வைத்து எரித்துக் கொன்ற தாய் தற்போது மனநலக் காப்பகத்தில் விடப்பட்டுள்ளார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nசிறிலங்கா கடற்படைத் தளபதி இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சந்திப்பு\nஇந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, நேற்று இந்திய கடற்படைத் தளபதியைச...\nரஜினியும் விஜயும் இணைந்து நடித்த படம் எது என்று உங்களுக்கு தெரியுமா\nரஜினியும் விஜயும் இணைந்து நடித்த படம் எது என்று உங்களுக்கு தெரியுமா இளையதளபதி விஜய் தமிழ் சினிமாவில் பல பிரபல நட்சத்திரங்களோட சேர்��்த...\nஅகதிகள் முகாம் மீது குண்டு வீச்சு சம்பவம்: பலி எண்ணிக்கை 236-ஆக உயர்வு\nநைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த போகோ ஹாரம் தீவிரவாதிகளுக்கு எதிராக நைஜீரியா ராணு...\nரவுப் ஹக்கீம் அதாஉல்லா இரண்டு தலைவர்களுமே முஸ்லிம்களின் இன்றைய பாதுகாப்பு\nநுஸ்கி அகமட் இலங்கை முஸ்லிம்களுக்கு தனித்துவமான \"அடையாள அரசியலை\" அறிமுகப்படுத்தி அதில் மாபெரும் வெற்றியையும் சமூகத்துக்கான ...\nநாமல் விடுத்துள்ள புதுச் சபதம்\nநாட்டை பிளவு படுத்தும் அரசியல் யாப்பிற்கு நாம் ஒரு போதும் இடம் கொடுக்கப்போவதில்லை, அதனை நிறைவேற்ற விடமாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ...\nமுஸ்லிம் சமூகத்தில் தலைமைத்துவ பஞ்சம் ஏற்பட்டுள்ளது\nகுல்ஸான் எபி பிரிவினைவாதம் மற்றும் பிரதேச வாதங்களினால் ஆளுமையுள்ள அரசியல் தலைமைகள் முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு சந்தர்ப்பமி...\nதேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம்\nதேசிய அடையாள அட்டையில் நபர்களின் கைவிரல் அடையாளத்தை உள்ளடக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை மேலும் உறுதி ...\nசுகாதார அமைச்சரை பணி நீக்குமாறு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை\nசுகாதார அமைச்சரை பணி நீக்குமாறு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை சுகாதார அமைச்சரை பணி நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந...\nதேரரின் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளாத மைத்திரி\nஅமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி, அத்துரலியே ...\nபதினேழு மாடிக் கட்டிடம் திடீரெனச் சரிந்தது- வீடியோ\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் தீப்பிடித்த பதினேழு மாடிக் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் தீயணைப்பு வீரர்கள் உட்பட சுமார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fundraisers.giveindia.org/campaigns/empower-a-child-with-cerebral-palsy", "date_download": "2021-01-26T00:26:57Z", "digest": "sha1:TTYUO5BPGQL3HPRWJNENDBDJEH3BCMRV", "length": 5917, "nlines": 67, "source_domain": "fundraisers.giveindia.org", "title": "Empower a child with cerebral palsy - GiveIndia Fundraisers", "raw_content": "\nஇரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, குரல் கருவி, சக்கர நாற்காலிகள், பிரேஸ்களுடன் இணைந்து உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான சிகிச்சையை வழங்குவதன் மூலம் ஆயிரக்கணக்கான உடல் அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிக்க அரசாங்கத்துடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் நமது சர்வதேச பங்காளிகளின் ஆதரவோடு பணியாற்றியுள்ளது. மற்றும் தேவையான பிற உதவி சாதனங்கள்.\nஉதாரணமாக, நாங்கள் தேவையான பிசியோதெரபியை வழங்கி அவருக்காக சக்கர நாற்காலி வாங்கும் வரை, 7 வயது சஞ்சய் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை அல்லது அவரது நண்பர்கள் அவரை 1 கி.மீ தூரத்தில் உள்ள அருகிலுள்ள கழிப்பறைக்கு ஒரு போர்டில் இழுத்துச் செல்ல வேண்டியிருந்தது. இப்போது அவர் இந்த மற்றும் பிற பணிகளைத் தானே செய்ய முடியும், மேலும் அவரைச் சுற்றியுள்ள சமுதாயத்தில் கண்ணியத்துடனும் பெருமையுடனும் சேர முடிந்தது.\nஐ.நா.வின் உலக ஊனமுற்ற தினத்தை நாம் கொண்டாடும் போது, ​​டிசம்பர் மாத இறுதிக்குள், வேலைநிறுத்தம் செய்யப்பட்ட மற்றொரு குழந்தைக்கு சக்கர நாற்காலி வாங்குவதே எங்கள் குறிக்கோள். கொண்டாட்டத்திற்கு என்ன ஒரு காரணம்\nப்ளீஸ் கிவ் வாட் யு கேன். நோ கான்ட்ரிபியூஷன் இஸ் சமல் வென் இட் காமேஷ் டு பிரிங்கிங் பாசக் எ ஸ்மைல் ஒன தி சைல்ட்’ஸ் பாஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/tag/bharati/", "date_download": "2021-01-25T23:07:44Z", "digest": "sha1:5IPRTUBKQE2JRXUW4BVCDQP5YSRXHO4S", "length": 1349, "nlines": 18, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Bharati – Sage of Kanchi", "raw_content": "\nதமிழகத்தின் மகா கவி சுப்பிரமணிய பாரதியையும் கவர்ந்தார் சுவாமிகள்\nகலவையில் ஆசாரிய பீடம் ஏறிய நம் பரமாச்சாரியார் கும்பகோணம் நோக்கி பயணம் தொடங்கினார். வழியில் தன் பெற்றோர் வாழ்ந்த திண்டிவனத்தில் தங்கினார். பன்னிரண்டு வயது – பள்ளி மாணவன் சுவாமிநாதனாக அவரை அறிந்திருந்த ஊர் அது. இப்போது அவர் மடாதிபதி. பள்ளி மாணவனாக இருந்த போதே அவர் , எல்லோரையும் கவர்ந்திழுக்கும் தோற்றம் பெற்றிருந்தார். துறவாடையில்… Read More ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/2481/thuraisai-masilamanisar-andhadhi", "date_download": "2021-01-26T00:02:32Z", "digest": "sha1:KO2U6MKOIBWDOHQHNS2WDZ2YZL5VQTLA", "length": 98539, "nlines": 1033, "source_domain": "shaivam.org", "title": "துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி (உ வே சா)", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\n|| செந்தமிழ்க் கீதம் இசைதொடர் - நேரலை\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி\nமகாமகோபாத்யாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ வே சாமிநாதையர் இயற்றிய\nது��ைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி\n1. வாழும் துறைசை வளர்மாசி லாமணி வள்ளல்மலத்\nதாழும் படிஅடி யாரைஒட் டாஅருள் ஆகரனைச்\nசூழும் படிஉண் விடையாய் எனத்துதி சொல்லும் துயர்\nபோழும் படிநுங் களைஇனி தாள்வன்நற் புத்தியிதே.\n2. புத்தி இலாதவன் நின்சீரை வாழ்த்திப் புகழுதற்குப்\nபத்தி இலாதவன் நின்அடி யார்கள்தம் பால்மருவச்\nசுத்தி இலாதவன் எங்ஙனுய் வேன்வளந் தோய்திருக்கோ\nமுத்தியில் ஆதவன் நேர்மாசி லாமணி முன்னவனே .\n3. முன்னவ னேதொல் மரத்தடி மேவி முனிவர்க்கிதம்\nசொன்னவ னேதுறை சைக்கர சேஎச் சுரர்களுக்கும்\nமன்னவ னேபவ னேமாசி லாமணி வன்னிஒளி\nஅன்னவ னேஅடி யேனையும் ஆளல் அழகுஉனக்கே.\n4. அழகார்தென் கோமுத்தி வாழ்மாசி லாமணி அண்ணலைத்தேன்\nஒழுகார் அணியும் சடையாள வாள்கண் உமையொடும்வாழ்\nகுழகாவென் றேத்திற் குறைதீர்த்து அடியர் குழாத்தினொடும்\nபழகாத பாவம் தொலைத்தே அருளுவன் பாவிநெஞ்சே.\n5. பாவித்து அறிகிலன் நின்னை நின்பாத பதுமத்தினைச்\nசேவித்து அறிகிலன் மங்கையர் மோகத் தினையகல\nஓவித்து அறிகிலன் எங்ஙன்உய் வேன்நன்கு உணர்ந்திடும்அவ்\nஆவிக்கு அமுதனை யாய்திருக் கோமுத்தி அற்புதனே.\n6. அற்புத னேதிருக் கோமுத்தி வாண அமுதுஅயில்கா(து)\nஅற்புதர் வாழ முனமாலம் உண்ட தயாளஉடல்\nபுற்புதம் நேர்வ தெனநினைந் தேநின்புரா ணம்படித்து\nஅற்புத ஓப்பி உள்ளே நினைக்காண அருள்புரியே.\n7. அருளிடத் தாய்திருக் கோமுத்தி நாத அமரரன்று\nவெருளிடத் தாய விடமயின் றோய்விகிர் தாகொடிய\nமருளிடத் தாதன் றனைப்போகட் டேயிவ் வருத்தமறத்\nதெருளிடத் தாரொடும் சேரச் செயாத செயலெவனே.\n8. செயலோடு வாக்கும் மனமும் நின்றாளைச் செறிதலின்றி\nஅயலோடும் ஈங்கிதற்கு யானென்செய் கேனர வாபரணா\nகயலோடு நீர்ப்பொன்னிக் கோமுத்தி வாண கவலையொழிந்\nதுயலோ டுறஅடி யேற்கோ ருபாயம் உரைத்தருளே.\n9. உரையாமல் நின்பெயர் நின்சீரை நித்தமும் உன்னியுன்னிக்\nகரையாமல் நாள்கள் பலகழித் தேபுன் கவலைஉற்றேன்\nவரையாமல் நின்னை வழுத்துவன் ஆளல் வழக்கதன்றோ\nதிரையா மலக மலிதிருக் கோமுத்திச் சிற்பரனே.\n10 . சிற்பர அம்பலத் தானந்த நாடகம் செய்துஅருள்வோய்\nநற்பர மேட்டி நளினா தனத்தன் நணுகரிய\nபொற்புஅர வான்றுறை சைக்கர சேயெனப் புந்திநினைந்\nதற்பக லேத்தில் கிடையாப் பொருளு மவனியுண்டே.\n11. அவமே வருந்தி யகமே நவிற்றி யலைந்தலைந்து\nதவமே செயாத தவறுடை யேனையுந் தாங்கனன்றே\nநவமே தருவளக் கோமுத்தி நாத நவில்பரம\nசிவமே கவாகனன் முன்னா மமரர் சிகாமணியே.\n12. மணிவாக் கருளி மறையவர்க் காத்த வகையினையுள்\nஎணிவாக்கு மெய்மன மூன்றுநின் றாளிணைக் கீந்துநினைத்\nதுணிவாக் குறித்தனன் ஆண்டரு ள்வாய்வளச் சோலைவெம்மை\nதணிவாக்கு கோமுத்தி மாநகர் வாண தயாநிதியே.\n13. தயாநிதி யேகற் பகதரு வேதன தாஇந்திரா\nநயாஎன வேமுழு மூடரை ஏத்தி நலிந்துநொந்தேன்\nகயாதிகள் மேவுறு கோமுத்தி வாணகங் காதரவெம்\nபயாதிகள் தீர்த்தருள் பாலிப்பையோ இந்தப் பாவிக்குமே.\n14. பாவூடு உழலும் குழல்போல் அலையுமிப் பாவியின்தன்\nநாவூடு மெய்ம்மை யுறுநாள்எந் நாள்நவி லாய்மதியம்\nகாவூடு செல்லும் திருக்கோ முத்தீச கங்காதரவெண்\nசேவூடு மேவும் அழகா கயிலைச் சிவக்கொழுந்தே.\n15. சிவமார் அடியர் திருக்கூட்டத் தோடு செறிதலின்றி\nஅவமார் கொடியர் மருள்கூட்டத் தோடும் அணுகிநொந்தேன்\nதவமார் முனிவரர் சித்தர்கள் யோகர்கள் தங்கியென்றும்\nநவமார் வளத்திருக் கோமுத்தி மேவிய நாயகனே.\n16. நாயக கோமுத்தி நாத கங்காதர நஞ்சமுறும்\nபாயகத் தூடு பயில்பரந் தாமன் பணிபதத்தாய்\nசேயகம் நன்கிலை யேனும் பராமுகம் செய்திடுதல்\nதாயகம் உண்டுகொ லோஅடி யேனுயச் சாற்றுதியே.\n17. சாற்று கிலேன்நின் பெரும்புகழ் தன்னைத் தளர்ந்துருகிப்\nபோற்று கிலேன்நின் சரணார விந்தம் புகைசினத்தை\nஆற்று கிலேன்விடை யத்திடை ஓடுறும் ஐந்தினையும்\nபாற்று கிலேன்திருக் கோமுத்தி யாய்அருள் பாலிப்பையே.\n18. பாலித் திருநதிப் பைதிரக் கச்சிப் பரமமிக\nஆலித் தெழுநதி வேய்ந்தாய் துறைசை அமலவெனை\nவாலிக் கனைய மொழியார் மயலில் வருந்தவிட்டே\nஓலித்துப் போற்றவும் வாளா இருத்தல் உனக்கழகே .\n19. உனதார் அருளை உறுவதென் றோதுய ருற்றலைந்து\nதனதாஎன் றேபல வீணரை ஏத்தித் தளருகின்றேன்\nவினதா சுதன்பதி போற்றும் துறைசை விமலவையா\nனனதா பதசனகா தியர்தம்மை அன்று ஆண்டவனே.\n20. ஆண்டாண்டு தோறும் நுகர்போகம் தன்னை அனுபவித்தே\nமாண்டாங் குறுவதல் லால்எவர் தாம்மன மேநிலையார்\nசேண்டாங்கு மாளிகைக் கோமுத்தி யானைத் திகம்பரனைப்\nபேண்டாங்கு எனையெனப் போற்றுதி யோடும் பிறப்பிறப்பே.\n21. பிறக்கும் துயரமும் நோய்பல வாட்டப் பெரிதுமயர்ந்\nதிறக்கும் துயரமும் யானினி நீங்க வினிதருள்வாய்\nநறக்குந் தளவுமை வாமத் தினாய்அர நாமத்தினாய்\nசிறக்கும் தமிழ���த்திருக் கோமுத் திமேய திகம்பரனே .\n22. திகம்பரன் தில்லை வனத்தாடு றும்குஞ் சிதபதத்தான்\nஇகம்பரம் கான்ற பதமாக்கொள் வோர்க்குஅரு ளெம்பெருமான்\nநகம்பரன் கோமுத்தி நாயகன் தேவர்கள் நாதனினி\nஅகம்பர வாத மொழித்து ஆளுவனிவ் வடியனையே.