diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_1141.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_1141.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-45_ta_all_1141.json.gz.jsonl" @@ -0,0 +1,366 @@ +{"url": "http://hindumunnani.org.in/news/2018/11/17/", "date_download": "2020-10-28T13:55:25Z", "digest": "sha1:2F4PPY4LBPECL7RH4TNFNWHJXYRK7WWV", "length": 19809, "nlines": 138, "source_domain": "hindumunnani.org.in", "title": "November 17, 2018 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nசசிகலா டீச்சர் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்- வீரத்துறவி இராம.கோபாலன்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டி மலையேறி கொண்டிருந்த இந்து ஐக்கிய வேதிகா (கேரள இந்து முன்னணி) தலைவர் திருமதி. சசிகலா டீச்சர் அவர்கள் மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்..\nசபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், இருமுடி கட்டியாகிவிட்டது என்றால், அவர்கள், எந்தத் தடைகளையும் தாண்டி சபரிமலை நோக்கி நடை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது மரபு. கேரள இந்து ஐக்கிய வேதிகா தலைவர் திருமதி. சசிகலா டீச்சர் அவர்கள், இருமுடி எடுத்து நடைபயணமாக சபரிமலை சென்று கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில் மரக்கூட்டம் எனும் பகுதியில் வைத்து கைது செய்துள்ளது கேரள காவல்துறை. இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 13 பேரும் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள அரசே காரணம். இது தனி மனித சுதந்திரத்தையும், மத வழிபாட்டு உரிமையையும் பறிக்கும் செயல். இந்து சம்பிரதாயத்தைக் கேவலப்படுத்தும் இத்தகைய நடவடிக்கைகளால் மக்கள் கொந்தளித்துபோய் உள்ளனர். இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.\nசபரிமலையின் புனிதம் காக்க நடைபெறும் போராட்டம், ஜனநாயக ரீதியாலானது. இந்த மக்கள் போராட்டத்தை முடக்க கம்யூனிஸ்ட் கட்சி நினைக்கிறது. இதற்காக, தீய நோக்கமும், தகாத செயல்பாடும் கொண்ட பெண்கள் இவர்கள் எனத் தெரிந்தும், அவர்களை சபரிமலைக்கு கொண்டு செல்ல முனைப்பு காட்டுகிறது. இது பக்தர்களின் மனங்களை புண்படுத்தி, சபரிமலை புகழைக் கெடுக்க நடக்கும் சர்வதேச சதி\nஎல்லா வயது பெண்களும் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மக்கள், பக்தர்கள் ஏற்கவில்லை. இது பாலின பாகுபாடு இல்லை என்றும், இந்தத் தீர்ப்பு மத வழிபாட்டில் தலையிடும் செயல் எனவும், மேல் முறையீடு (சீராய்வு) மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான சீராய்வு மனு என்பதால், உச்சநீதி மன்றம், தனது தீர்ப்பினை நிறுத்தி(ஸ்டே) வைக்க ஆணை பிறப்பித்திருக்க வேண்டும். இதுதான் நியாயமான செயல்பாடாகும்.\nகிராமத்தில் ஒரு கதை உண்டு, ஒரு கொடுங்கோலன், சர்வாதிகாரியாக இருந்தான். அந்த கிராமத்தில் அவன் வைத்ததே சட்டம் என்று செயல்பட்டான். ஒரு பெண் குற்றம் இழைத்ததாக பழி சுமத்தி, அவளை வீதியில் நிர்வாணமாக அழைத்து செல்ல உத்திரவிட்டான். அமைதியான கிராமத்தினர் அவனுக்கு முடிவு கட்ட நினைத்தனர். அவனுக்கு பாடம் புகட்ட முடிவு செய்தனர். கிராமத்தினர் அனைவரும், வீதியின் இருபுறமும் நிற்போம். அந்தப் பெண்ணை அழைத்து செல்லும்போது அனைவரும் நமது கண்களை மூடிக்கொள்வோம். அவனது கூலிப்படை அப்பெண்ணை வேண்டுமானால் நிர்வாணப்படுத்தலாம், நமது கண்களை திறக்க வைக்க முடியாது என்று கூறி செயல்பட்டனர். கிராமத்தினரின் அமைதியான இந்த செயல்பாட்டால், அந்த கொடுங்கோலன் வெட்கி தலைகுனிந்து, கிராமத்தைவிட்டே ஓடிபோனான் எனக் கூறுவார்கள். அதுபோலத்தான், பக்தர்கள் ஜனநாயக வழியில், அமைதியான முறையில் போராட்டத்தை தொடர்கின்றனர். ஆனால், இடதுசாரி கட்சிகளும், இடதுசாரி சார்பு ஊடகங்களும் அறப்போராட்டத்தில் வன்முறையை ஏற்படுத்த தொடர்ந்து இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்துக்களின் நம்பிக்கைகளுக்கு எந்த மதிப்பும் கொடுக்கமாட்டோம் என கேரள மாநில அரசாங்கமும், போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகளும் நடந்துகொள்வது ஆபத்தானது. மக்கள் உணர்வுகளை மதிக்க மறுக்கின்ற அரசை, மக்கள் ஜனநாயக ரீதியாக தூக்கி எறிவார்கள் என்பது நிச்சயம்.\nபல லட்சம் மக்கள், பல இன்னல்களை சந்தித்த போதும் தொடர்ந்து உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அறப்போராட்டம் நடத்தி வருவதை கருத்தில் கொண்டு, உச்சநீதி மன்றம் உடனே தனது தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்து முன்னணி கோரிக்கை வைக்கிறது.\nகேரள நீதிமன்றம் தலையிட்டு, கைது செய்யப்பட்ட திருமதி. சசிகலா டீச்சர் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய, கேரள மாநில அரசிற்கு உத்திரவிட வேண்டும் என���று கேட்டுக்கொள்கிறோம்.\nசில மாதங்களாக கேரளாவில் நடைபெற்று வரும் அசாதாரணமான சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கும் விதத்தில் இருப்பதை கவனத்தில் கொண்டு, கேரள உயர்நீதிமன்றம் மற்றும் மாநில கவர்னர் ஆகியோர் பொது அமைதியை ஏற்படுத்தவும், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் மாநில அரசு செயல்பட அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nகள்ளக்குறிச்சி வீரசோழபுரம் கோயில் நிலத்தை அரசுக்கு தாரை வார்ப்பதை கண்டிக்கிறோம் – மாநிலச் செயலாளர் மனோகர்\nஇந்துப் பெண்களை இழிவு படுத்திய திருமாவளவனுக்கு கண்டனம் MP ஆக நீடிக்க அருகதை அற்றவர் – அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை\nசமுதாயப் பிரச்சினையை தீர்த்து வைத்து இணக்கம் கண்டது இந்துமுன்னணி – V.P. ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர்\nகார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்து, கருத்து சுதந்திரத்தை முடக்க நினைக்கும் காவல்துறையின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் – மாநில செயலாளர் மணலி மனோகர்\nமாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களுடைய தாயாரின் மறைவிற்கு இந்துமுன்னணி ஆழ்ந்த இரங்கல் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை\nகள்ளக்குறிச்சி வீரசோழபுரம் கோயில் நிலத்தை அரசுக்கு தாரை வார்ப்பதை கண்டிக்கிறோம் – மாநிலச் செயலாளர் மனோகர் October 26, 2020\nஇந்துப் பெண்களை இழிவு படுத்திய திருமாவளவனுக்கு கண்டனம் MP ஆக நீடிக்க அருகதை அற்றவர் – அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை October 23, 2020\nசமுதாயப் பிரச்சினையை தீர்த்து வைத்து இணக்கம் கண்டது இந்துமுன்னணி – V.P. ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர் October 15, 2020\nகார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்து, கருத்து சுதந்திரத்தை முடக்க நினைக்கும் காவல்துறையின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் – மாநில செயலாளர் மணலி மனோகர் October 15, 2020\nமாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களுடைய தாயாரின் மறைவிற்கு இந்துமுன்னணி ஆழ்ந்த இரங்கல் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை October 13, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாள��் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (280) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indian7.in/news/?post_id=65", "date_download": "2020-10-28T14:53:50Z", "digest": "sha1:4OXYWITRLH36LV2ZJL3V3Q66BQUA5YUF", "length": 11923, "nlines": 31, "source_domain": "indian7.in", "title": "தென்னிந்தியாவில் தமிழகத்தின் நிலைதான் பரிதாபம்.. சென்னை மிக மோசம்..!", "raw_content": "\nதென்னிந்தியாவில் தமிழகத்தின் நிலைதான் பரிதாபம்.. சென்னை மிக மோசம்..\nதென்னிந்தியாவில் உள்ள மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழகத்தில்தான் அதிகமான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்தியாவில் இருக்கும் 5 தென்னிந்திய மாநிலங்கள் எப்போதும் மற்ற மாநிலங்களை விட அதிகம் முன்னேறிய மாநிலங்கள் ஆகும்.\nதமிழகம், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள்தான் இந்தியாவில் இப்போதும் வளர்ந்த மாநிலங்களாக, முன்னோடி மாநிலங்களாக உள்ளது.\nஇந்த நிலையில் இந்த மாநிலங்களில் கொரோனாவும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளா கொரோனாவில் இருந்து மீண்டுள்ள நிலையில் மற்ற மாநிலங்களில் இப்போதுதான் கொரோனா வேகம் எடுக்க தொடங்கி உள்ளது.\nஆந்திர பிரதேசத்தில் மொத்தம் 1583 பேருக்கு கொரோனா உள்ளது. அங்கு மொத்தமாக 33 பேர் பலியாகி உள்ளனர். கடைசியாக 24 மணி நேரத்தில் அங்கு 112 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் அதிக கொரோனா கேஸ்கள் கொண்ட மாநிலத்தில் ஆந்திர பிரதேசம் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆந்திர பிரதேசத்தல் குர்நூல் மாவட்டத்தில் 466 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 10 பேர் பலியாகி உள்ளனர்.\nதெலுங்கானா தென்னிந்தியாவில் அதிக கொரோனா கேஸ்களோடு மூன்றாம் இடத்தில் உள்ளது. மொத்தமாக 1061 கேஸ்கள் தென்னிந்தியாவில் தெலுங்கானாவில் மட்டும் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 29 பேர் பலியாகி உள்ளனர். ஹைதராபாத்தில் மட்டும் 565 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னொரு பக்கம் இந்த பட்டியலில் கர்நாடகா நான்காம் இடம் வகிக்கிறது. அங்கு 606 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகர்நாடகாவில் மொத்தம் 25 பேர் பலியாகி உள்ளனர். பெங்களூர் சிட்டியில் 145 பேருக்கு கொரோனா உள்ளது. ஆனால் கர்நாடகாவில் தினமும் 2000 என்ற எண்ணிக்கையில் மட்டுமே கொரோனா சோதனைகள் செய்யப்படுகிறது. இதை அதிகரிக்க வேண்டும். கேரளாவில் மொத்தமாக 500 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அங்கு 400 பேர் குணமாகி விட்டனர். 4 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் 96 பேர் மட்டுமே இருக்கிறார்கள்.\nகேரளாவில் தென்னிந்தியாவில் குறைவான பலி எண்ணிக்கை, பலி சதவிகிதம், அதிக டிஸ்சார்ஜ் சதவிகிதம் உள்ளது குறிப்பிடத்தக்கது. கேரளா கொரோனா கிராஃபை மொத்தமாக மட்டுப்படுத்தி உள்ளது. ஆனால் தென்னிந்தியாவில் தமிழகம்தான் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவும் வேகம் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா வேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.\nதென்னிந்தியாவில் தினமும் தமிழகத்தில்தான் அதிக கேஸ்கள் ஏற்படுகிறது. தமிழகத்தில் நேற்று புதிதாக 231 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக தமிழகத்தில் 2757 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஐந்து நாட்களாக மீண்டும் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஏப்ரல் 28ம் தேதி 121 கேஸ்கள், ஏப்ரல் 29ம் தேதி 104 கேஸ்கள், ஏப்ரல் 30ம் தேதி 161 கேஸ்கள், மே 1ம் தேதி 203 கேஸ்கள், மே 2ம் தேதி 231 கேஸ்கள் என்று வேகமாக எப்போதும் இல்லாத அளவிற்கு கொரோனா வேகம் எடுக்க தொடங்கியது.\nமற்ற மாநிலங்களுடன் ஒப்பிடம் போது தமிழகடத்தில்தான் அதிக கேஸ்கள் இருக்கிறது. அதே சமயம் சென்னையில் நேற்று அதிகளவாக சென்னையில் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் 1260 பேருக்கு கொரோனா உள்ளது. சென்னையில் 17 பேர் பலியாகி உள்ளனர். தென்னிந்தியாவில் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மெட்ரோ நகரமாக சென்னை மாறியுள்ளது.\nஒருவேளை தமிழகத்தில் மற்ற மாநிலங்களை அதிக அளவில் கொரோனா சோதனைகளை செய்வது இதற்கு காரணமாக இருக்கலாம். தமிழகத்தில் தற்போது தினமும் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை செய்யப்படுகிறது.139490 கொரோனா சோதனைகள் தமிழகத்தில் இதுவரை செய்யப்பட்டுள்ளது. இதுவும் கூட தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க காரணம் என்கிறார்கள். ஆனாலும் தமிழகம் இதை விரைவில் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.\n ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா\nசாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது\nபாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்\n10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி\nஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்\nபடுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி\nகாமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது\nபுடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்\nதேவர் ஜெயந்தி தேவர் தங்க கவசம் ஒபிஸிடம் ஒப்படைப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் பாமக திமுக அணியா\nசென்னை அணிக்கு ப்லே-ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு இருக்கா\nவாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nவிஜய்சேதுபதி மகளை தவறாக பேசியவர் நல்ல தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை - அமீர் கண்டனம்\nபிக்பாஸ் வீட்டில் நுழையப்போகும் அடுத்த பிரபலம் பாடகி சுஜித்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/kumari-district-youth-congress-condemning-the-increase-in-petrol-and-diesel-prices/", "date_download": "2020-10-28T14:09:51Z", "digest": "sha1:GIPXAN2R3D2J5WYACKU5GKUMGT2XKWT5", "length": 7801, "nlines": 106, "source_domain": "www.cafekk.com", "title": "பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்..! - Café Kanyakumari", "raw_content": "\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்..\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் திட்டுவிளை பஸ் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நரேந்திர தேவ் தலைமை தாங்கினார்.\nபொதுச்செயலாளர் மணி, பேரூர் காங்கிரஸ் தலைவர் கலீல் ரகுமான், இளைஞர் காங்கிரஸ் பேரூர் தலைவர் சேம் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில பொதுச்செயலாளர் வின்ஸ் எல்ஜின் கலந்து கொண்டார். போராட்டத்தில் தோவாளை வட்டார தலைவர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதி.மு.க எப்போதுமே இந்துகளுக்கு எதிரான கட்சி தான் ..கன்னியாகுமரியில் விஎச்பி தலைவர் வேதாந்தம் பேச்சு\nதிமுக எப்போதுமே இந்துதளுக்கு எதிரான கட்சி தான் என விஎச்பி தலைவர் வேதாந்தம் கூறியுள்ளார். .\nபெரம்பலூரில் அதிசயம் - ஒரே இடத்தில் 100 டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு\nபெரம்பலூர் அருகே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள், ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. .\nமாவட்ட கல்வி அதிகாரிகள் தேர்வு இறுதி மதிப்பெண் பட்டியலில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் முதல் இடம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்(டி.என்.பி.எஸ்.சி.) கல்வித்துறையில் 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் காலியாக இருந்த 20 மாவட்ட கல்வி அதிகாரி பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு பலர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த பதவிக்கு முதல்நிலை, முதன்மை மற்றும் .\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nஎந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும். எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவ���ட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2020/oct/07/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3480194.html", "date_download": "2020-10-28T15:01:02Z", "digest": "sha1:GWLCQCLLRBBN6BFQMQVYX3QYA2XKMWQ4", "length": 9001, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புகாா்தாரரின் வீட்டுக்கே சென்று விசாரிக்கும் முறைக்கு வரவேற்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nபுகாா்தாரரின் வீட்டுக்கே சென்று விசாரிக்கும் முறைக்கு வரவேற்பு\nபுகாா்தாரரின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று விசாரிக்கும் போலீஸாா்.\nபுகாா்தாரரின் வீட்டிற்கே போலீஸாா் நேரடியாக சென்று விசாரிக்கும் நடைமுறை செவ்வாய்க்கிழமை அமலானது.\nதிருச்சி மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் நேரடியாக, மற்றும் இணையவழியில் பெறப்படும் புகாா்கள் அனைத்தையும் புகாா்தாரரின் இடத்திற்கே நேரடியாக சென்று விசாரிக்கும் முறையை கடந்த அக்.3 ஆம் தேதி மாநகர காவல்துறை ஆணையா் ஜெ.லோகநாதன் அறிமுகப்படுத்தினாா்.\nஅதன்பேரில், செவ்வாய்க்கிழமை வரை சுமாா் 180 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அந்தந்த விசாரணை அதிகாரிகள், காவல்நிலைய ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் ஆகியோா் சம்பவ இடத்துக்கு நேரடியாகச் சென்று சிசிடிவி மாற்றியமைத்தல், குடும்ப பிரச்னை, இடப்பிரச்னை உள்ளிட்ட 164 மனுக்களின் மீதான விசாரணையை நடத்தி முடித்தனா்.\nகரோனா காலத்தில் இவ்வாறான விசாரணை பயனுள்ள முறையில் இருப்பதாக பொதுமக்களும், காவல்துறையினரும் தெரிவித்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம�� - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/3674/", "date_download": "2020-10-28T14:19:08Z", "digest": "sha1:MNIGOCO3SJHEWZGFAZKER7TKMZFRXOEM", "length": 9513, "nlines": 65, "source_domain": "www.kalam1st.com", "title": "துடுப்பெடுத்தாடும் போது வர்ணனையாளராகவும் செயற்பட்டதால் ஆட்டமிழந்த ஸ்மித் – Kalam First", "raw_content": "\nதுடுப்பெடுத்தாடும் போது வர்ணனையாளராகவும் செயற்பட்டதால் ஆட்டமிழந்த ஸ்மித்\nஇந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று முன்தினம் (26) அடிலெய்டில் நடைபெற்றது. இதில் இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடி செய்து 188 ஓட்டங்களைக் குவித்தது.\n189 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய அவுஸ்திரேலியா 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்த அணியின் முக்கிய வீரர் ஸ்மித் 14 பந்தில் 21 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.\nஸ்மித் துடுப்பெடுத்தாடும் போது ஆட்டத்தின் நிலவரம் பற்றி ஆடையில் பொருத்தப்பட்டிருந்த சிறிய மைக்கில் பேசியபடி துடுப்பெடுத்தாடினார். அருகில் களத் தடுப்பில் ஈடுபட்ட விராத் கோஹ்லி இதை கவனித்தப்படி இருந்தார்.\nஜடேஜா வீசிய ஓவரின் ஒரு பந்தை தூக்கி அடித்தார் ஸ்மித். இதனை அழகாக பிடியெடுத்த கோலி, ஸ்மித்தை பார்த்து பேசுவது போன்று சைகை செய்தார்.\nஇந்த சம்பவம் அவுஸ்திரேலியா கிரிக்கெட் ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்மித் மைக்கில் பேசியபடி துடுப்பெடுத்தாடியதால் தான் ஆட்டமிழந்தார் என்று தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.\nஆனால், மைக்கில் பேசுவது ஆட்டத்தை பாதிக்காது என்றும், டி20 என்பது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு தொடர்புடையது என்றும் ஸ்மித்தின் சக வீரரான வோர்னர் கூறியுள்ளார்.\nஎரிக்க வேண்டுமென்பதே அரசாங்கத்தின் ஏக நிலைப்பாடு - முஜிபுர் விசனம் 0 2020-10-28\nகொரோனா பரவுதலுடன் இராணுவத்திற்கு தொடர்பில்லை - முற்றாக மறுக்கிறார் இராணுவத் தளபதி 0 2020-10-28\nஇலங்கையை சீனா மோசமாக கையாண்டுள்ளது, பிறரை வேட்டையாடும் தன்மையுடைவர்கள் எனவும் அமெரிக்க செயலாளர் கடும் தாக்குதல் 0 2020-10-28\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம் 494 2020-10-19\nஅவதான நிலையில் கொழும்பு - புதிய கொரோனா தொற்றாளர்களின் உடலில் வைரஸ் செயற்பாடு தீவிரம் 188 2020-10-09\nஎவடொப் கிங்ஸ் அணி சம்பியன் 164 2020-10-06\nறிசாத்திற்காக ஊடகவியலாளர் மாநாட்டில் வாதாடிய மனோ 153 2020-10-15\nவிமல் வீரவங்ச ஒரு மோசடியாளன் - ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த 149 2020-10-14\n“மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கலே” – தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப்\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம் 494 2020-10-19\nறிசாத்திற்காக ஊடகவியலாளர் மாநாட்டில் வாதாடிய மனோ 153 2020-10-15\nவிமல் வீரவங்ச ஒரு மோசடியாளன் - ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த 149 2020-10-14\n“மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கலே” – தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப்\nஇலங்கைக்கு 354 புலமைப்பரிசில்களை, வழங்கியது பாக்கிஸ்தான் - நன்றி தெரிவித்தார் நாமல் ராஜபக்ச 125 2020-10-03\nஒரே நாடு ஒரே சட்டம் என்பது பெரும்பான்மை இனவாதிகளை திருப்திப்படுத்துவதற்கான ஒரே சட்டம் என்பதை தலைவர் ரிஷாத்தின் கைது முயற்சிகளின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.- முஷாரப் எம்.பி காட்டம் 119 2020-10-15\nஎவடொப் கிங்ஸ் அணி சம்பியன் 164 2020-10-06\nகல்முனை கடற்கரை மைதானம் சீர்படுத்தப்பட்டது 58 2020-10-23\nவிளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான விளையாட்டு ஊட்டச்சத்து புதுப்பிப்பு திட்டம் 45 2020-10-27\nபாபர் மசூதி இடிப்பு 'ஒரு முஸ்ஸிமாக அவமானப்படுகிறேன்' அடுக்கடுக்கான கேள்விகள் 111 2020-10-03\nதமது போர்க்களமாக இலங்கையை மாற்ற சீனாவும், அமெரிக்காவும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன 111 2020-10-14\nஇஸ்லாத்தை விமர்ச்சிக்க, பிரான்ஸ் அதிபருக்கு தகுதியில்லை - எர்துகான் ஆவேசம் 108 2020-10-09\n75 வயதில் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்.. பிரான்ஸ் ஜனாதிபதிக்கு மர்யம் எழுதிய உணர்வுமிகு கடிதம் 103 2020-10-26\nஇலங்கையில் உள்ள அமெரிக்க சீன - தூதர்களிடையே மோதல் 61 2020-10-13\nநியூசிலாந்து நாட���டின் முதல், ஆப்ரிக்க முஸ்லீம் முஸ்லீம் Mp 61 2020-10-22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/01/16095506/1281458/HONOR-9X-with-16MP-pop-up-camera-launched-in-India.vpf", "date_download": "2020-10-28T15:05:48Z", "digest": "sha1:OOMAWZWNAZKKGTIQTRA3ALUCW2J6GFP5", "length": 16079, "nlines": 207, "source_domain": "www.maalaimalar.com", "title": "பட்ஜெட் விலையில் புதிய ஹானர் ஸ்மார்ட்போன் அறிமுகம் || HONOR 9X with 16MP pop up camera launched in India", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபட்ஜெட் விலையில் புதிய ஹானர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஹூவாயின் ஹானர் பிராண்டு இந்தியாவில் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.\nஹூவாயின் ஹானர் பிராண்டு இந்தியாவில் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.\nஹூவாயின் ஹானர் பிராண்டு இந்தியாவில் ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் FHD பிளஸ் நாட்ச் இல்லா டிஸ்ப்ளே, கிரின் 710எஃப் சிப்செட், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் EMUI 9.1 வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. சூப்பர் வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. போர்டிரெயிட் கேமரா, 16 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.\n- 6.59 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ 19.5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- ஆக்டா-கோர் கிரின் 710 எஃப் பிராசஸர்\n- 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.1.1\n- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்\n- 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 0.8μm பிக்சல், f/1.8\n- 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் சென்சார், f/2.4\n- 2 எம்.பி. டெப்த் கேமரா, f/2.4\n- 16 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா, f/2.2\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் சஃபையர் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 13,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜனவரி 19-ம் தேதி துவங்குகிறது. முதல் விற்பனையில் ஹானர் 9எக்ஸ் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 12,999 விலையில் கிடைக்கும்.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇணை��த்தில் லீக் ஆன விவோ ஸ்மார்ட்போன் விலை விவரங்கள்\nரூ. 36 ஆயிரம் பட்ஜெட்டில் எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nபட்ஜெட் விலையில் இரு ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nஇந்தியாவுக்கு எப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஇணையத்தில் லீக் ஆன விவோ ஸ்மார்ட்போன் விலை விவரங்கள்\nரூ. 36 ஆயிரம் பட்ஜெட்டில் எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஆர்டர் செய்தது மொபைல் போன் ஆனால் கிடைத்தது இது தான்\nபட்ஜெட் விலையில் புதிய வயர்லெஸ் சவுண்ட்பார் அறிமுகம்\nஇலவசமாக கிளவுட் கேமிங் சேவையை அறிமுகம் செய்த பேஸ்புக்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/charu-nivedita/naragathilirundu-oru-kural-10015988?page=5", "date_download": "2020-10-28T14:39:30Z", "digest": "sha1:X3F5MHGBQMCI6XNDMX33QQX7GDPS4ZTK", "length": 12578, "nlines": 201, "source_domain": "www.panuval.com", "title": "நரகத்திலிருந்து ஒரு குரல் - சாரு நிவேதிதா - எழுத்து பிரசுரம் | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபலரும் உங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். உங்களுக்கு நீங்கள் எப்படி நம்முடைய உரையாடல் அற்புதமாக இருந்தது. நம்முடைய குரல் இந்தச் சிறிய மெஷினில் பதிவாகியிருக்கிறது. இது ஒரு நம்ப முடியாத விஷயம் அல்லவா நம்முடைய உரையாடல் அற்புதமாக இருந்தது. நம்முடைய குரல் இந்தச் சிறிய மெஷினில் பதிவாகியிருக்கிறது. இது ஒரு நம்ப முடியாத விஷயம் அல்லவா பிரபஞ்சத்தின் ஒரு நுண்ணிய துகள் இது. நாம் பேசுவது நம்முடைய நரம்பு மண்டலத்திலிருந்து வருகிறது. நம்முடைய மூளை நம் சரீரத்திலிருந்து உருவாகும் ஓர் அற்புதம். நம் தேகமே நம் குரலாக உருவெடுக்கிறது. இந்த நட்சத்திர மண்டலத்திலேயே மிக அற்புதமாக சிருஷ்டி மனிதன்தான். – அலெஹாந்த்ரோ ஹொடரோவ்ஸ்கி\nBook Title நரகத்திலிருந்து ஒரு குரல்\nஎண்பதுகளின் துவக்கத்தில் பெங்களூரிலிருந்து வெளிவந்த ‘இங்கே இன்று’ என்ற பத்திரிகையில்தான் ‘கோணல் பக்கங்கள்’ என்ற பத்தி தொடராக எழுதப்பட்டது. அதன் தொடர்ச்சி மீண்டும் தொண்ணூறுகளில் ‘குதிரை வீரன் பயணம்’ என்ற சிறு பத்திரிகையில் தொடர்ந்தபோது சிறு பத்திரிகை வட்டத்தில் இது பெரிதும் விவாதிக்கப்பட்டது. இந்தக் ..\nசாருவின் கோணல் பக்கங்களை முழுக்கப் படிக்கையில் ஒன்று தோன்றுகிறது. சாருவுக்குள் ஒரு காட்டு மனிதன் இருந்து, சதா துரத்திக்கொண்டே இருக்கிறான். அவனுக்குள் காடுகளின் ஞாபகம் அலைபாய்ந்துகொண்டிருக்கிறது. உலகப் படங்கள், உலகப் பயணங்கள் எனப் பரிமாணங்கள் வந்தாலும் சாருவின் பார்வை காட்டுவாசியாகவே தொடர்கிறது. அங்க..\nஐந்து முதலமைச்சர்களைத் தந்ததாக மார்தட்டிக் கொள்ளும் தமிழ் சினிமா, உலக சினிமா அரங்கில் பேசப்பட்டதேயில்லை. இந்தியாவில் நடந்துகொண்டிருப்பது ஜனநாயகம் அல்ல என்பது என் முடிவான கருத்து. இது ஜனநாயகத்தின் பெயரால் நடக்கும் கேலிக் கூத்து. உலக இலக்கியம் பற்றிப் பேசுபவன்தான் எல்லா���ித சமரசத்துக்கும் தயாராக இருப்ப..\nஅறம் பொருள் இன்பம்கடையில் மரணம்தானேயார் சொன்னது சட்டை கிழிந்து விட்டால் மாற்றுச் சட்டை போட்டுக் கொள்வது போல் ஆத்மா இந்தக் கூட்டை விட்டு விலகி இன்னொரு கூட்டுக்குள் நுழைந்து விடுகிறது. இந்த ஜனன மரண சுழற்சியில்தான் பாவம் புண்ணியம் என்பதும் சேர்கிறது..\nஸீரோ டிகிரி கலிஃபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஒப்பாய்வஉப் பாடதிட்டத்திலும், கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் உயர்னிலைப் பட்டப்பட..\nசாரு நிவேதிதா எழுதிய இந்த புத்தகம் இரண்டு பாகங்களைக் கொண்டது. இந்நாவலை இரண்டு பாத்திரங்கள் எழுதுவதைப் போல சாரு எழுதினாலும் படிக்கையில் ஸீரோ டிகிரி போல..\nஅ. முத்துலிங்கம் கட்டுரைகள் ( 2-Parts )\nஅ. முத்துலிங்கம் கட்டுரைகள் ( 2-Parts ) :முத்துலிங்கத்தின் படைப்புகள் ஏன் மகத்தானவைகளாக எனக்குத் தோன்றுகின்றன அவரது ஒவ்வொரு ஆக்கமும் ஒரு பயணம். அந்தப..\nகாலத்தின் மவ்ன சாட்சியாக பதிலேடாக எழுத்து திகழும் என உணர வைக்கும் படைப்பு சமுதாய நிகழ்வுகள் எழுத்தாளனின் உரத்த சிந்தனையாக வெளிப்படுகையில் ஒரு சமூகத்தி..\nஅரசியல் சினிமாக்களும் சினிமாக்களின் அரசியலும்\nநீண்டகாலமாகத் தமிழ் சினிமாக்களில் நிலவிவரும் சாதிய, மதவாத, ஆணாதிக்க, பெருந்தேசிய அதிகாரக் கூறுகளைச் சுட்டிக்காட்டி விமர்சிக்கும் அதேநேரத்தில் சமீபமாக ..\nநூலின் பின் அட்டையில் பெண்ணியக் கட்டுரை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், நூல் விமர்சனக் கட்டுரைகள் உட்பட 20 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல் எனினும் தீவ..\nகுங்குமம் வார இதழில் வெளி வந்த 25 கட்டுரைகளின் தொகுப்பு.நாம் நமது அன்றாட வாழ்வில,சந்திக்கும் மனிதர்கள், கடக்கும் சம்பவங்கள்/அஃறிணைகள் அதேவேளையில், எந்..\n2000-க்குப் பிறகு தமிழ்ச் சிறுகதைத் தளத்தில் இயங்கி வரும் 17 எழுத்தாளர்களின் கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. பெரும்பாலான கதைகள் ஒற்றைத் தன்மையுடன் இல்லாமல..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2015/11/17/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2020-10-28T13:41:39Z", "digest": "sha1:UOU6F5KK4JITUBSHI2GGVMG3B3GPORGC", "length": 27595, "nlines": 153, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "சிவன் கோவிலில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய நந்தி !- அரியதோர் ஆன்மீகத் தக���ல்! – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, October 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nசிவன் கோவிலில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய நந்தி - அரியதோர் ஆன்மீகத் தகவல்\nசிவன் கோவிலில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய நந்தி - அரியதோர் ஆன்மீகத் தகவல்\nசிவன் கோவிலில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய நந்தி - அரியதோர் ஆன்மீகத் தகவல்\nபொதுவாக சிவபெருமானுக்கும் நந்திக்கும் இடையே இருக்கும் அற்புத மான‌ தொடர்பு உலகறிந்த\nஒன்று. சிவன்கோவில்கள் எங்கெல்லாம் இருக்கி றதோ அங்கெல்லாம் சிவனுக்கு எதிரே அவரை பார்த்த‍படி மண்டியிட்டு அமர்ந்த நிலையில் இரு க்கும் நந்தியை பார்த்திருக்கிறோம். இது என்ன‍ புதுசா சொல்றீங்க சிவன் கோவிலில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய நந்தி என்று தலைப்பி ட்டு அதையும் இணையத்தில் பகிர்ந்துள்ளீரே என் று தானே சிந்திக்கிறீர்கள்.\nமேலே நீங்கள் படித்த‍ வரிகள் அத்த‍னையும் உண்மையே\nகோவிலில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய இல்லைஇல்லை, சிவபெருமானால் வெளியேற்றிய நந்தியின் கதை\nமகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ள பஞ்சவதி கபாலீஸ்வர் மகாதேவ் ஆலயத்தில், சிவ பெருமானுக்குமுன் நந்தி வைக்கப்படவில்லை. நாட்டிலேயே நந்தி இல்லாத சிவன் கோயில் இது ஒன்று தான்.\nஇதன் பின்னணியில் ஒரு வரலாறு உண்டு\nஒருமுறை இந்திரசபையில் பிரம்மனுக்கும், சிவனு க்கும் இடையே வாக்கு வாதம் உண்டானது. சிவந்த கண்களுடன் சிவபெருமான் சினத்தில் இருந்தபோது , பிரம்மனின் 5 தலைகளில் நான்கு தலைகள் வேத ங்களை உச்சரித்துக் கொண்டிருந்தன. ஆனால் ஒரு தலை மட்டும் சிவனுடன் தர்க்கத்தில் ஈடுபட்டது. வெகுண்ட சிவ பெருமான், அந்தத் தலையை கொய்தார்.\nஇந்த செயலால் சிவனுக்கு பிரம்ம ஹத்யா (பிராமணனை கொல்லுதல்)\nதோஷம் ஏற்பட்டது. இதற்கு பரிகாரம் தேடி பூலோகம் முழு வதும் சுற்றினார். ஆனால், பாவ நிவர்த்திக்கு வழி தெரிய வி ல்லை.\nசோமேஸ்வர் என்றஇடத்திற்கு சிவன் வந்தபோது, பசு ஒன் று தன் கன்றுடன் பேசுவதைக்கேட்டார். பிராமணன் ஒருவனை தனது கொம்பால் குத்திக் கொன்று பிரம்ம ஹத்யா பாவத்தி ற்கு ஆளான கன்றுக்கு, தாய்ப் பசு பரிகாரம் சொல்லிக் கொண்டிருந்தது.\nஇதன்படி, பரிகாரத்திற்காக பசுங்கன்று சென்ற திசை யை பின்பற்றி சிவபெருமானும் சென்றார். பஞ்சவதி அருகே வந்ததும் கோதா���ரி ஆற்றில் பசுங்கன்று நீராடி தன் பிரம்மஹத்யா பாவத்தைபோக்கி, பழைய நிலைக்கு திரும்பியது. அதே இடத்தில் சிவனும் நீராடி தனது பாவத்தைப்போக்கிக் கொண்டார்.\nபின்னர், அருகே இருந்தமலையில் சிவபெருமான் குடி கொண்டார். சிவ\nனை பின்தொடர்ந்து சென்ற பசு, அவருக்கு முன் மண்டியிட்டு அமர்ந்தது. ஆனால் இதற்கு சிவன் ஒப்புக் கொள்ளவில்லை. தன்னை பிரம்ம ஹத்யா பாவத்தில் இருந்து விடுவித்ததால் குருவுக்கு சம மானவர் என்றும், அத னால் தன்முன் அமர வேண் டாம் என்றும் நந்தியைக் கேட்டுக்கொண்டார். ஆனால் நந்தியோ சிவபெருமான்மீது கொண்ட அளவு கடந்த பக்தியால் கோவிலில் இருந்து வெளியேற மறுத்து, தன்னை அனுமதிக்குமாறு சிவனிடம் மன்றாடியது.\nஇருப்பினும் சிவபெருமான் கண்டிப்புடன் வெளியேற சொ ன்ன‍தால், தனது இயலாமையை நினைத்தும், சிவனுக்கு எதிரில் இருக்கும் பாக்கியத்தை இழந்துவிட்டோ மே என்ற சோகத்திலும் அந்த சிவாலயத்தில் இருந்து கண்ணீருடன் வெளியேறியது அந்த நந்தி. இந்நிகழ்வு நிகழ்ந்ததாக புரா ணங்களில் காணப்படுகிறது. அதனால் இங்குள்ள‍ மக்க‍ள் இங்குள்ள சிவாலயத்தில் நந்தி சிலை வைக்கப்படவில்லை.\nஇது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍\nPosted in அதிசயங்கள் - Wonders, ஆன்மிகம், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nTagged ‌, Brahma, brahma hatya dosha, dosha, hatya, kapaleeswarar, nandhi, Nasic, panchavati, panchavati kapaleeswarar temple, shiva, Siva, Temple, அரியதோர் ஆன்மீகத் தகவல், ஆலயம், கண்ணீருடன் வெளியேறிய, கபாலீஸ்வர், கொல்லுதல், கோவில், சிவ பெருமான், சிவன், சிவன் கோவிலில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய நந்தி - அரியதோர் ஆன்மீகத் தகவ, சிவபெருமான், தோஷம், நந்தி, நாசிக், பஞ்சவதி, பஞ்சவதி கபாலீஸ்வர் மகாதேவ் ஆலயம், பிரம்ம, பிரம்ம ஹத்யா தோஷம், பிராமணனை, பிராமணனை கொல்லுதல், மகாதேவ், மகாராஷ்டிரா, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக், மாநிலம், ஹத்யா\nPrevதினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு குடித்தால் . . .\nNextபிறக்கும் குழந்தைக்கு ஏதாவது தோஷம் இருந்தால் . . .\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (161) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (287) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ ���ுறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,801) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,158) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,447) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,637) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகி���ை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nB. S. Kandasamy raja on பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல்\nManimegalai.J on எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்த‍னை எத்தனை பிரிவுகள் அம்ம‍ம்மா\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா\nபிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Plus%20one%20?page=1", "date_download": "2020-10-28T14:40:15Z", "digest": "sha1:CTSULYUE7GCLKRTMXI4IJWZF24SIPMFV", "length": 3115, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Plus one", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇன்று தொடங்கும் பிளஸ் ஒன் மாணவர்...\nமாணவர் சேர்க்கையே நடைபெறாமல் டி...\nபிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் ...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2/2013-07-22-08-53-26/75-75925", "date_download": "2020-10-28T13:34:05Z", "digest": "sha1:QH7QYI4EFTXQRQPEVXJ2AGNSKJL67LJ4", "length": 9978, "nlines": 154, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வாசிப்பு மாதத்தையொட்டி விசேட நிகழ்வு TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome திருகோணமலை வாசிப்பு மாதத்தையொட்டி விசேட நிகழ்வு\nவாசிப்பு மாதத்தையொட்டி விசேட நிகழ்வு\nரொட்டறி கழகம் திருகோணமலை வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மூன்றாவது மைல் கல்லில் அமைந்துள்ள கிறேஸ் வயோதிபர் சிறுவர் விடுதியில் விசேட நிகழவொன்றினை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தி இருந்தது.\nவாசிப்பு மாதத்தையொட்டி தேசிய ரீதியில் நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற பாடசாலை மாணவிகள் இருவர் சான்றிதழும் நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிகப்பட்டனர்.\nசுமேதங்கர வித்தியாலயத்தைச் சேர்ந்த சந்தாமினி நிர்மளா, ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரியைச் சேர்ந்த துவாரகா வரதரஜா ஆகியோரே இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.\nஇந்நிகழ்வினை நினைவு கூரும்முகமாக உப்பாறு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம் பன்குளம் ஒளவைநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றின் நூலகங்களுக்கு தேவையான புத்தகங்களும் அன்பளிப்புச் செய்யப்பட்டன.\nஇதேவேளை, கிறேஸ் இல்லத்தைச் சேரந்த 71 பேருக்கு நுளம்பு வலைகளும் அன்பளிப்புச் செய்யப்பட்டன.\nஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் ச.அருளானந்தம் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வாசிப்பு முக்கியத்துவம் பற்றியும், எழுதுவதிலும். வாசிப்பதிலும் உள்ள சுவாரசியத் தன்மை பற்றி சிறப்புரை ஆற்றினார்.\nஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் ச.அருளானந்தம் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வாசிப்பு முக்கியத்துவம் பற்றியும், எழுதுவதிலும். வாசிப்பதிலும் உள்ள சுவாரசியத் தன்மை பற்றி சிறப்புரை ஆற்றினார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n3 மாத சிசுவுக்கு கொரோனா\n’யார் எதிர்த்தாலும் மாதாந்த அமர்வு நடத்தப்படும்’\nஅதிவேக நெடுஞ்சாலை பஸ் போக்குவரத்தில் கட்டுபாடு\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/2010-08-17-08-15-35/72-5734", "date_download": "2020-10-28T14:42:57Z", "digest": "sha1:AEHBSP25HZUA2RFIB7MZBZ2YJYIZUWZX", "length": 10068, "nlines": 153, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கிளிநொச்சி முக்கொம்பன் சின்னபல்லவராயன்கட்டு நெல் அறுவடை விழா TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி கிளிநொச்சி முக்கொம்பன் சின்னபல்லவராயன்கட்டு நெல் அறுவடை விழா\nகிளிநொச்சி முக்கொம்பன் சின்னபல்லவராயன்கட்டு நெல் அறுவடை விழா\nகிளிநொச்சி முக்கொம்பன் சின்ன பல்லவராயன் கட்டு நெல் அறுவடை விழா நேற்று பல்லவராயன்கட்டு கமக்காரர் அமைப்பின் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்\nஇதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், \"கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெறும் அறுவடை விழாவில் கலந்து கொள்வது மிகவும் சந்தோசமான விடயமாகும்.\nஇந்நிலையில், விவசாயிகள் தங்களது பயிர்ச் செய்கையை சிறப்பாக மேற்கொள்வதற்குத் தேவையான விதை நெல், உழவு இயந்திரம், பசளை, கிருமிநாசினி போன்றவற்றை நிவாரண முறையில் பெறுவதற்கு உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇதேவேளை, இந்த கிராமங்களில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் அரிசி ஆலைகளை மீள இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்\" என்றார்.\nவிவசாயிகளின் குறைபாடுகளைக் கேட்டறிந்து கொண்ட சந்திரகுமார், சின்ன பல்லவராயன்கட்டு முன்பள்ளிக்கும், தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களுக்கும் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை இந்த வருட பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து ஒதுக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்நிகழ��வில் பூநகரி பிரதேச செயலாளர், கிளிநொச்சி மாவட்ட கமக்கார உதவி ஆணையாளர், பூநகரி திட்டமிடல் பணிப்பாளர், கமக்கார அமைப்பு உறுப்பினர்கள் உட்பட பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 9000ஐ கடந்தது\n3 மாத சிசுவுக்கு கொரோனா\n’யார் எதிர்த்தாலும் மாதாந்த அமர்வு நடத்தப்படும்’\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://help.twitter.com/ta/using-twitter/tweet-location", "date_download": "2020-10-28T15:33:48Z", "digest": "sha1:CGXMHW7FFMCXSKNSMFNZHJKDBWUMPTCV", "length": 18569, "nlines": 105, "source_domain": "help.twitter.com", "title": "கீச்சுடன் உங்கள் இருப்பிட விவரத்தைச் சேர்ப்பது எவ்வாறு", "raw_content": "\nகீச்சுடன் உங்கள் இருப்பிட விவரத்தைச் சேர்ப்பது எவ்வாறு\nகுறிப்பு: இந்த அம்சத்தை இயக்குவது Twitter -ஐ உங்கள் கீச்சின் ஒரு பகுதியாக நீங்கள் ட்விட் செய்யும் இருப்பிடத்தைக் காட்ட அனுமதிக்கிறது.\nAndroid -க்கான Twitter, iOS -க்கான Twitter, Twitter.com அல்லது பிற மொபைல் பயன்பாடுகளைப் பயன்படுத்தி உங்கள் கீச்சுகளில் இருப்பிடத்தைச் சேர்க்க நீங்கள் தேர்வு செய்யலாம். எடுத்துக்காட்டாக: உங்கள் கீச்சுக்குக் கூடுதல் இருப்பிடச் சூழலை வழங்க, “சோமா, சான் பிரான்சிஸ்கோ” போன்ற பொதுவான இருப்பிட லேபிளை நீங்கள் சேர்க்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட இருப்பிடங்களில், iOS -க்கான Twitter மற்றும் Android -க்கான Twitter -இல், உங்கள் கீச்சை ஒரு குறிப்பிட்ட வணிகத்தின் பெயர், மைல்கல் அல்லது பிற ஆர்வமுள்ள விஷயத்தின்படி பெயரிடலாம். இந்த இருப்பிடங்களை Foursquare மற்றும் Yelp வழங்கு���ின்றன.\nநீங்கள் Android -க்கான Twitter அல்லது iOS -க்கான Twitter -ஐப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், கீச்சில் உங்கள் துல்லியமான இருப்பிடமும் இருக்கலாம் (அதாவது, நீங்கள் ட்விட் செய்த GPS ஆயங்கள்), அதை நீங்கள் தேர்ந்தெடுத்த இருப்பிட லேபிளைத் தவிர, Twitter API மூலம் கண்டறியலாம். மேலும் தகவலைப் பெற, கீழே பார்க்கவும்.\nTwitter -இல் உங்கள் இருப்பிட விவரத்துடன் ட்விட் செய்தல்\nஉங்கள் கீச்சுகளில் இருப்பிடத்தைச் சேர்ப்பதற்கு:\nஉங்கள் சாதனத்தில் துல்லியமான இருப்பிடம் இயக்கப்பட்டதும், நீங்கள் வழக்கமாகச் செய்வது போலவே கீச்சை எழுதவும். உங்கள் கீச்சுகளுடன் முன்னர் இருப்பிடத்தை இணைக்கவில்லை எனில், துல்லியமான இருப்பிடத்தை இயக்க விரும்புகிறீர்களா என்று கேட்கும் ஒரு செயல்கட்டளையை நீங்கள் காணலாம்.\nநீங்கள் தேர்வு செய்யக் கூடிய இடங்களின் பட்டியலைத் திறக்க, கீச்சு எழுதுதல் பெட்டியில் இருப்பிடம் ஐகானைத் தொடவும்.\nஉங்கள் கீச்சில் நீங்கள் சேர்க்க விரும்பும் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.\n\"துல்லியமான இருப்பிடத்தைப் பகிர்\" பொத்தானை மாற்றுமாறு நீங்கள் தேர்வுசெய்தால் (iOS -க்கான Twitter பதிப்பு 6.26 அல்லது அதற்குப் பிந்தையது மற்றும் Android -க்கான Twitter பதிப்பு 5.55 அல்லது அதற்குப் பிந்தையதில் கிடைக்கிறது), உங்கள் துல்லியமான இருப்பிட (அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை) விவரம் கீச்சுடன் இணைக்கப்படும், அதை API வழியாகக் காணலாம்.\nIOS மற்றும் Android -க்கான Twitter -இன் முந்தைய பதிப்புகளுக்கு, நீங்கள் ட்விட் செய்யும் போது தேர்ந்தெடுத்த இருப்பிடப் பெயர் மற்றும் உங்கள் சாதனத்தின் துல்லியமான இருப்பிடம் (API வழியாகக் காணலாம்) ஆகிய இரண்டும் உங்கள் கீச்சில் எப்போதும் இருக்கும்.\nஅடுத்த முறை அதே சாதனத்தில் Twitter பயன்பாட்டைப் பயன்படுத்தி நீங்கள் ட்விட் செய்யும்போது, உங்கள் தற்போதைய இருப்பிடத்தைப் பயன்படுத்தி உங்கள் பொது இருப்பிடம் தானாகவே உங்கள் கீச்சில் காண்பிக்கப்படும். 6.26 -க்கு முந்தைய iOS -க்கான Twitter பதிப்புகள் மற்றும் 5.55 -க்கு முந்தைய Android -க்கான Twitter பதிப்புகளுக்கு, பொது இருப்பிட விவரத்துடன் சேர்த்து உங்கள் துல்லியமான இருப்பிட விவரம் தானாகவே கீச்சுடன் இணைக்கப்படும் (மற்றும் API மூலம் கண்டறியப்படும்).\nஉங்கள் கீச்சுகளில் உங்கள் இருப்பிட விவரத்தைச் சேர்ப்பதை நிறுத்த:\nகீச்ச��� எழுதுதல் ஐகானைத் தொடவும்.\nஇருப்பிடங்களில் ட்ராப்டவுன் பட்டியலைத் திறக்க, இருப்பிடம் ஐகானைத் தொடவும்.\nஉங்கள் தற்போதைய இருப்பிட விவரம் தனிப்படுத்திக் காட்டப்படும். கீச்சிலிருந்து உங்கள் இருப்பிடத் தகவலை அகற்ற, மேல் இடதுபுறத்திலுள்ள X குறியைத் தொடவும். கீச்சில் இருப்பிடத்தைச் சேர்க்குமாறு நீங்கள் தேர்வுசெய்யும் வரை, உங்கள் இருப்பிடத் தகவல் எதிர்காலக் கீச்சுகளில் தோன்றாது.\nஉங்கள் இருப்பிட விவரத்துடன் ட்விட் செய்தல்\nஉங்கள் கீச்சுகளில் இருப்பிடத்தைச் சேர்ப்பதற்கு:\nஉங்கள் சாதனத்தில் துல்லியமான இருப்பிடம் இயக்கப்பட்டதும், நீங்கள் வழக்கமாகச் செய்வது போலவே கீச்சை எழுதவும். உங்கள் கீச்சுகளுடன் முன்னர் இருப்பிடத்தை இணைக்கவில்லை எனில், துல்லியமான இருப்பிடத்தை இயக்க விரும்புகிறீர்களா என்று கேட்கும் ஒரு செயல்கட்டளையை நீங்கள் காணலாம்.\nநீங்கள் தேர்வு செய்யக் கூடிய இடங்களின் பட்டியலைத் திறக்க, கீச்சு எழுதுதல் பெட்டியில் இருப்பிடம் ஐகானைத் தொடவும்.\nஉங்கள் கீச்சில் நீங்கள் சேர்க்க விரும்பும் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.\n\"துல்லியமான இருப்பிடத்தைப் பகிர்\" பொத்தானை மாற்றுமாறு நீங்கள் தேர்வுசெய்தால் (iOS -க்கான Twitter பதிப்பு 6.26 அல்லது அதற்குப் பிந்தையது மற்றும் Android -க்கான Twitter பதிப்பு 5.55 அல்லது அதற்குப் பிந்தையதில் கிடைக்கிறது), உங்கள் துல்லியமான இருப்பிட (அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை) விவரம் கீச்சுடன் இணைக்கப்படும், அதை API வழியாகக் காணலாம்.\nIOS மற்றும் Android -க்கான Twitter -இன் முந்தைய பதிப்புகளுக்கு, நீங்கள் ட்விட் செய்யும் போது தேர்ந்தெடுத்த இருப்பிடப் பெயர் மற்றும் உங்கள் சாதனத்தின் துல்லியமான இருப்பிடம் (API வழியாகக் காணலாம்) ஆகிய இரண்டும் உங்கள் கீச்சில் எப்போதும் இருக்கும்.\nஅடுத்த முறை அதே சாதனத்தில் Twitter பயன்பாட்டைப் பயன்படுத்தி நீங்கள் ட்விட் செய்யும்போது, உங்கள் தற்போதைய இருப்பிடத்தைப் பயன்படுத்தி உங்கள் பொது இருப்பிடம் தானாகவே உங்கள் கீச்சில் காண்பிக்கப்படும். 6.26 -க்கு முந்தைய iOS -க்கான Twitter பதிப்புகள் மற்றும் 5.55 -க்கு முந்தைய Android -க்கான Twitter பதிப்புகளுக்கு, பொது இருப்பிட விவரத்துடன் சேர்த்து உங்கள் துல்லியமான இருப்பிட விவரம் தானாகவே கீச்சுடன் இணைக்கப்படும் (மற்றும் API மூலம் கண்டறியப்படும்).\nஉங்கள் கீச்சுகளில் உங்கள் இருப்பிட விவரத்தைச் சேர்ப்பதை நிறுத்த:\nகீச்சு எழுதுதல் ஐகானைத் தொடவும்.\nஇருப்பிடங்களில் ட்ராப்டவுன் பட்டியலைத் திறக்க, இருப்பிடம் ஐகானைத் தொடவும்.\nஉங்கள் தற்போதைய இருப்பிட விவரம் தனிப்படுத்திக் காட்டப்படும். கீச்சிலிருந்து உங்கள் இருப்பிடத் தகவலை அகற்ற, மேல் இடதுபுறத்திலுள்ள X குறியைத் தொடவும். கீச்சில் இருப்பிடத்தைச் சேர்க்குமாறு நீங்கள் தேர்வுசெய்யும் வரை, உங்கள் இருப்பிடத் தகவல் எதிர்காலக் கீச்சுகளில் தோன்றாது.\nஉங்கள் இருப்பிட விவரத்துடன் ட்விட் செய்தல்\ntwitter.com -இல் தற்போது இல்லாத கீச்சில் உங்கள் இருப்பிடத்தைப் பகிர்தல்.\nகுறிப்பு: Twitter -இல் இருப்பிடத் தகவலை நீக்குவது மூன்றாம் தரப்புப் பயன்பாடுகளிலுள்ள தரவின் அனைத்து நகல்களிலிருந்தும் அல்லது வெளிப்புறத் தேடல் முடிவுகளிலிருந்தும் தகவல்கள் அகற்றப்படும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்காது என்பதைக் கவனத்தில் கொள்வது முக்கியமாகும். கூடுதலாக, இந்த அமைப்பு நேரடிச்செய்திகளின் மூலம் பகிரப்பட்ட இருப்பிடங்களை அகற்றாது.\nசில பகுதிகளில், ஒரு குறிப்பிட்ட வணிகத்தின் பெயர், மைல்கல் அல்லது ஆர்வமுள்ள விஷயத்துடன் உங்கள் கீச்சுக்கு லேபிளிடும் விருப்பம் உங்களுக்கு உள்ளது. இந்த இடங்கள் Foursquare மற்றும் Yelp ஆகியவற்றிலிருந்து பெறப்படுகின்றன. Foursquare வழங்கிய இடம் குறித்த சிக்கலைப் பார்த்தால், அதை Foursquare உதவி மையம் வழியாகப் புகாரளிக்கலாம். குறிப்பிட்ட ஒரு கீச்சு பழிச்சொல்லானது என்று நம்பினால், இங்கு உள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, Twitter இடம் புகாரளியுங்கள்.\nஇந்தக் கட்டுரையைப் புத்தகக்குறியிடவும் அல்லது பகிரவும்\nTwitter -இன் விளம்பரங்கள் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/jaffnaq123/", "date_download": "2020-10-28T14:17:40Z", "digest": "sha1:RPSDEC5RVXLDKDIAZEUDQEJKOS54TXAZ", "length": 5807, "nlines": 92, "source_domain": "orupaper.com", "title": "ஒன்று சேர்ந்துள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள்? | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் ஒன்று சேர்ந்துள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள்\nஒன்று சேர்ந்துள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள்\nதிலீபனுக்காய் ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் அனைத்தையும் அரசியல் ரீதியாக ஒன்றிணைப்பதற்கு அனைத்து கட்சிகளின் தலைவர்களைய��ம் பங்கேற்கச் செய்வதற்கான விசேட கூட்டம் ஒன்றை மிக விரைவில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.\nதியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் விவகாரத்தை அடுத்து தற்காலிகமாக ஒன்று சேர்ந்துள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள், தமது அடுத்த கட்டம் தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று (30) தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கூடி ஆராய்ந்தன.\nயாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போதே இந்த தீர்மானம் எட்டபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nPrevious articleஇலங்கையில் தொடர்ந்து மீறப்படும் மனித உரிமைகள்\nNext articleஐநாவை ஏமாற்றும் இலங்கை\nஈழத்தமிழரின் இருப்பை இந்தியா பாதுகாக்க வேண்டும்\nசாணக்கியன் உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அனைவரும் விடுதலை\nகூகிள் வரைபடத்தில் கூட சிங்கள மயமாகும் தமிழர் கிராமங்கள்\nஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கான சர்வதேச பணியின் தலைவராக பணியமர்த்தப்பட்ட ஈழப்பெண்\nஜெனிவா பேரணியில் கலந்து கொண்டவர்களின் உறவுகளை அச்சுறுத்தும் இலங்கை புலனாய்வாளர்கள்\nஆர்மினிய – துருக்கிய சமூகத்தவர்கள் பிரான்ஸில் நடுத் தெருவில் மோதல்.\nஐங்கரனின் பதவி விலகல் – சுமந்திரன் அணியின் மற்றோரு நாடகம்\nமக்ரோன் மீது துருக்கி அதிபர் சீற்றம்.\nபிரான்சில் எல்லை மீறிய கொவிட் இன்றிலிருந்து அமுலாகும் பொது முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D_III", "date_download": "2020-10-28T16:25:11Z", "digest": "sha1:3F6PFUYKVLQSVTULJIIQ7BS2TAKYCHRE", "length": 7350, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாம்சங் கேலக்ஸி எஸ் III - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சாம்சங் கேலக்ஸி எஸ் III\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாம்சங் கேலக்ஸி எஸ் III\nசாம்சங் கேலக்ஸி எஸ் III தொடுதிரைத் தொழில்நுட்பத்துடன் கூகுள் நிறுவனத்தின் அண்ட்ராய்டு இயங்குதளத்தைப் பயன்படுத்தி இயங்கும் ஒரு வகை நுண்ணறி பேசி ஆகும். இது 29 மே 2012 அன்று சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட. சாம்சங் கேலக்ஸி எஸ் III அண்ட்ராய்டு 4.0.4 \"ஐஸ் கிரீம் சாண்ட்விச்\" இயங்குதளத்துடன் வெளியிடப்பட்டது, மேலும் இதனை அண்ட்ராய்டு 4.1 \"ஜெல்லி பீன்\" பதிப்பிற்கு புதுப்பித்துக்கொள��ள முடியும்.\nசாம்சங் கேலக்ஸி எஸ் III 20 மில்லியன் மொபைல்கள் முதல் நூறு நாட்களில் விற்கப்பட்டது. இன்று வரை 50 மில்லியன் மொபைல்களுக்கு மேல் விற்கப்பட்டுள்ளது. மே 2012 ஸடஃப் இதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல் இடத்தை பிடித்துள்ளது,அதேபோல் செப்டம்பர் 2012 அன்று டெக்ரேடார் இதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல் இடத்தை பிடித்துள்ளது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2019, 13:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2164883", "date_download": "2020-10-28T16:19:32Z", "digest": "sha1:3BAVEDFQBSOQGPEINKEXFNHF2D4VDSYS", "length": 8142, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"எதிர்மின்னி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"எதிர்மின்னி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:50, 5 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்\n5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n17:27, 30 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...)\n11:50, 5 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n[[படிமம்:HAtomOrbitals.png|thumb|ஹைடிரஜன் அணுவில் உள்ள எதிர்மின்னியின் பல்வேறு நிலைகள்]]\n'''எதிர்மின்னி''' அல்லது '''இலத்திரன்''', (''electron'') என்பது [[அணு]]க்களின் உள்ளே உள்ள மிக நுண்ணிய ஒர் அடிப்படைத் துகள். நாம் காணும் [[திண்மம்|திண்ம]], [[நீர்மம்|நீர்ம]], [[வளிமம்|வளிமப்]] பொருள்கள் எல்லாம் அணுக்களால் ஆனவை. ஒவ்வோர் அணுவின் நடுவேயும் ஓர் [[அணுக்கரு]]வும், அந்த அணுக்கருவைச் சுற்றி பல்வேறு சுற்றுப் பாதைகளை மிக நுண்ணிய [[மின்மம்|எதிர்மின்மத்]] தன்மை உடைய சிறு துகள்களான எதிர்மின்னிகளும் சுழன்று வருவதை அறிவியல் அறிஞர்கள் கண்டுள்ளனர். அணுக்கருவின் உள்ளே [[மின்மம்|நேர்மின்மத்]] தன்மை உடைய [[நேர்மின்னி]]களும் (புரோத்தன்கள், ''protons''), மின்மத் தன்மை ஏதும் இல்லாத [[நொதுமின்னிSahi|நொதுமின்னிகளும்]]களும் (நியூத்திரன்கள், ''neutrons'') இருக்கும். ஓரணுக் கருவில் உள்ள ஒவ்வொரு நேர்மின்னிக்கும் இணையாக ஓர் எதிர்மின்னி அண���க்கருவில் இருந்து சற்று விலகி ஏதேனும் ஒரு சுற்றுப்பாதையில் சுழன்றுகொண்டு இருக்கும்.\nஎதிர்மின்னி என்பதின் ஆங்கிலச் சொல்லாகிய electron என்பது [[1894]] ஆம் ஆண்டில் இருந்து வழக்கில் உள்ளது. இச்சொல், [[1544]]-[[1603]] ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த, [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] அரசியாரின் மருத்தவரான, [[வில்லியம் கில்பெர்ட்]] (William Gilbert) என்பார் ஆண்ட electric force என்னும் சொல்லிலிருந்து பெறப்பெற்றது. இலத்திரன் எனும் சொல் [[கிரேக்க மொழி]]யில் உள்ள ήλεκτρον (elektron) (கிரேக்கச் சொல் எலெக்ட்ரான் என்பது பொன் நிறத்தில் உள்ள ஒளி ஊடுருவும் [[அம்பர்]] (amber) என்னும் பொருளைக் குறிப்பது. இது காலத்தால் கல் போல் ஆகிவிட்ட மரப்பிசின் ஆகும். அம்பர் என்பதைத் தமிழில் ''ஓர்க்கோலை, பொன்னம்பர், பூவம்பர், மீனம்பர், தீயின்வயிரம், செம்மீன் வயிரம், மலக்கனம், கற்பூரமணி'' என்னும் பல சொற்களால் குறிக்கப்படுகின்றது ).\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-19th-february-2017/", "date_download": "2020-10-28T13:44:03Z", "digest": "sha1:D45ZJAYT3ZTHKZPLRGQ4H7JZTWGHTIW2", "length": 12110, "nlines": 97, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan 19th February 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n19.02.2017, மாசி 7, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி பகல் 02.18 வரை பின்பு தேய்பிறை நவமி, அனுஷம் நட்சத்திரம் இரவு 10.06 வரை பின்பு கேட்டை, நாள் முழுவதும் மரணயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nசூரியகேது திருக்கணித கிரக நிலை19.02.2017\nசனி சந்தி குரு (வ)\nஇன்றைய ராசிப்பலன் – 19.02.2017\nஇன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் பணிபுரிவோர் தங்கள் மேலதிகாரிகளுடன் பேசும் பொழுது நிதானத்தை கடை பிடிக்க வேண்டும்.\nஇன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் மற்றவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் அறிமுகம் ஏற்படும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் முன்னேற��றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். உடல்நிலை சீராக இருக்கும். வேலையில் பணிச்சுமை குறையும்.\nஇன்று எந்த செயலையும் பொறுமையோடு செய்ய வேண்டும். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சனைகள் வரலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் குறையும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் குறையும்.\nஇன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஇன்று கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்ககலாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.\nஇன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சனைகள் குறையும்.\nஇன்று பிள்ளைகளால் மன அமைதி குலையும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் நல்ல லாபம் கிட்டும்.\nஇன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் கைக்கூடும்.\nஇன்று மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் வருமானம் பெருகும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் நிம்மதி குறையும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/malaysia/story20200716-47933.html", "date_download": "2020-10-28T13:32:38Z", "digest": "sha1:75UD7UBPH6GU27ILYJM3KLNWK34KK2LT", "length": 15926, "nlines": 119, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மலேசிய மக்கள்தொகை 32.7 மில்லியன்; குடிமக்களல்லாதோர் 3 மில்லியன், மலேசியா செய்திகள் - தமிழ் முரசு Malaysia News in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமலேசிய மக்கள்தொகை 32.7 மில்லியன்; குடிமக்களல்லாதோர் 3 மில்லியன்\nஉலகின் செல்வாக்கு மிகுந்த 500 முஸ்லிம்கள்: 37வது இடத்தில் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா\n'இலங்கை உட்பட வேறு சில நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வருவோர் வசிப்பிடத்திலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம்'\nமின்சாரத்தில் இயங்கும் மாடிப்பேருந்துகள்; முதல் 10 பேருந்துகள் சேவையைத் தொடங்கின\nநிரந்தரவாசத் தகுதிக்கான விண்ணப்பத்தின் தொடர்பில் அதிகாரிக்கு கையூட்டு: தாய், மகளுக்கு சிறைத் தண்டனை\nசிங்கப்பூர்: தளவாடத் துறையில் 1,300 வேலைகள்\n‘வந்தே பாரத்’ 7ஆம் கட்ட சேவை தொடக்கம்; திருச்சியிலிருந்து சிறப்பு விமானங்கள்\n‘ஆட்டோஇம்யூன்’ பாதிப்பு காரணமாக உடலுறுப்புகள் செயலிழந்து புருணை இளவரசர் காலமானதாக சகோதரர் விளக்கம்\nமுஹைதீன் அரசுக்கு பாஸ் கட்சி முழுமையான ஆதரவு\nகல்வி அமைச்சு: பிஎஸ்எல்இ உட்பட தேசிய அளவிலான தேர்வு முடிவுகள் இணையத்திலும் வெளியிடப்படும்\nஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கு குறித்து சிபிஐ: 6 மணி நேரத்துக்கு மேல் பல முறை போலிசார் கடுமையாகத் தாக்கினர்\nமலேசிய மக்கள்தொகை 32.7 மில்லியன்; குடிமக்களல்லாதோர் 3 மில்லியன்\nகடந்த ஆண்டைவிட இவ்வாண்டு மக்கள்தொகை 0.2 மில்லியன் அதிகம். படம்: ராய்ட்டர்ஸ்\nமலேசியாவில் இவ்வாண்டு மக்கள்தொகை 32.7 மில்லியனாக இருக்க��ம் என மதிப்பிடப்படுகிறது. கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு மக்கள்தொகை 0.2 மில்லியன் அதிகம்.\nநேற்று நடைபெற்ற மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பில் மலேசியாவின் தலைமை புள்ளிவிவர நிபுணர் முகம்மது உஸிர் மஹிதின் இதனைத் தெரிவித்தார்.\nமலேசிய குடிமக்கள் அல்லாதோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு 0.1 மில்லியன் குறைந்ததே மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் மெதுவடைந்ததற்குக் காரணம் என்று டாக்டர் உஸிர் கூறினார்.\nகடந்த ஆண்டு குடிமக்கள் அல்லாதோரின் எண்ணிக்கை 3.1 மில்லியனாக இருந்தது.\n“கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருந்த காலகட்டத்தில் மலேசியாவில் இருந்த வெளிநாட்டினர் தாயகத்திற்குத் திரும்பியதாலும் மலேசிய எல்லைகள் மூடப்பட்டதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது,” என்று அவர் விவரித்தார்.\nமலேசிய மக்கள்தொகையில் 29.7 மில்லியன் பேர் குடிமக்களாவர். குடிமக்கள் அல்லாதோரில் பெரும்பாலானோர் இந்தோனீசியர்கள் மற்றும் பிலிப்பீன்ஸ் நாட்டவர்கள்.\n“குடிமக்களின் வளர்ச்சி விகிதம் 1.1 விழுக்காடு என நிலையாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, அவர்களின் எண்ணிக்கை 0.3 மில்லியன் கூடியுள்ளது,” என்று டாக்டர் உஸிர் தெரிவித்தார்.\nஇதற்கிடையே, மலேசிய மக்கள்தொகை மூப்படைந்து வருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடையில் இவ்வாண்டு 0 முதல் 14 வரை வயதுடையவர்களின் எண்ணிக்கை 0.2 விழுக்காட்டுப் புள்ளி குறைந்துள்ளது.\nமக்கள்தொகையில் 15 முதல் 64 வயது வரை உடையவர்களின் எண்ணிக்கை 0.1 விழுக்காட்டுப் புள்ளி குறைந்துள்ளது. குடிமக்கள் அல்லாதோரின் எண்ணிக்கை சற்று குறைந்ததே இதற்குக் காரணம் என டாக்டர் உஸிர் விளக்கமளித்தார்.\nமாறாக, இதே காலகட்டத்தில் 65 வயதுக்கும் மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 0.3 விழுக்காட்டுப் புள்ளி கூடியுள்ளது.\nபாலினத்தைப் பொறுத்தவரை, பெண்களைவிட ஆண்களே அதிகம் உள்ளனர். மலேசியாவில் 15.9 மில்லியன் பெண்களும் 16.8 மில்லியன் ஆண்களும் உள்ளனர்.\nஇனவாரியாக பார்க்கையில், இந்தியர்கள் மற்றும் சீனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. சீனர்களின் எண்ணிக்கை 0.2 விழுக்காட்டுப் புள்ளி குறைந்து 22.6 விழுக்காடாக உள்ளது. இந்தியர்களின் எண்ணிக்கை 0.1 விழுக்காட்டுப் புள்ளி குறைந்து 6.8 விழுக்காடாக உள்ளது. மாறாக, மலாய்க்காரர்களின் எண்ணிக்கை 0.3 விழுக்காட்டுப் புள்ளி கூடி 69.6 விழுக்காடாக உள்ளது.\nமக்கள்தொகை அறிக்கை: 5.7 மில்லியனில் 3.5 மி. சிங்கப்பூரர்கள்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nமலேசியாவிடம் இருந்து மின்சாரம் வாங்க முடிவு\nநயன்தாராவின் கோரிக்கையை ஏற்ற மகேஷ்பாபு\nலியூவிடமிருந்து பார்த்தி லியானி இழப்பீடு கேட்பதாக இல்லை\nஜம்மு-காஷ்மீரில் யாரும் நிலம் வாங்க சட்டத் திருத்தத்தில் வழிவகை\nகொவிட்-19 தொற்று, மரணம் தமிழகத்தில் பெரும் சரிவு\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1462", "date_download": "2020-10-28T14:15:32Z", "digest": "sha1:QBSZC6CXMATQJJW2DMCILCANWEL67HPU", "length": 10345, "nlines": 81, "source_domain": "kumarinet.com", "title": "ஆஷஸ் டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nஆஷஸ் டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆ‌ஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 302 ரன்களும், ஆஸ்திரேலியா 328 ரன்களும் எடுத்தன. 26 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3–வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 33 ரன்கள் எடுத்திருந்தது.\nஇந்த நிலையில் 4–வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த இங்கிலாந்து வீரர்கள், ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். ஸ்டோன்மான் (27 ரன்), கேப்டன் ஜோ ரூட் (51 ரன்), மொயீன் அலி (40 ரன்), பேர்ஸ்டோ (42 ரன்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.71.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 2–வது இன்னிங்சில் 195 ரன்னில் சுருண்டது. அந்த அணி கடைசி 10 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை தாரைவார்த்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.\nஇதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 170 ரன்கள் இலக்கை நோக்கி 2–வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் துணை கேப்டன் டேவிட் வார்னரும், அறிமுக வீரர் கேமரூன் பான்கிராப்ட்டும் வலுவான அஸ்திவாரம் அமைத்தனர். 6 பவுலர்களை பயன்படுத்தியும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.\nநேற்றைய ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலிய அணி 34 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் சேர்த்து இருந்தது. 5-வது நாள் ஆட்டம் இன்றும் துவங்கியதும், ஆஸ்திரேலிய அணி வெற்றியை நோக்கி எந்த சிரமமும் இன்றி எளிதாக நடைபோட்டது. இங்கிலாந்து பந்து வீச்சை சகட்டுமேனிக்கு வார்னரும் பன்கிராப்டும் விளாசினார். இதனால், 50 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 173 ரன்களை சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றியை ருசித்தது. வார்னர் 87 ரன்களுடனும் பன்கிராப்ட் 82 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2353", "date_download": "2020-10-28T14:20:39Z", "digest": "sha1:O3TKTAJTNNIIYMN43YOZ4WNPN2X6LINT", "length": 11001, "nlines": 87, "source_domain": "kumarinet.com", "title": "இரவிபுதூர்கடையில் துணிகரம்: டிராவல் ஏஜென்சி உள்பட 2 இடங்களில் கொள்ளை கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் போலீஸ் விசாரணை", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nஇரவிபுதூர்கடையில் துணிகரம்: டிராவல் ஏஜென்சி உள்பட 2 இடங்களில் கொள்ளை கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் போலீஸ் விசாரணை\nஇரவிபுதூர்கடையில் டிராவல் ஏஜென்சி மற்றும் கடையில் ஷட்டர்களை உடைத்து செ���்போன்கள், பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nஇந்த துணிகர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-\nதிருவட்டார் அருகே செறுகோல் சிட்டாவிளையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது47). இவர் இரவிபுதூர்கடையில் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் செல்போன் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்த பின்பு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.\nநேற்று காலையில் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடப்பதை பக்கத்து கடைக்காரர்கள் பார்த்து சுரேசுக்கு தகவல் கொடுத்தனர். சுரேஷ் கடைக்கு விரைந்து சென்று பார்வையிட்டார். அப்போது, கடையில் உள்ளே இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், கடையில் இருந்த விலை உயர்ந்த 2 செல்போன்கள், ரூ. 30 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளையடிக்கப் பட்டிருந்தன.\nஇதுகுறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.\nஅப்போது, அங்கு பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் சுமார் 40 வயதுடைய ஒரு நபர் முகத்தை மூடிய நிலையில் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து செல்போன், பணத்தை கொள்ளையடித்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.\nஇந்த கடையின் அருகே காஞ்சாம்புரம் பகுதியை சேர்ந்த சேம்சுஜித் (25) என்பவர் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார். அதன் ஷட்டர் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.57 ஆயிரம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது. செல்போன் கடையில் கொள்ளையடித்த மர்ம நபர்தான் தனியார் நிறுவனத்திலும் கைவரிசை காட்டியுள்ளார்.\nசம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இந்த சம்பவங்கள் தொடர்பாக திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுத்தடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகிறார்கள். கடை மற்றும் டிராவல் ஏஜென்சியில் செல்போன்கள், ரூ.87 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கட���தம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3244", "date_download": "2020-10-28T14:25:16Z", "digest": "sha1:3PT6ABOVUANNXIUPUEKKFY2W4J5NFLVG", "length": 6198, "nlines": 78, "source_domain": "kumarinet.com", "title": "ஜனநாயக ஒற்றுமை கழகம் சேவை அறக்கட்டளை சார்பாக பாத்திரமங்கலம் காட்டுகுளத்தை களைகளை அகற்றி சுத்தம் செய்தநர் .", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nஜனநாயக ஒற்றுமை கழகம் சேவை அறக்கட்டளை சார்பாக பாத்திரமங்கலம் காட்டுகுளத்தை களைகளை அகற்றி சுத்தம் செய்தநர் .\nஜனநாயக ஒற்றுமை கழகம் சேவை அறக்கட்டளை சார்பாக பாத்திரமங்கலம் காட்டுகுளத்தை களைகளை அகற்றி சுத்தம் செய்தநர் .\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட���ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=125684", "date_download": "2020-10-28T15:19:46Z", "digest": "sha1:7P4UNAI4NTUE6BLYESPG3IAEFRF3FAKX", "length": 9910, "nlines": 93, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஒவ்வொரு பாடலையும் புதிதாகத்தான் உருவாக்குகிறேன்; இளையராஜா - Tamils Now", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்சிபியை வீழ்த்தியது-ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் - தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார் - கீழடியில் தொன்மையான நீளமான செங்கல் சுவர் கண்டுபிடிப்பு - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா மோடிக்கு உத்தவ் தாக்கரே கடும் கண்டனம்\nஒவ்வொரு பாடலையும் புதிதாகத்தான் உருவாக்குகிறேன்; இளையராஜா\nகுறிப்பிட்ட பாடலை சொல்லி அதுமாதிரியான பாடல் வேண்டும் என்று யாராவது கேட்டால் என்னால் கொடுக்க முடியாது. ஒவ்வொரு பாடலையும் புதிதாகத்தான் உருவாக்குகிறேன் துபாயில் இளையராஜா பேட்டி.\nஇசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி அடுத்த மாதம் (மார்ச்) 27-ந் தேதி துபாயில் நடக்கிறது. இதுகுறித்து துபாயில் இளையராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தற்போது தமிழ் பட உலகில் இருக்கும் இசையமைப்பாளர்கள், திரைப்படங்களுக்கு சுதந்திரமாக இசையமைக்கிறார்களா\nஅதற்கு பதில் அளித்து இளையராஜா கூற���யதாவது:-\nஇசையமைப்பாளர்களுக்கு சுதந்திரம் இல்லை என்று யாரும் சொல்லவில்லை. ஆனாலும் அவர்கள் விருப்பத்துக்கு இசையமைத்தால் அதை முழு சுதந்திரம் என்று எப்படி சொல்ல முடியும் சுதந்திரமாக இசையமைப்பதால் மட்டுமே பாடல்கள் நிற்பதில்லை. ஒரே விஷயத்தை அதே மாதிரி ஏன் திரும்ப செய்ய வேண்டும்.\nகுறிப்பிட்ட பாடலை சொல்லி அதுமாதிரியான பாடல் வேண்டும் என்று யாராவது கேட்டால் என்னால் கொடுக்க முடியாது. மற்றவர்கள் அதே மாதிரி பாடலை உருவாக்கி கொடுக்கலாம். ஆனால் என்னால் அப்படி செய்ய முடியாது. ஒவ்வொரு பாடலையும் புதிதாகத்தான் உருவாக்குகிறேன் .\nபாடல்கள் நன்றாக இருக்கலாம். அல்லது அந்த பாடல்கள் நன்றாக இல்லாமல் போகலாம். யாராக இருந்தாலும் 7 ஸ்வரங்களை பயன்படுத்தித்தான் பாடல்களை உருவாக்குகிறார்கள். அதே ஸ்வரம் என் கைக்கு வரும்போது புதுமாதிரி ஆகிறது. மற்றவர்களின் கைக்குள் போகும்போது அவர்களுக்கு ஏற்ற மாதிரி அந்த ஸ்வரம் மாறிக்கொள்கிறது. இவ்வாறு இளையராஜா கூறினார்.\nஇளையராஜா துபாய் புதியபாடல்கள் 2020-02-08\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை ஜனாதிபதி கோவிந்த் வழங்கினார்\nஸ்ரீதேவி இறப்பு பற்றிய தகவல்: உடற்கூறாய்வு மற்றும் தடயவியல் அறிக்கை வெளியானது\nவாழ்த்தும் அன்பும் எனக்கு மேன்மேலும் உத்வேகத்தை தந்துள்ளது: நன்றி தெரிவித்த இளையராஜா\nதுபாயில் கிரிக்கெட் அகாடமி தொடங்க இருக்கிறார் கேப்டன் டோனி\nஇலங்கை செல்லும் இசைஞானி இளையராஜா வீடு முன்பு போராட்டம்: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது\nஇனிமேல் இளையராஜா பாடல்களை பாடப்போவதில்லை: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதிரடி\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%9F%20%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=1", "date_download": "2020-10-28T15:26:27Z", "digest": "sha1:4RSQZCLZU56WXFOD335VELIVOLN4AU7V", "length": 2936, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வட கொரியா", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகா���ாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவட கொரியாவை கட்டுப்படுத்து‌ம் ஆ...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/spb?page=1", "date_download": "2020-10-28T15:37:57Z", "digest": "sha1:LVJEL22S7YHXY27LUN3N7K67YQIQ35AG", "length": 4428, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | spb", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“என் அப்பாவை இழந்ததிலிருந்து மீள...\nஎஸ்.பி.பி ஆத்மா சாந்தியடைய மோட்...\nஎஸ்பிபி உடலுக்கு நடிகர் விஜய் நே...\nசைலஜா டீச்சர்; ஜெய்சங்கர் எஸ்.பி...\nஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழ...\nஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழ...\nஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழ...\nஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழ...\nஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழ...\nகடந்த 48 மணி நேரமாக எஸ்பிபி உடல்...\nஎஸ்.பி.பியை மீட்டெடுப்போம் - கூட...\n“ எனது தந்தையின் உடல் நிலை தொடர்...\n'எஸ்.பி.பி. மீண்டு வருவார்' - கே...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2019/11/cps.html", "date_download": "2020-10-28T14:15:17Z", "digest": "sha1:CH7GFP34224M4QIFWSI5SISY773BE3HY", "length": 5216, "nlines": 109, "source_domain": "www.tnppgta.com", "title": "CPS- பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளஆசிரியர்கள்- கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வு காரணமாக ஒய்வுபெறும் போது அவர்களுக்கு மறு நியமனம் வழங்கி தமிழக அரசு உத்தரவு.", "raw_content": "\nHomeCPSCPS- பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளஆசிரியர்கள்- கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வு காரணமாக ஒய்வுபெறும் போது அவர்களுக்கு மறு நியமனம் வழங்கி தமிழக அரசு உத்தரவு.\nCPS- பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளஆசிரியர்கள்- கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வு காரணமாக ஒய்வுபெறும் போது அவர்களுக்கு மறு நியமனம் வழங்கி தமிழக அரசு உத்தரவு.\nதலைமை ஆசிரியரின் கையொப்பத்தை போலியாக போட்டு, B.Ed படிப்புக்கு விண்ணப்பித்த அரசுப்பள்ளி கணினி ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.\nஎட்டு வகையான கடன் திட்டங்களுக்கு சலுகை 'இஎம்ஐ 'சரியாக கட்டியிருந்தால் கேஷ்பேக் தீபாவளிக்கு முன் பணம் கிடைத்துவிடும்\nஅரசாணை எண் 177 பள்ளிக்கல்வித்துறை நாள்:13.10.2016 உடற்கல்வி ஆசிரியர் உயர்கல்வித் தகுதிகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான உரிய கல்வி தகுதிகளை நிர்ணயம் செய்தல் -ஆணை-வெளியீடு\nஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் M.Phil., பகுதி நேர படிப்பு பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டதா இது தொலைதூரக் கல்வியின் (Distance Mode) கீழ் வருமா இது தொலைதூரக் கல்வியின் (Distance Mode) கீழ் வருமா அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளர் பதில்\nஇன்றைய(26.10.20) கொரோனா பாதிப்பு குறித்த சுகாதாரத்துறை அறிக்கை வெளியீடு.\nஇன்றைய (26.10.20) கொரோனா பாதிப்பு குறித்த சுகாதாரத்துறை அறிக்கை வெளியீடு .CLICK…\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2020/09/17/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-6-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4/", "date_download": "2020-10-28T15:18:43Z", "digest": "sha1:DJGI5KIPUOM76Q7HV7MILMTNGDFSKMKF", "length": 17492, "nlines": 161, "source_domain": "mininewshub.com", "title": "வீதி விபத்தில் 6 மாதக் குழந்தை பரிதாபமாக பலி", "raw_content": "\nஜனவரியிலாம் இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்\nவிளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் சங்கம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு\nமெஸ்சிக்கு இது 6 ஆவது \nசெப்டெம்பரில் ஆரம்பமாகிறது 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணம் : இலங்கை குழாம் அறிவிப்பு\nநெய்மருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது : காரணம் இதுதான் \nமொபைல் புகைப்படக்கலையில் புதுமைகளின் மூலம் தனது பாவனையாளர்களை தொடர்��்சியாக ஆச்சரியப்படுத்தும் vivo\nகொவிட்-19 தொற்றை எதிர்த்து போராட இலங்கைக்கு ஐ.சி.டி ஆதரவை வழங்க உறுதியளிக்கும் Huawei\nபேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\n8 பேருடன் பேச முடியுமாம் வாட்ஸ்அப் குரூப் கோலில்\nSTI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்\nபாரம்பரிய மருத்துவத்திற்கு உதவி புரியும் மனிதாபிமான செயற்பாடு\n10 ஆயிரம் பால் பண்ணையாளர்களை தொடர்ச்சியாக வலுவூட்டும் Pelwatte\nஉங்கள் அன்புக்குரியவர்களை ‘Celfie’ மூலம் ஆச்சரியப்படுத்தும் வாய்ப்பை வழங்கும் லக்விமன\nகொவிட்- 19 நெருக்கடிக்கு பின் தொடர்ச்சியாக உள்நாட்டு பாலுற்பத்திகளில் தன்னிறைவு தொடர்பில் ஆராயவுள்ள Pelwatte\nமுகக் கவசங்களை நன்கொடையாக வழங்கிய Stafford மற்றும் Inventive Polymers\nப்யூட்டி பார்லருக்கே போகாமல் உங்க அழகை எப்படி அதிகரிக்கலாம் தெரியுமா\nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப…\nகணவன் – மனைவிக்கிடையிலான சண்டையை எவ்வாறு சந்தோசமாக அமைத்துக்கொள்வது \nவீதி விபத்தில் 6 மாதக் குழந்தை பரிதாபமாக பலி\nபாரம்பரிய மருத்துவத்திற்கு உதவி புரியும் மனிதாபிமான செயற்பாடு\nஒரு நாட்டின் பலத்தை அந்நாட்டில் வாழ்கின்ற மக்களின் பலத்தை கொண்டு மதிப்பிட முடியும். வறுமை எல்லோருக்கும் பொதுவானதாகும். ஆனாலும் வறுமையினையும், பற்றாக்குறையினையும் பொருட்படுத்தாது தமது கடைமையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல ஒருவர் தன்னை...\n10 ஆயிரம் பால் பண்ணையாளர்களை தொடர்ச்சியாக வலுவூட்டும் Pelwatte\nஇலங்கையின் முன்னணி பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries Limited, கடுமையான பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் விவசாயிகளின் வாழ்வை செழுமையூட்டல், பாலுற்பத்தியில் தன்னிறைவு அடைதல் மற்றும் உற்பத்தியை அதிகரித்தல் போன்ற தனது உறுதிப்பாட்டை...\n 7ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது. இதேவேளை, பட்டலந்த இராணுவ முகாமிலுள்ள இராணுவ கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இலங்கையில் 7 ஆயிரத்து 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nஇ���ங்கையில் நாளொன்றுக்கு 100 பேர் உயிரிழப்பு – இது தான் காரணம்\nஇலங்கையில் நாளொன்றுக்கு 100 உயிர்களையும் உலகளாவிய ரீதியில் வருடமொன்று 17 மில்லியன் உயிர்களையும் காவு கொள்ளும் உயிர்கொல்லி நோயாக இதய நோய் காணப்படுகிறது இதயம்சார் நோய் விஷேட தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குணப்படுத்தக் கூடிய...\nபுத்தளம் , பாலாவி பகுதியிலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த காருடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளிலும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.\nகுறித்த விபத்து இன்று பிற்பகல் புத்தளம் கொழும்பு முகத்திடலிற்கு முன்னாள் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 6 மாதக் குழந்தை விபத்தில் உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிசார் தெரிவித்ததுடன் இருவர் படு காயங்களுக்குள்ளாகியுள்ள நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.\nமதுரங்குளி கனமுல்லை பகுதியைச் சேர்ந்த 6 மாத குழந்தையே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nகுழந்தையின் சடலம் வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளது. இதன்போது காரின் சாரதி பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleகுழந்தையை கொலை செய்து கிணற்றில் வீசியதாக தாய் வாக்குமூலம்…..\nNext articleஉங்கள் அன்புக்குரியவர்களை ‘Celfie’ மூலம் ஆச்சரியப்படுத்தும் வாய்ப்பை வழங்கும் லக்விமன\nபாரம்பரிய மருத்துவத்திற்கு உதவி புரியும் மனிதாபிமான செயற்பாடு\nஒரு நாட்டின் பலத்தை அந்நாட்டில் வாழ்கின்ற மக்களின் பலத்தை கொண்டு மதிப்பிட முடியும். வறுமை எல்லோருக்கும் பொதுவானதாகும். ஆனாலும் வறுமையினையும், பற்றாக்குறையினையும் பொருட்படுத்தாது தமது கடைமையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல ஒருவர் தன்னை...\n10 ஆயிரம் பால் பண்ணையாளர்களை தொடர்ச்சியாக வலுவூட்டும் Pelwatte\nஇலங்கையின் முன்னணி பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries Limited, கடுமையான பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் விவசாயிகளின் வாழ்வை செழுமையூட்டல், பாலுற்பத்தியில் தன்னிறைவு அடைதல் மற்றும் உற்பத்தியை அதிகரித்தல் போன்ற தனது உறுதிப்பாட்டை...\n 7ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது. இதேவேளை, பட்டலந்த இராணுவ முகாமிலுள்ள இராணுவ கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இலங்கையில் 7 ஆயிரத்து 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nபாரம்பரிய மருத்துவத்திற்கு உதவி புரியும் மனிதாபிமான செயற்பாடு\nஒரு நாட்டின் பலத்தை அந்நாட்டில் வாழ்கின்ற மக்களின் பலத்தை கொண்டு மதிப்பிட முடியும். வறுமை எல்லோருக்கும் பொதுவானதாகும். ஆனாலும் வறுமையினையும், பற்றாக்குறையினையும் பொருட்படுத்தாது தமது கடைமையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல ஒருவர் தன்னை...\n10 ஆயிரம் பால் பண்ணையாளர்களை தொடர்ச்சியாக வலுவூட்டும் Pelwatte\nஇலங்கையின் முன்னணி பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries Limited, கடுமையான பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் விவசாயிகளின் வாழ்வை செழுமையூட்டல், பாலுற்பத்தியில் தன்னிறைவு அடைதல் மற்றும் உற்பத்தியை அதிகரித்தல் போன்ற தனது உறுதிப்பாட்டை...\n 7ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது. இதேவேளை, பட்டலந்த இராணுவ முகாமிலுள்ள இராணுவ கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இலங்கையில் 7 ஆயிரத்து 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/01/14/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2020-10-28T13:44:50Z", "digest": "sha1:BWCGWNDPWFA2AQPVWKUPACQWI6HE36ZT", "length": 39062, "nlines": 231, "source_domain": "noelnadesan.com", "title": "ரொக்கட் செய்த குற்றம் என்ன? | Noelnadesan's Blog", "raw_content": "\nமெல்பேண் சர்வதேச திரைப்பட விழா →\nரொக்கட் செய்த குற்றம் என்ன\n2011 ஆகஸ்ட் மாதம் மெல்பேனின் மேற்குப் பகுதி புற நகரொன்றில் நாயொன்று வீடு புகுந்து நாலு வயதுக் குழந்தையை கடித்துக் கொன்று விட்டது. இந்த பெண் குழந்தையின் குடும்பம் சூடானினில் இருந்து சில வருடங்கள் முன்பாகவே அவுஸ்திரேலியாவிற்கு அகதிகளாக வந்தவர்கள்.\nஇவர்களின் துன்பத்தில் ஏதோ ஒரு விதத்தில் நான் பங்கேற்க வேண்டியிருந்தது.\nமிருக வைத்தியம் செய்யும் போது சில இக்கட்டான தருணங்களை சந்திக்க வேண்டியிருந்தது. உணர்வு ரீதியாக விடயங்கைளைப் பார்த்து அதன்படி நடந்து கொள்வது இலகுவானது. தானாகவே மனிதர்கள் இப்படி செயல்ப்படுவதற்காக மூளையின் கீழ்பகுதியில் கம்பியூட்டர் மாதிரி ஏற்கனவே புரோக்கிராம் பண்ணப்பட்டுள்ளது.\nஇதனால் கண்ணீர் விடுவது, கோபம் கொள்வது போன்ற உணர்வின் வெளிபாடுகள் இலகுவானது. அதே நேரத்தில் விடயங்களை அறிவு பூர்வமாக அணுகுவதற்கான தேவை வரும்போது மூளையின் முன்பகுதி வேலை செய்யவேண்டும். இது சிறிது காலம் கடந்து நடக்கும். அத்துடன் சிலவேளைகளில் பெரும்பாலானவர்கள் நடக்கும் திசைக்கு எதிர்திசையில் தனிமையில் பயணப்பட வேண்டியுள்ளது.\nஇப்படியான சிக்கலை எப்படி கடந்து போவது \nஎவருக்கும் கடினமானனது. இதனால்தான் சட்டங்கள் நீதிமன்றங்கள் என்பன உருவாக்கப்படுகிறது.\nதென் சூடானில் இருந்து அகதியாக வரும் மக்கள் அவுஸ்திரேலியாவுக்கு பல இன்னல்களை கடந்து வருகிறார்கள். கென்யாவில் வந்து பல வருடங்கள் அகதிமுகாங்களில் வாழ்ந்து ஆயுததாரிகளின் வன்முறை, போருக்கு கட்டாய ஆள் சேர்ப்பு மற்றும் குழந்தைகளை கொண்டு செல்லுதல் என பல துன்பங்களில் தவிக்கும் போது ஒரு சிலர் மட்டும் அகதிகளாக அங்கீகாரம் பெற்று அவுஸ்திரேலியாவுக்கு வருகிறார்கள்.அவுஸ்திரேலியா ஆசியர்களை ஏற்றுக் கொண்டதளவு ஆபிரிக்க நாட்டவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. வேலை வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைப்பது கடினம்.ஆங்கிலம் புரியாமலும் அவுஸ்திரேலிய கலாச்சாரத்திற்கு அன்னியமான நிலையில் அவர்கள் இருப்பதால் பல விடயங்களில் சமூகத்தின் கீழ் நிலையில் உள்ளார்கள். அரசாங்கத்தின் உதவிகளில் பல வருடங்கள் வாழும் தேவை அவர்களில் பலருக்கு ஏற்ப்படுள்ளது.\nஏற்கனவே பாதிக்கப்பட்டு அகதியாகிய இவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் இந்த துன்பமான சம்பவம் நடந்த போது அவர்கள் தங்களது சொந்த வீட்டில் கூட இருக்கவில்லை. அவர்களது வீடு சில நாட்களுக்கு முன்பு தீப்பற்றி எரிந்ததால் அவர்களது ஒன்று விட்ட சகோதரியின் வீட்டில் தங்கி இருந்த போது இந்த சம்பவம் நடந்தது.\nஅவுஸ்திரேலியாவில் பத்திரிகை, தொலைக்காட்சி வாயிலாக அறிந்த செய்திகளின் அளவை கொண்டு ஒரு குடும்பத்தில் துன்பத்தின் அதிகப்படியான அளவு இதுதான் எனக்குத் தெரிந்தவரையில் என நினைக்கிறேன்.\nஇந்த பெண் குழந்தையைக் கடித்த நாய் பிற் புல் என்ற நாய் சண்டைக்கு என ப���ரத்தியேகமாக விருத்தி செய்யப்பட்ட இனத்தை சேர்ந்தது. இந்த நாய் அமரிக்காவில் ஆரம்ப காலத்தில் ஒன்றோடு ஒன்று சண்டையில் ஈடுபடுவதற்காக இனவிருத்தி செய்யப்பட்டது. நாய் சண்டை தற்காலத்தில் இல்லாத போதும் இந்த இன நாய்கள் பலரால் விரும்பி வளர்கப்படுகிறது. நமது ஊரில் லுங்கியை உயர்த்திக் கட்டி தங்களை அடையாளப்படுத்துபவர்களை ஒத்த மனநிலையை உள்ளவர்களது அடையாளமாக இந்த நாய் மாறிவிடுகிறது.\nமனிதர்கள், நாய்களைப் பொறுத்தவரை கடவுளைப்போல் பல விதமான நாய்களை தங்களது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப இன விருத்தி செய்திருக்கிறார்கள்.\nவேட்டைநாய்களில் முயல், பறவை, உடும்பு, பன்றி, மான் இப்படி ஒவ்வொரு விதமான மிருகங்களை வேட்டையாட பலவித நாய்கள் . அதேபோல் பாதுகாப்புக்கு, பனியில் புதைந்தவர்களை கண்டுபிடிக்க, பெண்களில் மடியில் இருப்பதற்கு என பல விதமான தேவைகளுக்கு விருத்தி செய்தது போல் காளை மாட்டோடு சண்டைக்கு என ஒரு நாய்வர்க்கம் , ஒன்றுடன் ஒன்று சண்டைக்கு விருத்தி செய்யப்பட்து இந்த பிற்புல் இனம். இதனது தாடைத் தசைகள் மிகவும் பலம் வாய்ந்துடன் கடித்ததும் பூட்டுப்போல் மூடிக்கொள்ளும். அந்த நாய் விரும்பினாலும் அந்த வாயால் திறந்து கொள்வது கஸ்டமானது.\nஇப்படியான நாய் குழந்தையை கடித்த சம்பவம் பத்திரிகை தொலைக்காட்சி என பெரிதாக பரபரப்பாகியது. பொதுமக்களிடம் இந்த நாய்களுக்கு எதிரான அபிப்பிராயம் உருவாகியது. அடுத்த தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற அவசரத்தில் விக்டோரிய மாநிலப் பாராளமன்றம் இந்த நாயினத்தை தடைசெய்ப்பட்டது. இதையே மக்கள், ஊடகங்கள் எதிர்பார்த்தார்கள். இப்படி வேறு சில சம்பவங்கள் இந்த வகையான நாய்களால் முன்பும் நடந்ததால் இந்த சட்டம் அவசரமாக விக்டோரிய பாராளமன்றத்தில நிறைவேற்றப்பட்டது.\nஇந்த சட்டம் வந்த போது ஏற்கனவே உள்ள ‘94ம் ஆண்டு இந்த அபாயமான நாய்கள் பதிவு செய்யப்படவேண்டும்’ என்ற சட்டத்தை திருத்தி இப்படியான நாய்கள் வைத்திருக்க முடியாது என முடிவாகியது\nஇங்கே எனது கருத்து நாய்களின் குணத்தை பரம்பரை மட்டுமல்ல அவை வளர்க்கப்படும் சூழ்நிலையும் தீரமானிக்கிறது. அதாவது உரிமையாளர் வளர்க்கும் முறை நாயின் குணத்தை தீரமானிக்கிறது. பல ஜாதி நாய்கள் கடிநாய்களாக மாறி இருப்பதற்கு காரணம் உரிமையாளர்கள என்பது பல மிருக வைத்தியரகளது அனுபவம்.\nஇப்படியான நிலையில் தூய அமரிக்கன் புல் ரெரியர் தடைசெய்யப்பட்டால் கலப்பு நாய்களின் கதி என்ன என்பதும் கேள்விக் குறியாகிறது. இங்கு மிருக வைத்தியர் அத்தாட்சிப்பத்திரம் தேவையாக இருக்கிறது. கலப்பு நாயாக இருந்தும் உருவத்தில் பிற் புல் போல இருந்த ரொக்கட் கதையை நான் சொல்ல வருகிறேன்;.\nஆதர் ஆறடிக்கு மேலான இளைஞன் இருபத்தைந்து வயது இருக்கும். ஆனால் ரீன் ஏஜ் முகமும் ஒலிவ் நிறமும் கொண்ட இளைஞன். இயற்கையாக நட்புறவு கொள்ள வேண்டும் என்றது போன்ற இனிமையான முகத்தை கொண்டவன். ஒரு நாள் அவசரமாக வந்து ‘எனது நாய் ரொக்கட் கவுன்சில் பிற்புல் ரெரியர் என பிடித்து வைத்திருக்கிறார்கள். அதனது டீ என் ஏ பரிசோதிக்க முடியுமா’ எனக் கேட்டான் நான் தயங்கினேன். இரண்டு காரணங்கள். இதுவரையிலும் அவன் அறிமுகமற்றவன் .அத்துடன் அவனது நாய்களுக்கு நான் எவ்வித வைத்தியமும் செய்யது இல்லை. இரண்டாவது டீ என் ஏ பரிசோதனையை நான் கேள்விப்பட்டாலும் டீ என் ஏ எடுத்து இதுவரையும் பரிசோதிக்கவில்லை.எனக்கு புதிதான விடயம். ஆங்கில சினிமாப் படங்களில் குற்றவாளிகளின் வாய்க்குள் இருந்து சில எச்சிலோடு உயிர்க் கலங்களை சுரண்டி எடுப்பதை கண்டிருக்கிறேன். பிற்புல்லின் வாய்க்குள் கைவிட்டு சுரண்டுவது சாத்தியமானதா என்ற கேள்வி உடனே என் மனத்தில் ஓடியது.\nஎனது தயக்கத்தை கண்ட ஆர்தர் தனது நாயின் படத்தை காட்டி ‘இந்த நாய், ஒரு நாள் சிறிய ஜக் ரஸ்சலுடன் வெளியேறி சென்ற போது அதைப் பிடித்து இப்பொழுது ஒரு மாதமாக வைத்திக்கிறாரகள்’. அடுத்த படத்தைக் காட்டி ‘இங்கே பாருங்கள் இந்த நாய் எனது இரண்டு வயதுப் பிள்ளையுடன் விளையாடுகிறது. அது மட்டுமல்ல எனது மனைவி இன்னும் சிலமாதங்களில் இரண்டாவது குழந்தையை பிரசவிக்கவிருக்கிறாள். இந்த நாய் அப்படி ஆபத்தானதென்றால் நான் வீட்டில் வைத்திருப்பேனா என்று பல போட்டோக்களை காட்டினான்.\nஅந்த இருபத்தைந்து வயதான இளைஞனைப் பார்த்து போது பரிதாபமாக இருந்தது.\nஅந்த நாயின் மேல் அவன் வைத்திருந்த பாசம் எனக்கு அவனுக்கு உதவ வேண்டும என நினைக்க வைத்தது.\nஇப்பொழுது அந்த நாய்காக விக்ரோரியன் நிர்வாகக் கவுன்சிலில் மேன்முறையீடு செய்திருக்கிறான். இதற்காக வழக்கறிஞர் ஒருவரை ஈடுபடுத்தியுள்தாக கூறினான். ஏற்றகனவே மூவாயிரம் டா��ர் இதில் செலவாகிள்ளது என்றான்\nசாதாரண தொழிற்சாலை தொழிலாளியாக வேலை செய்யும் அவன் ஏற்கனவே தகுதிக்கு மேல் செலவு செய்வு விட்டான் என எனக்கு மனத்தில் பட்டது. இரண்டு வயதுக் குழந்தை அத்துடன் கற்பிணியான மனைவியுமாக உள்ள அவனை நினைத்த போது பாவமாக இருந்தது. அவன் எடுக்கும் முயற்சியில் வெற்றி பெறும் சாத்தியம் இருக்கிறதா என்பதும் கேள்விக்குறி. சூடானிய குழந்தையின் சம்பவத்தின் பின்பு இந்த பிற்புல் பெயரையே பலர் கேட்க விரும்பவில்லை என்பது வானெலிகளில் பேசுபவர்களிலும் பத்திரிகை வாசகர்கள் கடிதத்திலும் பார்க்கக கூடியதாக இருந்தது.\nமுடிந்த உதவியை செய்ய ஒப்புக்கொண்டதும் அடுத்த கிழமை வந்து என்னை காரில் கூட்டிக் கொண்டு போவதாக சொன்னான். கவன்சிலில் அவனது நாயை சென்று பார்பதற்கு அனுமதி எடுக்க வேண்டும்.\nஉடனடியாக இரத்தத்தை பரிசோதிக்கும் லபோரட்டரிக்கு போன் செய்து விசாரித்த போது இரத்தத்தை எடுத்து அனுப்பினால் தங்களால் டீ என் ஏ பரிசோதனையை செய்யமுடியும். முடிவுகள் அறிந்து கொள்ள மூன்று கிழமை செல்லும் என்றும் அதற்கான தொகையை சொன்ன போது நான் இரத்தத்தை பரிசோதிப்பதற்கு ஒப்புக்கொண்டேன்\nஅடுத்த கிழமை இரத்தத்தை எடுப்பதற்கு எனது உதவியாளருடன் டோக் பவுண்ட் எனப்படும் நாய்களை வைத்திருக்கும் இடத்திற்கு சென்ற போது ஒரு சிறைச்சாலைக்கு சென்ற அனுபவமாக எனக்கு இருந்தது. வாசலில், வரவேற்பு அறையில் கவுன்சில் உத்தியோகத்தின் யுனிபோம் அணிந்திருந்தார்கள். பலர் எங்களுக்கு முன்பு காத்திருந்தார்கள். நாங்களும் வாசலில் அரைமணிநேரம் காத்திருந்து அனுமதியுடன் அங்கு வேலை செய்பவர்கள் மூவருடன் உன்ளே சென்றோம். நிரை நிரையான சிறைச்சாலை போன்ற இரும்புக் கம்பியாலான கூடுகள் ஒவ்வொரு கூட்டிலும் ஒரு நாயாக அங்கு பல நாய்கள் அடைக்கப்பட்டிருந்தன. நாய்களுக்கு பிறைவசி தேவை இல்லை என்பதால் நாலுபக்கமும் கம்பியால் பார்க முடியும்.\nநாய்களில் பெரும்பலானவை வீட்டை விட்டு ஒடி வந்தவை. விக்டோரிய மாநில சட்டத்தின்படி ஏழுநாட்கள் இங்கு இருக்கும். அக்காலத்தில் சொந்தக்காரர் வந்து தண்டம் செலுத்திவிட்டு வீட்டுக்கு கொண்டு செல்வார்கள். அப்படி இல்லாத நாய்கள் வயதானவையானவையானால் கருணைக் கொலை செய்யப்படுவதும் இளம் நாய்கள் சுவிகாரத்துக்கு தயாராக இருக்கும். தற்பொழுது எல்லா நாய்களும் மைக்கிரோ சிப் என்ற கம்பியுட்டர் சிப்பால் அடையாளமிடுவதால் சொந்தக்காரர்களை உடனடியாக அறிந்துகொள்ள முடியும்.\nஅந்த கூண்டுகளில் இரண்டு நாய்கள் அபாயமான நாய்கள் என்று தடுத்து வைக்கப்பட்டிருந்தது.இதில் ரொக்கட்டும் ஒன்று. செங்கட்டி நிறமும், விரிந்த தலை, கம்பீரமான தோற்றத்தை கொணட மூன்றே வயதான ரொக்கட்டை ஆரம்பத்தில் அவதானமாக அணுகி பின்பு அதனது கண்களில் எந்த அபாய அறிவிப்பு இல்லாததால் தலையில் தட்டிக்கொடுத்தேன். என்னை நக்கத் தொடங்கியதும் சில நிமிட நேரம் அதைத் தடவிட்டு பின்பு ஆசுவாசமாக அதனது முன் காலில் இருந்து இரத்தத்தை எடுத்தேன். அங்கு வேலை செய்பவர்களிடம் விசாரித்த போது ரொக்கட் மிகவும் சினேகமான நாய் என்றார்கள். ரொக்கட்டைப் பார்த்த போது அது கலப்பு நாய் என்பது புரிந்தது.\nஎன்னுடன் வந்த ஆதரை, அங்கு பொறுப்பாக இருந்தவர்கள் நாயைத் தடவவோ அல்லது அந்தக் கூட்டின் உள்ளே செல்லதற்கோ அனுமதியளிக்க மறுத்து விட்டார்கள்.\nசிறைக்கைதிகளை உறவினர்கள் தொடமுயல்வது போல் ஆதர் கண்கலங்கிய படி கம்பிகளிடையே கையை விட்டு தடவியது எனக்கும் மனதைக் கரைத்தது.\nஇப்படியான கட்டுப்பாடு தேவையற்றதாகப் பட்டது.\nஏற்கனவே ஒரு மாத சிறையை அனுபவித்துவிட்டது ரொக்கட். அக்காலத்தில் ரொக்கட் அந்த சிறையில் இருக்கும் காலததிற்கு உணவுக்கும் சிறை செலவுக்கும் ஆதரே பணம் செலுத்தவேண்டும் என அறிந்தேன்.\nமுடிவுகள் வந்ததும் எனக்கே வியப்புத்தருமளவு பன்னிரண்டு வீதமே அமரிக்கன் பிற் புல்லின் மரபு அணு இருந்தது. மற்றவவை பல்வேறு நாய்களின் மரபு அணு சாதாரண வார்த்தையில் சொல்லும்போது ரொக்கற்றின் பூட்டன் அமரிக்கன் பிற்புல்லாக இருந்திருக்கிறது. இந்த விடயத்தை கடித மூலம் கொடுத்துவிட்டேன். மரபணுப்படி இது கலப்பு நாய்.\nஆனால் கவுன்சிலை சேரந்தவர்கள் இந்த நாயை வேறு ஒரு மிருக வைத்தியரிடம் கொண்டு சென்ற போது அவர் உடல் அங்கங்களைப் பார்த்து இந்த நாய் பிற்புல் வகையை சேர்ந்தது என தனது அறிக்கையில் எழுதிக் கொடுத்தார்.\nஆதருக்கு வேறு வழியில்லை. நாய்கள் ஷோவில் அங்கம் வகிக்கும் ஒருவரை வைத்து அறிக்கையை தயார் பண்ணியபோது அவரது முடிவும் இந்த நாய் கலப்பினம் என்பதாக இருந்தது. அவரது அறிக்கை விபரமாக படங்களுடன் நீள அகலங்களை அளந்து விபரிக்கப்படடிருந்து.\nஇப்படியான முரண்பட்ட அறிக்கைளால் விக்டோரியா ரைபியுனல் எனப்படும் நீதிமன்றத்துக்கு இணையான ஒரு நடுவத்திற்கு இந்த கேஸ் எடுத்து செல்லப்பட்டது.\nஇந்த ரைபியுன் நிதிமன்றங்களுக்கு செல்ல தேவையில்லாத வழக்குகளை தீர்பதற்காக உருவாக்கப்பட்வை இங்கு தலைவர் மற்றும் வழக்கறிஞர் இருப்பார்கள் ஆனால் வழக்கறிஞர் இல்லாமலும பேச முடியும். இதனால் அதிக பணம் செலவு ஏற்படாது.\nஆர்தரின் சார்பில் அங்கு சென்றபோது கவுன்சிலுக்காக வழக்கறிஞர் ஒருவரும் வாதாடினார். நாய் ஷோக்களில் அங்கம் வகிக்கும் நீதிபதியும் வந்திருந்தார்.\nமிருக வைத்தியர், மற்றும் கவுன்சில் உத்தியோகத்தர் சாட்சி சொன்னாரகள் .\nஆர்தருக்காக ஒரு வழக்கறிஞர் இல்லாத இளம் பெண் வாதாடினார். அவருக்கு சார்பாக இரண்டு சமூகவியலில் டாக்டர் பட்டம் செய்த பெண்கள் உதவியாகவும் இருந்தார்கள். ஆதருக்கு சார்பாக வந்தவர்கள் எவரும் பணம் பெறாமல் தனார்வமாக ரொக்கட்டிற்கு அநியாயம் நடந்தது என நினைத்து உதவி செய்ய வந்தவர்கள்.\nஆரம்பத்திலே உருவ அமைப்பை மட்டும் வைத்தே விக்ட்டோரிய மாநில சட்டம் விபரிக்கப்பட்டிருப்பதால் ரொக்கட்டின் தலைவிதியும் உருவ அமைப்பின் மூலம் கீரமானிக்கபடி வேண்டும இங்கே நீதிமன்றங்கள் எங்கும் சட்டத்தை நிலைநிறுத்துவதேயல்லாமல் நீதியையல்ல என்பது தெளிவாகிறது. சட்டத்தில் டி என் ஏ குறிப்பிடப்படவில்லை என்பதால் எனது சாட்சியம் ஆரம்பத்திலே நிராகரிக்கப்பட்டது. நான் கடைசிவரையும பார்வையாளராகவே இருந்தேன்.\nஇநத வழக்கில் மற்ற வைத்தியரது அறிக்கை ரொக்கட்டின் உருவ அமைப்பை வைத்து இருந்தாதால் முக்கியமாகியது.அவரது சில அனுமானங்கள தவறாக இருப்பது குறுக்கு விசாரணையில் வெளிவந்தது..\nநாய் ஷோக்களில் அங்கம் வகிக்ப்பவர் சாட்சியம் எனது பார்வைக்கு சரியாகவும் இருந்து.\nநான்கு மணிநேர வழக்கை கேட்ட பின்பு தீர்ப்பு ஏமாற்றமாக இருந்தது. காரணம் விக்டோரிய சட்டம் நாயின் வெளிதோற்றத்ததை வைத்து இருப்பது. மிருக வைத்தியரின் சாட்சியத்திற்கும் அவரது அறிக்கைக்கும் முக்கியத்துவம் கொடுத்து ரொக்கட் கொலைக்களத்துக்கு போக வேண்டும் என இருந்தது. இந்த தீர்ப்பை மேன்முறையீடு செய்ய ஒருமாத அவகாசம் கொடுக்கப்பட்டது.\nஇந்த தீரப்பு எனக்கு ஏமாற்றத்தை தந்த போதும் ஒரு ���ான்கு மணித்தியாலங்கள் பத்துக்கு மேற்பட்டவர்கள் ஒரு நாயின் உயிருக்காக விவாதித்தது என்பது முக்கியமாகத் தோன்றியது.\nதற்போது வழக்கு மேல்முறையீட்டில இருப்பதால் இன்னும் ரொக்கட் உயிர் வாழ்கிறது. முடிவு எப்படி இருந்தாலும் எனக்கு பல விடயங்களை தெரிந்துகொள்ள ரொக்கட் காரணமாக இருந்தது.\nமெல்பேண் சர்வதேச திரைப்பட விழா →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகே. எஸ். சிவகுமாரன்-இலக்கிய திறனாய்வாளர்\nஎனது அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலை\nசூரியனுக்கு அருகில் நயினாதீவு இல் Nadesan SUNDARESAN\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nகாயங்கள் ஆறவேண்டும் இல் noelnadesan\nகாசா பணமா –எல்லோரையும் பு… இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-28T15:41:39Z", "digest": "sha1:6QD4MQ4G5XADHRDTJHLKVSHGJR2QNGLI", "length": 7536, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "புலகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுலகன் (Bulacan) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், மத்திய லூசோன் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஏழு மாகாணங்களில் ஒன்றாகும்.[2] இதன் தலைநகரம் மலோலொஸ் ஆகும். இது 1578 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[3] இம்மாகாணத்தில் 569 கிராமங்களும், 21 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் வில்ஹெல்மியோ எம். சி-அல்வராடோ (Wilhelmino M. Sy-Alvarado) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 2,796.1 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக புலகன் மாகாணத்தின் சனத்தொகை 3,292,071 ஆகும்.[4] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 46ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 2ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் தகலாகு , ஆங்கிலம் உள்ளடங்கலாக மூன்று பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இங்கு 88% தகாலாகு மக்கள் வாழ்கின்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2017, 11:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட���டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-28T15:26:15Z", "digest": "sha1:DYRUEIV5BRHY3DLCQYLSKRI2VH437E7U", "length": 4505, "nlines": 68, "source_domain": "ta.wiktionary.org", "title": "விக்சனரி பேச்சு:தினம் ஒரு சொல்/முன்மொழிவுகள் - தமிழ் விக்சனரி", "raw_content": "விக்சனரி பேச்சு:தினம் ஒரு சொல்/முன்மொழிவுகள்\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n< விக்சனரி பேச்சு:தினம் ஒரு சொல்\nஉயிரும் அருளும் பிரிப்பின்றி பஞ்சீகரணம் பெற்ற காலம் என்க. Ramkumar Kalyani (பேச்சு) 04:55, 6 பெப்ரவரி 2020 (UTC) அஞ்சோடு நான்குங் கடந்தக மேபுக்குப் பஞ்சணி காலத்துப் பள்ளி துயில்கின்ற திருமந்திரம் - 2272\nபஞ்சீகரணம் பெற்ற காலம் என்க Ramkumar Kalyani (பேச்சு) 05:00, 6 பெப்ரவரி 2020 (UTC)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 பெப்ரவரி 2020, 05:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/23/landmine.html", "date_download": "2020-10-28T14:26:15Z", "digest": "sha1:NSN7IDZ2FFZPKPBLANIFYTISLZCN6KE6", "length": 15916, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "புலிகள் கண்ணிவெடியில் சிக்கி 15 பேர் பலி | 15 people die in landmine blast in Lanka - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\nஒரே நாளில் 3,859 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் தொற்று.. இன்று 688 பேர் பாதிப்பு..\nகார், பைக்கில் தனியாக பயணித்தாலும் மாஸ்க் கட்டாயம்.. அல்லது அபராதம்.. பெங்களூரில் ரூல்ஸ்\nஇன்று இன்னும் குறைந்தது பாதிப்பு.. தமிழகத்தில் 2516 பேருக்கு தொற்று.. 3859 பேர் ஒரே நாளில் குணம்\nபக்கோடா செஞ்சிருந்தா.. அதை எடுத்து வந்து மோடிக்கு கொடுங்க.. போட்டுத் தாக்கிய ராகுல்\nசமையல்கார பெண்ணிடமும்.. ஒருத்தரையும் விடலை.. மொத்தம் 10 பேர்.. ஆனால் வயசு 24 தான்.. ஷா���்\nஇந்தியாவை சுற்றி சீனா செய்யும் தந்திரம்.. அதிர்ந்த அமெரிக்கா.. இலங்கை வருகிறார் பாம்பியோ\nஇந்தியா -இலங்கை கடற்படையின் கூட்டுப்பயிற்சி... திரிகோணமலையில் இன்று தொடங்குகிறது..\nஇப்ப முரளிதரன் படம் ரொம்ப முக்கியமா... முகத்தில் அடித்தாற் போல கேட்ட வாசகர்\nஇந்தியாவுடன் அரசியல் பொருளாதார நட்பு...மகிந்த ராஜபக்ச ட்வீட்டுக்கு மோடியின் பதில் இதுதான்\nஇலங்கை... 19வது அரசியலமைப்புச் சட்ட திருத்தம்.. அப்படின்னா என்ன... ஓகே சொன்ன கோத்தபய\nஅங்கொடா லொக்கா ...தொழில் கூட்டாளி...இலங்கையில் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nSports கோலி போட்ட திட்டம்.. வலையில் சிக்கிய மும்பை இந்தியன்ஸ் டீம்.. என்ன நடக்கப் போகுதோ\nAutomobiles 75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...\nMovies கோப்ரா படத்தில் இர்பான் பதானுக்கு என்ன ரோல் தெரியுமா ஒருவேளை அந்த படம் மாதிரி இருக்குமோ\nFinance தட தட சரிவில் தங்கம் விலை.. வெள்ளியும் செம வீழ்ச்சி.. வாங்கி வைக்கலாமா.. இன்னும் குறையுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுலிகள் கண்ணிவெடியில் சிக்கி 15 பேர் பலி\nஇலங்கையில் கடற்படைக்குச் சொந்தமான பஸ் கண்ணி வெடியில் சிக்கியதில் கடற்படை வீரர்கள் உள்பட 15 பேர்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nஇதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறியதாவது:\nதிரிகோணமலைப் பகுதியில் புதன்கிழமை கடற்படைக்குச் சொந்தமான பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதுவிடுதலைப்புலிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கியது. இதில் அந்த பஸ் வெடித்துச் சிதறியது.\nஇந்தச் சம்பவத்தில் பஸ்சில் பயணம் செய்த கடற்படை வீரர்களும், கடற்படையினர் அல்லாதோரும் உயிரிழந்தனர்.வெடித்துச் சிதறிய பஸ் முழுவதும் வீரர்களின் சடலங்களும், சதைத்துண்டுகளுமாகக் காட்சியளித்தன.\nபொதுவாக கடற்படை வீரர்கள் அப்பகுதி வழியே செல்லுமுன் ரோந்துப் போலீஸார் அப்பகுதியில் கண்காணிப்புப்பணியில் ஈடுபடுவர்.\nசாலை பழுது பார்க்கும் பணி நடந்து கொண்டிருந்ததால் அப்பகுதியில் போலீஸார் பரிசோதனை செய்யவில்லைஎன்றார்.\nவிடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்து வரும் சண்டையை முடிவுக்குக் கொண்டு வரும்பணியில் நார்வே தூதர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் இந்தக் கண்ணிவெடித் தாக்குதல் நடந்துள்ளது.\nஇதற்கிடையே நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவிடமும்,விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடனும் முதல் சுற்றுப் பேச்வார்த்தையை முடித்து விட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் sri lanka செய்திகள்\n.. 3 மாதம் ஆகிவிட்டது.. சமூக பரவல் இல்லை.. எப்படி சாத்தியம்\nகொரோனா: அவசரப்பட்டு ஆட்சியை கலைத்து விழிக்கும் கோத்தபய.. இலங்கை பொதுத் தேர்தல் மறுபடி தள்ளி வைப்பு\n'மெய்யியலில் தமிழர்கள்..' உலகத் தமிழர் இணைய பாலம் நடத்தும் கலந்துரையாடல்.. ஆன்லைனில் பங்கேற்கலாம்\nவந்தே பாரத் மிஷன் 3.0: இலங்கையில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க பறக்கிறது 2 விமானங்கள்\nஇலங்கையில் சிக்கி தவித்த 700 இந்தியர்கள் கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வருகை\nஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு.. நம்ப முடியவில்லை.. திருமாவளவன், சீமான் இரங்கல்\nஇலங்கை இந்திய வம்சாவளி தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்- மலையக தமிழர்கள் துயரம்\nகோத்தபய ராஜபக்சேவிற்கு போன் போட்ட மோடி.. சீனாவிற்கு செக் வைக்க திட்டம்.. இந்தியா மாஸ்டர் பிளான்\nதிருச்சி-இலங்கை விமான சேவை மே 15 வரை ரத்து.. ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் அறிவிப்பு\n2 லட்சம் வீடுகள்.. இலங்கை தமிழ் அகதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கேரள அரசு.. பினராயி கலக்கல்\nஇலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட மீனவர்களுக்கு மறுவாழ்வு கோரி வழக்கு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nஇலங்கை டூ புதுச்சேரிக்கு பயணிகள் கப்பல்.. 3 மணி நேர பயணம்.. ரூ. 7000 கட்டணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/valai-pechu/page/2/", "date_download": "2020-10-28T14:04:31Z", "digest": "sha1:3OU2OYLAMWCP7BXQI377SKKNTDSP36NZ", "length": 3086, "nlines": 119, "source_domain": "tamilscreen.com", "title": "Valai Pechu | Tamilscreen | Page 2", "raw_content": "\nபா.ஜ.க.வில் இணையும் ‘பா’ இயக்குநர்கள்\nரம்யா பாண்டியனுக்கு சாதி வெறியா\nகமலின் டபுள்மீனிங் பேச்சு எடுபடுமா\nக/பெ. ரணசிங்கம் – விமர்சனம்\nஇயக்குநர் ஷங்கர�� காக்க வைத்த இளையராஜா\nசுரேஷ் சக்கரவர்த்தி ஒரு பொய்யர்\nஅஜித் படத்துக்கு அனுமதி மறுப்பு\nEPS, OPS ஐ சீண்டுகிறாரா விஜய்\nகதாநாயகி படங்கள் கரை சேரும் இடம் OTTயா\n2021ல் விஜய் அரசியலுக்கு வருவாரா\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/01/blog-post_675.html", "date_download": "2020-10-28T14:55:09Z", "digest": "sha1:OFLHJMFBWGNO7UMUMLVEWAG4E4S7ZRIJ", "length": 12135, "nlines": 143, "source_domain": "www.ceylon24.com", "title": "\"உயிர்களை பறிக்கும் புதிய வைரஸ் வேகமாக பரவி வருகிறது\" | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\n\"உயிர்களை பறிக்கும் புதிய வைரஸ் வேகமாக பரவி வருகிறது\"\nபல உயிர்களை பறிக்கக்கூடிய புதிய வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் எச்சரித்துள்ளார்.\nசீனாவில் சந்திர புத்தாண்டுக்கான பொது விடுமுறை நாளில் சிறப்பு ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்திய ஷி ஜின்பிங், \"இந்த நாடு கடுமையான சூழலை சந்தித்து வருவதாக\" மூத்த அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.\nசீன நகரமான வுஹானில் பரவத் தொடங்கிய புதிய வைரஸால் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், உண்மையில் சீனாவால் இந்த வைரஸ் தாக்குதலை சமாளிக்க முடியாது என பிரிட்டன் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.\n`யாரும் வெளியே போக கூடாது` - கடும் கட்டுப்பாடில் சீன நகரங்கள்\nபுதிய மருத்துவமனை கட்டும் சீனா\nபடத்தின் காப்புரிமைANADOLU AGENCY / BBC\n1,000 படுக்கை வசதிகள் கொண்ட புதிய மருத்துவமனை ஒன்று ஏற்கனவே கட்டப்பட்டு வரும் நிலையில், இரண்டாவதாக மற்றுமொரு அவசர நிலை மருத்துவமனை இரண்டே வாரங்களில் கட்டி முடிக்கப்பட உள்ளதாக அரசு செய்தித்தாளான பீப்பிள்ஸ் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்த புதிய மருத்துவமனையில் 1,300 நோயாளிகள் சேர்க்கப்படுவார்கள்.\nஇந்நிலையில், வுஹான் நகரத்தை கொண்ட ஹூபே மாகாணத்திற்கு சிறப்பு ராணுவ மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.\nகலையிழந்த சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள்\nநேற்று (ஜனவரி 25) சீனப் புத்தாண்டு. 5 பௌர்ணமிகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் இந்தப் புத்தாண்டுக்கு குறிப்பிட்ட எந்தத் தேதியும் கிடையாது. ஒவ்வோரு ஆண்டும் ஒரு விலங்கின் பெயரால் இது அழைக்கப்படும். இந்த ஆண்டுக்கு 'எலி ஆண்டு' என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஆனால், ஹூபே மாகாணத்தில் பலர் இந்த புத்தாண்டை கொண்டாடும் நிலையில் இருக்கவில்லை.\nபோக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதுடன் வுஹானில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் விமானங்கள் மற்றும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nமேலும், சீனாவின் பல இடங்களில் பயணிகளுக்கு ஆங்காங்கே பரிசோதனை செய்யப்பட்டது.\nஹாங்காங்கில் அதிகபட்ச அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதோடு, பள்ளி விடுமுறையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கொரோனாவைரஸ் குறித்து இதுவரை என்ன தெரியும்\nமனிதர்கள் இதுவரை கண்டிராத இந்த வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் சீன அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.\n2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் சீனாவில் இருந்து பரவினாலும், இதன் மூலம் எது என்று இதுவரை அடையாளம் காணமுடியவில்லை.\nகடந்து செல்க யூடியூப் பதிவு 2 இவரது BBC News Tamil\nஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்\nமுடிவு யூடியூப் பதிவின் 2 இவரது BBC News Tamil\n2019-nCoV வைரஸ் முதலில் மனிதர்களின் நுரையீரலை தாக்கக்கூடும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.\nகொரோனா வைரஸ் என்பவை பரவலான தொகுப்பைச் சேர்ந்தவை. இந்த வைரஸ் குடும்பத்தில் ஆறு வகைகள் மட்டுமே மக்களை பாதிக்கக் கூடியவையாக இருந்தன. தற்போது பரவி வரும் வைரஸை சேர்த்தால் இந்த எண்ணிக்கை ஏழாகிறது.\nஇந்த வைரஸ் தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதால், இதனை தடுப்பதற்கு தற்போதைக்கு ஊசியோ சிகிச்சையோ ஏதுமில்லை.\nசுவாச பிரச்சனை, காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியவை இதன் அறிகுறிகள். இந்த வைரஸால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா மற்றும் உயிரிழப்பை ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது.\nஆஸ்திரேலியாவில் இருந்து ஐரோப்பா வரை\nசீனாவில் மட்டும் 1,372 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இது பல நாடுகளுக்கும் பரவி இருக்கிறது.\nசமீபத்தில் ஆஸ்திரேலியாவில் 4 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.\nஅதே சமயத்தில் ஐரோப்பாவிற்கும் இந்த வைரஸ் பரவி இருப்பது தெரிய வந்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் 3 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஆசியாவில் தாய்லாந்து, சிங்கப்பூர், ஜப்பான், தைவான், மலேசியா, வியட்நாம், தென் கொரியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவியிருக்கிறது.\nஅமெரிக்காவிலும் இரண்டு பேர் இதனால் பாதிக்கப்பட்டள்ளனர்.\nஅக்கரைப்பற்றில், மகப்பேற்று நிபுணரால் ,பாதிப்புற்ற பெண்மணிக்கு நட்டஈடு\nசட்டத்தரணி சஜிரேகா சிவலிங்கம் காலமானார்\n20 இற்கு ஆதரவளித்தோருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகள்\nஅக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கமும், முற்காப்பு நடவடிக்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/summa-kedantha-song-lyrics/", "date_download": "2020-10-28T14:40:59Z", "digest": "sha1:6EIJSYFHN45SVOD3VT5FDZHZQEKBE5NL", "length": 9685, "nlines": 269, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Summa Kedantha Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : பி. பானுமதி மற்றும்\nஎஸ். எம். சுப்பையா நாயுடு\nபெண் : {சும்மா கெடந்த\nசோம்பலில்லாமே ஏர் நடத்தி} (2)\nகம்மா கரைய ஒசத்தி கட்டி\nபெண் : சம்பா பயிரைப் பறிச்சு நட்டு\nதகந்த முறையில் தண்ணீர் விட்டு\nவரப்பும் உள்ளே மறைஞ்சிருக்கு} (2)\nபெண் : அட {காடு வெளைஞ்சென்ன\nகையுங் காலுந்தானே மிச்சம்} (2)\nஆண் : இப்போ காடு வெளையட்டும்\nஆண் : {மண்ணைப் பொளந்து\nபொன்னை எடுக்க கனிகள் வெட்டி} (2)\n{மதிலு வெச்சு மாளிகை கட்டி\nகடலில் மூழ்கி முத்தை எடுக்கும்} (2)\nஆண் : வழி காட்டி மரமான\nபட்ட துயரினி மாறும் ரொம்ப\nஅவர் பட்ட துயரினி மாறும் ரொம்ப\nபெண் : அட காடு வெளைஞ்சென்ன\nஆண் : காடு வெளையட்டும்\nபெண் : மாடா ஒழைச்சவன்\nபசி வந்திட காரணம் என்ன மச்சான்\nஆண் : அவன் தேடிய செல்வங்கள்\nபெண் : பஞ்ச பரம்பரை வாழ்வதற்கு\nஆண் : தினம் கஞ்சி கஞ்சி என்றால்\nபெண் : வாடிக்கையாய் வரும்\nஆண் : இருள் மூடி கிடந்த\nஇனி சேரிக்கும் இன்பம் திரும்புமடி\nபெண் : அட காடு வெளைஞ்சென்ன\nநாடு நலம் பெறும் திட்டம்\nஆண் மற்றும் பெண் :\nநாடு நலம் பெறும் திட்டம்} (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/79260/Missing-youth-left-home-body-found-in-well-four-days-later", "date_download": "2020-10-28T14:38:54Z", "digest": "sha1:HVBA7TEWBKBHN7JZRRADUEMRSPVHB43T", "length": 7656, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வீட்டை விட்டு காணாமல் போன இளைஞர் - நான்கு நாட்கள் கழித்து கிணற்றில் பிணமாக மீட்பு | Missing youth left home body found in well four days later | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவீட்டை விட்டு காணாமல் போன இளைஞர் - நான்கு நாட்கள் கழித்து கிணற்றில் பிணமாக மீட்பு\nஉசிலம்பட்டி அருகே காணாமல் போன வாலிபர் கிணற்றில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மலைப்பட்டியைச் சேர்ந்த சிங்கம் என்பவரது மகன் விஜயகுமார் (24). இவர் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு வீட்டில் உள்ளோரிடம் கோபித்துக் கொண்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனிடையே போத்தம்பட்டி அருகே அல்லிக்கொடி என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம் மிதப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.\nதகவலறிந்து நிகழ்விடத்திற்குச் சென்ற உசிலம்பட்டி தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணமால் போன விஜயகுமார் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர் அடுத்தகட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.\nஆதரவற்ற பெண்ணின் திருமணத்திற்கு சீர்வரிசை.. நெகிழ வைத்த உதவிய பெண் காவல் ஆய்வாளர்\n‘ஐ.பி.எல் கோப்பை வெல்வதில் மும்பைக்கு அது சிக்கலாக இருக்கக்கூடும்’ பிராட் ஹாக்\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆதரவற்ற பெண்ணின் திருமணத்திற்கு சீர்வரிசை.. நெகிழ வைத்த உதவிய பெண் காவல் ஆய்வாளர்\n‘ஐ.பி.எல் கோப்பை வெல்வதில் மும்பைக்கு அது சிக்கலாக இருக்கக்கூடும்’ பிரா���் ஹாக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4-2018/76-221948", "date_download": "2020-10-28T14:39:02Z", "digest": "sha1:GSWLTFOTUXEJ44TKDKDR25TE3GGMFBVL", "length": 7955, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கல்லூரித் தின விழா 2018 TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் கல்லூரித் தின விழா 2018\nகல்லூரித் தின விழா 2018\nவலப்பனை அருணோதய இந்துக் கல்லூரியின் கல்லூரித் தினவிழா, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.\nகல்லூரியின் அதிபர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெறவுள்ளது.\nஇந்நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புவர்கள், 077-6071534, 077-8464280, 076-8692956 ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு, முன்பதிவு செய்துகொள்ளுமாறு, ஏற்பாட்டுக் குழுவினர் கோரியுள்ளனர்.\nம/மா/வ/ரிலாமுல்ல தமிழ் மகா வித்தியாலயம் என்ற பெயரில் இயங்கி வந்த இந்தப் பாடசாலை, கடந்தாண்டே, அருணோதய இந்துக் கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 9000ஐ கடந்தது\n3 மாத சிசுவுக்கு கொரோனா\n’யார் எதிர்த்தாலும் மாதாந்த அமர்வு நடத்தப்படும்’\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=12564", "date_download": "2020-10-28T15:24:03Z", "digest": "sha1:RTLYEW25KH5GKKCRJE2HAGGMSP2AYF65", "length": 19150, "nlines": 113, "source_domain": "election.dinamalar.com", "title": "கைவிட்டது கோவை; அதிர்ச்சியில் பா.ஜ.,! காரணங்களை ஆராயும் கட்சி தலைமை | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nகைவிட்டது கோவை; அதிர்ச்சியில் பா.ஜ., காரணங்களை ஆராயும் கட்சி தலைமை\nகைவிட்டது கோவை; அதிர்ச்சியில் பா.ஜ., காரணங்களை ஆராயும் கட்சி தலைமை\nகோவை:லோக்சபா தேர்தலில், கோவை தொகுதியில் பா.ஜ., அடைந்திருக்கும் தோல்வி, அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் பா..ஜ., போட்டியிட்ட ஐந்து தொகுதிகளில், நிச்சய வெற்றி என்று அக்கட்சியினர் நம்பியிருந்த தொகுதி, கோவை. அப்படிப்பட்ட தொகுதியில், அதுவும், மார்க்சிஸ்ட் கட்சியிடம் அடைந்திருக்கும் தோல்வி, பா.ஜ., கட்சியின் முக்கிய நிர்வாகிகளை, தர்மசங்கடத்தில் தள்ளியிருக்கிறது. கட்சி தலைமைக்கு பதில் சொல்லும் நிலைக்கு ஆளாகியுள்ள நிர்வாகிகள், புலம்பி வருகின்றனர்.\nகோவையில், 1996ம் ஆண்டு வெறும், 5.3 சதவீதம் ஓட்டுகளை மட்டுமே பா.ஜ., பெற்று டிபாசிட் இழந்தது. ஆனால், அடுத்தடுத்து நடந்த மத ரீதியான மோதல்கள், தொடர் குண்டு வெடிப்பு ஆகியவற்றின் தொடர்ச்சியாக, 1998 தேர்தலில், பா.ஜ., விஸ்வரூபம் எடுத்து வெற்றிக்கனியை பறித்தது. அ.தி.மு.க., கூட்டணியுடன் போட்டியிட்ட அந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு 55 சதவீதம் ஓட்டுகள் கிடைத்தன. பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்ட ராதாகிருஷ்ணன், முதல் முறையாக வெற்றி பெற்றார்.\nஅடுத்தாண்டு, மீண்டும் நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட பா.ஜ.,வுக்கு, 49 சதவீதம் ஓட்டுகளும், வெற்றியும் கிடைத்தன. மூத்த கம்யூ., தலைவர் நல்லகண்ணுவை தோற்கடித்து, பா.ஜ., வேட்பாளர் ராதாகிருஷ்ணன், இரண்டாம் முறையாக வெற்றி பெற்றார்.\nதொடர்ச்சியாக இரண்டு முறை பெற்ற வெற்றி, கோவை தொகுதியை, 'பா.ஜ.,வின் கோட்டை' என்று சொல்லும் நிலையை ஏற்படுத்தியது. ஆனால், 2004 தேர்தலில், தமிழகம், புதுவையில், 40 தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது. அந்த தேர்தலில், கோவையில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூ., கட்சியின் சுப்பராயன், அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் ராதாகிருஷ்ணனை தோற்கடித்தார்.அடுத்து நடந்த, 2009 தேர்தலில், பா.ஜ., தமிழகத்தில் தனித்து விடப்பட்டது. அந்த தேர்தலில், கோவையில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட செல்வகுமார், 37,909 ஓட்டுகள் பெற்றார். இது, 4.6 சதவீதம் மட்டுமே.\nஇந்த தேர்தலில், மார்க்சிஸ்ட் வேட்பாளர் நடராஜன் வெற்றி பெற்றார்.கடந்த, 2014 தேர்தலில், கோவையில் அ.தி.மு.க., வேட்பாளர் நாகராஜன் வெற்றி பெற்றார். அவர், 4,31,717 ஓட்டுகள், 36.69 சதவீதம் பெற்றார். எதிர்த்து, மூன்றாவது அணி சார்பில் போட்டியிட்ட பா.ஜ., கட்சியின் ராதாகிருஷ்ணன், 3,89,701 ஓட்டுகள் பெற்றார்.\nஇது, 33.12 சதவீதம். இதில், அப்போது கூட்டணியில் இருந்த தே.மு.தி.க.,- கொ.ம.தே.க., உள்ளிட்ட கட்சியினரின் ஓட்டுகளும் அடங்கும். இந்த தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் 18.45 சதவீதம், காங்., வேட்பாளர் 4.84 சதவீதம், மார்க்சிஸ்ட் வேட்பாளர் 2.91 சதவீதம் ஓட்டுகளை பெற்றுள்ளனர்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், கோவை தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் ராதாகிருஷ்ணன், 3,92,007 ஓட்டுகள் பெற்றுள்ளார்.\nஇது, பதிவான ஓட்டுகளில், 31.34 சதவீதம். எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் நடராஜன், 5,71,150 ஓட்டு பெற்றுள்ளார். இது, பதிவான ஓட்டுகளில், 45.66 சதவீதம். இவ்வளவு பெரும் வித்தியாசத்தில், மார்க்சிஸ்ட் கட்சியிடம் தோல்வி அடைந்தது, பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.வட மாநிலங்களில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றிய பா.ஜ.,வை, கோவையில் தோற்கடித்து தொகுதியை கைப்பற்றிய மார்க்சிஸ்ட் கட்சியினர், பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.\n2016 சட்டசபை தேர்தல் ஓர் ஒப்பீட��\nகடந்த, 2016 சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க., தனித்துப் போட்டியிட்டது. பா.ஜ.,வும் கூட்டணியின்றி, அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில், கம்யூ.,க்கள்,-தே.மு.தி.க.,-ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை கட்சியினர் போட்டியிட்டனர்.\nஇதில், கோவை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட 6 தொகுதிகளிலும் சேர்த்து, அ.தி.மு.க., வேட்பாளர்கள், 5,29,518 ஓட்டுகளையும், பா.ஜ., வேட்பாளர்கள், 1,15,013 ஓட்டுகளும் பெற்றுள்ளனர். அதேபோல, தி.மு.க.,- காங்., கூட்டணி, 6 தொகுதிகளிலும், 4,29,637 ஓட்டு பெற்றுள்ளனர். மக்கள் நலக்கூட்டணி கட்சிகள் வாங்கியவை, 74.910 ஓட்டுகள்.இந்த புள்ளி விவரங்களை கொண்டு பார்த்தால், பா.ஜ.,-அ.தி.மு.க., கூட்டணிக்கு, இந்த தேர்தலில் குறைந்தபட்சம், 6 லட்சம் ஓட்டு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், பா.ஜ., வேட்பாளருக்கு கிடைத்தவை, 3,92,007 ஓட்டுகள் மட்டுமே. எனவே, அ.தி.மு.க.,- பா.ஜ., ஓட்டு வங்கியின் பெரும்பகுதி, அந்த கூட்டணியின் வேட்பாளருக்கு கிடைக்கவில்லை என்பது நிதர்சனமாகிறது.\nஎதிர் அணியில், மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு, 5,71,150 ஓட்டுகள் கிடைத்துள்ளன. அதாவது, கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி வாங்கிய ஓட்டுகளை காட்டிலும், கூடுதலான ஓட்டுகளை, மார்க்சிஸ்ட் வேட்பாளர் அறுவடை செய்துள்ளார். இதன் மூலம், 2016 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்த வாக்காளர்கள் பலர், இந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளித்துள்ளனர் என்பது வெளிப்படுகிறது.\nபா.ஜ., வாங்கிய ஓட்டு சதவீதம்\nதேர்தல் வேட்பாளர் ஓட்டு சதவீதம்1989 நாராயணன் 25132 3.241991 நாராயணன் 47267 6.781996 நடராஜன் 43289 5.31998 ராதாகிருஷ்ணன் 449269 55.851999 ராதாகிருஷ்ணன் 430068 49.212004 ராதாகிருஷ்ணன் 340476 38.742009 செல்வகுமார் 37909 4.62014 ராதாகிருஷ்ணன் 389701 33.122019 ராதாகிருஷ்ணன்\t392007 31.34\nl\tஅ.தி.மு.க., ஓட்டு வங்கியில், தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கும், சிறுபான்மையினருக்கும் முக்கிய இடமுண்டு. அக்கட்சி தனித்துப் போட்டியிடும் பட்சத்தில், இந்த சமூகத்தினர் ஓட்டுகளில் பெரும்பகுதி கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால், பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்ததில் விருப்பமில்லாத அந்த சமூகத்தினர், ஓட்டுகளை, மாற்றிப் போட்டுள்ளனர் என கூறப்படுகிறது.\nஅ.தி.மு.க.,வினர் பலர், பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்காமல் விட்டதும், ம.நீ.மை.,- நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அதிக ஓட்டு பெற்றதும் முக்கிய ���ாரணமாக கூறப்படுகிறது.l\tசபரிமலை போராட்டம், பா.ஜ., கட்சியினர் எதிர்பார்த்த பலனை தரவில்லை. கோவையில் மலையாள மொழி பேசக்கூடிய வாக்காளர்கள், ஒரு லட்சத்தும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களது ஓட்டுகளில் பெரும்பகுதி, மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு கிடைத்திருக்கலாம்.\n'தமிழகத்தை, பா.ஜ., புறக்கணிக்கிறது' என்கிற தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் பிரசாரம், பல மாதங்களாக வலுவாக முன்னெடுக்கப்பட்டது. ஜி.எஸ்.டி., வரி விதிப்பு, பண மதிப்பிழப்பு ஆகியவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளை எதிர்க்கட்சியினர் தொடர்ந்து, மக்கள் மத்தியில் பேசிப்பேசி, எதிர்ப்பு அலையை ஏற்படுத்தி விட்டனர் என கூறப்படுகிறது. எனினும், தோல்விக்கான காரணங்களை பல கோணங்களிலும் தமிழக பா.ஜ., தலைமை ஆராய்ந்து வருகிறது.\nஒடிசாவில், பாதி எம்.எல்.ஏ.,க்களுக்கு கிரிமினல் வழக்குகளில் தொடர்பு\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indian7.in/news/?post_id=68", "date_download": "2020-10-28T15:20:28Z", "digest": "sha1:R3G67NEJN2JXRIC7VMSJZ4RRXY2WOSMH", "length": 8028, "nlines": 23, "source_domain": "indian7.in", "title": "ரிலீஸாகப் போகும் சசிகலா? அமைச்சர்களைக் கண்காணிக்கும் எடப்பாடி!", "raw_content": "\nசெப்டம்பர் மாதத்தில் சசிகலா ரிலீஸ் ஆகப் போகிறார் என்கிற செய்தி டெல்லியில் இருந்து பரவுவதால், ஆளும்கட்சித் தரப்பில் சலசலப்பு தெரிவதாக அரசியல் வட்டாரங்களில் பேசிவருகின்றனர்.\nஇந்த நிலையில் எடப்பாடியின் அரசியல் ஆலோசனை டீம், அவரிடம், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய புகழை, மந்திரிகள் வாங்க நினைப்பதை அனுமதிக்க வேண்டாம் என்று அட்வைஸ் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் தமிழக அமைச்சர்கள் பலரும், தினகரனோடு தொடர்பில் இருப்பதாகவும், கதர்த்துறை அமைச்சரான சிவகங்கை மாவட்ட பாஸ்கர் மூலம், மன்னார்குடித் தரப்போடு அவர்கள் தூதுவிட்டு இருப்பதாகவும் அவருக்குத் தகவல் போயிருக்கிறது. அதனால், சசிகலாவை எப்போதும் எதிர்க்கக் கூடிய ஓ.பி.எஸ் மற்றும் த���து நம்பிக்கைக்குரிய கொங்கு அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி ஆகியோரைத் தவிர மற்ற அமைச்சர்களைத் தன் கண்காணிப்பு வளையத்தில் வைக்க எடப்பாடி ஆரம்பித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதோடு, அவர்களிடம் கெடுபிடியும் காட்ட ஆரம்பித்து விட்டதாகச் சொல்லப்படுகிறது.\nஅதாவது இனி தன்னைக் கேட்காமல், அமைச்சர்கள் யாரும் பிரஸ் மீட்டோ, அறிக்கைகளோ கொடுக்கக் கூடாது என்று முதலவர் எடப்பாடி ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. பொதுத் தேர்வுகள் பற்றி பிரஸ் மீட் கொடுக்கத் தயாரான செங்கோட்டையனையும், வழக்குகள் பற்றி செய்தியாளர்களிடம் பேச இருந்த சி.வி.சண்முகத்தையும் வார்ன் செய்து பேட்டிகளுக்கு எடப்பாடி பழனிசாமி பிரேக் போட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதையும் மீறி பேட்டிகொடுத்த ராஜேந்திர பாலாஜியைத் தொடர்பு கொண்டு ஏகத்துக்கும் அவர் கடுமை காட்டியிருப்பதாகக் கூறுகின்றனர். இதேபோல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும், தனது கட்டுப்பாட்டுக்குள் முதல்வர் வைத்துள்ளார் என்றும், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷை வேறு துறைக்கு மாற்ற வேண்டாம் என்ற அமைச்சர் விஜயபாஸ்கரின் வேண்டுகோளுக்கு, முதல்வர் எந்தப் பதிலும் தற்போது வரை கூறவில்லை என்றும் சொல்லப்படுகிறது.\n ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா\nசாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது\nபாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்\n10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி\nஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்\nபடுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி\nகாமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது\nபுடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்\nதேவர் ஜெயந்தி தேவர் தங்க கவசம் ஒபிஸிடம் ஒப்படைப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் பாமக திமுக அணியா\nசென்னை அணிக்கு ப்லே-ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு இருக்கா\nவாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nவிஜய்சேதுபதி மகளை தவறா��� பேசியவர் நல்ல தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை - அமீர் கண்டனம்\nபிக்பாஸ் வீட்டில் நுழையப்போகும் அடுத்த பிரபலம் பாடகி சுஜித்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lineoflyrics.com/manapanthal-unakku-mattum-unakku-sad-song-lyrics/", "date_download": "2020-10-28T14:16:26Z", "digest": "sha1:TUMXTLPDLSXQ7ZUSYN3RBXWIXGZHXLSC", "length": 3452, "nlines": 75, "source_domain": "lineoflyrics.com", "title": "Manapanthal - Unakku Mattum Unakku Sad Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகி : பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி\nபெண் : உனக்கு மட்டும் உனக்கு மட்டும்\nரகசியம் சொன்னேன் அந்த ரகசியத்தை\nஉனக்கு மட்டும் உனக்கு மட்டும்\nபெண் : எனக்கு மட்டும் எனக்கு மட்டும்\nஉனக்கு மட்டும் உனக்கு மட்டும்\nரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை\nபெண் : மாலையிட்டேன் இதயத்திலே\nமனைவி என்ற நினைவுடனே வாழ்ந்திருந்தேனே\nகண் மயங்கும் வார்த்தை சொல்லி பறந்து விட்டாயே\nகன்னி எந்தன் வாழ்க்கை இன்னும் கொஞ்ச காலமே\nபெண் : உனக்கு மட்டும் உனக்கு மட்டும்\nரகசியம் சொன்னேன் அந்த ரகசியத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://lineoflyrics.com/urangatha-ninaivugal-mouname-nenjil-dialogue-song-lyrics/", "date_download": "2020-10-28T15:00:26Z", "digest": "sha1:FOAOFH3PY4CH4BMQSARKQOWRKSABSTZM", "length": 5914, "nlines": 127, "source_domain": "lineoflyrics.com", "title": "Urangatha Ninaivugal - Mouname Nenjil Dialogue Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகர்கள் : இளையராஜா மற்றும் கே. ஜே. யேசுதாஸ்\nஆண் : கடவுள் உனக்கு\nநான் நெனைக்கிற மாதிரி நீ பாடிட்டேன்னா\nஅந்தப் பொண்ணு உன் காலடியிலதான்\nஆண் : சரி சார்…\nஆண் : காம பநி ஸகஸநி பநி மபநீ…\nஆண் : அடடடா இப்ப… மௌனமே…\nஆண் : நெஞ்சில் நாளும் நீ எழுதும்\nஆண் : நெஞ்சில் நா…..