\n23. அடியோ வதலங் கடந்துசெல் லாநின்ற தம்புலியார்\nமுடியோ விசும்பு கடந்ததெவ் வாறுனை முன்னுவனியான்\nதுடியோ வரிய கரத்தாய் துறைசைச் சுராதிபவெப்\nபடியோ நினைநினைப் பார்கடல் சூழிப் படியினரே.\n24. படியென்றும் இன்றி யொளிர்பர மேட்டி பராபரவெண்\nகொடியென்றும் ஏறெனக் கொண்டாய் துறைசை வைகும்பகவா\nமடியென்று மேவு மயக்கங்கள் யாவும் மனத்தகன்றுன்\nஅடிஎன்று கண்டு களிப்பேன் அடியேன் அவனியிலே.\n25. அவனிமுன் னாயஎண் மேனிய வாடர வங்கத்தவிப்\nபுவனி கொண்டாடும் துறைசைப் புராதன புத்தமுதே\nநவனிதியாம் நின்சர ணாரவிந் தங்கள் நான்பணிந்து\nதவனிதம் ஆற்றல் என் றோபல வாய தளர்வகன்றே.\n26. தளரத் தளரக் கவலைகள் வந்தெனைத் தாக்கவுமியாழ்\nஉளரத்த நங்கையர் மோகத்தில் மேவி உழலுகின்றேன்\nவளரத்த நந்தன மாக்கோமுத் தீச வழுத்தினர்பால்\nகிளரத்த வாசம் கெழுமத்த என்றுஉனைக் கிட்டுவனே.\n27. கிட்டாத ஒன்றும்உண் டோநின் கருணை கிடைத்திடிற்றே\nமட்டார் கடுக்கை வனைசடை யாய்சிறு மைந்தரென்றும்\nவட்டாடும் வீதித் திருவா வடுதுறை மாநகராய்\nதட்டாதுன் தாளைச் சதாகாலம் ஏந்துத் தகையருளே.\n28. தகையும் கவிசொலும் சால்பும் பலகலை தாம்பயிலும்\nவகையும் சினமகல் வண்ணமும் மேவ வரமருள்வாய்\nபகையும் உறவும் இல்லாதாய் அதுல பராபரவெத்\nதிகையும் விசும்பும் புகழும் துறைசைச் சிவபரனே.\n29. பரமன்னும் சிந்தை அவரோடு நாளும் பயில்வொழிந்தா\nதுரமன்னும் தீயர்கள் நட்புறு வேனைத் துறந்துவிடேல்\nகரமன்னும் செந்தழ லாய்திரி சூல கபாலஎன்றும்\nவரமன்னும் கோமுத்தி வாழ்மா சிலாமணி மாநிதியே.\n30. மாவொன்று கொன்றை வரநதி வேய்பவ ளச்சடையான்\nபாவொன்று கோமுத்தி வாணன்எண் ணான்கறம் பாலித்தருள்\nஆவொன்று பூசை செயவதை யாண்ட வழகறைய\nநாவொன்று பெற்றனன் அந்தோ இதற்கென்ன நான்செய்வனே.\n31. செய்வாய் கழையொளிர் கோமுத்தி யானைத்தியா னம்செய்து\nநைவாய் அலையவன் நாமங்கள் நாளும் நவில்தலிலாய்\nஐவாய் அரவணி யத்தாவென் றேத்தி அலரவன்தாள்\nபெய்வாய் அலையெங் ஙனமுய்தி யோகொடும் பேதைநெஞ்சே.\n32. பேதையர் நோக்கம் தினநோக்கி யுந்துறு பித்தரொடும்\nவாதை அனந்தந் தரம்செய்து மிக்க வருத்தமுற்றேன்\nசூதை அடரும் முலைமலை மாது இடச் சோதிகொடும்\nதீதை ஒழித்தருள் கோமுத்தி வாழும் சிவக்கொழுந்தே.\n33. கொழுந்தும் மருவும் மணமார் மலரும் குளிரடிதூய்\nஅழுந்தும் சுகத்தின ரோடடி யேனையும் ஆளல்நன்றே\nவிழுந்தும் துதித்தும் கரைவார்க் கருளும் விமலவுறின்\nஅழுந்துன் பகற்றும் திருக்கோமுத் தீச அருட்கடலே.\n34. அருளா ரிடத்த னவையார் நடத்த னனுதினமும்\nதெருளா ரிடத்தன் பிலாமா திடத்தன் திறன்மிகவுற்\nறிருள்பா ரிடத்த னிவர்பா ரிடத்த னெவருங்கண்டு\nவெருளார் படத்தன் துறைசைப் பிரானென் விழுத்துணையே.\n35. விழுமெழுங் கோமுத்தி எங்கேயென் றென்னை விளம்புமுவந்(து)\nஎழுமெனை ஆளுவன் கொல்லோ அவனென்று இயம்புந்திசை\nதொழும்பசு வாய்வரி னன்றோ அருள்வன் துனைந்தெனுநின்\nறழுமலங் காரஞ் சிதைக்கும் அவட்கின் றருளண்ணலே.\n36. அண்ணியர் தங்கள்சிந் தாமணி கோமுத்தி யத்தனித்தன்\nபண்ணியன் மென்மொழி பங்கங்கங் காளன் பதமலரை\nஎண்ணி யருச்சித் தருந்தமிழ் பாடி இறைஞ்சமுன்செய்\nபுண்ணி யமின்ன தெனவோர்ந் திலனிந்தப் பூதலத்தே.\n37. பூவோ இரதம் பொருமுனி யோமலை பொன்றலில்கூர்\nஏவோ முகுந்தன் இருசுட ரோவிர தத்துருளா\nமாவோ சதுமறை யெண்ணான் கறமும் வளர்த்தருளும்\nஆவோ மனைவளக் கோமுத்தி வாழுமை யானனுக்கே.\n38. ஐயா னனனை அரவா பரணனை ஐங்கரனைக்\nகையா றிரண்டு டையானைப் பெற்றானைக் கவரியுறை\nமெய்யானைக் கோமுத்தி மேலானைப் போற்றி விழைந்துநெஞ்சம்\nநையாமல் ஏழையர் பால்ஓடு மால்என்ன நான்செய்வவே.\n39. நான்எனது என்னும் அபிமானம் அற்றுன் நறுமலர்த்தாள்\nதான்எனது என்னும் படியடி யேனுக்குத் தந்தருள்வாய்\nவான்எனது என்னும் பொழில்திருக் கோமுத்தி வாணவெழில்\nமான்எனது என்னும் விழியொப் பிலாமுலை வாமத்தனே.\n40. வாமத் தொருத்தி தனையும் துறைசை வரன்குடிலச்\nசேமத் தொருத்தி தனையும் கண்டாளிச் சிறுமருங்குல்\nகாமத் தொருத்தி தனைமறந் தாள்பொற் கமலையெனும்\nநாமத் தொருத்தி தனைநிகர்த் தாணிற நங்கையரே.\n41. நங்கைத் திருமடந் தைக்குரம் ஈந்தருள் நாரணனோர்\nபங்கைக் கவர்ந்தனன் பங்கயனோர் பங்கைப் பற்றினன்விண்\nகங்கைச் சடையர் திருக்கோமுத் தீசர் கறுத்துவரும்\nவெங்கைக் கரியுரித் தார்க்கத னான்மெய் வெளியென்பரே.\n42. வெளியோ டிடவம் புவித்தேர் செலுத்தி விரைந்துசித்துக்\nகளியோ டிடமுப் புரஞ்செற்றல் போன்ற கதையிருந்தும்\nஅளியோ லிடும்பொழிற் கோமுத்தி வாண ரருஞ்செயலை\nதெளியோ டுணர்தலில் லாதே யுழல்வர் சிலரிதென்னே .\n43. சிலருரு மாறிவிண் மீதே திரியச் சிலரிரியக்\nகலர்சில ரேற்றுரு வஞ்சிதைந் தோடக் கவின்றுறைசை\nமலர்பரன் தக்கன் மகஞ்சிதை திட்ட வகையறிந்தும்\nபலரவன் சேவடி போற்றா திருக்கும் பரிசெவனே.\n44. எவனைந் தொழிற்கு மிறையென் றியம்பும் இயல்புடையான்\nஅவனைந் திரக்கு மவர்க்கருள் கோமுத்தி யண்ணலைம்மு\nகவனந் திமேனியன் ஞானியர் தந்நெஞ் சகத்துறைவோன்\nபவனென் றுநித்தம் துதித்தே அருச்சனை பண்ணுநெஞ்சே.\n45. பண்ணீர் தினந்துதி பங்கயத் தாளைப் பணிதல்செய்யீர்\nஎண்ணீர் அவனை இயம்பீ ரெழுத்தஞ் சுமேதமற\nநண்ணீ ரவன்றலஞ் செய்யீர் வலமவன் நல்தவரோ\nடுண்ணீர்எவ் வாறுநங் கோமுத்தி யானரு ளுற்றிடலே.\n46. உற்ற இடத்து நினையோர்ந் துருகல் ஒழியத்துயர்\nஅற்ற இடத்து நினையேற் கருள்வைகொல் அவ்விரண்டும்\nபெற்ற இடத்து நினைந்தார் அலதருள் பெற்றவரார்\nகொற்ற இடத்து வலிதெறும் கோமுத்திக் கொற்றவனே.\n47. கொற்றவர் ஆயினும் இல்லற வாழ்க்கை கொடிதென்றுன்னி\nஅற்றவர் ஆயினும் இல்லற வாழ்க்கை யடைந்துஞற்றும்\nமற்றவர் ஆயினும் கோமுத்தி யானை வழுத்திலரேல்\nஉற்றவர் ஆயினும் பற்றவ ரோவ வுறுதியுண்டே.\n48. உண்டாகும் ஊறு நினையா தடியன் உனதடிக்குத்\nதொண்டாகும் நாளும் உளதோ குகற்குட் சுரந்துபயம்\nசெண்டாகும் சீரொப் பிலாமுலை வாமத் தினாய்கருணை\nகொண்டாடு வாகனன் தந்தாய் துறைசைக் குருபரனே.\n49. குருவாய்த் திருவுருக் கொண்டற வோர்க்குண்மை கூறியநின்\nதிருவாய் மலர்ந்தடி யேனுய வோருண்மை செப்புநலம்\nவருவாய் இலாதபுன் வாழ்க்கை யனுய்யும் வகையறியேன்\nகருவாய் முளைத்தருள் கோமுத்தி நாத கங்காதரனே.\n50. கங்கா நதிச்சடைக் கங்காள கோமுத்திக் கணுமையோர்\nபங்கா னதிகம் பரவலஞ் செய்யப்பங் கானதென்றாள்\nஎங்கா னதிக்கொடிப் பிப்பில மித்தவர் எங்குளர்மற்\nறிங்கா னதிப்பிய மெங்குண்டென் னேனிருந் தென்பயனே.\n51. என்பய னென்றுண ராதரி யோடும் எதிர்த்துடற்ற\nமுன்பய னாப்பட் சிரங்கொய்த செங்கை முதலவதோற்\nபுன்பயன் பேதுமி லார்வாழ் துறைசை புகுந்துறைய\nஇன்பயன் மாதக் களித்தாய் கருணை இருந்ததென்னே.\n52. இருமா வருந்தி யுருமாறு முன்னம் இறைஞ்சமனம்\nவருமா பொறியும் பொருமாவிவ் வாறென மாழ்கினன்யான்\nதிருமா தவன்க��் டிருமா மலாலத் தினையயின்றோய்\nதருமா திமிக்குக் கருமாறு கோமுத்தி சங்கரனே.\n53. சங்கரன் தேவி சகிதன் துறைசைச் சதாசிவன்முன்\nனம்கரன் ஆதியர்ச் செற்றோற் கரியன் நளினமணி\nகங்கரன் ஐங்கரன் தந்தைகங் காதரன் காதலர்பால்\nதங்கரன் பிப்பிலத் தண்ணிழ லானென்று சாற்றுநெஞ்சே.\n54. சாற்ற இனிக்கும் புகழ்திருக் கோமுத்திச் சங்கரனைப்\nபோற்ற இனிக்கும் புகழ்புண் ணியங்கள் பொருந்துநுமை\nஆற்ற இனிக்கும் இதைவிடுத்தே பொன்று அமரரடி\nதூற்ற இனிக்கும் மலர்தேடும் உங்கள் துணிபெவனே.\n55. துணிமதி யாளர்நம் சொன்னத் தியாகர் துறைசைவெற்பில்\nதணிமதி யாளுமுக மடந்தாய் இங்ஙன் சாற்றிடில்நீ\nபிணிமதி யாளர்என முகம்வா டிப்பெரி தும்நொந்து\nஅணிமதி யாளர் வருவார் அவர்க்கென் னறைகுவனே.\n56. அறைந்திட முற்றுங்கொ லென்றுயர் நீக்க அடைபவர்யார்\nகுறைந்திட முற்றுங்கொல் நின்னையல் லாதருள் கூரெங்கணும்\nநிறைந்திட முற்றுங்கொள் காவிரிக் கோமுத்தி நீணகர்வாய்\nஉறைந்திட முற்றும்ஒப் பில்லா முலைக்கரு ளுத்தமனே.\n57. உத்தம மாதவர் யோகியர் சித்த ருறைதுறைசைக்\nகத்த மதாசலத் தோலணி தோள கதியடைய\nநித்தம் அகத்திய னார்பணி பாத நிராமயவிம்\nமத்த மனத்தன் நினைத்தினம் போற்றநல் வாக்கருளே.\n58. வாக்குடன் நெஞ்சுமொன் றாய்நித முன்னை வணங்கிடயான்\nபாக்குடன் வெற்றிலை வைத்தழைத் தாலும் பகைக்கின்றவான்\nமாக்குடன் மாலை வனைமா னிடவரி வன்மையகல்\nபாக்குடன் மாச்சிம்புள் வேடங்கொள் கோமுத்திப் பண்ணவனே.\n59. பண்நவ மேவச் செயுமொழி வாழிடப் பாகவழற்\nகண்ணவ நாதி பரவளக் கோமுத்திக் காரணவான்\nஎண்ணவ பேத முடையாயென் றேத்த இனிதருள்வாய்\nநண்ணவ மேதினம் செய்யும்பொல் லாதவிந் நாயினுக்கே.\n60. நாயாய்க் கடைப்பட்டு நெஞ்சம்புண் ணாகியிந் நானிலத்தில்\nஓயாக் கவலை யடைந்தடுத் தேனை ஒழித்துவிடேல்\nசாயாத் திறல்விடைப் பாகா வுயிர்கட்குத் தந்தையொடு\nதாயாய்த் துறைசை வளர்மாசி லாமணிச் சங்கரனே.\n61. சங்கணி செங்கை எழிற்றா ருகாவனத் தையலர்கள்\nஅங்கணி யாரறி வெல்லாம்கொ ளுன்னை அடுத்திடுமென்\nபொங்கணி யாரறி வெல்லாம் தெரிவையர் போக்கனன்றோ\nகொங்கணி பூம்பொழில் கோமுத்தி நாத குணக்கடலே.\n62. குணமாதி யற்றவ னென்பார் புரந்தெறக் கோளரவக்\nகுணமாதி யுற்றவன் யாவனென் பேன்திருக் கோமுத்தியங்\nகணமாதி யான மனத்தா யறிஞர் கருத்தினென்றுங்\nகணமாதி யாமைந் தெழுந���தாய் கயிலைக் கணபதியே.\n63. கணமா யினுநின் திருத்தாளை நெஞ்சங் கரையவுன்னி\nஎணமா யினுமுதி யோரைஎண் ணாமல் இகழ்ந்துதிரி\nபிணமா யினுமுழ னாயடி யேன்செய் பிழைபொறுப்பாய்\nவிணமா யினுங்கிளர் கோமுத்தி மேய விடையவனே.\n64. விடையே றுமையர் திருக்கோமுத் தீசரிவ் வீதிவரக்\nகடையே முணர்ந்து வரம்பெறச் சென்றெதிர் கைகுவித்தேம்\nதடையே யிலாத ஐம்படை யேவமாரன் றணந்தனந்தாள்\nநடையே கொளுங்கண் படையே தணந்தன நாணமுமே.\n65. நாணாது லுத்தரிடஞ் சென்று பாடல் நவின்றுபயன்\nகாணாது ழலிக்கடை யேனை யாளக் கடனுனக்கே\nபேணாது கைவிடிற் காப்பவ ராரெனைப் பின்வளங்கள்\nகோணாது மிக்கெழு கோமுத்தி வாழ்மலைக் கோதண்டனே.\n66. கோதண்ட மாகச் சிலைகொண்டு முப்புரம் கொன்றழியா\nமூதண்ட வாணர் துயர்தீர்த்த கோமுத்தி முக்கணவம்\nமாதண்ட பாணி தமர்வந்து சால வருந்திச்செயும்\nவாதண்ட விட்டு விடாதே மெலியிவ் வறியனையே.\n67. வறிதே யிருந்து கலைபயி லாது மயங்கிவஞ்சக்\nகிறிதேர் முழுமகர் கூட்டங் கெழுமுமக் கீழ்மையறச்\nசெறிதே னலம்பும் பொழிற்றிருக் கோமுத்திச் சிற்பரனை\nமறிதே யுவார்கைம் மலரானை என்றும் வணங்குதுமே.\n68. வணங்கத் தலையுண்டு வாழ்த்திட வாயுண்டு மன்றவுன்னி\nஇணங்கக் கருத்துண் டினிமயங் கேம்விண் ணிமையவர்வாய்\nவுணங்கக் கிளர்திருக் கோமுத்தி நாதனை உத்தமனை\nபிணங்கப் படவர வார்த்தானை வேணிப் பிரான்தனையே.\n69. தனையர் களாப்பன் னிருகரத் தானையொர் தந்தனைப்பெற்\nறினையல் விண்ணாடர் அகன்றிடச் செய்த இறையவனை\nநனைபொழில் கோமுத்தி நாதனைச் சீத நறும்புனல்கொள்\nவனைசடைக் கண்ணுதல் வள்ளலை ஈசனை வாழ்த்துவமே.\n70. வாதா சனவுடன் மீதம்பு ராசி வளர்பவனும்\nபோதா சனனும் பணிந்துறல் ஓர்ந்தும் புகழ்த்துறைசை\nநாதா சனனங் கடந்த பரானந்த நாரியர்கள்\nமாதா சனன்புற் றுனைவணங் காத வகையெவனே.\n71. வகைவகை யாமலர் வாளிதொட் டான்மதன் மாங்குயிலும்\nஅகைபகை யாக வனுதினங் கூவு மயலவருந்\nதகைநகை யாலலர் தூற்றுவர் கோமுத்திச் சங்கரனெண்\nதிகையுகை யானுடை யான்சடை யானருள் செய்வதென்றே.