\nஆண் : நெஞ்சில் நாளும் நீ எழுதும்\nஆண் : நெஞ்சில் நாளும் நீ எழுதும்\nஆண் : கனவே கவிதை\nஆண் : கனவே கவிதை\nஆண் : ஆஹ உந்தன் பூவிதழ் மேவும்\nஆண் : உந்தன் பூவிதழ் மேவும்\nஆண் : அந்த நீர் விழி ராகம் பாடவா\nஆண் : ஆஹ.. ரொம்ப பிரமாதமா இருக்கு சார்\nஆண் : நீ பாடும் போது ஃபஸ்ட் க்லாஸா பாடு\nஆண் : அந்த நீர் விழி ராகம் பாடவா\nஆண் : ஹையோ.. ஃபஸ்ட் க்லாஸ்\nஆண் : மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்\nமௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்\nஅந்த நீர் விழி ராகம் பாடவா\nஆண் : நீ பாடத் தானே ஏழு ஸ்வரங்கள்\nநீ பாடத் தானே ஏழு ஸ்வரங்கள்\nஉன் பாடல் பனி மாலை சந்திரோதயம்\nசெந்தூர வானிலே சங்கீதப் பூ மழை\nசந்தோஷம் கொண்டாடி வருவேன் வாசல் தேடி\nஆண் : மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்\nஅ��்த நீர் விழி ராகம் பாடவா\nஆண் : பொன்னோடம் போலே பாவை ஒருத்தி\nபொன்னோடம் போலே பாவை ஒருத்தி\nஎன் காதல் மணி மேடை வந்தாடினாள்\nகல்யாண மேளமோ கச்சேரி மேடையோ\nஇல்லாத உன் வாழ்வில் தரவா வாழ்த்துப் பூக்கள்\nஆண் : மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்\nஅந்த நீர் விழி ராகம் பாடவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-10-28T15:57:30Z", "digest": "sha1:LXJDB2PXXEQQZL5TFEYRTMY37VZXN6NP", "length": 25690, "nlines": 739, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேகடா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேகடா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், \"பான\" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.\nஇந்த இராகத்தில் சட்சம் (ச), அந்தர காந்தாரம் (க3), சதுச்ருதி ரிசபம் (ரி2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2), காகலி நிசாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:\nஆரோகணம்: ச க3 ரி2 க3 ம1 ப த2ப ச்\nஅவரோகணம்: ச் நி3 த2 ப ம1 க3 ரி2 ச\nஇந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை \"ஔடவ சம்பூரண\" இராகம் என்பர்.\nஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு\nகருநாடக இசை • இராகம் • சுரம் • மேளகர்த்தா இராகங்கள் • ஜன்னிய இராகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2012, 14:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/kangana-ranaut-resumes-shoot-for-thalaivi-shares-working-stills.html", "date_download": "2020-10-28T14:32:11Z", "digest": "sha1:IWKB4IIH2Z3LQDSJMHITNSQYOWYVODIH", "length": 14577, "nlines": 186, "source_domain": "www.galatta.com", "title": "Kangana ranaut resumes shoot for thalaivi shares working stills", "raw_content": "\nவிஜய் இயக்கத்தில் உருவாகும் தலைவி திரைப்படம் குறித்து கங்கனா பதிவு \nஇணையவாசிகளை ஈர்க்கும் கங்கனாவின் தலைவி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.\nதமிழில் தாம்தூம் படத்தின் மூலம் பிரபலமானவர் கங்கனா ரனாவத���. தற்போது ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பதும் இவர்தான். ஹிந்தி சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று கூட சொல்லலாம். இணையத்தில் இவர் போல் ஆக்ட்டிவாக யாரையும் பார்க்க முடியாது. தினசரி டாக் ஆஃப் தி டவுனில் இருப்பது கங்கனாவின் வழக்கம். கங்கனா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தலைவி. விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று குறித்த படமாகும்.\nஇந்த படத்தில் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். இதன் ஒரே ஒரு கட்ட படப்பிடிப்பு மட்டும் மீதியுள்ளது. விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். தலைவி படத்திற்காக தமிழில் பேசவும் பயிற்சி எடுத்துக் கொண்டார் கங்கனா. அது மட்டுமின்றி பாரதநாட்டியம் ஆடவும் கற்று கொண்ட அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் பரதநாட்டிய உடையில் எடுத்த சில புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். அது சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nநீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார். இந்த படம் ஓடிடி-ல் வெளியாகக்கூடும் என்று சமீபத்தில் வதந்தி கிளம்பிய நிலையில், தலைவி திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் தெளிவு படுத்தினர்.\nஜெயலலிதா ரோலில் நடிப்பதற்காக தனது உடல் எடையை 10 கிலோ வரை அதிகரித்துள்ளார் கங்கனா. அது மட்டுமின்றி அவர் ஜெயலலிதா போல தோற்றமளிப்பதற்காக ஸ்பெஷலான prosthetic மேக்கப் போடப்படுகிறது. அதற்காக கங்கனா அமெரிக்காவுக்கு சென்று prosthetic லுக் டெஸ்ட் எடுத்தார் என்றும் செய்திகள் தெரியவந்தது. ஜேசன் காலின்ஸ் என்ற ஹாலிவுட் புகழ் கலைஞர் தான் கங்கனாவின் தோற்றத்திற்காக இந்த அப்படத்தில் பணியாற்றுகிறார். அவர் Blade Runner, Captain Marvel போன்ற பல படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசமீபத்தில் இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் படத்தின் இசை பற்றி ட்விட்டர் வாசிகளுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசியவர், படத்தின் இசை அதிகம் பேசப்படும். ரெட்ரோ காலத்து இசை பயணம் செய்தால் போல் இருக்கும். இசை ஜாம்பவான் MSV அவர்களின் பாடல்கள் போல் அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.\nகடந்த வாரம் படத்தின் பாடல் காட்சியின் நடன ஒத்திகை செய்து வந்த நடிகை கங்கனாவின் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தலைவி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் சக்கை போடு போட்டு வருகிறது. இயக்குனர் விஜய் படத்தின் காட்சியை விவரிக்கிறார். மேலும் கங்கனா தனது பதிவில், திறமை வாய்ந்த இயக்குனர் விஜய் உடன் அதிகாலை டிஸ்கஷன் என்று கூறியுள்ளார். இந்த உலகில் எத்தனை இடம் இருந்தாலும், ஷூட்டிங் ஸ்பாட் தான் எனக்கு வசதியான இடம் என்றும் கங்கனா தனது பதிவில் கூறியுள்ளார்.\nபிக்பாஸ் சீசன் 4 முதல் நாள் முதல் ப்ரோமோ இதோ \nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் கேதார் ஜாதவ் குறித்து பேசிய நடிகர் சதீஷ் \nகேபிள் டிவியில் ஒளிபரப்பான க.பெ. ரணசிங்கம் திரைப்படம் \nகொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதியான நடிகை தமன்னா \nகள்ளக் காதலனுடன் உல்லாசமாக வாழ நினைத்த மனைவி கூலிப்படையை ஏவி கணவனை கொல்ல முயன்ற வழக்கு.. கள்ளக் காதலன் யாசின் கைது\nபிரியங்கா காந்தியின் ஆடையைப் பிடித்து தடுத்து நிறுத்திய போலீஸ் புகைப்படம் வெளியானதால் வெடித்தது சர்ச்சை.. மன்னிப்பு கேட்ட போலீஸ்\nஹத்ராஸ் இளம் பெண் பலாத்கார குற்றவாளிகளுக்கு ஆதரவாக பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் ஆலோசனைக் கூட்டம்\nகள்ளக் காதலனுடன் உல்லாசமாக வாழ நினைத்த மனைவி கூலிப்படையை ஏவி கணவனை கொல்ல முயன்ற வழக்கு.. கள்ளக் காதலன் யாசின் கைது\nபிரியங்கா காந்தியின் ஆடையைப் பிடித்து தடுத்து நிறுத்திய போலீஸ் புகைப்படம் வெளியானதால் வெடித்தது சர்ச்சை.. மன்னிப்பு கேட்ட போலீஸ்\nஹத்ராஸ் இளம் பெண் பலாத்கார குற்றவாளிகளுக்கு ஆதரவாக பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் ஆலோசனைக் கூட்டம்\nமனைவியின் தங்கையை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி கொலை மிரட்டல்.. அக்காவின் கணவன் வெறிச்செயல்..\nசாதி மறுப்புத் திருமணம் செய்த காதலர்கள் நைசாக பேசி மணமகனை பெண் வீட்டார் கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு..\nஅண்ணனால் தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது தங்கை கர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2020/09/20/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-10-28T14:50:57Z", "digest": "sha1:I5AJCHYMWCIGD2Q5PGEDEG6VPQWIC3HO", "length": 6291, "nlines": 102, "source_domain": "www.netrigun.com", "title": "ஆயுத எழுத்து சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது ஏன்? | Netrigun", "raw_content": "\nஆயுத எழுத்து சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது ஏன்\nபிரபல தொலைக்காட்சியான விஜய்யில் நிகழ்ச்சிகளை தாண்டி சீரியல்களும் அதிக பிரபலம். அப்படி மிகவும் ஹிட்டாக ஓடிய சீரியலில் ஒன்று ஆயுத எழுத்து.\nஇந்த சீரியலில் முதலில் வேறு நாயகன்-நாயகி இருந்தார்கள், அவர்கள் இருந்த வரையில் கதை நன்றாக தான் ஓடிக் கொண்டிருந்தது.\nஇடையில் என்ன பிரச்சனை என்பது தெரியவில்லை, நாயகன்-நாயகி இருவரையும் ஒரே நேரத்தில் மாற்றினார்கள். லாக் டவுன் பிறகு ஓடிக் கொண்டிருந்த இந்த சீரியலை இப்போது திடீரென நிறுத்தியுள்ளார்கள்.\nஇதுகுறித்து நடிகை சரண்யா தனது இன்ஸ்டாவில், சட்டென்று ஆயுத எழுத்து சீரியலை ஏன் நிறுத்தினார்கள் என்று எனக்கே தெரியவில்லை.\nவிரைவில் புதிய சீரியலோடு நான் உங்களை சந்திக்கிறேன் என பேசியுள்ளார்.\nPrevious articleகண்ணை கட்டிக் கொண்டு த்ரிஷாவுக்கு ஷாக் கொடுத்த இளைஞர்\nNext articleஇத்தனை ராசிகளை குறி வைக்கும் புதன் பகவான் : யாருக்கெல்லாம் ஆபத்து\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட பாடகி சுசித்ராவிற்குஅரங்கேறிய கொடூரம்\nவிரைவில் வெளியாகப்போகும் இந்த ஹிட் படத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி நடித்துள்ளாராம்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் சீக்ரட் பிளான்\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போலிஸ்\nவெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள்\nபிக்பாஸ் கமலை ஓரமாக உட்காரவைத்த நடிகர் விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madurai-pcl-sivakumar.blogspot.com/2016_04_24_archive.html", "date_download": "2020-10-28T14:38:20Z", "digest": "sha1:XKELECZ5I3ZZB4HLE7VLSMFJJLCGJZGM", "length": 18608, "nlines": 256, "source_domain": "madurai-pcl-sivakumar.blogspot.com", "title": "படித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் : 24/4/16 - 1/5/16", "raw_content": "படித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nகணவன் - செல்லம் எந்திரிடா நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க...\nமனைவி - (கடுப்புடன்) கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம்வந்து ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள வந்துட்டாங்களா..\nவா்றவங்க ஒரு போன் பண்ணிட்டாவது வரலாம்ல,\nஇனி காலையில டிபன், மதியம் சாப்பாடுன்னு மூணு நேரமும் வடிச்சி கொட்றத்துகுள்ள என் உசுரு போயிடும்...\nகணவன் - ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ பேசுறத கேட்டு கோவிச்சிகிட்டு அவங்க போயிடப் போறாங்க...\nமனைவி - போனா போவட்டும் அப்டியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்...(ஐந்து நிடங்கள் கழித்து )\nகணவன் - உண்மையாலுமே அவங்க போயிட்டாங்கடி...\nமனைவி - ஐயா, ஜாலி...\nகணவன் - போறப்ப அத்தையையும் மாமாவையும் பாக்கவே ரோம்ப கஷ்டமா இருந்தது...\nமனைவி - (சற்று அதிர்ச்சியுடன்)வந்தது எங்க அப்பா அம்மாவா..\nகணவன் - (மனசுக்குள் சிர்த்துக்கொண்டே) ஆமா.. உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா போடி)\nPosted by சித்தையன் சிவக்குமார் மதுரை at 4/25/2016 11:22:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகல்யாணசுந்தரம் - 45 வருடங்களாக சமூக சேவை செய்து வருபவர், 30 வருடங்களாக நூலக பொறுப்பாளராக இருந்து, உலகத்திலே தனது வாழ்நாளில் கிடைக்கும் மொத்த சம்பளத்தையும் இல்லாதவர்களுக்கு ஒதுக்கும் ஒரே நபர் இவர் மட்டும் தான். தன் தேவைக்காக உணவகத்தில் உணவு பரிமாறும் வேலை செய்து வருகிறார்..\nஇதை பாராட்டும் வகையில் ஒரு அமெரிக்க அமைப்பு, இவர்க்கு \"மேன் ஆப் மில்லினியம்\" பட்டம் குடுத்தனர். மற்றும் 30 கோடி அன்பளிப்பு அளித்தனர் அதையும் வழக்கம் போல் அனாதை இல்லத்திற்கு கொடுத்துவிட்டார்.\n* நூலக அறிவியல் பாடப் பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றவர்.\n* மத்திய அரசின் சிறந்த நூலகப் பொறுப்பாளர் விருது பெற்றவர்.\n* உலகத்தின் தலை சிறந்த பத்து நூலக பொறுப்பாளர்களில் இவரும் ஒருவர்.\nஇப்படிப்பட்ட தமிழனை நம்மில் எத்தனைபேருக்கு தெரியும், அதுவும் சிலருக்கு ரஜினிகாந்த் அவர்கள் இவரை தன் தத்து தந்தையாய் அறிவித்த பிறகே தெரியும்...\nதன் வாழ்வில் கல்யாணம் கூட செய்துகொள்ளாமல், இயலாதவர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் இவருக்கு வழக்கம் போல எந்த ஒரு ஊடகமும் இச்செய்தியை வெளியிடாதது வருத்தமளிக்குறது..\nபகிருங்கள், ஒவ்வொரு தமிழனுக்கு எட்டும் வரை.\nPosted by சித்தையன் சிவக்குமார் மதுரை at 4/25/2016 11:19:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\nபூஜைக்கேத்த பூவிது நேத்து தானே \n - ஒரு நாட்டில் மக்கள் எல்லோரும் கடவுளிடம் சென்று 'எனக்கு அது துன்பம், இது சோகம், எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பம், மற்றவர்கள் எல்லாம் இன்பமாக இருக்கின்ற...\n - ஒருமுறை அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் தன்னுடைய கண்டுபிடிப்புகள் பற்றிய விளக்கவுரை ஆற்ற காரில் சென்றுகொண்டிருந்தார்.. ஆனால் உடல்நிலை சரியில்லாததால் சோர்வுற்ற...\nஉறவுகள் எப்படி இருக்க வேண்டும் - *உறவுகள் எப்படி இருக்க வேண்டும் - *உறவுகள் எப்படி இருக்க வேண்டும்உறவுமுறைகள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் எத்தனையோ விதங்கள் உண்டு. ஒரு தனிமனிதருக்கு அவரது வாழ்க்கைத் துணைவர், கு...\nபேர் அப்புறம் வைச்சுகலாம்… - ஆசிரியர் : எல்லாரும் உங்கள் நோட்டில் ஒரு \"பாக்ட்டிரியா\" படம் வரையுங்கள்.. நம்ம மாணவன் : இதோ வரைந்து விட்டேன் ஐயா... ஆசிரியர் : என்ன படம் வரைந்து விட்ட...\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n1.அமைதியாய் இரு - ஊமையாய் இராதே 2. விட்டுக்கொடு - ஏமாளியாகாதே 2. விட்டுக்கொடு - ஏமாளியாகாதே 3. உயிரோடுள்ள மனிதனுக்குக் கட்டப்படும் கல்லறையே சோம்பல். - ஜெர...\nவிநாயகர் தோற்றம் குறித்த புராணக்கதைகள்\nஒரு நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அங்கு காவலுக்கு தனது உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு ...\nதன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வது தான் அதி உன்னதமான அழியாத தற்காப்பு ஆகும். உடல் எப்படி தாக்குதலை சமாளிக்கப் போகிறது என்பதை விட உள்ளம்...\nகலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாறு\nதலைவர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ளட்டும் தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிரா...\nநீங்கள் உங்கள் நிறுவனத்தின் பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைக்கிறீர்களா \"ஆம்\" என்றால், நீங்கள் முதலில் இந்திய அரசு வழங்கும் ...\nமானமும் அறிவும் மனிதனுக்கு அழகு. பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் ம...\nதிருவண்ணாமலை கோவில் வரலாறு : பஞ்ச பூத ஸ்தலம் (5 இயற்கை காரணிகள் ) பூமியில் அதாவது ஐந்து அடிப்படை கூறுகளை மூலம் உருவாகி...\nகவிஞர் வாலி - வாழ்க்கை குறிப்பு\nஇயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், பிறப்பு: 29-.10-1931) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார் என்பது சொல்ல வேண்டிய அவசிய...\nகாது குத்துவது, மூக்குத்தி, மோதிரம் அணிவது ஏன்\nமூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை, காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு...\nசத்தியத்தின் மூலமாகவன்றிக் கடவுளை அடைய முடியாது. உள்ளத்தை முதலில் தூயதாக்கு. பிறகு அதனுள் தெய்வத்தைப் பிரதிஷ்டை பண்ணு. வெறும் சங்...\nஎத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல... எப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/tag/mangolia-sex-stories", "date_download": "2020-10-28T13:32:58Z", "digest": "sha1:BRAAAZMKURHZZ2QGXICEVO7WRH7I24JB", "length": 21794, "nlines": 191, "source_domain": "26ds3.ru", "title": "mangolia sex stories – ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\n“இவ்வளவு போதும்,” என்றான் அவன். “இனிமே உன்னோட கூதியைக் கொஞ்சம் கவனிக்கிறேன்.” கிரிஜாவின் உடலோடு அவன் சருகியபடி இறங்கினான். அவளது தொடைகளுக்கு நடுவில் இறங்கியவன், தனது சுண்ணியை அவளது புழையோடு உரசினான். கிரிஜா திடுக்கிட்டு ஏறிட்டுப் பார்ப்பதற்குள்ளாகவே, அவனது சுண்ணி அவளுக்குள்ளே போய் விட்டிருந்தது. அவன் நேரத்தை மேலும் விரயம் செய்ய விரும்பவில்லை போலும்.\nRead moreதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 19 – தமிழ் காமக்கதைகள்\n” என்றான் பாபு. “இவளை ஓக்க இதை விட நல்ல இடம் மெட்ராஸிலேயே கிடையாது.”\nகிரிஜாவைப் பாதி இழுத்தும், பாதி தள்ளியும் மற்ற மூவரும் அந்தக் கட்டிடத்துக்குள்ளே கொண்டு சென்றார்கள். காரை ஓட்டிக்கொண்டு வந்தவன், நிதானமாக காரின் கதவை சாவி போட்டுப் பூட்டி விட்டு, உள்ளே சென்று ஒரே ஒரு விளக்கை மாத்திரம் போட்டான். எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் ஒட்டப்பட்டிருந்த சினிமா நடிகைகளின் போஸ்டர்களும், 2002 ஆண்டுக் காலண்டரும் தொங்கியபடி, அந்த அறையின் சுவர்களெங்கும் அழுக்கும் விரிசல்களும் பரந்து காணப்பட்டன. ஜன்னலோரமாக இருந்த கட்டில் அறையின் மத்திக்குத் தள்ளிக்கொண்டு வரப்பட்டது.\nRead moreதிருமதி கிரிஜா – பாகம் 19 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா :: பாகம் 14 :: தமிழ் காமக்கதைகள்\nகிரிஜா கட்டிலின் மீது அயர்ந்து படுத்துக்கொண்டிருந்தாள்- தனியாக\nஅவளது உடலில் இன்னும் மினுமினுப்பு மிச்சமிருந்தது.அவளது புழை இன்னும் துடிதுடித்துக்கொண்டிருந்தது. அவளது காமத்திரவியத்தின் நெடியை அவளது நாசி கண்டு கொண்டிருந்தது. அது அவளது புழையிலிருந்து வடிந்து வடிந்து படுக்கையில் ஒழுகியிருந்தது. அதுவரைக்கும் ஸ்ரீதரைப் பற்றிய கற்பனையில் சுய இன்பம் பெற்றுக்கொண்டிருந்த கிரிஜா, சுயநிலைக்குத் திரும்பினாள்.\nRead moreதிருமதி கிரிஜா :: பாகம் 14 :: தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 08 : தமிழ் காமக்கதைகள்\n” அவள் அலறினாள். “பண்ணுங்க..பண்ணுங்க சார்…”\n” அவர் புலம்பினார். “பிரமாதம்…ஓவ்வ்வ்வ்\nஅவர் மென்மேலும் மும்முரமாகிக்கொண்டே போனார். அவளது குண்டிக்கோளங்களை இரண்டு கைகளாலும் பற்றிக்கொண்டு, அவளது உடலைத் தூக்கி விட்டு தொடர்ந்து குத்துக்களை இறக்கினார். கிரிஜாவின் கால்கள் அவரை வளைத்துக்கொண்டு, அவரது உடலை அவள் மீது இழுத்துப்பிடித்துக்கொண்டன.\nRead moreதிருமதி கிரிஜா – பாகம் 08 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 07 – தமிழ் காமக்கதைகள்\nசுப்பையா குரூரமாக சிரித்தபடியே தன் சுண்ணியைக் குலுக்கி விட்டுக்கொண்டார்.\n“இது உன்னுது மாதிரி சின்னஞ்சிறுசா ஒரு கூதியோட விளையாடி எவ்வளவு வருஷமாச்சு தெரியுமா\nஅவளுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்ட சுப்பையா, முகத்தை மூடிக்கொண்டிருந்த அவளது கைகளில் ஒன்றைப் பிடித்து இழுத்துக்கொண்டு போய் தன் சுண்ணியின் மீது வைத்துக்கொண்டார். அவரது சுண்ணியைத் தொட்ட மாத்திரத்திலேயே கிரிஜா துள்ளினாள்.\n” அவர் உத்தரவிட்டார். “பயப்படாம பாரு இதோட கொஞ்ச நேரம் விளையாடிப்பாரு இதோட கொஞ்ச நேரம் விளையாடிப்பாரு\nRead moreதிருமதி கிரிஜா – பாகம் 07 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 16 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 20 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on யெம்மா – பாகம் 04 – தமிழ் காமக்கதைகள்\nRaju on அப்பாவுடன் மகள் – பாகம் 01 – குடும்ப செக்ஸ் கதைகள்\nRaju on கொரில்லா பூள் – மிருக காமக்கதைகள்\nRaju on திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\non திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://lineoflyrics.com/varavu-nalla-uravu-santhoshamae-ullaasamae-song-lyrics/", "date_download": "2020-10-28T14:08:49Z", "digest": "sha1:B2FX44YFWMD7IXSCTVZFGXFWY6KYTAME", "length": 5323, "nlines": 120, "source_domain": "lineoflyrics.com", "title": "Varavu Nalla Uravu - Santhoshamae Ullaasamae Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகி : வாணி ஜெயராம்\nஇசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்\nபெண் : சந்தோஷமே உல்லாசமே சங்கீதமே…..\nகோடி கோடி ஆண்டு காலம்\nபெண் : சந்தோஷமே உல்லாசமே சங்கீதமே…..\nகோடி கோடி ஆண்டு காலம்\nபெண் : மங்கை என்பவள்\nகடலைத் தேடியே அவள் பயணமாகிறாள்\nபந்தம் என்பது புது உறவு காணுது\nசொந்தம் என்பது நல்வரவு ஆகுது\nபெண் : {சொந்த பந்தம் வானவில்லை\nசொர்க்கமே அங்குதான் உதயமாகுமே…..} (2)\nபெண் : சந்தோஷமே உல்லாசமே சங்கீதமே…..\nகோடி கோடி ஆண்டு காலம்\nபெண் : சந்தோஷமே உல்லாசமே சங்கீதமே…..\nபெண் : மனித வாழ்விலே வரும் உறவு என்பது\nமறைந்த போதிலும் அது தொடர்ந்து வாழ்வது\nபாசம் என்பது ஒரு சங்கு போன்றது\nவெந்த போதிலும் அது வெண்மையானது\nபெண் : {அன்பினாலே மலையைக் கூட\nபண்பினால் கடலுமே அடிமையாகலாம்…..} (2)\nபெண் : சந்தோஷமே உல்லாசமே சங்கீதமே…..\nகோடி கோடி ஆண்டு காலம்\nபெண் : சந்தோஷமே உல்லாசமே சங்கீதமே…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-10-28T16:17:01Z", "digest": "sha1:WZXZV5A3RPFKEO3I5JGNBGGXFQLTBU6L", "length": 8003, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரும் பிளவுப் பள்ளத்தாக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசினாய் தீபகற்பம் நடுவிலும் சாக் கடல் மற்றும் ஜோர்டன் பள்ளத்தாக்கு மேலும்\nபெரும் பிளவுப் பள்ளத்தாக்கு (Great Rift Valley) என்று பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரித்தானியப் பயணி ஜான் வால்டர் கிரிகொரியால் பெயர் சூட்டப்பட்ட இந்த நீளமான ��ள்ளம், ஏறத்தாழ 6,000 கிலோமீற்றர் நீளம் கொண்டது, தென்மேற்கு ஆசியாவின் வடக்கு சிரியாவிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்காவின் மத்திய மொசாம்பிக் வரை செல்கிறது. இந்தப் பெயர் நிலவியல்படி சரியானது இல்லை என தற்போது கிழக்கு ஆப்பிரிக்க பிளவு என அழைக்கப்படுகிறது.\nகிழக்கு ஆப்பிரிக்காவின் வரைபடம் - வரலாற்றில் செயலிலுள்ள எரிமலைகள் (சிவப்பு முக்கோணங்கள்) மற்றும் அஃபார் முக்கோணம் (நிறத்தில், நடு) — நிலத் தட்டுகள் ஒன்றையொன்று பிரிந்து செல்லும் முச்சந்தி: அராபிய தட்டு, மற்றும் ஆப்பிரிக்க தட்டின் இரு (நுபியன் மற்றும் சோமாலியன்)உப தட்டுகள்கிழக்கு ஆப்பிரிக்கன் பள்ளத்தாக்கால் பிளவுபட்டு இருத்தல். (USGS).\nசிறிய எளிய வண்ண வரைபடம்\nஆல்பர்டைன் பிளவு திட்டத்திலிருந்து வரைபடங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 நவம்பர் 2017, 06:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/will-sharma-kirmit-singh-be-sentenced-to-life-imprisonm", "date_download": "2020-10-28T15:22:14Z", "digest": "sha1:X2LZI63IA7KCN4DWN6MWMHMUXLMSSFEC", "length": 14672, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சாமியார் குர்மீத் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுமா? - சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று தண்டனை அறிவிப்பு...", "raw_content": "\nசாமியார் குர்மீத் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுமா - சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று தண்டனை அறிவிப்பு...\nபெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு தண்டனை விவரங்களை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவிக்கிறது.\nரோடாக் நகரில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள குர்மீத் சிங்குக்கு தீர்ப்பை நீதிபதி ஜக்தீப் சிங் சிறையில் சென்று அறிவிக்க உள்ளார். இதற்காகபஞ்ச்குலா நகரில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் நீதிபதி சிறைக்கு செல்கிறார்.\nகடந்த 2002ம் ஆண்டு தனது பெண் சீடர்கள் இருவரை பலாத்காரம் செய்ததாக தேராசச்சா சவுதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குர்மீத் ராம் ரஹீம் சிங் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்து. இந்த வழக்கு 15 ஆண்டுகளாக நடந்து வந்��� நிலையில்,குர்மீத் சிங் குற்றவாளி என நேற்று முன்தினம் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஇதையடுத்து, சாமியார் குர்மீத் சிங்கின் ஆதரவாளர்கள் அரியானாவின் பஞ்ச்குலாநகரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும், பஞ்சாபிலும் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். பஸ்கள், வாகனங்கள், ஊடகத்தின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தீவைக்கப்பட்டன. இதில் 32 பேர் கொல்லப்பட்டனர், 350-க்கும்மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nஇதையடுத்து, ராணுவத்தினர், துணை ராணுவப்படையினர், போலீசார் இணைந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் இறங்கி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கலவரம் தொடர்பாக தேரா சச்சா சவுதா அமைப்பினர் 926 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர், 52 வழக்குகளை போலீசார் பதிவு செய்யப்பட்டதாக, அரியானா போலீஸ் டி.ஜி.பி. பி.எஸ். சாந்து தெரிவித்தார்.\nகடந்த இரு நாட்களாக பஞ்சாப், அரியா நகரில் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் , போலீசாருடன் இணைந்து தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவை இன்னும் தளர்த்தாமல் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், குர்மீத் சிங் மீதான வழக்கில் தீர்ப்பு இன்று சிறையிலேயே கூறப்படுகிறது. இதற்காக சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ஜக்தீப் சிங் தனி ஹெலிகாப்டர்மூலம் சிறைக்குச் சென்று தீர்ப்பை அறிவிக்கிறார்.\nதீர்ப்புக்கு பின் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க, பல அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசாரும், ராணுவத்தினரும் மேற்கொண்டுள்ளனர். ரோடக்மாவட்டம், சுனாரியா நகரில் அமைந்துள்ள சிறையைச் சுற்றி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nபாதுகாப்பு நடவடிக்கை குறித்து ரோடக் மண்டல போலீஸ் ஐ.ஜி. நவ்தீப் விர்க் கூறுகையில், “ குர்மீத் சிங் மீதான தீர்ப்பையொட்டி ரோடக் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மக்கள் 4 பேருக்கு மேல் கூட அனுமதியில்லை. ஆயுதங்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், உள்ளிட்ட அனைத்துக்கும்விடுமுறை விடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.\nஇதற்கிடையே சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகள் ஏதும் பரவக்கூடாது என்பத��்காக மொபைல் இன்டர்நெட் சேவை காலை 11.30 மணி வரை அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், சிர்சா நகரில் உள்ள தேரா சச்சா சவுதா அலுவலகத்திலும் இன்டர்நெட் இணைப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஎடப்பாடியார் சொன்னபடி செய்தோம் கொரோனாவை ஒழித்தோம்.. கொத்தாக பாராட்டிய மாவட்ட ஆட்சியர்..\nஇந்து சமுதாய விரோதி திருமாவளவனை கைது செய்து ஜெயிலில் போடுங்க... எரிமலையாய் வெடித்த ஜீயர்..\n பொங்கிய ரியோ... சிக்கிய பாலாஜியை வச்சி செய்யும் புரோமோ..\nஇராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவர் மரணம்.. தனிமைப் படுத்தலில் இருந்த பொழுது சோகம்..\n.... விஷ்ணு விஷாலை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்த காதலி ஜூவாலா... வைரல் போட்டோ...\nகொரோனாவை கட்டுப்படுத்திய பெருமை தமிழக மருத்துவர்களை சாரும்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎடப்பாடியார் சொன்னபடி செய்தோம் கொரோனாவை ஒழித்தோம்.. கொத்தாக பாராட்டிய மாவட்ட ஆட்சியர்..\nஇந்து சமுதாய விரோதி திருமாவளவனை கைது செய்து ஜெயிலில் போடுங்க... எரிமலையாய் வெடித்த ஜீயர்..\nஇராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவர் மரணம்.. தனிமைப் படுத்தலில் இருந்த பொழுது சோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Preston", "date_download": "2020-10-28T15:01:20Z", "digest": "sha1:HSXV6U7O5ARUGVT7KDBVCGNWUVW3KWWN", "length": 6915, "nlines": 100, "source_domain": "time.is", "title": "Preston, பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nPreston, பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்\nபுதன், ஐப்பசி 28, 2020, கிழமை 44\nசூரியன்: ↑ 07:04 ↓ 16:45 (9ம 41நி) மேலதிக தகவல்\nPreston பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nPreston இன் நேரத்தை நிலையாக்கு\nPreston சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 9ம 41நி\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 53.77. தீர்க்கரேகை: -2.72\nPreston இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nபிரிடிஷ் கூட்டரசு இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/ka/39/", "date_download": "2020-10-28T15:16:39Z", "digest": "sha1:PGGYFQFMCY7RLN3HT4I7YTUZN7FN5UAI", "length": 25440, "nlines": 938, "source_domain": "www.50languages.com", "title": "வண்டி பழுது படுதல்@vaṇṭi paḻutu paṭutal - தமிழ் / ஜோர்ஜிய", "raw_content": "\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » ஜோர்ஜிய வண்டி பழுது படுதல்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஅடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது\nஅடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது\nஎன் டயர் பங்க்சர் ஆகி.இருக்கிறது. სა------ დ------.\nஎன் டயர் பங்க்சர் ஆகி.இருக்கிறது.\nஉங்களால் டயரை மாற்ற முடியுமா\nஉங்களால் டயரை மாற்ற முடியுமா\nஎனக்கு ஒன்று –இரண்டு லிட்டர் டீஸல் வேண்டும். მჭ------ რ-------- ლ---- დ-----.\nஎனக்கு ஒன்று –இரண்டு லிட்டர் டீஸல் வேண்டும்.\nபெட்ரோல் காலியாகி விட்டது. ბე----- ა--- მ----.\nஉங்களிடம் பெட்ரோல் டப்பா ஏதும் இருக்கிறதா\nஉங்களிடம் பெட்ரோல் டப்பா ஏதும் இருக்கிறதா\nநான் எங்கிருந்து போன் செய்வது\nநான் எங்கிருந்து போன் செய்வது\nஎனக்கு பழுதான வண்டியை இழுத்துச்செல்லும் வாகனம் வேண்டும். ევ-------- მ-------.\nஎனக்கு பழுதான வண்டியை இழுத்துச்செல்லும் வாகனம் வேண்டும்.\nநான் ஒரு வண்டி சரி செய்யும் இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன். ვუ----------- ვ----.\nநான் ஒரு வண்டி சரி செய்யும் இடம் தேடிக்கொண்டு இருக்க���றேன்.\nஒரு விபத்து நடந்திருக்கிறது. ავ---- მ----.\nமிகவும் அருகில் உள்ள தொலைபேசி நிலையம் எது\nமிகவும் அருகில் உள்ள தொலைபேசி நிலையம் எது\nஉங்களிடம் மொபைல் போன் இருக்கிறதா\nஉங்களிடம் மொபைல் போன் இருக்கிறதா\nஒரு டாக்டரைக் கூப்பிடுங்கள். გა-------- ე-----\nபோலீஸை கூப்பிடுங்கள். გა-------- პ-------\nதயவுசெய்து உங்கள் டாகுமெண்டுகளை காண்பியுங்கள். თქ---- ს-------- თ- შ-------.\nதயவுசெய்து உங்கள் டாகுமெண்டுகளை காண்பியுங்கள்.\nதயவுசெய்து உங்கள் வண்டி லைஸென்ஸை காண்பியுங்கள். თქ---- მ------ მ------- თ- შ-------.\nதயவுசெய்து உங்கள் வண்டி லைஸென்ஸை காண்பியுங்கள்.\nதயவுசெய்து உங்கள் வண்டிபதிவு டாகுமெண்டுகளை காண்பியுங்கள். თქ---- ს------- ა---------- მ------- თ- შ-------.\nதயவுசெய்து உங்கள் வண்டிபதிவு டாகுமெண்டுகளை காண்பியுங்கள்.\n« 38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + ஜோர்ஜிய (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/health/04/286177", "date_download": "2020-10-28T14:55:33Z", "digest": "sha1:AAH75CN7RBXVU5SLJ7STJLXOQYFAZEVP", "length": 19087, "nlines": 333, "source_domain": "www.jvpnews.com", "title": "உடல் எடையை குறைக்கும் மீன் எண்ணெய்! உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்... தெரிந்துக்கொள்ளுங்கள்...! - JVP News", "raw_content": "\nஇறுதி நேரத்தில் எஸ்.பி.பி வலியால் அவதிப்பட்ட போது அவருக்கு ஆறுதலான பாடல்\nபிரபல அரசியல்வாதிக்கு மருமகன் ஆகிறார் மாவையின் மகன் கலையமுதன்\nஇலங்கைக்கு போகும் முன் இப்படிக் கூறிய எஸ்.பி.பி யாருக்கும் தெரியாத நெகிழ்ச்சியான சம்பவம்\nஇன்னையோட 30 நாள் ஆச்சு... அனிதா சம்பத் குறித்து அவரது கணவர் உருக்கமாக போட்ட பதிவு\nஎதிர்கால மனைவி இந��த 6 ராசியில் ஒன்றா விட்டு விட வேண்டாம் உடனே திருமணம் செய்து விடுங்கள் விட்டு விட வேண்டாம் உடனே திருமணம் செய்து விடுங்கள் இனி மகிழ்ச்சியான மண வாழ்க்கைதான்\nஅச்சு அசலாக வனிதாவாக மாறிய அர்ச்சனா... டார்ச்சரை தாங்கமுடியாமல் தனிமையில் அழுத பாலா\nஎன் குழந்தையை தேடுகிறேன்- கதறி அழுது ஒன்றான அர்ச்சனா-பாலாஜி, லீக்கானது கண்ணீர் வரவைக்கும் புரொமோ\n ஓகேவாகிடுச்சா... அழுது கொண்டிருந்த பாலாஜி வெட்கத்தில் சிரித்த காட்சி\nமாஸ்டர் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.. யார்யார் இருக்கிறார்கள் தெரியுமா..\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகாரைநகர், நல்லூர், Toronto - Canada\nயாழ். பெருமாள் கோவிலடி புங்குடுதீவு\nசுவிஸ், கொழும்பு, யாழ் சாவகச்சேரி, யாழ் புங்குடுதீவு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal\nகனடா, பிரான்ஸ், யாழ் திருநெல்வேலி\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nஉடல் எடையை குறைக்கும் மீன் எண்ணெய் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்... தெரிந்துக்கொள்ளுங்கள்...\nமீன் எண்ணெய் நமது உடலுக்கு தரும் சில நல்ல பலன்கள் கிடைக்கின்றன.\nமீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன் செய்யும். அதிலும் சிலசமயம் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால் இருந்தால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும்.\nஎண்ணெய்களை குடித்தால், குண்டாவார்கள் என்று தான் தெரியும். ஆனால் இந்த எண்ணெய்யை சமையலில் பயன்படுத்தினால், உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.\nஇந்த எண்ணெய்யை சாப்பிட்டால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்புப் பொருள், மூளையை நன்கு சுறுசுறுப்போடு, எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.\nஇந்த எண்ணெய்யில் உள்ள EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும். மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பெண்களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.\nஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால், எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது. ���ந்த எண்ணெய்யில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.\nமுக்கியமாக இந்த எண்ணெய்யை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும்.\nமேலும் உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாக அழகாக பொலிவோடு இருப்பதோடு, கூந்தலும் பட்டுப் போன்று இருக்கும்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2013/11/blog-post_10.html", "date_download": "2020-10-28T13:48:09Z", "digest": "sha1:THMNN4CMRO74KUBCIFKGDULLPN6GTRXM", "length": 16953, "nlines": 215, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: ஒரே டாஸ்க் உடனடி பே அவுட் கொடுக்கும் தளம்.", "raw_content": "\nஒரே டாஸ்க் உடனடி பே அவுட் கொடுக்கும் தளம்.\nநீங்கள் ஆன்லைன் ஜாப்பிற்குப் புதியவராக இருக்கலாம்.உங்கள் பேபால் கணக்குகள் எல்லாம் ஆக்டிவேட் ஆகிவிட்டாதா என்பதைச் சரி பார்த்துக் கொள்ளவும்,சீக்கிரமே முதல் பேவுட் வாங்க வேண்டும் என்ற ஆர்வமும் உங்களுக்கு இருக்கலாம்.அப்பொழுதான் ஆன்லைன் ஜாப்பின் மீது பலருக்கும் நம்பிக்கை வரும்.ஆனால் பலருக்கும் பணியினைப் பற்றி தெரியாததால் பல தளங்களில் கிடைக்கும் மினிமம் பே அவுட் 1$ (ரூ60/) வாங்குவதற்குள்ளாகவே விரக்தியடைந்து விலகிச் சென்றுவிடுகின்றனர்.அந்த வகையில் மிகச் சிறிய பேஅவுட் தொகையைக் கூட உடனடியாக உங்கள் கணக்கிற்கு அனுப்பும் ஒரே தளம் GOLD TASKS மட்டும் தான்.இதில் பே அவுட் தொகை வெறும் 0.05$ (ரூ 3/‍)தான்.\nஇந்தத் தளத்தில் 0.10$ (Rs 6/ taks)பேமெண்ட் கொடுக்கக் கூடிய எளிதான 550 டாஸ்குகள் தற்பொழுது ஆக உள்ளன.இவை வெறும் முகவரிகளைச் செக் செய்து கொடுக்கும் மிக எளிதான டாஸ்குகள்தான்.தற்பொழுது இந்த தளத்தில் மட்டுமே பணி உள்ளது.\nஒவ்வொரு தளமும் தங்களின் தனிச் சிறப்பாக‌ தனித் தனி வகையான டாஸ்குகளைக் கொண்டு செயல்படும்.எனவே ஒரு தளத்தில் கிடைக்கும் ஒரு வகையா��� டாஸ்குகள் மற்ற தளங்களில் கிடைக்காது.\nஉதாரணமாக இந்த வகையான டாஸ்குகள் இந்த தளத்தில் மட்டுமே தற்பொழுது உள்ளன.CLIXSENSEல் SPELLING CHECKடாஸ்குகளும், NEOBUX,OFFERNATION,GETPAIDஆகியவற்றில் IDENTIFY AUTHOR வகையான டாஸ்குகளும் தற்பொழுது உள்ளன.எனவேதான்\nஎல்லா தளங்களிலும் இணைந்து செயல்பட்டால்தான் சிறப்பாகச் சம்பாதிக்க முடியும்.எனவே கீழ்கண்ட பேனரினைச் சொடுக்கி இந்த தளத்தில் இணைந்து உங்கள் முதல் பே அவுட்டினை பெற்று மகிழுங்கள்.வாழ்த்துக்கள்.\nஇந்தியர்களுக்கான ச‌ர்வே ஜாப் தளம்:VIEW FRUIT INDIA\nஒரே நாளில் பலதளங்கள் மூலம் பெற்ற சர்வே ஜாப் வருமான...\nஆன்லைன் ஜாப்பில் மாதம் எட்டாயிரம் ரூபாய்: ஆதாரங்கள்.\nOFFER NATION: புதிதாக இணைபவர்கள் சம்பாதிக்கும் வழிகள்\nஅள்ளித் தந்த க்ளிக்சென்ஸ்:CLIXSENSE PAYOUT PROOF\nONLINE JOBS:பல தளங்களிலிருந்தும் பெற்ற பே அவுட் ஆத...\nஒரே ஆஃபர் ஒன்பது தளங்கள் ஒரு டாலர் வரை உடனடி க்ரெடிட்\nDOLLAR SIGNUP:ஒரே ஆஃபர் உடனடி முதல் பே அவுட்.\nCLIXSENSE SURVE:15 நிமிட சர்வே;50 ரூபாய் பெற்றுக் ...\nONLINE TYPING JOB:மாதம் 3000 ரூபாய் நிரந்தர வருமான...\nCLICKSENSE:சர்வே மூலம் சம்பாதிக்கலாம் வாங்க‌\nஒரே டாஸ்க் உடனடி பே அவுட் கொடுக்கும் தளம்.\nOFFER NATION:3வது முறையாக கிடைத்த பரிசுத் தொகை 8$ ...\nமுதலீடின்றீ ஆன்லைன் டைப்பிங் ஜாப் மூலம் தினம் ஐநூற...\nக்ளிக்சென்ஸ்: ஒரே நாளில் சம்பாதித்த 1650 ரூபாய்(27...\nஉழைத்தால் ஒரே நாளில் ரூ1000 முதல் 2000 வரை:சாத்திய...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1)\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1) ஆன்லைன் ஜாப்ஸ் என்றாலே அலர்ஜி என்று கண்மூடித்தனமாக நம்பும் பலரும்...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nஇரண்டாண்டில் இணைய வேலைகளில் ஈட்டிய இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் ஆதாரங்கள்.(2,40,700/-)\nபத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இணைய வேலைகளில் எந்த முதலீடுமின்றி சம்பாத்திக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இங்குள்ளன...\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும��� பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80743/Wife-commits-suicide-by-hanging-in-dispute-over-first-wedding-day-celebrations----", "date_download": "2020-10-28T15:08:27Z", "digest": "sha1:GLJHXNDU56JL7UEVQZ4Q4YVAWODCHD4E", "length": 11309, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதல் திருமண நாளை கொண்டாடுவதில் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை | Wife commits suicide by hanging in dispute over first wedding day celebrations ... | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமுதல் திருமண நாளை கொண்டாடுவதில் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை\nமதுரவாயலில் திருமண நாளை கொண்டாடுவதில் தகராறு. முதல் திருமண நாளில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை மதுரவாயல், கங்கா நகர், மூன்றாவது தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவர் தனியார் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற பெண்ணோடு திருமணம் நடைபெற்ற நிலையில் நேற்று இவர்களுக்கு முதலாம் ஆண்டு திருமண நாள் வந்தது. இந்த திருமண நாளை தனது தாய் வீட்டிற்கு சென்று கொண்டாடலாம் என சுரேஷ் கூறியுள்ளார்.\nஅதற்கு சந்தியா திருமணமாகி ஓராண்டு முடிவடைந்த நிலையில் இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்றும், தற்போது போதிய வருமானம் இல்லாததால் தேவை இல்லாமல் வீண் செலவு செய்து திருமண நாளை கொண்டாட வேண்டாம் என கூறி உள்ளார்.\nஇதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சுரேஷ் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். சந்தியா வீட்டில் இருந்துள்ளார். பின்னர் மாலையில் சுரேஷ் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டபோது, சந்தியா செல்போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்து அவரது தாயை வீட்டிற்குச் சென்று பார்க்கும்படி கூறியுள்ளார்.\nசுரேஷின் தாய் சென்று பார்த்தபோது சந்தியா வீட்டில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று சந்தியாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ச��்தியாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஇதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்துபோன சந்தியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி ஓராண்டு ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல் திருமண நாளை கொண்டாடுவதில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nதற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.\nசினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,\nஎண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,\nயுனிசெஃபின் குழந்தைகள் வன்முறை எதிர்ப்பு பிரச்சார குரலாக ஆயுஷ்மான் தேர்வு\nஅமெரிக்கா காட்டுத்தீயின் எதிரொலி - இங்கிலாந்து வானத்தில் ஆரஞ்சு நிறம்\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nயுனிசெஃபின் குழந்தைகள் வன்முறை எதிர்ப்பு பிரச்சார குரலாக ஆயுஷ்மான் தேர்வு\nஅமெரிக்கா காட்டுத்தீயின் எதிரொலி - இங்கிலாந்து வானத்தில் ஆரஞ்சு நிறம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2011/12/05/this-is-my-interview/", "date_download": "2020-10-28T14:51:02Z", "digest": "sha1:H5YO2EN4M7BZMAYNUAJGYHQK62LHXGOR", "length": 6245, "nlines": 185, "source_domain": "noelnadesan.com", "title": "this is my interview | Noelnadesan's Blog", "raw_content": "\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகே. எஸ். சிவகுமாரன்-இலக்கிய திறனாய்வாளர்\nஎனது அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலை\nசூரியனுக்கு அருகில் நயினாதீவு இல் Nadesan SUNDARESAN\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nகாயங்கள் ஆறவேண்டும் இல் noelnadesan\nகாசா பணமா –எல்லோரையும் பு… இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2020/02/10/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2020-10-28T13:57:08Z", "digest": "sha1:LHMBEOEXXYWDMHWUBYERBYJRM6CNFYPX", "length": 81359, "nlines": 176, "source_domain": "padhaakai.com", "title": "சக்குராப் பூக்கள் உடைத்த முட்டை – சிவசக்திவேல் சிறுகதை | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nசக்குராப் பூக்கள் உடைத்த முட்டை – சிவசக்திவேல் சிறுகதை\nகாலையில் இருந்த தெம்பு நிறையவே குறைந்து போயிருந்தது. “இன்னுமா லைன்ல நிக்கிறீங்க“. வீட்ல இருந்து போன். “நகரவே இல்லப்பா. அங்கே தான் இன்னும் நிக்கேன். ” என்று சொல்லி மீண்டும் ஒருமுறை கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். எத்தனையோ முறை பார்த்தாகிவிட்டது. “இன்னுமாப்பா” என்று சொல்லி ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆகிற சத்தத்துடன் சிரித்தாள். அவளுடைய டிரேட் மார்க் சிரிப்பு.\n“வீட்டுக்கு வந்து கத்தரிக்காய் குருமா வச்சி மாவு பிசைஞ்சு பூரிக்கு உருட்டி போட்டு எடுத்துருக்கு. இன்னுமா நகரல“.\n“ஆமாம்மா. மெது மெதுவா ஊர்ந்து போகுது ”\n” பத்து மணிக்கு ஆரம்பிச்சுடுவாங்க. இது இண்டியன் ஃபங்ஷன் கிடயாது. சீக்கிரம் கிளம்புங்க ” என்று மறுபடி மறுபடிச் சொல்லி காலையில் வீட்டை விட்டுக் கிளப்பினேன். தூரமொன்றும் அதிகம் இல்லை. எதிர் வீட்டின் கொல்லைப்புறம் வழியாகச் சென்று பின்னால் இருக்கும் வேலிக்காட்டைக் கடந்தால் வரும் திடலில் தான் விழா நடக்கிறது. காரில் சென்றால் சுற்று வழி. ஒரு மைல் தூரம் இருக்கும். வண்டியை நிறுத்தி நடக்��வேண்டிய தூரமும் அதிகம்.\nஎதிர் வீட்டுக்காரர் ராதுல் கட்டுமானத் தொழில் நடத்துபவர். வேலிக்காட்டுக்குள் வழியாக நடந்து செல்ல வசதியாக மரக்கட்டைகளால் பாதை போட்டிருக்கிறார். பாதையின் வலதுபுறம் குளமொன்று உள்ளது. இடது புறம் தான் அந்தக்காடு. குடியிருப்பின் சில குழந்தைகள் சைக்கிளில் வந்து வண்டியை ராதுல் வீட்டில் நிறுத்திவிட்டு இந்த வழியாகத்தான் திடலைத் தாண்டி பள்ளிக்கு நடந்து செல்வார்கள்.\nஎனக்குத் தெரிந்தவர்கள் நான் இங்கு புதிதாய் குடியேறியபோது ராதுலின் இந்தப் பாதையைப் பற்றி சிலாகித்தனர். கைக்காசை இப்படி யார் செலவழிப்பார்கள் காசு கொடுத்து அந்தரங்கம் வாங்கும் அமெரிக்காவில் கைக்காசைக் கொடுத்து அந்தரங்கத்தையும் பறிகொடுக்க என்ன தேவை இருக்கிறது காசு கொடுத்து அந்தரங்கம் வாங்கும் அமெரிக்காவில் கைக்காசைக் கொடுத்து அந்தரங்கத்தையும் பறிகொடுக்க என்ன தேவை இருக்கிறது கொல்லையை ஒட்டிய குளத்தை பார்த்தபடியிருக்கும் ஒய்யாரமான பால்கனியை கட்டிய அவரால் ஒரு வேலி போட முடியாதா என்ன\nநாங்களும் ராதுலின் வீடு வழியாகத்தான் இன்று வந்தடைந்தோம். இத்திடல் இன்று வழமைக்கு மாறான உயிர்ப்புடன் தெரிகிறது. விழா ஏற்கனவே ஆரம்பித்து களை கட்டியிருந்தது. நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும்போது எங்களைத் தவிர பக்கத்தில் ஒரு குழு கால்பந்து விளையாடும். இவர்களைத் தவிர ஒன்றிரண்டு பேர் தனியாகவே நாயுடனோ நடந்து கொண்டிருப்பர். எப்பொழுதாவது திடல் பராமரிப்பாளர் வந்து மேற்பார்வை பார்த்துச் செல்வார். பெண்களையோ குழந்தைகளையோ சிறுவர்களையோ பார்க்கமுடியாது. ஆனால் இன்று கிரிக்கெட் திடல் முழுவதும் மக்கட்பெருவெளி. குடும்பம் குடும்பங்களாக மக்கள் அங்கும் இங்கும் நகர்ந்துகொண்டிருந்தனர். எங்கும் பூத்த முகங்கள். ஆரவாரங்கள் மிகுந்து இருந்தது.\nஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கவுன்டி ஏற்பாடு செய்திருந்த முட்டைவேட்டைப் பெருநாள். கால்பந்துத்திடலில் வயதுவாரியாக பிரிக்கப்பட்டிருந்த வேலிகளுக்குள் வண்ண முட்டைகள் சீரற்று பரப்பப்பட்டிருந்தது. எங்கள் வீட்டு சிறுசு “எச்சகச்சம் எச்சகச்சம்” என்று பிரமிப்பைக் காட்டியது. எல்லைக்குக் கட்டியிருந்த வேலியைத் தொட்டு உள்ளே நுழைவதும் வெளியே வருவதுமாக இருந்தாள். வேலிக்குள் தன்னார்வலர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர்.\nஅரை மணி நேர இடைவெளியில் ஒவ்வொன்றாகத் திறந்துவிடுவதாக அறிவித்திருந்தனர். “ஏங்க, இன்னும் நேரம் இருக்குல. அதுக்குள்ள ஒரு ரவுண்டு சுத்திட்டு வந்துடலாம்” ன்னு சொல்லி முதலில் நான் நிற்கும் இதே இடத்திற்குத் தான் வந்தோம்.\nஅப்போதும் இதே போல இங்கு பெரிய வரிசையாக மக்கள் காத்துக்கொண்டிருந்தனர். என்ன இங்கே நடக்கிறது என்று தெரிந்துகொள்ள கூட்டத்தை நோக்கி நடந்தோம். அருகே சென்றவுடன் ஒருவர் பலூன் ஊதி குழந்தைகளுக்கு ஊதிக்கொடுத்துக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. அவரைச் சுற்றி குழந்தைகள் கூட்டம் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தன. ஒரு சிறுவன் கையில் காற்றடைத்த வாளுடன் எங்களை வேகமாகக் கடந்து சென்றான்.\nவரிசையில் நிற்கலாம் என்று வரிசையின் கடைசி வரை மெதுவாக நடந்ததும் ” டாட், இட்ஸ் எ பிக் க்யூ. கன் வீ கோ டூ ஃபேஸ் பெயிண்டிங்” என்று எங்கள் வீட்டு பெருசிடமிருந்து ஒரு யோசனை வர அங்கிருந்து நகர்ந்தோம்.\n” என்று துச்சலை முகத்தில் வரைந்த வண்ணத்துப் பூச்சியைக் காட்டி உற்சாகத்துடன் கேட்க “சூப்பரா இருக்கும்மா” என்று சொன்னேன். அவள் இன்னும் முழுநேரப் பள்ளிக்குச் செல்ல ஆரம்பிக்கவில்லை.\nஒரு தடவை முட்டைகளைப் பொறுக்கிவந்த பின்பும் பலூன்காரரைச் சென்று பார்த்தோம். அப்போதும் வரிசை குறைந்தமாதிரி தெரியவில்லை. எங்கள் வீட்டு குழந்தைகளின் சாப்பாடுத்தட்டு மாதிரி. ஒரு மணிநேரம் கழித்து வந்து பார்த்தாலும் சாப்பாடு குறைந்திருக்காது.\nகுழந்தைகள் ஆட்டைத் தடவிக்கொடுத்து பின் கண்ணாடிக்குள் சுருண்டிருந்த பாம்பிற்கு கை காட்டி “ஹாய் ஹலோ” சொல்லிவிட்டு சிறிது நேரம் சறுக்குமரம் விளையாடினர். தீயணைப்பு வண்டியைச் சுற்றிப் பார்த்தனர். பின்னர் கொஞ்ச நேரம் சாகச வளையம் சுற்றல். விதுரன் நிறுத்தாமல் சுற்றும்பொழுது பக்கத்தில் நின்ற சிறுமி வளையத்தைத் தட்டிவிட்டு சிரித்தது. அவன் மீண்டும் தொடர்ந்தான். பின்னர் அறிவிப்பு கேட்டு முட்டை எடுக்க கூட்டமாய் விரைந்து சென்றனர்.\nதுச்சலை ஹாலோவீனுக்கு வாங்கிய பூசணிக்காயாய் வடிவிலான பிளாஸ்டிக் வாளியைக் கொண்டு வந்திருந்தாள். மூத்த பையனோ தலையணை உறையைக் கொண்டுவந்திருந்தான். அந்த வாளியிலும் தலையணை உறையிலும் நிறைய முட்டைகள் அள்ளி வந்தனர். “யொம்��� யொம்ப எக்ப்பா” என்ற உற்சாகத்துடன். தூவப்பட்ட எல்லா முட்டைகளும் எடுக்கப்பட்டிருந்தன.\nமணிகளை அள்ளி வைத்து தைத்த பை ஒன்றைக் குறிபார்த்து சிறிது தூரத்தில் சாய்த்து வைத்திருக்கும் பலகையில் உள்ள ஏதாவது ஒரு துவாரத்திற்குள் எறியவேண்டும். குடும்பத்தில் எல்லோரும் முயன்றோம். “அம்மா..நீ மட்டும் தான் வின்னர். உனக்கு ஒரு சர்ப்ரைஸ்” என்று சிறுசு சேகரித்து வந்த முட்டைகளில் ஒன்றை எடுத்து நீட்டினாள். அம்மாவோ திடலில் ஒலித்துக் கொண்டிருந்த துள்ளல் இசைக்கு ஏற்றவாறு உடலை அசைத்து சில நடன அசைவுகளைச் செய்து பரிசை வாங்கினாள்.\nஇதைச் சாக்காக வைத்து முட்டைகளை கொட்டி கடைவிரித்து உடைக்க ஆரம்பித்துவிட்டனர். வழக்கம்போல் குப்பைக்குச் செல்லும் தரத்திலேயே வண்ண மிட்டாய்கள் இருந்தன. இரண்டு முறை கண்ணே மணியேவிற்கு மசியாமல் குரல் சற்று உயர்ந்த பின்னர்தான் முட்டைகள் வாளிக்குள் சென்றது.\nகடைசியாக மீண்டும் பலுன் வரிசைக்கு வந்தோம். இன்னும் அதே நீளமான வரிசை. கடைசியாக போய் சேர்ந்துகொண்டோம். பெரிசு நண்பர்களுடன் விளையாடச் சென்றான். சிறிது நேரம் கழித்து “ஏப்பா. இவ தூங்குற மாதிரி இருக்கா. இவள கூட்டுட்டு போய் நான் போய் சமச்சுட்டு இருக்கேன். நீங்க முடிச்சுட்டு வாங்க” என்றுச் சொல்லி மனைவியும் கிளம்பிவிட்டாள். “ எனக்கு பட்டர்பிளைப்பா “ என்று சிறுசு சொல்லிவிட்டு டாட்டா காண்பித்தாள் .\nவரிசையில் எனக்கு முன் நின்றிருந்த வயதான அமெரிக்கப் பெண்மணி தன் பேரனைக் கூப்பிட்டு வந்திருப்பார் போலும். அவனும் விளையாடிவிட்டு தண்ணீர் குடிக்க, நொறுக்குத் தீனி சாப்பிட என வந்து வந்து சென்றுகொண்டிருந்தான். “பாட்டி, நான் முடிவை மாத்திட்டேன். எனக்கு ரோபோ வேணும்” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.\nவானம் கூராப்பு போட்டிருந்தது. இதை வைத்து இந்தப் பெண்மணியிடம் ஏதாவது பேச ஆரம்பிக்கலாம் என்றெண்ணி மனதில் வார்த்தைகளை கோர்த்துக்கொண்டிருக்கும்போது பாட்டி என்னிடம் திரும்பி “ஏதாவது சிம்பிளா பண்ணிக் கொடுத்தா வரிசை வேகமாக் குறையும்” என்றாள். நானும் “ஆமா.. குழந்தைங்க என்ன கேட்டாலும் பண்ணிக்கொடுக்குறார் போல” என்று தொடர்ந்தேன். பாட்டிக்கு முன்னாலிருந்து ஒரு குரல் “ஏதாவது பம்ப் வச்சி பண்ணலாம்லா. வாயை வச்சு எவ்ளோ ஊதுவாரு\nஎனக்குப் பின்னால் ���ரு தமிழ்க் குடும்பம் வந்து இணைந்தது. அந்தக் கணவர் தொலைபேசியில் “இடத்தைப் போய்ப் பாருங்க முதல்ல. இவ்ளோ கொடுத்து அங்க வாங்கறதுக்கு போருர்ல ஓரளவுக்கு கம்மியா பாக்கலாம். இவன் யான விலை சொல்றான்“. கொஞ்சம் சத்தமாகவேப் பேசிக்கொண்டிருந்தார். “ஓ நீங்க தமிழா ” என்று பேச்சுக் கொடுக்கலாம். ஆனால் ஏதோ தடுத்துக்கொண்டிருந்தது.\n ஐ நீட் டு கோ டு தி ரெஸ்ட் ரூம் ” என்று என் பையன் விதுரன் ஓடி வந்தான்.\n வந்துடறேன் ” என்று பின்னால் திரும்பி அந்தப் பெண்மணியிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினோம். வரும்போது ஒரு சிறு புன்னகையைக் காண்பித்து வரிசையில் இணைந்துகொண்டேன். “அப்பா , ஐ நீட் ஸ்வார்ட் “ என்று அவன் தேர்வை மூன்றாவது முறை சொல்லிவிட்டுச் சென்றான் .\nசிறு நாய்க்குட்டி, உயரமான ஆரஞ்சு நிற ஒட்டகச்சிவிங்கி, நீண்ட காதுகள் உள்ள முயல், நீண்ட வாலுள்ள குரங்கு, தும்பி, வண்ணத்துப் பூச்சி, குதிரை என திடல் முழுக்க அவரது மூச்சுக்காற்று பல அவதாரங்கள் எடுத்து ஓடிக் களைத்திருந்தது. அந்த ஜீவன்களை நோக்கி குறிவைத்தபடியே இருந்த வேடனின் துப்பாக்கி வெடித்துச் சிதறியது. வாளேந்திய வீரர்கள் இந்த வேடனின் அழுகையை பொருட்படுத்தாது தீவிரமாக வாட்சண்டை புரிந்து கொண்டிருந்தனர். அந்த மூச்சு யாதுமாகி எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தது.\nஇப்போது நான் காத்து நிற்கும் இதே இடத்தில்தான் ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் இரண்டு மணிநேரத்திற்கு மேல் நின்று விக்கெட் கீப்பிங் செய்துகொண்டிருப்பேன். என் இடதுபுறம் விக்கெட்டுகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் தெரிகிறது. கிரிக்கெட் விளையாடாத ஊரில் கிரிக்கெட் பிட்ச். குஜராத்கார்கள் விளையாடுவதற்காக கவுன்டியிடம் காசு கொடுத்து மண்ணும் கொடுத்து செய்தது. இரு திடல்களுக்கும் மத்தியில் உள்ள சிறிய குடோனில் மண் மூடைகள் அடுக்கி வைத்திருப்பர். பராமரிப்பாளரிடம் கேட்டு மண் வாங்கி கொட்டி இந்தப் பிட்சை பலமுறை சமன்செய்திருக்கிறோம்.\n“ஓகே நானும் அப்ப கிளம்பி வரேன். இவளும் தூங்காம நசநசத்துட்டு இருக்கா” என்று மறுமுனையில் தொலைபேசியில் பேசியவள் மீண்டும் திடலுக்கு வந்தாள். அப்போதைவிட வரிசை நீண்டும் தடித்தும் இருந்திருந்தது. முப்பது வருட வீட்டுக்கடனில் ஐந்து வருடம் தவணை ஒழுங்காகக் கட்டியும் கடன் சுமை குறையாமல் இருப்பது மாதிரி வரிசையும் குறையவில்லை. அவளோ வந்தவுடன் வரிசையில் பின்னால் நிற்கும் ஒரு நட்புடன் நின்று கதையளக்க ஆரம்பித்திருந்தாள். கையில் கட்டியிருந்த ஆப்பிள் கடிகாரத்தை பலமுறை பார்த்தாச்சு. கடிகார முட்கள் மட்டுமே நகருகின்றன.\nஅஞ்சு டாலருக்கு இருபது பலூன் கிடைக்கும். ஆனால் இது மாதிரி விதவிதமா குழந்தைகள் கேட்கிறமாதிரி நம்மால் செய்ய முடியுமா என்ன ஒரு பலுன்ல செய்ய முடியுற உருவங்கள்தான் செய்வேன் என்று இவரு சொல்லலாம். அஞ்சு பலுன் வரை வச்சு ஒரு வண்டு பண்றாரு. வாங்கிட்டு போற குழந்தைங்க முகத்த பார்க்கனுமே. அதுக்காகத்தான் அவர் இப்படி மினக்கெடுறாரோ.\nதிடலில் ஒலித்திருந்த பாடல் நிறுத்தப்பட்டு “இன்னும் 15 நிமிடங்களில் விழா நிறைவடைகிறது.” என்று அறிவிப்பு வந்தது. மீண்டும் ஒரு துள்ளல் பாடல். அவரிடம் சென்று பலூன் வாங்கும்போது இரண்டு வார்த்தைகள் பாராட்டி கண்டிப்பாக பேசியாக வேண்டும். இதை மாதிரி மனிதர்களைப் பார்ப்பது அரிது. இப்படி வேலையாய் இருக்கும் அவரிடம் ரொம்ப நேரம் பேச முடியாது. நம்ம பாராட்டு கண்டிப்பாக அவருக்கு ஊக்கமாக இருக்கும்.\nஜனனித்த சில நொடிகளில் ஒரு ஆரஞ்சு நிற ஒட்டகச்சிவிங்கி மரணித்திருந்தது. அற்ப ஆயூள். நான்கு வயதுக் குழந்தைக்கு நேரக்கூடாத துயரம். ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்பதை சொல்லிப் புரிய வைக்க முடியாத வயது.\nஅந்த அம்மாவிற்கோ குழந்தை அழுபவதைவிட அவர்களை நோக்கியுள்ள கண்களின் கூர்மைதான் தர்மசங்கடமாக இருந்தது. குழந்தை கீழே உட்கார்ந்து காலை உதைத்து உதைத்து அழுகிறது. சில நிமிடங்களில் பலூன்காரரே ஓடி வந்து இன்னொரு சிவிங்கி கொடுத்துவிட்டு நிற்காமல் ஓடிவிட்டார். இந்த முறை அவளுக்கு கிடைத்தது மஞ்சள் வண்ணச் சிவிங்கி .\nசரியாக ஒரு மணிக்கு நன்றி அறிவிக்கப்பட்டு விழா அதிகாரப்பூர்வமாக முடிக்கப்பட்டிருந்தது. ஒலிப்பெருக்கிகளும் அந்தப் பாட்டுப்பெட்டியையும் அதே பகுதியில் இருந்த பாம்புப் பெட்டியையும் அகற்றிக்கொண்டிருந்தனர்.\nஎனக்குப் பின்னால் இருந்தவர் அப்பொழுதும் தொலைபேசியில் தான் இருந்தார். அவர் இன்னும் நில பரிவர்த்தனை செய்துகொண்டிருந்தார். மனைவியிடம் கிளம்பலாம் என்ற தொனியில் கையைக் காண்பித்து குடும்பத்தைக் கிளப்பிக் கொண்டுசென்றார்.\nஆடு, கோழிகள��� இருந்த அந்த பண்ணையும் வண்டியில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. சறுக்கு மரத்திலிருந்து காற்று புடுங்கிவிடப்பட்டது. இன்னும் கொஞ்ச மக்கள் முகப்பூச்சு நிலையத்தில் காத்திருந்தனர்.\nகோல்ஃப் வண்டியைப் போன்ற வண்டியில் வந்து இறங்கியவர் பலுன்காரரிடம் ஏதோ பேசினார். பலூன்காரர் பதில் சொன்னவுடன் வண்டியில் வந்தவர் பக்கத்தில் உள்ள நிலையத்திற்குச் சென்று அங்கிருந்த கூடாரத்தை அகற்ற ஆரம்பித்துவிட்டார். முகப்பூச்சு நிலையத்தின் கூடாரமும் அகற்றப்பட்டது. ஆனால் அங்கு இன்னும் முகப்பூச்சு நடக்கிறது. அந்த சிறிய வரிசை இன்னும் காத்திருந்தது.\nமுடிவுக் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருந்தன. எனக்கு பின்னால் இரண்டு ஆட்கள் தள்ளி வரிசையில் இருந்த ஒருவர் குழந்தையிடம் “நேரமாயிடுச்சு கண்மணி. கிளம்பலாம்” என்றார். குழந்தையோ அடம்பிடிக்க அப்பா மீண்டும் மீண்டும் சொல்ல குழந்தை சமாதானம் அடைந்ததோ இல்லையோ அரை மனதுடன் கிளம்பியது.\nபெண்மணி ஒருவர் பலூன்காரரைப் பார்த்து திரும்பி வந்து கொண்டிருந்தாள்.\n” அவர் இந்த வரிசை முடியுற வரை ன்னு சொன்னாரு”\nகிளம்ப ஆயத்தமான சிலரை இந்த பெண்மணிகளின் உரையாடல் தடுத்து நிறுத்தி இருக்கக்கூடும். பலூன்காரர் நின்றிருந்த கூடாரமும் அகற்றப்பட்டுவிட்டன. பலூன் காரர் கூடாரம் இழந்ததை பொருட்படுத்தாது தொடர்ந்து ஊதுகிறார். திருகுகிறார். முடிச்சிடுகிறார். முகப்பூச்சு வரிசையும் முடிந்துவிட்டது. பலூன்காரர் மட்டும் தான் இன்னும் வேலை செய்கிறார்.\nவானவில் ஒன்றைக் கையிலேந்தி வந்தக் குழந்தை “ரெயின்போ ரெயின்போ ” என்று தாவி ஓடி வந்தது. மேகத்தோடு கூடிய வானவில். குறைந்த பட்சம் ஐந்து வண்ணங்கள் இருக்கும். மற்ற எல்லாரும் கிளம்பிய பின்பும் இவருடைய நேர்த்தி குறையவில்லை. கட்டாயம் இது சமரசமற்ற அன்பின் வெளிப்பாடு தான். பொலிந்த முகத்திற்காக இதைச் செய்கிறார் என்றால் வாங்கிச் சென்ற குழந்தைகளுடன் ஓடி விளையாடும் வாய்ப்பும் இல்லையே. அதிகபட்சம் இரண்டு வார்த்தைகள் பேசுகிறார். பொலிவை விதைக்க மட்டுமே செய்கிறார் என்று சொல்லலாம்.\nநேரத்திற்கு மேல் வேலை பார்த்தால் கவுண்டி காசு ஒன்றும் அதிகமாகத் தருவதில்லை. பின்னர் என்ன தான் ஆதாயம் தண்ணீராக வியர்வை ஊற்றெடுக்கிறது. அவர் போட்டிருந்த வெள்ளைச் சட்டை தொப்பலா��ிருந்தது. அலுவலகத்தில் ஐந்து மணிக்கு சரியாகக் கிளம்பும் ராப் பிரேசன் மனதில் வந்து போனார். அவரிடம் தான் கடமை உணர்ச்சி இல்லையா தண்ணீராக வியர்வை ஊற்றெடுக்கிறது. அவர் போட்டிருந்த வெள்ளைச் சட்டை தொப்பலாயிருந்தது. அலுவலகத்தில் ஐந்து மணிக்கு சரியாகக் கிளம்பும் ராப் பிரேசன் மனதில் வந்து போனார். அவரிடம் தான் கடமை உணர்ச்சி இல்லையா சரியாக ஒரு மணிக்கு கூடாரத்தை கழற்ற வந்தாரே அவரிடம்தான் கடமை உணர்ச்சி இல்லையா சரியாக ஒரு மணிக்கு கூடாரத்தை கழற்ற வந்தாரே அவரிடம்தான் கடமை உணர்ச்சி இல்லையா பலுன்காரர் வேலை செய்து கொண்டிருக்கிறார் என்று யோசிக்காமல் அவர் நின்றுகொண்டிருந்த கூடாரத்தை அகற்றியதால் அவர் கருணையற்றவர் என்று சொல்லமுடியுமா\n“இதுக்காகவா இவ்ளோ நேரம் நின்னோம்” என்று எனக்கு முன்னால் வரிசையில் நின்றிருந்த பாட்டி கேட்க பையன் “இது அம்மாவுக்கு கிப்ட்” என்று சொல்லி அவளுடன் வேகமாக நடந்தான். பெவிலியனில் உட்கார்ந்திருந்தபோது நான் கேட்ட உரையாடல். அவர்கள் கடந்து செல்லும்போது காதில் விழுந்தது. அவனது கையில் பிங்க் நிற இதயம். கொஞ்சம் எளிதான டிசைன் தான்.\nவரிசையில் நின்றிருந்த போது பசி காதை அடைத்தது. பேச்சொலிகள் தெளிவற்றுக் கேட்டது. காலையில் சாப்பிட்டது. வயிறு உள்ளிழுத்து நடுக்கம் கொடுத்தது. வெடுக் வெடுக்கென்று துடித்தது. கால் உளைச்சல் ஒருபுறம். பின்னால் தோழமையுடன் பேசிக்கொண்டிருந்த மனைவி இன்னும் திரும்பவில்லை. பொறுமையை இழந்து கோபம் நுழைய ஆரம்பித்திருந்தது. அவளை வரச் சொல்ல கையை அசைத்துப் பார்த்தேன். பேச்சின் ஜோர் அவளை மூழ்கடித்திருந்தது. “பாரு” என்று உரத்த குரலெழுப்பினேன். வேகமாக திரும்பி வருந்தாள். கோபத்தை வெளிக்காட்டாமல் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதை மீறி முகம் சுருங்கியது. வார்த்தையில் சீற்றம் இருந்தது. பசி வந்துவிட்டால் அது தான் பாஸ் . அது நினைக்கிறது தான் நடக்கும் .\n“என்னால முடியலப்பா. நீ கொஞ்சம் நிக்கிறீயா. நான் கொஞ்சம் உட்காரப்போறேன்”\n“சாரிப்பா. ரேணு பேசிட்டே இருந்தாங்க “.\nபெவிலியன் வரும் வழியில் பலூன்காரர் அருகே சிறிது நேரம் நின்றேன் . அவரைச் சுற்றிலும் குழந்தைகள். மீன் ஒன்று செய்து கொண்டிருந்தார். சிறிது ஊதி, பின் வாயிலிருந்து எடுத்து ஒரு திருவு திருவிக் கொண்டிருந்தார். மீண்டும் ஊதல் மீண்டும் திருகல். கடைசியில் மஞ்சள் நிற மீன் ஒன்று உருவாயிருந்தது. கொடுக்கும்போது ஏதோ நகைச்சுவை சொல்லியிருப்பார் போலும். சிரிப்பொலிகள் அலையடித்து நின்றது.\nபெவிலியனில் ரேணுவின் வீட்டுக்காரர் ரிஷி அமர்ந்து கையில் தொலைபேசியின் திரையை உற்று பார்த்துக் கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து கொண்டேன்.\nவண்ணத்துப்பூச்சி, வாள் சகிதம் மனைவி குழந்தைகளுடன் பெவிலியன் வந்தார். “அவருக்கு ரெண்டு டாலர் கொடுத்தேன்பா . சரி கிளம்புவோமா ”\n பட்டர்ஃபிளை ஃபேஸ், பட்டர்ஃபிளை பலூன். மேட்சிங் மேட்சிங்”\n“சூப்பர் குட்டி.. அழகா இருக்குது. வீட்டுக்கு கிளம்புவோமா”\nராதுல் வீட்டுப் பாதை வழியில் நடந்து கொண்டிருந்தோம். மழையிலும் வெயிலிலும் கட்டைகள் கிடந்து சிதிலமடைந்து கிடந்தது. பேச்சரவம் கேட்டு புதர்களுக்குள் மேய்ந்து கொண்டிருந்த மான் குடும்பம் ஒன்று கலைந்து ஓடியது. விதுரன் காற்றோடு வாட்சண்டையிட்டுக்கொண்டே வந்தான்.\n பாத்தீயா.. அங்கிள் ஃபெஸ்டிவல் முடிஞ்ச பிறவும் பலூன் ஊதுறதப் பாத்தல. அதுதான்டா அன்பு. அங்கிளுக்கு குழந்தைகள ரொம்ப புடிச்சிருக்கு. அதனால தான் வீட்டுக்கு போகாம இன்னும் அங்கே இருக்காரு. டையர்ட் ஆனாலும் ஊதறத நிப்பாட்டல. அதுதான் பாசம். தேங்க்யூ சொன்னியா\nராதுல் வீட்டு உப்பரிகை அதன் முன் விரிந்திருந்த குளத்துடன் அந்தரமாய் இருந்ததை எங்களின் குதூகலம் கலைத்திருக்கும்.\nபொலிவு இன்னும் குறையவில்லை. பூரியைச் சாப்பிடும்போது அருகில் வண்ணத்துப்பூச்சி. அதற்கும் பூரி ஊட்டப்படுகிறது. துச்சலை வாசிக்கும் கதையைக் கேட்கிறது. அவளுடன் சமையலறையில் ஒத்தாசை செய்கிறது. கொல்லையில் ஒன்றாக ஊஞ்சல் ஆடுகிறார்கள். “துச் கூட கடைக்கு வறீயா” என்று ஷாப்பிங் வண்டியில் ஏற்றி வைத்து வீட்டுக்குள்ளேயே சுற்றி வருவாள். இரவில் ஒரே படுக்கையில் தூக்கம். நாட்கள் ஆக ஆக பிரிவுத் துயரம் ஏதும் வராதபடி மெதுமெதுவாகக் காற்றிறங்கியது. நெடு நாட்கள் அந்த ரப்பர் துண்டு குப்பைத்தொட்டி செல்லாமல் கிடந்தது.\nநெகிழ்ச்சி தந்த போதை குறைய நாட்கள் பிடித்தது. அலுவலகத்தில் நண்பர்களிடம் , பிறந்தநாள் சந்திப்பில், தமிழ்ப்பள்ளியின் வராண்டாவில், வாலிபால் விளையாட்டு முடிவில் என வாய்ப்பு கிடைக்கும்போதெல்ல��ம் பலூன்காரர் பற்றி பேசினேன். பேசப் பேச நெகிழ்வு மங்கி நகைச்சுவையாக மாறியது. வெளியே நகைச்சுவையாகப் பேசினாலும் ஏதோ ஒரு கண்ணி தப்பியுள்ளது போல உள்ளுணர்வு. எங்கோ சுதி பிசகியுள்ளது போன்ற உறுத்தல்.\nஒரு உறக்கமற்ற பின்னிரவில் தான் அது நடந்தது. ஏதேதோ நினைவுகள் வந்து போனது. தண்ணீர் குடிக்க எழுந்தவன் சன்னல் அருகே நின்று கொல்லையைப் பார்த்தேன். சக்குரா மரம் பூக்களை முழுவதும் கொட்டியிருந்தது. தரையில் கிடந்த பூவிதழ்களும் நிலா வெளிச்சத்தை அவதானித்துக்கொண்டிருந்தன. என் நினைவுகள் மீண்டும் அந்தத் திடலில்.\nபலூன்காரரும் நீண்ட வரிசையும். கூடாரம் இல்லை. மெதுவாக வரிசை நகர்கிறது. வரிசையில் நின்று கொண்டிருந்த ஆப்பிள் கடிகாரம் கட்டிய அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். மனம் அமைதியை இழந்திருந்தது. வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். சலூன் கடையில் எதிரெதிரே வைக்கப்பட்ட கண்ணாடிகளுக்கு இடையே மாட்டியது போன்ற அவதி. உருவத்திற்குள் உருவம். உருவத்திற்குள் உருவம். முடிவில்லாத நான்கள். எந்த என்னைப் பார்ப்பது, எந்த என்னுடைய குரலைக் கேட்பது என்று தெரியாத குழப்பம். கடைசியாக ஒரு உருவத்தின் குரலில் சம்மதம் அடைந்தேன். அதை அவனிடம் சொல்லவேண்டியதுதான்.\nஅவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூப்பிட்டுப் பார்த்தேன். உதாசீனப்படுத்தினான். கையை அசைத்து அவன் கவனத்தை ஈர்க்க முயன்றேன். என்னை நோக்கி பார்த்த அந்த நொடியில் என் கையின் மணிக்கட்டை காண்பித்து நேரமாகிவிட்டது என்பதுபோல் சைகை காண்பித்தேன். அவனோ கூட்டத்தைக் கை காட்டிக் காண்பித்து முகத்தைத் திருப்பிக் கொண்டான். நான் காத்திருந்தது தான் மிச்சம். அதன்பிறகு அவன் என்னைப் பார்ப்பதையே தவிர்த்தான். வரிசையில் இருந்து வெளிவரவேயில்லை.