\n72. செய்யாத வெந்தொழில் செய்தேயுன் றாளைத் தியானித்துளம்\nநையாத னந்தந் தினங்கழித் தேனினிதா னென்செய்கேன்\nபொய்யாத வேதச் சிரத்துந் துறைசைப் புரத்துமொளிர்\nஐயா தழலணி கையா வளியன டைக்கலமே.\n73. அடையார் புரஞ்செற்ற வாரரு ளாள வயிலுறுசூற்\nபடையார் நறுமலர்க் கையாய் பிரம கபாலவயன்\nமடையார் தவள வளைமுரல் கோமுத்தி வாணவினிக்\nகடையார்தம் மோடு மிடையாத வண்ணங் கடைக்கணியே.\n74. கடைக்கணி யாவடி யார்துயர் தீர்க்குங் கருணையனீர்\nமடைக்கணி யாவெள் வளைமுத்த மீன்று வருதுறைசைச்\nசடைக்கணி யாவெண் மதியணி வான்றனைத் தாழ்ந்தவன்சீர்த்\nதொடைக்கணி யாவைத்துப் பாடிப்பல் பாத்தொடை சூட்டுவமே.\n75. சூட்டார் அரவணி கோமுத்தி மேய சுராதிபன்தன்\nதாட்டா மரையைப் பணியாது நொந்து தளருகின்றேன்\nமாட்டார் விருப்பம் உறுவார் யாவரும் வைதுதம்மிற்\nகூட்டா ரினியென்ன துன்புறு மோவிக் குவலயத்தே.\n76. குவலய மஞ்சத் தெறும்வலி வெங்கதக் கூற்றுவனும்\nஅவலமிக் காற்ற வரினென்செய் வேனனலங் கையிற்கொள்\nசிவதிருக் கோமுத்திச் சிற்பர தேவி திகழிடத்தாய்\nபலவலை யூடடி யேனுழ லாதுகண் பார்த்தருளே.\n77. பாவாதி வல்லர் இவரென வேசையர் பால்மயங்கி\nநோவாதி வீணரை மேவாதி நிச்சலு நொந்துநொந்து\nசாவாதி நல்வள மேவா வடுதுறைத் தண்பதியின்\nமேவாதி நாயகன் றாட்டா மரையை விழைதிநெஞ்சே.\n78. விழைவாய் மகளிர் எழினலங் காணவிவ் வீண்மையினால்\nபிழைவாய் மிகவும் அகப்பட் டனையென்ன பேச்சினியால்\nஉழைவாய் முனிவ ரொருநால் வருக்கற மோதிவளைக்\nகுழைவாய் தருதிருக் கோமுத்தி நாதனைக் கூடுநெஞ்சே.\n79. கூடும் படிநில மேல்விர லாற்சுழி கூட்டிமிக\nவாடும் தமிய ளுயிர்கலங் காத வகையருள்வாய்\nதேடும் பிரம னரிக்கரி யாய்வளத் தில்லைமன்றுள்\nஆடும் பதபங் கயத்தாய் தென்கோமுத்தி அற்புதனே.\n80. அல்லார் களத்த மலாதிருக் கோமுத்தி யங்கணநூல்\nகல்லா தநாயிற் கடையேன் எனினும் கருத்தினிடை\nஎல்லா முனதருள் என்றிருப் பேன்பொய் யிதுவன்றிழி\nபொல்லா தவர்வருத் தும்படிநீ செய்பு துமையென்னே.\n81. என்னேயென் னேகணப் போதா யினுந்தனை யெண்ணுநர்க்கு\nபொன்னேர் சடையன் திருவா வடுதுறைப் புண்ணியன்தான்\nதன்னே ரிலாத நலந்தந்தெப் போதுந் தகநினைவேற்\nகன்னோ மிகுதுன் பளித்தே வருத்துறு மற்புதமே.\n82. அன்னையன் னான்திருக் கோமுத்தி மாநகர் அண்ணலொளிர்\nபொன்னையன் னான்சடை முன்னகைத் தான்முப் புரமெரியத்\nதன்னையன் னான்அரு ளாகரன் சங்கரன் தன்னினையும்\nஎன்னையன் னான்சிறி தாயினு நெஞ்சிடை எண்ணிலனே.\n83. எண்ணுவன் கோமுத்தி யீசன் கமல இணையடியை\nநண்ணுவன் ஓர்ந்த வளவுந் தினந்தின நற்றுதிகள்\nபண்ணுவன் தீயவெம் பாவப் படிறப் பதகருடன்\nஒண்ணுவ னோமரு வேன்மரு வேன்நல உண்மையிதே.\n84. உண்மை யாவவவு மாதுலர் வெம்பசி ஒப்புதற்குக்\nகண்மை யவாவவும் பாரோர் தவறு கரைந்திடினும்\nதண்மை யவாவவு நல்வரந் தாவித் தமியனுக்கு\nவண்மை யவாவுங் கரத்தாய் துறைசை மகாலிங்கமே.\n85. காத்திரம் வந்த வரலாறு ளத்திற் கருதுகிலார்\nசாத்திரம் பற்பல கற்பா ரதற்குத் தகநடவார்\nதோத்திரம் செய்கிலர் கோமுத்தி நாதனைத் தூயவருட்\nபாத்திரம் அன்னவர் ஆகார்மற் றாவர் பவத்தினுக்கே.\n86. பவத்துயர் தன்னை யொழிக்குநின் பாத பதுமமுன்னித்\nதவத்துயர் வுற்றுத் தளர்வகன் றோர்வது தானுணர்ந்து\nசிவத்துயர் முத்தி யடைய கிலார் அவர் சென்மமென்னே\nஅவத்துயர் யார்க்கும் அகற்றுந் துறைசை யிலங்கணனே.\n87. அங்கண வாரணி வேணிய வாட ரவாவணிந்த\nகங்கண முக்கண வக்கண னோடெண் கண்ணுடன்முற்\nறுங்கண னாதியர் ஓராப் பெருமை யமலவென்று\nநங்கண லோவத் துறைசைப் பிரானை நவிலுவமே.\n88. உவமையில் நின்றன் பெருமையை உன்னி உளங்கரைந்து\nதவமயல் உற்று அடியார் இடைமேவுபு தங்கலென்றோ\nசிவமயி லூர்பவன் ஆதியர் போற்றித் தினம்பணியும்\nநவமயில் நாயகன் அத்தா துறைசையின் நாயகனே.\n89. நாதா வளைக்குழைக் காதா கமல நயனன்பணி\nபாதா எனத்துதி ஓதேன் எனினும் படியினிடைத்\nதீதாதிகளறுத் தாள்வார் எவரெனச் சிந்தைசெய்வேன்\nஆதார நீயெற் கருள்வாய் துறைசை யிலங்கணனே.\n90. அண்டா பரணன் அருட்கடல் ஏற்றி வரங்கணனல்\nவண்டார் கடுக்கை மலர்த்தொடை வேணி வரதன்மகிழ்\nகொண்டா வடுதண் டுறைநகர் மேய குணமலையைக்\nகண்டால் அளவில் பெரும்பாக் கியமவர் கைவசமே.\n91. கையா னனத்தனை ஈன்றானைக் கோமுத்திக் கண்ணுதலை\nஐயா னனத்தனை யாரா அமுதை அநகனைக்கார்\nமெய்யா னனத்தனை அத்தனை நித்தனை வேண்டித்துதி\nசெய்யா னனத்தல் நைவுஇயாவு முறேனெந்தச் சென்மத்துமே.\n92. செந்நாப் புலவ ரிடைமேவி நூன்முனஞ் செய்தநினை\nஉன்னாக் கருத்தி னனுய்வதெவ் வாறுரை உன்னலருள்\nமன்னாக் கமல பதத்தாய் துறைசை வரவிசும்பின்\nமின்னார் புயனிகர் கந்தரத் தாயருள் வேதியனே.\n93. வேதா கமங்கள் நவில்நின் பெருமை விதமுணரேன்\nமாதா வயிற்றி னிடையென்று மேவி வருந்துகிற்பேன்\nஈதா நினது கருணைய தாம்பொன்னி ஈர்ந்துறைசை\nநாதா அகில விநோதா பலபவ நாசனே.\n94. நாசஞ்செய் மூன்று புரநொடிப் போதினி னாசமுற\nவாசஞ்செய் கோமுத்தி யற்புதன் தாளிணைக் கன்பதில்லேன்\nவாசஞ்செய் ஐம்படை யான்மயல் மேவி மனஞ்சலித்தேன்\nபாசஞ்செய் வெய்ய வருத்தம்எவ் வாறினிப் பாற்றுவனே.\n95. பாற்றினத் தோடு கழுகுபுன் நாய்நரி பார்க்குமுடம் (பு)\nஏற்றின மீதொழி யக்கரு தாமல் இதற்கிதமே\nஆற்றினம் வீணரைப் போற்றினம் எங்ஙன் அருளடைதல்\nதாற்றினஞ் சோலைக் கழகாம் துறைசைத் தனிமுதலே.\n96. தனியே இருந்து மனமொன்றி ஐந்தும் தகைதல்செய்து\nதுனியே அறநின் றனைநினைந் தேத்திதொழு தல்செய்யேன்\nஇனியேய் துயரம் எவனே அறிந்திலன் ஏழையன்வான்\nபனியேய் பிறைத்துணி வேய்திருக் கோமுத்திப் பண்ணவனே.\n97. பண்ணல மார்மொழி விண்ணல மாரிடைப் பார்ப்பதியோ\nடெண்ணல நின்னை மனத்தே துறைசை எழினகரின்\nநண்ணல நின்னடி யார்தமை ஏத்தி நவிலவரோ\nடுண்ணலஞ் சென்மம் ஒருவிவ் வாறினி யுய்குவமே.\n98. உன்பாத பங்கய மேத்தி உய்யாமல் உழலுமிந்த\nவன்பாத கன்றனை நீக்கல் செயாதருள் வாய்வலிய\nகொன்பா ரிடத்தொடு மாநட மாடும் குழகவிடும்\nஎன்பா ரணியுடை யாய்திருக் கோமுத்தி எண்புயனே .\n99. எண்ணாது நின்னைப் பலநாள் கழிந்தன என்னசெய்வேன்\nஅண்ணா துறைசை அமலா நிகரில் அருட்கடலே\nபுண்ணார் மனமுடை யேன்கடை யேன்மயற் புந்தியுளேன்\nதிண்ணார் மறதிக் கடலினின் றீர்த்தருள் செய்குவையே .\n100. சேயா யருளடி யேனுக் கெனிலயன் திண்சிரங்கொய்\nகையா கழலணி காலா நிகரில் கயிலைமலை\nஐயா துறைசை அமலா ஒருபொரு ளாகவெனை\nவையார் மதித்தலைச் செய்யார் திருவருள் வாழியவே.\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nசைவ சித்தாந்த நூல்களின் தொகுப்பு\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரக��ருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nபூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nதிருச்சிராமலை யமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\n��ிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சித���்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nதிருவான்‌மியூர்ச்‌ சிவபெருமான்‌ பதிகம்‌ - வண்ணச்சரபம்‌ தண்டபாணி சுவாமிகள்‌\nதிருவான்மியூர் அருட்புகழ் - அருட்கவி சேதுராமன்\nமதுரை வெள்ளியம்பல சபாபதி ஸ்தோத்திரம் - பதஞ்சலி\nதிருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nஉறையூர் திருமூக்கீச்சரம் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம்\nதருமபுர ஆதீனத்துச் சச்சிதானந்ததேசிகர் மாலை\nசேதுநாட்டுத் தென் திருமருதூர் (நயினார் கோயில் ) ஸ்தல புராணம்\nதிருப்பனைசைப் புராணம் (பனப்பாக்கம் )\nதிருத்துறையூர் சிவலோக நாயகி பதிகம்\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி\nதிருப்புடைமருதூர்ப் பள்ளு (இராமநாத கவிராயர்)\nதிருப்பேரூர்க் காலவேச்சுரக் கலித்துறை அந்தாதி\nஆவடிநாதேச்சுர சுவாமி நான்மணி மாலை (குப்புசாமி ஆச்சாரி)\nஆவடிநாதேசுவரர் தோத்திரப் பாமாலை (குப்புசாமி ஆச்சாரியார்)\nஏகாம்பரநாதர் உலா (இரட்டைப்புலவர் )\nபுலியூரந்தாதி (யாழ்ப்பாணத்து மாதகல் மயில்வாகனப் புலவர்)\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் (குலசை நகர் தெய்வ சிகாமணிக் கவிராயர்)\nகுலசை உலா (தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்)\nதிருப்பாதிரிப் புலியூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி (சிவ சிதம்பர முதலியார்)\nதிரு���்குற்றாலச் சித்திரசபைத் திருவிருத்தம் (சுப்பிரமணிய முனிவர்)\nதிருச்சோற்றுத்துறை தலபுராணம் (திருவிடைமருதூர் அம்பலவாண தேசிகர்)\nதிருப்புடை மருதூர் என்னும் புடார்ச்சுன பதிப்புராணம்\nதிருவருணைத் தனிவெண்பா (குகைநமசிவாய சுவாமிகள்)\nஅண்ணாமலையார் வண்ணம் (நல்லூர் தியாகராச பிள்ளை)\nஅருணாசலேசர் வண்ணம் (கள்ளப்புலியூர் பர்வதசஞ்சீவி)\nஉண்ணாமுலையம்மை வருகைப் பதிகம் (பிரதாபம் சரவணப் பெருமாள் பிள்ளை)\nஉண்ணாமுலையம்மன் சதகம் (மகாவித்வான் சின்னகவுண்டர்)\nஅருணாசலீசர்பதிகம் (புரசை சபாபதி முதலியார்)\nசோணசைலப் பதிகம் (சோணாசல பாரதி)\nதிருவண்ணாமலைப் பதிகம் -1 (திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சுவாமிகள்)\nஅருணாசல அட்சரமாலை (சபாபதி முதலியார்)\nதிருவண்ணாமலைப் பதிகங்கள் -2 (திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சுவாமிகள்)\nதிருப்புலிவனம் சிவனார் பாமாலை (சிவஞான வள்ளலார்)\nஸ்ரீநடராஜ தயாநிதி மாலை (மாயூரம் கிருஷ்ணய்யர்)\nஅருணைப் பதிற்றுப்பத்து அந்தாதி (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nநடராஜ குஞ்சித பாதப் பதிகம் (மாயூரம் கிருஷ்ணய்யர்)\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை (சிந்நயச் செட்டியார்)\nதிருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ் (சோணாசல முதலியார்)\nசோணாசல வெண்பா (சோணாசல முதலியார் )\nவெள்ளியங்கிரி விநாயக மூர்த்தி பதிகம்\nவெள்ளிக்கிரியான் பதிகம் (சிரவையாதீனம் கந்தசாமி சுவாமிகள்)\nநெல்லைக் கலம்பகம் (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nதிருவாலவாய்ப் பதிகம் (பாஸ்கர சேதுபதி )\nதிரு அம்பர்ப் புராணம் (மீனாட்சிசுந்தரம் பிள்ளை)\nவெள்ளியங்கிரி வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா (சிரவையாதீனம் கந்தசாமி சுவாமிகள்)\nவெள்ளியங்கிரி சத்தி நாயக மாலை (சிரவையாதீனம் கந்தசாமி சுவாமிகள்)\nதிருவெண்காடு ஸ்ரீ அகோரரந்தாதி (சிவானந்தர்)\nகோயில்பாளையம் என்னும் கௌசைத் தல புராணம் (கந்தசாமி சுவாமிகள் )\nவடதிருமுல்லைவாயில் கொடியிடை நாயகி தோத்திரப் பாடல்கள் (சண்முகம் பிள்ளை)\nதிருவாமாத்தூர்ப் பதிகச் சதகம் (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nகொடியிடையம்மை இரட்டை மணிமாலை (திருவேங்கட நாயுடு)\nகொடியிடையம்மன் பஞ்ச ரத்தினம் (தில்லை விடங்கன் மாரிமுத்துப் பிள்ளை)\nதிருமுல்லைவாயில் கொடியிடை நாயகி அந்தாதி (மனோன்மணியம்மாள் )\nவடதிருமுல்லைவாயில் கொடியிடை அம்மை பிள���ளைத்தமிழ்\nதில்லைபாதி - நெல்லைபாதி (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nஸ்ரீ உலகுடைய நாயனார் கழிநெடில்\nநடேசர் அநுபூதி (மாணிக்க வாசகன்)\nஸ்ரீநடேசர் கலிவெண்பா (குளித்தலை மாணிக்கவாசகம் )\nநடேசர் அட்டகம் (குளித்தலை மாணிக்கவாசகம் )\nதிருவாலங்காட்டுப் புராணச் சுருக்கம் (சபாபதி தேசிகர்)\nசிதம்பர சபாநாத புராணம் (சபாபதி நாவலர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/thirukkural-kollamai-athikaram-33/", "date_download": "2021-01-25T23:00:14Z", "digest": "sha1:PEUTD6IXE3LKF66SCFRVYWL635IDNAGG", "length": 24799, "nlines": 200, "source_domain": "tamilpiththan.com", "title": "Thirukkural kollamai Athikaram-33 திருக்குறள் கொல்லாமை 33", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nஅறவினை யாதெனின் கொல்லாமை கோறல்\nஅறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.