\n← சிவப்பு பணம் நாவல் குறித்து கற்பக சுந்தரம் கட்டுரை\nஅன்பும் அறனும் உடைத்தாயின்- செந்தில்குமார் சிறுகதை →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்���் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,612) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (72) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (25) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (622) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (8) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (406) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜி��் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (28) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (272) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜ��் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (6) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nPriya on இங்குப் பேனா – பிரவின் க…\nvalavaduraian on உண்டி முதற்றே உலகு\nvalavaduraiyan on கடைசி வரை – பாவண்ணன்…\njananesan on உண்டி முதற்றே உலகு\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்: மாயா யதார்த்தவாதப் புதிரில் உறையும் மனிதர்கள்- ஜிஃப்ரி ஹாசன்\nஅ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ - - ரா. கிரிதரன்\n​புதிய குரல்கள் - 1 - விஷால் ராஜாவின் 'எனும்போது உனக்கு நன்றி'யை முன்வைத்து' - நரோபா\nநெல் - கவியரசு கவிதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு - எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nகடைசி வரை - பாவண்ணன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத��தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம�� வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்\nகாத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை\nகா சிவா நேர்முகம் – நரோபா\nலூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்\nரெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா\nகா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை\nமாய அழைப்பு – கமலதேவி சிறுகதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகடைசி வரை – பாவண்ணன் சிறுகதை\nகன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா\nபாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்\nகனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை\n – நாஞ்சில் நாடன் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2226175", "date_download": "2020-10-28T15:25:25Z", "digest": "sha1:OMGCME2LYV6P5LDIWMYANFL77SO77EQI", "length": 3007, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நெடுங்குழு (தனிம அட்டவணை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நெடுங்குழு (தனிம அட்டவணை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nநெடுங்குழு (தனிம அட்டவணை) (தொகு)\n10:14, 27 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம்\n73 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கிஇணைப்பு category தனிமக் குழுக்கள்\n02:31, 1 சூலை 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பகுப்பு மாற்றம் using AWB)\n10:14, 27 மார்ச் 2017 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category தனிமக் குழுக்கள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Coventry", "date_download": "2020-10-28T15:33:40Z", "digest": "sha1:ZETUYQWWJXEII3BBPCVUGZA4WGEICFNM", "length": 6926, "nlines": 100, "source_domain": "time.is", "title": "Coventry, பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nCoventry, பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்\nபுதன், ஐப்பசி 28, 2020, கிழமை 44\nசூரியன்: ↑ 06:56 ↓ 16:44 (9ம 48நி) மேலதிக ��கவல்\nCoventry பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nCoventry இன் நேரத்தை நிலையாக்கு\nCoventry சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 9ம 48நி\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 52.41. தீர்க்கரேகை: -1.51\nCoventry இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nபிரிடிஷ் கூட்டரசு இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thottu-thottu-pesum-sultana-song-lyrics/", "date_download": "2020-10-28T14:57:34Z", "digest": "sha1:HZLJIHBQICU73VFD5O67SHA6UNUFD2KD", "length": 8336, "nlines": 206, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thottu Thottu Pesum Sultana Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் புஷ்பவனம் குப்புச்சாமி\nஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா\nதொட்டு தொட்டு பேசும் சுல்தானா\nபெண் : அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது\nஆண் : பள்ளி கொள்ள வாடி அழகே ஹே ஹே\nபெண் : ஜாமத்தில் தருவேன் வாய்யா\nஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா\nஆண் : இந்த இளம் கிளி போல்\nஆண் : டெல்லி எல்லாம் தேடி தேடி\nபெண் : பாலில் விழும் சீனி போல\nஆண் : ஆடை மூடும் ஜாதிப்பூவின்\nபெண் : அங்கே சொர்க்கம்\nஇல்லை இல்லை இங்கே பார்த்தேனே\nஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா\nஆண் : கொஞ்சி கொஞ்சி எடுத்து\nஎன் மனதை திருடிக் கொண்டாய்\nபுத்தகத்தில் இருக்கும் உத்திகளை படித்தா\nஆண் : புத்தகத்தில் இல்லா இன்பம்\nபெண் : முத்தம் தரா இடங்கள் கண்டு\nஆண் : ஆசை என்னும் அமுத ஊற்றிலே\nபெண் : ஆணில் பெண்ணை பெண்ணில் ஆணை\nஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா\nபெண் : அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது\nஆண் : பள்ளி கொள்ள வாடி அழகே ஹே ஹே\nபெண் : ஜாமத்தில் தருவேன் வாய்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2016/08/film-literature-confluence-cinema.html", "date_download": "2020-10-28T13:52:58Z", "digest": "sha1:USWNC3356Q25BJTFMWR3RAW6SQM5AVT5", "length": 10442, "nlines": 359, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): Film Literature Confluence - Discussion & Seminar", "raw_content": "\nதிரைப்பட இலக்கியச் சங்கமம் – கலந்துரையாடல் & கருத்தரங்கம்\nநேரம்: மாலை 5.00 மணி முதல் 8.30 மணி வரை\nஇடம்: டிஸ்கவரி புக் பேலஸ்,\nமஹாவீர் காம்ப்ளக்ஸ், 6 முனுசாமி சாலை,\nதலைப்பு: திரைத்துறையில் வெற்றிபெறுவது எப்படி\nஅத்தியாயம் – 1: திரைப்படம், தயாரிப்பாளர்களின் கலை\nஓபன் டயரி சோஷியல் டயரி\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nதிரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்\nசில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nகமலபாலா பா.விஜயன் Kamalabala B.VIJAYAN நான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\nபொன்னியின் செல்வன் பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/search.php?s=%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-10-28T15:10:26Z", "digest": "sha1:6566CXRANKAIHYK6FEUIIMEC7QDYJOML", "length": 6429, "nlines": 100, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nசொத்து சேர்க்கவே, 'மெகா' கூட்டணி\nபதோஹி : ''ஊழல் செய்து, சொத்து சேர்க்க வேண்டும் என்பதற்காகவே, 'மகாகட்பந்தன்' எனப்படும், மெகா கூட்டணி ...\nஊழலுக்காக 'மெகா' கூட்டணி: பிரதமர்\nமும்பை: 'எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள, 'மெகா' கூட்டணி, மெகா ஊழலுக்குத்தான் வழி வகுக்கும்' என, பிரதமர் மோடி ...\nமோடிக்கு போட்டியாக மெகா கூட்டணி\nஅயோத்தி : அயோத்தியில் இன்று ஒரே நாளில் பிரதமர் மோடி மற்றும் உ.பி.,யின் மெகா கூட்டணியாக வர்ணிக்கப்படும் ...\nபீஹாரில், மதுபானி தொகுதியில், கூட்டணி குழப்பத்தால், பா.ஜ.,வுக்கு செல்வாக்கு ...\nமெகா கூட்டணி தான் அபார வெற்றி பெறும்\nபா.ஜ.,வில், 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது; இதை நான் வரவேற்கிறேன். ...\nதேவகவுடா பிரதமராக மாட்டார்: குமாரசாமி\nமங்களூரு : லோக்சபா தேர்தலில் மெகா கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்தால் தனது தந்தையும், மதசார்பற்ற ஜனதா ...\nசென்னையில் பிறந்த, பாலிவுட்டின் முன்னாள் கனவு கன்னி, பிரபல நடிகை, ஹேமமாலினியை, உத்தர பிரதேசத்தின் மதுரா ...\nதெலுங்கு பட உலகையும், அரசியல் களத்தையும் கலக்கிய நடிகர் சிரஞ்சீவி, இந்த லோக்சபா தேர்தலில் வாய் திறக்காமல், ...\n\"ஸ்பீட் பிரேக்கர் மம்தா\" : விளாசிய மோடி\nசிலிகுரி : மேற்கு வங்கத்தின் வளர்ச்சியை தடுக்கும் ஸ்பீட் பிரேக்கர் மம்தாவின் ஆட்சியை அகற்ற வேண்டும் என ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/582191-farmers-need-many-thousand-markets-not-one-chidambaram.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2020-10-28T14:09:30Z", "digest": "sha1:KBO6RCI2JIOLUM6OVZSUHDE53XN23MVE", "length": 19400, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "ஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட சந்தைகள் தேவை; ஒரு சந்தை அல்ல: ப.சிதம்பரம் விமர்சனம் | Farmers need many thousand markets, not one: Chidambaram - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 28 2020\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க ஆயிரத்துக்கும் மேற்பட���ட சந்தைகள் தேவை; ஒரு சந்தை அல்ல: ப.சிதம்பரம் விமர்சனம்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் : கோப்புப்படம்\nவிவசாயிகள் தங்களின் விளைபொருட்களை விற்பனை செய்ய ஆயிரத்துக்கும் மேலான சந்தைகள் தேவை. ஒரு சந்தை அல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.\nஇரு வேளாண் மசோதாக்களை கடந்த ஞாயிறன்று மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பில் மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த மசோதா மீதான விவாதத்தின்போது, வரம்பு மீறிச் செயல்பட்டதாகக் கூறி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்தச் சூழலில் மசோதாவுக்கு ஆதரவாகவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நாளேடுகளில் மத்திய அரசு சார்பில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு நாடு, ஒரு சந்தை விவசாயிகளுக்கு சுதந்திரம் வழங்கும் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.\nமத்திய அரசின் இந்த விளம்பரத்தை விமர்சித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.\n“வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவாக மத்திய அரசு விளம்பரங்களை நாளேடுகளில் பிரசுரித்துள்ளது. அந்த விளம்பரத்தில் ஒரு வாசகத்தில், ஒரு தேசம், ஒரு சந்தை விவசாயிகளுக்கு சுதந்திரம் வழங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nநாட்டில் உள்ள 85 சதவீத விவசாயிகள் சிறு விவசாயிகள். அவர்கள் விற்பனை செய்வதற்கு சிறு அளவே உபரியாக வைத்திருப்பார்கள். சில மூட்டை கோதுமை, நெல் தானியங்களை விவசாயிகள் விற்றாலும் அதற்கு நாடு முழுவதும் ஆயிரமாயிரம் சந்தைகள் தேவைப்படும். ஒரு சந்தை அல்ல.\nபெரிய கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் சந்தைகளை உருவாக்க மசோதாக்கள் என்ன செய்கின்றன. ஆயிரக்கணக்கான சந்தைகள்தான் விவசாயிகளுக்குச் சுதந்திரம் வழங்குகிறது.\nவிவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை குறித்து எந்தவிதமான அம்சமும் இந்த மசோதாவில் இல்லை. உற்பத்தி விலையில் குறைந்தபட்ச ஆதார விலையைவிடக் கொள்முதல் விலை குறைவாக இருக்கக்கூடாது என்று இல்லை''.\nஐ.நா.வின் உண்மையான லட்சியம் இன்னும் நிறைவடையவில்லை: பிரதமர் மோடி ஆதங்கம்\nஇந்தியாவில் ஒரே நாளில் ஒரு ல��்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பினர்: நோய்த்தொற்று 55 லட்சத்தைக் கடந்தது\nரயில்வே தனியார்மயமாக்கலில், ரயில்வேயில் உள்ள பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் திட்டம் அரசிடம் உள்ளதா\nவாக்கெடுப்பு இல்லாமல் மசோதாக்களை நிறைவேற்றினால் நாடாளுமன்றம் எதற்கு, தேர்தல் எதற்கு கூட்டத்தொடரை எதற்கு நடத்துகிறீர்கள்- அரவிந்த் கேஜ்ரிவால் காட்டம்\nChidambaramFarmers need many thousand marketsDvertisement released by the CentreFormer Finance Minister P.ChidambaramFarm Billsமத்திய அரசுவேளாண் மசோதாக்கள்ப.சிதம்பரம்காங்கிரஸ்மத்திய அ ரசு விளம்பரம்ஒரு தேசம் ஒரு சந்தைவிவசாயிகளுக்கு ஆயிரம் சந்தை தேவை\nஐ.நா.வின் உண்மையான லட்சியம் இன்னும் நிறைவடையவில்லை: பிரதமர் மோடி ஆதங்கம்\nஇந்தியாவில் ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பினர்:...\nரயில்வே தனியார்மயமாக்கலில், ரயில்வேயில் உள்ள பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் திட்டம் அரசிடம்...\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிருமாவளவனை கைது செய்யாவிட்டால் துறவிகள் விரைவில் போராட்டம்\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\n2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவினரை தனியாக கணக்கீடு செய்யக்கோரி வழக்கு:...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு திமுக தலைமையிலான கூட்டணி தயார்: காங்., மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத்\nமுக்தார் அன்சாரி நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்க்க காங்கிரஸ் உதவியது: கணவர் சுட்டுக் கொல்லப்பட்ட...\nபிஎஸ்என்எல் நிறுவனத்தை மத்திய அரசு மூட நினைக்கிறது: கார்த்திக் சிதம்பரம் எம்.பி குற்றச்சாட்டு\nகரோனா தொற்றுக்குப்பின் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க எஸ்சிஓ நாடுகளுக்கு இந்தியா அழைப்பு\nசபரிமலையில் மருத்துவச் சேவை: விருப்பமுள்ள மருத்துவர்களுக்கு கேரள அமைச்சர் அழைப்பு\nமுக்தார் அன்சாரி நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்க்க காங்கிரஸ் உதவியது: கணவர் சுட்டுக் கொல்லப்பட்ட...\n''கடத்தலுக்குக் காப்புரிமை பெற��ற கட்சி அது; காட்டாட்சியின் இளவரசனிடம் எச்சரிக்கையாக இருங்கள்''- தேஜஸ்வி...\nபிராந்திய மொழி காணொலிகளுக்கான நம்பர் 1 தளம் யூடியூப்: முதல் இரு இடங்களில்...\nபிரதமர் மோடியின் வாழ்க்கையைச் சொல்லும் வெப் சீரிஸ்: மகேஷ் தாகூர் நடிக்கிறார்\nபேட்வுமன் புதிய லுக் வெளியீடு\nபரிசுப் பணத்தில் மனைவிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி- கேபிசி போட்டியாளரைக் கண்டித்த அமிதாப் பச்சன்\nபுதுச்சேரியில் புதிதாக 493 பேருக்குக் கரோனா தொற்று: மேலும் 6 பேர் உயிரிழப்பு;...\nதரமற்ற எஃகு இறக்குமதியைத் தடுத்து நிறுத்த தரக் கட்டுபாடு: தர்மேந்திர பிரதான் தகவல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/universal-cop-song-lyrics/", "date_download": "2020-10-28T15:05:43Z", "digest": "sha1:NBLMBOMGZGRSCUZKSO5WJN5TSTSL2TZQ", "length": 9319, "nlines": 296, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Universal Cop Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கிறிஸ்டோபர் ஸ்டான்லி, தினேஷ் கனகரத்தினம், க்ரிஷ்\nஇசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்\nஆண் : காக்கி சட்டை\nவச்ச கோபம் நூறு தாக்க\nபோறான் தாறு மாறு தாங்க\nஆண் : இணை கிடையாது\nஆண் : ஓங்கி இவன்\nஏறி இவன் அடிச்சா போதும்\nஆண் : இணை இல்லை\nகாப் ம்ம் வெரி வெரி\nஆண் : { உடை போட்டவுடன்\nபுதிதான ஒரு நடை போட்டு\nபோட்டு விடுவான் } (2)\nஆண் : அரை ஒன்னு விட்டா\nகண் பட்டா அட கள்ள உள்ளம்\nஎல்லாம் ஓடும் நாடு நாடா\nதீமைக்கு எட்டா ஒரு வண்டா\nகுழு : யூனிவெர்சல் காப்\nஆண் : { தடை அது ஒரு தடை\nஇல்லை வா டா தாண்டலாம்\nகம் ஆன் ரப்ப டப் டப் புது\nஇறங்கி வா மக்க ரப்ப டப்\nஆண் : கப கப என எரிமலை\nவெடிக்கும் பட பட என\nதொட இவன் விழி சிரிக்கும்\nகுழு : பப் பப் பப் பப் பபபப் பப்பப்\nஆண் : அட்ரா சக்க கட்ரா ரெக்க\nகுழு : பப் பப் பப் பப் பபபப் பப்பப்\nஆண் : அட்ரா சக்க கட்ரா ரெக்க\nஆண் : துளைக்கின்ற ஒரு\nஆண் : சபலங்கள் தீண்ட\nயே ஒரு ஆளுடா ஓ இவன்\nஆண் : காக்கி சட்டை\nவச்ச கோபம் நூறு தாக்க\nபோறான் தாறு மாறு தாங்க\nபோற ஆளு யாரு இணை\nகாப் வெரி வெரி ஷார்ப்\nகுழு : யூனிவெர்சல் காப்\nஆண் : அட்ரா சக்க கட்ரா\nகுழு : ஆ ரிப ரிப ஆ ரிப\nகுழு : யூனிவெர்சல் காப்\nஆண் : அட்ரா சக்க கட்ரா\nகுழு : ஆ ரிப ரிப ஆ ரிப ரிப\nரிப ரிப ரப ரப ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2019/07/1-11.html", "date_download": "2020-10-28T13:57:07Z", "digest": "sha1:37HZBDAQI5S3K7NYXMSUDQ22JKX6CHNM", "length": 48806, "nlines": 519, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): பொன்னியின் செல்வன் பாகம் 1 - 11", "raw_content": "\nபொன்னியின் செல்வன் பாகம் 1 - 11\nபழையாறை அரண்மனைகளில் வசித்த அரச குலத்தினர் அனைவருடைய ஜாதகங்களையும் குடந்தை சோதிடர் சேகரித்து வைத்திருந்தார்.\nஅப்படிச் சேகரித்து வைத்திருந்த ஜாதகங்களைப் புரட்டித்தான் கொடும்பாளூர் இளவரசி வானதியின் ஜாதகத்தை அவர் கண்டெடுத்தார்.\nசிறிது நேரம் ஜாதகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த பிறகு, சோதிடர் வானதியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார்.\nஇப்படி மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர, வாயைத் திறந்து ஒன்றும் சொல்லுகிற வழியைக் காணவில்லை.\n ஏதாவது சொல்லப் போகிறீரா, இல்லையா\" என்று குந்தவை தேவி கேட்டாள்.\n முன் ஒரு தடவை தற்செயலாக இந்த ஜாதகத்தை எடுத்துப் பார்த்தேன்.\nஎன்னாலேயே நம்ப முடியவில்லை; இப்படியும் இருக்க முடியுமா என்று சந்தேகப்பட்டு வைத்து விட்டேன்.\nஇப்போது இந்தப் பெண்ணின் திருமுகத்தையும் இந்த ஜாதகத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது, திகைக்க வேண்டியிருக்கிறது\n போதுமானவரை திகைத்துவிட்டு பிறகு ஏதாவது குறிப்பாகச் சொல்லும்\n\"இது மிகவும் அதிர்ஷ்ட ஜாதகம் தாயே தாங்கள் எதுவும் வித்தியாசமாக நினைத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று சொல்கிறேன்.\nதங்களுடைய ஜாதகத்தைக் காட்டிலும் கூட, இது ஒருபடி மேலானது.\nஇம்மாதிரி அதிர்ஷ்ட ஜாதகத்தை நான் இதுவரை பார்த்ததேயில்லை\n நான் சொல்வது தவறானால் என்னுடைய தொழிலையே விட்டுவிடுகிறேன்\" என்றார் ஜோதிடர்.\nஏதோ நாலுபேருக்கு நல்ல வார்த்தையாகச் சொல்லிக் கொண்டிரும்.\nஆனால் வெறுமனே பொதுப்படையாகச் சொல்கிறீரே தவிர, குறிப்பாக ஒன்றும் சொல்லவில்லையே அதனாலேதான் இவள் சந்தேகப்படுகிறாள்\n நாலு மாதத்திற்கு முன்னால் அபசகுனம் மாதிரி தோன்றக் கூடிய ஒரு காரியம் நடந்தது.\nஏதோ ஒன்று தவறி விழுந்தது; ஆனால் அது உண்மையில் அபசகுனம் இல்லை.\nஅதிலிருந்துதான் இந்தக் கோமகளுக்கு எல்லா அதிர்ஷ்டங்களும் வரப்போகின்றன\n\" என்றாள் குந்தவை தேவி.\n\"முன்னாலேயே இவருக்கு நீங்கள் சொல்லி வைத்திருகிறீர்கள் போலிருக்கிறது\n\"பார்த்தீரா சோதிடரே, இந்தப் பெண்ணின் பேச்சை\n இப்போது எது வேண்டுமானாலும் பேசட்டும் நாளைக்கு மன்னர் மன்னனை மணந்து கொண்டு...\"\n\"அப்படிச் சொல்லுங்கள். இளம் பெண்களிடம் கலியாணத்தைப் பற்றிப் பேசினால் அல்லவா அவர்கள் சந்தோஷமாகக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்\n\"அதைத்தான் நானும் சொல்ல வருகிறேன், தாயே திடுதிப்பென்று கலியாணப் பேச்சை எடுக்கக் கூடாது அல்லவா திடுதிப்பென்று கலியாணப் பேச்சை எடுக்கக் கூடாது அல்லவா எடுத்தால், இந்தக் கிழவனுக்குப் புத்தி கெட்டுவிட்டது\" என்று சொல்லி விடுவார்கள் எடுத்தால், இந்தக் கிழவனுக்குப் புத்தி கெட்டுவிட்டது\" என்று சொல்லி விடுவார்கள்\n\"இவளுக்குப் புருஷன் எங்கிருந்து வருவான் எப்போது வருவான் ஜாதகத்திலிருந்து இதையெல்லாம் சொல்ல முடியுமா, ஜோதிடரே\n\" என்று கூறிவிட்டு, ஜோதிடர் ஜாதகத்தை மறுபடியும் கவனித்துப் பார்த்தார்.\nபிறகு, தலைநிமிர்ந்து நோக்கி, \"அம்மணி இந்த இளவரசிக்குக் கணவன் வெகு தூரத்திலிருந்து வரவேண்டியதில்லை.\nசமீபத்தில் உள்ளவன்தான்; ஆயினும் அந்த வீராதி வீரன் இப்போது இந்நாட்டில் இல்லை.\nஇதைக் கேட்டதும் குந்தவை, வானதியைப் பார்த்தாள்.\nவானதியின் உள்ளத்தில் பொங்கிய உவகையை அவள் அடக்கிக் கொள்ளப் பார்த்தும் முடியவில்லை, முகம் காட்டி விட்டது.\n தெரிந்துகொள்ள ஏதாவது அடையாளம் உண்டா\n\"நன்றாக உண்டு இந்தப் பெண்ணை மணந்து கொள்ளும் பாக்கியசாலியின் திருக்கரங்களில் சங்கு சக்கர ரேகை இருக்கும், அம்மா\nமீண்டும் குந்தவை வானதியைப் பார்த்தாள்.\nவானதியின் முகம் கவிந்து பூமியைப் பார்த்துக் கொண்டிருந்தது.\n\"அப்படியானால், இவளுடைய கைகளிலும் ஏதேனும் அடையாள ரேகை இல்லாமற்போகுமா\" என்றாள் குந்தவைப் பிராட்டி.\n இவளுடைய பாதங்களை எப்போதாவது தாங்கள் பார்த்ததுண்டா\n இவளுடைய காலைப் பிடிக்கும்படி என்னைச் சொல்கிறீரா\n\"இல்லை; அப்படியெல்லாம் நான் சொல்லவில்லை ஆனால் ஒரு காலத்தில் ஆயிரமாயிரம் மன்னர்குலப் பெண்கள், பட்ட மகிஷிகள், அரசிளங்குமரிகள், ராணிகள், மகாராணிகள், இந்தப் பெண்ணரசியின் பாதங்களைத் தொடும் பாக்கியத்துக்காகத் தவம் கிடப்பார்கள் தாயே\n இந்த கிழவர் என்னைப் பரிகாசம் செய்கிறார்.\nஇதற்காகவா என்னை இங்கே அழைத்து வந்தீர்கள் எழுந்திருங்கள் போகலாம்\" என்று உண்மையாகவே பொங்கி வந்த போபத்துடன் கூறினாள் வானதி.\n\"நீ என்னத்துக்குப் பதறுகிறாயடி, பெண்ணே அவர் ஏதாவது சொல்லிக் கொண்டு போகட்டும்...\"\n\"நான் ஏதாவது சொல்லி விடவில்லை; எல்லாம் இந்த ஜ���தகத்தில் குறிப்பிட்டிருப்பதைத்தான் சொல்லுகிறேன்.\n'பாதத்தாமரை' என்று ஏதோ கவிகள் உபசாரமாக வர்ணிப்பார்கள்.\nஇந்தப் பெண்ணின் உள்ளங்காலைச் சிறிது காட்டச் சொல்லுங்கள்.\nஅதில் செந்தாமரை இதழ்களின் ரேகை கட்டாயம் இருக்கும்.\"\n ஜோதிடரே இவளைப் பற்றி இன்னும் ஏதாவது சொன்னால் என்னைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு புறப்பட்டு விடுவாள்.\nஇவளுக்கு வாய்க்கப் போகும் கணவனைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்...\"\n இவளைக் கைப்பிடிக்கும் பாக்கியவான் வீராதி வீரனாயிருப்பான் நூறு நூறு போர்க்களங்களில் முன்னணியில் நின்று வாகை மாலை சூடுவான்.\nமன்னாதி மன்னனாயிருப்பான்; ஆயிரமாயிரம் அரசர்கள் போற்றச் சக்கரவர்த்தியின் சிம்மாசனத்தில் பன்னெடுங் காலம் வீற்றிருப்பான்.\n\"நீர் சொல்வதை நான் நம்பவில்லை அது எப்படி நடக்க முடியும்\" என்று கேட்ட குந்தவை தேவியின் முகத்திலே ஆர்வமும் மகிழ்ச்சியும் ஐயமும் கவலையும் கலந்து தாண்டவமாடின.\nஇவர் எதையோ நினைத்துக் கொண்டு பேசுகிறார்.\nஇப்படிச் சொன்னால் தங்களுக்குச் சந்தோஷமாயிருக்கும் என்று கூறுகிறார்\n\"இன்று நீங்கள் நம்பாவிட்டால் பாதகமில்லை; ஒரு காலத்தில் நம்புவீர்கள் அப்போது இந்த ஏழைச் சோதிடனை மறந்து விடாதீர்கள்..\"\n\" என்று மறுபடி கேட்டாள் வானதி.\nஅவளுடைய கரிய விழிகளின் ஓரங்களில் இரு கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன.\n\"இன்னும் ஒரே ஒரு விஷயம் சொல்லி விடுகிறேன்.\nஇந்த இளவரசியை மணந்து கொள்ளப் போகும் வீரனுக்கு எத்தனை எத்தனையோ அபாயங்களும், கண்டங்களும் ஏற்படும்; பகைவர்கள் பலர் உண்டு...\"\n\"ஆனால் அவ்வளவு அபாயங்களும் கண்டங்களும் முடிவில் பறந்து போகும்; பகைவர்கள் படுநாசம் அடைவார்கள்.\nஇந்தத் தேவியை அடையும் நாயகன் எல்லாத் தடைகளையும் மீறி மகோன்னத பதவியை அடைவான்.... இதைவிட முக்கியமான செய்தி ஒன்று உண்டு தாயே\nநான் வயதானவன் ஆகையால் உள்ளதை ஒளியாமல் விட்டுச் சொல்கிறேன்.\nஇந்தப் பெண்ணின் வயிற்றை நீங்கள் ஒருநாள் பாருங்கள்.\nஅதில் ஆலிலையின் ரேகைகள் இல்லாவிட்டால் நான் இந்த ஜோதிடத் தொழிலையே விட்டுவிடுகிறேன்...\"\n\"ஆலிலையின் ரேகையில் என்ன விசேஷம் ஜோதிடரே\nஆனால் இந்தப் பெண்ணின் வயிற்றில் அவதரிக்கப் போகும் குமாரனுக்குத் தடங்கல் என்பதே கிடையாது.\nஎடுத்ததெல்லாம் நிறைவேறும், அவன் த���ட்டதெல்லாம் பொன்னாகும்;\nஅவன் கால் வைத்த இடமெல்லாம் அவனுடைய ஆட்சிக்கு உள்ளாகும்;\nஅவன் கண்ணால் பார்த்த இடமெல்லாம் புலிக்கொடி பறக்கும்.\n இவளுடைய குமாரன் நடத்திச் செல்லும் சைன்யங்கள் பொன்னி நதியின் புது வெள்ளத்தைப் போல் எங்கும் தங்குதடையின்றிச் செல்லும்.\nஜயலஷ்மி அவனுக்குக் கைகட்டி நின்று சேவகம் புரிவாள்.\nஅவன் பிறந்த நாட்டின் புகழ் மூவுலகமும் பரவும்.\nஅவன் பிறந்த குலத்தின் கீர்த்தி உலகம் உள்ள அளவும் நின்று நிலவும்\nஇவ்வாறு ஜோதிடர் ஆவேசம் வந்தவர் போல் சொல்லி வந்தபோது குந்தவை தேவி அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டு, அவர் கூறிய வார்த்தைகளை ஒன்றுவிடாமல் விழுங்குபவள் போல் கேட்டுக் கொண்டிருந்தாள்.\n\" என்ற தீனமான குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.\n\" என்று மேலும் தீனமாகக் கூறினாள் வானதி;\nதிடீரென்று மயங்கித் தரையில் சாய்ந்தாள்.\n சீக்கிரம் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாருங்கள்\" என்று குந்தவை சொல்லிவிட்டு, வானதியைத் தூக்கி மடியில் போட்டுக் கொண்டாள்.\nசோதிடர் தண்ணீர் கொண்டு வந்தார்; குந்தவை தண்ணீரை வாங்கி வானதியின் முகத்தில் தெளித்தாள்.\n\"ஒரு கவலையும் இல்லை; இவளுக்கு இது வழக்கம்.\nஇந்த மாதிரி இதுவரையில் ஐந்தாறு தடவை ஆகிவிட்டது சற்றுப் போனால் கண் விழித்து எழுந்திருப்பாள், எழுந்ததும் இது பூலோகமா, கைலாசமா என்று கேட்பாள் சற்றுப் போனால் கண் விழித்து எழுந்திருப்பாள், எழுந்ததும் இது பூலோகமா, கைலாசமா என்று கேட்பாள்\nபிறகு சிறிது மெல்லிய குரலில், \"ஜோசியரே முக்கியமாக ஒன்று கேட்பதற்காகவே உங்களிடம் வந்தேன்.\nநாடு நகரங்களிலே சில காலமாக ஜனங்கள் ஏதேதோ பேசிக் கொள்கிறார்களாமே வானத்தில் சில நாளாக வால் நட்சத்திரம் தோன்றுகிறதே\nஇதற்கெல்லாம் உண்மையில் ஏதேனும் பொருள் உண்டா\nஇராஜ்யத்துக்கு ஏதாவது ஆபத்து உண்டா மாறுதல் குழப்பம் ஏதேனும் ஏற்படுமா மாறுதல் குழப்பம் ஏதேனும் ஏற்படுமா\" என்று இளையபிராட்டி கேட்டாள்.\n\"அதை மட்டும் என்னைக் கேட்காதீர்கள், தாயே தேசங்கள், இராஜ்யங்கள், இராஜாங்க நிகழ்ச்சிகள் இவற்றுக்கெல்லாம் ஜாதகமும் கிடையாது; ஜோசியமும் சொல்ல முடியாது.\nநான் பயின்ற வித்தையில் அதெல்லாம் வரவில்லை.\nஇந்த ஏழைக்கு அந்தச் சக்தி கிடையாது.\nஇராஜரீக காரியங்களில் நாள், நட்சத்திரம், ஜாத��ம்,ஜோசியம் எல்லாம் சக்தியற்றுப் போய்விடுகின்றன...\"\n இராஜாங்கத்துக்கு ஜாதகம் பார்க்க வேண்டாம்.\nஆனால் என் தந்தையைப் பற்றியும் சகோதரர்களைப் பற்றியும் பார்த்துச் சொல்லலாம் அல்லவா அவர்களுடைய ஜாதகத்தைப் பார்த்தால் இராஜாங்க ஜாதகத்தைப் பார்த்ததுபோல் ஆகிவிடும் அல்லவா அவர்களுடைய ஜாதகத்தைப் பார்த்தால் இராஜாங்க ஜாதகத்தைப் பார்த்ததுபோல் ஆகிவிடும் அல்லவா\n\"சாவகாசமாக இன்னொரு நாள் பார்த்துச் சொல்கிறேன், அம்மா பொதுவாக, இது குழப்பங்களும் அபாயங்களும் நிறைந்த காலம்.\nஎல்லோருமே சிறிது ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதுதான்...\"\n என் தந்தை, சக்கரவர்த்தி... பழையாறையை விட்டுத் தஞ்சாவூருக்குப் போனதிலிருந்து எனக்கு ஒரே கவலையாயிருக்கிறது.\"\n மகாராஜாவுக்குப் பெரிய கண்டம் இருக்கிறது.\nதங்கள் குடும்பத்துக்கும் பெரிய அபாயங்கள் இருக்கின்றன.\nதுர்க்காதேவியின் அருள் மகிமையினால் எல்லாம் நிவர்த்தியாகும்.\"\n\" என்று வானதியின் தீனக் குரல் கேட்டது.\nகுந்தவையின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த வானதி கண்ணிமைகளை வண்டின் சிறகுகளைப்போல் கொட்டி மலர மலர விழித்தாள்.\nநம்முடைய குதிரை பூட்டிய ரதத்திலேயே ஏறிக் கொண்டு அரண்மனைக்குப் போகலாம்\nவானதி எழுந்து உட்கார்ந்து கொண்டு, \"நான் மயக்கம் போட்டு விழுந்துவிட்டேனா\n\"மயக்கம் போடவில்லை; அக்காவின் மடியில் படுத்துக் கொஞ்சம் தூங்கிவிட்டாய் தாலாட்டுப்கூடப் பாடினேன் உன் காதில் விழவில்லையா தாலாட்டுப்கூடப் பாடினேன் உன் காதில் விழவில்லையா\n என்னை அறியாமலே தலை கிறுகிறுத்து வந்துவிட்டது.\"\n\"கிறுகிறுக்கும், கிறுகிறுக்கும்; இந்த ஜோசியர் எனக்கு அப்படி ஜோசியம் சொல்லியிருந்தால் எனக்குக் கூடத்தான் கிறுகிறுத்திருக்கும்.\"\n இவர் சொன்னதையெல்லாம் நான் நம்பிவிட்டேனா\n ஆனால் ஜோசியர் பயந்தே போய்விட்டார் உன்னைப் போன்ற பயங்கொள்ளியை இனிமேல் எங்கும் அழைத்துப் போகக் கூடாது.\"\n\"நான்தான் சோதிடரிடம் வரவில்லையென்று அப்போதே சொன்னேனே நீங்கள்தானே..\n\"என் குற்றந்தான் எழுந்திரு, போகலாம் வாசல் வரையில் நாலு அடி நடக்க முடியுமா இல்லாவிட்டால் இடுப்பில் எடுத்து வைத்துக் கொண்டு போக வேணுமா இல்லாவிட்டால் இடுப்பில் எடுத்து வைத்துக் கொண்டு போக வேணுமா\n தேவியின் பிரசாதம் தருகிறேன், வாங்கிக் கொண்டு போங்கள்\" என்று ஜோசியர் சொல்லி விட்டு ஓலைச்சுவடியைக் கட்டத் தொடங்கினார்.\n எனக்கு என்னவெல்லாமோ சொன்னீர்கள்; அக்காவுக்கு ஒன்றுமே சொல்லவில்லையே\" என்று வானதி கூறினாள்.\n இளையபிராட்டிக்கு எல்லாம் சொல்லியிருக்கிறேன் புதிதாக என்ன சொல்ல வேண்டும்\n\"அக்காவை மணந்து கொள்ளப் போகும் வீராதி வீரர்\"\n\"அசகாய சூரர்\" என்று குந்தவை குறுக்கிட்டுச் சொன்னாள்.\n\"முப்பத்திரண்டு சாமுத்ரிகா லட்சணமும் பொருந்தியவர்; புத்தியில் பிரகஸ்பதி; வித்தையில் சரஸ்வதி, அழகிலே மன்மதன்; ஆற்றலில் அர்ஜூனன்\n\"இளையபிராட்டிக்கு ஏற்ற அந்த இராஜகுமாரர் எங்கிருந்து எப்போது வருவார்\n கட்டாயம் வரப்போகிறார் அதி சீக்கிரத்திலேயே வருவார்.\"\n குதிரை காலடிச் சத்தம் கேட்கிறது\" என்று வானதி சிறிது பரபரப்புடன் சொன்னாள்.\n\"ஒருவருக்கும் கேளாதது உனக்கு மாத்திரம் அதிசயமாய்க் கேட்கும்\n\"இல்லை, வேடிக்கைக்குக் சொல்லவில்லை இதோ கேளுங்கள்\" உண்மையாகவே அப்போது வீதியில் குதிரை ஒன்று விரைந்து வரும் காலடிச் சத்தம் கேட்டது.\n குடந்தைப் பட்டணத்தின் வீதிகளில் குதிரை போகாமலா இருக்கும்\n\"இல்லை; இங்கே வருகிறது மாதிரி தோன்றியது\n\"உனக்கு ஏதாவது விசித்திரமாகத் தோன்றும் எழுந்திரு, போகலாம்\nஇச்சமயத்தில் அந்த வீட்டின் வாசலில் ஏதோ குழப்பமான சப்தம் கேட்டது;\n\"அப்புறம் வர முடியாது; எனக்கு மிக்க அவசரம்\nஇத்தகைய குழப்பமான கூச்சல் நெருங்கி நெருங்கிக் கேட்டது;\nபடார் என்று வாசற்கதவு திறந்தது.\nஅவ்வளவு பிரமாதமான தடபுடலுடன் ஒரு வாலிபன் உள்ளே திடும்பிரவேசமாக வந்தான்.\nஅவனைப் பின்னாலிருந்து தோள்களைப் பிடித்து இழுக்க ஒருவன் முயன்று கொண்டிருந்தான்.\nவாலிபன் திமிறிக் கொண்டு வாசற்படியைக் கடந்து உள்ளே வந்தான்.\nவந்த வாலிபன் யார் என்று வாசகர்கள் ஊகித்திருப்பார்கள் நமது வீரன் வந்தியத்தேவன் தான்\nவீட்டுக்குள்ளே இருந்த மூன்று பேருடைய கண்களும் ஏக காலத்தில் அவ்வீரனைப் பார்த்தன.\nஇல்லை; உள்ளேயிருந்தவர்களில் ஒருவரைத் தான் பார்த்தான்.\nஅதுகூட இல்லை; குந்தவை தேவியை அவன் முழுமையாகப் பார்க்கவில்லை.\nஅவளுடைய பொன் முகத்தை மட்டுமே பார்த்தான்.\nகம்பீரமும் வியப்பும் குறும்புச் சிரிப்பும் ததும்பியிருந்த அவளுடைய அகன்ற கண்களைப் பார்த்தான்.\nஇதெல்லாம் சில விநாடி நேரந்தான், உடனே சட்டென்ற�� திரும்பிச் சோதிடருடைய சீடனை நோக்கி, \"ஏனப்பா, உள்ளே பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று நீ சொல்லக்கூடாது சொல்லியிருந்தால் நான் இப்படி வந்திருப்பேனா சொல்லியிருந்தால் நான் இப்படி வந்திருப்பேனா\" என்று கேட்டுக் கொண்டே சீடனை மறுபக்கம் தள்ளிக் கொண்டு வாசற்படியை மீண்டும் கடந்தான்.\nஆயினும் வெளியில் போவதற்குள் இன்னும் ஒரு தடவை குந்தவைதேவியைத் திரும்பிப் பார்த்து விட்டுத்தான் போனான்.\n புயல் அடித்து ஓய்ந்தது போல் அல்லவா இருக்கிறது\" என்றாள் குந்தவைப் பிராட்டி.\n\"இன்னும் ஓய்ந்தபாடில்லை; அதோ கேளுங்கள்\" என்றாள் கொடும்பாளூர் இளவரசி.\nவாசலில் இன்னமும் வந்தியத்தேவனுக்கும் சோதிடரின் சீடனுக்கும் தர்க்கம் நடந்து கொண்டிருந்தது.\n யாரோ அசலூர்க்காரர் மாதிரி இருக்கிறது.\nபெரிய முரட்டுப் பிள்ளையென்று தோன்றுகிறது.\"\nகுந்தவை திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டு கலகலவென்று சிரித்தாள்.\n எனக்கு வரப்போகும் மணாளன் குதிரையில் வரப் போகிறானா, யானையில் வரப் போகிறானா, அல்லது கூரை வழியாக வந்து குதிக்கப் போகிறானா என்று பேசிக் கொண்டிருந்தோமே, அதை நினைத்துக் கொண்டு சிரித்தேன்\nஇப்போது வானதிக்கும் சிரிப்புத் தாங்க முடியாமல் வந்தது.\nஇருவருடைய சிரிப்பும் கலந்து அலை அலையாக எழுந்தது.\nவெளியில் எழுந்த சச்சரவுச் சப்தங்கூட இந்த இரு மங்கையரின் சிரிப்பின் ஒலியில் அடங்கிவிட்டது.\nசோதிடர் மௌன சிந்தனையில் ஆழ்ந்தவராய், அரச குமாரிகள் இருவருக்கும் குங்குமம் கொடுத்தார்.\nபெற்றுக் கொண்டு இருவரும் எழுந்தனர்; வீட்டுக்கு வெளியில் சென்றனர்.\nவீட்டு வாசலில் சிறிது ஒதுங்கி நின்ற வந்தியத்தேவன், பெண்மணிகளைப் பார்த்ததும், \"மன்னிக்க வேண்டும்.\nஉள்ளே பெண்கள் இருக்கிறார்கள் என்று இந்தப் புத்திசாலி சொல்லவில்லை.\nஆகையினால்தான் அப்படி அவசரமாக வந்து விட்டேன்.\n\" என்று உரத்த குரலில் சொன்னான்.\nகுந்தவை மலர்ந்த முகத்துடன் குறும்பும் கேலியும் மிடுக்கும் ததும்பிய கண்களினால் வந்தியத்தேவனை ஒரு தடவை ஏறிட்டுப் பார்த்தாள்.\nஒரு வார்த்தையும் மறுமொழி சொல்லவில்லை.\nவானதியை ஒரு கையினால் பிடித்து இழுத்துக் கொண்டு ரதம் நின்ற ஆலமரத்தடியை நோக்கிச் சென்றாள்.\n\"குடந்தை நகரத்துப் பெண்களுக்கு மரியாதையே தெரியாது போலிருக்கிறது.\nஏதடா ஒரு மனிதன் வல���ய வந்து பேசுகிறானே என்பதற்காகவாவது திரும்பிப் பார்த்து ஒரு வார்த்தை பதில் சொல்லக் கூடாதோ\" என்று வந்தியத்தேவன் இரைந்து கூறியது அவர்கள் காதில் விழுந்தது.\nரதத்தில் குதிரையைப் பூட்டிச் சாரதி ஆயத்தமாக நிறுத்தியிருந்தான்.\nஇளவரசிகள் இருவரும் ரதத்தில் ஏறிக் கொண்டதும், ரத சாரதியும் முன்னால் ஏறிக் கொண்டான்.\nரதம் அரிசிலாற்றங்கரையை நோக்கி விரைந்து சென்றது.\nவந்தியத்தேவன் ரதம் மறையும் வரையில் பார்த்துக் கொண்டு நின்றான்.\nLabels: பொன்னியின் செல்வன் பாகம் 1\nஓபன் டயரி சோஷியல் டயரி\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nதிரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்\nசில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nகமலபாலா பா.விஜயன் Kamalabala B.VIJAYAN நான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\nபொன்னியின் செல்வன் பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80779/Kerosene-barrels-lying-on-the-road-DMK-official-shot-dead-in-Valliyoor", "date_download": "2020-10-28T13:46:14Z", "digest": "sha1:ONNC2OP5ETOXLDTGU2TQMKBEEKYVHPL5", "length": 9521, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாலையில் கிடந்த மண்ணெண்ணெய் பேரல்கள் : காரில் சென்ற திமுக நிர்வாகி திட்டமிட்டு கொலை | Kerosene barrels lying on the road DMK official shot dead in Valliyoor | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசாலையில் கிடந்த மண்ணெண்ணெய் பேரல்கள் : காரில் சென்ற திமுக நிர்வாகி திட்டமிட்டு கொலை\nநெல்லையில் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.\nநெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமன் (34). இவர் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக பணியாற்றி வந்தார். வள்ளியூரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த முத்துராமன் நேற்று இரவு 9.30 மணியளவில் தனது உறவினர் ஒருவரை தெற்கு வள்ளியூரில் இறக்கிவிட்டு காரில் திரும்பி கொண்டிருந்தார். தெற்கு வள்ளியூர் ரேஷன் கடை அருகே வந்தபோது சாலையில் மண்ணெண்ணை பேரல்கள் கிடப்பதை கண்ட முத்துராமன் காரை விட்டு கீழே இறங்கி அதனை அப்புறப்படுத்த முயன்றுள்ளார்.\nஅப்போது அருகில் உள்ள கலையரங்கத்தில் மது அருந்திக் கொண்டிருந்த மர்ம நபர்கள், திடிரென அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு முத்துராமனை சரமாரியாக வெட்டினர். இதில் முத்துராமனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்துராமனின் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த அப்பகுதி மக்கள், அவரை மீட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முத்துராமன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்.\nஇதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பணகுடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.\nகுற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்ற நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அதே பகுதியை சேர்ந்த ���ுத்துராமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஐபிஎல் 2020 : சென்னை சூப்பர் கிங்ஸ் ‘ப்ளேயிங் லெவன்’ யார் யார் \nதூக்கிடுவதுபோல விபரீத செல்ஃபி : பரிதாபமாக உயிரை இழந்த இளைஞர்\nRelated Tags : DMK District Youth Deputy Organizer in Valliyoor, DMK District Youth Deputy Organizer in Valliyoor murder, வள்ளியூர் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெட்டிக்கொலை, வெட்டி கொலை, வள்ளியூர் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை,\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐபிஎல் 2020 : சென்னை சூப்பர் கிங்ஸ் ‘ப்ளேயிங் லெவன்’ யார் யார் \nதூக்கிடுவதுபோல விபரீத செல்ஃபி : பரிதாபமாக உயிரை இழந்த இளைஞர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/tag/sasi", "date_download": "2020-10-28T13:56:05Z", "digest": "sha1:6U3LSVJZMJUEW4BTQMHXAQCVBFWOFTBG", "length": 23153, "nlines": 210, "source_domain": "26ds3.ru", "title": "Sasi – ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nபூவும் புண்டையையும் – பாகம் 306 – தமிழ் காமக்கதைகள்\nநசீமாவின் அழகு நிறைந்த பருவ உடல் கசிய விடும் காம வாசணையை முகர்ந்து கிறங்கினான் சசி.\nபூவும் புண்டையையும் – பாகம் 305 – தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 304 – தமிழ் காமக்கதைகள்\nஅவனின் தடித்த ஆண்மைத் தண்டு அவளின் பஞ்சுக் கரத்துக்குள் விறைத்து துள்ளியது. அவள் தன் உள்ளங் கை சூடு பதிய அவன் உறுப்பை அழுத்தி பிடித்து உறுவினாள்.\nRead moreபூவும் புண்டையையும் – பாகம் 306 – தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 305 – தமிழ் காமக்கதைகள்\nநசீமாவின் வெளுப்பான அடிவயிற்றில் அனல் பட்டதை போல சூடாகியிருந்தது. அவள் உடலின் உள்ளழகை வியந்து ரசித்த சசி அவளின் ���டி வயிறு முழுவதும் தடவினான். அவள் தன் அந்தரங்க ஏரியாவை அவனுக்கு அப்பட்டமாகக் காட்டிக் கொண்டு அமைதியாக கிடந்தாள்.\nபூவும் புண்டையையும் – பாகம் 304 – தமிழ் காமக்கதைகள்\nஇளமை கனி – பாகம் 06 – மச்சினிச்சி காமக்கதைகள்\nஅவளின் ஜட்டியையும் லெக்கின்ஸையும் வாளிப்பான அவளின் தொடைகளுக்கு கீழே இறக்கினான். விரிந்திருந்த அவள் கால்கள் நெருக்கமாக இணைந்தன. சசி அவைகளை முழுதாக உறுவி அவள் உடலை விட்டு நீக்கினான்.\nRead moreபூவும் புண்டையையும் – பாகம் 305 – தமிழ் காமக்கதைகள்\nமுன்றாம் ஆண்டில் நம் “oolsugam.com”\nஇதோ மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது நமது தளம்\nஅதரவு அளித்த அனைவருக்கும் நன்றி…\nபூவும் புண்டையையும் – பாகம் 304 – தமிழ் காமக்கதைகள்\nநசீமாவின் கண்கள் சரிந்து பார்வை கதவுப் பக்கம் சென்றது. அவள் மீது படுத்து அவளின் பஞ்சு முலைகளை மெத்தென அழுத்தியபடி அவளின் சிவந்த பட்டுக் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டான் சசி. அவள் கன்னச் சதை குழைந்து அவன் உதடுகளை உள் வாங்கியது. அவள் ஒரு கை அவனுடலை தழுவியது.\nபூவும் புண்டையையும் – பாகம் 305 – தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 303 – தமிழ் காமக்கதைகள்\nஇன்னொரு கையை கதவை நோக்கி நீட்டினாள்.\nRead moreபூவும் புண்டையையும் – பாகம் 304 – தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 301 – தமிழ் காமக்கதைகள்\nகளைப்படைந்த சசி மஞ்சுவை அழுத்தினான். அவள் அப்படியே குப்புற கவிழ்ந்து படுத்தாள். அவள் முதுகில் படர்ந்தான். ஜீவ நீரை சிதறடித்த அவன் உறுப்பு அவளின் ஆசனவாய்க்குள் சிறிது நேரம் ஓய்வெடுத்தது\nபுவூம் புண்டையையும் – பாகம் 300 – தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 302 – தமிழ் காமக்கதைகள்\nஅவள் பிடறியில் முகம் புதைத்து வேகமாக மூச்சு வாங்கியபடி கண்களை மூடினான். பூ வாசணை நிறைந்த அவள் கூந்தலின் நறுமணம் அவன் சுவாசத்தை சுகந்தமாக்கியது.\nRead moreபூவும் புண்டையையும் – பாகம் 301 – தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 299 – தமிழ் காமக்கதைகள்\nதனது திடமான ஆண்மையை நேராக நீட்டிக் கொண்டு நிர்வாணமாக நின்றிருந்தான் சசி. கட்டிலை விட்டு இறங்கி அவன் முன் மண்டியிட்டு உட்கார்ந்து அவனது பருத்த கருவாழையை தோலை உறித்து ஆர்வமாகச் சுவைத்துக் கொண்டிருந்தாள் மஞ்சு.\nஅவள் தன் மெல்லிய உதடுகளால் அவன் உறுப்ப�� கவ்விப் பிடித்துக் கொண்டு வேகமாக தலையை ஆட்டி அவன் உறுப்பை சுவைத்துக் கொண்டிருந்தாள். அவளின் எச்சில் வழுவழுப்பில் அவள் உதடுகள் சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தது. அவன் உறுப்பின் நரம்புகள் எல்லாம் பயங்கரமாக முறுக்கேறி புடைத்து நெளி நெளியாக தடித்திருந்தது.\nRead moreபூவும் புண்டையையும் – பாகம் 299 – தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 297 – தமிழ் காமக்கதைகள்\nஆர்வமாக கதவைத் திறந்தான் சசி. முகத்தில் லேசான வியர்வை வழிய மஞ்சு நின்றிருந்தாள்.\n‘ஷிட்’ மனசுக்குள் சலித்துக் கொண்டான். ஆனால் முகத்தில் சட்டென ஒரு வியப்பைக் காட்டினான்.\n“ஏய்.. மஞ்சு. நீயா.. என்ன இங்க.. இப்ப..”\nஅவள் கோபமாக அவனை முறைத்துப் பார்த்தாள். அவள் உதடுகள் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தன.\nRead moreபூவும் புண்டையையும் – பாகம் 297 – தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 296 – தமிழ் காமக்கதைகள்\nசசி காலை கட் பண்ணிய அடுத்த நிமிடமே மீண்டும் மஞ்சுவின் கால் வந்தது. அதை எடுக்கலாமா வேண்டாமா என்று சில நொடிகள் யோசித்தான். பின் வேண்டாம் என்று முடிவு செய்து மொபைலை சைலண்ட்டில் போட்டான். அதை தலையணைக்கடியில் சொருகி விட்டு கண்களை மூடினான்.\nமஞ்சுவுடன் பேசியதில் அவனுக்கு ஆண்மை கிளர்ந்திருந்தது. உடல் கொஞ்சம் சூடாகியிருந்தது. உடலில் பரவிய உஷ்ணம் அவன் ஆணுறுப்பையும் சற்று திடமாகி விறைக்கச் செய்திருந்தது.\nRead moreபூவும் புண்டையையும் – பாகம் 296 – தமிழ் காமக்கதைகள்\nஆனந்த அனுபவம் – பாகம் 02 இறுதி\nபொதுவா அந்த டைம்ல ஓனர் மனைவி மாடிக்கு வரமாட்டாள் என்கிற தைரியத்தில் நான் இருட்டியதால் பளிச்சென்று பல்பை வேறு போட்டு கொண்டு திறந்தவெளியில் தொட்டி தண்ணீரை மோண்டு கொண்டு,\nRead moreஆனந்த அனுபவம் – பாகம் 02 இறுதி\nதிருமதி கிரிஜா – பாகம் 16 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 20 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on யெம்மா – பாகம் 04 – தமிழ் காமக்கதைகள்\nRaju on அப்பாவுடன் மகள் – பாகம் 01 – குடும்ப செக்ஸ் கதைகள்\nRaju on கொரில்லா பூள் – மிருக காமக்கதைகள்\nRaju on திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\non திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://canada.tamilnews.com/category/health/", "date_download": "2020-10-28T15:03:29Z", "digest": "sha1:BBSB7B2WRVCXHGCDTUOC3WF36WSR6XA5", "length": 36391, "nlines": 241, "source_domain": "canada.tamilnews.com", "title": "HEALTH Archives - CANADA TAMIL NEWS", "raw_content": "\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\n{ Coconut oil face wash dull skin } தேங்காய் எண்ணெயில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பது அறிந்ததே. இன்று வீட்டிலேயே தேங்காய் எண்ணெயில் ஃபேஸ் வாஷ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். சரும வியாதிகளுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தீர்வு என எல்லா மருத்துவர்களும் ஒருமித்த ...\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\n{ Men Diabetes Sexual Problems man } ஆண்கள் ஏற்கனவே வயதாகி வருவதால் பாலியல் திறன் குன்றத் தொடங்குவதாகக் கவலைப்படுபவர்கள், சர்க்கரை நோயால் மேலும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றார்கள். சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகின்றது. இரத்த நாளங்கள் பழுதடைந்து ‌விரைவில் சிதைந்துவிடுகின்றது. இதனால் ஆண்களுக்கு ...\nநம்முடைய உடம்புக்கும் கால அட்டவணை உண்டு: இதன் படி செய்தால் டாக்டர் இடம் போகவே தேவையில்லை\n{ body schedule follow } நமது உடம்பிற்கு சில தொழிற்பாடுகள் இருக்கின்றன. அவையனைத்தும் அதற்குரிய நேரத்தில் தான் செயல்படும். மேலும் அவை செயற்படும் நேரங்களை அறிந்து கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம். விடியற்காலை 3 முதல் 5 மணி வரை – நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், ...\nகுழந்தைகள் ஏதாவது விழுங்கி விட்டால் என்ன செய்வது\n{ children swallowed something } கண்ணும் கருத்துமாகப் பார்த்துப் பார்த்து நாம் வளர்க்கும் குழந்தைகள் எதையாவது விழுங்கிவிட்டால்… பதறிப் போய்விடுவோம். இன்று இதற்கான முதலுதவியை பார்க்கலாம். குழந்தைகளுக்கு ஏதாவது உடல்நலக் கோளாறுகள் என்றால் வீடே தலைகீழாக மாறிவிடும்; கண்ணும் கருத்துமாகப் பார்த்துப் பார்த்து நாம் வளர்���்கும் குழந்தைகள் ...\nஆண்களின் ஆரோக்கியத்துக்கு சவால்விடும் இருசக்கர வாகனம்\n{ Two wheeler challenging health men } 3 ஆண்டுகள் தொடர்ந்து அதிக நேரம், அதிக தூரம் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு, முதுகுவலி பிரச்சினை தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. இருசக்கர வாகனம், கார் ஓட்டுபவர்கள் முதுகுவலி பிரச்சினையால் அவதியடையும் நிலை உள்ளது. 3 ஆண்டுகள் தொடர்ந்து அதிக ...\nமுடி கொட்டுவதற்கான காரணங்கள்: இதை அறிந்து கொண்டால் உங்கள் கூந்தலை பாதுகாக்கலாம்\n2 2Shares{ Causes hair fall know protect hair } முடி வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் உடலில் குறையும்போது தானாகவே முடி கொட்ட துவங்கும். முடிக்குத் தேவை இரும்புச் சத்து மற்றும் கரோட்டின். இதில் குறைபாடு ஏற்படும்போது முடி கொட்டுதல், வெடித்தல், உடைதல் போன்றவை நிகழத் துவங்கும். முடி ...\nஉங்கள் உடம்பு எந்த வகையென்று அறிந்து கொண்டு செயற்படுங்கள்\n{Know understand body} உங்கள் உடம்பு வாகு என்னவென்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் உணவுகளை தேர்ந்தெடுப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் இவை உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க உதவும். உங்கள் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உங்கள் நண்பரின் டயட் முறையை கொண்டு கண்டிப்பாக ...\nகுளிக்கும் போது எத்தனை நிமிடம் குளிக்கலாம்..\n{ bathing minutes human body } ஒவ்வொரு செயலையும் எவ்வளவு நேரம் செய்யலாம் என்ற கால அளவு ஒன்று இருக்கின்றது. சாப்பிடும் போதும், தூங்கும்போதும் அதை கடைப்பிடிக்கவேண்டும். சரி.. குளிப்பதற்கும் கால அளவு இருக்கின்றதா என்ற கால அளவு ஒன்று இருக்கின்றது. சாப்பிடும் போதும், தூங்கும்போதும் அதை கடைப்பிடிக்கவேண்டும். சரி.. குளிப்பதற்கும் கால அளவு இருக்கின்றதா இருக்கின்றது. தண்ணீரும் இருக்கின்றது. தேவையான நேரமும் இருக்கின்றது என்பதற்காக நீண்ட நேரம் ...\nஉங்கள் சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கு நீங்களே தான் கரணம்\n{ kidney diseases human body } சிறுநீரில் கல் உருவாவதற்கான காரணங்களை உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும், இயல்பாக உடல்பலவீனம் கொண்டவர்கள், தவறான உணவுப்பழக்கம், போதுமான நீர்அருந்தாமை போன்ற காரணங்களை தான் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மருத்துவர்கள் உங்களது சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கு நீங்கள் தான் காரணம் என்று கூறுகின்றார்கள். காரணம் ...\nஆரோக்கியமான சந்ததிகளை பிரசவிக்கும் ப���ண்களுக்கு போலிக் ஆசிட் அவசியம்.\n{ Women give healthy baby need folic acid } பெண்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நாளில் இருந்து போலிக் ஆசிட் என்ற நிச்சயதார்த்த மாத்திரையை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் பிறவிக்கோளாறு இல்லாத ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கமுடியும். நிச்சயதார்த்த மாத்திரை என்ற பெயரைக்கேட்டதும் பலரும் இது ஆண்மைக்கான சமாச்சாரம் என்று ...\nபெண்கள் ஏன் அந்த இடத்தில் சோப்பை பயன்படுத்த கூடாது\n{ women use soap place girls tips } பிறப்புறுப்பில் சோப்பு அதிகம் பயன்படுத்துவது நல்லதல்ல. அவ்விடத்தில் கெமிக்கல் நிறைந்த சோப்பை பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று சற்று சிந்தித்து பாருங்கள். பலரும் சோப்புக்களை பயன்படுத்தினால், அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் சோப்புக்களை சருமத்தில் ...\nஎன்னதான் ட்ரை பண்ணுனாலும் உங்கள் சருமத்திலிருக்கும் தழும்பை மறைக்க முடியலையா .. கவலையே வேண்டாம் இதை ட்ரை பண்ணுங்க..\n{ try hide scratch skin well } வடு அல்லது தழும்பு என்பது காயத்துக்குப் பிறகு ஏற்படும் ஓர் இழைநார்த் திசு. பெண்களின் உடலில் பிரசவத்துக்குப் பிறகும், உடல் எடைக் குறைப்புக்குப் பிறகும் தழும்புகள் ஏற்படுவது இயற்கையே. தசைகள் தம் இயல்புநிலையிலிருந்து புதிய நிலைக்குத் திரும்புவதால்தான் தழும்புகள் ...\nஉடல் எடை வேகமாக குறைக்க நீங்கள் சராசரியாக எத்தனை கலோரி எரிக்க வேண்டும்\n{ calories burn body weight loss } கலோரி என்பது,சேமித்து வைக்கபட்டிருக்கும் ஆற்றலை உடல் பயன்படுத்தும் அளவாகும். அளவுக்கு அதிகமான ஆற்றல்(கொழுப்பு ) உடலில் தங்கி இருப்பதாலும், அதிக உழைப்பு இல்லாமையும் உடல் குண்டாக காரணமாகின்றன. ஆண்கள் மற்றும் பெண்கள் யாரா இருந்தாலும் உடல் எடையை குறைக்க ...\nதலைவலியை விரட்டியடிக்க சில இலகுவான வழிமுறைகள்..\n{ easy steps get rid headaches } தலைவலி நோய்க்கான அறிகுறி, கம்ப்யூட்டரையே உற்றுப்பார்ப்பது, காற்றோட்டம் இல்லாத அறையில் இருப்பது, சில வாயுக்களை நுகர்வது போன்ற பல காரணங்களால் தலைவலி ஏற்படலாம். வலியானது, தலையின் இரு பக்கங்களின் பின் பகுதியில் ஆரம்பித்து முன்பக்கம் பரவும். மந்தமாகவோ, தலையைச் சுற்றி ...\nஇதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் தினம் ஒரு முட்டை : ஆய்வு\n{ egg help reduce cardiovascular disease } தினமும் ஒரு முட்டை சாப்பிடுவோருக்கு, அறவே முட்டை சாப்பிடாதவர்களை விட மாரடைப்பு, ப��்கவாதம் வரும் அபாயம் குறைவு எனச் சீனாவில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வு தெரிவிக்கின்றது. அந்த ஆய்வில் கலந்து கொண்ட 461,213 பேரின் சராசரி வயது ...\nஇரவு தூக்கத்தை பரிசளிக்கும் 5 உணவுகள்..\n{ 5 Foods Delighting Night Sleep } இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி தெரிந்துகொள்வோம். செர்ரி பழங்கள்: நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம தூக்கத்தையும் கட்டுப்படுத்துகின்றது. ...\nநம்முடைய நுரையீரலை பாதிக்க கூடிய நோய்கள்…\n{ Diseases affect lungs } நுரையீரலை பாதிக்கும் தொற்று நோய்கள் மூச்சுக் குழாயில் ஏற்படக்கூடிய நோய்த் தொற்றால் 31 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமித் தொற்றால் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றது. நிமோனியா மற்றும் இன்ஃபுளுயென்சாவைத் ...\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\n6 6Shares{ Wake morning drink water little } இன்றைய காலகட்டங்களை பொருத்தவரையில் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பணம் சம்பாதிக்கும் குறிக்கோளிலே சென்று கொண்டிருக்கின்றது. இதனால் ஒவ்வொருவரும் தன் ஆரோக்கியத்தை பற்றி கொஞ்சம் கூட எண்ணுவதில்லை என்றே கூறவேண்டும். அதனால், ஒவ்வொருவரும் தனது ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை கொள்ளவேண்டும். முதல் ...\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\n(hair fall control healthy tips) தலைமுடி உதிர்தல் பிரச்சினைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடு, நாம் பயன்படுத்தும் தண்ணீர், கெமிக்கல் கலந்த ஷாம்பு பயன்படுத்துதல், தூசி மற்றும் மாசுக்கள் தலையில் படுதல் என காரணங்களை இடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இவற்றையெல்லாம் மீறி, இயற்கையான முறையில் ...\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\n{ Male sexual diseases bacterial } அந்தரங்க நோய்கள் (பாலியல் நோய்கள்- Male sexual diseases) பற்றி ஆண்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பிற பெண்களுடன் உறவு கொள்வதில்லை என்றாலும் கூட தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் தவறான உறவால் மட்டுமின்றி, தவறான அணுகுமுறையும் கூட சில ...\nபெண்கள் கர்ப்பம் தரிக்க உகந்த வயது\n(Suitable Age Women Pregnancy ) கர்ப்பம் தர��ப்பதற்கு, பெண்களுக்கு உடல் ரீதியாக மிக ஏதுவான வயது 22-26. இதற்கு விதிவிலக்குகளும் உண்டு. இந்த வயதில் இல்லை என்றால் குழந்தை பிறக்காதா என நீங்கள் யோசிக்கலாம். அப்படி இல்லை. ஆனால் இந்த வயதுக்கு அப்புறம் வயது அதிகரிக்க அதிகரிக்க ...\n{ tamil tips ladies } பெண்கள் என்னதான் ஆண்களை விட சுறுசுறுப்பாக செயல்பட்டாலும் மாதத்தில் இரண்டு மூன்று நாட்களில் ஏற்படும் மாதவிடாய் பிரச்சனையின் பொழுது உடலளவில் மிகவும் சோர்ந்து விடுகின்றனர். காரணம் அவர்களுக்கு ஏற்படும் மிகுந்த வலி. இந்த வலி காரணமாக அவர்கள் சில குளிர்பானங்களை எடுத்துக்கொள்வதுண்டு. ஆனால் ...\nஇளைமையிலே தொப்பை எட்டி பார்க்கிறதா\n{ youth belly reduce solution youngers } இன்றைய உணவு முறையில் ஏட்பட்டுள்ள மாற்றம் காரணமாக இளையோர் தொடக்கம் முதியோர் வரை தொப்பை போட்டு கொண்டே வருகின்றது. தொப்பை போட தொடங்கும் போதே அதை கணக்கெடுக்காமல் விட்டுவிடுவார்கள், அப்படியே கொஞ்ச நாள் கழித்து பார்த்தால் அதுவே சுமையாக ...\nஅதிகாலையில் எழுந்தால் உடற்பருமனை தடுக்கலாம்..\n{ Early morning wakeup healthy tips tamil } அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள், தாமதமாக கண்விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், ஸ்லிம் உடல்வாகு கொண்டவர்களாகவும் இருப்பர். உங்களுக்கு ‘ஸ்லிம்‘ ஆக ஆசை இருக்கிறதா அப்படியென்றால், சூரியன் உதயம் ஆன பிறகும் இழுத்து போர்த்திக்கொண்டு தூங்குவதை விடுத்து, ...\nஈர கூந்தல் உதிர்வதை தடுப்பது எப்படி\n(Wet Hair Removal Heel Women Beauty Tips) பெண்களின் அழகை மெருகேற்றிக் காட்டுவதே அவர்களின் கூந்தல் தான். அந்த கூந்தலை பராமரிப்பது என்பது ரொம்பவே கஷ்டமான விஷயம். அதிலும், பார்ட்டி கொண்டாட்டங்கள் என்று வெளியே கிளம்பும்போது, அவசர அவசரமாக தலைக்குக் குளித்து, அதைக் காயவைத்து ஹேர் ஸ்டைல் ...\nமாதவிடாய் காலங்களில் பெண்கள் மது அருந்தலாமா\nWomen Menses Time Alcohol Drink Habit Tamil பெண்களின் உடலில் ஏற்படும் இயற்கையான செயல்பாடு மாதவிடாய் சுழற்சி என அறியப்படுகிறது. இந்த காலகட்டங்களில் பெண்களின் உடலில் மிக மோசமான வலி உணர்வு ஏற்படுவது வழக்கம். மாதத்தில் ஒருமுறை, அதாவது தொடர்ந்து மூன்று நாட்கள் பொதுவாகவும் சிலருக்கு 3 ...\nஇரவில் உள்ளாடை இல்லாமல் உறங்கலாமா\n2 2Shares(Women Wear Night Undergarment Danger Health News) நாம் அனைவரும் இரவு உறக்கத்தின் போது, நல்ல வசதியான ஆடையை தான் அணிந்து கொள்ள விரும்புகிறோ���். அதாவது, நாம் வெளியில் செல்லும் போது அணிந்து செல்லும் ஆடையை விட இரண்டு சைஸ் அதிகமான ஆடையை தான் நாம் இரவில் ...\nநாக்கின் நிறத்தைக் கொண்டு நலம் அறியலாம்…\n(Tongue Color Signs Reflect Body Disease) நாக்கில் இருக்கும் நிறத்தின் படிவு கொண்டு நம் உடலில் என்ன நோய் என்று கண்டறியலாம். சிவப்பு நிறம் : நாக்கில் சிவப்பு நிற படிமம் படிந்து இருந்தால் உங்கள் உடம்பில் தொற்று நோய் மற்றும் அலர்ஜி உண்டென்பதை அறிந்து கொள்ளலாம். ...\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/08/15/", "date_download": "2020-10-28T13:58:32Z", "digest": "sha1:EUSAZONSXJUDHPH77LYYU3Y4BTRJ5TVS", "length": 24970, "nlines": 152, "source_domain": "senthilvayal.com", "title": "15 | ஓகஸ்ட் | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்\nதிருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண���டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நாளை காலை நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 11ம் தேதி சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணத்துடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கியது. நேற்று முன்தினம் மூலவர் சன்னதிக்கு மேல் உள்ள ஆனந்த நிலையம் மற்றும் இதர சன்னதிகளின் கோபுரங்களுக்கு மராமத்து பணிகள், தங்க கொடிமரம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 3ம் நாளான நேற்று அஷ்டபந்தன சமர்ப்பணம் நடந்தது. இன்று யாகசாலையில் புண்ணியாகவாச்சனம், வாஸ்து யாகம் மற்றும் சுத்தி நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை 3 மணிக்கு மூலவருக்கு மகாசாந்தி அபிஷேகமும், இரவு பூர்ணாஹூதியும் நடைபெறும். தொடர்ந்து நாளை காலை 10.16 மணி முதல் 12 மணிக்குள் மூலவர் கருவறைக்கு மேல் உள்ள ஆனந்த நிலையம், ராஜகோபுரம் மற்றும் இதர சன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.\nகும்பாபிஷேகத்தையொட்டி குறைந்தளவு பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டதால் பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. இந்நிலையில், இன்று சுதந்திர தினம் அரசு விடுமுறை என்பதால், நாளை நடைபெறும் கும்பாபிஷேக விழாவை காண ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் திருமலையில் கூட்டம் அதிகரித்து வருகிறது. மூலவர் தரிசனம் இல்லாவிட்டாலும் கலசத்தின் மீது நடக்கும் அபிஷேகத்தை காண பக்தர்கள் வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மீண்டும் வரும் 2030ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறும் என்பதால் பக்தர்கள் அதிக அளவில் வந்தபடி உள்ளனர்.\nகாணிக்கை குறைந்தது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை நடைபெறும் கும்பாபிஷேகத்தை யொட்டி சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த யாகத்தின் 3ம் நாளான நேற்று யாகத்தின் இடைவெளியில், 13 மணி நேரத்தில் 35 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பக்தர்கள் குறைவாக வந்ததால், எதிர்பார்த்ததை விட குறைவாக 26 ஆயிரத்து 617 பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் உண்டியலில் ₹1 கோடி காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.\n” – அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nமெரீனா கடற்கரையில் இரண்டாவது தர்ம யுத்தம் தொடங்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. நான் அதைக் கவனித்துவிட்டு வருகிறேன்’ என்று வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பியிருந்தார் கழுகார். டி.வி-யை ஆன் செய்தால், கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்த குடும்பத்துடன் அழகிரி வந்த காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தன. பிரஸ்மீட்டுக்காக குவிந்திருந்த மைக்குகளில் கலைஞர் டி.வி மைக்கைப் பார்த்து, ‘‘நான் சொல்றதை இதுல போடமாட்டாங்களேய்யா’’ என்றவர், அடுத்து சன் டி.வி மைக்கை சுட்டிக் காட்டி, ‘‘இதுலயும்தான்’’ என்றார். அடுத்து அவர் சொன்ன வார்த்தைகள் தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி விட்டன.\nPosted in: அரசியல் செய்திகள்\nஅழகிரிக்கு `செக்’ வைக்கும் ஆறு பேர் – குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\nஅழகிரியை தி.மு.க-வில் சேர்ப்பது தொடர்பாக குடும்பத்தினருடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, அங்கு இருந்த மூத்த நிர்வாகிகள் ஆறுபேர், ‘அழகிரியை கட்சியில் சேர்க்கக் கூடாது’ என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.\nகருணாநிதி மறைவுக்குப் பிறகு, கோபாலபுரத்திலும் அறிவாலயத்திலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கருணாநிதி சமாதிக்கு குடும்பத்தினருடன் வந்த அழகிரி, தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இது அறிவாலயம், கோபாலபுரம், சி.ஐ.டி.காலனி ஆகிய இடங்களில் களேபரத்தை ஏற்படுத்தியுள்ளது.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிருமண வாழ்க்கையில் தாம்பத்திய உறவு ஏன் அவசியம் தெரியுமா..\nதங்கத்திற்கு இணையாக கருதப்படும் இந்த செடியை பார்த்தால் கண்டிப்பாக விட்டுவிடாதீர்கள்\nசசிகலா ரிலீஸ்.. எல்லாம் ரெடி.. ஜஸ்ட் 2 நாள்தான்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்\nநுரையீரல் மண்டல நோய்களை போக்கும் கம கம சளி கஷாயம்\nஒரே நாள் ஒரே வேளையில் நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற\nஅ,தி.மு.க,கமிஷனில் பங்கு கேட்கும் பா.ஜ.க-நக்கீரன் 23-10-20\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்… துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மீனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கும்பம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மகரம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -தனுசு\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -விருச்சிகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -துலாம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கன்னி\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -சிம்மம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கடகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மிதுனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -ரிஷபம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மேஷம்\nகட்டாயக் கூட்டணி… கதறும் எடப்பாடி – இலையை நசுக்கும் தாமரை-விகடன்\n – தி.மு.க-வை நெருக்கும் ‘டெல்லி’\nதக்ஷிணாமூர்த்தியும் குருபகவான் இருவரும் ஒருவரா இல்லை வேறா\n ஆதார் அட்டையை Mobile- ல் Download செய்து விடலாம்\nபித்தத்தை போக்க அற்புதமான 11 நாட்டு வைத்திய குறிப்புகள் நலமுடன் வாழ இதனை பின்பற்றுங்கள்\nகபசுர குடிநீரை எந்த முறையில் எவ்வாறு குடிக்கவேண்டும்…\nகொரோனா காலத்தில் அதிகம் கவனம் பெற்ற. நிலவேம்பு\nசளி தொல்லையால் பெரும் அவதியா இதே சில அற்புத தீர்வு\nநோய்களைத் தடுக்கும் வயிறு சுத்தம் \nநடைபயிற்சி எவ்வாறு எடை குறைக்க உதவுகின்றது தெரியுமா\n234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. பாஜகவின் அதிரடி திட்டம்.. அவசர ஆலோசனையில் முடிவு\nசிவக்க வைக்கும் மருதாணியின், சிலிர்க்கவைக்கும் பலன்கள்.\nகிறுகிறுவென வரும் தலைசுற்றலை சமாளிப்பது எப்படி\nஅற்புத மருத்துவகுணம் நிறைந்த அதிமதுரம்.. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா\nநவராத்திரி 2020: உமா மகேஸ்வரியை முதல் நாளில் வழிபட்டால் செல்வம் பெருகும்\nஇனி SBI அனைத்து வங்கி வசதிகளையும் வீட்டு வாசலில் வழங்கும்..\nமிஸ்டர் கழுகு: “ஒதுங்கிருங்க…” – ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nநடை பயிற்சியின் போது செய்யக்கூடாத சில தவறுகள்\nதோல் வறட்சி, வெடிப்புகளை குணமாக்கும் பாதாம் பிசின்\nதொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nதிமுக ஜெயித்தால்.. “தலை” ஒன்னுதான்.. ஆனால் 5 “வாலு” இருக்குமாம்.. அதில் 2 ஐப் பிடிக்க செம போட்டி\nபெண்களே அச்சம் வேண்டாம்.. அந்தரங்கம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் இதோ..\nஇந்த ரத்த வகை உடையவர்களை கொரோனா தாக்காது – ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல்..\n200 தொகுதிகள் ப்ளஸ், உதயசூரியன் சின்னம்-வியூகங்கள் லீக்கால் தடுமாறும் திமுக-ஸ்டாலின் அறிக்கை பின்னணி\n2020ல் முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க 7 சிறந்த வழிகள்\nஉங்களுக்கு வயிறு மந்தமாவே இருக்கா உடனே சரியாக இந்த ஏழுல ஏதாவது ஒன்றை சாப்பிடுங்க\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-28T14:58:30Z", "digest": "sha1:AVZKWFQMLVNAQGJK65FV4SN2ATEWJAJC", "length": 10358, "nlines": 89, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருநாகை சௌந்தர்யராஜன் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் 19வது திவ்யதேசம்.\nஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற\nதிருநாகை சௌந்தர்யராஜன் (சவுந்தரராஜப்பெருமாள்) திருக்கோயில் [1]\nதிருநாகை சௌந்தர்யராஜன் (சவுந்தரராஜப்பெருமாள்) திருக்கோயில் [1]\nநீலமேகப் பெருமாள் (நின்ற திருக்கோலம்)\nசௌந்தர்ய விமானம் (பத்ரகோடி விமானம்)\nநான்கு யுகங்களிலும் வழிபடப்படும் தலம். ஆதிசேஷன் தவம் புரிந்து பெருமாளின் சயனமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தலம். ஆதிசேஷன் வழிபட்ட காரணத்தாலேயே இவ்வூர் நாகன்பட்டினம் என்றாகி, பின்னர் நாகப்பட்டினம் என மாறியது. திரேதாயுகத்தில் பூமாதேவி தவமிருந்த திருத்தலம், துவாபரயுகத்தில் மார்க்கண்டேயர் தவமிருந்த திருத்தலம்.\nராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலி படமும், கொடி மரமும் உள்ளன. அடுத்து கருடாழ்வார் சன்னதி உள்ளது. கோயிலின் வலது புறம் கோயில் குளம் உள்ளது. கருவறையில் மூலவர் சௌந்தரராஜப்பெருமாள் நின்ற நிலையில் உள்ளார். மூலவர் சன்னதிக்கு முன்பாக முன்பாக உள்ள மண்டபத்தின் வாயிலில் இரு புறமும் துவார பாலகர்கள் உள்ளனர். அம் மண்டபத்தில் சௌந்தரராஜப்பெருமாள் கிடந்த திருக்கோலத்தில் உள்ளார். அடுத்து சேனை முதல்வர் சன்னதியும், ஆழ்வார் ஆச்சார்யன் சன்னதியும் உள்ளன. கருவறையைச் சுற்றியுள்ள உள் திருச்சுற்றில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. திருச்சுற்றில் வைகுண்டநாதர் சன்னதி, சௌந்தரவள்ளித் தாயார் சன்னதி, சீனிவாசப்பெருமாள் சன்னதி, ஆண்டாள் சன்னதி, ராமர் சன்னதி, வீர ஆஞ்சநேயர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. ஆண்டாள் சன்னதிக்கு முன்பாக கொடி மரம் உள்ளது.\nஇத்திருத்தலம் குறித்த தகவல்கள் பிரம்மாண்ட புராணத்தின் உத்திர காண்டத்தில் 10 அத்தியாயங்களில் சௌந்திர ஆரண்ய மகிமை என்ற பெயரில் உள்ளன.\nஇத்திருக்கோயில் அருகாக, மயிலாடுதுறையிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் செல்கின்றன. [3] சென்னையில் இருந்து வருகிறவர்கள் நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இறங்கி, வேளாங்கண்ணி அல்லது திருவாரூர் மார்க்கத்தில் செல்லும் நகரப்பேருந்தில் பயணம் செய்து வந்தால் 2 கி.மீ தொலைவிலுள்ள பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் எதிர்ப்படுவது நம்பெருமாள் கோவில் ஆகும். கோயம்புத்தூர் மதுரை திருச்சி தஞ்சாவூர் மார்க்கத்தில் வருபவர்கள் பேருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக வந்தால் பழைய பேருந்து நிலையத்தின் முந்தைய நிறுத்தமான பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கலாம். பேருந்து புதிய பேருந்து நிலையத்திற்குச் சென்றால் கோட்டை வாசப்படி என்கிற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து மிக அருகில் உள்ள கோயிலை 10 நிமிட நடை பயணத்தில் வந்தடையலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூலை 2020, 12:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/sports/115-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-207-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-10-28T14:13:01Z", "digest": "sha1:F7OWSL3YVK5CYRWHBW5PN55AHJZHHBF2", "length": 3275, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "115 பந்துகளில் 207 ஓட்டங்களைப் பெற்று சாதனை |", "raw_content": "\n115 பந்துகளில் 207 ஓட்டங்களைப் பெற்று சாதனை\nஅவுஸ்திரேலியாவின் இளம் வீரரான ஒலிவர் டேவிஸ் (Oliver Davies) அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட தேசிய சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில், ஓர் ஓவரில் 6 சிக்சர்களை விளாசியுள்ளார்.\nபோட்டியில் அவர் 115 பந்துகளில் 207 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.\n19 வயதுக்குட்பட்ட ஒருநாள் கிரிக்கெட் சம்பியன்ஷிப் தொடரில் வீரரொருவர் இரட்டைச் சதம் விளாசிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.\nபோட்டியில் 40 ஆவது ஓவரின் 6 பந்துகளையும் ஒலிவர் டேவிஸ் சிக்சர்களாக மாற்றினார்.\nஅவர் 100 ஓட்டங்களை கடந்ததன் பின்னர் அடுத்த சதத்தை 39 பந்துகளில் விளாசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட தேசிய சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் ஒலிவர் டேவிஸ், நியூசவூத் வேல்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/207475?ref=archive-feed", "date_download": "2020-10-28T13:55:42Z", "digest": "sha1:KCB243IC5LJWWITMQEZP6UFN6NPWG3D5", "length": 9196, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "டோனி சொன்னது போன்றே பந்து வீசி நியூசிலாந்து வீரரின் விக்கெட்டை வீழ்த்தும் குல்தீப்... வெளியான வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடோனி சொன்னது போன்றே பந்து வீசி நியூசிலாந்து வீரரின் விக்கெட்டை வீழ்த்தும் குல்தீப்... வெளியான வீடியோ\nஇந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டோனி ஸ்டம்பிற்கு பின்னால் நின்று இந்திய பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனை கொடுக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.\nஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி பட்டையை கிளப்பி வருகிறது.\nஆனால் அதே சமயம் டோனியின் சில ஆலோசனைகளும் கோஹ்லியின் வெற்றிக்கு பெரிதும் உதவுகிறது. இதன் காரணமாகவே டோனி எப்படி சொதப்பினாலும், அவர் அணியில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதில் தீவிரவாக இருந்து வருகிறார்.\nஇந்நிலையில் நியூசிலாந்து அணிக்கெதிரான ஒரு போட்டியில் டோனி சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் மற்றும் சஹாலுக்கு குறிப்பிட்ட திசையில் வீசும் படி கூற, அதன் படியே அவர்கள் பந்து வீச விக்கெட் விழுகிறது.\nநியூசிலாந்து வீரர் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, பந்து வீச வரும் குல்தீப்பிடம், நீ சற்று கிரீசிற்கு வெளியே சென்று வீசு என்று கூற, குல்தீப்பும் அதே போன்று வீசுகிறார்.\nஅப்போது பந்தை தடுக்க முயற்சிக்கும் நியூசிலாந்து வீரர், ��ந்தை டோனியிடம் விட, உடனே டோனி அற்புதமாக பந்தை பிடித்து ஸ்டம்பிங் செய்து விக்கெட்டை வீழ்த்துகிறார்.\nஅதே போன்று மீண்டும் குல்தீப்பிடம், மிடில் ஸ்டம்பிற்கு ஸ்பின் ஆகும் படி டோனி கூற அதே போன்று குல்தீப் வீச, அப்போது அந்த நியூசிலாந்து வீரர் ரோகித்சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகிறார்.\nஇந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/?s=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-28T14:50:15Z", "digest": "sha1:S65F6QC3P43SXV2ASUZZPNJ3543F2KNA", "length": 10053, "nlines": 169, "source_domain": "noelnadesan.com", "title": "மீண்டும் ஒரு ஆதாம் | தேடல் முடிவுகள் | Noelnadesan's Blog", "raw_content": "\nதேடல் முடிவுகள்: மீண்டும் ஒரு ஆதாம்\nகதைகதையாம் காரணமாம்.9. / சுட்டுச்சொற்களின் திசைவழிப்பாதை. /\nஅ.ராமசாமி வாசிப்புக்கான பாதையைக் காட்டும் எழுத்தே கவனிக்கப்படுகிறது. கிராமங்களில் அந்த விளையாட்டை இப்போதும் விளையாடுகிறார்கள். நெட்டுவாக்கில் குவிக்கப்பட்ட மணலுக்குள் மறைத்து வைக்கப்படும் திரியைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு. ஒருவர் மறைத்துவைத்துவிட்டுக் கையால் மூடிக் கொள்வார். இன்னொருவர் அந்தத் திரியைக் கண்டுபிடிக்கவேண்டும். மறைத்துவைப்பவர் தனது கைக்குள்தான் வைக்கவேண்டும் என்பதில்லை. மணல் கவிப்பில் கூட எங்காவது வைக்கலாம். அதைச் சரியாக … Continue reading →\nதமிழ் மொழியில் எழுதப்பட்ட பன்னாட்டு சிறுகதைகள்\n– இமையம். “வாழ்வின் துயரங்கள் வாழச் சொல்கின்றன” போர், அரசியல் காரணங்கள், கல்வி, வணிகம், வேலை, உயிர் பிழைக்க என்று பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு காலங்களில் புலம்பெயர்தல் நடந்திருக்கிறது. இன்றும் உலகெங்கும் நடந்துகொண்டிருக்கிறது. இந்த கட்டுரை புலம்பெயர்தலுக்கான காரணங்களையோ, புலம்பெயர்ந்தவர்கள், புகலிடத்தில் சந்தித்த கொடூரங்களையோ ஆராயாது. புலம்பெயர்ந்தவர்கள் – புகலிடத்திலிருந்து எழுதிய சிறுகதைகளில் – பன்னாட்டு … Continue reading →\n(சிறுகதை) நடேசன் இறைவன் தனது சாயலில் மண்ணில் இருந்து உருவாக்கிய உருவத்தின் நாசியில் தனது மூச்சை ஊதியபோது மனிதன் உருப்பெற்றான். அந்த மனிதன் ஆதாம் எனப்பெயர் பெருகிறான்- வேதாகமம். ********************** வீதியில் காத்திருப்பது அவனுக்கு கடினமாக இருந்தது. நாற்பது வயது கடந்து விட்ட பின்பு, நல்ல நோக்கமிருந்தாலும், பெண்ணொருத்திக்காக கல்லூரி மாணவன்போல் நடந்துகொள்வது எப்படி…..\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nகறுப்பு ஏவாளும் அவள் பிள்ளைகளும்\nநடேசன் உயிரியல் பரிணாமக் கொள்கையின் தந்தையான சாள்ஸ் டார்வின் உலகத்தின் பல இடங்களுக்கும் சென்று ஆராய்வுகள் செய்து தற்போதய பரிணாமம் என்ற கொள்கையை உருவாக்கியவர் . அவுஸ்திரேலியாவிற்கு அவர் வந்ததை நினைவு கூரும் முகமாக வட அவுஸ்திரேலிய நகரத்தை அவர் பெயரில் டார்வின் என அழைக்கிறார்கள்.ஒரு விஞ்ஞானியின் பெயரில் நகரமொன்று பெயரிடப்படுவது அரிது. அதற்காக அவுஸ்திரேலியனாக … Continue reading →\nகே. எஸ். சிவகுமாரன்-இலக்கிய திறனாய்வாளர்\nஎனது அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலை\nசூரியனுக்கு அருகில் நயினாதீவு இல் Nadesan SUNDARESAN\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nகாயங்கள் ஆறவேண்டும் இல் noelnadesan\nகாசா பணமா –எல்லோரையும் பு… இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2015/05/17/indonesia/", "date_download": "2020-10-28T15:15:43Z", "digest": "sha1:T7442Q5X3D46YEAVHI424T5FK574IHQH", "length": 57276, "nlines": 135, "source_domain": "padhaakai.com", "title": "இந்தோனேஷிய இலக்கியத்தை மொழிபெயர்த்தல் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nதிர்கந்தரா ரெக்சா (Dirgantara Reksa)\n“… இலக்கியம் மீதான நேசமில்லையேல், நீங்கள் புத்திசாலி மிருகங்கள் பலர் என்ற நிலையில்தான் இருப்பீர்கள்”\n– பிரமோதய ஆனந்த தோயர், பூமி மனுஷியா\nஏப்ரல் 2014ல் இந்தோனேஷியாவின் கல்வி மற்றும் கலாசாரத்துறை துணை அமைச்சர் வியந்து நூர்யந்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட 150 இந்தோனேஷிய இலக்கியப் படைப்புகளை பஹாசா இந்தோனேஷியா மொழியிலிருந்து ஆங்கிலம் மற்றும��� ஜெர்மன் மொழிகளில் மொழிபெயர்த்து அக்டோபர் 2015ல் நடைபெறவிருக்கும் பிராங்க்பர்ட் புத்தகச் சந்தையில் அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் 1100 கோடி ரூபியாக்களை இந்தோனேஷிய அரசு ஒதுக்கீடு செய்கிறது என்று செய்தார். இது இந்தோனேஷிய மக்களுக்கும் உலக மக்களுக்கும் ஒரு நற்செய்தியாய் அமையும் சாத்தியம் கொண்டிருக்கிறது- ஏனெனில், உலக இலக்கிய சமூகத்தில் இந்தோனேஷிய இலக்கியத்துக்கு என்று ஒரு இடத்தை பெற்றுத் தரும் முன்னெடுப்பு இது, இதன் பயனாக உலக மக்களுக்கு இந்தோனேசிய இலக்கியத்தை ரசித்து வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவிருக்கிறது.\nசர்வதேசச் சந்தையில் இந்தோனேஷிய இலக்கியத்தை எளிதில் அறிமுகப்படுத்திக் கொள்ள முடியாது எனினும் நீண்ட காலமாகவே அது உலக அரங்கில் அங்கீகாரத்தையும் பரிசீலனையையும் பெற்று வந்திருக்கிறது. உதாரணங்களைச் சுட்டுவதானால், 1979ஆம் ஆண்டுக்குப்பின் இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட இந்தோனேஷிய எழுத்தாளர்கள் வருடாந்தர தென்கிழக்கு ஆசிய எழுத்தாளர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்; 1967க்கு பின்னர் இதுவரை முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட இந்தோனேஷிய எழுத்தாளர்கள் ஐயோவாவின் சர்வதேச எழுத்தரங்கில் பங்கேற்றுள்ளனர்; 2011ஆம் ஆண்டு கிராணி பரோக்கா வேர்மொன்ட் ஸ்டூடியோ சென்டரின் அமர்வு எழுத்தாளராக நியமிக்கப்பட்ட முதல் இந்தோனேஷிய எழுத்தாளரானார்; இவை தவிர, இந்தோனேஷியாவின் பிரமோதய ஆனந்த தோயர் இலக்கியத்துக்கான நோபல் விருதுக்கு பலமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.\nமொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியில் உள்ளதை வேறொரு மொழிக்கு மாற்றுவது மட்டுமல்ல- அது சிந்தனைகளையும் பண்பாடுகளையும் வரலாற்றையும் புரிதலையும் மானுடம் அனைத்தின் மேன்மைக்காகவும் பகிர்ந்து கொள்ளும் செயல். ஊழல், மனித உரிமை மீறல்கள், சுற்றுச்சூழல் சீரழிவு முதலான்வற்றுக்காக இழிபெயர் கொண்ட தேசமாக இந்தோனேஷிய கருதப்படக்கூடாது. மாறாய், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அது தன் எழுத்தாளர்களுக்கும், இலக்கியத்துக்கும், பண்பாட்டுக்கும் மதிக்கப்பட்டு புரிந்து கொள்ளப்பட வேண்டும். உலகளாவிய உத்வேகமொன்று தற்போது தொடர்ந்து அழுத்தம் தந்து கொண்டிருக்கிறது என்ற சூழலில் இந்தோனேஷிய இலக்கியத்தை மொழிபெயர்ப்பதற்கான தேவை உருவாகியுள்ளது. ஆசியன் ப��ருளாதார அமைப்பு 2015ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது- அது போட்டியோடு வாய்ப்புகளையும் கொணரவிருக்கிறது, ஒருமைப்பாட்டுடன் பரவலாக்கத்தையும் ஏற்படுத்தவிருக்கிறது- இந்தோனேஷிய படைப்புகளை மொழிபெயர்க்கும் முயற்சிகளுக்கு புதிய ஒரு பொருளாதார கட்டளையை இது பிறப்பிக்கிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொள்கையில், இந்தோனேஷிய இலக்கியத்துக்கு மொழிபெயர்க்கும் உரிமை உள்ளது என்பது மட்டுமல்ல, அது மொழிபெயர்க்கப்படுவதும் அவசியமாகிறது- ஆசியன் சந்தையில் இந்தோனேஷிய இலக்கியம் தனக்கென்று ஒரு இடத்தை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்பது மட்டுமல்ல, அது பிற தேசங்களின் இலக்கியங்களுக்கு இணையாகவும், ஏன், அவற்றைக் காட்டிலும் சிறப்பாகவும் உணரப்பட்டு, மானுடத்துக்கு தன் பங்களிப்பை அளிக்க இயலும்.\nஇன்று உலகளாவிய இலக்கியத்தின் வரைபடத்தைப் பார்க்கும்போது அது இனியும் ஐரோப்பிய மையம் கொண்டதாகவும் மேலைப் பண்பாட்டை உயர்வென்று கருத்தும் உள்ளுணர்வால் கட்டமைக்கப்பட்டதாகவும் இல்லை என்பதை அறிகிறோம். கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பல படைப்புகள் புலம் பெயர்ந்து குடியேறியவர்களால் எழுதப்படுகின்றன, ஆசியா ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா முதலான கண்டங்களில் காலனியத்துக்கு உட்பட பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இந்த எழுத்தாளர்கள்.\nஇலக்கியம் என்பது அழகியலோ குறியீட்டு மதிப்போ மட்டுமல்ல. எந்த கணத்திலும் எந்த இடத்திலும் அது கூட்டு வரலாற்றுக் கதையாடலின் பகுதியாகவே விளங்குகிறது- மானுடத்தின் பல்வேறு சமூக, அரசியல் அனுபவங்களின் சாட்சியாக இருந்து, ஒரு சின்னமாக காணப்பட்டும் வாசிக்கப்பட்டும் இருப்பதோடல்லாமல், எதிர்காலத்தின் பிரதிபிம்பமாக்வும் இருக்கிறது. இந்தோனேஷிய இலக்கியத்தின் தனித்தன்மை அதன் கலாசார பிரக்ஞையே என்றார் அஜிப் ரோசிடி. உண்மையில் இந்த கலாசார பிரக்ஞை என்பது அரசால் சார்பு கொண்டது; இந்தோனேசிய இலக்கியம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளும் உலகெங்கும் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு அரசியல் பிரச்சினைகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாதது.\nநியோமன் குத்தரத்னா, இந்தோனேசியாவின் காலனிய அனுபவத்தைப் பதிவு செய்யும் பதின்மூன்று நாவல்களை விவாதிக்கிறார். இந்தோனேஷிய மக்க��் மீதான காலனிய தாக்கத்தை இந்த நூல்கள் விரிவாக விவரிக்கின்றன, என்பது மட்டுமல்லாமல் அக்காலத்துக்குரிய சமூக, அரசியல் கூட்டுமனத்தின் இயக்கத்தையும் பதிவு செய்கின்றன: தம் ‘தேசிய அடையாளத்தை’ வரையறுத்து புரிந்து கொள்வதற்கான போராட்டம், சுதந்திரத்துக்குப் பிற்பாடு தேசத்தின் எதிர்காலம் எப்படிப்பட்டதாகை இருக்க வேண்டும் என்ற கேள்விக்கான விடை நோக்கிய தேடல்.\nஇன்றைய இந்தோனேசிய இலக்கியம் தன் வரலாற்று மூதாதையர்களுக்கு இணையானதாகவே இருக்கிறது; இயற்கைக்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடி, போராட்டம் மற்றும் மோதல்களின் உச்சங்களும் வீழ்ச்சிகளும், முன்னெப்போதையும் போலவே இப்போதும் மிக முக்கியமாக இருக்கின்றன. சீர்திருத்தம் நோக்கிச் செல்லும் இந்தோனேஷியாவின் சமூகச் சூழலை விளக்கும் நூல்களையும், இன்றைய இந்தோனேஷியாவின் நகர்புற வாழ்வை விவரிக்கும் நூல்களையும் காண முடிகிறது.\nஇந்தோனேஷிய இலக்கியத்தை மொழிபெயர்ப்பதில் உள்ள மிகப்பெரும் சவாலாகவும் தடையாகவும் உள்ளது எதுவென்று நோக்கிடில், அதன் மக்களின் கலாசார பழக்க வழக்கங்கள்தான் என்று கூற வேண்டும். இலக்கிய படைப்பு ஒன்று அந்நிய மொழியில் மொழிபெயர்க்கப்படுவதற்கு முன், ஆதர்ச உலகில், அது தான் பிறந்த மண்ணில் வாசிக்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக, இந்தோனேஷியாவில் அந்த நிலை இல்லை- இந்தோனேஷிய மக்கள் பலருக்கும் தங்கள் இலக்கியத்தின் கொடை என்னவென்ற உணர்வே இல்லை. இலக்கியம் பெரிய அளவில் ரசிக்கப்படுவதில்லை என்பதற்கான காரணங்களில் ஒன்று இந்தோனேஷிய சமூகங்கள் எழுத்துச் சமூகங்களாக உள்ளதைக் காட்டிலும் வாய்மொழிச் சமூகங்களின் கூறுகள் மேலோங்கிய சமூகங்களாய் இருக்கின்றன என்பதுதான். தலைமுறைகளுக்கு இடையே பண்பாட்டு பரிமாற்றம் வாய்மொழியாகவே நடைபெற்று வருகிறது.\nஇந்தோனேஷியாவெங்கும் உள்ள பெரும்பாலான புத்தகக்கடைகளில் இந்தோனேஷிய இலக்கியப் படைப்புகளை விற்பதோ வாங்குவதோ கடினமாக இருக்கிறது என்பது மற்றொரு சவால். இந்தோனேஷிய இலக்கிய நூல்களை அதன் வாசகர்கள் பழைய புத்தகக் கடைகளைப் புரட்டிப் போட்டு தேட வேண்டியிருக்கிறது. அதற்குக் காரணம், குறிப்பிட்ட ஒரு எண்ணிக்கையில் விற்கக்கூடிய வாய்ப்பு இருந்தால் மட்டுமே இந்த���னேஷிய புத்தகக் கடைகள் தம் சந்தையில் இலக்கியப் படைப்புகளுக்கு இடம் கொடுக்கின்றன. நல்ல வேளையாக\\, இளைய தலைமுறையினர் இதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றனர்- மாற்று புத்தகக் கடைகளைத் திறக்கின்றனர், கலாசார, இலக்கிய நூல்கள் வாசிப்பதற்கு ஏற்ற, சுமூகமானச் சூழல் கொண்ட வாசிப்பிடங்கள் அமைத்து வருகின்றனர்.\nஇறுதியாகச் சொன்னாலும், மிக முக்கியமான காரணமாக, இந்தோனேஷிய இலக்கியப் படைப்புகள் சர்வதேசச் சந்தையில் எதிர்கொள்ளும் போட்டியைச் சொல்ல வேண்டும். புதிதாய் களமிறங்கியுள்ள காரணத்தால் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தேசங்களின்தம்மை நிறுவிக் கொண்ட தொன்மையான, பெரும்பதிப்பகங்களை இவை எதிர்கொண்டாக வேண்டும். ஆனால் இந்தோனேஷியாவுக்கு சாதகமாக அதன் பறந்து விரிந்த மாபெரும் பண்பாட்டு, சமூகக் கேணி இருக்கிறது. அதன் வரலாறு பல்லாயிரம் ஆண்டு தொன்மை கொண்டது, அதன் களம் பதினேழாயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகளில் விரிவது- கலாசாரத்தையும் சமூக அமைப்பையும் தொடர்ந்து மறுபுரிதலுக்கு உட்படுத்தி வளர்ச்சி கண்ட சமூகம் இது. கல்வெட்டில் பதிக்கப்பட்ட மாற்றமுடியாத வரலாற்று விசைகளால் மட்டுமல்ல, வாயாங் முதல் தொலைகாட்சி வரையும், மாஜாபாஹித் முதல் நவீன குடியரசு வரையிலும் அரசமைப்பின் பல்வேறு கருவிகளைக் கொண்டு ஆட்சி செய்யப்பட்ட மக்களை வழிநடத்திய, மாறிக் கொண்டேயிருக்கும் அதிகார இயங்குவிசைகளாலும் கட்டமைக்கப்பட்ட சமூகம் இது. இவையனைத்தும் சந்தேகத்துக்கிடமின்றி இலக்கியத்துக்கான உயர்ரக பேசுபொருட்கள்.\nஇந்தோனேஷிய இலக்கியத்தை மொழிபெயர்ப்பது என்பது வசதிக்கேற்ப செய்துகொள்ளக்கூடிய தேர்வல்ல, அது ஒரு தார்மீக கடமை. எத்தனை இலக்கியப் படைப்புகள் மொழிபெயர்க்கப்படுகின்றனவோ, அந்த அளவுக்கு இந்தப் படைப்புகள் இன்னும் அதிக வாசகர்களைச் சென்று சேரும் வாய்ப்பைப் பெறுகின்றன. இதனால் இந்தோனேஷிய இலக்கியமும் அதன் எழுத்தாளர்களும் மேலும் வளர்ச்சியடையும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இந்த முயற்சியின் வெற்றியும் தோல்வியும் அரசாங்கம், எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் பதிப்பாளர்கள் எந்த அளவுக்குச் சிறப்பாக ஒத்துழைக்கின்றனர் என்பதையொட்டி அமையும். எதிர்காலம் குறித்த ஒரு பொதுப் பார்வை இவர்கள் முன்னிற்க வேண்டும், அதில் இவர்கள் உறுதியாய் நிலைத்து இயங்க வேண்டும்: இவர்கள் இந்தோனேஷியாவின் இலக்கியத்தைப் பாதுகாத்து அதற்கு செறிவூட்ட வேண்டும், அப்போதுதான் அது தன்கடந்த காலத்தின் வளமையைக் கையகப்படுத்திக் கொள்ள முடியும், அப்போதுதான் அதன் எதிர்காலம் பிரகாசமாய் இருக்க முடியும்; எல்லாம் முடிந்தபின் பார்க்கும்போது எந்த ஒரு மாபெரும் தேசமும் தன் இலக்கியத்தையும் அதன் படைப்பாளிகளையும் மதித்து பெருமைப்படுத்தியதாகவே இருந்திருக்கிறது என்பதை அறிகிறோம்.\nPosted in எழுத்து, பீட்டர் பொங்கல், மொழியாக்கம் and tagged பீட்டர் பொங்கல் on May 17, 2015 by பதாகை. Leave a comment\n← வண்ணக்கழுத்து 12: போர் அழைக்கிறது\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,612) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (72) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (25) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (622) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (8) கார்ட்டூன் (2) கார்த��தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (406) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன���ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (28) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (272) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (6) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nPriya on இங்குப் பேனா – பிரவின் க…\nvalavaduraian on உண்டி முதற்றே உலகு\nvalavaduraiyan on கடைசி வரை – பாவண்ணன்…\njananesan on உண்டி முதற்றே உலகு\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்: மாயா யதார்த்தவாதப் புதிரில் உறையும் மனிதர்கள்- ஜிஃப்ரி ஹாசன்\nஅ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ - - ரா. கிரிதரன்\nநெல் - கவியரசு கவிதை\n​புதிய குரல்கள் - 1 - விஷால் ராஜாவின் 'எனும்போது உனக்கு நன்றி'யை முன்வைத்து' - நரோபா\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகாத்திருப்பு - சுஜா செல்லப்பன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ�� சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்\nகாத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை\nகா சிவா நேர்முகம் – நரோபா\nலூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்\nரெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா\nகா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை\nமாய அழைப்பு – கமலதேவி சிறுகதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகடைசி வரை – பாவண்ணன் சிறுகதை\nகன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா\nபாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்\nகனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை\n – நாஞ்சில் நாடன் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-28T14:20:38Z", "digest": "sha1:55W52MOSKGYQCINGRMPS25E4THIL6H3D", "length": 5334, "nlines": 66, "source_domain": "ta.wikibooks.org", "title": "செடிகள் கொடிகள் மரங்கள்/மரங்கள்/இலவம் - விக்கிநூல்கள்", "raw_content": "\n< செடிகள் கொடிகள் மரங்கள்‎ | மரங்கள்\nஇந்த மரத்தில் இருந்து இலவம் பஞ்சு கிடைக்கிறது. \"இல்வம் பஞ்சில் துயில்\" என்று ஆத்திசூடியில் படித்து இருப்பீர்கள் \"இலவு காத்த கிளி\" என்று ஒரு வழக்கு உண்டு.\n\"இலவு காத்த கிளி\"என்றால் என்ன பொருள் என்று உனக்குத்தெரியுமா என்று சுந்தரைக் கேட்டாள் சுந்தரி.\n\"ஒன்றுமில்லை.இந்தத் தடவையாவது தேர்வில் முதல் மதிப்பெண் பெறுவாயா அல்லது வழக்கம் போல சுந்தருக்கு விட்டுக் கொடுத்து விடுவாயா என்று காலையில் என் அப்பா கேட்டார்.அதற்கு என் அம்மா ,\"நீங்களும் ஒவ்வொரு தடவையும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.அந்தப் பையன் முதல் மதிப்பெண்ணை விட்டுத்தர மாட்டான்.நீங்களும் உங்கள் பெண்ணும் இலவு காத்த கிளி மாதிரி காத்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்\" என்றார்கள்.\nஇப்பக்கம் கடைசியாக 10 அக்டோபர் 2011, 14:56 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cos.youth4work.com/ta/jobs/work-in-santiago-de-chile-for-fundamentos-de-itil/3", "date_download": "2020-10-28T15:32:51Z", "digest": "sha1:DL66PTP5BWYUZZUOTTCMWTKCH5UZG5VO", "length": 7131, "nlines": 151, "source_domain": "www.cos.youth4work.com", "title": "Top skills you need to get a fundamentos de itil job | Youth4work", "raw_content": "\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nஎன்ன திறன்கள் மற்றும் திறமைகள் பொறுத்தவரை முதலாளிகள் அதிகம் விரும்புகின்றனர் fundamentos de itil வேலைகள் உள்ள santiago de chile\nFundamentos De Itilwork வேலைகள் உள்ள Santiago De Chile க்கான முதலாளிகள் என்ன கல்வித் தகுதிகள்\nFundamentos De Itil வேலைகள் உள்ள Santiago De Chile வேலை செய்ய சிறந்த நிறுவனங்கள் யாவை\nFundamentos De Itil வேலைகள் உள்ள Santiago De Chile நேரடியாக பணியமர்த்துவதற்கு சிறந்த திறமையான மக்கள் யார்\nதற்போதைய போக்குகள் fundamentos de itil வேலைகள் உள்ள santiago de chile\nyTests - திறன் டெஸ்ட்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nமுன் மதிப்பீடு சுயவிவரங்கள் வேலைக்கு\nyAssess - விருப்ப மதிப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/08/23/country-hen-scam/", "date_download": "2020-10-28T14:58:33Z", "digest": "sha1:34UMMVVRNXNYPQLR27HWILV5I3GGAOHF", "length": 24055, "nlines": 203, "source_domain": "www.vinavu.com", "title": "நாட்டுக் கோழிப்பண்ணை மோசடி: “சத்தியமா தமிழனை யாரும் ஏமா���்றலாம்!” | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு \nவெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்���ு ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nஅமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு செய்தி நாட்டுக் கோழிப்பண்ணை மோசடி: \"சத்தியமா தமிழனை யாரும் ஏமாற்றலாம்\nசெய்திமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்விவசாயிகள்\nநாட்டுக் கோழிப்பண்ணை மோசடி: “சத்தியமா தமிழனை யாரும் ஏமாற்றலாம்\n உயிர், பொருள், உரிமையாளர்கள் மட்டும் மாறியிருக்கின்றனர். ஈமு கோழிப் பண்ணை மோசடிக்குப் பிறகு நாட்டுக் கோழிப் பண்ணைகள்\nஈரோடில் செயல்படும் “ஸ்ரீநித்யா நாட்டுக் கோழிப் பண்ணை”யை முருகவேல் என்ற முனியன் நடத்தி வருகிறார். பொதுமக்கள் 1.5 இலட்சம் ரூபாய் கொடுத்தால் ஷெட் அமைத்துக் கொடுத்து 600 நாட்டுக்கோழிக் குஞ்சுகள் வழங்குவார். தீவனம், மருத்துவம் செலவுகளுக்காக மாதம் ரூ.15 ஆயிரம் கொடுப்பார். ஒரு இலட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் பத்தாயிரம் ரூபாய் அளிப்பார். இப்படி 700 அப்பாவிகள் முதலீடு செய்திருக்கின்றனர். கடந்த 14-ம் தேதிக்குப் பிறகு புதிய அப்பாவிகள் ஏமாந்து புகார் கொடுக்க இப்போது பழைய அப்பாவிகளும் திண்டாடுகின்றனர். முனியன் ஆட்டையப் போட்ட மொத்த பணம் ரூ.16 கோடி.\nஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த ஏமாந்த அப்பாவிகள் தங்களது முதலீடுகளை திரும்பப் பெற்றுத் தருமாறு மனு கொடுத்திருக்கின்றனர். நாட்டுக் கோழிக்கு இது ஒரு துவக்கமென்பதால் வருங்காலத்தில் நிறைய எதிர்பார்க்கலாம். இதை முன்னரே எதிர்பார்த்து பல நாட்டுக்கோழிப் பண்ணை அதிபர்கள் ஈமு கோழிப் பண்ணை அதிபர்களைப் போல தலைமறைவாயிருக்கின்றனர்.\nகிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக பண்ணை மோசடிகள் திசைக்கொன்றாய் கிளம்பும் நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மாட்டுப் பண்ணை, வான்கோழிப் பண்ணை, கொப்பரைப் பண்ணை உள்ளிட்ட சர்வலோக பண்ணைகளிலும் ஆய்வு நடத்துகின்றார்களாம். இவர்களின் ஆய்வுக்கு உதவி செய்யும் முகமாக அந்தப் பண்ணை அதிபர்களும் அலுவலகத்திற்கு பூட்டைப் போட்டுவிட்டு தலைமறைவாகியிருக்கின்றனர்.\nவங்கக் கடலுக்கு கீழே உள்ள நிலத்தையே பட்டாபோட்டு அரசு வங்கிகளுக்கு விற்பனை செய்த ரியல் எஸ்டேட் ஆண்டவன்கள் வாழும் தமிழகத்தில் ஏமாறுவதற்கு தமிழன் என்றுமே சளைத்தவனல்ல. 90களில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பிளேடு பக்கிரி சிட் பண்ட் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினர் இலட்சக்கணக்கில் முதலீடு போட்டு ஏமாந்தனர். அவர்கள் இன்றும் சென்னை பனகல் பார்க்கில் விடுமுறை நாட்களில் சந்தித்து விட்ட பணத்தை திரும்பப் பெறுவது குறித்து விவாதிக்கின்றர். இதைத் தொடர்ந்து தேக்கு மரம், தங்கம், ரிசார்ட் என்று சற்று பசையான மாதச் சம்பளம் வாங்கும் அறிவாளிகள் ஏமாந்த கதையும் அதிகம். ஆனால் இன்றுவரை எந்தப் பணமும் மக்களுக்கு கிடைக்கவில்லை.\nவாழ்க்கைக்கு உதவ இயலாத நிலைக்கு மாறிவிட்ட விவசாயத் தொழிலின் அழிவிலிருந்தே ஈரோடு பகுதியில் இத்தகைய ஜேப்படி பண்ணைகள் தோன்றின. சிட்ஃபண்ட் மோசடி போல இது வெறுமனே பணத்தை போட்டு வட்டிக்கு ஏங்கும் விசயமல்ல. ஏதாவது ஒரு தொழிலை செய்து கடைத்தேறமாட்டோமா என்ற விவசாயிகளின் ஆதங்கமே இப்படி பண்ணைகளில் சிக்கியிருக்கிறது.\nதிட்டமிட்டு விவசாயத்தை அழித்த அரசு, இத்தகைய பண்ணைகள் பகிரங்கமாக விளம்பரம் செய்து தொழிலை விரிவுபடுத்தும் போது கண்டு கொள்ளவில்லை. சொல்லப் போனால் இத்தகைய பண்ணைகளுக்கு பல்வேறு அரசுத் துறைகள் பலவழிகளிலும் உதவி செய்திருக்கின்றன. அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மாமூலை வாங்கிக் கொண்டு அமைதி காத்தனர். வாயாலேயே மின்சாரம் தயாரிக்கும் மத்திய அமைச்சர் நாராயணசாமி, புதுதில்லியில் சுசி நிறுவனத்தின் ஈமு உணவகத்தையே திறந்து வைத்திருக்கிறார். மார்க்கெட் இல்லாத ஆனால் பிரபலமான நட்சத்திரங்கள் பலர் விளம்பரங்களில் நடித்து ஆசையை உருவாக்கியிருக்கின்றனர். இவர்களையெல்லாம் யார் தண்டிப்பது\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\n“வாயாலேயே மின்சாரம் தயாரிக்கும் மத்திய அமைச்சர் நாராயணசாமி”\nசீரியஸ் ஆன கட்டுரையில் கூடவா காமெடி பண்ணுவீங்க \nஎப்போவுமே ஏமாறுவது மக்கள் விருப்பம். ஏமாற்றியவனை காப்பது அரசின் கடமை.\n// ஏதாவது ஒரு தொழிலை செய்து கடைத்தேறமாட்டோமா என்ற விவசாயிகளின் ஆதங்கமே இப்படி பண்ணைகளில் சிக்கியிருக்கிறது. //\nவிவசாயிகள் கூட்டுப் பண்ணைகள் தொடங்க வழிவகை செய்யவேண்டும்..\nஇப்படிப்பட்ட மூளையற்ற முண்டங்களை காப்பாற்றுவதைவிட விளக்கு பிடிக்கப்போன நடிக கும்பலையும் நாறவாயசாமிகளையும் சுளுக்கெடுத்துவிட்டு சும்மா இருப்பது மேல்.\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/78699/Revenge-Murder-happened-in-Chennai-after-one-year-of-a-murder-incident", "date_download": "2020-10-28T15:39:07Z", "digest": "sha1:XHYTHDTKJITLIU2I4M4RFFA42CNJ7ZQR", "length": 8835, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அண்ணன் கொலைக்கு காரணமானவரை பழிக்குப்பழியாக கொன்ற தம்பி ?; சென்னையில் அரங்கேறிய சம்பவம் | Revenge Murder happened in Chennai after one year of a murder incident | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஅண்ணன் கொலைக்கு காரணமானவரை பழிக்குப்பழியாக கொன்ற தம்பி ; சென்னையில் அரங்கேறிய சம்பவம்\nசென்னையில் ஒரு வருடத்திற்கு முன் நடந்த கொலை சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாக ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.\nசென்னை போரூரை அடுத்த பெரிய கொளுத்துவான்சேரி பகுதியில் உள்ள புதரில் வாலிபர் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலையில், கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதாக மாங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கால்கள், கைகள் கட்டப்பட்டு தலை நசுங்கி வாலிபர் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டனர்.\nபின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கொலை செய்யப்பட்டு கிடந்தது அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசூரியா (20) என்பதும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. கடந்த ஆண்டு அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் வசந்த குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார்.\nஅந்த கொலைக்கு வழிவகுத்து கொடுத்தது ஜெயசூரியா என்பதால், வசந்தகுமாரின் தம்பி பழிவாங்கும் விதமாக தற்போது ஜெயசூரியாவை கொலை செய்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது. மேலும் கொலைக்கான முக்கிய காரணங்கள் என்ன கொலையாளிகள் வேறு யார் யார் கொலையாளிகள் வேறு யார் யார் என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.\n2019-20 நிதியாண்டில் 1.9 லட்சம் கோடி வங்கி மோசடி : ரிசர்வ் வங்கி அறிக்கை\n80 வருடங்கள் வெட்டாததால் 5 மீட்டர் வளர்ந்த தலைமுடி - அதிசயக்க வைக்கும் 92 வயது முதியவர்\nவீட்டிற்குள் புகுந்த் 10 அடி நீளமுள்ள ராஜநாகம்... அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n80 வருடங்கள் வெட்டாததால் 5 மீட்டர் வளர்ந்த தலைமுடி - அதிசயக்க வைக்கும் 92 வயது முதியவர்\nவீட்டிற்குள் புகுந்த் 10 அடி நீளமுள்ள ராஜநாகம்... அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80723/Petrol-stocks-to-run-till-10---Government-of-Tamil-Nadu", "date_download": "2020-10-28T15:35:43Z", "digest": "sha1:C5KAQIFDJKV3JOKSLYW4BGNJ3OVCOJ4I", "length": 6573, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெட்ரோல் பங்க்குகள் இனி இரவு 10 வரை இயங்கும் - தமிழக அரசு | Petrol stocks to run till 10 - Government of Tamil Nadu | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபெட்ரோல் பங்க்குகள் இனி இரவு 10 வரை இயங்கும் - தமிழக அரசு\nபெட்ரோல் பங்க்குகள் இனி இரவு பத்து மணி வரை இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nகொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், சூழ்நிலைகளுக்கு ஏற்ப அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வந்தது.\nஅண்மையில் மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து உள்ளிட்ட பல சேவைகளுக்கு அரசு அனுமதியளித்தது. இந்நிலையில் முன்னதாக காலை 6 மணி முதல் 8 மணி வரை இயங்கி வந்த பெட்ரோல் பங்க்குகள், இனி இரவு 10 மணி இயங்கலாம் என அரசு அனுமதியளித்துள்ளது.\n”அப்பா நகைகளை கொடுக்கச் சொன்னார்” சிறுமியை நூதனமாக ஏமாற்றிய நபர்\nநாயகி வெளியிட்ட ‘கர்ணன்’படப்பிடிப்பு புகைப்படம்... குஷியான தனுஷ் ரசிகர்கள்\nRelated Tags : petrol bunks , petrol bunks time extend, பெட்ரோல் பங்குகள், பெட்ரோல் பங்குகள் நேர அதிகரிப்பு,\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nச���ம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n”அப்பா நகைகளை கொடுக்கச் சொன்னார்” சிறுமியை நூதனமாக ஏமாற்றிய நபர்\nநாயகி வெளியிட்ட ‘கர்ணன்’படப்பிடிப்பு புகைப்படம்... குஷியான தனுஷ் ரசிகர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://climatecircus.com/ta/herbal-tea-review", "date_download": "2020-10-28T13:37:21Z", "digest": "sha1:NE6D6NIE52RMFEAM6HMW24UTDA5LKYEP", "length": 28833, "nlines": 106, "source_domain": "climatecircus.com", "title": "Herbal Tea ஆய்வு காண்பிக்கிறது: முடிவுகள் சாத்தியம், ஆனால் இந்த தவறுகளை தவிர்த்திடுங்கள்", "raw_content": "\nஎடை இழந்துவிடபருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்Chiropodyமூட்டுகளில்நோய் தடுக்கஅழகிய கூந்தல்மெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிஇனக்கவர்ச்சிஉறுதியையும்பெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்பல் வெண்மைகடவுட் சீரம்\nHerbal Tea கொண்டு சோதனை முடிவுகள் - ஆய்வுகளில் ஒட்டுண்ணிகள் கட்டுப்படுத்த முடியுமா\nசிறந்த ஆரோக்கியத்திற்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும், Herbal Tea உகந்த Herbal Tea தெரிகிறது. இது டஜன் கணக்கான மகிழ்ச்சியான பயனர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது: ஒட்டுண்ணிய கட்டுப்பாடு மிகவும் எளிதானது. Herbal Tea மிகவும் எளிமையானது மற்றும் நம்பகமானது. எந்த அளவிற்கு மற்றும் எப்படி பாதுகாப்பான Herbal Tea ஒட்டுண்ணிக் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது, நீங்கள் பின்வரும் வலைப்பதிவு இடுகையில் கற்றுக் கொள்ளலாம்.\nHerbal Tea பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nஒட்டுண்ணிகள் கொல்லப்பட்டதற்கு Herbal Tea தெளிவாக உருவாக்கப்பட்டது. வாங்கியவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மற்றும் நீண்ட காலத்திற்குப் பயன்படுத்துகின்றனர் - விரும்பிய முடிவுகளையும், வேறுபட்ட விளைவுகளையும் பொறுத்து.\nஇண்டர்நெட் தொடர்பான வாடிக்கையாளர் அறிக்கையைப் படியுங்கள், இது மிகவும் சிக்கலானது. எனவே இப்போது நாம் தீர்வு பற்றி அனைத்து ம��க்கியமான தகவல்களை ஒன்றாக சேர்க்க வேண்டும்.\nஅதன் உயிரியல் தன்மை காரணமாக, Herbal Tea பயன்பாடு மிகவும் பொறுத்துக்கொள்ளப்பட்டது என்று கருதலாம்.\nHerbal Tea தயாரிப்பாளர் தயாரிப்பாளர் நீண்டகாலமாக ஆன்லைனில் தயாரிப்புகளை விற்பனை செய்து விற்பனை செய்து வருகிறார் - இதன் விளைவாக, பல வருட நடைமுறை அனுபவத்தை நிறுவனம் குவித்துள்ளது.\nநிறுவனம் Herbal Tea விற்கிறது, அதனால் ஒட்டுண்ணிகளின் கட்டுப்பாட்டை சமாளிக்க மட்டுமே ஆராய்ச்சி செய்யப்பட்டது.\nHerbal Tea -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இப்போது Herbal Tea -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nடெஸ்டோஸ்டிரோன் அளவுகளை அதிகரிக்க Herbal Tea தயாரிக்கப்பட்டது. அது சிறப்பு. போட்டியிடும் பொருட்கள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் கணக்கில்லாத பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்கின்றன, இது நிச்சயமாக அரிதாகவே வெற்றி பெறுகிறது. இவற்றில் இருந்து ஒரு உணவுப்பொருட்குறைப்பு பொருட்கள் குறைவாகவே உள்ளது. ஆகையால், எய்ட்ஸ் நோயாளிகளின் பயனர்கள் மிகவும் அரிதாகவே வெற்றிகரமாக கொண்டாடப்படுவது ஆச்சரியமல்ல.\nHerbal Tea தயாரிப்பாளரின் அதிகாரப்பூர்வ வலைப்பின்னலில் வாங்கியவர், அநாமதேயமற்ற மற்றும் முறையற்ற முறையில் அனுப்புகிறார்.\nநீங்கள் Herbal Tea சேர்மங்களைப் பார்த்தால், இந்த மூன்று பிரதிநிதிகள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கிறார்கள்:\nதுரதிருஷ்டவசமாக, இது நுகர்வர்களிடம் ஒப்பீட்டளவில் நன்மைகளை மட்டுமே தருகிறது. இவற்றில், அத்தகைய ஒரு முகவரியானது, அத்தகைய பல்வேறு வகையிலான பொருத்தமான பொருளைக் கொண்டிருக்கின்றது, ஆனால் இது மிகவும் குறைவாக உள்ளது.\nஎல்லாமே நல்ல பிரிவில் உள்ள Herbal Tea நிலையில் உள்ளது - எனவே நீங்கள் வரிசையில் எந்த தவறும் செய்யக்கூடாது மற்றும் கவனக்குறைவாக ஒரு ஒழுங்கு வைக்க வேண்டும்.\nஎனவே Herbal Tea அனைத்து பெரிய அம்சங்கள் தெளிவாக Herbal Tea :\nதயாரிப்பு பற்றிய பல கருத்துகள் மற்றும் பயனர் அனுபவங்கள் தெளிவாக விளக்குகின்றன: பல நன்மைகள் கொள்முதல் முடிவை மிகவும் எளிதாக்குகின்றன.\nகேள்விக்குரிய மருத்துவ முறைகள் தவிர்க்கப்பட முடியும்\nஒரு குறைபாடற்ற பொருந்தக்கூடிய மற்றும் ஒரு நல்ல செய்து சிகிச்சை, முற்றிலும் கரிம பொருட்கள் அல்லது பொருட்கள்\nயாரும் உங்கள் வியாபாரத்தைப் பற்றி யாரும் அறியாமலும், யாரோ அதை ��ிளக்கி தடுக்க தடையாக இருக்க மாட்டார்கள்\nதொகுப்பு & அனுப்புநர் எளிய மற்றும் அர்த்தமற்றது - நீங்கள் இணையத்தில் பொருட்டு பொருட்டு & அது ஒரு இரகசிய உள்ளது, நீங்கள் அங்கு என்ன வாங்க\nகுறிப்பிட்ட பொருட்கள் பிரமாதமாக ஒன்றாக வேலை தான் Herbal Tea நன்றாக விற்பனை செய்கிறது. Chocolate Slim ஒப்பீட்டையும் கவனியுங்கள்.\nஏற்கனவே இருக்கும் செயல்முறைகளை பயன்படுத்தி ஒவ்வொரு நன்மைக்காகவும் உங்கள் உடலின் சாதகமான கட்டுமானத்தை உருவாக்குகிறது.\nஒட்டுண்ணிகளைக் கொல்ல மனித உடலில் குழிபறிக்கிற எல்லாவற்றையும் கொண்டிருக்கிறது, மேலும் அந்த அம்சங்களைத் தொடங்குவது பற்றியும் தான்.\nதயாரிப்பாளரின் வணிக வலைத்தளத்தின்படி, மேலும் விளைவுகள் ஆழமாக வெளிச்சம் கொண்டவை:\nஇந்த வழியில், தயாரிப்பு வேலை தெரிகிறது - ஆனால் அது இல்லை. விளைவுகள் தனிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் உட்பட்டவை என்பது அனைவருக்கும் வெளிப்படையாக இருக்க வேண்டும், இதன் விளைவாக முடிவுகள் மென்மையான மற்றும் வன்முறை நிறைந்ததாக இருக்கும்.\nHerbal Tea உங்களுக்கு புத்திசாலித் தேர்வாக இருக்கிறதா\nகூடுதலாக, ஒரு பின்வரும் கேள்வியை சமாளிக்க வேண்டும்:\nஎந்த மக்களுக்கு Herbal Tea பொருத்தமானது அல்ல\nஎல்லாவற்றிற்கும் மேலாக, பரவலாக அறியப்படுவது பரவலாக அறியப்படுகிறது, அவரது ஒட்டுண்ணிகளின் கட்டுப்பாட்டில் உள்ள எந்த பெண்ணும் Herbal Tea வாங்குவதன் மூலம் சிறந்த மாற்றங்களைச் செய்வார்.\nஇருப்பினும், நீங்கள் ஒரு மாத்திரையை மட்டுமே விழுங்க முடியுமென நம்புகிறீர்களானால், உடனடியாக உங்கள் எல்லா சிரமங்களையும் தீர்க்கவும், நீங்கள் மீண்டும் யோசிக்க வேண்டும். உடல் ரீதியான மாற்றங்கள் கடினமானவையாக இருப்பதால், நீங்கள் சுய ஒழுக்கம் மற்றும் தீர்மானத்தைக் கொண்டிருக்க வேண்டும்.\nநிச்சயமாக Herbal Tea ஒரு உதவி என்று நீங்கள் காணலாம், ஆனால் அது முழுமையான வழியையும் விடாது.\nநீங்கள் அதிக உடல்நலம் மற்றும் நல்வாழ்வை தேடுகிறீர்களானால், நீங்கள் தயாரிப்புக்கு மட்டும் கடைக்குச் செல்ல முடியாது, ஆனால் நீங்கள் பயன்படுத்துவதற்கு முன்னதாகவே வெளியே செல்ல முடியாது. இந்த வழியில் நீங்கள் விரைவில் முதல் வெற்றிகளுக்கான வாய்ப்பு அனைத்து சாத்தியம் நம்பிக்கை வேண்டும். நீங்கள் ஏற்கனவே 18 செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nநீங்கள�� தற்போது Herbal Tea பக்க விளைவுகளை ஏற்க வேண்டுமா\nஇதற்கிடையில், Herbal Tea என்பது தற்போதுள்ள வழக்கில் ஒரு இனிமையான தயாரிப்பு என்று புரிந்து கொள்ள வேண்டும், அது மனித உயிரினத்தின் செயல்முறைகளைப் பயன்படுத்துகிறது.\nஎனவே Herbal Tea உடலில் இயங்குகிறது மற்றும் பக்கத்திற்கு எதிரான அல்லது அதைத் தவிர்த்து, பக்க விளைவுகளை நீக்குகிறது.\nநீங்கள் அதை பயன்படுத்தி வசதியாக உணர அது ஒரு கணம் எடுத்து இருந்தால் ஒருவேளை நீங்கள் யோசித்து இருக்கிறோம்.\n உடல் மாற்றம் ஏற்படுவதால், உடலின் தொடக்கநிலை மோசமான அல்லது விசித்திரமான உடல் புரிதல் இது - இது பொதுவானது மற்றும் நீண்ட காலத்திற்குப் பின் மறைந்து விடுகிறது.\nபயன்படுத்தும் போது கூட பயனர்கள் விளைவுகளை தெரிவிக்கவில்லை ...\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nHerbal Tea டீவின் குறைபாடுகள்\nதயாரிப்பு பயன்பாட்டை பற்றி சில குறிப்பிடத்தக்க விவரங்கள்\nதயாரிப்பு பெரும்பாலான இடங்களை எடுக்கும் மற்றும் எங்கும் செயல்படுத்த unobtrusive உள்ளது. தயாரிப்பு எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் திருப்திகரமான முடிவுகளை அடைவது எவ்வாறு மூடப்பட்ட ஆவணங்களில் விவரிக்கப்படுகிறது - இவை விரைவான புரிந்துணர்வுடனும், பயன்படுத்த எளிதானதுமாகும்\nநாங்கள் ஏற்கனவே மேம்பாடுகளை பார்க்க வேண்டுமா\nமுதலாவது பயன்பாட்டில் இருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்ய முடிந்ததா என்று வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.\nHerbal Tea க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\nஇது ஒரு சிறிய நேரத்திற்கு பிறகு ஏற்கனவே வெற்றிகரமான அனுபவங்களை பதிவு செய்யலாம் என்று நடக்கிறது.\nஇன்னும் நீடித்த தயாரிப்பு பயன்படுத்தப்படுகிறது, தெளிவான முடிவு.\nசில வருடங்களுக்கு ஒருசில நாட்களுக்குப் பிறகு, சில நாட்களுக்கு சில நேரங்களில் இது நுகர்வோர் மிகவும் மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்படுகிறார்கள்.\nகுறுகிய கால முடிவுகளைப் பற்றி அவ்வப்போது தகவல் தெரிவிக்கும் போதும், சிறிது நேரம் தயாரிப்புகளை பயன்படுத்தவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும் என்று அது மேலும் தெரிவிக்கிறது. பிற தகவல்களுக்கு, எங்கள் வாங்குதல் ஆலோசனைகளையும் தொடர்பு கொள்ளவும்.\nHerbal Tea பற்றி கவலை கொண்ட கருத்துக்கள்\nமற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருப்பார்கள�� என்பதை அறிந்து கொள்வது நல்லது. வெளியாட்களால் நியாயமான தீர்ப்புகள் ஒரு உழைப்பின் உற்பத்தியின் சிறந்த அடையாளமாகும்.\nHerbal Tea மதிப்பீடு முதன்மையாக நேர்மறையான / எதிர்மறை ஆய்வக பகுப்பாய்வுகளைக் கொண்டுள்ளது, ஆனால் பல இதர விஷயங்களும் உள்ளன. நாம் இப்போது பார்க்கும் அந்த சுவாரஸ்யமான அனுபவங்கள் சரியாக:\nபிற தீர்வுகளுடன் ஒப்பிடுகையில், Herbal Tea சந்தேகத்திற்கு இடமின்றி சிறந்த தேர்வாக இருக்கிறது\nகட்டுரை நடைமுறை அனுபவம் நம்பமுடியாத திருப்திகரமாக உள்ளது. காப்ஸ்யூல்கள், தைலம் மற்றும் பிற எடையை நீண்ட காலமாக, அத்தகைய தயாரிப்புகளுக்கான தற்போதுள்ள சந்தையை கண்காணித்து வருகிறோம், ஏற்கனவே நிறைய அறிவைப் பெற்றுள்ளோம், மேலும் எங்களுக்கு முயற்சித்தோம். Titan Gel ஒப்பீட்டைப் பாருங்கள். இருப்பினும், Herbal Tea போன்ற முடிவெடுக்கும் முயற்சிகள் மிகவும் அரிதானவை.\nஒரு விதியாக, நிறுவனத்தால் விவரிக்கப்படும் விளைவு பயனர்களின் பங்களிப்புகளில் சரியாக பிரதிபலிக்கிறது:\nஎன் புள்ளி: விரைவில் தயாரிப்பு சோதனை.\nஎனவே ஒரு வருங்கால வாங்குபவர் அதிக நேரம் செலவழிக்கக்கூடாது, Herbal Tea மருந்து அல்லது மருந்துகளிலிருந்து விலக்கி வைக்கும் அபாயத்தை இயக்கக்கூடாது. துரதிருஷ்டவசமாக, இது இயற்கையாக பயனுள்ள தயாரிப்புகள் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.\nநாம் காணலாம்: இணைந்த வழங்குனரை பாருங்கள், அதை நீங்கள் நேரடியாக முயற்சி செய்யலாம், Herbal Tea இன்னும் மலிவாகவும் சட்டபூர்வமாகவும் உத்தரவிடப்படும் வரை.\nஒரு சில மாதங்களுக்கு இந்த செயல்முறையை நிறைவு செய்யும் திறனை நீங்கள் சந்தேகித்தால், நீங்கள் முயற்சியைச் சேமிக்கும். இந்த சூழலில், அது முக்கியம் என்று நாங்கள் கருதுகிறோம்: உறுதிப்பாடு. எனினும், உங்கள் சந்தர்ப்பம் உங்களை உற்சாகப்படுத்தும் என்று சந்தேகிக்கிறோம், எனவே இந்த தயாரிப்பு உங்கள் நோக்கத்தை உணர உதவும்.\nமுதலாவதாக, நீங்கள் தொடங்குவதற்கு முன் குறிப்பிடத்தக்க குறிப்பு:\nகடைசியாக ஒரு குறிப்பை மீண்டும் வலியுறுத்திக் கொள்ள: மாற்று சிகிச்சை வழங்கியவரிடமிருந்து இந்த மருந்து வாங்கப்படக்கூடாது. என்னுடைய சக நண்பர்களே, நல்ல முடிவுகளால், மற்ற எல்லா விற்பனையாளர்களிடமிருந்தும் உண்மையான தயாரிப்பு உங்களுக்கு கிடைக்கும் என்று Herbal Tea செய்தேன்.\nHerbal Tea -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nஇங்கு பட்டியலிடப்பட்டுள்ள எல்லா ஆதாரங்களுக்கும், என் பொருட்களை நான் வாங்குகிறேன். என் ஆலோசனையானது, அசல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே பொருட்களை வாங்குவதற்கு எப்போதும் ஆகும். சுருக்கமாக, தயாரிப்பு வாங்குவது அசல் சப்ளையருக்கு மட்டும் பரிந்துரைக்கப்படுகிறது, எனவே மாற்று வழிகாட்டிகளை ஒழுங்குபடுத்துவது பொதுவாக தவிர்க்கப்பட வேண்டும். தயாரிப்பு உற்பத்தியை முழுமையாக இணைக்கப்பட்ட உற்பத்தியைப் பயன்படுத்தி வாங்கவும் - அங்கு மலிவான விற்பனை விலை, பாதுகாப்பான மற்றும் புத்திசாலித்தனமான செயல்முறைகள் கிடைக்கும்.\nநிச்சயமாக இது எங்கள் சோதனை மற்றும் பாதுகாப்பான ஆதாரங்களைப் பயன்படுத்தலாம்.\nHerbal Tea முயற்சி செய்ய நீங்கள் முடிவெடுத்திருந்தால், ஒரே கேள்வி என்ன அர்த்தம். ஒரு சிறிய எண்ணிக்கையிலான பதிலாக ஒரு ரிசர்வ் பேக் தேர்ந்தெடுக்கும் போது, நீங்கள் மலிவான ஷாப்பிங் மற்றும் ஒரு சில மாதங்களுக்கு மீண்டும் உட்கார்ந்து முடியும். தீர்வுக்கான புதிய ஒழுங்குக்காக நீங்கள் காத்திருக்கும் வரை விளைவுகளை மெதுவாக குறைக்கலாம்.\nஅதேபோல், Garcinia Cambogia Select ஒரு முன்னோக்கி இருக்கும்.\n✓ இப்போது Herbal Tea -இலிருந்து லாபம்\nHerbal Tea க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/imprint/%E0%AE%B5-%E0%AE%89-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-28T14:54:08Z", "digest": "sha1:7G26QDUMZ2YH2TQ7BIO6GX3R6LZKRLIO", "length": 3846, "nlines": 110, "source_domain": "dialforbooks.in", "title": "வ. உ. சி. நூலகம் – Dial for Books", "raw_content": "\nவ. உ. சி. நூலகம்\nகலையை ரசித்தல் – ஜப்பானிய கலை ரசனையின் தத்துவம்\nவ. உ. சி. நூலகம் ₹ 50.00\nவ. உ. சி. நூலகம் ₹ 165.00\nகலைஞர் முதல் கலாப்ரியா வரை\nவ. உ. சி. நூலகம் ₹ 600.00\nவ. உ. சி. நூலகம் ₹ 200.00\nவி. பி. சிந்தனின் நான் எப்படிக் கம்யூனிஸ்ட் ஆனேன்\nவ. உ. சி. நூலகம் ₹ 150.00\nவ. உ. சி. நூலகம் ₹ 700.00\nசெம்பூர் ஜெயராஜ், இலையூர் பிள்ளை\nவேலுப்பிள்ளை பிரபாகரன் – விடுதலைப் போராட்ட வரலாறு\nAny AuthorOkkakuraKakkuja (1)இரா.கோமதி (1)இளையபாரதி (2)இளையபாரதி, கோமல்சாமிநாதன் (1)செம்பூர் ஜெயராஜ், இலையூர் பிள்ளை (1)நெ.து. சுந்தரவடிவேலு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/category/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/?filter_by=random_posts", "date_download": "2020-10-28T14:39:53Z", "digest": "sha1:R3DUPT47ICHH5Q5YCLQL5BGKAOO7KXSD", "length": 13084, "nlines": 246, "source_domain": "jansisstoriesland.com", "title": "தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ! | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nHome தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\n\"தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\" எனும் என் குறு நாவலை வாசித்து பின்னூட்டம் அளித்து கருத்துக்கள் பகிர்ந்த அனைத்து நட்புக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்தப் பகுதியில் கதையின் பின்னூட்டங்களை தொகுக்க ஆர்வமாக இருக்கின்றேன். பின்னூட்டம் வழங்கியவர்: எழுத்தாளர் விஜயமலர் சிவ...\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ அத்தியாயம் 4 Sing in the rain... I'm swoing in the rain... பாடலை ஹம்மிங் செய்தவாறு கண்களை சுழற்றி விரல்களை பரதம் ஆடுவது...\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ அத்தியாயம் 11 போலீஸ் ஸ்டேஷன்: வெளியே மஞ்சு மட்டும் வந்திருந்தாள், உறவினர்களை அழைத்து வரவில்லை. பிரனீத் அவரைப் பார்த்து தலையசைத்துக் கொண்டான். “ஆலீஸ் பாப்பா” அவளருகே வந்து நின்ற மஞ்சு… அவள்...\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ அத்தியாயம் 12 ஆயிற்று மாலை 7 மணி, பிரனீத் ஆலீஸை அவள் வீட்டில் கொண்டு வந்து விட்டான். அவன் கூறியிருந்த படி சில நாட்களுக்கு ஆலிஸ் அங்கு இருக்கும் வரையிலும் குமரேஷ் அங்கே வர மாட்டான் அ.கா வரக் கூடாது.\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ அத்தியாயம் 3 ஆலிஸிற்குத் தன் காதை தன்னாலேயே நம்ப முடியவில்லை. இது அமித் தானா அத்தியாயம் 3 ஆலிஸிற்குத் தன் காதை தன்னாலேயே நம்ப முடியவில்லை. இது அமித் தானா சாதாரண அமித் அல்ல தொந்தி அமித்...அதுவும் கூட அவளைத் திட்டி திட்டியே காதை செவிடாக்கும் அமித். இன்றைக்கு இவனுக்கு என்னவாகிற்றாம் சாதாரண அமித் அல்ல தொந்தி அமித்...அதுவும் கூட அவளைத் திட்டி திட்டியே காதை செவிடாக்கும் அமித். இன்றைக்கு இவனுக்கு என்னவாகிற்றாம்\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ அத்தியாயம் 14 அடுத்த வாரமே பிரனீத் வசதியான ஒரு ஹாஸ்டல் பார்த்து அவளைச் சேர்த்தான். தினம் தோறும் அலுவலகத்தில் சந்தித்ததில், ஹாஸ்டலில் இருந்து அழைத்து வர, அழைத்துக் கொண்டு விட என அவர்கள் உறவில் வெவ்வேறு இடங்களில் இருப்பதற்கான அவ்வளவான வித்தியாசம்...\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ அத்தியாயம் 6 கடந்து விட்ட���ருந்தது ஒரு மாத காலம், கருணா சொல்லவும் ஓரிரு வீடுகள் பார்த்து வந்தாள். சில இடங்களில் தண்ணீர் பிரச்சனை என்றால் சில வீடுகள் அவளது அலுவலகத்திற்கு வெகு தூரத்தில் இருந்தன. குமரேஷ்...\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ அத்தியாயம் 2 ஆலிஸ் பணிபுரிவது ஐடி கம்பெனிகளுள் ஒன்றாகும். இப்போது தனியளாக இருந்தாலும் அவள் நல்லதொரு அன்பின் அரவணைப்பில் இனிமையானதொரு குடும்பத்தின் ஒற்றை வாரிசாக திகழ்ந்தவள்தான். அவர்கள் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்கள். அவர்களது...\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ அத்தியாயம் 8 அடுத்த நாள் கீழ்ப் பகுதியில் இருந்த குடும்பத்தினர் பேச்சுக்களிலிருந்து குமரேஷ் குடித்து விட்டு கீழே விழுந்து அடிப்பட்டதாக அவளுக்கு தெரிய வந்தது. அவனது தொல்லை சில நாட்கள் இல்லாதிருக்க சில வாரங்கள் நிம்மதியாக இருந்தாள்.\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ அத்தியாயம் 7 இரவு பல்வேறு மன சஞ்சலங்களில் தாமதமாக தூங்கி, அவசரமாக எழுந்து, கையில் கிடைத்ததை உடுத்து தயாராகி அலுவலகம் வந்துச் சேர்ந்தாள். ஐந்து நிமிடம் முன்பு வந்து விட்டதால் ஆசுவாசமாக உணர்ந்தாள். தனது குழுவிற்கு...\nTsc 13. செவப்பியும், மஞ்சத்தாயும் _ அர்ச்சனா நித்தியானந்தம்\nஇது இருளல்ல அது ஒளியல்ல9\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nJansi M on படிகள்_சிறுகதை_ ஜான்சி\nJansi M on 3. திருமணப் பரிசு\nAkila vaikundam on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_9_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_8_ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல_7_ஜான்சி\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-28T15:47:58Z", "digest": "sha1:IAAQMIOXVEM6YCLYUEF6D7ZNXASY4B3C", "length": 6859, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இலங்கையில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:இலங்கையில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"இலங்கையில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 38 பக்கங்களில் பின்வரும் 38 பக்கங்களும் உள்ளன.\nஎம். ஈ. எச். மகரூப்\nஎஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா\nஏ. எல். அப்துல் மஜீத்\nநாடு வாரியாகக் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2011, 12:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/98412/beef-soup/", "date_download": "2020-10-28T15:00:59Z", "digest": "sha1:33ICXLMUSJNPRBE3BQTXAPO4H23M6SAA", "length": 21747, "nlines": 395, "source_domain": "www.betterbutter.in", "title": "Beef soup recipe by Nur Aishah Vimala in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / Beef soup\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 6\nபீப் கறி 1 கிலோ\nமஞ்சள் தூள் 1 மே. கரண்டி\nமல்லித்தூள் 1 மே. கரண்டி\nசீரகத்தூள் 1 மே. கரண்டி\nசோம்புத்தூள் 1 மே. கரண்டி\nமிளகுத்தூள் 1 மே. கரண்டி\nகறியை கொஞ்சம் பெரிய துண்டாக வெட்டிக்கொள்ளவும்\nமற்ற பொருட்களை சுத்தம் செய்து வெட்டிக்கொள்ளவும்\nகுக்கரில் சிறிது எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்களை போட்டு பொரிந்ததும் பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்\nகறி, உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி பிறகு அனைத்து மசாலாக்கள், உப்பு, கொத்தமள்ளி, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்\nகுக்கரை மூடி 40 நிமிடங்கள் வேக வைக்கவும்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nNur Aishah Vimala தேவையான பொருட்கள்\nகறியை கொஞ்சம் பெரிய துண்டாக வெட்டிக்கொள்ளவும்\nமற்ற பொருட்களை சுத்தம் செய்து வெட்டிக்கொள்ளவும்\nகுக்கரில் சிறிது எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்களை போட்டு பொரிந்ததும் பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்\nகறி, உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி பிறகு அனைத்து மசாலாக்கள், உப்பு, கொத்தமள்ளி, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்\nகுக்கரை மூடி 40 நிமிடங்கள் வேக வைக்கவும்.\nபீப் கறி 1 கிலோ\nமஞ்சள் தூள் 1 மே. கரண்டி\nமல்லித்தூள் 1 மே. கரண்டி\nசீரகத்தூள் 1 மே. கரண்டி\nசோம்புத்தூள் 1 மே. கரண்டி\nமிளகுத்தூள் 1 மே. கரண்டி\nBeef soup - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cos.youth4work.com/ta/jobs/work-in-santiago-de-chile-for-routing-and-switching-cisco/2", "date_download": "2020-10-28T14:59:10Z", "digest": "sha1:P7GJRFFXOGYD2VQBHGZRHYUJUJWX4IZU", "length": 6994, "nlines": 151, "source_domain": "www.cos.youth4work.com", "title": "What educational qualifications are required to get a routing and switching cisco job?", "raw_content": "\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nகல்வி என்னென்ன தகுதிகள் routing and switching cisco வேலைகள் உள்ள santiago de chile க்கான முதலாளிகள் அதிகம் விரும்புகின்றனர்\nஎன்ன வேலைகள் மற்றும் திறமைகள் Routing And Switching Cisco வேலைகள் உள்ள Santiago De Chile\nRouting And Switching Cisco வேலைகள் உள்ள Santiago De Chile வேலை செய்ய சிறந்த நிறுவனங்கள் யாவை\nRouting And Switching Cisco வேலைகள் உள்ள Santiago De Chile நேரடியாக பணியமர்த்துவதற்கு சிறந்த திறமையான மக்கள் யார்\nyTests - திறன் டெஸ்ட்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nமுன் மதிப்பீடு சுயவிவரங்கள் வேலைக்கு\nyAssess - விருப்ப மதிப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/virudhunagar-district-youngster-coronavirus-whatsapp/", "date_download": "2020-10-28T14:45:06Z", "digest": "sha1:IQBJVQESYOSSS2HYUE4FWEK5DKINI6W7", "length": 13564, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "“நான் கரோனா இல்லீங்க..”- இளைஞரை நோகடித்த வாட்ஸ்- அப் வதந்தி! | virudhunagar district youngster coronavirus whatsapp | nakkheeran", "raw_content": "\n“நான் கரோனா இல்லீங்க..”- இளைஞரை நோகடித்த வாட்ஸ்- அப் வதந்தி\nவிருதுநகர் மாவட்டத்தில் சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பியவர்களின் வீடுகளில் ‘கரோனா தொற்று உள்ளே நுழையாதே’ என ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் இவ்வீட்டில் உள்ளவர்கள், சுய தனிமைப்படுத்துதலை மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழகம் முழுவதும் எடுக்கப்பட்டுள்ள இந்த அவசரகால நடவடிக்கையைத் திரித்து, வாட்ஸ்- அப் தகவல் மூலம் வதந்திகளாக சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளில் சிலர் பரப்பி வருகின்றனர். அதனால், “சிவகாசியில் அந்த ஏரியா பக்கம் போகாதீங்க.. திருத்தங்கல்லில் இந்த ஏரியா பக்கம் போகாதீங்க..”என்று தெருக்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அங்குச் சென்றால் கரோனா தொற்றிக்கொள்ளும் என்று பேச ஆரம்பித்துள்ளனர்.\nஇத்தகைய பொறுப்பற்ற பேச்சுக்களின் விளைவாகப் பாதிக்கப்பட்டுள்ள தர்மராஜ் என்பவர் நம்மிடம் பேசினார். “நான் தாய்லாந்து போ���ிட்டு வந்து 45 நாள் ஆகுது. எனக்கு இருமலோ, காய்ச்சலோ எதுவும் இல்ல. நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கேன். ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு அதிகாரிகள் எங்க வீட்ல வந்து கரோனா ஸ்டிக்கர் ஒட்டிட்டு போயிட்டாங்க. இதை யாரோ போட்டோ பிடிச்சு, எனக்கு கரோனான்னு, என்னோட செல்போன் நம்பர் இருக்கிற அந்த ஸ்டிக்கரையும் வாட்ஸ்- அப்ல போட்டு கன்னாபின்னான்னு வதந்தி கிளப்பிட்டாங்க. இப்ப பாருங்க.. சென்னை, டெல்லில இருந்தெல்லாம் போன் பண்ணி,‘உனக்கு கரோனாவாம்ல.. ஏன் வீட்ல இருக்க உடனே ஜி.எச்.சுக்கு போ’ன்னு ஆளாளுக்கு விரட்டுறாங்க. அதுல ஒருத்தர்‘கரோனாவா பேசுறது உடனே ஜி.எச்.சுக்கு போ’ன்னு ஆளாளுக்கு விரட்டுறாங்க. அதுல ஒருத்தர்‘கரோனாவா பேசுறது’ன்னு கேட்டாரு.‘அய்யா நான் கரோனா இல்ல.. என் பேரு தர்மராஜ்.. எனக்கு கொரோனா எதுவும் இல்லை’ன்னு சொன்னேன். அதுக்கு அவரு‘தம்பி, பொய் சொல்லாதீங்க.. உங்க நோய் உங்களோட போகட்டும். யாருக்கும் பரப்பாதீங்க’ன்னு அட்வைஸ் வேற பண்ணுனாரு. அக்கம் பக்கத்துலயும் தள்ளி நின்னு ஒருமாதிரி பார்க்கிறாங்க. என்னத்தச் சொல்ல’ன்னு கேட்டாரு.‘அய்யா நான் கரோனா இல்ல.. என் பேரு தர்மராஜ்.. எனக்கு கொரோனா எதுவும் இல்லை’ன்னு சொன்னேன். அதுக்கு அவரு‘தம்பி, பொய் சொல்லாதீங்க.. உங்க நோய் உங்களோட போகட்டும். யாருக்கும் பரப்பாதீங்க’ன்னு அட்வைஸ் வேற பண்ணுனாரு. அக்கம் பக்கத்துலயும் தள்ளி நின்னு ஒருமாதிரி பார்க்கிறாங்க. என்னத்தச் சொல்ல ஒவ்வொருத்தர்கிட்டயும் என்னோட நிலைமைய விளக்குறதுக்கே நேரம் சரியா இருக்கு. என்னோட பிரச்சனைய நக்கீரன்ல போடுங்க சார்.”என்றார் வேதனையுடன்.\nசிவகாசியில், மேலும் மூன்று வீடுகளில்‘கரோனா தொற்று’ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள நிலையில், வாட்ஸ்- அப் வதந்தியால், அங்கு வசிப்பவர்களும், தர்மராஜ் போலவே சங்கடத்துக்கு ஆளாகி வருகின்றனர்.\nவெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களை அடையாளம் காண்பது நல்லதொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் அதனை, கரோனா அச்சத்தில் மக்கள் தவிக்கின்ற நேரத்தில், தவறான கண்ணோட்டத்தோடு சிலர் பார்ப்பதும், வதந்தி பரப்புவதும், பொறுப்பற்ற செயல் ஆகும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n11 ஆயிரத்தை கடந்த கரோனா உயிரிழப்பு... தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்\nமத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இ��ானிக்கு கரோனா தொற்று...\nதினமும் 5 ஆயிரத்தை தாண்டும் பாதிப்பு... தவிக்கும் மராட்டியம்\nதொடரும் கரோனா பாதிப்பு... கையைப் பிசையும் கேரளா அரசு\nபணமோசடி வழக்கில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது – நடிகர் சூரி தரப்பில் எதிர்ப்பு\n11 ஆயிரத்தை கடந்த கரோனா உயிரிழப்பு... தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக உறுப்பினருக்கு எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்\nதி.நகர் நகை கொள்ளையில் ஈடுப்பட்டவர் கைது\nமாறா முதல் பாடல் வெளியீடு\nமுன்னணி நடிகரின் படத்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ்\nதியேட்டர்களைக் கொளுத்துவோம்... பிரம்மாண்ட இயக்குனருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇனி பொறுக்க முடியாது... ஃபுல் ஃபோர்சுடன் களத்தில் இறங்கிய நெட்ஃப்ளிக்ஸ்\n'என் மரணத்துக்கு டி.எஸ்.பியே காரணம்...' - கடிதமும் ஆடியோவும் வெளியிட்டு தி.மு.க மருத்துவா் தற்கொலை\nகே.எல்.ராகுலை தேர்வு செய்தது ஏன் பிசிசிஐ-க்கு எதிராகக் கேள்வியெழுப்பிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்\n''ரிப்பீட்டா... ஏம்மா ஒரு ஃப்ளோவில்...'' - வைரலாகும் குஷ்புவின் போராட்ட மேக்கிங் வீடியோ\nதமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரைப் பாராட்டிய சச்சின்\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/vanitha-vijayakumar-marriage-issue/", "date_download": "2020-10-28T14:16:24Z", "digest": "sha1:NACRG6RYWT6ORS5XBM3QWYFG63MGFRRK", "length": 7898, "nlines": 156, "source_domain": "www.tamilstar.com", "title": "வனிதாவின் கணவர் மீது போலிசில் புகார்! ரூ 1 கோடி பணம் கேட்டு மிரட்டல் - வனிதா தன் ஸ்டைலில் பதிலடி - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nவனிதாவின் கணவர் மீது போலிசில் புகார் ரூ 1 கோடி பணம் கேட்டு மிரட்டல் – வனிதா தன் ஸ்டைலில் பதிலடி\nவனிதாவின் கணவர் மீது போலிசில் புகார் ரூ 1 கோடி பணம் கேட்டு மிரட்டல் – வனிதா தன் ஸ்டைலில் பதிலடி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 மூலம் மீண்டும் வாழ்வில் வெளிச்சத்திற்கு வந்தவர் வனிதா. ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் நேற்று முன்தினம் பீட்டர் பால் என்பவரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.\nவனிதாவின் வீட்டிலேயே இந்த திருமணம் நடைபெற்றது. திரையுலகில் நேற்று முன்தினம் ஹாட்டான டாப்பிக் வனிதாவின் இந்த திருமணம் தான்.\nஇந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி சென்னை வடபழனி போலிஸில் பீட்டர் மீது புகார் அளித்துள்ளாராம். இதில் அப்பெண் தனக்கு சட்ட ரீதியான விவாகரத்து கொடுக்காமலேயே வனிதாவை திருமணம் செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.\nஇது குறித்து வனிதா இப்பிரச்சனை நான் எதிர்பார்த்தது தான். கடந்த 8 வருடங்களுக்கு முன்னரே பீட்டர் அவரை பிரிந்து விட்டார். நாங்கள் திருமணம் செய்வது அவருக்கு தெரியும். பணம் பறிப்பதற்காக வேண்டும் என்றே இதுபோல செய்கிறார். ரூ 1 கோடி பணம் கேட்டு பிளாக் மெயில் செய்துள்ளார்.\nஇதை சட்ட ரீதியாக சந்திக்க இருக்கிறோம். சினிமாவில் இருக்கும் நான் இதுபோல நிறைய பார்த்துவிட்டேன். இது எங்கள் வாழ்க்கையை பாதிக்காது என வனிதா கூறியுள்ளார்.\nபிரியா வாரியரின் 40 வயது காதலர்\nதனி ஒருவன் 2.. பிரேக்கிங் அப்டேட் இதோ\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2020/04/", "date_download": "2020-10-28T13:47:43Z", "digest": "sha1:CPLROEIH2LCIPRBEPUZ2JGH5A6ZPOKEC", "length": 62766, "nlines": 378, "source_domain": "hindumunnani.org.in", "title": "April 2020 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nகோவை மத்திய சிறையில் இந்து சிறைவாசிகளை கொடுமை படுத்தி சிறை நிர்வாகம் மனித உரி��ை மீறல்- மாநிலத் தலைவர் அறிக்கை\nApril 30, 2020 பொது செய்திகள்#Hindumunnani, #muslim, #அராஜகம், #இந்துமுன்னணி, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், #சிறைத்துறைAdmin\nசிறைவிதிகளுக்கு உட்பட்டு அவர்களை மனஅழுத்தத்தில்\nஅதற்கு நேர்மாறாக மனு இல்லாத காரணத்தினால்\nஏராளம். ஒன்று சேர்ந்து தொழுக அனுமதிப்பது மேலும்\nபிரியாணி செய்ய அனுமதிப்பது என\nஇந்து சிறைவாசிகள் சிறையில் பல ஆண்டுகளாக நடத்தி வந்த\nசிறையில் முஸ்லீம் மத சின்னங்களை அணிய அனுமதிக்கும் சிறை நிர்வாகம் .\nகாவி வேஷ்டி செந்தூரம் கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை.\nபல ஆண்டுகளாக இந்து இயக்கங்கள் சார்பில் தீபாவளி\nபண்டிகைக்கு ஆயுள் தண்டனை சிறைவாசிகளுக்கு\nபுத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி வந்ததை இந்த ஆண்டு அனுமதிக்க மறுத்து அநீதி செய்தது\nசோதனை செய்யும் அறையில் வைத்து சிறைக்காவலர்கள் மற்றும்\nஇந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த் மற்றும்\nதாக்கி கைது ஆன முஸ்லீம்\nசிறைவாசிகளை கோவை சிறையில் சுதந்திரமாக இருக்க\nஅடைத்து வைத்து கொடுமை செய்து மனித உரிமை மீறலில் ஈடுபடுகிறது.