\nநல்வினை யாதெனின் கொல்லாமை; கொல்லுதல் எல்லாத் தீவினைப் பயனையுந் தருமாதலால். இஃது அறத்தொழிலாவது கொல்லாமை யென்றது\nஎந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.\nஅறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.\nபகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்\nகிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.\nபல்லுயிர்களுக்குப் பகுத்துண்டு அவற்றைப் பாதுகாத்தல், நூலுடையார் திரட்டின அறங்களெல்லாவற்றினும் தலையான அறம். இஃது எல்லாச் சமயத்தார்க்கும் நன்றென்றது.\nஇருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக்கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை.\nஇருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.\nஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்\nஇணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.\nஇணையின்றாக நல்லது கொல்லாமை; அதன்பின்பே அணைய, பொய்யாமையும் நன்று. இது சொல்லிய அறத்தினும் பொய்யாமை நன்று: அதினும் நன்று கொல்லாமை யென்றது.\nஅறங்களின் வரிசையில் ���ுதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன.\nஉயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை.\nநல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்\nநல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.\nநல்ல வழியென்று சொல்லப்படுவது யாதெனின், அது யாதொருயிரையுங் கொல்லாமையைச் சிந்திக்கும் வழி. இது நன்னெறியாவது கொல்லாமை யென்றது.\nஎந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்.\nநல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.\nநிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்\nவாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.\nமனைவாழ்க்கையில் நிற்றலை யஞ்சித் துறந்தவரெல்லாரினும் கொலையை யஞ்சிக் கொல்லாமையைச் சிந்திப்பான் தலைமையுடையவன்; இல்வாழ்க்கையில் நிற்பினும். இஃது எல்லாத் துறவினும் நன்றென்றது.\nஉலகியல் நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும் விடக் கொலையை வெறுத்துக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே சிறந்தவராவார்.\nவாழ்க்கை நிலைக்கு அஞ்சி மனத் துறவு கொண்டவருள் எல்லாம் கொலை செய்வதால் வரும் பாவத்திற்கு அஞ்சி வாழ்பவன் உயர்ந்தவன் ஆவான்.\nகொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்\nகொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.\nகொல்லாமையை விரதமாகக் கொண்டு ஒழுகுமவன் வாழ்நாளின் மேல், உயிருண்ணுங் கூற்றுச் செல்லாது. பிறவாமை யுண்டாமாதலால் கூற்றுச் செல்லாது என்றார். இது கொல்லாமையின் பயன் கூறிற்று.\nகொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்.\nகொலை செய்யாமல் வாழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவனின் வாழ்நாளின்மேல் உயிர் உண்ணும் கூற்று குறுக்கிடாது.\nதன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது\nதன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.\nதன்னுயிர் நீங்கினும் செய்யாதொழிக. தான் பிறிதொன்றி னுடைய இனிய வுயிரை விடுக்குந் தொழிலினை. உயிர்க்குக் கேடுவருங் காலத்து நோய்க்கு மருந்தாகக் கொல்லுதல் குற்றமன்று என்பார்க்கு இது கூறப்பட்டது.\nதன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக் கூடாது.\nதன் உயிரையே இழக்க நேர்ந்தாலும், பிற இன்னுயிரை அதன் உடம்பிலிருந்து போக்கும் செயலைச் செய்யவேண்டா.\nநன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்\nகொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.\nநன்மையாகும் ஆக்கம் பெரியதேயாயினும் ஓருயிரைக் கொன்று ஆகின்ற ஆக்கம் உயர்ந்தோர்க்கு ஆகாது. இது பெரியோர் வீடுபேற்றை விரும்பிக் கன்மத்தை விடுத்தலால் வேள்வியின் வருங் கொலையும் ஆகாதென்றது\nபெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்.\nவேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர்.\nகொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்\nகொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.\nமணக்குடவர் பொருள்: கொலைத் தொழிலினை யுடையராகிய மாக்கள் பொல்லாமையை யாராய்வாரிடத்துத் தொழிற்புலையராகுவர். இவரை உலகத்தர் கன்மசண்டாளரென்று சொல்லுவார்.\nகலைஞர் பொருள்: பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர் உள்ளம், இழிதகைப் பிறவிகளாகவே கருதும்.\nசாலமன் பாப்பையா பொருள்: கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள் கீழான செயல் செய்பவராய் எண்ணப்படுவார்.\nஉயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்\nநோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர��� என்று அறிஞர் கூறுவர்.\nமுற்பிறப்பின்கண் உயிரை யுடம்பினின்று நீக்கினார் இவரென்று பெரியோர் கூறுவர்; குற்றமான வுடம்பினையும் ஊணுஞ் செல்லாத தீய மனை வாழ்க்கையினையும் உடையாரை. இது கொலையினால் வருங் குற்றங் கூறிற்று.\nவறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்.\nநோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர்.\nThirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nThirukkural Nilaiyamai Adhikaram-34 திருக்குறள் நிலையாமை அதிகாரம்-34 துறவறவியல் அறத்துப்பால் Thuraviyal Arathupal in Tamil\nThirukkural mei unarthal Adhikaram-36 திருக்குறள் மெய்யுணர்தல் அதிகாரம்-36 துறவறவியல் அறத்துப்பால் Thuraviyal Arathupal in Tamil\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/nov/23/special-camp-to-edit-voter-list-summary-rule-study-3509369.html", "date_download": "2021-01-25T23:43:47Z", "digest": "sha1:B4RS3FLNKAUCZQQADNIQZR325DVTO36H", "length": 10548, "nlines": 148, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வாக்காளா் பட்டியல் சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாம்:ஆட்சியா் ஆய்வு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nவாக்காளா் பட்டியல் சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாம்:ஆட்சியா் ஆய்வு\nசிறப்பு முகாமை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாம் 2 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.\nஇதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி:\nதூத்துக்குடி மாவட்டத்தில் டிச.15 ஆம் தேதி வரை வாக்காளா்கள் சோ்த்தல், திருத்தல், நீக்கல் எல்லாம் செய்யப்பட்டு வருகிறது. வாக்காளா் அடையாள அட்டை உள்ளவா்கள் அதில் ஏதேனும் மாறுதல் இருந்தால் அதையும் நாம் தற்போதே மாற்றிக் கொள்ள வேண்டும். 18 வயது பூா்த்தி அடைந்த அனைவரும் கண்டிப்பாக வாக்காளராக இணைத்து கொள்ள வேண்டும்.\nவீட்டில் இருந்தபடியே வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய் என்ற இணையதளத்தின் வழியாக பெயா் சோ்த்தல், பெயா் நீக்குதல் திருத்தங்களை செய்யவும் முடியும் என்றாா்.\nமுன்னதாக, வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்தம் தொடா்பாக தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மற்றும் சுப்பையா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமை பாா்வையிட்டு ஆட்சியா் கி. செந்தில்ராஜ் ஆய்வு செய்தாா்.\nஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன், தூத்துக்குடி சாா் ஆட்சியா் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் கைலாசகுமாரசாமி, துணை வட்டாட்சியா் (தோ்தல்) செல்வகுமாா் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nஉணவுக்காக ஏங்கும் குரங்குகள் - புகைப்படங்கள்\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nநேதாஜியின் 125-வது பிறந்த நாளுக்கு தலைவர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/09/28070130/1920555/Durgai-Amman.vpf", "date_download": "2021-01-25T23:45:28Z", "digest": "sha1:OMMX7IL2Y3OCLHXI7P4AW3OSX4QGPWFF", "length": 18038, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "50 ஆண்டுகள் பழமை வாய்ந்த துர்க்கை காளியம்மன் கோவில் || Durgai Amman", "raw_content": "\nசென்னை 26-01-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\n50 ஆண்டுகள் பழமை வாய்ந்த துர்க்கை காளியம்மன் கோவில்\nபதிவு: செப்டம்பர் 28, 2020 07:01 IST\nசேலம் மாவட்டம் அழகாபுரம் பெரிய புதூரில், 50 ஆண்டுகள் பழமை வா���்ந்த பிரசித்தி பெற்ற துர்க்கை காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nசேலம் மாவட்டம் அழகாபுரம் பெரிய புதூரில், 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற துர்க்கை காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nசேலம் மாவட்டம் அழகாபுரம் பெரிய புதூரில், பிரசித்தி பெற்ற துர்க்கை காளியம்மன் கோவில் உள்ளது. 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவிலில் கணபதி, கட்டு முனியப்பன், முத்து முனியப்பன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் அருள்பாலிக்கின்றன. இயற்கை எழில் சூழ்ந்த நகரமலை அடிவாரத்தில் வடக்கு திசை நோக்கி துர்க்கை காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தினமும் காலை 6 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு நித்திய பூஜைகள் நடைபெறும். பின்னர் மாலை 6 மணியளவில் கோவில் நடை சாத்தப்படும்.\nசிம்ம வாகனத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் துர்க்கை காளியம்மன் சாந்த ரூபிணியாகவே பக்தர்களுக்கு காட்சி தருகிறார். வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.\nதீராத நோயால் அவதிப்படுபவர்கள் துர்க்கை காளியம்மனுக்கு, புதன்கிழமை தோறும் அபிஷேகம் செய்து, 18 நெய் தீபம் ஏற்றி மனமுருகி வழிபட்டால் அவர்களின் நோய் குணமாகும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாகும். மேலும் தொழில் வளம் பெருகவும், திருமணத்தடை அகலவும் மற்றும் குழந்தைப்பேறு கிடைக்கவும் அம்மனின் பாதத்தில் எலுமிச்சை பழத்தை வைத்து பக்தர்கள் பெற்றுச் செல்கிறார்கள். அதை வீட்டில் வைத்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்கிறார்கள். இதேபோல் நீண்ட நெடுநாள் வேண்டுதல் நிறைவேறியவுடன் துர்க்கை காளியம்மனுக்கு புடவை, எலுமிச்சை மாலை, தேங்காய், பழம், பூ ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்குவதுடன் பொங்கல் வைத்து நைவேத்தியம் படைத்தும் அம்மனை தரிசித்து செல்கிறார்கள்.