\nவிரைவில் இந்துமுன்னணி சார்பாக மனித உரிமை\nஆணையத்திடம் புகார் அளிக்கும் என தெரிவித்து\nதாக்கப்பட்ட போது கண்டனக்குரல் கொடுத்து\nஇதையெல்லாம் மனதில் கொண்டு சிறைத்துறை\nநிறுத்தி கொள்ள வேண்டுமென இந்துமுன்னணி\nகாடேஸ்வரா சுப்பிரமணியம் மாநிலத் தலைவர் இந்துமுன்னணி\nகொரோனா வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணமாக உள்ள வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்களுக்கு ஈரோடு மாவட்ட காவல்துறை நிர்வாகம் சிறப்பு சலுகையா\nApril 29, 2020 பொது செய்திகள்#Hindumunnani, #lockdown, #police, #அரசு, #இந்துமுன்னணி, #ஈரோடு, #தப்லீக் மாநாடு, #தேசநலன், #பரப்பியவர்கள், #ரம்ஜான், #விபிஜெயக்குமார்Admin\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.\nநம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் நபர்கள் நேரடியாவோ மறைமுகமாகவோ தப்லீக் ஜமாஅத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களுடன் தொடர்புள்ளவர்களே. குறிப்பாக தமிழகத்தில் 85 சதவீதம் பேர் அந்த மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் அல்லது அவர்கள் குடும்ப தொடர்புடையவர்கள்.\nதப்லீக் ஜமாஅத் மாநாட்டில் அந்த வைரஸ் பரவுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது வெளிநாடுகளில் இருந்து அந்த மாநாட்டிற்கு கலந்து கொள்ள (சட்டவிரோதமாக டூரிஸ்ட் விசா மூலம்) வந்த நபர்கள் தான். அவ்வாறு சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் நுழைந்து திட்டமிட்டு இந்த கொடிய நோயைப் பரப்பியவர்களுக்கு, அவர்கள் சிறுபான்மையினர் என்ற காரணத்திற்காக சிறையில் கூட அவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்குவது வெட்கத்திற்கும், வேதனைக்குரிய செயலாகும்.\nஈரோடு மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து (தாய்லாந்து) சட்ட விரோதமாக வந்து தங்கியிருந்த இஸ்லாமியர்களை சில நாட்கள் முன்பு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் (தாய்லாந்து நீதிமன்றமும் இவர்களை கொரானா தொற்று முடியும் வரை அங்கேயே சிறையில் வைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது) அடைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தீவிரவாதிகளுக்கு (சட்டவிரோதமாக சுற்றுலா விசா மூலம் வந்து மதப்பிரச்சாரம் செய்பவர்களும் நோய்த்தொற்று ஏற்படுத்துபவரும் தீவிரவாதிகள் தான்) சிறையில் ரம்ஜான் தொழுகை செய்வதற்கு ( கொண்டாடுவதற்கு) சிறப்பு ஏற்பாடு சிறப்பு உணவு ஏற்படுத்திக் கொடுத்திருப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.\nஒரு நாட்டில் சட்டவிரோதமாக ஊடுருவும் நபர்களுக்கு சலுகைகள் வழங்குவது உலகிலேயே வேறு எந்த நாட்டிலும் நடைபெறாத மிகப்பெரும் அதிசயமாகும். தேசப் பாதுகாப்பிற்கு முறையாக செயல்படாத‌ ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை நிர்வாகத்தை வன்மையாக இந்து முன்னணி கண்டிக்கிறது.\nதூத்துக்குடி- சட்டவிரோத கூட்டு வழிபாடுகள், நோன்புக் கஞ்சி வழங்குவது நடக்கின்றன – ஆட்சியருக்கு மாநில துணைத்தலைவர் கடிதம்\nApril 28, 2020 பொது செய்திகள்#அரசு, #இந்துமுன்னணி, #இஸ்லாமியர்கள், #கிறிஸ்தவர்கள், #சட்டவிரோதம், #தூத்துக்குடி, #தொழுகை, #ரம்ஜான், #விபிஜெயக்குமார்Admin\nஉயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்\nதூத்துக்குடி மாவட்டம் பிரையன்ட் நகர் 1 ஆம் தெருவில் உள்ள மசூதியில் மாலை 7.30 மணிக்கு அரசு பிரப்பித்துள்ள 144 வழிமுறைகளுக்கு மாறாக கூம்பு ஒலிபெருக்கியில் (கூம்பு வடிவ ஒலி பெருக்கி உபயோகிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு உள்ள நிலையிலும்) அழைப்பு விடுத்து நோன்பு கஞ்சி வழங்கப்படுகிறது , அதுமட்டும் அல்லாமல் CAA சட்டத்தை எதிர்ப்பதற்கு ஆதரவும் திரட்டப்படுகிறது, விசாரித்தால் “மைக் செக்” என்று கூறுகிறார்கள்.\nஅதே போல் பிரையன்ட் நகர் 9 ஆம் தெருவில் ���ள்ள இம்மானுவேல் சர்ச்சில் கூட்டு பிரார்த்தனை நடைபெறுகிறது, தாசில்தார் சீல் வைக்கப்படும் என்று எச்சரித்தும், கூட்டு பிரார்த்தனை நடந்துகொண்டே தான் இருக்கிறது. தாசில்தார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அனால் தூத்துக்குடி சிவன் கோவில் வாசலை திரை போடு மூடியுள்ளனர், மாவட்ட நிர்வாகத்திடம் சுவாமியை மறைக்க வேண்டாம் திரையை எடுங்கள் என வைக்கப்பட்ட கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி ஜெயராணி தெரு, தெற்கு புதுத்தெரு , மீ.கா. தெருக்களில் சுமார் 40 க்கு மேற்பட்ட வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். பர்மா காலனி, செல்வநாயகபுரம் பகுதியில் வாங்கு ஓதுவதற்காக வெளிமாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலே கூறியுள்ள விடயங்களுக்கு தாங்கள் சமூகம் விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.\nஹைதராபாத்- பத்திரிகைகளும் ஏதேனும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறதா- இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் அறிக்கை\nகடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாவட்டத்தில் சந்தோஷ் என்பவரின் தந்தை வேணு முடிராஜ் காச நோய் (Tuberculosis) பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.\nஅன்று அன்னாருக்கு நடைப்பெற்ற இறுதி ஊர்வலத்தில் இஸ்லாமியர் 5 பேர் ( சாதிக் பின் சலாம், முகமது மஸ்ஜித், அப்துல் முஸ்தகீர், முகமது அகமது, ஷாகித் அகமத்) கலந்து கொண்டு மயானத்தின் அருகில் சென்ற போது பூத உடலை சுமந்து சென்று புகைப்படங்கள் எடுத்துள்ளனர்(நான்குபேர் மயானத்திற்குள் உடலை சுமக்க மற்றொருவர் யாருக்கும் தெரியாமல் அவருடைய கைபேசியில் உள்ள கேமரா மூலம் அதை படம் எடுத்துள்ளார்).\nபின்னர் அந்த புகைப்படங்களை பயன்படுத்தி சந்தோஷ் அவர்களின் தந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும் அவரின் இறுதி சடங்கிற்கு அவருடைய உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் இவர்களே அந்த ஈமச் சடங்குகளை செய்ததாகவும் வதந்தி பரப்பி அம்மாநில மூன்று தினசரி நாளிதழ்களில் செய்தியாக வெளிவந்தது.\nதற்போது சந்தோஷ் அவர்கள் (உயிரிழந்தவரின் மகன்) அந்த ஐந்து இஸ்லாமியர்கள் மீதும் தவறான செய்தியை வெளியிட்ட பத்திரிகைகள் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஉண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ளாமல் இவ்வாறு வதந்திகளை கிளப்பிய அந்த மூன்று பத்திரிகைகளுக்கும் இந்து முன்னணி தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.\nகொரோனா பாதித்தவர்களுக்கு நாங்கள் தான் (இஸ்லாமியர்கள்) உதவுகிறோம் என்ற மாயையை உருவாக்கவா\nமேலும் அந்த மூன்று பத்திரிகைகளும் ஏதேனும் உள்நோக்கத்துடன் ( தப்லீக் ஜமாத்தின் ஆதரவாக செயல்படுகிறதோ ) இந்த செய்திகளை வெளியிட்டு இருக்கின்றனவா ) இந்த செய்திகளை வெளியிட்டு இருக்கின்றனவா என்று மத்திய மாநில அரசுகள் விசாரணை நடத்திட வேண்டும்.\nஇதுபோன்ற செயல்கள் இஸ்லாமிய சமூகத்தினர் மீது மீண்டும் இந்துக்களுக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்திவிடும் என்று இஸ்லாமியர்கள் உணர வேண்டும்.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்புகளினால் நலிவடைந்துள்ள சிறு-குறு தொழில்சாலைகள் (MSME) மற்றும் அன்றாட கூலித் தொழிலாளர் வேலைவாய்ப்பு பற்றி அரசு விவேகத்துடன் செயல்படவேண்டும் மாநிலத் தலைவர் காடேஸ்வரா. சி. சுப்பிரமணியம் அறிக்கை\nApril 25, 2020 பொது செய்திகள்#MSME, #உற்பத்தி, #கொரோனா, #செயல்திட்டம், #தமிழகஅரசு, #தொழிலாளர்கள்Admin\nஐ.நா சபையின் பொதுச் செயலாளர் திரு.அந்தோனியோ குத்தரேசு ஒரு எச்சரிக்கை அறிக்கை விடுத்துள்ளார்.\nஅதில் உற்பத்தியை நீண்ட நாட்கள் நிறுத்தி வைத்தால் பட்டினிச் சாவுகள் ஏற்படும், நாட்டில் கலவரங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.\nநமது இந்திய நாட்டில் ஊரடங்கு சமயத்தில் விவசாயம் சார்ந்தவைகளுக்கு கட்டுபாடுகள் இல்லாது விலக்கு அளித்திருப்பது பாராட்டத்தக்கது. இருப்பினும் பல்வேறு தொழில்களும், தொழிலாளர்களும் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். ஆகவே மே 3-ம் தேதிக்குப் பிறகு தமிழகம் புதிய யுக்தியைக் கையாளுவது அவசியம்.\nகொரோனா பாதித்த பகுதிகள், பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள், பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவான பகுதிகள் என்று மூன்று பிரிவுகளாக பிரித்து தனித்தனியான திட்டங்களை வகுக்கவேண்டும்.\nஅன்றாட கூலித் தொழிலாளர்களுக்கு எப்படி வேலைவாய்ப்பு கொடுப்பது என்பதை திட்டமிட்டு செயல்படுத்தவேண்டும்.\nஉதாரணமாக பழுது பார்க்கும் கடைகள் நோய்த் தடுப்பு கட்டுபாடுகளை கடைப்பிடித்து இயங்க அனுமதி அளிக்கவேண்டும்.\nசிறு-குறு தொழில் (உற்பத்தி) நிறுவனங்கள் முதலில் செயல்படத் துவங்கினால்��ான் உதிரிப் பாகங்கள் உள்ளிட்ட பலவகையான பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும். பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்பட MSME துறைகள் முதலில் களமிறங்க வேண்டும்.\nஉற்பத்தி தொடர்ந்து நடைபெற அனைத்து விதமான வழிகளையும் ஆய்ந்து விவேகத்துடன் செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசை இந்துமுன்னணி கோருகிறது.\nஅதே சமயம் இந்த பேரிடர் காலத்தை பயன்படுத்தி மக்களை திசை திருப்பி, குறுகிய நோக்கத்துடன் சுயலாபத்திற்காக அரசுக்கு எதிராகவும், கலவரத்தை ஏற்படுத்தவும் ஒரு சிலர் திட்டமிட்டுலாதாகத் தெரிகிறது. அத்தகையவர்களை முதலிலேயே கண்டறிந்து கில்லி எரிய அரசு கவனாமாக செயல்படவேண்டும் என இந்து முன்னனி வேண்டுகோள் விடுக்கிறது.\nகோவில்களின் நிதியைக் கொண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள, அந்தந்தப் பகுதியில் உள்ள ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கிட வேண்டும்- வீரத்துறவி இராம. கோபாலன் அவர்கள் அறிக்கை\nApril 24, 2020 பொது செய்திகள்#Hindumunnani, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, #அறநிலையத்துறை, #இந்துமுன்னணி, #இராம_கோபாலன், #கொரோனா, #கோவில்கள், #கோவில்வருமானம்Admin\nஇராம.கோபாலன் நிறுவன அமைப்பாளர் இந்துமுன்னணி சென்னை\nஇந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்பட 47 கோவில்களின் உபரி நிதியை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறையின் முதன்மைச் செயலர் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தெரியவருகிறது,\nநமது கோவில்கள் பண்டைய காலம் முதல் மருத்துவ கூடங்களாகவும், பசி தீர்க்கும் மையங்களாகவும் செயல்பட்டு வந்துள்ளன. இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கோவில்களில் அன்னதான திட்டத்தை துவங்கிவைத்தார்கள்.\nஇந்த நேரத்தில் ஆலயங்களில் செயல்பட்டுவந்த அன்னதான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்காமல், இந்த அவசிய சேவையை இந்து அறநிலையத்துறை முடக்கி வைத்துள்ளது\nஅண்டை மாநிலமான ஆந்திராவில் தினசரி 1 லட்சம் பேருக்கு திருப்பதி கோவில் மூலமாக உணவு வழங்குவதாக கூறப்படுகிறது. இதேபோன்று புதுச்சேரியில் கோவில்களில் நடைபெற்று வந்த அன்னதான திட்டத்தை ஊரடங்கு நேரத்தில் தடையின்றி பொதுமக்களுக்கு சிறப்பாக கொண்டுபோய் சேர்க்கின்றார்கள். ஆனால் தமிழகத்தில் இ���்து அறநிலையத்துறை இதுபோன்ற சேவைகளை செய்ய முன்வராமல். காணிக்கையாக செலுத்திய நிதியினை பக்தர்களின் ஆலோசனையின்றி\nகோவில் பணியாளர்கள், மற்றும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர்கள் ஒப்புதலுடன் அவசரகதியில் மடை மாற்றம் செய்வது கோவில்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும்.\nஇந்த நெருக்கடி காலத்தில் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் சலுகை கொடுக்கப்படும் அதே நேரத்தில் இந்துகோவில் வருமானம் சுரண்டப்படுவது நியயாமா என்பதை அரசு சிந்திக்கவேண்டும்.\nதமிழகம் முழுவதும் இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் செயல்படுத்தபடும் அன்னதான திட்டங்களை விரிவுபடுத்தி கோவில்களின் சேவை மக்களுக்கு சென்றடைய அரசு வழிவகைசெய்ய வேண்டும்.\nஇந்து சமய நிறுவனங்கள் பட்டியலிட்டுள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி திருகோவில் உள்பட 47 கோவில்களின் உபரி நிதியை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பும் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nதமிழகத்தில் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து பாலிமர் தொலைக்காட்சி மிரட்டும் மத அடிப்படைவாத கும்பலை கைது செய்க – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்களின் அறிக்கை\nApril 23, 2020 பொது செய்திகள்#Hindumunnani, #lockdown, #Media, #Polimer, #இந்துமுன்னணி, #ஊடகங்கள், #களங்கம், #காடேஸ்வரா_சுப்பிரமணியம், #கொரோனாAdmin\nதமிழ்நாட்டில் மிகக் குறைந்த காலகட்டத்தில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது பாலிமர் செய்தி சேனல்.\nஎந்த எதிர்ப்புக்கும் அஞ்சாமல் நடுநிலையோடும், நேர்மையாகவும் செய்திகளை பாலிமர் செய்தி தொலைக்காட்சி அளித்து வருகிறது.\nஇதன் விளைவாக தமிழ்நாட்டின் முதல் செய்தி தொலைக்காட்சியாக பாலிமர் உருவெடுத்துள்ளது.\nஇந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரானா தொற்று மிக அதிக அளவில் பரவுவதற்கு தப்லீக் ஜமாத் மாநாடு காரணமாக இருந்ததையும்,மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்ததையும், தேவையான காலகட்டத்தில் மிகவும் தேவையான விழிப்புணர்வு செய்தியை பாலிமர் தொலைக்காட்சி உடனுக்குடன் கொடுத்து வந்தது.\nஎதையும் மதரீதியான கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்து பழகிப்போன தமிழ்நாட்டின் மதவெறி சக்திகள் எப்படியாவது பாலிமர் தொலைக்காட்ச��யை தொலைத்து கட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு நிர்வாகத்தை மிரட்ட துவங்கியுள்ளனர்.\nகடந்த காலங்களில் இன்னொசெண்ஸ் ஆப் முஸ்லீம் என்ற திரைப்படத்தையும், விஸ்வரூபம் போன்ற திரைப்படைத்தையும் எதிர்த்து எதுபோன்ற மிரட்டல்களை விடுத்தார்களோ அதே பாணியில் தற்போது அதன் தலைமை செய்தியாளர் வேல்ராஜ், மற்றும் அவர் சார்ந்த பாலிமர் நிறுவனத்திற்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.\nஉண்மை செய்தியை வெளியிட்டதற்காக ஒரு செய்தி தொலைக்காட்சியை குறிவைத்து மதவெறி கும்பல் நடத்தும் இந்தத் தாக்குதலை எந்த அரசியல் கட்சியும் கண்டிக்க முன்வராதது அவர்களின் தரம் தாழ்ந்த ஓட்டு அரசியலை காட்டுகிறது.\nஎதற்கெடுத்தாலும் கருத்து சுதந்திரம் பற்றி பேசும் இடதுசாரி அமைப்பினர் கருத்து சுதந்திரத்திற்கு சவால் விடும் பாசிச சக்திகளை கண்டிக்க முன் வராதது ஏன் என இந்து முன்னணி கேள்வி எழுப்புகிறது.\nகுறிப்பிட்ட மதத்தினர் தவறு செய்தால் அதைக் கண்டும் காணாமல் போய்விட வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு அரசியல் கட்சிகள் செயல்படுவது நியாயம்தானா\nஊடகத் துறையைச் சார்ந்த சங்கங்கள் மூத்த ஊடகவியலாளர்கள் பாலிமர் தொலைக்காட்சியின் மீதான தாக்குதல்களை கண்டிக்காமல் இருந்தால் ஊடகத்துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக மக்கள் நினைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.\nஅனைத்து பத்திரிக்கையாளர் மற்றும் ஊடக சங்கங்கள் பாலிமர் செய்தி சேனல் மீது தொடுக்கப்பட்ட இருக்கின்ற இந்தத் தாக்குதலைக் கண்டிக்க முன்வர வேண்டும்.\nமிரட்டல் விடுத்த அந்தக் கும்பலின் மீது அந்த செய்தி தொலைக்காட்சி சார்பில் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. உடனே அந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து மதவெறிக் கும்பலை கைது செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.\nமேலும் தமிழக அரசு பாலிமர் செய்தி சேனல் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் மிரட்டலுக்கு உள்ளான தலைமை செய்தியாளர் திரு. வேல்ராஜ் அவர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என இந்து முன்னணியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.\nசென்னை மருத்துவர் சடலத்தை புதைக்க எதிர்ப்பு- உண்மையும் ; பித்தலாட்ட ஊடகங்களும்- இந்துமுன்னணி மாநிலத் துணைத் தலைவர் ஜெயக்குமார்\nApril 21, 2020 பொது செய்திகள்#antihindu, #Doctordiesforcorona , #Hindumunnani, #Keezhpakkam , #Publicopposetoburry , #ஊடகங்கள், #கிறிஸ்தவ #மதமாற்றம், #கிறிஸ்தவசாதிப்பிரிவினை, #கொரோனா, #மனிதநேயம், #விபிஜெயக்குமார்Admin\nசென்னையில் கொரானாவில் இறந்த மருத்துவரை அடக்கம் செய்யவிடாமல் வன்முறையில் ஈடுபட்ட கும்பலை, தமிழக மீடியாக்கள் “பொதுமக்கள்” என அழைக்க, அவர்கள் கிறித்தவ மதவாதிகள் என தற்போது தெரியவந்துள்ளது\nஇதில் வருத்தப்படக்கூடிய விசயம் என்னவென்றால், இறந்தவரும் கிறித்தவ டாக்டர்தான்\nஇறந்தவர் RC கிறித்தவர், எதிர்த்தவர்கள் CSI கிறித்தவர்கள்.\nகிறித்தவ மதத்திலிருக்கும் மோசமான சாதிச்சண்டையை இது பிரதிபலிக்கிறது\nஎங்கேயாவது ஒரு குக்கிராமத்தில் ஒரு சிறிய கோவிலில் நடக்கும் சாதாரண பிரச்சனையின் போது கோவிலின் பெயரையும், மோதிய ஜாதிகளின் பெயரையும் பகிரங்கமாக வெளியிட்டு பிரச்சனையை தீவிரமாக்கும் தமிழக மீடியாக்கள், கிறித்தவ மதவெறியர்களின் மோசமான கோர தாண்டவத்தை செய்த வன்முறை கும்பலை “பொதுமக்கள்” என மறைத்து செய்தி வெளியிட்டுள்ளனர்..\nடெல்லி மாநாட்டுக்கு ( தப்லீக் ஜமாஅத் மாநாட்டு ) சென்றுவந்தவர்களை இதே ஊடகங்கள் தான் “தனியார் அமைப்பினர்” என அழைத்தனர்.\nமுதலில் இறந்த டாக்டரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டித்த அரசியல் தலைவர்கள், வன்முறை கும்பல் கிறித்தவர்கள் என்றதும் அப்படியே பின்வாங்கிக் கொண்டனர்.\nசென்னை சம்பவம் கிறித்தவ மதத்திலிருக்கும் மோசமான பிரிவினையை காட்டுகிறது.\nகிறித்தவ மதத்திற்குள் சென்றால் ஜாதி இல்லை என்பது, தாழ்த்தப்பட்ட மக்களை மதம்மாற்றம் செய்யும் வெற்று வார்த்தை ஜாலம்.\nதமிழ் சினிமாக்களில் காட்டப்படும் “பாதர்கள்” போல, நிஜ வாழ்க்கை பாவாடை பாதர்கள் இல்லை. வெள்ளை அங்கி பாவாடை பாதிரியாராக பெரும்பாலும் உயர்சாதியினரே வரமுடியும்\nஎந்த மதத்தை சேர்ந்தவராகிலும், கொரனாவால் இறந்தவர்கள் உடலை, இறந்த பிறகாவது நிம்மதியாக அடக்கம் செய்ய விடுங்கள்.\nகொரானாவில் இறந்தவர்களை எரித்தாலோ, அல்லது 12 அடி ஆழ குழியில் புதைத்தாலோ, அதனால் யாருக்கும் கொரானா பரவாது என்று மத்திய சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விளக்கம் கொடுத்துள்ளனர்.\nஉங்கள் பாதிரியார்களின் பேச்சை கேட்டு, ஊரடங்கை மீறி, மயானங்களில் கூடி, பிணத்தை தடுத்து கொரானா தொற்று பரவ காரணமாகாதீர்கள்.\nதமிழக மீடியாக்களால் ஜாதிய-மத வாதிகளாக அவதூறு பரப்படும் இந்துக்கள்தான் அயனாவரம் வேலங்காட்டில் உள்ள ஹிந்துக்களின் மயானத்தில் டாக்டர் சைமன் என்கிற கிறித்தவரின் உடலை புதைக்க அனுமதித்தனர் என்பதை அன்பு மதத்தை சேர்ந்தவர்களும், மதச்சார்பின்மை பற்றி பேசும் அரசியல்வாதிகளும் , இந்து விரோத பிரச்சாரத்தில் ஈடுபடும் ஊடகங்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஅனைவரையும் அரவனைக்கும் சனாதன தர்மம் என்பது தான் உண்மை.\nதீபாவளி,பொங்கல் இனாம் வழங்குவது போல் ரம்ஜான் நோன்பு அரிசியை அனைவருக்கும் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்துமுன்னணி மனு தாக்கல்\nApril 19, 2020 பொது செய்திகள்##அரசு, #Hindumunnani, #அரிசி, #இஸ்லாம், #கஞ்சி, #ரம்ஜான்Admin\nரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்திலுள்ள இஸ்லாமியர்களுக்கு 5450 மெட்ரிக் அரிசி ரம்ஜான் கஞ்சி காய்ச்சுவற்காக 2895 பள்ளிவாசல்கள் மூலம் வழங்க உத்திரவிட்டுள்ளதாக தமிழக அரசு 16.4.3020 அன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇது தொடர்பாக இந்துமுன்னணி சார்பில் அதன் மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் சென்னை உயர்நிதிமன்றத்தில் தடை உத்திரவு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.\nதை பொங்கலுக்கு அரிசியும், வெல்லமும் அனைத்து மதத்தினருக்கும் வழங்கப்படும் நிலையில் ரம்ஜான் அரிசியை மட்டும் குறிப்பிட்ட மதத்தினருக்கு வழங்குவது பாரபட்சமான ஒன்றாகும் எனவும்\nமேலும் கொரோணோ ஊரடங்கு காலத்தில் மத வழிபாட்டு தலங்கள் மூலம் வழங்குவதால் கொரோணோ தொற்று மேலும் பரவலுக்கு வழி ஏற்படும்\nஅரசாங்கத்தால் வினியோகிக்கப்படும் பொருட்களை வழங்க சிவில் சப்ளைஸ் பொது விநியோக திட்டம் (PDS ) உள்ளது. எனவே ரேசன் கடைகள் மூலம் அதனை அனைத்து மக்களுக்கும் பாகுபாடு இன்றி வழங்க வேண்டும்\nஎனவே 16.4.2020 ல் அரசு செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது போல் பள்ளிவாசல் மூலம் முஸ்லீம்களுக்கு மட்டும் அரிசி வழங்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி மனு தொடுக்கப்பட்டுள்ளது\nஇந்து முன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் திரு T.அண்ணாமலை இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்\nஇம் மனு நாளை திங்கள் கிழமை விசாரனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது\nகள்ளக்குறிச்சி வ��ரசோழபுரம் கோயில் நிலத்தை அரசுக்கு தாரை வார்ப்பதை கண்டிக்கிறோம் – மாநிலச் செயலாளர் மனோகர்\nஇந்துப் பெண்களை இழிவு படுத்திய திருமாவளவனுக்கு கண்டனம் MP ஆக நீடிக்க அருகதை அற்றவர் – அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை\nசமுதாயப் பிரச்சினையை தீர்த்து வைத்து இணக்கம் கண்டது இந்துமுன்னணி – V.P. ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர்\nகார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்து, கருத்து சுதந்திரத்தை முடக்க நினைக்கும் காவல்துறையின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் – மாநில செயலாளர் மணலி மனோகர்\nமாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களுடைய தாயாரின் மறைவிற்கு இந்துமுன்னணி ஆழ்ந்த இரங்கல் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை\nகள்ளக்குறிச்சி வீரசோழபுரம் கோயில் நிலத்தை அரசுக்கு தாரை வார்ப்பதை கண்டிக்கிறோம் – மாநிலச் செயலாளர் மனோகர் October 26, 2020\nஇந்துப் பெண்களை இழிவு படுத்திய திருமாவளவனுக்கு கண்டனம் MP ஆக நீடிக்க அருகதை அற்றவர் – அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை October 23, 2020\nசமுதாயப் பிரச்சினையை தீர்த்து வைத்து இணக்கம் கண்டது இந்துமுன்னணி – V.P. ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர் October 15, 2020\nகார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்து, கருத்து சுதந்திரத்தை முடக்க நினைக்கும் காவல்துறையின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் – மாநில செயலாளர் மணலி மனோகர் October 15, 2020\nமாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களுடைய தாயாரின் மறைவிற்கு இந்துமுன்னணி ஆழ்ந்த இரங்கல் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை October 13, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அட��ந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (280) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/136069/", "date_download": "2020-10-28T14:42:51Z", "digest": "sha1:TVM7QQVWEF3PDOTYH2EX3PIVHMRWGZGU", "length": 12739, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "ஈரானுக்கு எதிரான டிரம்பின் போர் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டது.... - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரானுக்கு எதிரான டிரம்பின் போர் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டது….\nஈரானுக்கு எதிரான அமெரிக்க டொனால்ட் டிரம்பின் போர் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்ற அவையான மக்களவையில் நேற்று (09.01.20) நிறைவேற்றியிருக்கிறது.\nஇதன்படி அவையின் ஒப்புதல் கிடைக்காவிட்டால், 30 நாட்களுக்குள் ஈரானுடனான மோதலில் இருந்து அமெரிக்க. படைகளை டிரம்ப் திரும்பப் பெற வேண்டும் என்ற நிர்பந்தம் டிரம்ப்புக்கு ஏற்பட்டிருக்கிறது.\nஈரான் ராணுவ தலைவர் சுலைமானியை ட்ரோன் தாக்குதல் மூலம் அமெரிக்க ராணுவம் கொலை செய்ததற்கு பதிலடியாக, ஈராக்கில் இருக்கும் இரு அமெரிக்க ராணுவ தளங்களின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனாலும், ஈரான் பற்றியும் சுலைமானி பற்றியும் அவர் கூறிய கருத்துகள் ஈரானில் மட்டுமல்ல அமெரிக்காவுக்குள்ளும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளன.\nடிரம்ப் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். எனினும் கீழ்சபையான மக்கள் அவையில் ஜனநாயகக் கட்சியினரே பெரும்பான்மை பெற்றுள்ளனர். இந்த நிலையில் மத்திய கிழக்கில் பெருகிவரும் பதட்டங்கள் குறித்து ஜனநாயகக் கட்சியினர் கவலையடைந்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. .\nகுறிப்பாக மத்திய கிழக்கில் கடுமையான பதட்டங்களைத் தொடர டிரம்ப் இலக்கு வைத்துள்ளார் என்றும் இரு நாட்டு அமைதிக்காகவும் உலக அமைதிக்காகவும் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் ஜனநாயகக் கட்சியின் கட்டுப���பாட்டில் உள்ள அவையில் 224-194 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. எனினும் மூன்று குடியரசுக் கட்சியினர் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க, எட்டு ஜனநாயகக் கட்சியினர் எதிர்த்துள்ளனர்.\nஇந்தத் தீர்மானத்தின்படி அமெரிக்காவில் மேலவை, கீழவை ஆகிய இரு அவைகளின் முழு ஒப்புதல் கிடைக்கப்பெறாவிடின் ஈரானுக்கு எதிரான ராணுவ பிரயோகத்தை முப்பது நாட்களுக்குள் டிரம்ப் நிறுத்த வேண்டும். அமெரிக்க படையினரை திரும்ப அழைக்க வேண்டும் என்ற நிலை உருவாகி உள்ளது.\nTagsஅமெரிக்க நாடாளுமன்ற அவை அமெரிக்கா ஈரான் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி டொனால்ட் டிரம்ப்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீனா VS அமெரிக்கா – பரஸ்பர குற்றச்சாட்டுகளும், அறிக்கைப் போரும்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவசாய ஆராய்ச்சி நிலையத் திறப்பு விழா ஒத்திவைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை நள்ளிரவு முதல் மேல் மாகாணத்திலும் ஊரங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் பிரதேச செயலக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமணியை பதவி நீக்க இடைக்கால தடை\nமலையக தியாகிகள் தினம் இன்று பெருந்தோட்டப்பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டது\nசீனா VS அமெரிக்கா – பரஸ்பர குற்றச்சாட்டுகளும், அறிக்கைப் போரும்…. October 28, 2020\nவிவசாய ஆராய்ச்சி நிலையத் திறப்பு விழா ஒத்திவைப்பு October 28, 2020\nநாளை நள்ளிரவு முதல் மேல் மாகாணத்திலும் ஊரங்கு October 28, 2020\nநல்லூர் பிரதேச செயலக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன October 28, 2020\nஅச்சுவேலி காவல்துறையினா் விழிப்புணர்வு October 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது த���்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=25&Bookname=EZEKIEL&Chapter=9&Version=Tamil", "date_download": "2020-10-28T13:49:58Z", "digest": "sha1:UZ7OQMLLJMWUTFEJFUFVDIXUBKTQS2IG", "length": 9736, "nlines": 79, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | எசேக்கியேல்:9|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:9|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:9|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:9|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:9|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:9|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:9|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:9|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:9|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:9|TAMIL BIBLE SEARCH Tamil | எசேக்கியேல்:9|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n9:1 பின்பு அவர் என் காதுகள் கேட்க மகா சத்தமாய்; நகரத்தின் விசாரிப்புக்காரர் சங்கரிக்கும் ஆயுதங்களைத் தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டு வரக்கடவர்கள் என்று சொன்னார்.\n9:2 அப்பொழுது இதோ, ஆறு புருஷர், வெட்டுகிற ஆயுதங்களைத் தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டு வடக்கே பார்த்த உயர்ந்த வாசலின் வழியிலிருந்து வந்தார்கள்; அவர்களில் சணல்நூல் அங்கிதரித்து, தன் அரையில் கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற ஒருவன் இருந்தான்; அவர்கள் உள்ளே பிரவேசித்து, வெண்கல பலிபீடத்��ண்டையிலே நின்றார்கள்.\n9:3 அப்பொழுது இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கேருபீன்மேலிருந்தெழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்து, சணல்நூல் அங்கிதரித்து, தன் அரையிலே கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற புருஷனைக் கூப்பிட்டு,\n9:4 கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார்.\n9:5 பின்பு அவர் என் காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி: நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் உருவப்போய் வெட்டுங்கள்; உங்கள் கண் தப்பவிடாமலும் நீங்கள் இரங்காமலும்,\n9:6 முதியோரையும், வாலிபரையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் சங்கரித்துக் கொன்றுபோடுங்கள்; அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள் என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்கள் என்று என் காதுகள் கேட்கச் சொன்னார்; அப்பொழுது அவர்கள் ஆலயத்துக்கு முன்னே இருந்த மூப்பரிடத்தில் துவக்கம் பண்ணினார்கள்.\n9:7 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, பிராகாரங்களைக் கொலையுண்டவர்களாலே நிரப்பி, புறப்பட்டுப்போங்கள் என்றார்; அவர்கள் நகரத்தில் போய் வெட்டினார்கள்.\n9:8 அவர்கள் வெட்டிக்கொண்டுபோகையில் நான்மாத்திரம் தனித்து, முகங்குபுற விழுந்து: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் எருசலேமின்மேல் உமது உக்கிரத்தை ஊற்றுகையில் இஸ்ரவேலின் மீதியானவர்களையெல்லாம் அழிப்பீரோ என்று முறையிட்டேன்.\n9:9 அதற்கு அவர்: இஸ்ரவேலும் யூதாவுமாகிய வம்சத்தாரின் அக்கிரமம் மிகவும் பெரிது; தேசம் இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரமும் மாறுபாட்டினால் நிரப்பப்பட்டிருக்கிறது; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார்; கர்த்தர் பார்க்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள்.\n9:10 ஆகையால் என் கண் தப்பவிடுவதுமில்லை, நான் இரக்கஞ்செய்வதுமில்லை, அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் சிரசின்மேல் இறங்கப்பண்ணுவேன் என்றார்.\n9:11 இதோ, சணல்நூல் அங்கி தரித்து, தன் அரையில் மைகூட்டை வைத்திருக்கிற புருஷன் வந்து: நீர் எனக்குக் கட்டளையிட்டபடியே செய்தேன் என்று காரியத்தைத் தெரிவித்தான்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/79791/Rajinikanth-s--Annaathe--shooting-to-resume-soon-in-chennai", "date_download": "2020-10-28T14:23:17Z", "digest": "sha1:UC5N6UJR2VOZZQYYUVKKSLXIZNEUHBBF", "length": 8707, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விரைவில் தொடங்கும் அண்ணாத்தே படப்பிடிப்பு? கிழக்குக் கடற்கரைச் சாலையில் செட் அமைப்பு? | Rajinikanth's 'Annaathe' shooting to resume soon in chennai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவிரைவில் தொடங்கும் அண்ணாத்தே படப்பிடிப்பு கிழக்குக் கடற்கரைச் சாலையில் செட் அமைப்பு\nதமிழ் சினிமா மெல்ல புத்துணர்வை அடைந்து வருகிறது. ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில், சின்ன பட்ஜெட் படங்கள் படப்பிடிப்பை நடத்தத் தொடங்கியுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்தே படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்தே படத்தின் வேலைகள் கொரோனா காரணமாக முடங்கியிருந்தன. ஊரடங்கு அறிவிப்புக்கு முன்பு ஹைதராபாத் நகரில் படப்பிடிப்பு நடந்து வந்தது. தற்போது சென்னையில் நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். அதற்காக கிழக்குக் கடற்கரைச் சாலையில் செட் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅங்கு ரஜினிகாந்த் சம்பந்தப்படாத காட்சிகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. செட் பணிகள் முடிந்ததும் கீர்த்தி சுரேஷ் - நயன்தாரா இருவரும் சேர்ந்து தோன்றும் காட்சிகளை எடுக்கவுள்ளார்கள். அண்ணாத்தே படப்பிடிப்பில் ஜனவரியில் ரஜினி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, அவர் படத்திற்கான 50 சதவீதமான காட்சிகளை முடித்துவிட்டார்.\nதீபாவளி, பொங்கலைத் தாண்டி தமிழ்ப் புத்தாண்டில் படத்தை வெளியிடலாமா எனவும் தயாரிப்பாளர்கள் யோசித்து வருகிறார்களாம். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சதீஸ், சூரி உள்ளிட்ட பெரும் நட்சத்திர கூட்டமே இருக்கிறது.\nஐ.பி.எல் தொடரிலிருந்து ஹர்பஜன் சிங் விலகல்\nபோதை பொருள் வழக்கில் சிக்கிய பிரபல கன்னட நடிகை ராகினி\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக ���டைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐ.பி.எல் தொடரிலிருந்து ஹர்பஜன் சிங் விலகல்\nபோதை பொருள் வழக்கில் சிக்கிய பிரபல கன்னட நடிகை ராகினி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/auth.aspx?aid=12488&p=f", "date_download": "2020-10-28T14:02:54Z", "digest": "sha1:W5HJS4VIWLTU7B6GJNVR6X6QGMRBXNA4", "length": 2643, "nlines": 21, "source_domain": "www.tamilonline.com", "title": "கஜா புயல்: TNF நிவாரணப் பணி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி\nகஜா புயல்: TNF நிவாரணப் பணி\n\"சுனாமியைவிடக் கொடூரமாகச் சேதப்படுத்தியிருக்கிறது கஜா புயல்\" - இந்த ஒரு வரிச் செய்தியே இந்தப் புயலின் கோர தாண்டவத்தை உணர்த்தும். சற்றும் தாமதிக்காமல் 20 லட்ச ரூபாயை ஒதுக்கிக்... சிறப்புப் பார்வை\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-28T15:40:10Z", "digest": "sha1:VKCC3NUM2D6BTGFJMD7KH2YGQSNI5OUN", "length": 3941, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:கனடிய மாகாணங்களும் ஆட்சி நிலப்பகுதிகளும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:கனடிய மாகாணங்களும் ஆட்சி நிலப்பகுதிகளும்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 13 துணைப்பகுப்புகளில் பின்வரும் 13 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆல்பர்ட்டா‎ (4 பக்.)\n► இளவரசர் எட்வர்ட் தீவு‎ (2 பக்.)\n► ஒன்ராறியோ‎ (3 பகு, 9 பக்.)\n► கியூபெக்‎ (8 பக்.)\n► சஸ்காச்சுவான்‎ (3 பக்.)\n► நியூ பிரன்சுவிக்‎ (3 பக்.)\n► நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர்‎ (2 பக்.)\n► நுனாவுட்‎ (3 பக்.)\n► நோவா ஸ்கோசியா‎ (3 பக்.)\n► பிரிட்டிசு கொலம்பியா‎ (5 பக்.)\n► மானிட்டோபா‎ (2 பக்.)\n► யூக்கான்‎ (3 பக்.)\n► வடமேற்கு நிலப்பகுதிகள்‎ (2 பக்.)\n\"கனடிய மாகாணங்களும் ஆட்சி நிலப்பகுதிகளும்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 நவம்பர் 2006, 20:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/766", "date_download": "2020-10-28T15:58:39Z", "digest": "sha1:232OWHCRDK5VFPACBZF6S5K24YFVZF5J", "length": 10774, "nlines": 271, "source_domain": "ta.wikipedia.org", "title": "766 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 1519\nஇசுலாமிய நாட்காட்டி 148 – 149\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 766 DCCLXVI\n766 (DCCLXVI) பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.\nஆகத்து 25 – பைசாந்தியப் பேரரசர் ஐந்தாம் கான்ஸ்டன்டைன் தனக்கு எதிராக சதி செய்த குற்றத்திற்காக தனது உயரதிகாரிகள் சிலரைத் தூக்கிலிட்டான். ஏனையோரை நாடு கடத்தினான்.[1][2]\nகமாச்சா முற்றுகை: அல்-அசன் இப்னு காட்டாபா தலைமையில் அப்பாசியப் படையினர் (இன்றைய துருக்கியில் அமைந்துள்ள) கமாச்சா கோட்டை நகரில் தோற்கடிக்கப்பட்டனர். 12,000 பைசாந்திய இராணுவம் அப்பாசியரை ஆர்மீனியாவுக்குத் துரத்தியது.\nபல்கேரியாவின் ஆட்��ியாளர் (ககான்) சாபின் பைசாந்திய நகரான மெசெம்பிரியாவுக்குத் தப்பி ஓடினான். அங்கிருந்து அவன் கான்ஸ்டண்டினோபில் சென்றான். அவனது குடும்பத்தினர் ஐந்தாம் கான்ஸ்டன்டைனின் உதவியுடன் பல்கேரியாவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.\n100,000 தொழிலாளர்கள் 2 கிமீ சுற்றளவுள்ள வட்டமான பகுதாது நகரை அமைக்கும் பணியின் இறுதிக் கட்டத்தை அடைந்தனர். இதன் நடுவில் அல்-மன்சூர் கலீபாவின் அரண்மனை கட்டப்பட்டது.\nநடு ஆசியாவில் துர்க்கெசுத்தானின் முக்கிய பகுதிகள் (மேற்கு ஏரல் கடல் பகுதிகள் தவிர்த்து) கார்லுக்குகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2020, 13:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/vaiko-tribute-kalaignar-karunanidhi-memorial", "date_download": "2020-10-28T15:02:29Z", "digest": "sha1:XVVZD3EWOEKXFOEIPOBSPCNZGIVXC5TS", "length": 8752, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "கலைஞர் நினைவிடத்தில் வைகோ உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி! (படங்கள்) | Vaiko Tribute to the Kalaignar Karunanidhi memorial | nakkheeran", "raw_content": "\nகலைஞர் நினைவிடத்தில் வைகோ உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி\nமுன்னாள் தமிழக முதல்வர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"தமிழக அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்\" - கவர்னருக்கு கடிதம் எழுதிய வைகோ\n'இது மாதிரியான பேச்சுக்கே இங்கு இடமில்லை' - வைகோ திட்டவட்டம்\nம.தி.மு.க தனிச் சின்னத்தில் போட்டியிடும்\n\"பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்களின் இடமாற்ற உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்\n -கூட்டணிக்கு வேட்டு வைப்பதா என சலசலப்பு\nஒரு டஜன் வீடியோக்கள் ரெடி சசிகலா தரப்பு அதிரடி ப்ளான்\nஇட ஒதுக்கீடு வாய்ப்புகள் குறைவாகப் பெறுவது பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கின்ற சமூகங்கள்தான் : ஈ.ஆர்.ஈஸ்வரன்\nபிரதமரை அனைத்துக் கட்சி குழு சந்திக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்\nமாறா முதல் பாடல் வெளியீடு\nமுன்னணி நடிகரின் படத்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ்\nதியேட்டர்களைக் கொளுத்துவோம்... பிரம்மாண்ட இயக்குனருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇனி பொறுக்க முடியாது... ஃபுல் ஃபோர்சுடன் களத்தில் இறங்கிய நெட்ஃப்ளிக்ஸ்\n'என் மரணத்துக்கு டி.எஸ்.பியே காரணம்...' - கடிதமும் ஆடியோவும் வெளியிட்டு தி.மு.க மருத்துவா் தற்கொலை\nகே.எல்.ராகுலை தேர்வு செய்தது ஏன் பிசிசிஐ-க்கு எதிராகக் கேள்வியெழுப்பிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்\n''ரிப்பீட்டா... ஏம்மா ஒரு ஃப்ளோவில்...'' - வைரலாகும் குஷ்புவின் போராட்ட மேக்கிங் வீடியோ\nதமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரைப் பாராட்டிய சச்சின்\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/07/09/mha-forms-panel-to-sonia-family-trusts/", "date_download": "2020-10-28T14:20:46Z", "digest": "sha1:EPO2AHNS6OVMDE734VXC5NFED6VOF4SU", "length": 13123, "nlines": 134, "source_domain": "oredesam.in", "title": "நேரு குடும்ப 3 அறக்கட்டளை மோசடி விசாரணையை கையில் எடுத்த அமித் ஷா! கலக்கத்தில் காங்கிரஸ் - oredesam", "raw_content": "\nநேரு குடும்ப 3 அறக்கட்டளை மோசடி விசாரணையை கையில் எடுத்த அமித் ஷா\nநேரு குடும்பம் நடத்தி வரும் மற்றும் அவர்களின் தொடர்பு உள்ள மூன்று அறக்கட்டளைகளில் வரும் வருமானம் முறைகேடன நடவடிக்கையில் மூலம் வந்துள்ளது என குற்றசாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் முறைகேடு தொடர்பாக, விசாரிக்க மத்திய அரசு தனி குழு ஒன்றை அமைத்துள்ளது.\nராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம், இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகியவற்றால் வருமான வரி மற்றும் வெளிநாட்டு நன்கொடைவாங்கியதில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துள்ளது இந்த 3 தொண்டு நிறுவனங்களும் விதிகளை மீறியுள்ளதா என்பதை விசாரிக்கவும் விதிகளை மீறியது தொடர்பான விசாரணைகளை ஒருங்கிணைக்கவும் உள்துறை அமைச்சகம் ஒரு அமைச்சக குழுவை அமைத்துள்ளது என அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று ட்வீட் செய்துள்ளார்.\nதேசிய அரசியலில் வானதி சீன���வாசன் பாஜக தேசிய மகளிரணி தலைவராக நியமனம்\nபிரபல தெலுங்கு பட கவர்ச்சி நடிகைக்கு போட்டோ போட்டி புக் செய்த உதயநிதி ஸ்டாலின்\nஇதுதொடர்பாக உள்துறை அமைச்சக ட்விட்டர் பதிவில், காந்தி குடும்பத்தால் நடத்தப்படும் அறக்கட்டளைகளால் பணமோசடி தடுப்பு சட்டம், வருமான வரி மற்றும் வெளிநாட்டு பங்களிப்பு போன்ற சட்டங்களை மீறியது தொடர்பான விசாரணையில் கவனம் செலுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை குழுவிற்கு அமலாக்க இயக்குநரகத்தின் சிறப்பு இயக்குநர் தலைமை தாங்குவார் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகடந்த மாதம் ஆளும் பாஜக, காங்கிரஸ் கட்சி ‘வெட்கக்கேடான மோசடியில்’ ஈடுபட்டதாக குற்றம்சாட்டியது. ஆட்சியில் இருந்தபோது, மன்மோகன் சிங் அரசு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து, ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு பணம் வழங்கியதாக குற்றம்சாட்டியுள்ளது.\nஇந்த விசாரணையில் அமித்ஷா நேரடியாக களமிறங்கியுள்ளதால் ஒட்டுமொத்த காங்கிரசும் சற்று கலக்கத்தில் இருக்கின்றது. காங்கிரசின் அனைத்து தொண்டு நிறுவனங்களையும் ஆராயபோவதாக செய்திகள் வெளிவரத்தொடங்கியுள்ளது\nகாங்கிரஸ் ஆட்சியின் போது பிரதமரின் தேசிய நிவாரண நிதி என்பது பேரிடர்களின் போது ஏழை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கானது, அதிலிருந்த பணத்தை , ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளித்துள்ளது. நிதி அளித்தது பிரதமருக்கு தெரியுமா அப்போது பிரதமர் தேசிய நிவாரண நிதியகத்திற்கு தலைமை பொறுப்பில் இருந்தவர் யார் சோனியா காந்தி. ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் தலைமை பொறுப்பில் இருந்தவர் யார் சோனியா காந்தி. ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் தலைமை பொறுப்பில் இருந்தவர் யார் சோனியா காந்தி. நெறிமுறைகள், செயல்முறைகளை புறக்கணித்து வெளிப்படைத்தன்மையை பற்றி கவலைப்படாதது முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்று பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதேசிய அரசியலில் வானதி சீனிவாசன் பாஜக தேசிய மகளிரணி தலைவராக நியமனம்\nபிரபல தெலுங்கு பட கவர்ச்சி நடிகைக்கு போட்டோ போட்டி புக் செய்த உதயநிதி ஸ்டாலின்\nமதம் மாற மறுத்த கல்லூரி மாணவியை சுட்டு கொன்ற தௌபீக்\nசத்தியம் டிவிவை கிழித்து தொங்கவிட்ட பாஜக அஸ்வதமன் தரமான சம்பவம்.\nதிரிபு��ாவில் புதிய 9 நெடுஞ்சாலை திட்டம் துவக்கம்.\nதிருமாவளவன் தொகுதியில் கற்பழிக்கப்பட்ட மாணவி கற்பழித்தவனை கைது செய்ய கூடாது என விசிக ரகளை கற்பழித்தவனை கைது செய்ய கூடாது என விசிக ரகளை\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nமசூதிகளில் இனி ஓலிபெருக்கி மூலம் ஓதகூடாது உயர்நீதிமன்றம் அதிரடி.\nதிமுக கைக்கூலி சபரிமாலாவின் முகத்திரையை கிழித்த அரசு பள்ளி மாணவர்.\nபாஜக மகளிர்களை தாக்கிய திமுக குண்டர்கள் திமுகவை எதிர்த்து பாஜக போராட்டம் \nநெல் கொள்முதலில் சாதனை படைத்த மத்திய அரசு கடந்தாண்டை விட 23% அதிகம்\nதேசிய அரசியலில் வானதி சீனிவாசன் பாஜக தேசிய மகளிரணி தலைவராக நியமனம்\nபிரபல தெலுங்கு பட கவர்ச்சி நடிகைக்கு போட்டோ போட்டி புக் செய்த உதயநிதி ஸ்டாலின்\nமதம் மாற மறுத்த கல்லூரி மாணவியை சுட்டு கொன்ற தௌபீக்\nசத்தியம் டிவிவை கிழித்து தொங்கவிட்ட பாஜக அஸ்வதமன் தரமான சம்பவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2020-10-28T16:01:49Z", "digest": "sha1:2A6CPSOYBB5YBHEEY37OUE4RUVF6EZUN", "length": 8684, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்றட்டு நடுவர் குழு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்றட்டு நடுவர் குழு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழு என்பது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் தேர்வுப் போட்டிகள் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கடமையாற்றுவதற்காக நிய��ிக்கப் பட்டுள்ள நடுவர் குழு ஆகும்.\nசெப்டம்பர் 23, 2010 இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழு பின்வரும் அங்கத்தவர்களைக் கொண்டிருந்தது:\n28 அக்டோபர் 2020 இல் வயது\n9 ஏப்ரல்1952 68 ஆண்டுகள், 202 நாட்கள் 2008 27 94 14 ஆத்திரேலியா\n23 அக்டோபர் 1951 69 ஆண்டுகள், 5 நாட்கள் 2002 90 166 10 ஆத்திரேலியா\n21 ஜனவரி 1971 49 ஆண்டுகள், 281 நாட்கள் 2003 64 154 22 ஆத்திரேலியா\n28 ஆகஸ்ட்1964 56 ஆண்டுகள், 61 நாட்கள் 2010 6 14 8 ஆத்திரேலியா\n19 ஆகஸ்ட் 1957 63 ஆண்டுகள், 70 நாட்கள் 2009 14 48 15 இங்கிலாந்து\n11 ஏப்ரல் 1963 57 ஆண்டுகள், 200 நாட்கள் 2003 62 148 18 நியூசிலாந்து\n26 ஜூன் 1951 69 ஆண்டுகள், 124 நாட்கள் 2009 20 76 16 நியூசிலாந்து\n6 ஜூன் 1968 52 ஆண்டுகள், 144 நாட்கள் 2004 60 133 18 பாக்கித்தான்\n12 மே 1956 64 ஆண்டுகள், 169 நாட்கள் 2006 31 80 15 பாக்கித்தான்\n27 பெப்ரவரி 1964 56 ஆண்டுகள், 244 நாட்கள் 2010 3 16 11 தென்னாப்பிரிக்கா\n3 ஜூலை 1955 65 ஆண்டுகள், 117 நாட்கள் 2006 29 101 17 மேற்கிந்தியத் தீவுகள் (டொமினிக்கா)\nபன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்றட்டு நடுவர் குழு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2014, 13:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_297.html", "date_download": "2020-10-28T15:33:18Z", "digest": "sha1:MFONOUYBSSUMJSLL5ISGZODLDVJEEWP5", "length": 9375, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "மஹிந்தவுக்கு எதிர்க் கட்சித் தலைமைப் பதவியை வழங்குக- ஜி.எல். கோரிக்கை - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மஹிந்தவுக்கு எதிர்க் கட்சித் தலைமைப் பதவியை வழங்குக- ஜி.எல். கோரிக்கை\nமஹிந்தவுக்கு எதிர்க் கட்சித் தலைமைப் பதவியை வழங்குக- ஜி.எல். கோரிக்கை\nபாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியினுடைய பொறுப்பை ஆர். சம்பந்தன் உரிய முறையில் நிறைவேற்றாமையினால், அப்பதவியை கூட்டு எதிரணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் எதிர்க் கட்சித் தலைவர் பதவியில் இருந்து கொண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக செயற்பட்டார். அத்துடன், ஆர். சம்பந்தன் எதிர்க் கட்சியாக இருந்து குரல் கொ��ுக்கும் ஒருவர் அல்லவெனவும் பேராசிரியர் மேலும் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் கூட்டு எதிரணி பலமடைவதாகவும் நேற்று(09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியாகியது\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ...\nஎதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது புதிய அரசமைப்பு\nபுதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்...\nகிளிநொச்சியில் வெற்றிலை கொடுத்த விஜயகலாவை யாழில் கண்டுக்காத ரணில்\nவடக்குக்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிமசிங்கவிற்கு முன்னாள் அமைச்சர் கிளிநொச்சியில் வெற...\nஉயிரிழப்புகள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் ���லகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nதேசிய நினைவெழுச்சி நாள் - கனடா\nகனடாவில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் தொடர்பான விபரங்கள்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilkalvi.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-palkalaikazhakam/", "date_download": "2020-10-28T14:05:05Z", "digest": "sha1:VGFCVOOK774OT5ZZA5KDTOLH7T2TC4FF", "length": 29495, "nlines": 237, "source_domain": "www.thamilkalvi.com", "title": "வாழை மருத்துவம் | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » மருத்துவம் » சித்தமருத்துவம் » வாழை மருத்துவம்\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nவாழை ஒரு பூண்டுத்தாவர வகையாகும். மியுசா (musa) எனப்படும் பேரின (இலங்கை வழக்கு: சாதி) வகைக்குள் வாழை அடங்குகின்றது. வாழை முதல் தோன்றிய இடம் தெற்காசிய, தென் கிழக்கு ஆசிய நாடுகள் ஆகும். மியுசா அக்குமினாட்டே (Musa acuminate), மியுசா பல்பிசியானா (Musa balbisiana) என்பனவும் இவை இரண்டையும் கலப்பினச் சேர்க்கைக்கு உட்படுத்திப் பெறப்படும் மியுசா அக்குமினாட்டே X பல்பிசியானா (Musa acuminata × balbisiana ) கலப்பினமும் வாழையின் உயிரியற் பெயர்கள் ஆகும். பழைய உயிரியற் […]\nவாழை ஒரு பூண்டுத்தாவர வகையாகும். மியுசா (musa) எனப்படும் பேரின (இலங்கை வழக்கு: சாதி) வகைக்குள் வாழை அடங்குகின்றது. வாழை முதல் தோன்றிய இடம் தெற்காசிய, தென் கிழக்கு ஆசிய நாடுகள் ஆகும். மியுசா அக்குமினாட்டே (Musa acuminate), மியுசா பல்பிசியானா (Musa balbisiana) என்பனவும் இவை இரண்டையும் கலப்பினச் சேர்க்கைக்கு உட்படுத்திப் பெறப்படும் மியுசா\nஅக்குமினாட்டே X பல்பிசியானா (Musa acuminata × balbisiana ) கலப்பினமும் வாழையின் உயிரியற் பெயர்கள் ஆகும். பழைய உயிரியற் பெயர்களான மியுசா சாப்பியென்டம், மியுசா பராடிசியகா ( Musa sapientum and Musa paradisiaca ) என்பன தற்பொழுது பயன்படுத்தப்படுவதில்லை.வாழையின் எல்லாப் பகுதிகளுமே ( இலை, பூ, காய், பழம், தண்டு) பல வழிகளில் பய���்படுகிறது. வாழைப்பழத்தில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள், தாதுப்பொருட்கள், தனிமங்கள், சேர்மங்கள் மருத்துவ உலகில் முக்கியமானவையாகும். மலிவானதும் மிகையாக சத்துக்கள் செறிந்ததுமான வாழைப்பழத்தை ஒவ்வொரு நாளும் உட்கொள்ளுவது சிறந்தது.வாழை வகைகளும் அவற்றின் பழங்களின் பயன்களும்\nமலைவாழை: சமிபாட்டுகுறைபாடு (அஜீரணம்), மலச்சிக்கல், சோகையை நீக்கும்\nபூவன் : மலச்சிக்கல், மூலநோய்\nகப்பல் வாழை (ரசுதாளி, ரஸ்தாலி)\nஉடல் எடை குறைய: ஒருநாள்விட்டு ஒருநாள் சமைத்துச் சாப்பிட்டால் உடல் கொழுப்பு குறைந்து இளைக்கலாம். வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், குருதியில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து.\nகொசுக்கடி: கொசுக்கடித்து தடிப்பு ஏற்பட்டால் வாழைத்தண்டை இரண்டாக வெட்டி, வெட்டிய பகுதியைக் கொசுக்கடித்த இடங்களில் சில நிமிடங்கள் தேய்த்தால் குணமாகும்.\nமுகப்பரு: முகப்பருவிற்கு வாழைத்தண்டை பாதியாகப் பிளந்து முகப்பருவுள்ள இடங்களில் தினமும் 2 நிமிடங்கள் தேய்த்தால் பருக்கள் நீங்கி முகம் அழகாகும்.\nசிறுநீரக நோய்கள்: சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல், நீரடைப்பு, சிறுநீரகத்தில் கல் போன்ற சிறுநீர் சம்பந்தப்பட்ட சகல பிரச்சனைகளுக்கும் வாழைத்தண்டு சிறந்தது. வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.\nமாதவிடாய்: மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்தால் பெண்களின் உடல் பலமடையும். மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, நோய்க்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.\nநீரிழிவு, வயிற்றுப்புண், தோல் நோய்கள், வயிற்றுப் பூச்சி, பல்லில் பூச்சி, மஞ்சள்காமாலை போன்றவற்றிற்கு அடிக்கடி உணவில் வாழைத்தண்டு சேர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும், நிறைமாத கர்ப்பிணிகளுக்கும் வாழைத்தண்டு உகந்ததல்ல.\nவாழை இலைகளும் மிகவும் சிறப்பான மருத்துவ குணம் வாய்ந்தன. தோலில் ஏற்படும் பல காயங்கள் மற்றும் தோலுக்கு மெருகேற்றி அழகைக் கூட்டுகின்றது. இது இலையாக அல்லது அதிலி இருந்து எடுக்கும் சாறாகப் பயன்படுகின்றது.\nதோலில் ஏற்படும் சிறிய புண்கள் மற்றும் வேறு தோல் நோய்களான பொடுகுத் தொல்லை, சொறி, சிரங்கு, தீப்புண் , வேனிற் கட்டி (sunburn) போன்றவற்றிற்கு மிகவும் சிறந்தது. புதிய இலைகளில் இருந்து கிடைக்கும் சாற்றை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவினால் குணமடையும்.\nகுளிர்ந்த நீரில் நனைத்த வாழையிலையை தீக்காயங்கள், வேனிற் கட்டி ஏற்பட்ட இடத்தின் மேல் வைத்தால் குளிர்ச்சியை ஏற்படுத்தும். தீக்காயம், வெந்நீர் காயம், சூடான எண்ணெய்க் காயம்- குருத்து வாழை இலையை பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றி கட்டுப்போடலாம். வாழை இலை அல்லது பூவை கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ சரியாகும்.\nசின்ன அம்மை, படுக்கைப் புண், உடலில் தீக்காயம்- பெரிய வாழை இலை முழுவதிலும் தேன் தடவி அதில் பாதிக்கப்பட்டவரை சில மணி நேரம் படுக்கவைக்கவேண்டும். இதை தொடர்ந்து செய்தால் குணமாகும். சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்புளங்கள் போன்ற பாதிக்கப்பட்ட இடங்களில் வாழை இலையைக் கட்டி வைக்க வேண்டும்.\nநச்சுப் பூச்சிக்கடி, தேனீ, குளவிக்கடி, சிலந்திக்கடி, தோல் அரிப்பு போன்றவற்றிற்கு மிகவும் ஏற்றது.\nமனிதன் மற்றும் குரங்கினம் தவிர பிற பாலூட்டிகளின் பியூரின் (purine) சிதைமாற்ற விளைபொருளான ஆலன்டொயின் எனும் பதார்த்தம் ஈரப்பதமாக்கும் மற்றும் தோல்பாதுகாக்கும் தன்மை கொண்டது. இது தாவரங்களிலும் காணப்படுகின்றது. இதை அழகு சாதனைப் பொருட்களில் செயற்கையாகச் சேர்க்கின்றனர். வாழையிலையிலும் இது காணப்படுவதால் நுண்ணுயிரிகளில் இருந்து தோலைப் பாதுகாத்தலிலும் புதிய தோல் உயிரணுக்களின் வளர்ச்சிக்கும் துணை புரிகின்றது.\nகுழந்தைகளுக்கு டயாஃபர் அணிவதால் வரும் அரிப்பு, கொசு கடி போன்றவற்றில் இருந்து காப்பாற்ற, வீட்டிலேயே இயற்கையாக மருந்துகளை வாழை இலைகளைப் பயன்படுத்தி தயாரிக்கலாம். அதற்கு வாழை இலைச்சாற்றுடன், சிறித ஆலிவ் ஆயில், சிறிது தேன் மெழுகு கலந்து, அதனை பயன்படுத்த வேண்டும்.\nகுறிப்பாகச் சொன்னால், தோலைப் பாதுகாக்கவும் அழகுடன் மிருதுவாக மெருகுடன் விளங்கச் செய்யவும் வாழை இலை உதவுகின்றது.\nவாழை வேர்: குடற்புழுக்கள், நீரிழிவு, அமிலச் சுரப்பு, தொழுநோய், ரத்த சோகை- வாழை வேரை த���யில் கொளுத்தி சாம்பலை எடுத்து கால் தேக்கரண்டி சாம்பலை தேனில் குழைத்து சாப்பிட்டுவர மேற்சொன்னவை சரியாகும்.\nமுக்கனிகளுள் ஒன்றான வாழைப்பழம் உடலின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்கின்றது. மூலத்தால் கசியும் குருதிப்போக்கு, வயிற்றுக் கோளாறு, இருமல், சிறுநீர் ஒழுக்கு, கோழைச் சுரப்பு அதிகரித்தல், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவற்றை வாழைக்காய் குணமாக்குகிறது.\nஒரு வாழைப்பழத்தில் (100 – 150 கிராம்) 100 கலோரிகளே உள்ளதால் எடை அதிகரிக்காது.\nசெவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தரிக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பாகும்.\nசமிபாட்டுக் குறை (அஜீரணம்), மூலநோய்: தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் பாலுடன் சாப்பிட்டு வந்தால் உணவு நன்கு சமிபாடு அடையும் மூலமும் குணமாகும். அரை கப் தயிரில் வாழைப்பழத்தைப் பிசைந்து ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தம்ளர் இளநீர் சேர்த்துத் தினமும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வந்தால் சரியாகும்.\nஇருமல்: கரு மிளகு கால் தேக்கரண்டி எடுத்துப் பொடி செய்து, அதில் பழுத்த நேந்திரம் பழத்தைக் கலந்து இரண்டு, மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.\nசிறுநீரக நோய்கள்: நெல்லிச்சாறு அரைக் கரண்டியுடன் பழுத்த வாழைப் பழத்தைக் கலந்து 2, 3 வேளை சாப்பிட்டு வந்தால் இந்தக் குறைபாடு நீங்கும்.\nகுருதிச்சோகை: இரும்புச் சத்து இருப்பதால் ஈமொகுளோபினின் உற்பத்தியைக் கூட்டி குருதிச்சோகை வராமல் தடுக்கவல்லது.\nஉயர் குருதி அழுத்தம்: பொட்டாசியம் அதிகளவில் உள்ள, உப்புக் குறைவாக உள்ள பழமாதலால், உயர் குருதி அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றது.\nமன அழுத்தம், மனச்சோர்வு: இதில் காணப்படும் ட்ரிப்டோபான் எனும் அமினோவமிலம் உடலில் செரடோனின் ஆக மாற்றப்படுகின்றது. இதைவிட இம்மாற்றத்துக்கு இதில் காணப்படும் உயிர்ச்சத்து பி6 முக்கிய பங்கை வகிக்கின்றது. செரடோனின் மனத்தை உற்சாகமாக வைத்திருக்க உதவுகின்றது. மனதில் ஏற்படும் பயம், கவலை, வருத்தம் ���ுதலியவற்றை நீக்கவும் செரோடினின் பெரிதும் உதவுகிறது.\nபுற்றுநோய்: கழலை நசிவுக்காரணி (Tumor Necrosis Factor ; TNF) என்பது உடலில் தேவையற்ற உயிரணுக்களைக் கட்டுப்படுத்தும் ஒரு காரணியாகும், இவை புற்றுநோய்க்கலங்களை வளரவிடாமல் செய்கின்றது. நன்கு கனிந்த வாழைப்பழத்தில் இக்காரணி உண்டு என அறியப்பட்டுள்ளது. இதைவிட வாழைப்பழத்தில் எதிர் ஒட்சியேற்றுத் தன்மை உள்ளது, இதனாலும் புற்றுநோய்கள், இதயநோய்கள் கட்டுப்படுத்தப்படலாம்.\nநெஞ்செரிவு: அமிலத்தன்மையால் ஏற்படும் நெஞ்செரிவைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு அமிலவெதிரியாக தொழிற்படுகின்றது.\n100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து ஆற்றல் 90 kcal 370 kJ\n– சர்க்கரை 12.23 g\n– நார்ப்பொருள் 2.6 g\nஉயிர்ச்சத்து ஏ 3 μg 0%\nரிபோஃபிளாவின் 0.073 mg 5%\nநியாசின் 0.665 mg 4%\nபான்டோதெனிக் அமிலம் 0.334 mg 7%\nஉயிர்ச்சத்து பி6 0.367 mg 28%\nஇலைக்காடி (உயிர்ச்சத்து பி9) 20 μg 5%\nஉயிர்ச்சத்து சி 8.7 mg 15%\nகால்சியம் 5 mg 1%\nமக்னீசியம் 27 mg 7%\nபொசுபரசு 22 mg 3%\nபொட்டாசியம் 358 mg 8%\nதுத்தநாகம் 0.15 mg 2%\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம்\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t32,443 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t13,785 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,972 visits\nகுடும்ப விளக்கு\t3,149 visits\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\nதமிழில் அறிவியல் சார்ந்த விவரங்களை அறிந்துகொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t32,443 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t13,785 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,972 visits\nகுடும்ப விளக்கு\t3,149 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/5328/", "date_download": "2020-10-28T13:31:34Z", "digest": "sha1:HVR6M3V74PORISMKSL66VB7F7EE2G2R7", "length": 9568, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முறைப்பாடு - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முறைப்பாடு\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் கூட்டு எதிர்க்கட்சியினர் முறைப்பாடு செய்துள்ளனர். மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பிரதமர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுனர் ஆகியோரிடம் விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமத்திய வங்கி பிரதமரின் அமைச்சின் கீழ் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஓர் பின்னணியில் பிரதமருக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nTagsகூட்டு எதிர்க்கட்சி கொடுக்கல் வாங்கல்கள் பிரதமர் மத்திய வங்கி பிணை முறி ரணில் விக்ரமசிங்க லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவசாய ஆராய்ச்சி நிலையத் திறப்பு விழா ஒத்திவைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை நள்ளிரவு முதல் மேல் மாகாணத்திலும் ஊரங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் பிரதேச செயலக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமணியை பதவி நீக்க இடைக்கால தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனையில் யானை கூட்டம் ஊடுருவல்\nகொழும்பில் இருந்து வெளிவரும் பத்திரிகையின் யாழ். உப அலுவலகம் மீது போத்தல் வீசி தாக்குதல்:-\nபோதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான சர்வதேச மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் :\nவிவசாய ஆராய்ச்சி நிலையத் திறப்பு விழா ஒத்திவைப்பு October 28, 2020\nநாளை நள்ளிரவு முதல் மேல் மாகாணத்திலும் ஊரங்கு October 28, 2020\nநல்லூர் பிரதேச செயலக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன October 28, 2020\nஅச்சுவேலி காவல்துறையினா் விழிப்புணர்வு October 28, 2020\nமணியை பதவி நீக்க இடைக்கால தடை October 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/336160", "date_download": "2020-10-28T15:39:00Z", "digest": "sha1:JCKQDNPVIFZC5IBTXVQ3HTB3GFHXMUQO", "length": 7643, "nlines": 165, "source_domain": "www.arusuvai.com", "title": "மாசமாக இருக்கும்பொழுது வெள்ளை படுதல் உள்ளது - urgent help | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமாசமாக இருக்கும்பொழுது வெள்ளை படுதல் உள்ளது - urgent help\nநான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். மூன்று மாதங்களுக்கு பின் வெள்ளை\nபடுதல் உள்ளது. அதனால் கர்ப்ப நேரம் பிரச்சனை வருவதற்குள் உங்கள்\nஆலோசனைகளை கூறுங்கள், அல்லது குணபடுத்த ஆலோசனைகளை\nபிரசவத்திற்கு எப்படி என்னை தயார் படுத்திக்கொள்வது\n5வது மாத கர்ப்பத்தில் குழந்தையின் அசைவு\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/3407", "date_download": "2020-10-28T13:33:15Z", "digest": "sha1:X2AEKRIJZSYDRJ3KW47XHLPEWDOPZSG7", "length": 30435, "nlines": 235, "source_domain": "www.arusuvai.com", "title": "கர்ப்பிணிப் பெண்களின் உணவு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகற்பிணிப் பெண்கள் முதல் மாதங்களில் பிஸ்கட் வகைகள், கேக், குளிர் பானங்கள் அருந்தலாமா\nகாலை உணவு அருந்தாமல் விட்டால் ஏதும் தீமை உண்டா\nதயவு செய்து என்ன உணவுகள் உண்ணலாம் அல்லது கூடாது என்பதை எனக்கு உதவி செய்யுங்கள்\n(கனடா நாட்டுக்கு ஏற்ற மாதிரி)\nநீங்கள் பதில் தந்தால் நான் எனது நண்பிக்கு தெரியப்படுத்துவேன்.\nசகோதரி அவர்களுக்கு நலமாக இருக்கிறீர்களா.உங்கள் நண்பி எப்படி உள்ளார்.\nபொதுவாகவே குழந்தை உண்டான உடன் நம்முடைய உடலில் நிறைய மாற்றங்கள் வரும்.வாந்தி வருவது போல் இருக்கும் ஆனால் வராது\nசில சமயம் வாந்தி வந்து கொண்டே இருக்கும் எதும் சாப்பிட முடியாது சாப்பிட்டால் உடனே வாந்தி வந்துவிடும்\nநம்மால் சாதாரண சமயம் இருப்பது போல் இருக்க இயலாது அதும் முதல் 3 மாதங்கள் சொல்லவே வேண்டாம் ரெம்பவும் அசதியாக இருக்கும்.\nசில சமயம் அதிகமாக தூக்கம் வரும் சில சமயம் தூக்கமே வராது இன்னும் இந்த மாதிரி நிறைய இருக்கும்.\nஇது கஷ்டமாக இருந்தாலும் ஒரு வித சுகம் ஏன் என்றால் எல்லாவிதமான கஷ்டத்தயும் தாங்கி கொண்டுதான் ஒரு தாய் குழந்தையையை பெற்று எடுக்கிறாள்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக அந்த 10 மாதம் வரை எல்லாவற்றையும் தாங்கி அவள் காத்திருந்து குழந்தையை பெற்ற பின் அந்த பிள்ளையை பார்த்தவுடன் அவளுடைய எல்லா கஷ்டமும் மறந்து போய்விடும்.\nஇது எல்லாம் நான் எதுக்கு உங்களிடம் சொல்கிறேன் என்றால் உங்கள் நண்பியால் சாப்பிட முடியவில்லை வாந்தி வருவது போல் இருக்கிறது என்று எதையும் சாப்பிடாமல் இருந்து விடவேண்டாம். வாந்தி வந்தால் வரட்டும் இருந்தாலும் சாப்பிடவும் சில சமயம் சாப்பிடும் போது குமட்டுதல் இருந்தால் புளிப்பானது எதையாவது சிறிது சாப்பிட்டு கொள்ள சொல்லவும். ஊறுகாய் அல்லது உங்கள் நண்பிக்கு பிடிச்சது எதுவோ அதை சாப்பிட சொல்லவும் டென்ஷனாக இருக்ககூடாது எப்பொழுதும் ரிலாக்ஸாக இருக்கனும்.\nஜூஸ் குடிக்கனும் டயர்டாக இருக்கும் போது ஜூஸ்கள் குடித்துவரலாம்,ஆரஞ்சு ஜூஸ்,குமட்டுதலுக்கு எழுமிச்சை பழத்தை நுகர்ந்து வரலாம் அதன் மணம் குமட்டுதல��� குறைக்கும்.\nவயிற்றை மட்டும் எப்பொழுதும் காலியாக போட்டுவிட கூடாது உள்ளே ஒரு உயிர் இருக்கிறது அதற்க்கு தேவை என்று சாப்பிட முடியாவிட்டாலும் கொஞ்சமாவது சாப்பிடனும்.\nவாழைப்பழம் சாப்பிடலாம் பொதுவாக இந்த சமயத்தில் மலசிக்கல் வரும் அதனால் தினமும் இரவு படுக்கும் முன்பு வாழைப்பழம் சாப்பிடலாம்.\nபிஸ்கட் சாப்பிடலாம்.கேக் ,ஐஸ் க்ரீம் இது எல்லாம் அவர்களுக்கு பிடித்து இருந்தால் சாப்பிடட்டும்.ஏன் என்றால் எல்லா கர்பிணி பெண்களுக்கும் ஒரே போன்று எல்லாம் பிடித்து விடாது.\nநான் குழந்தை உண்டாகி இருக்கும் போது நிறைய ஜூஸ் ,ஐஸ் க்ரீம் தான் சாப்பிட்டேன். ஆனால் என் தோழி ஒருவர் குழந்தை உண்டாகி இருக்கும் போது இதை எல்லாம் தொடவே மாட்டார் வாந்தி வருவது போல் இருக்குது என்பார்.அதனால் உங்கள் தோழிக்கு எது பிடிக்கிறதோ அதை சாப்பிடட்டும்.\nசிலருக்கு இனிப்பாகவே பிடிக்கும்.சிலருக்கு காரமாகவே பிடிக்கும்.இன்னும் சிலருக்கு புளிப்பாகவே பிடிக்கும் .\nஅதனால் உங்கள் தோழியை வயிற்றை மட்டும் காலியாக வைக்க வேண்டாம்.காலையில் பால் மட்டும் குடித்தால் போதாது கொஞ்சமாவது டிபன் ஏதாவது சாப்பிட சொல்லவும்.\nஅவர்களுக்கு எது பிடிக்கும் காரமாகவா அல்லது இனிப்பாகவா அல்லது புளிப்பாகாவா என்று சொல்லவும் நான் அதுக்கு தகுந்தது போல் எது எல்லாம் சப்பிடலாம் என்று சொல்கிறேன்.\nசாப்பிட கூடாது என்றால் எனக்கு தெரிந்தது அன்னாசி பழமும்,முந்திரி பழமும் (க்ரேப்ஸ்) ,பேரீதம் பழம் சூடு என்பார்கள் அதாவது மலச்சிக்கல் வரும்\nமாதுளை பழம் சாப்பிடலாம் பால் நிறைய குடிக்கவும் முக்கியமாக தண்ணீர் அதிகமாக அருந்தவும்.\nவயிற்றை சாப்பிடாமல் காயப்போட்டால் வயிற்றுவலி வந்து விடும்.