\nஇந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி பவுர்ணமி அன்று திருவிழா நடைபெறும். அப்போது மேளதாளம் முழங்க மாவு விளக்கு மற்றும் முளைப்பாரியை ஏந்தி பெண்கள் கோவிலுக்கு ஊர்வலமாகச் செல்வார்கள். பின்னர் துர்க்கை காளியம்மனுக்க��� ஆடு, கோழி ஆகியவை பலியிடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.\nஇந்த விழாவில் அழகாபுரம், பெரியபுதூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்துச் செல்வார்கள். தற்போது இந்தக் கோவில் மிகவும் பழுதடைந்து உள்ளதால் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.\nமத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு: சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ விருது\nபிப்ரவரி 1-ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி: விவசாய சங்கம் அறிவிப்பு\nராஜினாமா செய்தார் அமைச்சர் நமச்சிவாயம்- புதுச்சேரி அரசியலில் பரபரப்பு\nஇந்திய விவசாயத்தை அழிக்கவே 3 சட்டங்கள்... கரூர் பிரசாரத்தில் ராகுல் காந்தி தாக்கு\n4 மீனவர்கள் கொலை- இலங்கை அரசை கண்டித்து வைகோ ஆர்ப்பாட்டம்\nஉங்கள் தொகுதியில் ஸ்டாலின்- புதிய கோணத்தில் திமுக பிரசாரம்\nசிக்கிம் எல்லையில் ஊடுருவ சீன வீரர்கள் முயற்சி- மோதலில் இரு தரப்பு வீரர்களும் காயம்\nஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரங்கள்\nகாசிக்கு நிகரான பஞ்ச குரோச தலங்கள்\nபுண்ணியத்தை அதிகரிக்கும் பிரதோஷ விரத வகைகள்\n3000 கிலோ அரிசி, 150 ஆடுகள், 300 சேவல்களுடன் முனியாண்டி சாமி கோவிலில் பிரியாணி திருவிழா\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசன விழா நாளை மறுநாள் தொடங்குகிறது\nஸ்ரீபாலா ஒளஷத லலிதா திரிபுர சுந்தரி கோவில்\nஅஷ்டபுஜ துர்க்கை திருக்கோவில்- கும்பகோணம்\nதமிழர்களின் கலை மேன்மையை உலகுக்கு உணர்த்தும் பழனி பெரிய நாயகி அம்மன் கோவில்\nதிருக்கருக்காவூர் ஸ்ரீ முல்லைவனநாதர் கர்ப்பரட்சாம்பிகை கோவில்\nகிரக தோஷம் போக்கும் துர்க்கை ஆலயங்கள்\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nமதபோதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nமகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nமுக்கியமான தொடரில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவமரியாதைக்குரியது: கெவின் பீட்டர்சன் கண்டனம்\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nஇந்தியாவிலேயே முதல் நடிகை... சமந்தாவின் புதிய சாதனை\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்சுக்கு மாறினார் உத்தப்பா\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/11/03140447/2038975/islam-worship.vpf", "date_download": "2021-01-25T23:52:22Z", "digest": "sha1:3MVZ6NZQPR4LGOHBXAYWTI4QPQ3GNL7G", "length": 24136, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "விட்டுக்கொடுத்து வாழ்வோம் || islam worship", "raw_content": "\nசென்னை 26-01-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎங்கேயும் எப்போதும் குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. நல்ல வாழ்க்கை அமைய விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் எங்கும் சுபிட்சம் நிறைந்துவிடும். குற்றம் தவிர்ந்து வாழ்வோம்,ஏற்றமிகு வாழ்வு பெறுவோம்.\nஎங்கேயும் எப்போதும் குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. நல்ல வாழ்க்கை அமைய விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் எங்கும் சுபிட்சம் நிறைந்துவிடும். குற்றம் தவிர்ந்து வாழ்வோம்,ஏற்றமிகு வாழ்வு பெறுவோம்.\nஉலகில் ஏற்படும் அத்தனைப் பிரச் சினைகளுக்கும் மனிதர்களிடையே ஏற்படுகின்ற மனமாச்சரியங்களும், ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துகின்ற மனப்பாங்குதான் காரணமாக அமைகின்றது. வீட்டுச்சூழ்நிலையில் தந்தை மகனைக் குற்றம் சுமத்துவதை பெரும் பாலான குடும்பங்களில் காணமுடியும். அதுபோல் மாமியார், மருமகள் இருவருமே சின்ன விஷயங்களில் பிணங்கிக்கொண்டு வாழ்வதையும் நாம் அறிந்திருக்கிறோம்.\nஇந்த குற்றம் பார்க்கின்ற குணத்தால்பெற்றோரோடு பேச்சு வார்த்தை வைத்துக்கொள்ளாத எத்தனையோ பிள்ளைகளை இந்த தலைமுறையில் நாம்காண்கிறோம். மனம் திறந்து பேசினால்தீர்ந்து விடுகின்ற சின்னப் பிரச்சினைகள் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துகின்ற காரணத்தால்தீர்வே இல்லாத பிரச்சினையாக நீடித்துக்கொண்டிருக்கிறது மாமியார்-மரு மகளிடையே உள்ள பிரச்சினைகள் காரணமாக மகனாகவோ கணவனாகவோ வாழ முடியாத நிலையில், எத்தனையோ ஆண்கள் மன அழுத்தங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.\nதொழில்நிறுவனங்களைப் பொருத்தவரை சில மேலதிகாரிகள் தன் கீழுள்ள பணியாளர்களை குற்றம் கண்டு பிடிப்பதிலேயே குறியாய் இருப்பதுண்டு. மேல��ம் அவர்களின் முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பதையும் அதனால் பலர் வாழ்வு இருண்டு விடுகின்ற அபாயத்தையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.\nஅவர்கள் செய்கின்ற தவறுகளைத்தானே குற்றம் கண்டு அதனைத்தவிர்ந்து வாழ அறிவுரை சொல்கிறோம்என்று பலர் தங்கள் செயல்களை நியாயப் படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒருவர் வாழ்வு சிதைந்து போவதற்கு காரணமான ஒரு செயல்அவ்வளவு எளிதாக கடந்து செல்லக்கூடியதல்ல.\nபங்காளி சண்டைகளில் ஏற்படும் உறவுவிரிசல்கள் பரம்பரையைத் தாண்டி நிலைத்திருப்பதற்கு, ‘குற்றம் சுமத்துகின்ற செயல்’ காரணமாகி உள்ளதை பலர் பொருட்படுத்துவதில்லை. அதனால் தான் தலைமுறைத்தாண்டி பகை உணர்வுகள் பயணித்துக் கொண்டிருக்கின்றன. ஒருமுறை சிந்தித்தாலே அதில்பெரும் தவறு ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் அருள்மறை திருக்குர்ஆன் இதுபோன்ற செயல்களை பெரும் பாவமாக சித்தரிக்கின்றது.\nஅதற்காக ஒருவரை குற்றம் காணக்கூடாது என்ற வரையறையையும் அது சொல்லவில்லை. மற்றவன் துரோகத்தால் ஒருவன் பாதிக்கப்பட்டுள்ளான் என்ற நிலையில், அவனுக்கு நியாயம் கிடைக்க அந்த துரோகத்தை சொல்லிக் காட்டுவதை இறைமறை தடை செய்யவில்லை. நீதியின் முன்பு அதனை எடுத்துச் சொல்லிநிவாரணம் தேட அல்லாஹ்வும் அனுமதிஅளித்துள்ளான்.\nஅதனை அருள்மறை இவ்வாறு விவரிக்கிறது: “அநியாயத்திற்கு உள்ளானவர்களைத் தவிர மற்றெவரும் யாரைப்பற்றியும் பகிரங்கமாக குற்றம் சுமத்துவதை அல்லாஹ் விரும்புவதே இல்லை. அல்லாஹ், செவியுறுபவனும் நன்கு அறிந் தவனாகவும் இருக்கின்றான்” (திருக்குர்ஆன் 4:148)\nஇது ஒருபுறம் இருந்தாலும், தானே அந்த குற்றத்தைச் செய்து விட்டு பிறர்மீது பழியைப்போட்டு, அவர் வாழ்க்கையை சிதைக்கின்ற செயல்பாடுகளும் அதிக அளவில் காணப்படுகின்றது. இது குற்றம் காண்பது என்ற நிலையைத் தாண்டி அவதூறு செய்கின்ற பெரும் பாவத்திற்கு அடிகோலிடுகிறது. இது பெரும் தண்டனைக்குரிய குற்றம் என்றும் அருள்மறை இவ்வாறு சொல்கிறது:\n“எவரேனும் யாதொரு குற்றத்தையோ அல்லது பாவத்தையோ செய்து, அதனை தான் செய்யவில்லை என்று மறைத்து, குற்றமற்ற மற்றொருவர் மீது சுமத்தினால் நிச்சயமாக அவன் அபாண்டமான பொய் யையும் பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கிறான்”. (திருக்குர்ஆன் 4:112)\nஇப்படிபட்ட பாவங்களின் வீரியம் தெரியாமல் பலர் அதனை மிக சாதாரணமாக கையாளுகின்ற நிலைமை மிகவும் ஆபத்தானது. ஒருவருக்கு துரோகம் செய்வது சமுதாய கட்டமைப்பில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும். இதைப்பற்றி இன்னொரு இடத்திலே இறைவன்குறிப்பிடும் போது;\n“எவர்கள்நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும், அவர்கள் செய் யாத குற்றத்தை செய்தார்கள் என்று கூறி துன்புறுத்துகிறார்களோ, அவர்கள் நிச்சயமாக பெரும் அவதூறையும் பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கின்றனர்” (திருக்குர்ஆன் 33:58)\nதனிக்குடித்தனங்கள் மிக அதிகமான அளவில் பெருகிவிட்ட இந்த கால சூழ்நிலையில் கணவன்-மனைவி என்ற இருவர் மட்டுமே வாழக்கூடிய நிலைமையில் ஒன்றுக்கும் உதவாத விஷயங்களால் மாறுபட்டு குற்றம் சுமத்தி மன அழுத்தங்களால்பாதிக்கப்பட்டு பிரச்சினைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். விவாகரத்து வழக்குகளும் பெருகிக் கொண்டிருக்கின்றன. தங்களுக்கு சாதகமாக தீர்ப்பை பெற்று விட வேண்டும்என்பதற்காக கணவனும் மனைவியுமே ஒருவரைஒருவர் குற்றம் சுமத்துவது வாடிக்கையாகியுள்ளது.அதனையும் இவ்வாறு கண்டிக்கின்றான் அல்லாஹ்:\n“எவர்கள் கள்ளம் கபடமில்லாத நம்பிக்கையாளரான பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும்மறுமையிலும் இறைவனுடைய சாபத்திற்குள்ளாவார்கள். அன்றியும் அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு”(திருக்குர்ஆன் 24:23)\nஎங்கேயும் எப்போதும் குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. நல்ல வாழ்க்கை அமைய விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் எங்கும் சுபிட்சம் நிறைந்துவிடும். குற்றம் தவிர்ந்து வாழ்வோம்,ஏற்றமிகு வாழ்வு பெறுவோம்.\nஅஸ்ரா உமர் கத்தாப், சென்னை.\nமத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு: சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ விருது\nபிப்ரவரி 1-ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி: விவசாய சங்கம் அறிவிப்பு\nராஜினாமா செய்தார் அமைச்சர் நமச்சிவாயம்- புதுச்சேரி அரசியலில் பரபரப்பு\nஇந்திய விவசாயத்தை அழிக்கவே 3 சட்டங்கள்... கரூர் பிரசாரத்தில் ராகுல் காந்தி தாக்கு\n4 மீனவர்கள் கொலை- இலங்கை அரசை கண்டித்து வைகோ ஆர்ப்பாட்டம்\nஉங்கள் தொகுதியில் ஸ்டாலின்- புதிய கோணத்தில் திமுக பிரசாரம்\nசிக்கிம் எல்லையில் ஊடுருவ சீன வீரர்கள் முயற்சி- மோதலில் இரு தரப்பு வீரர்களும் காயம்\nஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரங்கள்\nகாசிக்கு நிகரான பஞ்ச குரோச தலங்கள்\nபுண்ணியத்தை அதிகரிக்கும் பிரதோஷ விரத வகைகள்\n3000 கிலோ அரிசி, 150 ஆடுகள், 300 சேவல்களுடன் முனியாண்டி சாமி கோவிலில் பிரியாணி திருவிழா\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசன விழா நாளை மறுநாள் தொடங்குகிறது\nபூமியையும், சூழலையும் பற்றி அதிகமாக பேசும் இஸ்லாம்\nஅல்லாஹ் நிர்ணயித்த நேர்வழியைப் பின்பற்றி வாழ்வோம்\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nமதபோதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nமகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nமுக்கியமான தொடரில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவமரியாதைக்குரியது: கெவின் பீட்டர்சன் கண்டனம்\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nஇந்தியாவிலேயே முதல் நடிகை... சமந்தாவின் புதிய சாதனை\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்சுக்கு மாறினார் உத்தப்பா\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/08/31/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2021-01-25T23:03:52Z", "digest": "sha1:VOG4NVA476XYJ2CUFSCGFKUQDL4L5L3P", "length": 8125, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "உலக வர்த்தக அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுமென ட்ரம்ப் மிரட்டல் - Newsfirst", "raw_content": "\nஉலக வர்த்தக அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுமென ட்ரம்ப் மிரட்டல்\nஉலக வர்த்தக அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுமென ட்ரம்ப் மிரட்டல்\nஉலக வர்த்தக அமைப்பில் மாற்றம் ஏற்படவில்லை என்றால் அதிலிருந்து அமெரிக்கா விலகும் என ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் ட்ரம்ப் பேசு��்போது,\nஒருவேளை உலக வர்த்தக அமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவரவில்லை என்றால் அமெரிக்கா வெளியேறிவிடும். இதுவரை செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் மோசமான ஒப்பந்தம் இதுவாகும்\nட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாவதற்கு முன்னர் இருந்தே உலக வர்த்தக அமைப்பை கடுமையாக எதிர்த்து வந்தார். மேலும், அவ்வமைப்பு அமெரிக்காவுக்கு நியாயம் காட்டவில்லை எனவும் விமர்சித்துவந்தார்.\nஉலக வர்த்தக அமைப்பு தங்கள் நாட்டின் இறைமையில் தலையிடுவதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதியான ரொபர்ட் லிதிரைசர் கூறியிருந்தார்.\nஉலக வர்த்தக அமைப்பிற்கும் அமெரிக்காவிற்கும் கடந்த சில ஆண்டுகளாக கொள்கை ரீதியாக ஏற்பட்ட முரண்பாட்டால் பனிப்போர் நிலவி வருகிறது.\nதொலைக்காட்சி நெறியாளா் லாரி கிங் காலமானார்\nஜோ பைடனுக்கு கோட்டாபய ராஜபக்ஸ வாழ்த்து; அமெரிக்காவுடனான பன்முக உறவுகளை மேலும் வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளதாக தெரிவிப்பு\nட்ரம்பின் கொள்கைத் திட்டங்களை மாற்றியமைத்த பைடன்; முதல் நாளில் 15 தீர்மானங்களில் கையெழுத்திட்டார்\nஅமெரிக்க ஜனாதிபதிக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து\nஅமெரிக்காவின் முதலாவது பெண் துணை ஜனாதிபதியானார் கமலா ஹாரிஸ்\nஅமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றார்\nதொலைக்காட்சி நெறியாளா் லாரி கிங் காலமானார்\nபைடன், கமலா ஹாரிஸிற்கு கோட்டாபய ராஜபக்ஸ வாழ்த்து\nட்ரம்பின் கொள்கைத் திட்டங்களை மாற்றியமைத்த பைடன்\nஅமெரிக்க ஜனாதிபதிக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து\nமுதலாவது பெண் துணை ஜனாதிபதியானார் கமலா ஹாரிஸ்\nஅமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றார்\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா\nஐமச முதலாவது செயற்குழுக் கூட்டம் இன்று\nபுதிய நீதிமன்றத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nமேலும் 383 பேருக்கு கொரோனா\nஇந்திய - சீன படையினர் இடையே மீண்டும் மோதல்\nஇலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி\nநட்டஈடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை\nகே.எஸ்.ரவிக்குமாரின் படத்தில் கதாநாயகனாகும் தர்ஷன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | ��ெய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/actress-sherin-shringar-glamour-photos-020820/", "date_download": "2021-01-25T23:14:00Z", "digest": "sha1:C4OTWPALJYV5DZNCD2Y3MVVUW35KKDOG", "length": 12934, "nlines": 173, "source_domain": "www.updatenews360.com", "title": "“யார் மேடம் உங்க சேலைய உருவுறாங்க?” ஷெரினின் செம்ம Glamour Photos…! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n“யார் மேடம் உங்க சேலைய உருவுறாங்க” ஷெரினின் செம்ம Glamour Photos…\n“யார் மேடம் உங்க சேலைய உருவுறாங்க” ஷெரினின் செம்ம Glamour Photos…\nதமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஷெரின். ஆனால் தொடர்ந்து தமிழ் திரையுலகில் தாக்கு பிடிக்க முடியாமல் திரையுலகில் இருந்து ஒதுங்கினார் ஷெரின். மேலும் அவரின் உடல் வாகும் அதிக எடை கொண்டவராக மாற்றியது.இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை ஒதுக்கிக்கொண்டுள்ளார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகமான போதும், ஷெரீன் உடல் எடை அதிகரித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது படிப்படியாக உடல் எடை குறைந்துவந்தார் ஷெரின்.\nநிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் மேலும் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது சமூகவலைத்தளங்களில் வலம் வர தொடங்கியுள்ளார்.\nஇந்நிலையில் வீட்டுல யாரோ சேலையை உருவுவது போல் புகைப்படங்களை நம் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார் ஷெரின்…\nPrevious தம்மாத்தூண்டு Trowser-இல் அந்த இடத்தை காட்டிய நயன்தாரா – வாயை பிளந்த ரசிகர்கள்\nNext “சூர்யாவுக்கு Acting-க்கு ஸ்பெல்லிங் கூட அவருக்கு தெரியாது” – சூர்யாவை திட்டும் மீரா மிதுன் \nஸ்லீவ்லெஸ் Tshirt -இல் செம்ம சூடான போஸ் – ஒவ்வொரு அங்கமாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\nவெளியான தல அஜித்தின��� லேட்டஸ்ட் லுக் – இணையத்தில் தீயாய் வைரலாகும் புகைப்படம்\nகப்பல்ல வேலை பார்ப்பவை திருமணம் செய்து கொண்ட நடிகை ஆத்மியா\n“மேடம் யாரு, தாராள பிரபு டோய்” – உச்சகட்ட கவர்ச்சி காட்டும் தன்யா ஹோப் \nஃபைனல் ஷூட்டிங்கிற்காக லோகேஷனை மாத்திய எனிமி டீம்\nExclusive : அண்ணாத்த Release Date – இது தலைவர் தீபாவளி \nஎதிர்நீச்சல் பட ஹீரோயின் சுசா குமாரின் எடுப்பான Structure புகைப்படங்கள் \nதளபதி பாடலுக்கு ஆட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் – வைரலாகும் வீடியோ\nமுரட்டு தோல் உடம்பில், புலி தோல் உடையை அணிந்து Hot Pose கொடுத்த ஃபரீனா – குஷியான ரசிகர்கள் \n சாலமன் பாப்பையாவிற்கு பத்ம ஸ்ரீ.. தமிழகத்தைச் சேர்ந்த 11 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு..\nQuick Share72’வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் 2021’ஐ உள்துறை…\n ராகுல் பிரச்சாரம்… திமுக கலக்கம்…\nQuick Shareதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. காங்கிரசை கழற்றிவிடலாமா என்று திமுகவும், நாம் கேட்கும்…\nபட்ஜெட் தாக்கல் அன்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணி.. வேளாண் அமைப்புகள் புதிய அறிவிப்பு..\nQuick Shareநாளை குடியரசு தினத்தன்று வேளாண் அமைப்புகள் டிராக்டர் பேரணி நடத்த உள்ள நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளாண் அமைப்புகள், பிப்ரவரி…\nவிவசாயிகள், ராணுவ வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு.. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை..\nQuick Share72’வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இன்று மாலை…\nநாடாளு., தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது.. ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி கேள்வி\nQuick Shareகள்ளக்குறிச்சி : நாடாளுமன்ற தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது.. என்று திமுக தலைவர் முக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/samyuktha-hegde-latest-hot-photo12082020/", "date_download": "2021-01-25T23:54:17Z", "digest": "sha1:2EJGUN6T6AWLPASDOCCELBNZ354EGZOU", "length": 12881, "nlines": 173, "source_domain": "www.updatenews360.com", "title": "எடுப்பான முன்னழகு பின்னழகு என எல்லாமே தெரியும்படி போஸ் கொடுத்த சம்யுக்தா ஹெக்டே…! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஎடுப்பான முன்னழகு பின்னழகு என எல்லாமே தெரியும்படி போஸ் கொடுத்த சம்யுக்தா ஹெக்டே…\nஎடுப்பான முன்னழகு பின்னழகு என எல்லாமே தெரியும்படி போஸ் கொடுத்த சம்யுக்தா ஹெக்டே…\nகன்னட படங்கள் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழில் வளர்ந்து வரும் இளம் நடிகை சம்யுதா ஹெக்டே. அந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் அவரே நாயகியாக நடித்தார்.\nதமிழில் வாட்ச்மேன் என்ற ஜிவி பிரகாஷ் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் சம்யுக்தா. அது பெரிதாக ஓடவில்லை, இருந்தாலும் கோமாளி படத்தில் பள்ளி மாணவியாக, ஜெயம் ரவியின் காதலியாக நடித்த இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவனிக்க வைத்தது.\nகோமாளி படத்தை தொடர்ந்து பப்பி என்ற படத்தில் நடித்தார் சம்யுக்தா. இந்தப்படத்தில் போகன், நெருப்புடா, நைட் ஷோ படங்களில் நடித்த வருண் ஹீரோவாக நடித்தார். காக்கா முட்டை மணிகண்டனின் உதவியாளர் இயக்கினார், வேல்ஸ் பில்மஸ் தயாரித்தது, ஆனால் படம் படு தோல்வி.\nதற்போது, வெறும் ஈரத்தில், கவர்ச்சி உடை ஒன்றை அணிந்து கொண்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை Top To Bottom வர்ணித்து வருகிறார்கள்.\nPrevious “இந்த நேரத்தில் காட்டுக்குள்ள என்ன பண்ணிட்டு இருக்கீங்க” அபிராமி வெங்கடாச்சலம் வெளியிட்ட Latest Photos…\nNext “வயது வா வா சொல்கிறது, இனியும் தடை என்ன கேட்கிறது” ஷெரினின் Latest Video…\nஸ்லீவ்லெஸ் Tshirt -இல் செம்ம சூடான போஸ் – ஒவ்வொரு அங்கமாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\nவெளியான தல அஜித்தின் லேட்டஸ்ட் லுக் – இணையத்தில் தீயாய் வைரலாகும் புகைப்படம்\nகப்பல்ல வேலை பார்ப்பவை திருமணம் செய்து கொண்ட நடிகை ஆத்மியா\n“மேடம் யாரு, தாராள பிரபு டோய்” – உச்சகட்ட கவர்ச்சி காட்டும் தன்யா ஹோப் \nஃபைனல் ஷூட்டிங்கிற்காக லோகேஷனை மாத்திய எனிமி டீம்\nExclusive : அண்ணாத்த Release Date – இது தலைவர் தீபாவளி \nஎதிர்நீச்சல் பட ஹீரோயின் சுசா குமாரின் எடுப்பான Structure புகைப்படங்கள் \nதளபதி பாடலுக்கு ஆட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் – வைரலாகும் வீடியோ\nமுரட்டு தோல் உடம்பில், புலி தோல் உடையை அணிந்து Hot Pose கொடுத்த ஃபரீனா – குஷியான ரசிகர்கள் \n சாலமன் பாப்பையாவிற்கு பத்ம ஸ்ரீ.. தமிழகத்தைச் சேர்ந்த 11 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு..\nQuick Share72’வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் 2021’ஐ உள்துறை…\n ராகுல் பிரச்சாரம்… திமுக கலக்கம்…\nQuick Shareதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. காங்கிரசை கழற்றிவிடலாமா என்று திமுகவும், நாம் கேட்கும்…\nபட்ஜெட் தாக்கல் அன்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணி.. வேளாண் அமைப்புகள் புதிய அறிவிப்பு..\nQuick Shareநாளை குடியரசு தினத்தன்று வேளாண் அமைப்புகள் டிராக்டர் பேரணி நடத்த உள்ள நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளாண் அமைப்புகள், பிப்ரவரி…\nவிவசாயிகள், ராணுவ வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு.. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை..\nQuick Share72’வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இன்று மாலை…\nநாடாளு., தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது.. ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி கேள்வி\nQuick Shareகள்ளக்குறிச்சி : நாடாளுமன்ற தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது.. என்று திமுக தலைவர் முக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/indians-to-get-free-shots-of-coronavirus-vaccine-in-73-days-report-230820/", "date_download": "2021-01-25T22:42:21Z", "digest": "sha1:HJ3QFAQX2C7UMCVA7EIHUAINNCS5MIJE", "length": 17831, "nlines": 188, "source_domain": "www.updatenews360.com", "title": "73 நாட்களில் கொரோனா தடுப்பூசி..! இந்தியர்கள் அனைவருக்கும் இலவசம்..! மத்திய அரசு முடிவு..? – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n73 நாட்களில் கொரோனா தடுப்பூசி.. இந்தியர்கள் அனைவருக்கும் இலவசம்..\n73 நாட்களில் கொரோனா தடுப்பூசி.. இந்தியர்கள் அனைவருக்கும் இலவச���்..\nஇந்தியா தனது முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி மீது அதிக எதிர்பார்ப்புக்களைக் கொண்டுள்ளது. மேலும் இது மிக விரைவில் கிடைக்கக்கூடும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ரா ஜெனெகா கண்டுபிடித்துள்ள தடுப்பூசியான கோவிஷீல்ட், 73 நாட்களில் சந்தையில் கிடைக்கும் என்று பிசினஸ் டுடே வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nமேலும் தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின் (என்ஐபி) கீழ் இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனைகள், இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் கையாளப்படுகின்றன.\nஆதாரங்களை மேற்கோள் காட்டி, நிறுவனம் “உரிமைகள் வாங்குவதற்கும், இந்தியா மற்றும் பிற 92 நாடுகளில் பிரத்தியேகமாக விற்பனை செய்வதற்கு ராயல்டி கட்டணம் செலுத்துவதற்கும் அஸ்ட்ரா ஜெனெகாவுடன் பிரத்யேக ஒப்பந்தத்தை செய்துள்ளது” என்று கூறியுள்ளது.\nமூன்றாம் கட்ட சோதனைகள் நேற்று இந்தியாவின் 20 மையங்களில் தொடங்கியது. முக்கியமாக மகாராஷ்டிராவின் புனே மற்றும் மும்பையிலும், குஜராத்தின் அகமதாபாத்திலும் இந்த முக்கியமான கட்டத்தின் கீழ், 1,600 பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.\nதடுப்பூசிகளை நேரடியாக வாங்குவதாக மத்திய அரசு ஏற்கனவே சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளதுடன், இந்தியர்களுக்கு இலவசமாக நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்க திட்டமிட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் சீரம் நிறுவனத்திடமிருந்து 130 கோடி இந்திய குடிமக்களுக்கு 68 கோடி டோஸை அரசாங்கம் கோரியுள்ளது. “அரசாங்கம் எங்களுக்கு சிறப்பு உற்பத்தி முன்னுரிமை உரிமத்தை வழங்கியுள்ளது மற்றும் சோதனைகளைப் பெறுவதற்கான சோதனை நெறிமுறை செயல்முறைகளை விரைவாகக் கண்டறிந்துள்ளது. இது 58 நாட்களில் நிறைவடைந்தது.\nஇதன் மூலம், மூன்றாம் கட்டத்தின் முதல் டோசிங் இன்று முதல் நடக்கிறது. இரண்டாவது டோஸ் 29 நாட்களுக்குப் பிறகு போடப்படும். இறுதி சோதனை தரவு இரண்டாவது டோஸ் போடப்பட்டு 15 நாட்களில் வெளியிடப்படும். எந்த நேரத்திலும், கோவிஷீல்ட்டை வணிகமயமாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.” என்று ஒரு ��ீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா உயர் அதிகாரி நேற்று பிசினஸ் டுடேவிடம் தெரிவித்தார்.\nகோவிஷீல்ட் தவிர, ஐ.சி.எம்.ஆர்-பாரத் பயோடெக்கின் ‘கோவாக்சின்’ மற்றும் ஜைடஸ் காடிலாவின் ‘ஜைகோவ்-டி’ ஆகியவையும் இந்த தடுப்பூசி பந்தயத்தில் உள்ளன. இந்த இரு தடுப்பூசிகளும் ஒரே நேரத்தில் கட்டம் I மற்றும் II’இல் மனித மருத்துவ பரிசோதனைகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nTags: 73 நாட்களில் கொரோனா தடுப்பூசி, இந்தியர்கள் அனைவருக்கும் இலவசம், மத்திய அரசு முடிவு\nPrevious காங்கிரஸ் தலைமைக்கு எதிராக போர்க்கொடி.. 23 தலைவர்கள் கையெழுத்திட்ட கடிதம்.. 23 தலைவர்கள் கையெழுத்திட்ட கடிதம்.. நாளை கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு..\nNext விநாயகர் சதுர்த்தி : இந்து பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடென்..\n சாலமன் பாப்பையாவிற்கு பத்ம ஸ்ரீ.. தமிழகத்தைச் சேர்ந்த 11 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு..\nகட்சி மாற விரும்பினா இப்பவே போய்டுங்க.. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரக்தி..\n ராகுல் பிரச்சாரம்… திமுக கலக்கம்…\nநேபாள பிரதமருக்கு எதிராக தலைநகரில் வெடித்தது போராட்டம்..\nபட்ஜெட் தாக்கல் அன்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணி.. வேளாண் அமைப்புகள் புதிய அறிவிப்பு..\nவிவசாயிகள், ராணுவ வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு.. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை..\nநாடாளு., தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது.. ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி கேள்வி\n72வது குடியரசு தின விழா : 20 தமிழக காவலர்களுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு\nராணுவத்தை தரம் தாழ்த்திய பொறுப்பற்ற ராகுல் காந்தி.. முன்னாள் ராணுவ அதிகாரிகள் வேதனை..\n சாலமன் பாப்பையாவிற்கு பத்ம ஸ்ரீ.. தமிழகத்தைச் சேர்ந்த 11 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு..\nQuick Share72’வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் 2021’ஐ உள்துறை…\n ராகுல் பிரச்சாரம்… திமுக கலக்கம்…\nQuick Shareதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. காங்கிரசை கழற்றிவிடலாமா என்று திமுகவும், நாம் கேட்கும்…\nபட்ஜெட் தாக்கல் அன்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணி.. வேளாண் அமைப்புகள் புதிய அறிவிப்பு..\nQuick Shareநாளை கு���ியரசு தினத்தன்று வேளாண் அமைப்புகள் டிராக்டர் பேரணி நடத்த உள்ள நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளாண் அமைப்புகள், பிப்ரவரி…\nவிவசாயிகள், ராணுவ வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு.. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை..\nQuick Share72’வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இன்று மாலை…\nநாடாளு., தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது.. ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி கேள்வி\nQuick Shareகள்ளக்குறிச்சி : நாடாளுமன்ற தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது.. என்று திமுக தலைவர் முக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/bombarded-with-annoying-messages-heres-how-to-report-someone-on-whatsapp-270920/", "date_download": "2021-01-25T22:47:45Z", "digest": "sha1:F447HRUOTUOXEWF3T5IJYDIGNYOAJ4CB", "length": 14184, "nlines": 180, "source_domain": "www.updatenews360.com", "title": "வாட்ஸ்அப்பில் உங்களை யாரவது எரிச்சலூட்டுகிறார்களா? அவர்களை போட்டுக்கொடுப்பது எப்படி? – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nவாட்ஸ்அப்பில் உங்களை யாரவது எரிச்சலூட்டுகிறார்களா\nவாட்ஸ்அப்பில் உங்களை யாரவது எரிச்சலூட்டுகிறார்களா\nவாட்ஸ்அப் பயன்படுத்தும் பலர் சில நேரங்களில் ஏதேனும் ஒருவரிடமிருந்து மெசேஜ்களை பெறுவதால் எரிச்சல் அடைய நேரிடலாம். அது போன்ற பயனர்களுக்கு, தேவையற்ற மெசேஜ்களை உடனடியாகத் தடுக்க ஒரு செம்ம டிப்ஸ் இருக்குங்க. ஒரு பயனர் வாட்ஸ்அப் தளத்தின் விதிமுறைகளை மீறும் வகையில் நடந்திருந்தால் அவர்களின் வாட்ஸ்அப் கணக்கையே கூட சஸ்பெண்ட் செய்ய முடியும். சரி, அதை எப்படி செய்யணும்னு தானே கேக்குறீங்க. அதை பற்றி தாங்க இந்த பதிவுல பார்க்கப்போகிறோம்.\nவாட்ஸ்அப்பில் சிக்கல்களை புகாரளிப்பது எப்படி\nவாட்ஸ்அப் செயலி மூலம் வாட்ஸ்அப் நிர்வாகத்தை தொடர்புகொள்வதன் மூலம் வாட்ஸ்அப் செயலியில் உங்களுக்கு இருக்கும் சிக்கல்கள் குறித்து புகாரளிக்கலாம்.\nஅதற்கு வாட்ஸ்அப் செயலியைத் திறந்து More Options விருப்பத்தை தேர்வு செய்து Settings என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஅடுத்து Help என்பதை தேர்வு செய்து Contact Us எனும் விருப்பத்தை தேர்வு செய்யவேண்டும்.\nஇப்போது, உங்கள் Email ID யை முதலில் உள்ளிட வேண்டும். அதை உறுதி செய்ய மீண்டும் மின்னஞ்சலை உள்ளிட வேண்டும். இப்போது உங்கள் புகாரைத் தெரிவித்து, உங்களுக்கு பிரச்சினையாக இருக்கும் நபருடனான Chatஐ Screen Shot எடுத்து அனுப்ப வேண்டும்.\nநீங்கள் அனுப்பிய புகாரை வாட்ஸ்அப் நிர்வாகம் Verify செய்துவிட்டு, அதற்கேற்ற உரிய நடவடிக்கையை எடுக்கும்.\nPrevious ஆன்லைன் மீட்டிங்களுக்கு கூகிள் மீட் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்கு ஒரு செம ஷாக் நியூஸ்\nNext புதிய டிராகன் பால்இசட் ஜி-ஷாக் கைகடிகாரங்களை அறிமுகம் செய்தது கேசியோ இந்தியா\nபாரம்பரிய நெல்: அரியான் பயிர் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை\n சோனி எக்ஸ்பீரியா 10 III பற்றிய முக்கிய விவரங்கள் கசிந்தது\nஒன்பிளஸ் பட்ஸ் Z ஸ்டீவன் ஹாரிங்டன் லிமிடெட் பதிப்பு அறிமுகம் | விலை எவ்ளோ தெரியுமா\nமீடியாடெக் டைமன்சிட்டி 820 சிப்செட் உடன் வருகிறது புதிய விவோ S7t\nரூ.7.73 லட்சம் மதிப்பில் டாடா அல்ட்ரோஸ் ஐ-டர்போ கார் அறிமுகம் | விவரங்கள் இங்கே\nடாடா கார்களின் விலைகள் எகிறியது | அனைத்து விவரங்களும் இங்கே\nபாரத்பென்ஸ் ‘Bsafe எக்ஸ்பிரஸ்’ ரீஃபர் டிரக் வெளியீடு: கோவிட்-19 தடுப்பூசி போக்குவரத்து டிரக்\nஎர்த் எனர்ஜி மின்சார வாகனங்கள் டீசர் வெளியீடு\n1000 ரூபாய்க்குள் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்களின் பட்டியல்\n சாலமன் பாப்பையாவிற்கு பத்ம ஸ்ரீ.. தமிழகத்தைச் சேர்ந்த 11 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு..\nQuick Share72’வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் 2021’ஐ உள்துறை…\n ராகுல் பிரச்சாரம்… திமுக கலக்கம்…\nQuick Shareதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. காங்கிரசை கழற்றிவிடலாமா என்று திமுகவும், நாம் கேட்கும்…\nபட்ஜெட் தாக்கல் அன்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணி.. வேளாண் அமைப்புகள் புதிய அறிவிப்பு..\nQuick Shareநாளை குடியரசு தினத்தன்று வேளாண் அமைப்புகள் டிராக்டர் பேரணி நடத்த உள்ள நிலையில், ஆர்ப்��ாட்டத்தில் ஈடுபட்ட வேளாண் அமைப்புகள், பிப்ரவரி…\nவிவசாயிகள், ராணுவ வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு.. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை..\nQuick Share72’வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இன்று மாலை…\nநாடாளு., தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது.. ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி கேள்வி\nQuick Shareகள்ளக்குறிச்சி : நாடாளுமன்ற தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது.. என்று திமுக தலைவர் முக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/indian-government-bans-15-more-chinese-apps-060820/", "date_download": "2021-01-26T00:07:15Z", "digest": "sha1:WODTNSHNUEKAZJSBAQF4FXL3RVWJJ5UN", "length": 16687, "nlines": 181, "source_domain": "www.updatenews360.com", "title": "மேலும் 15 சீன செயலிகளைத் தடை செய்தது இந்திய அரசு | உங்களுக்கு பிடித்த செயலிகள் இந்த பட்டியலில் இருக்கிறதா? – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nமேலும் 15 சீன செயலிகளைத் தடை செய்தது இந்திய அரசு | உங்களுக்கு பிடித்த செயலிகள் இந்த பட்டியலில் இருக்கிறதா\nமேலும் 15 சீன செயலிகளைத் தடை செய்தது இந்திய அரசு | உங்களுக்கு பிடித்த செயலிகள் இந்த பட்டியலில் இருக்கிறதா\nஇந்தியாவில் மேலும் 15 சீன செயலிகளை தடைச்செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதல் சுற்றில் 59 சீன செயலிகளையும், இரண்டாவது சுற்றில் 47 செயலிகளையும் அரசாங்கம் ஏற்கனவே தடை செய்துள்ளது நமக்கு தெரிந்த ஒன்றுதான்.\nET இன் அறிக்கையின்படி, போட்டோ எடிட்டர் ஏர்பிரஷ் (AirBrush), மெய்பாய் (Meipai), போக்ஸ்ஸ்காம் (BoXxCAM) உள்ளிட்ட மேலும் 15 சீன செயலிகளை அரசாங்கம் தடை செய்துள்ளது. இந்த செயலிகள் Android ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிரபலமான செயலிகளை உருவாக்கும் Meitu நிறுவனத்துக்குச் சொந்தமானது. இது தவிர, நெட்டீஸ் (NetEase), ஹீரோஸ் வார் (Heroes War), க்யூவீடியோ இன்க் வழங்கும் ஸ்லைடு பிளஸ் (SlidePlus) ஆகியவை நாட்டில் தடைசெய்யப்பட்ட செயலிகளில் அடங்கும்.\nமேலும், சியோமி Mi Browser Pro செயலியும் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, பைடு தேடல் (Baidu Search) மற்றும் தேடல் லைட் (Search Lite) செயலிகளும் தடைசெய்யப்பட்டுள்ளன.\nஎந்த செயலியேனும் வெவ்வேறு பெயர்களுடன் திரும்பி வர முயற்சித்தால் நாங்கள் மேலும் நடவடிக்கை எடுப்போம் என்று ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை சீன செயலிகளுக்கு பெரும் இடியாக இருக்கும், மேலும் இதற்கான காரணம் தனியுரிமை மீறல்கள் என்று கூறப்படுகிறது.\nமுன்னதாக, இந்திய இராணுவம் தனது பணியாளர்களுக்கு 89 செயலிகளைப் பயன்படுத்த தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. பிரபலமான செயலிகளான பேஸ்புக், டிக்டாக், டிண்டர், பப்ஜி, இன்ஸ்டாகிராம் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஸ்மார்ட்போன்களிலிருந்து 89 செயலிகளை நீக்குமாறு ராணுவத்தினர் பணியாளர்களைக் கேட்டுக்கொண்டது.\nஇந்திய இராணுவ வட்டாரங்களின்படி, தகவல் கசிவு ஏற்படுவதை நோக்கமாகக் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nANI அறிக்கையின் படி, பாதுகாப்பு பரிசீலனைகள் மற்றும் முக்கியமான தரவுகள் கசிந்ததைத் தொடர்ந்து இராணுவம் இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த உத்தரவைப் பின்பற்றாதவர்கள் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது”.\nமேலும் ANI கூறுகையில், “இந்தியாவில் 59 சீன செயலிகளை இந்திய அரசு தடை செய்ததையடுத்து இந்த முடிவு வந்தது. ஏனெனில், அச்செயலிகள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு பாரபட்சமற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்” என்று கூறி இந்த செயலிகளை அரசாங்கம் தடை செய்துள்ளது.\nPrevious தொடர்ந்து பயனர்களை ஏமாற்றுத்துக்கு உள்ளாக்கும் ஏர்டெல் இப்போது இந்த சேவையும் ரத்து செய்யப்பட்டது\nNext ஸ்ரீபெரும்புதூரில் உற்பத்தியைத் தொடங்கியது ஹெச்பி நிறுவனம்.. மேக் இன் இந்தியாவிற்கு வலு சேர்க்கும் முயற்சி..\nபாரம்பரிய நெல்: அரியான் பயிர் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை\n சோனி எக்ஸ்பீரியா 10 III பற்றிய முக்கிய விவரங்கள் கசிந்தது\nஒன்பிளஸ் பட்ஸ் Z ஸ்டீவன் ஹாரிங்டன் லிமிடெட் பதிப்பு அறிமுகம் | விலை எவ்ளோ தெரியுமா\nமீடியாடெக் டைமன்சிட்டி 820 சிப்செட் உடன் வருகிறது புதிய விவ�� S7t\nரூ.7.73 லட்சம் மதிப்பில் டாடா அல்ட்ரோஸ் ஐ-டர்போ கார் அறிமுகம் | விவரங்கள் இங்கே\nடாடா கார்களின் விலைகள் எகிறியது | அனைத்து விவரங்களும் இங்கே\nபாரத்பென்ஸ் ‘Bsafe எக்ஸ்பிரஸ்’ ரீஃபர் டிரக் வெளியீடு: கோவிட்-19 தடுப்பூசி போக்குவரத்து டிரக்\nஎர்த் எனர்ஜி மின்சார வாகனங்கள் டீசர் வெளியீடு\n1000 ரூபாய்க்குள் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்களின் பட்டியல்\n சாலமன் பாப்பையாவிற்கு பத்ம ஸ்ரீ.. தமிழகத்தைச் சேர்ந்த 11 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு..\nQuick Share72’வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் 2021’ஐ உள்துறை…\n ராகுல் பிரச்சாரம்… திமுக கலக்கம்…\nQuick Shareதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. காங்கிரசை கழற்றிவிடலாமா என்று திமுகவும், நாம் கேட்கும்…\nபட்ஜெட் தாக்கல் அன்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணி.. வேளாண் அமைப்புகள் புதிய அறிவிப்பு..\nQuick Shareநாளை குடியரசு தினத்தன்று வேளாண் அமைப்புகள் டிராக்டர் பேரணி நடத்த உள்ள நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளாண் அமைப்புகள், பிப்ரவரி…\nவிவசாயிகள், ராணுவ வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு.. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை..\nQuick Share72’வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இன்று மாலை…\nநாடாளு., தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது.. ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி கேள்வி\nQuick Shareகள்ளக்குறிச்சி : நாடாளுமன்ற தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது.. என்று திமுக தலைவர் முக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/sub-consultation-for-mba-and-mca-study-18112020/", "date_download": "2021-01-25T23:16:56Z", "digest": "sha1:F3OV5CXU2CWZB7BJCMFFVXC2DO4IT54R", "length": 12994, "nlines": 169, "source_domain": "www.updatenews360.com", "title": "எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ படிப்பிற்கான துணை கலந்தாய்வு – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வ��கனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஎம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ படிப்பிற்கான துணை கலந்தாய்வு\nஎம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ படிப்பிற்கான துணை கலந்தாய்வு\nகோவை: கோவையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் துணை கலந்தாய்வில் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கு விண்ணப்பித்தனர்.\nதமிழகத்தில் எம்பிஏ எம்சிஏ படிப்புகளுக்கான 2020-21 ஆண்டிற்கான முதல்கட்ட கலந்தாய்வு இணைய வழியில் நடைபெற்றது. அதில் நிரப்பப்படாத இடங்கள் இன்று துணை கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் துணை கலந்தாய்வு நடைபெற்றது. இதில் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கு விண்ணப்பித்தனர்.\nஅதுமட்டுமின்றி முதல் கட்ட கலந்தாய்வில் விண்ணப்பித்து கலந்து கொள்ள முடியாமல் தவறவிட்டவர்கள் கல்லூரிகளை மாற்ற விருப்பம் உள்ளவர்களும் இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டனர். தரவரிசை மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே இந்தத் துணைக் கலந்தாய்வு நடைபெறுகிறது. மேலும் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவ மாணவிகளுடன் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் அனைவரும் ஒரு கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தபட்டுள்ளனர்.\nTags: கோவை, துணை கலந்தாய்வு, பொது\nPrevious தீபாவளிக்கு ஊருக்கு சென்ற தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாததால் முடங்கிப்போன கோவை\nNext திருவண்ணாமலை தீப விழாவிற்கு திருக்குடை எடுத்து செல்லும் நிகழ்ச்சி\nவண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அரசு கட்டிடங்கள்\nசட்ட விரோதமாக அவுட்டுக்காய் தயாரித்த போது வெடித்ததில் 5 பேர் படுகாயம்\nகுற்றப் பின்னணியில் உள்ளவர்கள் காங்கிரசில் தான் அதிகம் உள்ளார்கள்: சாமிநாதன் குற்றச்சாட்டு\nயாருக்கு அருள் தர வேண்டும் என்பது முருகனுக்கு தெரியும்: கே.என்.நேரு பேச்சு\nவெங்காயத்தைக் கொட்டி சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம்\nகாதல் மன்னன் காசி மீது 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல்.\nசட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவால் ஆட்சிக்கு எந்தவித ஆபத்��ும் இல்லை: நாராயணசாமி பேட்டி\nஓய்வு பெற்ற அரசு ஊழியர் மாற்றுத்திறனாளி மனைவியுடன் உண்ணாவிரதம்\nகார் மோதியதில் கல்லூரி படிக்கும் வாலிபர் உயிரிழப்பு\n சாலமன் பாப்பையாவிற்கு பத்ம ஸ்ரீ.. தமிழகத்தைச் சேர்ந்த 11 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு..\nQuick Share72’வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் 2021’ஐ உள்துறை…\n ராகுல் பிரச்சாரம்… திமுக கலக்கம்…\nQuick Shareதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. காங்கிரசை கழற்றிவிடலாமா என்று திமுகவும், நாம் கேட்கும்…\nபட்ஜெட் தாக்கல் அன்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணி.. வேளாண் அமைப்புகள் புதிய அறிவிப்பு..\nQuick Shareநாளை குடியரசு தினத்தன்று வேளாண் அமைப்புகள் டிராக்டர் பேரணி நடத்த உள்ள நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளாண் அமைப்புகள், பிப்ரவரி…\nவிவசாயிகள், ராணுவ வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு.. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை..\nQuick Share72’வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இன்று மாலை…\nநாடாளு., தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது.. ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி கேள்வி\nQuick Shareகள்ளக்குறிச்சி : நாடாளுமன்ற தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது.. என்று திமுக தலைவர் முக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704792131.69/wet/CC-MAIN-20210125220722-20210126010722-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}