பசிக்கவிடாமல் எதையாவது சாப்பிடவும்.\nசாப்பிட நேரம் ஆகிவிட்டால் இடையில் பிஸ்கட்டாவது சாப்பிடனும் .இல்லை என்றால் வாயு தொல்லை ஏற்பட்டு விடும் அதனால் கவனமாக இருக்க சொல்லவும்.\nஎனக்கு தெரிந்ததை சொல்லி விட்டேன் மேலும் எதுவும் சந்தேகம் என்றால் கேட்கவும்.\nஉங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.\nஎன் நண்பி முந்திரியப்பழம் சாப்பிடுகிறவா. நீங்கள் கூறி இருக்கிறீர்கள் சாப்பிடக்கூடாது என்று. ஏன் கூடாது என்பதை தயவு செய்து கூறுங்கள்.\nஎன் நண்பிக்கு இப்போது 26 வயது. அவாவுக்கு போன வருடம் கற்பம��� தரித்து 3 மாதம் ஆகியவுடன் ultersound எடுத்துப் பார்க்கும் போது குழந்தைக்கு heart beat இல்லை என்பது தெரிய வந்தது.\nஅதனால் நண்பி இப்போது திரும்பவும் கற்பம் தரித்துள்ளார். அதனால் அவா என்ன என்ன சாப்பிடுவது என்று குழம்பிய நிலையில் உள்ளார்.\nஅது தான் உங்கள் உதவியை நாடியுள்ளேன்.\nசகோதரி அவர்களுக்கு இப்பொழுதுதான் உங்கள் கேள்வியை பார்தேன் எனக்கு 2.5 ஒரு பையன் இருக்கிறான் அவனை வைத்துக்கொண்டு எதுவும் டைப் பண்ண இயலாது அதனால் அவன் தூங்கும் போது தான் அறுசுவைக்கே என்னால் வரமுடியும் அதனால் தவறாக நினைக்க வேண்டாம்.\nநான் குழந்தை உண்டாகி இருக்கும் சமயம் முந்திரி பழம் ஏன் சாப்பிடக்கூடாது என்று நான் என் அம்மாவிடம் சொல்லி டாக்டரிடம் கேட்கசொன்னேன் அப்பொழுது டாக்டர் அவர்கள் (இந்தியாவில் என் அம்மா இருக்கிறார்கள் நான் ஜப்பானில் இருக்கிறேன் ) திராட்சை பழத்தில் நேரடியாக பூச்சி மருந்துகள் தெளிக்க படுகிறது அதனால் கர்ப்பம் தரித்திருப்பவர்கள் அதை சாப்பிடக்கூடாது என்று சொன்னார்களாம் அதனால் நான் சப்பிடுவதை நிறுத்திவிட்டேன் உங்கள் நண்பியையும் சாப்பிட வேண்டாம் என்று சொல்லவும்.\nஅப்புறம் உங்கள் நண்பிக்கு முதலில் 3 மாதம் கர்ப்பம் தரித்து அவர்களுக்கு இல்லாமல் போனது பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள் எனக்கு தெரிந்த நண்பி இங்கு( ஜப்பானில்)உங்கள் நண்பியை போலதான் 3 மதம் கர்ப்பம் தரித்து குழந்தைக்கு இதய துடிப்பு இல்லை என்று சொல்லிவிட்டார்கள் இப்பொழுது 5 வருடம் கழித்து அவர்கள் திரும்பவும் கர்ப்பம் தரித்து உள்ளார்கள் வயது 35 இப்பொழுது 8 மாதம் ஆகிறது இன்றுதான் அவர்கள் சொந்த நாடான கொழும்புவுக்கு போய் இருக்கிறார்கள்.இந்த குழந்தை நன்றாக இருக்கிறது எதுவும் பிரச்சனை இல்லை பெண் குழந்தை என்பதும் தெரிந்து விட்டது அவர்கள் சதோஷமாக பிள்ளை பெற நீங்கள் வேண்டிக்கொள்ளவும்.\nஇது ஏன் உங்களிடம் சொல்கிறேன் என்றால் உங்கள் நண்பி பழையதையே நினைத்து இதுவும் அதே போல் ஆகிவிடுமோ என்று கவலைபட்டு வீணான டென்ஷனை உண்டாக்கி கொள்ள வேண்டாம் ஏன் என்றால் பயம் இருக்கும் அவர்களுக்கு நீங்கள் தான் எதுக்கும் கவலை படக்கூடாது தைரியமாக இரு என்று சொல்லவும். நல்ல சாப்பிடும்படி சொல்லவும்.\nஎனது நண்பி ஒரே பழையதை நினைத்து அதையே என்னிடம் கவலைப்படுவார் நான் தினமும் அவர்களுக்கு போனில் எதையும் நினைக்க வேண்டாம் கவலை படவேண்டாம் அதை மறந்து விடுங்கள் நீங்கள் இப்பொழுதுதான் புதிதாக கர்ப்பம் தரித்து இருப்பதை போல சந்தோஷமாக இருங்கள் என்று சொல்வேன் .அவர்களுக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு எனக்கு வயது கிடையாது இருந்தாலும் நான் அவர்களுக்கு எனக்கு தெரிந்ததை சொல்லி கொடுப்பேன் எனக்கும் அவர்களுக்கும் உள்ள ஊர் 2 மணி நேரம் டிராவல் பண்ணனும் அதனால் அடிக்கடி பார்க்க முடியாது போனில்தான் பேசிகொள்வேன்.ஆனால் கண்டிப்ப எனக்கு டைம் கிடைக்கும் போது அவர்கள் வீட்டுக்கு போய் பார்த்து விட்டுதான் வருவேன்.\nஇது ஏன் உங்களிடம் சொல்கிறேன் என்றால் நீங்கள் உங்கள் நண்பி என்றுதான் சொல்லி இருக்கிறீர்கள் அதனால் அவர்கள் அருகிலே எப்பவும் உங்களால் இருக்க முடியாது இருந்தாலும் உங்களால் முடிந்ததை அவர்களுக்கு செய்யவும் முக்கியமாக தைரியம் அதை நீங்கள்தான் அவர்களுக்கு கொடுக்கனும் அவர்கள் கணவரிடமும் சொல்லி நல்ல படியாக பார்த்துக்கொள்ள சொல்லவும் 3 மாதம் வரை நல்ல ரெஸ்டில் இருந்தால் நல்லது அதன் பிறகு பயப்பட தேவையில்லை.\nபூண்டு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டாம். கொஞ்ச நாளைக்கு வாயு சாமான் எதுவும் சாப்பிட வேண்டாம் அதாவது உருளை கிழங்கு,வாழைக்காய்.சிப்ஸ் அய்டம் இது மாதிரி,\nவேறு எதுவும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்.\nவணக்கம் தாரணி, சகோதரிகள் கூறியதுபோல் உங்கள் நண்பியை பழையதை மறந்து,புதிதாக கர்ப்பம் தரித்ததாக நினைத்து கொள்ளுமாறு கூறவும்.எனக்கு தெரிந்ததை கூறுகிறேன்[காரணம் எனக்கும் கனடாவில் போனவருடம் குழந்தை கிடைத்தது] மாதுளம்பழம் சாப்பிட்டால் வாந்திதன்மை குறைவாக இருக்கும், அதனைவிட கேக் போன்ற இனிப்புப்பொருட்களை குறைத்து சாப்பிடுவது நன்று, காரணம் பின்னர்[7ம்மாதம்] இரத்தத்தில் சீனிச்சத்து கூடிவிட்டது என்று கவலைப்படவேண்டி வரும்[நான் அனுபவித்தபடியினால் கூறுகின்றேன்] எனக்கு தெரிந்ததை நேரம்கிடைக்கும் பொழுது பகிர்ந்து கொள்கிறேன்.நன்றி.\nஉங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி சகோதரி\nஎன் கேள்விக்கு விரைவில் பதில் அனுப்பியதுக்கு நன்றி நன்றி\nஉங்கள் அறிவுரைகளையும் என் நண்பியிடம் கூறியுள்ளேன். நன்றி சகோதரி\nசகோதரி அவர்களுக்கு நலமாக இருக்கிறீர்களா.4 மாதம் என்று சொல்லி இருக்கிறீர்கள்.என்னுடைய வாழ்த்துக்கள்.\nநான் எனது அனுபவத்தை பற்றி கூறுகிறேன் நான் ஜப்பானில் இருந்து 3 மாதத்தில் இந்தியாவிற்க்கு பயணம் செய்தேன்.டாக்டர் டிராவல் பண்ணலாம் என்றார்கள் ஆனால் போகாமல் இருந்திருக்கலாம் எப்படியும் அப்பொழுது விசா முடிந்து விட்டது இந்தியா போய்விட்டு தான் விசாவை புது பிச்சிவிட்டு வரனும் என்கிற நிலமை எப்படியும் போய் ஆக வேண்டும் வேற வலி இல்லை அதனால் போனோம் ஆனால் இந்தியா போய்விட்ட பின்னடி நான் பட்ட வேதனைகள் கொஞ்சம் அல்ல உங்களை பயமுறுத்துவதற்க்காக சொல்லவில்லை.\nஇத்தனைக்கும் நான் ஹாங்காங் போய் 2 நாள் ரெஸ்ட் எடுத்தேன் திரும்ப சிங்கப்பூர் போய் 1 நாள் ரெஸ்ட் எடுத்துவிட்டுதான் இந்தியா போனேன்.\nநான் அங்கு போனதற்க்கு பின்னாடி திரும்ப ஜப்பான் வர முடியாத நிலமை ஆகிவிட்டது ப்ளைட்டில் டிராவல் பண்ணியதால் ப்ளீடிங் ஆகிவிட்டது ஊருக்கு போனதில் இருந்து குழந்தை பெரும்வரை பெட் ரெஸ்டில் தான் இருக்க வேண்டும் என்று டாகடர்கள் சொல்லி விட்டார்கள்.திரும்பவும் ப்ளைட்டில் டிராவல் பண்ணக்கூடாது என்றும் சொல்லி விட்டார்கள். குழந்தை பெற்றதற்க்கு பின்னாடிதான் திரும்ப ஜப்பான் வந்தேன் .\nஇது ஏன் உங்களிடம் சொல்கிறேன் என்றால் நீங்கள் கண்டிப்பாக இந்தியா போகத்தான் வேண்டும் என்றால் வேற வலி இல்லை என்றால் போகத்தான் வேண்டும் என்றால் போய்விட்டு வரவும் அதும் ஒரே சமயம் டிராவல் ப்ண்ணாமல் ரெஸ்ட் எடுத்து சொல்லலாம்.\nஅப்படி போகனும்னு இப்ப அவசியம் இல்லை என்றால் நான் சொல்றது போகாமல் இருப்பது தான் நல்லது நீங்கள் யோசித்துக்கொள்ளவும்.\nபிரசவ அனுபவம் if, share pls\nஎன்னுடைய குழப்பத்தை நீங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/05/embassy.html", "date_download": "2020-10-28T14:49:36Z", "digest": "sha1:W7MU7KLEI4YIKPR5Q4HBXAL3FQ5IYQN7", "length": 9645, "nlines": 89, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : மறு அறிவித்தல் வரை இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது", "raw_content": "\nமறு அறிவித்தல் வரை இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது\nமறு அறிவித்தல் வரை ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டுள்ளது.\nதூதரகத்தில் உள்ள பணியாளர்கள் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதூதரகம் மூடப்பட்டுள்ள நாட்களில் slemb.abudhabi@mfa.gov.lk மின்னஞ்சலின் ஊடாக அலுவலக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், 800 119 119 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இலங்கை தூதரகத்துடன் தொடர்புகொண்டு சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கை தூதரகம், இந்த விடயங்களை கூறியுள்ளது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் அவசர அறிவித்தல்\nநன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவ...\n3 மாவட்டங்களுக்கு அதி அபாய வலயம்\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை அதி அபாய வலயங்களாக சுகாதார அ...\nநாடு மிகவும் ஆபத்தில் - சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் பாரதூரமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வை...\nதனிமைப்படுத்தல் நடைமுறையில் இன்று முதல் மாற்றம்\nகொவிட் -19 தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய முதல் நிலை தொடர்பாளர்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படு...\nமுழுநாட்டையும் முடக்குவது அவசியம் - பிரதமர் மஹிந்த அதிரடி\nமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தி...\nஉயர்தர மாணவர்களுக்கான விஷேட அறிவித்தல்\nஉயர்தரப்பரீட்சையில் பொதுச் சாதாரண பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விஷேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. கட...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6683,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14518,கட்டுரைகள்,1527,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3803,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: மறு அறிவித்தல் வரை இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது\nமறு அறிவித்தல் வரை இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2020/10/15/%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-10-28T14:17:50Z", "digest": "sha1:Z2SNYC4HMGZLPRNPJ3TEE4C2TUGGSQYJ", "length": 45966, "nlines": 263, "source_domain": "noelnadesan.com", "title": "கே. எஸ். சிவகுமாரன்-இலக்கிய திறனாய்வாளர் | Noelnadesan's Blog", "raw_content": "\nஅங்கத்திலே ஒரு குறையிருந்தாலும். →\nகே. எஸ். சிவகுமாரன்-இலக்கிய திறனாய்வாளர்\nஇலக்கிய திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன்\nவாழ்நாளில் கற்றதையும் பெற்றதையும் பதிவுசெய்த கலை, இலக்கியவாதி \nஒக்டோபர் 01 பிறந்த தினம் \nஎனது நீண்ட கால நண்பரும் புகழ்பெற்ற இலக்கியத்திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன் அவர்கள் சுகவீனமுற்று கொழும்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி எனது செவிக்கு எட்டியதும், அவரது கைத்தொலைபேசிக்கு அழைப்பெடுத்து அவரது சுகம் விசாரித்தேன்.\nமறுமுனையிலிருந்து எனது குரலை அடையாளம் கண்டுகொண்ட அவர், என்னை “ சேர் “ என விளித்து, “தொடர்ந்தும் பேசமுடியவில்லை “ என்றார்.\n“ நீங்கள் ஓய்வெடுங்கள். பின்னர் தொடர்புகொள்கின்றேன் “ என்றேன் அவர் இப்படித்தான் என்னை மட்டுமல்ல இன்னும் பலரையும் “ சேர் “ என்று விளிப்பதுதான் வழக்கம்.\nநாம் அவரை சிவா என்றும் சிவகுமாரன் என்றும் அழைப்போம். தப்பித்தவறி அவரை சிவகுமார் என்று விளித்துவிட்டால், சற்று அதட்டலான குரலுடன், “ ஐஸே… எனது பெயர் சிவகுமாரன். அவ்வாறு அழையும். அல்லது சிவா என்று கூப்பிடும் என்பார்.\nஆனால், என்றைக்குமே அதிர்ந்து பேசமாட்டார்.\n��வரது எழுத்துக்களை ஊடகங்களிலும் மல்லிகை முதலான இதழ்களிலும் 1970 காலப்பகுதியில் பார்த்திருக்கின்றேன். எனினும் முதல் முதலில் இவரை சந்தித்தது 1972 இல் கொழும்பில் பூரணி காலாண்டிதழ் வெளியீட்டின்போதுதான்.\nஅன்று முதல் கடந்த 48 வருடகாலமாக எந்தவொரு விக்கினமுமின்றி எப்போதும் புன்சிரிப்புடன் நட்புறவாடிவரும் இலக்கிய நண்பர் கே. எஸ். சிவகுமாரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பது அறிந்ததும், மனம் பதறியது. 1936 ஆம் ஆண்டு இதே ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி பிறந்திருக்கும் இவர், இம்மாதம் வீட்டிலிருந்து தமது அன்பு மனையாளுடன் தமது பிறந்த தினத்தை கொண்டாடினாரா..\nஆனால், இவரது முகநூல் நண்பர்கள் சிலவேளை இவரது பிறந்த திகதி அறிந்து வைத்திருந்து, முகநூல் வழியாக இவருக்கு ஒற்றைவரியில் வாழ்த்துக்கூறியிருப்பார்கள் என நம்புகின்றேன்.\nஎன்னிடம் அந்த ஊடகம் இல்லாதமையினால், இவ்வாறு விரிவான ஒரு பதிவை எழுதி வாழ்த்தையும் பகிர்ந்து கொள்வதற்கு நேரிட்டுள்ளது. நவீன தமிழ் இலக்கியத்திற்கு பொதுவாகவும் ஈழத்து இலக்கியத்திற்கும் மொழிபெயர்ப்புத்துறைக்கும் கடந்த ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக அளப்பரிய சேவையை அர்ப்பணிப்போடு மேற்கொண்டுவரும் எங்களால் கொண்டாடப்படும் இலக்கிய நண்பர் – இலக்கியத்திறனாய்வாளர் பற்றி நான் அவரிடம் கற்றதையும் பெற்றதையும் பற்றி இங்கு பதிவுசெய்கின்றேன்.\nஆர்ப்பாட்டம் எதுவுமின்றி அமைதியாக இலக்கியப்பணியாற்றுபவர்களை இக்காலத்தில் காண்பது அபூர்வம்தான். தளும்பாத நிறைகுடமாக எம்மத்தியிலிருப்பவர் கே.எஸ்..சிவகுமாரன்.\nஇதுவரையில் தமிழில் நாற்பதிற்கும் மேற்பட்ட தமிழ் நூல்களையும் ஆங்கிலத்தில் சில நூல்களையும் வரவாக்கிவிட்டு தொடர்ந்தும் அயராமல் ஆங்கில, தமிழ் இதழ்களில் எழுதிக்கொண்டிருப்பவர். முகநூல் அறிமுகமானதன் பின்னர் அதிலும் எழுதுகிறார்.\nதங்கள் நூல்களைப்பற்றி ஆங்கில, தமிழ் ஊடகங்களில் சிற்றிதழ்களில் கே.எஸ்.எஸ். எழுதமாட்டாரா என்று காத்திருக்கும் படைப்பிலக்கியவாதிகளும் எம்மத்தியிலிருக்கிறார்கள்.\nசிவகுமாரன் தன்னை ஒரு இலக்கியவிமர்சகன் என்று சொல்லிக்கொள்ள விரும்பாதவர். இன்றும் தான் ஒரு திறனாய்வாளன்தான் என்று அடக்கமாகச்சொல்லிக்கொள்ளும் இவர், சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். அத்துடன் ஆங்கிலத்திலும் தமிழிலும் கவிதைகளும் எழுதியவர்.\nஆயினும் ஒரு விமர்சகராக, திறனாய்வாளராக, பத்தி எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராகத்தான் வெளியுலகிற்கு அறியப்பட்டிருக்கிறார்.\nஇருமை, சிவகுமாரன் கதைகள் ஆகிய இரண்டு சிறுகதைத்தொகுப்புகள் இதுவரையில் வெளியாகியிருக்கின்றன. பெரும்பாலான இவரது கதைகள் உளவியல் சார்ந்திருக்கும். கே.எஸ்.எஸ்., பேராதனைப் பல்கலைக்கழக ஆங்கிலப்பட்டதாரி. தமது வாழ்நாளில் பெரும்பகுதியை இலக்கியத்திற்கும் ஊடகம் மற்றும் இதழியலுக்கும், மொழிபெயர்ப்பிற்கும் கல்வித்துறைக்கும் அர்ப்பணித்தவர். தன்னை எங்கும் எதிலும் முதனிலைப்படுத்திக்கொள்ள விரும்பாத அளவுக்கு அதிகமான தன்னடக்க இயல்புகொண்டவர்.\nவிமர்சகர்கள், விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் ஆளாகும் இயல்பினர் என்பதனாலோ என்னவோ, தம்மை ஒரு திறனாய்வாளர் என்று சொல்லிக்கொள்வதில் அமைதிகாண்பவர். எவரையும் தமது எழுத்துக்களினால் காயப்படுத்தத்தெரியாதவர்.\nஒருவரது குணம் அவரது இயல்புகளிலேயே பெரிதும் தங்கியிருக்கிறது. அமைதியான சுபாவம், கலந்துரையாடல்களிலும் உரத்துப்பேச விரும்பாத இயல்பு மற்றவர்களின் கருத்துக்களை பொறுமையாக செவிமடுக்கும் குணம் முதலானவையே அவரது மிகச்சிறந்த பலம் என்று கருதுகின்றோம். அதனால்தான் இத்தனைகாலம் இவரால் இங்கு தாக்குப்பிடிக்கமுடிகிறது.\nஇலங்கை வானொலி, த ஐலண்ட், வீரகேசரி, முதலான ஊடகங்களிலும் பணியாற்றியவர். டெயிலிநியூசில் இவரது பத்தி எழுத்துக்களை பார்க்கலாம். இலங்கை வங்கி உட்பட பல வர்த்தக ஸ்தாபனங்களிலும் இவர் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றியிருக்கிறார்.\nஇலங்கை வானொலியின் தமிழ்வர்த்தகசேவையில் பகுதிநேர அறிவிப்பாளராகவும் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் செய்திப்பிரிவில் துணை ஆசிரியராகவும் சேவையாற்றிய கே.எஸ். சிவகுமாரன் இலங்கையில் அமெரிக்கத்தூதரக தகவல் பிரிவிலும் சிறிதுகாலம் பணியாற்றியிருக்கிறார். நவமணி இதழின் ஸ்தாபக ஆசிரியரும் இவரே.\nகொழும்பில் மூன்று சர்வதேசப்பாடசாலைகளிலும் அமெரிக்கா, மாலைதீவு, ஓமான் ஆகிய நாடுகளிலுள்ள பாடசாலைகளிலும் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்குண்டு. இலங்கை திரைப்பட தணிக்கை அதிகாரியாகவும் கடமையாற்றியவர். சிறுகதை, திறனாய்வு, பத்தி எழுத்துக்களில் மாத்திரம் கவனம்செலுத்தியவர் அல்ல. தரமான சினிமா பற்றிய பிரக்ஞையுடனும் இயங்குபவர்.\nஅசையும் படிமங்கள், சினமா ஒரு உலகவலம் ஆகிய இவரது நூல்கள் சினமா பற்றியவை. இந்தியாவில் நடந்த பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்குபற்றியவர்.\nஇவர் இத்தனை அனுபவங்களுக்குப்பின்னரும், தாம் இன்னமும் இலக்கியத்தில் கற்றுக்கொண்டிருக்கும் மாணவன்தான் என்று மிகுந்த கூச்சத்துடன் சொல்லிக்கொள்கிறார். இதுவும் இவரது தன்னடக்கத்திற்கு ஒரு அடையாளம்.\nசிவகுமாரன் 2011 இல் அவுஸ்திரேலியா மெல்பனுக்கு வந்திருந்தபோது . அவருக்கு தேநீர் விருந்துபசாரம் வழங்கினோம். அதே ஆண்டு கொழும்பில் நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் நாம் வெளியிட்ட Being Alive (ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அவுஸ்திரேலிய தமிழ்ப்படைப்பாளிகளின் சிறுகதைகள்) நூலை இச்சந்திப்பில் அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.\nமீண்டும் 2014 ஆம் ஆண்டு இவர் மெல்பன் வருகை தந்தபோது சிட்னியில் அடுத்தடுத்து மறைந்த மூத்த எழுத்தாளர்கள் எஸ்.பொன்னுத்துரை, காவலூர் இராஜதுரை ஆகியோருக்காக சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடத்தியபோது சிவகுமாரனும் உரையாற்றினார்.\nஅதே ஆண்டு டிசம்பரில் நடந்த எழுத்தாளர் நடேசனின் மணிவிழாவிலும் கலந்துகொண்டு நடேசனை வாழ்த்தி உரையாற்றினார்.\nஇந்நிகழ்வுகள் அவரைப்பொறுத்தவரையில் எதிர்பாராததுதான். அவுஸ்திரேலியாவுக்கு தமது மகனைப்பாரக்க வருமுன்னரே குறிப்பிட்ட Being Alive மொழிபெயர்ப்பு நூல் பற்றி டெயிலி நியூஸ் பத்திரிகையில் மதிப்பாய்வு எழுதியிருந்தார்.\nநீண்ட இடைவெளிக்குப்பின்னர் சிட்னியிலும் மெல்பனிலும் தமது கலை, இலக்கிய, வானொலி ஊடகத்துறை நண்பர்களை நேரில் சென்று பார்த்து அவர்களது சுகநலன் விசாரித்தார். இலங்கை திரும்பியதும் தமது அவுஸ்திரேலிய பயண அனுபவங்களை ஆங்கிலத்தில் தமது பத்தியில் எழுதினார்.\nமற்றவர்களின் படைப்புகளையும் அவர்தம் இலக்கியப்பணிகளையும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தமது பத்திகளில் அறிமுகப்படுத்தும் சிவகுமாரன்தான் தமிழில் பத்தி எழுத்து என்னும் பிரயோகத்தை அறிமுகப்படுத்தியவர் என்ற தகவல் பலருக்குத்தெரியாது.\nThamil Writing in Srilanka , Aspects of Culture in Srilanka ஆகிய நூல்களிலும் த��ிழில் எழுதியிருக்கும் ஈழத்துச்சிறுகதைத்தொகுப்புகள், நாவல் இலக்கியம் தொடர்பான நூல் உட்பட பல நூல்களிலும் எம்மவர்களின் படைப்புகளை திறனாய்வு செய்து அறிமுகப்படுத்தியிருக்கும் இவரது இயல்பு ஏனையவர்களுக்கு குறிப்பாக விமர்சகர்களுக்கு முன்மாதிரியானது.\nஒரு நூலைப்படித்தால் அது இவரைக் கவர்ந்துவிட்டால் தாமதமின்றி ஆங்கிலத்திலோ தமிழிலோ அதனை அறிமுகப்படுத்தி ஏதேனும் இதழில் எழுதிவிடுவார். அத்துடன் இலக்கிய உலகின் சமகால நிகழ்வுகளையும் இரண்டு மொழிகளிலும் தமது பத்திகளில் பதிவுசெய்துவிடுவார்.\nவாழும்காலத்திலேயே பாராட்டி கொண்டாடப்படவேண்டியவர் கே.எஸ். சிவகுமாரன். இவரைப்போன்று பலர் எம்மத்தியில் தோன்றவேண்டும். அல்லது உருவாக்கப்படல்வேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் மிகப்பெரிய வெற்றிடங்கள் தோன்றலாம்.\nஇலக்கியத்தில் மொழிபெயர்ப்புத்துறை குறித்து தீவிர கவனம் செலுத்தவேண்டிய காலத்தில் நாம் வாழ்கின்றோம்.\nகணினி இன்று எமக்கு வரப்பிரசாதமாகியிருக்கும் சூழலில் சிவகுமாரனுக்கு எம்மவர்கள் உரிய மரியாதை வழங்கி நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஒருவரது வாழ்நாள் உழைப்புக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் மானுடத்தின் மதிப்பீடுகளை உயர்த்தமுடியும்.\nஇலங்கையில் நீண்டகாலம் வெளியான மல்லிகை, மற்றும் தற்போதும் வெளியாகும் ஞானம் இதழும் கே.எஸ்.சிவகுமாரனை அட்டைப்பட அதிதியாக கௌரவித்து பாராட்டியுள்ளன.\nயாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதி இவருக்காக பிரத்தியேகமாக தனிச்சிறப்பிதழும் வெளியிட்டுள்ளது.\nமல்லிகை இதழ்களை வாசிக்கத்தொடங்கிய 1970 காலப்பகுதியில் அதில் பதிவாகும் குறிப்பிடத்தகுந்த பத்தி எழுத்துக்கள் என்னைக்கவர்ந்தன. அவற்றை தொடர்ந்து எழுதிவரும் கே.எஸ். சிவகுமாரனின் உரைநடை இலக்கிய உலகின் அரிச்சுவடியில் இருந்த எனக்கு அப்பொழுது ஆதர்சமாகவே விளங்கியது.\nமல்லிகையில் பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி, சபாஜெயராசா, நுஃமான் உட்பட பலர் எழுதிய ஆக்கங்களில் இடம்பெற்ற வார்த்தைப்பிரயோகங்கள் முதலில் என்னை ஆச்சரியத்திலும் அச்சத்திலும் ஆழ்த்தியவை.\n“அது அவர்களின் தவறு அல்ல. எனது தவறுதான்” என்பதை நண்பர் பூரணி மகாலிங்கம்தான் சுட்டிக்காண்பித்து தொடர்ந்து விமர்சனங்களையும் படித்துவாருங்கள் எ���்று எனக்கு ஊக்கமளித்தார். ” ஆனால் – கே.எஸ். சிவகுமாரனின் எழுத்துநடை என்போன்ற ஆரம்பகட்ட வாசகர்களுக்கு உடனடியாகவே புரிந்துவிடுகிறதே ” என்றேன்.\nஅதற்கு மகாலிங்கம், ” சிவகுமாரன் எழுதுவது விமர்சனங்களாக இருந்தாலும் அவை அறிமுகப்பாங்கில் அமைந்த ஒருவகை பத்தி எழுத்து ” – என்று தரம் பிரித்து அடையாளம் காண்பித்தார்.\n என்று அப்போது தேடிக்கொண்டிருந்தேன். அக்காலப்பகுதியில் மல்லிகை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியானது. வெள்ளவத்தையில் அமைந்திருந்த விஜயலக்ஷ்மி புத்தகசாலைக்கு அடிக்கடி சென்று நீர்கொழும்பில் நாம் நடத்திய வளர்மதி நூலகத்திற்கு நூல்கள் – இலக்கிய சிற்றிதழ்கள் வாங்குவேன்.\nஅங்குதான் தமிழகத்திலிருந்து வரும் தீபம், தாமரை இதழ் கள் கிடைத்தன. அந்த புத்தகசாலையின் உரிமையாளர் மூத்த எழுத்தாளரும் நாவலாசிரியருமான செ.கணேசலிங்கன் என்ற தகவலும் எனக்கு காலப்போக்கில்தான் தெரியவந்தது.\nஅவரையும் அங்கே சந்திக்கும் சந்தர்ப்பம் அப்போது கிட்டவில்லை. அந்தப்புத்தகசாலையில் ஒரு முஸ்லிம் அன்பர் பணியிலிருந்தார். ஒருநாள் அங்கிருந்த தாமரை , தீபம் இதழ்களை கையில் எடுத்துக்கொண்டு பணத்தை நீட்டும்பொழுது அந்த இதழ்களில் கே.எஸ்.சிவகுமாரன் என்று எழுதப்பட்டிருந்தது.\nஅந்த விற்பனைப்பிரதிநிதி அந்த இதழ்களை எனக்கு விலைக்குத்தருவதற்கு மறுத்தார். ” அந்த இதழ்கள் கே.எஸ். சிவகுமாரன் என்பவருக்குரியவை. அவருக்காக அவை காத்திருக்கின்றன. உங்களுக்கும் குறிப்பிட்ட இதழ்கள் மாதாந்தம் தேவைப்படின் முற்கூட்டியே உங்கள் பெயரை பதிவுசெய்து வைத்துவிட்டுச்செல்லுங்கள் ” – என்றார்.\nஎனக்கு அன்று ஏமாற்றமாக இருந்தாலும், காலப்போக்கில் எனக்கும் அந்த இதழ்கள் கிடைப்பதற்கு அந்த முஸ்லிம் அன்பர் உதவினார். அத்துடன் அவரும் எனது பிரியத்துக்குரிய நண்பரானார். அவர் இலங்கை எழுத்தாளர்களின் புதிய நூல்களை விலைக்கு வாங்கி அமெரிக்க தூதரக தகவல் பிரிவுக்கும் வழங்கிவந்தார்.\nஅவரிடம் ” கே.எஸ். சிவகுமாரன் அவர்களைப்பார்க்க விரும்புகின்றேன். எங்கே பார்க்கலாம்…\nஅவர் வெள்ளவத்தையில் மறு புறத்தில் இருப்பதாகவும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் பணியாற்றுவதாகவும் சொன்னார். உடனே ” வானொலியில் சில சமயங்களில் செய்தி வாசிப்பாரே… அவரா இந்த சிவகும��ரன்…” என்று கேட்டேன். “ஆமாம் அவரேதான். ” என்றார்.\nஎனக்கு சிவகுமாரனை நேரில் பார்க்கவேண்டுமே என்ற ஆவல் முகத்தில் துளிர்விட்டிருப்பதை அவதானித்த அந்த அன்பர் தந்த முகவரியைப்பார்த்தேன். இலக்கம் 21 முருகன் பிளேஸ் வெள்ளவத்தை என்று இருந்தது.\nவெள்ளவத்தையில் முருகன் பிளேஸ் என்று எமது கடவுளின் பெயரில் தெரு ஒன்று இருப்பதும் எனக்கு அன்றுதான் தெரியும். எனது வியப்பை அந்த அன்பரிடம் தெரிவித்தேன். உடனே அவர் சிரித்துக்கொண்டு – ” ஆமாம் உங்கள் முருகக்கடவுளின் மற்றுமொரு பெயரும் சிவகுமாரன்தானே ” என்றார்.\nஅதில் இருந்த ஆழமான உவமானம் என்னை ஈர்த்தது.\nஆனால், நான் தேடிக்கொண்டிருந்த கே.எஸ். சிவகுமாரனை பின்னாட்களில் எதிர்பாரதவிதமாக கொழும்பு விவேகானந்தா வித்தியாலயத்தில் 1972 முற்பகுதியில் நடந்த பூரணி முதல் இதழ் வெளியீட்டு நிகழ்வில்தான் நேருக்கு நேர் சந்திக்க முடிந்தது.\nசகோதர வாஞ்சைக்குரிய நட்புறவு ஆரோக்கியமாகவே தொடருவதற்குரிய ரிஷி மூலம் அவரிடம்தான் ஒளிந்திருக்கிறது.\nகோபத்தையும் புன்சிரிப்பினால் புறம் ஒதுக்கிவிட்டு நேசிக்கும் இயல்புகொண்டவர். தன்னைவிட வயதில் இளையவர்களையும் அவர் ” சேர்…” என்று விளிப்பார்.\nசில நாட்களுக்கு முன்னரும் மருத்துவமனையின் கட்டிலில் இருந்துகொண்டு மீண்டும் அவர் “ சேர் “ என விளித்தபோது நெகிழ்ந்துவிட்டேன்.\nநான் சந்தித்த பல மனிதர்களிடம் இத்தகைய மென்மையான பண்புகளை பார்ப்பது அரிதாகவே எனக்குத்தென்பட்டிருக்கிறது.\nஅவரது இயல்புகளுக்கு ஏற்பவே அவரது எழுத்துக்களும் அமைந்திருக்கும்.\nமட்டக்களப்பில் 1936 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி பிறந்த சிவகுமாரன் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் மாணாக்கர். பாலுமகேந்திரா இலங்கையில் மட்டக்களப்பில் வாழ்ந்த காலத்தில் சச்சிதானந்தன் என்பவருடன் இணைந்து தேனருவி என்ற கலை இலக்கிய இதழை வெளியிட்டபொழுது அதில் பல ஆக்கங்களை எழுதியிருக்கும் சிவகுமாரனின் ஒரு நூலுக்கு பாலுமகேந்திரா முன்னுரை எழுதியுள்ளார்.\nசிவகுமாரனின் அசையும் படிமங்கள் என்ற சினிமாத்துறை நூலின் முகப்பில் இந்த பால்யகாலத்தோழர்கள்தான் இணைந்து தோன்றுகின்றனர்.\nநான் இவருக்கு மிகவும் நன்றிக்கடமைப்பட்டவன் என்பதற்காக பின்வரும் தகவல்களையும் இங்கு பதிவு செய்துவிடுகின்ற���ன்.\nசிவகுமாரனை சந்தித்த காலப்பகுதியில் அவர் இலங்கை வானொலியில் பணியாற்றுவது அறிந்து வானொலி கலையகத்தில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று எனது குரலை வானலைகளில் பரவச்செய்ய விரும்பினேன். எனது அன்றைய ஆசையை இன்று நினைத்துப்பார்க்கும் பொழுது சிறுபிள்ளைத்தனமாக இருக்கும்.\nஎனது விருப்பத்தை அவரிடம் சொன்னதும் எனது முகவரியை பெற்றுச்சென்றார்.\nசில நாட்களில் எனக்கு அவர் அனுப்பிய அஞ்சலட்டையில் ஒரு மாலை நேரம் இலங்கை வானொலி நிலையத்திற்கு வருமாறும் அங்கே வி.என். மதியழகன் என்பவரைச்சந்தித்து பேசினால் அவர் உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தருவார் என்றும் என்னைப் பற்றி அவரிடம் சொல்லியிருப்பதாகவும் எழுதியிருந்தார்.\nகொழும்பில் சுதந்திரச்சதுக்கத்தில் அமைந்த இலங்கை வானொலி ஒலிபரப்பு நிலையத்தை தேடிக்கண்டுபிடித்துச்சென்றேன்.\nஅங்கு நான் சந்தித்த வி.என். மதியழகன் எனக்கு தான் நடத்திய சங்கநாதம் இளைஞர்களுக்கான நிகழ்ச்சியில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் தந்தார். அன்று முதல் அவரும் மற்றும் சண்முகநாதன் வாசுதேவனும் நண்பர்களானார்கள்.\nவி.ஏ.திருஞானசந்தரம் அவர்களையும் சிவகுமாரன் எனக்கு அறிமுகப்படுத்தி , வானொலியில் கலைக்கோலம் நிகழ்ச்சியை தொடர்ச்சியாக சில மாதங்கள் நடத்துவதற்கும் வழிசமைத்துக்கொடுத்தார்.\n1983 வன்செயலில் அவரது முருகன் பிளேஸ் வீடும் தாக்கப்பட்டது. அவர் மயிரிழையில் உயிர்தப்பினார். சில நாட்களில் தனது சில உடைமைகளை எடுத்துவருவதற்கு அவர் மீண்டும் திரும்பியபொழுதும் அந்த வீட்டருகே தீயசக்திகள் அடுத்த தாக்குதலுக்கு தயாராகத்தான் நின்றார்கள்.\n” நான் எனது புத்தகங்களைத்தான் எடுக்க வந்தேன் ” – என்று இவர் சிங்களத்தில் சொன்னபொழுது “அவைதான் உமது வீட்டில் அதிகம் இருந்தன” என்று அங்கு நின்ற ஒருவன் சொல்லியிருக்கிறான்.\nஅதனைக்கேட்டு அவருக்கு சிரிப்பு வந்துள்ளது. அந்த இழப்பிலும் அவரது முகத்தில் தவழ்ந்த புன்னகையினால் வெட்கித்துப்போன அந்த ரவுடிகள் சமாவெண்ட (மன்னித்துக்கொள்ளுங்கள்) என்றார்களாம்.\n” இனி எதுவும் நடக்காது வீட்டில் வந்திருங்கள் ” – என்றும் சொல்லியிருக்கிறான் ஒரு ரவுடி.\n”இனி என்னதான் நடக்கவிருக்கிறது” என்று மனதிற்குள் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ சொல்லிக்கொண்டுதான் இந்த அறி���ாளி வீட்டினுள் நுழைந்திருப்பார்.\nஅதன் பிறகும் நாட்டை விட்டு புலம்பெயராமல் அதே வெள்ளவத்தை முருகன் பிளேஸ் இல்லத்தில் தொடர்ந்தும் வாழ்ந்தவாறே\nஇலக்கியப்பணியாற்றுகிறார் 84 வயது நிரம்பிய எங்கள் கே.எஸ். சிவகுமாரன். விரைவில் பூரண சுகம் பெற்றுத்திரும்பி, இலக்கிய எழுத்துப் பணிகள் தொடர வாழ்த்துவோம்.\nஅங்கத்திலே ஒரு குறையிருந்தாலும். →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகே. எஸ். சிவகுமாரன்-இலக்கிய திறனாய்வாளர்\nஎனது அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலை\nசூரியனுக்கு அருகில் நயினாதீவு இல் Nadesan SUNDARESAN\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nகாயங்கள் ஆறவேண்டும் இல் noelnadesan\nகாசா பணமா –எல்லோரையும் பு… இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/23719-pan-indian-actor-against-ravi-in-thani-oruvan-2.html", "date_download": "2020-10-28T13:46:32Z", "digest": "sha1:TWW4OOQIMT5PCKIKWC2JSK3GJ6FTBVUI", "length": 10483, "nlines": 82, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "2ம் பாகம் படத்தில் ரவிக்கு வில்லனாகும் பிரபலம் இவரா? | Pan Indian actor against Ravi in Thani Oruvan 2 - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\n2ம் பாகம் படத்தில் ரவிக்கு வில்லனாகும் பிரபலம் இவரா\nஜெயம் ரவி நடித்த படம் 'தனி ஒருவன். இதில் அரவிந்த் சாமி வில்லனாக நடித்திருந்தார். மோகன்ராஜா இயக்கி இருந்தார். இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது, நயன் தாரா ஹீரோயினாக நடித்திருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அதிரடி திரில்லராக அமைந்திருந்த 'தனி ஒருவன்' மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. ஜெயம் ரவி நேர்மையான ஐ.பி.எஸ் அதிகாரியாக நடிக்க, அரவிந்த் சுவாமி வில்லனாகத் தனது ஸ்டைலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். இப்போது, ​​பிளாக்பஸ்டர் படமான இதன் 2ம் பாகம் ஸ்கிரிப்ட் முடித்து தயாராக உள்ளார் இயக்குனர் மோகன் ராஜா. இதன் படப்பிடிப்பு பிப்ரவரி 2021 முதல் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது. தற்போது தனி ஒருவன் 2ம் பாகம் உருவாகவிருக்கிறது.\nஇதில் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடிக்க இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகர் நடிக்க உள்ளார்.பல மொழிகளில் ஒரே நேரத்தில் தனி ஒருவன் 2ம் பாகம் படம் உரு���ாகவிருப்பதால் படத்தை வலுப்படுத்த அதற்கேற்ப நட்சத்திரங்களை தேர்வு செய்து வருகின்றனர். அநேகமாக மம்மூட்டி நடிக்கக்கூடும் என்று பேச்சு எழுந்துள்ளது.\nஇயக்குனர் மோகன் ராஜா தனது சகோதரர் ஜெயம் ரவியுடன் ஏழாவது முறையாக 'தனி ஒருவன்2' படத்திற்காக இணைகிறார்.\nஏற்கனவே இவர்கள் இணைந்து வழங்கிய ஜெயம், சந்தோஷ் சுப்பிரமணியம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், தில்லாலங்கடி, தனி ஒருவன் படங்கள் எல்லாமே ஹிட்டாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.ஜெயம் ரவி தற்போது 'பொன்னியன் செல்வன்' மற்றும் 'ஜன கண மன' படங்களுக்கான பணிகளை முடிக்கவுள்ளார். இதையடுத்து 'தனி ஒருவன் 2' படத்திற்கான பணிகளைத் தொடங்கவுள்ளார். இதற்கிடையில், தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சுவாமியின் கதாபாத்திரம் இறந்து விடும் இந்நிலையில் இப்படத்தின் 2ம் பாகத்தை இயக்குனர் எப்படி எடுத்துச் செல்லவிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.\nவிஷால், ஆர்யா இருவரில் வில்லன் யார் தெரியுமா\nலட்சுமி மேனன் ஓப்பனாக கொடுத்த காதல் அப்டேட்.. அப்போ சீக்கிரமே டும் டும் டும் தான்..\nபீட்டர் பாலை பிரிந்தும் வனிதாவின் ஆட்டம் அடங்கவில்லை.. வெறுப்பில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..\nதங்க வேட்டையில் களமிறங்கிய போட்டியாளர்கள் - பிக் பாஸ் நாள் 24\nதியேட்டர்கள் திறப்பு கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை.. முடிவு என்ன\nலாட்வியா நாட்டு ராப் பாடகர் பாரதியார் பாடலுடன் தமிழ் என்ட்ரி..\nஇயக்குனருக்கு ஆபாச மெசேஜ்-மிரட்டல்.. என்ன நடந்தது\nபிக்பாஸில் பாலாஜியை கதறவிட்ட அர்ச்சனா.. கைகளை கட்டி கிண்டல் செய்ததால் பரபரப்பு..\nபிரபல இயக்குனருக்கு கொலை மிரட்டல்.. விஜய் சேதுபதியை விலக சொன்னதால் பரபரப்பு...\nபிரபல நடிகருக்கு கொரோனா நெகட்டிவ் ஆனாலும் மேலும் ஒரு வாரம் தனிமை\nராஜமவுலி படத்துக்கு ஆதிவாசிகள் எதிர்ப்பால் பரபரப்பு.. படத்தை தடுத்து நிறுத்துவோம்..\nமுதலை கண்ணீர் வடிக்கும் பிக் பாஸ் நடிகை.. ஏம்மா இப்படி பச்சயா நடிக்கிற.. அனிதாவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்..\nஉன் மனைவியை 14 நாட்கள் தா... எல்லை மீறும் ஸ்டோக்ஸ், சாமுவேல்ஸ் சண்டை\nபஞ்சரத்தினங்களில் 3 சகோதரிகளுக்கு குருவாயூர் கோவிலில் இன்று திருமணம் நடந்தது...\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nபிறந்த நாளில் நடிகருக்கு காதலை உணர்த்திய நடிகை.. குடும்ப எதிர்ப்பால் திருமணம் செய்யவில்லை\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nரூ.36000 வரை தங்கத்தின் விலை குறைய வாய்ப்புண்டு தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 26-10-2020\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 24-10-2020\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\nநடிகை மேக்னாராஜுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/06/blog-post_69.html", "date_download": "2020-10-28T14:27:00Z", "digest": "sha1:AAZX5ZHHP54LWBELMRHRVI57ISLJAYU4", "length": 4878, "nlines": 118, "source_domain": "www.ceylon24.com", "title": "தாரிக் அஹமத்தினைத் தாக்கிய பொலிசாரை சட்டத்தின் முன் நிறுத்துக! | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nதாரிக் அஹமத்தினைத் தாக்கிய பொலிசாரை சட்டத்தின் முன் நிறுத்துக\nபேருவளை,தர்ஹா நகரில், உளவியல் ரீதியில் குறைபாடுடைய தற்போது 14 வயதுடைய தாரீக் அஹமட் மீது, அண்மையில் இலங்கைப் பொலிசார், காட்டு மிராண்டித் தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nபொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள சோதனைச் சாவடியில் இவ்வாறு, 4 வயது முதல்\nஉளவியல் ரீதியில் பாதிக்கப்பட்ட சிறுவைனைத் தாக்கியது, நீதிக்குப் புறம்பான தாக்குதல் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அலிசாஹிர் மௌலான தமது ருவிற்றர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, இந்தச் சிறுவனைத் தாக்கிய பொலிசாரை சட்டத்தின் முன்னர், நிறுத்துமாறு சமூக ஊடக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅக்கரைப்பற்றில், மகப்பேற்று நிபுணரால் ,பாதிப்புற்ற பெண்மணிக்கு நட்டஈடு\nசட்டத்தரணி சஜிரேகா சிவலிங்கம் காலமானார்\n20 இற்கு ஆதரவளித்தோருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகள்\nநிந்தவூரில் தனிமைப்படுத்தப்பட்டவரின் சகோதரிக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/12122/", "date_download": "2020-10-28T13:36:57Z", "digest": "sha1:LUD6HGK7DMVOKN4RPEVFAX5CYW66P3V5", "length": 8328, "nlines": 62, "source_domain": "www.kalam1st.com", "title": "கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளும் வெற்றி – Kalam First", "raw_content": "\nகொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளும் வெற்றி\nகொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளும் வெற்றி அளித்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிததார்.\nநேற்றைய தினம் (24) கொழும்பு தேசிய வைத்தியசாலை பகுதியிலிருந்து ஐ.டீ.எச் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற கைது செய்யப்பட்டுள்ளார். இந் நபர் பயணித்த முச்சக்கர வண்டி சாரதி கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.\nஇதேவேளை, அயல் நாடுகளிலிருந்து எவருக்கும் கடல் வழி மூலமாக இலங்கைக்குள் நுழைவதற்கான வாய்ப்புக்கள் கிடையாது என்றும் அவர் கூறினார்.\nஇவ்வாறான வருவோரை தடுப்பதற்காக கடற்படையும் இராணுவமும் இணைந்து விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவிததார்.\nவரலாற்று சாதனையாற்றிய, விருட்சம் ஒன்று வீழ்ந்தது 0 2020-10-28\nவிளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான விளையாட்டு ஊட்டச்சத்து புதுப்பிப்பு திட்டம் 0 2020-10-27\nநிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது, எச்சரிக்கை விடுக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள் 0 2020-10-27\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம் 494 2020-10-19\nஅவதான நிலையில் கொழும்பு - புதிய கொரோனா தொற்றாளர்களின் உடலில் வைரஸ் செயற்பாடு தீவிரம் 188 2020-10-09\nஎவடொப் கிங்ஸ் அணி சம்பியன் 164 2020-10-06\nறிசாத்திற்காக ஊடகவியலாளர் மாநாட்டில் வாதாடிய மனோ 153 2020-10-15\nவிமல் வீரவங்ச ஒரு மோசடியாளன் - ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த 149 2020-10-14\n“மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கலே” – தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப்\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம் 494 2020-10-19\nறிசாத்திற்காக ஊடகவியலாளர் மாநாட்டில் வாதாடிய மனோ 153 2020-10-15\nவிமல் வீரவங்ச ஒரு மோசடியாளன் - ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த 149 2020-10-14\n“மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கலே” – தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப்\nஇலங்கைக்கு 354 புலமைப்பரிசில்களை, வழங்கியது பாக்கிஸ்தான் - நன்றி தெரிவித்தார் நாமல் ராஜபக்ச 125 2020-10-03\nஒரே நாடு ஒரே சட்டம் என்பது பெரும்பான்மை இனவாதிகளை திருப்திப்படுத்துவதற்கான ஒரே சட்டம் என்பதை தலைவர் ரிஷாத்தின் கைது முயற்சிகளின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.- முஷாரப் எம்.பி காட்டம் 119 2020-10-15\nஎவடொப் கிங்ஸ் அணி சம்பியன் 164 2020-10-06\nகல்முனை கடற்கரை மைதானம் சீர்படுத்தப்பட்டது 58 2020-10-23\nவிளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான விளையாட்டு ஊட்டச்சத்து புதுப்பிப்பு திட்டம் 45 2020-10-27\nபாபர் மசூதி இடிப்பு 'ஒரு முஸ்ஸிமாக அவமானப்படுகிறேன்' அடுக்கடுக்கான கேள்விகள் 111 2020-10-03\nதமது போர்க்களமாக இலங்கையை மாற்ற சீனாவும், அமெரிக்காவும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன 111 2020-10-14\nஇஸ்லாத்தை விமர்ச்சிக்க, பிரான்ஸ் அதிபருக்கு தகுதியில்லை - எர்துகான் ஆவேசம் 108 2020-10-09\n75 வயதில் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்.. பிரான்ஸ் ஜனாதிபதிக்கு மர்யம் எழுதிய உணர்வுமிகு கடிதம் 103 2020-10-26\nஇலங்கையில் உள்ள அமெரிக்க சீன - தூதர்களிடையே மோதல் 61 2020-10-13\nநியூசிலாந்து நாட்டின் முதல், ஆப்ரிக்க முஸ்லீம் முஸ்லீம் Mp 61 2020-10-22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/11/blog-post.html", "date_download": "2020-10-28T14:35:49Z", "digest": "sha1:YNLZ272P5K25626VL6XVBH3MSHRGHRLR", "length": 9578, "nlines": 41, "source_domain": "www.namathumalayagam.com", "title": "உரமூட்டிய மண்ணுக்கே உரமாகிப் போனவர்கள் - தேவபாலன் - பசறை - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » உரமூட்டிய மண்ணுக்கே உரமாகிப் போனவர்கள் - தேவபாலன் - பசறை\nஉரமூட்டிய மண்ணுக்கே உரமாகிப் போனவர்கள் - தேவபாலன் - பசறை\nகொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட மண்சரிவு பேரவலத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து 29.10.2015 அன்று காலை மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.\nமண்சரிவு ஏற்பட்ட பிரதேசத்தில் ஒன்றுகூடிய உறவுகள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியதோடு, மௌன அஞ்சலியும் செலுத்தினார்கள். தாம் பிறந்து வளர்ந்த இடத்திலேயே தமது சொந்தங்களை மண்ணுக்கு இரையாக்கி விட்டு அவர்களின் முகங்களை பார்க்க முடியாத நிலைமைக்கு ஆளாகிவிட்ட சோகத்தை நினைத்து உறவினர்கள் கதறியபடி அந்த மண்ணின் மீதே உட்கார்ந்து விட்ட காட்சி கல்லையும் கரைத்திருக்கும். அன்றைய தினம் காலை வேளையில் குறித்த இடத்திற்குச்சென்ற உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அவ்விடத்தை அண்மித்த உடனேயே தலையிலடித்துக்கொண்டு கதறி அழ ஆரம்பித்து விட்டனர்.\nஒரு சிலர் தமது உறவினர்களின் படங்களை எடுத்து வந்திருந்தனர். அதை தமது க��டியிருப்புகள் இருந்த இடத்தில் வைத்து கற்பூரம் ஏற்றினர். பின்னர் அவர்களின்ஆத்ம சாந்திக்காக கண்ணீர் மல்க பிரார்த்தித்தனர். மறுபுறம் இதில் எல்லாம் பங்கு கொள்ளாது எல்லா நம்பிக்கைகளையும் இழந்து விட்ட சிலர் அந்த மண்ணில் ஆங்காங்கே அமர்ந்து மௌனித்திருந்தனர் எனினும் அவர்களின் மௌனங்களை மீறி குமுறல் கண்ணீராக வெளிபட்டது. வயதான மூதாட்டி ஒருவர் தான் வசித்து வந்த வீட்டின் முன்பாக இழந்து விட்ட சொந்தங்களை நினைத்து அழுது புரண்ட நிலையில் அவரது உறவினர் அவரை ஆறுதல் படுத்தி அழைத்துச்சென்றார்.\nசம்பவம் இடம்பெற்று சரியாக ஒரு வருடம் கழித்து அந்த இடத்தின் மண்ணில் காலடி வைத்ததும் இத்தனை நாட்களாக மனதில் அடக்கி வைத்திருந்த சோகம் அனைவருக்கும் அவர்களை அறியாமலேயே குமுறலாக வெடித்து சிதறியது. குடும்பம் ,பிள்ளைகள் ,பேரப்பிள்ளைகள் என எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு, இளம் வயது பிள்ளைகளை இந்த அனர்த்தத்தில் பறிகொடுத்து விட்டு இருக்கும் மூதாட்டிகளின் புலம்பல்களை வர்ணிக்க முடியாது. இவை எல்லாவற்றையும் விட அனர்த்தத்தில் தரை மட்டமாகிப்போன ஆலயங்களின் எச்சமாக இருக்கும் ஐயனார் சிலையின் முன்பாகவும் கற்பூரம் கொளுத்தப்பட்டது.\nகண்முன்னே தன்னை காலங்காலமாக வணங்கி வந்த மக்கள், மண்ணுக்குள் புதைந்ததை பார்த்துக்கொண்டிருந்ததற்கா அல்லது எல்லா உயிர்களையும் காவு கொள்ளாது பலரை பாதுகாத்ததற்கா இந்த கற்பூரம் என்பது யாருக்குத்தெரியும் இறை நம்பிக்கையையும், உழைப்பையும் மட்டுமே நம்பி இந்த மண்ணில் காலடி வைத்து இறுதியில் இந்த மண்ணுக்கே இரையாகிப்போன இந்த பாட்டாளி மக்களின் வரலாற்றில் இந்த சோகங்கள் குறிப்புகளாக மட்டுமா இருக்கப்போகின்றன இறை நம்பிக்கையையும், உழைப்பையும் மட்டுமே நம்பி இந்த மண்ணில் காலடி வைத்து இறுதியில் இந்த மண்ணுக்கே இரையாகிப்போன இந்த பாட்டாளி மக்களின் வரலாற்றில் இந்த சோகங்கள் குறிப்புகளாக மட்டுமா இருக்கப்போகின்றன என்ற கேள்வி எழுகிறது.மண்ணுக்குள் புதைந்து போன சொந்தங்கள் இங்குள்ள செடி, கொடி, மரங்களிலும், கற்குவியல்களிலும் ஆத்மாவாய் அமர்ந்திருந்து மௌனமாய் அழுத சத்தம் மட்டும் எவருக்கும் கேட்டிருக்காது. இனியும் எவருக்கும் கேட்கப்போவதில்லை.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதுமிந்தவின் விடுதலையில் மனோவும் விலை போனாரா\nதுமிந்த சில்வாவின் விடுதலைக்காக கையெழுத்திட்ட மனோ கணேசன் உள்ளிட்ட எந்த MPக்களும் அதை நியாயப்படுத்திவிடமுடியாது. இப்போது இந்த கையெழுத்துக்க...\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாரநாயக்கவின் எதிர்வினை\nமீண்டும்... '1956' தொடர் தினக்குரலில் கொரொனோ காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல பத்திரிகைகள் தமது பக்கங்களை குறைத்திருந்தன....\nசிங்களர் பார்வையில் திலீபன் | என்.சரவணன்\nஇது “திலீபன் நினைவு காலம்” திலீபன் போரில் சமர் புரிந்து கொல்லப்பட்டவர் அல்ல. அகிம்சா ரீதியில் மனிதாபிமானக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/03/bayan-notes-30.html", "date_download": "2020-10-28T13:38:08Z", "digest": "sha1:7LMKA7FIQ6PQ547JWGPKDCWB4FTW7GA6", "length": 77243, "nlines": 395, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): நல்லோர்களின் மண்ணறை வாழ்க்கை", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nஇஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை\nவியாழன், 5 மார்ச், 2015\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/05/2015 | பிரிவு: கட்டுரை\nநல்லவர்கள் மரணிக்கும் போது வானவர்கள் சந்தோஷமான வார்த்தைகளை அவர்களிடம் கூறுவார்கள். மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். சொர்க்கம் பரிசாக கிடைக்கப் போகிறது என்ற சுபச் செய்தியை மரணிக்கும் தறுவாயில் வானவர்கள் கூறுவார்கள். எனவே தனது நிலை என்னவாகுமோ என்ற கவலை நல்லவர்களுக்கு இருக்காது. அவர்கள் நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் மண்ணறை வாழ்க்கைக்குள�� பிரவேசிப்பார்கள்.\n திருப்தியோடும் (இறைவனால்) திருப்தி கொள்ளப்பட்டும் உனது இறைவனிடம் செல்வாயாக. எனது அடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. எனது அடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. எனது சொர்க்கத்தில் நுழைவாயாக. எனது சொர்க்கத்தில் நுழைவாயாக\nஅல்குர்ஆன் (89 : 27)\n''எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று கூறி பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி ''அஞ்சாதீர்கள் கவலைப்படாதீர்கள் உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் பற்றிய நற்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்\nஇவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நாங்கள் உங்கள் உதவியாளர்கள். நிகரற்ற அன்புடைய மன்னிப்பவனின் விருந்தாக நீங்கள் ஆசைப்படுபவை உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கேட்பதும் உங்களுக்கு உண்டு என்றும் கூறுவர்.\nஅல்குர்ஆன் (41 : 30)\nஇன்பமான வாழ்வு உறுதி செய்யப்பட்டுவிட்டதால் விரைவாக தன்னை அடக்கம் செய்யுமாறு நல்லவர் விரும்புவார். ஆனால் தீயவரோ தனக்குக் கிடைத்த கொடூரமான வாழ்வை நினைத்து தன்னை மண்ணறைக்குள் அடக்கிவிட வேண்டாம் என்று அலறிக் கொண்டிருப்பார்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பிரேதம் (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது, அந்தப் பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருப்பின், ''என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்'' என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருப்பின், ''கைசேதமே என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்'' என்று கூறும். இவ்வாறு கூறப்படும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதை செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான். அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல் : புகாரி (1316)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்'' என்று சொன்னார்கள். அப்போது நான், ''அல்லாஹ்வின் தூதரே மரணத்தை வெறுப்பதையா (நீங்கள் சொல்கிறீர்கள்) மரணத்தை வெறுப்பதையா (நீங்கள் சொல்கிறீர்கள்) அவ்வாறாயின், (மனிதர்களாகிய) நாங்கள் அனைவருமே மரணத்தை வெறுக்கத்தானே செய்வோம் அவ்வாறாயின், (மனிதர்களாகிய) நாங்கள் அனை��ருமே மரணத்தை வெறுக்கத்தானே செய்வோம்\nஅதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''(அல்லாஹ்வைச் சந்திப்பது என்பதற்குப் பொருள்) அதுவல்ல. மாறாக, இறை நம்பிக்கையாளருக்கு, (மரண வேளையில்) இறைவன் கருணை புரியவிருப்பதாகவும் அவரைப் பற்றி அல்லாஹ் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவருக்குச் சொர்க்கத்தை வழங்கவிருப்பதாகவும் நற்செய்தி கூறப்படும். அப்போது அவர் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புவார், அல்லாஹ்வும் அவரைச் சந்திக்க விரும்புவான். இறை மறுப்பாளருக்கு, (மரணவேளை நெருங்கும் போது) அல்லாஹ் வழங்கவிருக்கும் வேதனை குறித்தும் அவர்மீது அல்லாஹ் கோபம் கொண்டிருப்பது குறித்தும் அறிவிக்கப்படும். அப்போது அவர் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுப்பார். அல்லாஹ்வும் அவரைச் சந்திப்பதை வெறுப்பான்'' என்று (விளக்கம்) சொன்னார்கள்.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் (5208)\nநல்லவர்களுக்கு மண்ணறை வாழ்வில் அழகான வரவேற்வு வானவர்களால் கொடுக்கப்படுகிறது.\nமதீனாவாசி ஒருவருடைய ஜனாஸாவைப் பின்தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டதும் நபியவர்கள் கப்ருக்கருகில் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். நபி (ஸல்) அவர்கள் சிறிய கம்பு ஒன்றினால் நிலத்தைக் கீறிக் கொண்டிருந்தார்கள். திடீரென தன் தலையை உயர்த்தி கப்ருடைய வேதனையை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக் கொள்ளுங்கள் என்று மூன்று தடவை கூறினார்கள். பின்பு மரணத் தறுவாயிலுள்ள ஒரு இறை நம்பிக்கையாளனுடைய நிலை பற்றிக் கூறினார்கள்.\nமூமினான ஒரு அடியான் உலகத் தொடர்புகளைத் துண்டித்து விட்டு மறுமையை எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் போது சூரிய ஒளிக்கொப்பான பிரகாசமான முகத்துடன் வானிலிருந்து சில வானவர்கள் அவனிடம் வருவார்கள். அவர்கள் தங்களுடன் சுவர்க்கத்துத் துணிகளையும் சுவர்க்கத்தின் நறுமணங்களையும் வைத்துக் கொண்டு அவனுடைய பார்வைக்கு எட்டும் தூரத்தில் இருப்பார்கள்.\nஅப்போது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவனருகில் அமருவார். அவனை நோக்கி நல்ல ஆத்மாவே நீ இந்த உடலிலிருந்து வெளியேறி அல்லாஹ்வின் மண்ணிப்பை நோக்கியும் அவனுடைய பொருத்தத்தை நோக்கியும் செல் என்று கூறுவார். தோல் பையொன்றிலிருந்து நீர் வழிந்துவிடுவது போன்று அந்த ஆத்மா வ���ளியேறிவிடும். அவர் அதனை எடுத்துச் செல்வார்.\nஅதனை அவர் எடுத்ததும் அருகிலுள்ள மலக்குகள் உடனே சுவர்க்கத்துத் துணியிலும் நறுமணத்திலும் அதனை வைத்துவிடுவார்கள். அதிலிருந்து கஸ்தூரி வாடை வீசும். அந்த மலக்குகள் அதனைச் சுமந்தவர்களாக முதலாவது வானத்தை நோக்கிச் சென்று வானத்தைத் திறந்து விடுமாறு அதிலுள்ள மலக்குகளிடம் கூறுவார்கள்.\nஅம்மலக்குகள் வானத்தைத் திறந்து அந்த ஆத்மாவை வரவேற்பார்கள். ஒவ்வொரு வானத்திலும் இவ்விதமே நடைபெறும் ஏழாவது வானத்தைக் கடந்து சென்றதும் அல்லாஹ் ஆத்மாவைச் சுமந்து சென்ற மலக்குகளை நோக்கி எனது இந்த அடியானுடைய செயல்களை இல்லிய்யீனிலே (இறை நம்பிக்கையாளர்களின் உயிர்கள் இருக்குமிடம்) பதிவு செய்துவிட்டு பூமியிலுள்ள அவனது உடலில் அவனுடைய ஆத்மாவைச் சேர்த்து விடுங்கள் என்று கூறுவான்.\nஅறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி) நூல் : அஹ்மத் (17803)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இறை நம்பிக்கையாளரின் உயிர் பிரியும் போது அதை இரு வானவர்கள் எடுத்துக் கொண்டு (வானுலகிற்கு) ஏறிச் செல்கிறார்கள். அப்போது வானுலகவாசிகள் (வானவர்கள்), ''ஒரு நல்ல ஆன்மா பூமியிலிருந்து வந்திருக்கிறது. அல்லாஹ் உனக்குப் பேரருள் புரிவானாக. நீ குடியிருந்துவந்த உடலுக்கும் பேரருள் புரிவானாக'' என்று பிரார்த்திப்பார்கள். பிறகு அந்த உயிர் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விடம் கொண்டு செல்லப்படுகிறது. பிறகு அல்லாஹ், ''இதை இறுதித் தஹ்ணை வரை (மறுமை நாள்வரை தங்க வைக்கப்பதற்காகக்) கொண்டு செல்லுங்கள்'' என்று கூறுவான்.\nஅறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரரி) நூல் : முஸ்ரிம் (5510)\nஅடக்கம் செய்யப்பட்டவுடன் மரணித்தவருக்கு விசாரணை ஆரம்பித்து விடுகிறது. வானவர்கள் மிகச் சில கேள்விகளை மட்டும் கேட்பார்கள். நல்லடியாராக இருந்தால் இலகுவாக கேள்விகளுக்கு பதில் கூறிவிடுவார். பிறகு அவருக்கு இன்பமான வாழ்வு ஆரம்பித்து விடுகிறது.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இரண்டு வானவர்கள் இறந்தவரிடம் வந்து அவரை எழுந்திருக்கச் செய்து அமர வைப்பார்கள். அவர்கள் அந்த அடியானை நோக்கி உனது இறைவன் யார் என்று கேட்பார்கள். அதற்கு அவர் எனது இறைவன் அல்லாஹ் என்று கூறுவார். பிறகு உனது மார்க்கம் என்ன என்று கேட்பார்கள். அதற்கு அவர் எனது இறைவன் அல்லாஹ் என்று கூ��ுவார். பிறகு உனது மார்க்கம் என்ன என்று கேட்பார்கள். அதற்கு அவர் எனது மார்க்கம் இஸ்லாம் என்று கூறுவார். உங்களிடத்தில் அனுப்பப்பட்ட இவர் யார் என்று கேட்பார்கள். அதற்கு அவர் எனது மார்க்கம் இஸ்லாம் என்று கூறுவார். உங்களிடத்தில் அனுப்பப்பட்ட இவர் யார் என்று வானவர்கள் கேட்பார்கள். அதற்கு அவர் இவர் அல்லாஹ்வின் தூதர் ஆவார் என்று கூறுவார். இதை நீ எவ்வாறு அறிந்து கொண்டாய் என்று கேட்பார்கள். அதற்கு அவர் அல்லாஹ்வின் வேதத்தை ஓதினேன். அதனை விசுவாசம் கொண்டேன். அதனை உண்மைப்படுத்தினேன் என்று கூறுவார்.\nஎனது அடியான் உண்மை கூறி விட்டான். அவனுக்காக சொர்க்கத்தின் விரிப்புகளை விரித்து விடுங்கள். சுவர்க்கத்தின் ஒரு கதவை அவனுக்காகத் திறந்து விடுங்கள் என்று ஒருவர் வானிலிருந்து அப்போது கூறுவார். அவனுடைய கண்பார்வை எட்டும் அளவிற்கு அவனுடைய கப்ரு விசாலமாக்கப்படும்.\nஅப்போது நறுமணம் கமழ அழகிய ஆடை அணிந்து வசீகரமான தோற்றத்துடன் ஒரு மனிதர் அவரிடத்தில் வருவார். அம்மனிதர் அவரை நோக்கி உனக்கு வாக்களிக்கப்பட்ட உனக்கு மகிழ்வூட்டக்கூடிய நன்னாள் இதுவாகும் என்று கூறுவார்.\nஅந்த இறைநம்பிக்கையாளர் அம்மனிதரை நோக்கி நீ யார் என்று கேட்பார். அதற்கு அம்மனிதர் நான் தான் (நீ உலகில் செய்து வந்த) உனது நல்ல காரியங்கள் என்று கூறுவார். அப்பொழுது அந்த இறை நம்பிக்கையாளன் இறைவா நான் தேடி வைத்துள்ள செல்வமான (நன்மையையும்) எனது குடும்பத்தினர்களையும் சென்றடைய மறுமை நாளை இப்போதே ஏற்படுத்திவிடு என்று கூறுவார். மரண வேளையின் போது ஒரு இறை நம்பிக்கையாளரின் நிலை இதுவாகும்.\nஅறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி) நூல் : அஹ்மத் (17803)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் அடியாரின் உடலைக் சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும் போது அவர்களது செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து 'முஹம்மத் எனும் இந்த மனிதரைப் லிபற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்'' எனக் கேட்பர். அதற்கு ''இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சியம் கூறுகின்றேன்'' என்பார். பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) ��ங்குமிடத்தைப் பார்'' எனக் கேட்பர். அதற்கு ''இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சியம் கூறுகின்றேன்'' என்பார். பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார் (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவரிடம் கூறப்பட்டதும் அவர் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பார்.\nஅறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி (1338)\nஇறை நம்பிக்கையாளரின் ஆத்மா சொர்க்கத்து மரத்தில் வாழும் பறவையாக (மாற்றப்படும்.) மறுமை நாளில் அவரது உடம்புடன் அல்லாஹ் அவரை எழுப்புகின்ற வரை (சொர்க்கத்துப் பறவையாகவே) இருப்பார்.\nஅறிவிப்பவர் : கஃப் பின் மாலிக் (ரலி) நூல் : நஸயீ (2046)\nநல்லவர்களாக இருந்தாலும் தீயவர்களாக இருந்தாலும் இறந்தவரை கப்ரில் வைத்தவுடன் மண்ணறை அவரை ஒரு முறை நெருக்கும். மரணித்தவன் கெட்டவனாக இருந்தால் விலா எலும்புகள் ஒன்றோடொன்று கோர்த்து கொள்கின்ற அளவிற்கு அது தொடர்ந்து நெருக்கிக் கொண்டே இருக்கும். நல்லவனாக இருந்தால் தொடர்ந்து நெருக்காமல் அவனை விட்டு விடுகிறது. பிறகு அவருடைய மண்ணறை விசாலமாக்கப்பட்டு அவர் நெருக்கடியில்லாமல் நிம்மதியாக மண்ணறை வாழ்வை அனுபவிப்பார்.\nசிறந்த நபித்தோழரான சஃத் பின் முஆத் என்ற நபித்தோழரையும் மண்ணறை நெருக்கியது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மண்ணறை நெருக்கும் பண்புடையது. அதனுடைய நெருக்கலிலிருந்து யாரேனும் ஒருவர் தப்பிப்பதாக இருந்தால் சஃத் பின் முஆத் அதிலிருந்து தப்பித்திருப்பார். (ஆனால் அவரையும் மண்ணறை நெருக்கியது.)\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : தஹதீபுல் ஆஸார் (797)\nஉங்களுடன் இருந்த இந்த மனிதர் குறித்து நீ என்ன சொல்லிக் கொண்டிருந்தாய் என்று நபி (ஸல்) அவர்களைப் பற்றி (நல்லவரிடம்) கேட்கப்படும். அதற்கு அவர் இறைவனின் தூதர் என்று நான் நம்பினேன். அவர் எங்களிடத்தில் தெளிவான சான்றுகளைக் கொண்டுவந்தார். அவர் உண்மையாளர் என்று கருதி அவர நாங்கள் பின்பற்றினோம் என்று கூறுவார். அதற்கு நீ உண்மையே கூறினாய். இவ்வாறே நீ வாழ்ந்து மரணித்தாய். இதே நிலையிலே அல்லாஹ் நாடினால் நீ எழுப்பப்படுவாய் என்று அவரிடம் கூறப்ப���ும். பிறகு அவருடைய பார்வை எட்டுகின்ற அளவிற்கு அவருடைய கப்ரு விசாலமாக்கப்படும்.\nஅறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரரி) நூல் : தப்ரானி பாகம் : 3 பக்கம் : 105\nஇருள் அகற்றப்பட்டு ஒளி பாய்ச்சப்படும்\nபொதுவாக மண்ணறைகளில் இருள் சூழ்ந்திருக்கும். நல்லவர்களின் மண்ணறைகளில் இருள் அகற்றப்பட்டு தேவையான ஒளி கொடுக்கப்படும். எனவே நல்லவர்கள் எந்த விதமான அச்சமும் இல்லாமல் நிம்மதியாக மண்ணறை வாழ்வைக் கழிப்பார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.\n(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்த கறுத்த 'பெண்' அல்லது 'இளைஞர்' ஒருவரைக் காணாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். 'அவர் இறந்து விட்டார்' என மக்கள் தெரிவித்தனர். ''நீங்கள் எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் (இறந்த) விஷயத்தை மக்கள் அற்பமாகக் கருதி விட்டனர் போலும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''அவரது மண்ணறையை எனக்குக் காட்டுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள் அதைக் காட்டியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு (சென்று) அவருக்காக (இறுதித்) தொழுகை நடத்தினார்கள். பிறகு ''இந்த அடக்கத்தலங்கள், அவற்றில் வசிப்போருக்கு இருள் மண்டிக் காணப்படுகின்றன. அல்லாஹ், எனது தொழுகையின் மூலம் அவற்றில் அவர்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவான்'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரரி) நூல் : முஸ்லிம் (1742)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இறை நம்பிக்கையாளன் மண்ணறையில் பசுமையான தோட்டத்தில் இருப்பார். எழுபது முழம் வரைக்கும் அவருடைய மண்ணறை விசாலமாக்கப்படும். பௌர்ணமி இரவில் சந்திரனின் ஒளியைப் போல் அவருக்கு வெளிச்சம் தரப்படும்.\nஅறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரரி) நூல் : முஸ்னத் அபீ யஃலா (6504)\nமரணித்தவரின் மண்ணறையில் விசாலமாக்குமாறும் ஒளிகொடுக்குமாறும் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள். இதன் மூலம் நல்லவர்களுக்கு மண்ணறையில் ஒளி தரப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.\n(என் முதல் கணவர்) அபூசலமாவின் (இறுதி நாளில் அவரது) பார்வை நிலைகுத்தி நின்ற போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, அவருடைய கண்களை மூடி விட்டார்கள். பிறகு, ''உயிர் கைப்பற்றப்படும��� போது பார்வை அதைப் பின் தொடர்கிறது'' என்று கூறினார்கள். அப்போது அபூசலமாவின் குடும்பத்தார் சப்தமிட்டு (புலம்பி) அழுதனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''உங்களுக்காக நீங்கள் நல்லதைத் தவிர வேறெதையும் வேண்டாதீர்கள். ஏனெனில், நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் 'ஆமீன்' கூறுகின்றனர்'' என்று கூறினார்கள். மேலும், ''இறைவா அபூசலமாவை மன்னிப்பாயாக நல்வழி பெற்றவர்களிடையே அவரது தகுதியை உயர்த்துவாயாக அவருக்குப் பிறகு எஞ்சியிருப்போருக்கு அவரைவிடச் சிறந்த துணையை வழங்குவாயாக அவருக்குப் பிறகு எஞ்சியிருப்போருக்கு அவரைவிடச் சிறந்த துணையை வழங்குவாயாக அகிலத்தின் அதிபதியே எங்களுக்கும் அவருக்கும் மன்னிப்பு அருள்வாயாக அவரது மண்ணறையை (கப்று) விசாலமாக்குவாயாக அவரது மண்ணறையை (கப்று) விசாலமாக்குவாயாக அதில் அவருக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவாயாக அதில் அவருக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவாயாக\nஅறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி நூல் : முஸ்லிம் (1678)\nமண்ணறை வாழ்வு என்று சொல்லப்படுவதால் புதைக்கப்பட்ட இடத்தில் தான் இறந்தவர்கள் இருப்பதாக எண்ணிவிடக் கூடாது. மரணிக்கும் மக்களில் அதிகமானோரை மண்ணில் புதைப்பதால் மண்ணறை வாழ்க்கை என்று நாம் அழைக்கிறோம். கடலில் மூழ்கி மீனிற்கு இரையாகியவர்கள் தீயில் கருகி சாம்பலானவர்கள் மிருகங்களால் வேட்டையாடப்பட்டு உண்ணப்பட்டவர்கள் இவர்களுக்கெல்லாம் கப்ரு என்பது கிடையாது. ஆனால் மண்ணில் புதைக்கப்பட்டவர்கள் சந்திக்கும் மறைமுகமான வாழ்வை இவர்களும் கண்டிப்பாகச் சந்திப்பார்கள்.\nஇறந்து விட்ட நல்லடியார்களுக்கு அற்புதமான அழகான வீடு தயார் செய்து தரப்படும். அங்கே அவர்கள் மண்ணறை வாழ்வு என்ற மறைமுகமான வாழ்வை இன்பமாகக் கழித்துக் கொண்டிருப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் இரவின் போது நல்லவர்களுக்கு இப்படிப்பட்ட பாக்கியம் இருப்பதை உவ்ர்ந்து கொண்டார்கள்.\nபிறகு அவ்விருவரும் என்னை அம்மரத்தில் ஏற்றிக் கொண்டு போய் அங்கு ஒரு வீட்டில் பிரவேசிக்கச் செய்தார்கள். நான் இது வரை அப்படி ஓர் அழகான வீட்டைப் பார்த்ததேயில்லை. அதில் சில ஆண்களும் வயோதிகர்களும் இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரும் இருந்தனர். பிறகு அவ்விருவரும் அங்கிருந்து என்னை அழைத்து மரத்தில் ஏற்றி இன்னொரு மாளிகையில் பிரவேசி��்கச் செய்தனர். அது மிகவும் அழகானதும் சிறப்பானதுமாக இருந்தது. அதில் வயோதிகர்களும் இளைஞர்களும் இருந்தனர். பிறகு நான் இருவரிடமும் ''இரவு முழுவதும் என்னை நீங்கள் சுற்றிக் காண்பீத்தீர்களே, அப்போது நான் கண்டவற்றைப் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்'' எனக் கேட்டேன். அதற்கு இருவரும் ''ஆம்,.. நீர் நுழைந்த முதல் மாளிகை சராசரி மூமின்களின் இருப்பிடம். அடுத்த மாளிகையோ உயிர்த் தியாகிகளின் இருப்பிடம். நான் ஜிப்ரீல். இவர் மீக்காயீல்' என்று கூறிவிட்டு, 'இப்போது உமது தலையை உயர்த்தும்'' எனக் கேட்டேன். அதற்கு இருவரும் ''ஆம்,.. நீர் நுழைந்த முதல் மாளிகை சராசரி மூமின்களின் இருப்பிடம். அடுத்த மாளிகையோ உயிர்த் தியாகிகளின் இருப்பிடம். நான் ஜிப்ரீல். இவர் மீக்காயீல்' என்று கூறிவிட்டு, 'இப்போது உமது தலையை உயர்த்தும்' என்றனர். நான் எனது தலையை உயர்த்தியதும் எனக்கு மேற்புறம் மேகம் போல் இருந்தது. அப்போது இருவரும் 'இதுவே (மறுமையில்) உமது இருப்பிடம்' என்றதும் நான் ''எனது இருப்பிடத்தில் என்னை நுழைய விடுங்களேன்' என்றேன். அதற்கு இருவரும் 'உமது வாழ் நாள் இன்னும் மிச்சமிருக்கிறது; அதை நீர் இன்னும் பூர்த்தி செய்யவில்லை. எனவே அதனை நீர் பூர்த்தி செய்ததும் நீர் உமது இருப்பிடம் வருவீர்' என்றனர்'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : சமுரா பின்த் ஜ‚ன்துப் (ரரி) நூல் : புகாரி (1386)\nநல்லடியார் சந்தோஷமாக மண்ணறை வாழ்வைக் கழிக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி அவருக்கு சொர்க்கம் காட்டப்படும். அதைப் பார்த்து அவர் சந்தோஷம் அடைந்து கொண்டே இருப்பார்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் இறந்து விட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்திலிலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்). மேலும், ''அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகின்ற வரை இதுவே (கப்றே) உனது தங்குமிடம்'' என்றும் கூறப்படும்.\nஅறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல் : புகாரி (1379)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நல்லடியாருக்கு நரகத்தின் ஒரு வாசலைக் காட்டுங்கள் என்று கூறப்படும். நரகத்தின் ஒரு வாசல் அவருக்கு காண்பிக்கப்பட்டு நீ அல்லாஹ்வி���்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்திருந்தால் இது தான் உனது இடமாக ஆகியிருக்கும். (ஆனால் நீ மாறு செய்யவில்லை. எனவே இதிலிருந்து தப்பித்து விட்டாய்.) என்று கூறப்படும். அப்போது அவர் மிகவும் சந்தோஷமும் பரவசமும் அடைவார். பிறகு இவருக்கும் சொர்க்கத்தின் ஒரு வாசலைத் திறந்து விடுங்கள் என்று கூறப்படும். சொர்க்கத்தின் வாசல் அவருக்காக திறக்கப்பட்டு இது தான் அல்லாஹ் உனக்கு ஏற்படுத்திய உனது இடமாகும் என்று கூறப்படும். அப்போது அவர் சந்தோஷமும் பரவசமும் அடைவார்.\nஅறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரரி) நூல் : தப்ரானி (2680)\nஉலக வாழ்வில் எவ்வளவு தான் இன்பங்களை மனிதன் அடைந்தாலும் திருப்தி அவனுக்குக் கிடைப்பதில்லை. இதனால் நிம்மதியின்றி செல்வத்தைத் தேடிக் கொண்டே வாழ் நாளைக் கழித்து விடுகிறான். ஆனால் நல்லவர்களுக்கு மண்ணறை வாழ்க்கை என்பது திருப்திக்குரியதாகவும் சந்தோஷத்திற்குரியதாகவும் இருக்கும். சத்தியத்திற்காக உயிர் நீத்த நபித்தோழர்கள் இப்படிப்பட்ட நிலையை அடைந்துள்ளார்கள் என்பதை பின்வரும் சம்பவத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.\n'பிஃரு மஊனா' (என்னுமிடத்தில் பிரசாரத்திற்காகச் சென்ற தமது) தோழர்களைக் கொன்றவர்களுக்குத் தீங்கு நேர லி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த (பனூசுலைம் கோத்திரத்தைச் சேர்ந்த) ரிஅல், தக்வான் மற்றும் உஸய்யா ஆகிய குலத்தினருக்குக் கேடு நேர லி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முப்பது காலை (தொழுகை) நேரங்கüல் பிரார்த்தித்தார்கள். பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்கள் விஷயத்தில் குர்ஆன் வசனம் ஒன்று அருளப்பட்டது. அதை நாங்கள் ஓதி வந்தோம்; பின்னாüல் அது (இறைவனால்) நீக்கப்பட்டு விட்டது. '' 'நாங்கள் எங்கள் இறைவனிடம் சென்று சேர்ந்து விட்டோம். அவன் எங்களைக் குறித்து திருப்தியடைந்து விட்டான்; நாங்கள் அவனைக் குறித்து திருப்தியடைந்தோம்' என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள்'' என்பதே அந்த வசனம்.\nஅறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி (2814)\nஅல்லாஹ்வை நம்புகின்ற விஷயத்தில் தவறிழைக்காமல் அவனை நம்ப வேண்டிய முறைப்படி நம்பியவர்களுக்கு வெற்றி கிடைப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே அல்லாஹ்விற்கு யாரையும் இணையாக ஆக்காமல் அவனை மட்டுமே விசுவாசம் கொண்டு வணங்கி வர வேண்டும்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கப்றில் ஒரு இறை நம்பிக்கையாளர் (முஃமின்) எழுப்பி உட்கார வைக்கப்பட்டதும் அவரிடம் (இரு வானவர்களைக்) கொண்டு வரப்ப(ட்டு கேள்வி கேட்கப்ப)டும்; பிறகு (அவர்களிடத்தில்) அந்த இறை நம்பிக்கையாளர், ''அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய தூதராவார்கள்'' என சாட்சியம் கூறுவார். இதையே அல்லாஹ், ''எவர் நம்பிக்கை கொள்கிறாரோ அவர்களை இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகின்றான்'' (14:27) எனக் குறிப்பிடுகிறான்.\nஅறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)நூல் : புகாரி (1369)\nஇறந்த பிறகு நாம் சம்பாதித்த செல்வமோ பெற்றெடுத்த குழந்தைகளோ நமக்குத் துணையாக வர மாட்டார்கள். மாறாக நாம் இந்த உலகில் செய்த நல்ல காரியங்கள் மட்டும் தான் நம்முடன் துணைக்கு வரும். எனவே நல்ல காரியங்களை அதிகமாகச் செய்து கொள்ள வேண்டும்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இறந்து போனவரை மூன்று பொருட்கள் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கி விடுகிறது. அவரை அவருடைய குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பி விடுகின்றன. அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்.\nஅறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி (6514)\nகுறிப்பாக இறந்த பிறகும் நன்மைகளை பெற்றுத் தரக்கூடிய நல்லறங்களைச் செய்து கொள்ள வேண்டும்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனிதன் இறந்து விட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகின்றன; 1. நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.\nஅறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரரி) நூல் : முஸ்லிம் (3084)\nசிரமங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்\nமறுமையில் நிறைய பலன்களை அடைய வேண்டும் என்பதற்காக இந்த உலகத்தில் அல்லாஹ் நமக்கு நோய்களையும் சிரமங்களையும் தருகிறான். இதை சகித்துக் கொள்ளாதவர்கள் இறைவனை ஏசி நன்றி கெட்ட தனமாக நடந்து கொள்கிறார்கள். இது தவறாகும்.\nஎவ்வளவு சிரமங்கள் வந்தாலும் அதைப் பொறுத்துக் கொண்டு மருத்துவம் செய்பவர்களுக்கு இறைவனி��் அன்பும் அருளும் கிடைக்கிறது. வயிற்று வலியால் இறந்தவர்கள் கப்ரில் வேதனை செய்யப்பட மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.\nசுலைமான் பின் ஸ‚ரத் மற்றும் ஹாரித் பின் உர்ஃபுதா ஆகியோருடன் நான் அமர்ந்திருந்தேன். வயிற்று நோயால் இறந்து போன ஒருவருரை (புதைப்பதற்காக) பின்தொடர்ந்து செல்ல வேண்டும் என்று அவ்விருவரும் எண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்போது வயிற்று நோயால் இறந்து விடுபவர் மண்ணறையில் வேதனை செய்யப்பட மாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். இல்லையா என்று அவர்களில் ஒருவர் இன்னொருவரிடம் கேட்டார். அதற்கு ஆம் என்று இன்னொருவர் பதிலளித்தார்.\nஅறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் யஸார் (ரஹ்) நூல் : அஹ்மத் (17591)\nஅல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தல்\nஅல்லாஹ்விற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு தனிச் சிறப்பு மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மரணத்திற்குப் பிறகு சந்தோஷமான வாழ்வு இவர்களுக்குக் கிடைக்கிறது. மண்ணறை வேதனையிலிருந்து இவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.\nஅல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள் மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர். அவர்களுடன் (இது வரை) சேராமல் பின்னால் (உயிர் தியாகம் செய்து) வரவிருப்போருக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சியுடன் உள்ளனர்.\nஅல்குர்ஆன் (3 : 169)\nஇந்த வசனத்திற்குரிய விளக்கத்தை நபி (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் எவ்வளவு இன்பமாக வாழ்கிறார்கள் என்பதை பின்வரும் சம்பவத்தின் மூலம் அறியலாம்.\nநாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், ''(நபியே) அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என நீர் எண்ண வேண்டாம். மாறாக, (அவர்கள்) உயிருடன் உள்ளனர்; தம் இறைவனிடம் (நெருக்கமாக) உள்ளனர்; உணவளிக்கப்பெறுகின்றனர்'' (3:169) எனும் இந்த இறை வசனத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: தெரிந்து கொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டுவிட்டோம்.\nஅப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்���ள்: அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென இறை அரியணையின் (அர்ஷின்) கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும்.\nஅப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் ஒரு முறை தோன்றி, ''நீங்கள் எதையேனும் ஆசைப்படுகிறீர்களா'' என்று கேட்பான். அதற்கு அவர்கள், ''நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது'' என்று கேட்பான். அதற்கு அவர்கள், ''நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது நாங்கள் தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக் கொண்டிருக்கிறோமே நாங்கள் தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக் கொண்டிருக்கிறோமே\nஇவ்வாறே மூன்று முறை (கேள்வியும் பதிலும்) நடைபெறுகிறது. எதையேனும் கேட்காமல் நாம் விடப்படமாட்டோம் என்பதை அவர்கள் காணும் போது, ''இறைவா எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக நாங்கள் உனது பாதையில் மீண்டும் ஒரு முறை கொல்லப்பட வேண்டும்'' என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும் போது, அவர்கள் (அதே நிலையில்) விடப்படுவார்கள்.\nஅறிவிப்பவர் : மஸ்ரூக் (ரஹ்) நூல் : முஸ்லிம் (3834)\nஅல்லாஹ்வின் வழியில் உயிர் தியாகம் செய்தவர்கள் உலகிலேயே சிரமங்களை அனுபவித்துவிட்டதால் மண்ணறையில் அவர்கள் விசாரனை செய்யப்பட மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.\nஅல்லாஹ்வின் தூதரே உயிர் தியாகியைத் தவிர மற்ற இறை நம்பிக்கையாளர்கள் மண்ணறைகளில் (விசாரனையின் மூலம்) சோதனை செய்யப்படுகிறார்களே ஏன் என்று ஒரு மனிதர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (போரின் போது) மின்னுகின்ற வாட்கள் ஷஹீதுடைய தலையில் ஏற்படுத்திய சோதனையே போதுமானதாகும். (எனவே அவர் மண்ணறையில் சோதனை செய்யப்பட மாட்டார்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nநூல் : நஸயீ (2026)\nஉயிர் தியாகம் செய்யாதவருக்கும் ஷஹீதுடைய அந்தஸ்து\nஅல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட வேண்டிய நிலை வந்தால் உயிரைத் தியாகம் செய்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அல்லாஹ்விற்காக போரிட்டு மரணிக்கும் பாக்கியத்தை மனப்பூர்வமாக இறைவனிடம் கேட்க வேண்டும்.\nஇதனால் போரிட்டு இறக்காமல் சாதாரணமாக இறந்தாலும் கூட அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு கொல்லப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் சிறப்புகள் நமக்குக் கிடைக்கும். விசாரனை இல்லாமல் மண்ணறை வேதனையிலிருந்து ஷஹீதுகள் பாதுகாக்கப்படுவதைப் போல் நாமும் பாதுகாக்கப்படுவோம்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் உண்மையான மனதுடன் இறை வழியில் வீரமரணம் அடைவதை வேண்டுகிறாரோ, அவர் அ(தற்குரிய அந்தஸ்)தை அடைந்து கொள்வார்; அவரை வீரமரணம் தழுவாவிட்டாலும் சரியே\nஅறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி நூல் : முஸ்லிம் (3869)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் உண்மையான மனதுடன் இறைவனிடம் வீர மரணத்தை வேண்டுவாரோ, அவரை உயிர்த் தியாகிகளின் தகுதிகளுக்கு அல்லாஹ் உயர்த்துவான்; அவர் தமது படுக்கையில் (இயற்கை) மரணமடைந்தாலும் சரியே\nஅறிவிப்பவர் : சஹ்ல் பின் ஹ‚னைஃப் நூல் : முஸ்லிம் (3870)\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு (27-03-2015)\nசனையா கிளையில் 24-03-2015 அன்று நடைபெற்ற தர்பியா ந...\nQITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 20/03/2015 வெள்ளி இரவு 7 மணிக்கு சகோ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிக்கு...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 1...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 05 & ...\nகத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மா...\nமரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே\nமுதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nஇறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nநபிகளாரின் நாணயம் (அமானிதத்தைப் பேணுதல்)\nபெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 26, 2...\nQITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பயிற்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/11/computer-instructor-district-wise.html", "date_download": "2020-10-28T15:26:49Z", "digest": "sha1:Q7THUSSQPLBG7KQHCKKKTFMWXKETZKRU", "length": 5283, "nlines": 174, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Computer Instructor District Wise Seniority List", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-28T14:47:09Z", "digest": "sha1:I46QOVVTRI6UJQX5FIZGU6HGHL4XBSAX", "length": 6666, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தாண்டவம் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதாண்டவம் என்பது 2012 ஆம் ஆண்டில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இது ஒரு அதிரடி சாகசப் படம். யு.டி.வி மோஷன் பிக்சர்ஸ் இதனை தயாரித்தது.[1].\nஜி. வி. பிரகாஷ் குமார்\nஇந்தியாவின் உளவுப்பிரிவிவான ராவில் பணியாற்றும் விக்ரமும், ஜெகபதிபாபுவும் நண்பர்கள். திடீரென ஊரில் விக்ரமுக்கு திருமணம் நிச்சயமாகிறது. வேண்டா வெறுப்பாக வருபவர், அனுஷ்காவைப் பார்த்ததும் மனம் மாறி மணக்கிறார். திருமணமான கையோடு வேலை தொடர்பாக மனைவியுடன் லண்டன் கிளம்புகிறார். அங்கே எதிராளிகளின் சதியின் காரணமாக மனைவியையும் பார்வையையும் இழக்கிறார். அதன்பிறகு எதிரிகளை எவ்வாறு பழிவா���்குகிறார் என்பதை சண்டை சாகசங்களுடன் சொல்லியிருக்கிறார், இயக்குனர் விஜய்.[2]\nஏமி ஜாக்சன் - சாரா விநாயகம்\nலட்சுமி ராய் - கீதா\nஜெகபதி பாபு - சரத்\nஇப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். பாடல்களை நா. முத்துகுமார் எழுதியிருந்தார்.\nஇப்படத்தை விஜய் இயக்கினார். திரைத் தொகுப்பாளராக ஆண்டனி, ஒளிப்பதிவாளராக நீரவ்சா, கலை நாகு ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். படத்தின் தொழில் நுட்பத்திற்காக வெளிநாட்டில் இருந்து கலைஞர்களை இறக்குமதி செய்தார் விஜய்.[3]. மேலும் மனோகர் வர்மா என்பவர் சண்டை காட்சிகளை வடிவமைத்திருந்தார்.\n↑ \"விக்ரம் – விஜய் கைகோர்க்கும் ‘தாண்டவம்’\n↑ தாண்டவம் ஆடும் தாண்டவம் : தாண்டவம் - திரை விமர்சனம்\n↑ \"\"தாண்டவம்\" ஆடும் விக்ரம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 06:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/141446-panjangam-notes", "date_download": "2020-10-28T15:03:34Z", "digest": "sha1:PKHMST6OIOZQ4Z6QLIVM77GMNF3M4MEN", "length": 19559, "nlines": 372, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 19 June 2018 - பஞ்சாங்கக் குறிப்புகள் | Panjangam - Sakthi Vikatan", "raw_content": "\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஅழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்\nநாரதர் உலா - என்ன நிகழ்ந்தது ஸ்ரீரங்கத்தில்\nரங்க ராஜ்ஜியம் - 5\n - 5 - குகஸ்ரீ ரசபதி அடிகள்\nஆலயம் தேடுவோம்: மகான்கள் போற்றிய சேஷத்திரத்தில்...\nமகா பெரியவா - 5\nகேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையா\nகேள்விக்கு என்ன பதில் - புடவை பரிசுப் போட்டி - 5\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\nவிளம்பி - வைகாசி 22 முதல் ஆனி மாதம் 4 வரை (5.6.18 முதல் 18.6.18 வரை)சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/254102", "date_download": "2020-10-28T14:52:13Z", "digest": "sha1:47DRZ6P37AZQ2UKTNBGAEXZKAK6ZJHDH", "length": 23165, "nlines": 345, "source_domain": "www.jvpnews.com", "title": "தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி சத்தமில்லாது விடுதலை - JVP News", "raw_content": "\nஇறுதி நேரத்தில் எஸ்.பி.பி வலியால் அவதிப்பட்ட போது அவருக்கு ஆறுதலான பாடல்\nபிரபல அரசியல்வாதிக்கு மருமகன் ஆகிறார் மாவையின் மகன் கலையமுதன்\nஇலங்கைக்கு போகும் முன் இப்படிக் கூறிய எஸ்.பி.பி யாருக்கும் தெரியாத நெகிழ்ச்சியான சம்பவம்\nஇன்னையோட 30 நாள் ஆச்சு... அனிதா சம்பத் குறித்து அவரது கணவர் உருக்கமாக போட்ட பதிவு\nஎதிர்கால மனைவி இந்த 6 ராசியில் ஒன்றா விட்டு விட வேண்டாம் உடனே திருமணம் செய்து விடுங்கள் விட்டு விட வேண்டாம் உடனே திருமணம் செய்து விடுங்கள் இனி மகிழ்ச்சியான மண வாழ்க்கைதான்\nஅச்சு அசலாக வனிதாவாக மாறிய அர்ச்சனா... டார்ச்சரை தாங்கமுடியாமல் தனிமையில் அழுத பாலா\nஎன் குழந்தையை தேடுகிறேன்- கதறி அழுது ஒன்றான அர்ச்சனா-பாலாஜி, லீக்கானது கண்ணீர் வரவைக்கும் புரொமோ\n ஓகேவாகிடுச்சா... அழுது கொண்டிருந்த பாலாஜி வெட்கத்தில் சிரித்த காட்சி\nமாஸ்டர் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.. யார்யார் இருக்கிறார்கள் தெரியுமா..\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகாரைநகர், நல்லூர், Toronto - Canada\nயாழ். பெருமாள் கோவிலடி புங்குடுதீவு\nசுவிஸ், கொழும்பு, யாழ் சாவகச்சேரி, யாழ் புங்குடுதீவு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal\nகனடா, பிரான்ஸ், யாழ் திருநெல்வேலி\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nதூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி சத்தமில்லாது விடுதலை\nமிருசுவில் எண்மர் கொலைச் சம்பவத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி விடுதலை – சத்தமில்லாது பொது மன்னிப்பு வழங்கினார் கோட்டா\nயாழ். மாவட்டம், தென்மராட்சி, மிருசுவிலில் எட்டுத் தமிழர்கள் குரல்வளை அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சார்ஜென்ட் சுனில் ரத்நாயக்காவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார்.\nஇந்தத் தகவலை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா வெளியிட்டுள்ளார்.\nபோர் காரணமாக மிருசுவிலிருந்து இடம்பெயர்ந்து கரவெட்டி நாவலர்மடம் பகுதியில் வசித்து வந்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்ளிட்ட 9 பேர், தமது சொந்த வீடுகளை���் பார்ப்பதற்கு 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி புறப்பட்டனர்.\nமிருசுவில் வடக்கு படித்த மகளிர் குடியேற்றத் திட்டப் பகுதியில் அமைந்திருந்த அவர்களது வீடுகளைப் பார்ப்பதற்குச் சென்ற 9 பேரும் அன்றைய தினம் மீண்டும் திரும்பி வரவில்லை.\nமறுநாள் 20ஆம் திகதி மாலை, வீடு பார்க்கச் சென்ற 9 பேரில் ஒருவர் மாத்திரம் அடிகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.\nஅவர் வழங்கிய சாட்சியத்தில், “நாம் வீடுகளைப் பார்த்துக் கொண்டிருந்த வேளை அங்கு வந்த இராணுவத்தினர், நான் உள்ளடங்கலாக ஒன்பது பேரையும் கைதுசெய்து அழைத்துச் சென்றனர்.\nகண்களைக் கட்டி கடுமையாகத் தாக்கினர். இதன்போது காயங்களுடன் நான் தப்பித்து வந்தேன்” என்று தெரிவித்திருந்தார்.\nடிசம்பர் மாதம் 25 ஆம் திகதி, அவர் தெரிவித்த குறிப்புக்கு அமைய மிருசுவில் வடக்கு படித்த மகளிர் குடியேற்றத் திட்டப் பகுதியிலுள்ள தென்னங் காணியில், புதிதாக வெட்டப்பட்ட குழியிலிருந்து காணாமல்போயிருந்த எட்டுப் பேரினதும் சடலங்கள் மீட்கப்பட்டன.\nஅப்போதைய சாவகச்சேரி மாவட்ட நீதிவான் அ.பிரேமசங்கர் முன்னிலையில் குறித்த குழி தோண்டப்பட்டது.\nஎட்டுச் சடலங்களும் ஒன்றன் மேல் ஒன்று போடப்பட்டு புதைக்கப்பட்டிருந்தன. மணல் பாங்கான தரையில் புதைக்கப்பட்டிருந்தமையால், சடலங்கள் பழுதடையாத நிலையில் மீட்கப்பட்டிருந்தன.\nமீட்கப்பட்ட சடலங்களில் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்த நிலையில் இருந்தன. கழுத்து, கைகளில் வெட்டுக் காயம் என்பன காணப்பட்டன.\nஎட்டுப் பேரினதும் குரல் வளை அறுக்கப்பட்டே கொலைசெய்யப்பட்டனர் என்பது பிரேத பரிசோதனையில் வெளிச்சத்துக்கு வந்தது.\nஅத்துடன் 5 வயது சிறுவனது வலது கால் திருகி முறிக்கப்பட்டிருந்ததும், பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.\nஇதனையடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது இராணுவத்தின் சார்ஜன் தரத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உள்ளிட்ட எட்டு இராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டனர்.\nஇந்த வழக்கு மிக நீண்ட காலமாக இடம்பெற்று வந்தது. 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி கொழும்பு உயர்நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை வழங்கியது. இராணுவ சார்ஜென்ட் சுனில் ரத்நாயவுக்கு தூக்குத் தண்டனை விதித்தது.\nஇதற்கு எதி��ாகப் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன. சுனில் ரத்நாயக்கவை விடுவிக்க வேண்டும் என்று பல தரப்புக்களிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.\nஇந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பௌர்ணமி தினத்தன்று, சுனில் ரத்நாயக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-10-28T14:42:54Z", "digest": "sha1:5RK35CYSEIL245MOR5KOCBTKBTZAGQNA", "length": 10739, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "குடி போதையில் விஜய்? வாட்ஸ் அப் வைரல்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரையுலகியேலேய “பார்ட்டிக்கு” பெயர் போனவர்கள், கங்கை அமரனின் வாரிசுகளான வெங்கட்பிரபுவும் அவர் தம்பி பிரேம்ஜியும்தான்.\nபிரேம்ஜியின் பர்த்டே பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகர் விஜய், குஷி மூடில் இருப்பதாக சொல்லி சில படங்கள் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவிவருகின்றன.\n“பிரேம்ஜி பர்த் டே பார்ட்டி நடந்து வெகுநாட்கள் ஆகிவிட்டன. இப்போது ஏன் இந்த படங்களை வெளியிடுகிறார்கள்” என்ற கேள்வியும் எழாமல் இல்லை.\n“புலி படம் வெளிவர இருக்கும் நிலையில் வேண்டுமென்றே இதைப் பரவவிடுகிறார்கள் சிலர்” என்று வருத்தத்தோடு பதில் அளிக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.\nவிஷால் ஜோடியாக முதன் முறையாக தமன்னா சரத்குமார் உருவப்படங்கள் எரிப்பு: ரஜினி ரசிகர்கள் ஆவேசம் பிரபல நடிகர் வீட்டில் 7 கோடி ரூபாய் பழைய நோட்டுகள்\nPrevious மீண��டும் காதல் மன்னன் ஆகிறார் அஜீத்\nNext பாண்டிராஜை வெளுத்து வாங்கிய டி.ஆர்\nஅமீரின் ‘மாஸ்க்’ குறும்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு…..\n‘கே.ஜி.எஃப் 2’ ரவீனா டண்டன் லுக் வெளியீடு…..\nவெளியானது கார்த்திக் ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் நடிப்பில் ‘முகிலன்’ ட்ரைலர்….\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nஅமீரின் ‘மாஸ்க்’ குறும்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு…..\nபயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nஎய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் பாஜக ஆதரவாளர்: கே.எஸ். அழகிரி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/5-acre-land-in-ayodhya-handed-over-to-sunny-wakf-board-for-building-mosque/", "date_download": "2020-10-28T14:42:29Z", "digest": "sha1:IT3VO46TKYZ4UJQ7LO26JNFUQZCL56XR", "length": 13482, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "அயோத்தி நகரில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் சன்னி வக்ஃப் வாரியத்திடம் ஒப்படைப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅயோத்தி நகரில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் சன்னி வக்ஃப் வாரியத்திடம் ஒப்படைப்பு\nஅயோத்தி நகரில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் சன்னி வக்ஃப் வாரியத்திடம் ஒப்படைப்பு\nஉச்சநீதிமன்ற தீர்ப்புப்படி அயோத்தி நகரில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு சன்னி வக்ஃப் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஅயோத்தி நகரில் பாபர் மசூதி அமைந்திருந்த இடத்தில் ராமர் கோவில் இருந்ததாகவும் அங்கு மீண்டும் ராமர் கோவில் அமைக்க வேண்டும் எனவும் பல்லாண்டுகளாகக் கோரிக்கை எழுந்து வந்தது. இதையொட்டி நீதிமன்றத்தில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் கடந்த 1992 ஆம் வருடம் கரசேவகர்களால் மசூதி இடிக்கப்பட்டு தரை மட்டமாக்கப்பட்டது.\nஅதன் பிறகு அந்த இடத்துக்கு இரு தரப்பினரும் சொந்தம் கொண்டாடினார்கள். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி அதற்குப் பதிலாக வேறொரு இடத்தில் மசூதி கட்டிக் கொள்ள 5 ஏக்கர் நிலத்தை வழங்கக் கோரி அரசுக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பின்படி அந்த நிலத்தில் ராமர் கோவில் கட்ட நாளை பூமி பூஜை நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொள்கிறார்.\nஉச்சநீதிமன்ற தீர்ப்புப்படி மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த ஆவணங்களை சன்னி வக்ஃப் வாரியத் தலைவர் ஜுபர் ஃபருக்கி தலைமையில் ஆன குழுவிடம் அயோத்தி மாவட்ட ஆட்சியர் அனுஜ் குமார் ஒப்படைத்துள்ளார். இந்த நிலம் ராமர் கோவில் உள்ள இடத்தில் இருந்து 25 கிமீ தொலைவில் உள தன்னிபூர் என்னும் இடத்தில் உள்ளது.\nநேபாள பிரதமருக்கு மனநிலை பிறழ்ந்து விட்டது : காங்கிரஸ் கண்டனம் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா : அத்வானிக்கு தொலைபேசி அழைப்பு தானாம் ராமர் கோயில் பூமி பூஜை அன்று மே. வங்கத்தில் முழு ஊரடங்கு..\nTags: 5 acre land, 5 ஏக்கர் நிலம், Ayodhya, Handed over, Mosque building, Patrikaidotcom, sunny waqf board, tamil news, அயோத்தி, ஒப்படைப்பு, சன்னு வக்ஃப் வாரியம், மசூதி கட்டுமானம், மத்திய பிரதேச கவர்னரிடம் சட்டீஸ்கரும் ஒப்படைப்பு\nPrevious இந்தியாவில் கொரோனா பாதிப்பு 18.55 லட்சத்தை தாண்டியது\nNext காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட தினம் : ஸ்ரீநகரில் 2 தின ஊரடங்கு\nபயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nபயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nஎய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் பாஜக ஆதரவாளர்: கே.எஸ். அழகிரி கண்டனம்\nபெங்களுருவ���ல் அதிகரிக்கும் மாரடைப்பு நோயாளிகள்: கோவிட்-19 தொற்றுநோய் காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/case-dismissed-against-congress-manifesto-for-karnataka-assembly-election/", "date_download": "2020-10-28T14:07:06Z", "digest": "sha1:BWWQKUSMH6FFDHTX3HHF4Y3LNA6TD2AL", "length": 13086, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "கர்நாடக தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகர்நாடக தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி\nகர்நாடக தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி\nகர்நாடகாவில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட ராகுல்காந்தி\nகர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த மாதம் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.\nஅதில் உள்ள சில ஷரத்துக்களை எதிர்த்து கர்நாடகாவை சேர்ந்த இந்து அமைப்பு சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்து உள்ளதுமு.\nகர்நாடக சட்டமன்ற தேர்தல் நாளை மறுதினம் (12-ம் தேதி) நடைபெற உள்ள நிலையில், அங்கு அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த மாதம் (ஏப்ரல்) 27ந்தேதி தேர்தல் அறிக்கையை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டார்.\nகாங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஜாதி மற்றும் மதம் சார்ந்த விஷயங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறி உச்சநீதிமன்றத்தில் இந்து சேனா அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.\nவழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேர்தல் நடவடிக்கையில் துவங்கிய பின் அதில் எந்த ஒரு நீதிமன்றமும் தலையிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது\nதமிழக காங். தலைவர் பதவி குஷ்பு-திருநாவுக்கரசுக்கு வேண்டாம்: இளங்கோவன் பரபரப்பு கடிதம் ஜே.என்.யூ. முத்துக்கிருஷ்ணன் மரணம்: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு உச்சநீதிமன்றத���தில் சசிகலா அதிரடி கோரிக்கை\nTags: Case dismissed against congress manifesto for karnataka assembly election, கர்நாடக தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி\nPrevious கொலிஜியம் முடிவு : தலைமை நீதிபதிக்கு நீதிபதி செல்லமேஸ்வர் கடிதம்\nNext ஹரியானா அரசு உடற்பயிற்சி நிலையங்கள் ஆர்எஸ்எஸ் கிளைகளாக செயல்படும்,…..பாஜக அமைச்சர்\nபீகார் சட்டப்பேரவை முதல் கட்ட தேர்தலில் 52.24% வாக்குப்பதிவு\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nகொரோனா இரண்டாம் அலை : பீதியில் ஐரோப்பா\nபாரிஸ் ஐரோப்பாவில் கொரோனா இரண்டாம் அலை தொடங்கி தினசரி பாதிப்பு 1 லட்சத்தைத் தாண்டி வருவதால் ஐரோப்பிய நாடுகள் பீதியில் ஆழ்ந்துள்ளன. கொரோனா தொற்று சீனாவுக்கு…\n‘ஆரோக்கிய சேது’ செயலியை உருவாக்கியது யார் ஆர்டிஐ கேள்விக்கு பதில் தெரிவிக்க மறுக்கும் ஆரோக்கியமற்ற மோடி அரசு…\nடெல்லி: கொரோனா தொடர்பான தகவல்களை மக்கள் அறிந்துகொள்ள அறிமுகப்படுத்தப்பட்ட ஆரோக்கியசேது செயலியை உருவாக்கியது யார் என்று ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட…\nபீகார் சட்டப்பேரவை முதல் கட்ட தேர்தலில் 52.24% வாக்குப்பதிவு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அலகில் 4.2 ஆக பதிவு\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/madhya-pradesh-school-children-to-say-jai-hind-during-attendance/", "date_download": "2020-10-28T14:49:49Z", "digest": "sha1:C2QGJXVPX6R3VQSLACJPLT5OGE6G54T3", "length": 12296, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "மத்தியப் பிரதேசம் : மாணவர் வருகை பதிவில் ஜெய்ஹிந்த் சொல்ல அரசு உத்தரவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமத்தியப் பிரதேசம் : மாணவர் வருகை பதிவில் ஜெய்ஹிந்த் சொல்ல அரசு உத்தரவு\nமத்தியப் பிரதேசம் : மாணவர் வருகை பதிவில் ஜெய்ஹிந்த் சொல்ல அரசு உத்தரவு\nமத்தியப் பிரதேச மாநில பள்ளிகளில் மாணவர்கள் வருகை பதிவின் போது ஜெய்ஹிந்த் என சொல்ல வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.\nகடந்த வருடம் செப்டம்பர் மாதம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் அப்போது கல்வி அமைச்சராக இருந்த குன்வர் விஜய் ஷா ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதன் படி அம்மாநிலத்தில் உள்ள சத்னா மாவட்ட அரசுப் பள்ளிகளில் மாணவர் வருகைப் பதிவின் போது ஜெய்ஹிந்த் என சொல்ல வேண்டும் என கூறப்பட்டிருந்தது. சோதனை முறையில் இவ்வாறு நடத்தப் படுவதாக தெரிவிக்கப்பட்டது.\nதற்போது மத்திய பிரதேச மாநில கல்வித்துறை அமைச்சகம் ஒரு சுற்றரிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வருகை பதிவின் போது மாணவர்கள் பலவிதமாக பதில் அளிக்கின்றனர். அதை ஒழுங்கு செய்ய மாணவர்கள் இனி ஜெய்ஹிந்த் என சொல்ல வேண்டும். இதன் மூலம் மாணவர்களிடையே தேசப்பற்று வளரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் அமுலாக்கப்பட உள்ள இந்த திட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nசகாரா குழுமத்தின் 86 சொத்துக்களை செபி(S.E.B.I ) விற்க உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒரே பதவி- ஒரே ஓய்வூதியம் பிரச்சினை: 2 மாதத்தில் தீர்வு மத்திய அமைச்சர் ஜனவரி 4: அரசியலில் முக்கியமான நாள்\nPrevious கர்நாடக தேர்தல் : 7 காங்கிரஸ் வேட்பாளர் வாக்குப���பதிவு இயந்திரம் குறித்து புகார்\nNext காஷ்மீர் : ரம்ஜான் மாதத்தில் ராணுவ நடவடிக்கைகள் ஒத்தி வைப்பு\nபயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nஅமீரின் ‘மாஸ்க்’ குறும்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு…..\nபயணிகளுக்கு கொரோனா தொற்று: ஏர் இந்திய விமானங்களுக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nஎய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் பாஜக ஆதரவாளர்: கே.எஸ். அழகிரி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/25129", "date_download": "2020-10-28T15:17:07Z", "digest": "sha1:752SI7CJWWOPVWYR32F32RHGYSF4JQ33", "length": 37578, "nlines": 201, "source_domain": "www.arusuvai.com", "title": "யூரிக் ஆசிட் பிரச்சனை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனது கணவருக்கு யூரிக் ஆசிட் பிரச்சனை உள்ளது,டாக்டர் மருந்து கொடுத்துள்ளார்,ஆனால் சரியாகவே மாட்டேங்கிறது,சாப்பிடகூடாத வகைகள் என்று 1 list குடுத்துள்ளார்,அதை தவிர வேற் என்ன சாப்பிடுவது என்று தெரியவில்லை,இயற்கையாக யூரிக் ஆசிடை குறைக்க வழி கூறுங்களேன்,என் கணவர் அதிகமாக தண்ணீர் குடிப்பார்,இருந்தும் பிரச்சனை இருக்கிறது\n//யூரிக் ஆசிட் பிரச்சனை// பொதுவாகச் சொல்லி இருக்கிறீர்கள். என்ன பிரச்சினை என்பது தெரியவில்லை. //டாக்டர் மருந்து கொடுத்துள்ளார்,ஆனால் சரியாகவே மாட்டேங்கிறது,// எத்தனை நாட்கள் மருந்து சாப்பிட்டிருக்கிறார் ஒரு முழு டோஸ் முடிந்துவிட்டதா ஒரு முழு டோஸ் முடிந்துவிட்டதா 'சரியாக மாட்டேன் என்கிறது' என்றால் என்ன சரியாகவில்லை 'சரியாக மாட்டேன் என்கிறது' என்றால் என்ன சரியாகவில்லை மருந்து ஆகாரம் தவிர வேறு எந்த அறிவுரையும் சொல்லவில்லையா மருந்து ஆகாரம் தவிர வேறு எந்த அறிவுரையும் சொல்லவில்லையா அவற்றை எல்லாம் ஒழுங்காகப் பின்பற்றுகிறாரா\nஉதவ விரும்புகிறேன் ஆனால், 'இன்ன பிரச்சினையாகத்தான் இருக்கும்,' என்று ஊகித்துக் கொண்டு பதில் சொல்லி உங்களைக் குழப்ப விரும்பவில்லை. விபரம் சொன்னால் எனக்கு தெரிந்ததைப் பகிர்ந்துகொள்வேன்.\n//சாப்பிடகூடாத வகைகள் என்று 1 list குடுத்துள்ளார்,// அதில் என்ன இருக்கிறது சொன்னால் எனக்கும் உதவக் கூடும். //அதை தவிர வேற் என்ன சாப்பிடுவது// எல்லாமே சாப்பிடலாம். எதைச் சாப்பிட்டாலும் அளவோடு இருக்கட்டும். அதே சமயம் பிரச்சினை (அது என்னவென்று முதலில் சொல்லுங்கள்.) :) திரும்ப வந்தால் அல்லது கூடினால் அன்றும் அதற்கு முதல் சில நாட்களிலும் என்ன சாப்பிட்டார்கள் என்பதைக் கவனித்துப் பார்த்தால் தவிர்க்கவேண்டியது எது என்பது புரியும். Gout உள்ள சிலரிடம் விசாரித்த போது, தண்ணீர் அடிக்கடி குடிப்பது தனக்குப் போதுமாக இருக்கிறது என்றார். அவரது தாயாருக்கு lettuce ஆகாதாம். இன்னொருவர் red wine தனக்குப் பிரச்சினை என்றார். உங்கள் கணவருக்கு எதெல்லாம் பிரச்சினைக்குரியதாக இருக்கிறது என்பதைக் கவனித்துப் பாருங்கள்.\n//இயற்கையாக யூரிக் ஆசிடை குறைக்க வழி// கடலுணவுகளை குறைக்க வேண்டும். வயிற்றைக் காயப்போடக் கூடாது. வேளைக்கு சாப்பிடவேண்டும். 3 வேளை சாப்பாடு என்று இராமல் அளவைக் குறைத்து, நான்கு அல்லது ஐந்து வேளை சாப்பிடலாம். //அதிகமாக தண்ணீர்// ஒரு தடவையில் அதிகம் குடித்தாலும் சற்று நேரத்தில் வெளியேறிவிடும். 'அடிக்கடி கொஞ்சம் தண்ணீர்' குடிப்பது ஆசிட் லெவல் உயராமல் பார்த்துக் கொள்ளும்.\nஇதற்குமேல்... சம்பந்தமில்லாதது போல் தெரிந்தாலும், பிரச்சினை குறைகிறவரை புளிப்புச் சுவையுள்ள அனைத்துக்கும் தற்காலிக விடுமுறை கொடுக்கலாம். ஊறுகாய், குளிர்பானங்களையும் தவிர்க்கலாம்.\nஅன்பு இமா, எனது கணவர் 1\nஎனது கணவர் 1 வருடங்களாக மருந்து எடுத்து வருகிறார்,யூரிக் ஆசிட் லெவலில் எந்த மாற்றமும் இல்லை,இப்பொழுது சமீபகாலமாக கை கால்களில் அதிக வலி உள்ளதாக கூறுகிறார்.\nடாக்டர்,முழு பருப்பு வகைகள் அதாவது கொண்டை பட்டாணி,பீன்ஸ்,உளுந்து பிரட்,கோதுமை,தயிர்,சிcகென்,மீன்,மட்டன்,முட்டைகோஸ்,காலிபிளவர், சொல்லிகொண்டே போகிற அளவுக்கு இருக்கிறது,அதிக உடற்பயிசியும் வேண்டாம் என்று விட்டார்.என்ன செய்வது,கை கால்களில் joint இடங்களில் வலி இருப்பதாக கூறி உள்ளார்\nமன்னிக்க வேண்டும் மஞ்சு. ஆரம்பமாக இருக்கும் என்று நினைத்துத்தான் அப்படிப் பதில் எழுதினேன். இவ்வளவு சிவியராக இருக்கும் என்று நினைக்கவில்லை. ;(\nகொடுத்த லிஸ்ட்டில் உள்ள சாப்பாடுகளை ஏற்கனவே தவிர்த்து வருகிறீர்கள் என்றால்... சமைக்கும் விதம் & சேர்க்கும் பதார்த்தங்களைக் கவனிக்கலாம். தாளிதம் தவிர்க்கலாம். சட்னியில் கொழுப்பு, புளி இரண்டும் இருக்கிறது. இதுபோல் சின்னச் சின்ன விஷயங்களையும் முடிந்தவரை கவனியுங்கள். உங்கள் கணவர் நிலையில் நான் இருந்தால் என்ன செய்வேன் என்று யோசித்தேன். மனதில் பட்டதை எழுதியிருக்கிறேன். உங்கள் சாப்பாட்டுமுறை எனக்குத் தெரியாது. அதனால் வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை. எதைச் செய்தாலும் எங்கள் உடல் தொழிற்படும் விதம், பரம்பரை இப்படிச் சில விஷயங்களும் இருக்கிறது இல்லையா தவிர்க்க நினைத்தாலும் சிலது ஆகிவிடுகிறது. ;(\nஇன்ன உணவு சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சீனியோ, கொழுப்போ, யூரிக் ஆசிட் லெவல��� குறையும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எது கூடுதலாகிப் பிரச்சினை கொடுக்கிறதோ அதைக் குறைவாக எடுப்பது, அவசியமானால் தவிர்ப்பது நல்லது என்று நினைக்கிறேன். அவசியமானால் மாத்திரை எடுக்கத்தான் வேண்டும். எனக்கு வலி நிவாரணத்துக்கும் வீக்கம் இறங்கவும்தான் கொடுத்தார்கள்.\nவலி - ஐஸ்பாக் வைத்தால் கொஞ்சம் குறையும். என்ன பிரச்சினை ஆனாலும் எப்பொழுதும் உள்ளதுதானே என்று நாள் கடத்தாமல் போய்க் காட்டிருங்க.\nஎன் அனுபவம் - காரணமில்லாமல் திடீரென்று ஒரு நாள் அதிகாலை விழிப்பு வந்தது. கால் சிவந்து வீங்கிப் போய் பயங்கர வலி. சூடு, எரிச்சல், கால் அசைக்கவே முடியவில்லை. இப்போ நினைக்கும் போது மீண்டும் வலிக்கிற மாதிரி இருக்கிறது. ;( எனக்கு இப்படி நீளமாக லிஸ்ட் கொடுக்கவில்லை. சிக்கன், மட்டன் எல்லாம் ஒரு பொழுதும் சாப்பிட்டதில்லை. மீன் பிடிக்காது. சாதாரணமாகவே ஒரே உணவு அடுத்தடுத்து வராமல் பார்த்துப் பார்த்துச் சாப்பிடுவேன். அதனால் எதை விடுவது என்று புரியவில்லை. வீக்கமும் வேதனையும் குறையவென்று பத்து நாட்களுக்குக் கொடுத்த மருந்து தீர்ந்து மேலும் இரண்டுநாட்கள் கழிந்தபின்தான் கொஞ்சமாவது குறைய ஆரம்பித்தது. என் குடும்ப மருத்துவர்மேல் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. மிகத் திறமைசாலி. மாத்திரைகள் கொடுத்தபோதே அவற்றின் பக்கவிளைவுகள் பற்றிச் சொல்லிவிட்டுத்தான் கொடுத்தார்கள். அடிக்கடி எடுக்க நேர்ந்தால் சிறுநீரகம் பாதிக்கப்படலாம், அதனால் ஒழுங்காக ஆரம்பத்திலிருந்தே குறைக்கிற வழியைப் பாருங்கள் என்றார். மாத்திரை எடுத்து வீக்கத்தைக் குறைக்காவிட்டாலும் அதே விளைவு வரலாம் என்றார். சப்பாத்து செருப்புப் போட இயலாமல், நடக்க, தூங்க இயலாமல் ஒரே வதைப்பாகப் போய்விட்டது. க்ளினிக்கில் படிக்க ஒரு புக்லட் கொடுத்தார்கள். அதையும் பார்த்து... இணையத்திலும் ஒரு வலம் வந்தேன். வலி கடுமையாக மனதுக்கும் ஏறிப் போயிற்று. ;) சாப்பாடு மிகவும் எச்சரிக்கையாகிவிட்டேன். ஒவ்வாமைக்குக் கூட மாத்திரை போட்டுக்கொள்ளலாம். இது அப்படியில்லை என்று புரிந்தது. வலி கொடுமை. ;( கால் முற்றாகச் சரியாக இரண்டரை மாதங்கள் ஆயிற்று. குளிர்காலம் வந்தால் என்ன செய்வேன் என்று பயம் வந்தது. முடிந்தவரை கவனமாக இருக்கிறேன். பார்க்கலாம்.\nகவனமாக இருங்கள். காஃபி குடிப்பாங்களா அப்படியானால் அதை விட்டுப் பார்க்கலாம். வேறு ஏதாவது நினைவுக்கு வந்தால் வந்து சொல்கிறேன். வேறு யாராவது பதில் சொல்கிறார்களா என்றும் பார்க்கலாம்.\nரொம்ப ரொம்ப நன்றி இமா,நீங்க\nரொம்ப ரொம்ப நன்றி இமா,நீங்க சொன்ன வழிகளை பின்பற்றுகிறோம்\nநான் 16 ஆண்டுகளாக கவுட்டால் அவதிப்பட்டு வருகிறேன். என் அனுபவம் இதோ..........\nகவுட் /ஆர்த்ரைடீஸ் வயிறு (ஜீரண) கோளாறால் வரும் உபாதை.\nஇன்று உலகில் (இந்தியாவிலும்) இப்பிரச்சனை மிக வேகமாக அதிகரித்துவருகிறது காரணம் இரசாயண உணவு.\n* கவுட் கறி மீன் சாப்பிடுவதால் வருகிறது என்று சொல்லும் வாந்தி எடுக்கும் அரைகுறை மருத்துவரிடம் செல்லாதீர்கள். இதில் உண்மை அரவே இல்லை - நான் முதலில் இதை நம்பி அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன் மாதத்தில் இருமுறை வலி வந்தது. இப்பொழுது முன்பை விட அதிகம் சாப்பிடுகிறேன் ஆண்டிற்கு ஒரு முறை வருகிறது... கவுட்டின் முக்கிய காரணம் அசைவம் அல்ல சர்க்கரையும், மாவு சத்தும்.(பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.) . சரி அசைவத்தால் வருகிறதென்றால் கற்கால மனிதருக்கெல்லாம் கவுட் இருந்திருக்கவேண்டுமே.. கவுட்டின் முக்கிய காரணம் அசைவம் அல்ல சர்க்கரையும், மாவு சத்தும்.(பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.) . சரி அசைவத்தால் வருகிறதென்றால் கற்கால மனிதருக்கெல்லாம் கவுட் இருந்திருக்கவேண்டுமே.. பிராமணர் ஒருவருக்கும் கவுட்டே வரக்கூடாதே..\n* நான் செய்த மாற்றங்கள் - செக்கு தேங்காய் எண்ணெய் சமையல் (பெயரிடப்பட்ட எண்ணெய்கள் எல்லாம் விஷம்.விஷம்.விஷம் ), பாகெட் பொருட்களை தவிர்ப்பது, அதிக தண்ணீர் குடிப்பது, பசித்தால் மட்டும் சாப்பிடுவது (PALEO DIET சிறந்தது) வாரத்தில் ஒரு முறையாவது பார்லி கஞ்சி மட்டுமே குடிப்பது, லேசாக வறுத்த கருஞ்சீரகம் ஒரு ஸ்பூன் வயிறு காலியாக இருக்கும் பொழுது ஒரு நாளைக்கு மூன்று வேலை சாப்பிடுவது (சிலர் சூடு, இது அதிகம் என்பார்கள் இதில் உண்மையில்லை.). காலையில் தண்ணீர் கலந்த எலுமிச்சை சாற்றில் ஒரு ஸ்பூன் ஆர்கானிக் மஞ்சள் பொடி கலந்து குடிப்பது, மூன்று பல் பூண்டு நறுக்கி பச்சையாக சாப்பிட்டு தண்ணீர் குடிப்பது, வாரம் இருமுறையாவது வாழைத் தண்டு சாறு குடிப்பது, இரவில் படுக்கும் பொழுது கடுக்காய் பொடி சாப்பிடுவது. இவைகள் கவுட்க்கு மட்டும் அல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. - இது எனது உண்மை கலந்த அனுபவம்.\n'பதினாறு ஆண்டுகளாக' & 'அவதிப்படுகிறேன்' - என்று சொல்லிவிட்டுத் தான் மீதியைச் சொல்லியிருக்கிறீர்கள் என்பது தான் முதலில் என் கவனத்திற்கு வந்தது.\nஎனக்கு 2010 டிசெம்பரில் அந்த முதல் முறை வந்து சிரமம் கொடுத்த பின் இதுவரை மீண்டும் வரவே இல்லை. ஒன்பது வருடங்கள்\nஉண்மையில் ஆரம்பத்தில் தான் சற்று அவதானமாக இருந்தேன். (முதலாவது இடுகை 2013ல் எழுதியிருக்கிறேன்.) பிறகு அது மறந்தே போய் விட்டது. நான் சிறு வயதிலிருந்தே சைவம் தான். என் மருத்துவர், 'கவுட் கறி மீன் சாப்பிடுவதால் வருகிறது,' எனவில்லை. கவுட் இருப்பவர்கள் கடலுணவைக் குறைப்பது நல்லது என்றார்.\n'சர்க்கரையும், மாவு சத்தும்.' என் உணவில் இவை வெகு வெகு குறைவு. இந்தப் பழக்கத்தால் எங்காவது போகும் போது கஷ்டப்படுகிறேன், 'இத்தனை தானா சாப்பிடுவது ஏன் சமையல் நன்றாக இல்லையா ஏன் சமையல் நன்றாக இல்லையா' என்பார்கள். :-) அப்படி இருந்தும் தான் முதல் முறை வந்தது. இப்போதும் அதே போல்தான் சாப்பிடுகிறேன். வரவில்லை.\nஎங்கள் பக்கத்து சமையலில் தாளிதம் குறைவு. இங்கு செக்கு எண்ணெய் கிடைக்காது. ஆலிவ் எண்ணெய் அல்லது ரைஸ் ப்ரான் எண்ணெய் பயன்படுத்துவோம். ஒரு தடவை வாங்கியது மூன்று நான்கு மாதங்களுக்கு வரும். பாக்கெட் பொருட்கள் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் தெரிந்துகொள்ள ஆவல். 'அதிக தண்ணீர் குடிப்பது,' இதை எனக்கும் சொன்னார்கள்.\nஎன் மருத்துவர் முதல் முறை இங்கு சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட கைநூல் ஒன்றையும் கொடுத்தார். பத்திரமாக இருக்கிறது. எப்போதாவது மீண்டும் தேவைப்பட்டால் படிக்கலாம் என்று பத்திரப்படுத்தி இருக்கிறேன்.\nமாற்றங்கள் செய்தபின்னாலும் ஆண்டுக்கு ஒரு தடவை வருகிறது என்று மிர்ஸா அக்பர் சொல்லியிருப்பதை வைத்தும் 2010ன் பின் மீண்டும் வரவே இல்லை என்னும் என் அனுபவத்திலிருந்தும் எனக்குத் தோன்றுவது - ஒருவரது உடல் போல் இன்னொருவரது இல்லை; சிகிச்சை கூட ஆள் ஆளுக்கு வித்தியாசப்படும் போல் இருக்கிறது.\nஇத்தலைப்பை பார்த்து வந்தேன். அதிகப்படியான உப்பு உடலில் தங்கும்போது கற்களாக மாறுவதுபோல அதிகப்படியான புரதம் அப்படியே உடலில் தேங்கும்போது சிறு சிறு கிரிஸ்டல்போல மூட்டுகளில் படிவதே கவுட்னு சொல்லி நாமலும் வலி பொறுத்துக்க முடியாம மருந்தை தேடி ஓடுகிறோம்.\nடாக்டர்கள் எந்த நோய்யென யார்போனாலும் முதலில் தேவையில்லாத பழக்கங்கள், ஒவ்வாமை தரும் உணவுப்பழக்கங்கள் இருக்கிறதான்னு தான் முதலில் விசாரிப்பார்.\nஇமா சொன்னதுபோல ஒருவரின் உடல்வாகு போல மற்றொருவருடையது இல்லை.ஒருவருக்கு வரும் நோய் மற்றவருக்கு வருவதும் கட்டாயமில்லை. அப்படி வரும் பட்சத்தில் தாங்கங்களும் அறிகுறிகளும் வித்யாசப்படுகின்றது.\nசென்சிட்டிவ் உடல்வாகு கொண்டவர்களுக்கு குறிப்பிட்ட அளவினை எட்டும் முன்னமே இந்த யூரிக் ஆசிட் தனது குணத்தைக் காட்ட ஆரம்பித்துவிடுகிறது. ஆனால் சிலருக்கோ ஒன்பது வரை எட்டியும் சில அறிகுறிகளுடன் கூடவே வருகிறது.\nநோயின்தாக்கம் வந்தபின் மருத்துவர் சொல்வது அசைவம், ட்ரிங்ஸ், புரதம் அதிகமாக உள்ள பருப்பு வகைகள், முட்டைகோஸ், குறிப்பாக தக்காளி, புளி, புளித்துப்போன இட்லி தோசை மாவு, இப்படி இன்னும் பல பொருட்களில் கவனம் செலுத்துங்கள் என்றுதான். நோயின் தாக்கத்தைப்பொறுத்து குறைத்து உண்ணவோ அல்லது முற்றிலும் தவிர்க்கவோ அறிவுறுத்தலாம்.\nநாட்கள் அதிகமான இறைச்சியில்( பறவைகள்,மீன்கள்) அமோனியாவை மூலப்பொருளாக கொண்ட ஒருவித பொருள் இருக்கும்( ஈரபதத்தை தன்னுள் தக்கவைப்பதற்காக). இவ்வகையான இறைச்சிகள் நாட்கள் அதிகமாகி நாம் உண்ணும்போது வளர்சிதை மாற்றங்கள் சரிவர நடக்காமல் அவை யூரிக் ஆசிடாக மாற்றமடைந்து உடலில் தங்கிவிடுகின்றன. அதனால் தான் இவ்வகையான உணவுகளை தவிர்க்க சொல்கின்றனர்.\nதாக்கம் அதிகமாக இருக்கும் போது ஆங்கில மருத்துவம் எடுத்துக்கொள்ளுதல் உடனடி நிவாரணம் கிடைக்கலாம். (அதாவது கிடைத்ததுபோல இருக்கலாம்.) வலிக்கு வலிநிவாரணி கொடுப்பார்கள் யூரிக் ஆசிட் க்ரிஸ்டல்கள் இருக்கும்வரை வலி நம் உடலை விட்டு போகாது , ஆனால் வலியை நாம் உணராமல் இருக்கவே இவ்வகை மாத்திரைகள்.கூடவே கொடுக்கப்படும் மாத்திரைகள் சில( ஃபெபுசால், ஃபெபுரோஸ் போன்று) யூரிக் ஆசிட்டின் அளவினை குறைத்திட பயன்படலாம்.\nஎனக்கு தெரிந்த உபயோகித்து பயனடைந்த வீட்டு வைத்தியம் சொல்கிறேன். தேவைபடுவோர் உபயோகித்து பரிசோதித்தும் பார்க்கலாம். பலனும் பெறலாம் .\n1. கொத்தமல்லி விதைகளை அரைத்து(ஒன்றிரன்டாக) ஒரு டம்ளர் நீரில் கொதிக்க விடுங்கள். இதனுடன் 4 ,5 உலர் போட்டு நீரின் நிறம் மாறும்வரை காய்ச்சவும���. பின் வடிகட்டி உலர் திராட்சையுடன் சேர்த்த இந்த தீநீரை காலையில் வெறும்வயிற்றில் குடித்து வரவேண்டும். இது உள்ளே உள்ள யூரிக் ஆசிட் அளவைனையும் , கிரிஸ்டல்களையும் கரைத்து வெளியேற்றும்.\n2. வெள்ளரிக்காய் ஒன்று, இஞ்சி சிறிது, இவை இரண்டையும் அரைத்து வடித்து சாறெடுக்கவும். இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து விரும்பும் நேரம் பருகி வரலாம். இதுவும் யூரிக் ஆசிட் அளவை குறைக்க உதவும்.\n3. கழற்சிக்காய் பொடி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) , வெந்தையப்பொடி, 2:1 விகிதத்தில் எடுத்து இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து என்கெல்லாம் வலி வீக்கம் கண்டு சிவந்து எரிச்சல் உள்ளதோ அந்த இடங்களில் தடவி காயவிடுங்கள்(தானாக உதிரும்வரை). இது வலி, வீக்கம், எரிச்சல் அனைத்திலிருந்தும் குணப்படுத்தும்.\nஇவை நானே செய்து குணப்பட்ட மருத்துவம்.\nநீர்சத்துள்ள காய்கறிகள், பூசணி, சாம்பார் வெள்ளரி, வெண்டைகாய், சிறுதானியங்கள், இவற்றினை உணவில் அதிகம் சேர்க்கவும்.முடிந்தவரை வெள்ளை சர்க்கரையை தவிர்த்து நாட்டு சர்க்கரை அல்லது பனை வெல்லம், பனங்கருப்பட்டி சேர்த்துக்கொள்ளலாம்.\nபுதிய‌ தலை முடி முளைக்க‌\nவாட்டர் தெரஃபி - மேஜிக்கல் எஃபக்ட்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE/2014-04-15-07-36-23/47-106876", "date_download": "2020-10-28T13:52:28Z", "digest": "sha1:Q63NXAHOXI7V3PQKTYGOC52DGTDN5CFU", "length": 18215, "nlines": 165, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பங்குச்சந்தை மற்றும் தங்கம் விலை நிலைவரங்கள் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வணிகம் பங்குச்சந்தை மற்றும் தங்கம் விலை நிலைவரங்கள்\nபங்குச்சந்தை மற்றும் தங்கம் விலை நிலைவரங்கள்\nபங்குச்சந்தை கொடுக்கல் - வாங்கல்கள் தொடர்ந்தும் உயர்வான பெறுமதிகளை கடந்த வாரம் பதிவு செய்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீதான ஈடுபாடு பெருமளவு சந்தை உயர்ந்த பெறுமதிகளில் பங்களிப்பு செலுத்தியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்குகள் கொள்வனவில் அதிகளவு ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருந்தனர். வெள்ளிக்கிழமை நடவடிக்கைகள் நிறைவடைந்த போது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6,092.34 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3346.92 ஆகவும் பதிவாகியிருந்தன.\nஏப்ரல் 07ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 3,401,982,240 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 23,564 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 22,436 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,110 ஆகவும் பதிவாகியிருந்தன.\nசந்தையின் கொடுக்கல் வாங்கல்கள் ஏற்றத்தாழ்வுகளை பதிவு செய்திருந்ததுஇ சுட்டிகள் மறைபெறுமதிகளை பதிவு செய்திருந்ததுடன், புரள்வு பெறுமதி 500 மில்லியன் ரூபாவை கடந்திருந்தது. கொமர்ஷல் வங்கி பங்குகள் மொத்தமாக கைமாறியிருந்தன. இது புரள்வு பெறுமதியின் 38 வீதத்தை பங்களிப்பு செய்திருந்தது. லங்கா ஐஓசி பங்குகள் மீது உயர் நிகர பெறுமதி வாய்ந்த ஈடுபாடு காணப்பட்டது. ஏசியா அசெட் ஃபினான்ஸ் பங்குகள் மற்றும் எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் ஈடுபாடு காண்பித்திருந்தனர். வெளிநாட்டவர்கள் கொமர்ஷல் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் போன்ற பங்குகளை கொள்வனவு செய்வதில் அக்கறை செலுத்தியிருந்தனர்.\nஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பங்குகளின் காரணமாக பங்குச்சந்தை நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. புரள்வு பெறுமதி 645 மில்லியன் ரூபா பெறுமதியை எய்தியிருந்தது. கொலம்போ லான்ட் அன்ட் டிவலப்மன்ட், களனி டயர்ஸ் மற்றும் லங்கா ஐஓசி ஆகிய பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தியிருந்தனர். கொமர்ஷல் வங்கி, டோக்கியோ சீமெந்து மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது மொத்தக் கொள்வனவாளர்கள் ஆர்வம் செலுத்தியிருந்தனர். வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டிருந்தனர்.\nசுட்டிகள் நேர்பெறுமதிகளை பதிவு செய்து நிறைவடைந்திருந்தன. புரள்வு பெறுமதி 1.3 பில்லியன் ரூபாவை கடந்திருந்தது. செலான் வங்கி மீதான சந்திப்பு புரள்வு பெறுமதியின் 44 வீத பங்களிப்பை வழங்கியிருந்தது. ஈஸ்ட் வெஸ்ட் புரொப்பர்டீஸ் பங்குகள் மீது சிறியளவிலான ஈடுபாடு காணப்பட்டது. கொமர்ஷல் வங்கி பங்குகள் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. தொடர்ச்சியாக உறுதியான வெளிநாட்டு ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டு கொள்வனவு 811 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது.\nஸ்ரீலங்கா டெலிகொம், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ஆசிரி ஹொஸ்பிட்டல் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் விலைச்சரிவுகள் காரணமாக சுட்டிகள் விலைச் சரிவுகளை பதிவு செய்திருந்தன. லங்கா ஐஓசி பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்ததுடன், புரள்வு பெறுமதியில் 15 வீத பங்களிப்பை இது வழங்கியிருந்தது. புரள்வு பெறுமதி 340 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் ஈடுபாடு அதிகளவு பதிவாகியிருந்தது. இதேவேளை, ஜனசக்தி இன்சூரன்ஸ் மற்றும் எஸ்எம்பி லீசிங் ஆகிய பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் ஈடுபாட்டை செலுத்தியிருந்தனர்.\nஸ்ரீலங்கா டெலிகொம், லங்கா ஐஓசி மற்றும் சிலோன் டொபாக்கோ கம்பனி ஆகியவற்றின் விலை உயர்வின் காரணமாக சுட்டிகள் உயர்வடைந்திருந்தன. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் சிலோன் டொக்கோ கம்பனி பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தது. புரள்வு பெறுமதியில் 20 வீத பங்களிப்பை இவை வழங்கியிருந்தன. லங்கா ஐஓசி மற்றும் டெக்ஸ்ச்சர்ட் ஜேர்சி பங்குகள் மீது உயர் நிகர பெறுமதி வாய்ந்த ஈடுபாடு பதிவாகியிருந்தது. டோக்கியோ சீமெந்து, லோஃவ்ஸ் காஸ் வாக்குரிமை மற்றும் வாக்குரிமையற்ற பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருந்தனர்.\nகடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் சிலோன் லெதர் (உரிமை), PDL, ஹியுஜே, பான்செ றிசோர்ட்ஸ் மற்றும் ஒரியன்ட் கார்மன்ட்ஸ் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டி�� பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.\nலங்கா சென்ச்சரி (உரிமை), மிரமர், பிம்புத் ஃபினான்ஸ், ப்ளு டயமன்ட்ஸ் (சாதாரண) மற்றும் ஆசிரி போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.\nகடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 44,700 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 41,600 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. கடந்த வார பெறுமதியை விட இந்த வாரம் தங்கத்தின் விலை சற்று உயர்வடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 132.20 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 222.60 ஆக காணப்பட்டிருந்தது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 9000ஐ கடந்தது\n3 மாத சிசுவுக்கு கொரோனா\n’யார் எதிர்த்தாலும் மாதாந்த அமர்வு நடத்தப்படும்’\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/search.php?s=%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-10-28T14:53:29Z", "digest": "sha1:OWXD3G6ZQR3HOMA6WKTW2UFQGDGXGF4K", "length": 6582, "nlines": 100, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nபுதுடில்லி: பிரதமர் மோடியின் அமைச���சரவையில் ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., அதிகாரிகளும், டாக்டர்களும் இடம் ...\nஓட்டு எண்ணிக்கை: சாஹூ விளக்கம்\nசென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியதாவது: தமிழகத்தில் 45 ஓட்டு எண்ணும் மையங்கள் ...\nமே 27 வரை நடத்தை விதிகள் அமல்\nசென்னை: 'இடைத்தேர்தல் நடக்க உள்ள சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் ...\n43ல் ஓட்டுகளை சரிபார்க்க முடிவு\nமாதிரி ஓட்டுப்பதிவிற்கு பின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் ஓட்டுப்பதிவு சரிபார்ப்பு கருவியில் ...\nராஜிவ் உல்லாசம் : அதிகாரி மறுப்பு\nபுது டில்லி : இந்திய நாட்டின் கடற்படை போர்க்கப்பலான ஐ.என்.எஸ்., விராத்-ஐ உல்லாசப் பயணத்திற்காக ...\nசிறப்பு அதிகாரி: ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை: 'மாநில சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமித்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்களையும், மையங்களையும் ...\nஅமைச்சர் தொகுதியில் கள்ள ஓட்டு: தேர்தல் அதிகாரி ...\nமூணாறு : இடுக்கி லோக்சபாவில் மின்துறை அமைச்சர் மணியின் சட்டசபை தொகுதியில் கள்ள ஓட்டுப்பதிவானதாக எழுந்த ...\nதேர்தல் அதிகாரி மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசென்னை: 'ஆளும் கட்சிக்கு ஆதரவாக சில தேர்தல் அதிகாரிகள் செயல்படுகின்றனர். ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு ...\nதேர்தல் அதிகாரியிடம் திமுக மனு\nசென்னை: கோவையில் இருந்து 50 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது தொடர்பாக தமிழக ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-10-28T16:05:11Z", "digest": "sha1:TMYIRUFESZOQAWJG3ISHNBBKZCCJWG5I", "length": 5886, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:நியமப் புள்ளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை \"பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளியை தீர்மானிப்பதில் சி-பெறுமதி\" எனத் தலைப்பிட்டால் மிகப்பொருத்தமாக இருக்கும்.ஏனெனில் சி-பெறுமதி என்பது புள்ளிவிபரவியலில் ஒரு பொதுவான அளவிடை.--சஞ்சீவி சிவகுமார் 09:00, 11 திசம்பர் 2010 (UTC)\nஇப்போதுள்ள சி-வெட்டுப்புள்ளி என்பது தகுந்ததாகவே உள்ளது. சுருக்கமாக உள்ளது. சி-வெட்டுப்புள்ளி வேறு இடங்களில் பயன்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை.--Kanags \\உரையாடுக 11:18, 11 திசம்பர் 2010 (UTC)\nசி-வெட்டுப்புள்ளி தலைப்பு பிழையானது என பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் இன்று சுட்டிக்காட்டினார். அவர்கருத்துப்படி தலைப்பை மாற்றினேன்--P.M.Puniyameen 17:56, 10 மே 2011 (UTC)\nநியமப் புள்ளி என்ற தமிழ்ச் சொல் மிகவும் பொருத்தமாக இருக்கும். அவ்வாறு பயன்படுத்தப்படுவதும் உண்டு. அத்தோடு, ஆங்கிலத் தலைப்பு Standard score என்பதையும் கவனிக்கவும். --மதனாஹரன் (பேச்சு) 12:00, 5 ஏப்ரல் 2012 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஏப்ரல் 2012, 12:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/interview-with-minister-vijayabaskar-after-the-examination-at-asaripallam-hospital/", "date_download": "2020-10-28T15:02:03Z", "digest": "sha1:K4AKUBZ75VRGGJ7TVM736SUJIUVJU6UF", "length": 23447, "nlines": 122, "source_domain": "www.cafekk.com", "title": "தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் ஆய்வுக்கு பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி - Café Kanyakumari", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் ஆய்வுக்கு பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nதமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள நேற்று குமரி மாவட்டத்துக்கு வந்தார். நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள், டாக்டர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோருடனான ஆய்வு கூட்டம் நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள், ஒவ்வொரு சிகிச்சை மையத்திலும் நோயாளிகளுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள், கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டறிந்தார். பின்னர் அவர�� கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்.\nமுன்னதாக எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா நோயாளிகளுக்கு செய்து கொடுக்கப்பட வேண்டிய உணவு உள்ளிட்ட வசதிகள், பரிசோதனை முறை குறித்தும், மாவட்டத்துக்கான தேவைகள் குறித்தும் பேசினர். அதற்கு அமைச்சர்கள் முன்னிலையில் அதிகாரிகள் விளக்கம் அளித்து பேசினர்.\nகூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், உதவி கலெக்டர் சரண்யா அரி, நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், மாவட்ட பால்வளத்தலைவர் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், மீனவர் கூட்டுறவு சங்க மாநில தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்றுதாஸ், ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி சூப்பிரண்டு அருள்பிரகாஷ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் போஸ்கோ ராஜா, மாநகராட்சி நகர்நல அதிகாரி கின்ஷால் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nபின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகுமரி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் விரிவான ஆய்வு கூட்டம் நடந்தது. டாக்டர்கள், செவிலியர்களின் சேவைகள் குறித்தும், குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கை குறித்து விரிவாக விவாதித்தோம். குறிப்பாக மிக சிறப்பாக டாக்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதனால்தான் குமரி மாவட்டத்தில் 964 பேரை குணப்படுத்தி டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். அது பாராட்டுக்குரியது.\nஇந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும்தான் 18 லட்சத்து 4 ஆயிரத்து 170-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 1 லட்சத்து 13 ஆயிரத்து 856 பேரை இதுவரை நாம் குணப்படுத்தி உள்ளோம். கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, அதில் தொற்று உள்ள கர்ப்பிணிகளை தனிமைப்படுத்தும் பிரசவ வார்டில் அனுமதித்து, பிரசவம் பார்த்து அந்த தாயையும், சேயையும் குமரி மாவட்டத்தில் குணப்படுத்தி அனுப்பும் அளவுக்கு மருத்த���வ வசதிகளை நாம் மேம்படுத்தியிருக்கிறோம்.\nதமிழகத்தில் அதிகப்படியாக, குமரி மாவட்டத்தில் 70 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய விஷயம். இவ்வாறு அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்ளும்போதுதான் ஆரம்ப நிலையிலேயே தொற்றை கண்டுபிடிக்க முடியும். அதன்மூலம் அவர்களை மருத்துவமனையிலேயோ, கவனிப்பு மையங்களிலேயோ அனுமதிக்கும்போது இந்த நோயை குணப்படுத்த முடியும்.\nஅதனால்தான் இன்றைய நிலையில் வளர்ந்த நாடுகளோடு நமது நாட்டை ஒப்பிடும்போது இறப்பு சதவீதம் குறைந்துள்ளது. குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நமது மருத்துவத்துறையின் செயல்பாடுகளுக்கு நோயாளிகளிடமும் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழக முதல்அமைச்சரின் வழிகாட்டுதலோடு ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறது.\nஉலக அளவில் மருத்துவ வல்லுனர்கள் கணித்து சொல்ல முடியாத அளவில் இந்த கிருமி இருந்து வருகிறது. இருந்தாலும் மத்திய அரசின் ஐ.சி.எம்.ஆர்., உலக சுகாதார நிறுவனம், மருத்துவ வல்லுனர்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்டுத்தான் முதல்அமைச்சர் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது. 75 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் எல்லா நோயாளிகளுக்கும் உயர்வான சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் நம்மிடம் மருத்துவமனைகள் உள்ளன.\nகுமரி மாவட்டத்தில் 300 படுக்கைகளுக்கு ஆக்சினேசன் லைன் கொடுத்துள்ளோம். இன்னும் இதை அதிகப்படுத்த கூறியுள்ளோம். தமிழகம் முழுவதும் தாலுகா மருத்துவமனைகள், தாலுகா அல்லாத மருத்துவமனைகளிலும் ஆக்சினேசன் வசதியோடு படுக்கை வசதிகள் அதிக அளவு செய்யப்பட்டுள்ளது.\nதடுப்பு நடவடிக்கைகளையும் ஒருபுறம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். இருந்தாலும் உலக அளவில் அச்சுறுத்தக்கூடிய இந்த வைரசுக்கு எதிராக போராடி கொண்டிருக்கிறோம் என்பது அனைவரும் அறிந்ததுதான். கொரோனா சமூக பரவலா இல்லையா என்பதை மத்திய அரசின் ஐ.சி.எம்.ஆர்.தான் அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இதுவரை சமூக பரவல் இல்லை என்று மத்திய அரசு உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது.\nநமது முதல்-அமைச்சர் கூறியது போன்று தனிமனிதனின் வாழ்வாதாரம் ஒருபுறம் முக்கியம் என்றாலும், பொருளாதார வளர்ச்சிய��ம் முக்கியம். ஆனாலும் நோய் பரவலையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.\nதமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து நிதிகளையும் மாநில நிதியில் இருந்து செய்து கொடுக்கவும், கொரோனா நோயாளிகளுக்கு சத்தான, நோய் எதிர்ப்பு திறன் கொண்ட உணவுகளை வழங்கவும் முதல்- அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.\nகுமரி மாவட்டத்தில் அவுட்சோர்சிங் முறையில் உணவுகளை தயாரித்து கொடுக்க கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம். இனிமேல் எந்த பிரச்சினையும் இல்லாமல் பார்த்து கொள்ளப்படும். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரமும் இதனை உறுதிபடுத்தி உள்ளார்.\nதமிழகம் முழுவதும் டயட் சார்ட்படி நோயாளிகளுக்கு உணவுகளை வழங்க குமரி கலெக்டரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டு தனிமைப்படுத்துதலில் வைப்பதற்கு மத்திய அரசுதான் அனுமதிக்க வேண்டும். வீட்டு தனிமைப்படுத்துதலில் எப்போது வைக்க வேண்டும் என்றால் ஒரு நோயாளியின் வீட்டில் அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும். அவருக்கு அறிகுறியும் இருக்க கூடாது. எந்த பிற நோய்களும் இருக்கக்கூடாது. அவர்கள் வீட்டில் தனி குளியலறை உள்ளது, தனி அறை உள்ளது, என்னால் யாருக்கும் தொற்று பரவாது என்று செல்ப் டெக்லரேஷன் கொடுக்க வேண்டும்.\nநமது முன்னுரிமை அரசு மருத்துவமனைகளில் அனுமதிப்பதுதான். சென்னையில் 50 சதவீதத்துக்கும் மேலாக அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளது. தனிமைப்படுத்தும் முகாம்களில் 80, 90 சதவீத படுக்கைகள் காலியாக உள்ளது. அதேபோல் குமரி மாவட்டத்திலும் படுக்கை வசதிகளை அதிகரித்து வருகிறோம். வீட்டுத் தனிமைப்படுத்துதலை தவிர்ப்பது நல்லது. வீட்டு தனிமைப்படுத்துதலை அனுமதிப்பது இல்லை. கொரோனா கட்டுக்குள் இருக்க வேண்டும் என்ற ஆசையில்தான் அரசு செயல்பட்டு வருகிறது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது.\nஇவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.\nதி.மு.க எப்போதுமே இந்துகளுக்கு எதிரான கட்சி தான் ..கன்னியாகுமரியில் விஎச்பி தலைவர் வேதாந்தம் பேச்சு\nதிமுக எப்போதுமே இந்துதளுக்கு எதிரான கட்சி தான் என விஎச்பி தலைவர் வேதாந்தம் கூறியுள்ளார். .\nபெரம்பலூரில் அதிசயம் - ஒரே இடத்தில் 100 டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு\nபெர���்பலூர் அருகே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள், ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. .\nமாவட்ட கல்வி அதிகாரிகள் தேர்வு இறுதி மதிப்பெண் பட்டியலில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் முதல் இடம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்(டி.என்.பி.எஸ்.சி.) கல்வித்துறையில் 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் காலியாக இருந்த 20 மாவட்ட கல்வி அதிகாரி பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு பலர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த பதவிக்கு முதல்நிலை, முதன்மை மற்றும் .\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nஎந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும். எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/10/09140841/1265252/Trade-wars-lose-US-its-competitiveness-top-spot-WEF.vpf", "date_download": "2020-10-28T14:41:23Z", "digest": "sha1:VG3SD6DVNMNEHLJ2EZUTVYJYR5TIA6JL", "length": 17618, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "பொருளாதார போட்டித்திறனில் முதலிடத்தை இழந்த அமெரிக்கா- வர்த்தகப் போர்தான் காரணம் || Trade wars lose US its competitiveness top spot, WEF", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபொருளாதார போட்டித்திறனில் முதலிடத்தை இழந்த அமெரிக்கா- வர்த்தகப் போர்தான் காரணம்\nபதிவு: அக்���ோபர் 09, 2019 14:08 IST\nவர்த்தகப்போர் காரணமாக உலக பொருளாதார போட்டித்திறனில் அமெரிக்கா முதலிடத்தை இழந்திருப்பதாக உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவர்த்தகப்போர் காரணமாக உலக பொருளாதார போட்டித்திறனில் அமெரிக்கா முதலிடத்தை இழந்திருப்பதாக உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலக பொருளாதார மன்றம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் உள்ள கோலொக்னி நகரில் அமைந்துள்ளது. இந்த அமைப்பானது, நாட்டின் உற்பத்தித்திறன் மற்றும் நீண்டகால பொருளாதார வளர்ச்சி அடிப்படையில் எந்தெந்த நாடுகளின் பொருளாதாரங்கள் நன்கு வளர்ச்சியடைந்துள்ளன என்பதை மதிப்பிட்டு வருடாந்திர போட்டித்திறன் அறிக்கையை 1979 முதல் வெளியிட்டு வருகிறது.\nஅவ்வகையில், தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா தற்போதும் கண்டுபிடிப்புகளின் ஆற்றல் மையமாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பொருளாதார போட்டித்திறன் அடிப்படையில் உலகின் இரண்டாவது நாடாக உள்ளது என்றும், வர்த்தக போர் மற்றும் டிரம்ப் விதித்துள்ள பொருளாதார தடைகள் காரணமாக சில சிக்கல்கள் எழுந்துள்ளன என்றும் கூறி உள்ளது.\nஇது குறித்து உலக பொருளாதார மன்ற மேலாளர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘அமெரிக்காவில் முதலீடு செய்தால் நல்லது என்ற எண்ணம் குறைந்து கொண்டே வருகிறது. மற்ற நாடுகளின் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் காரணமாக அமெரிக்கா தனது வர்த்தக நிலைத்தன்மையிலிருந்து சற்று சறுக்கியுள்ளது.\nஇது நீண்ட கால முதலீட்டை பாதிக்கும். இது அமெரிக்கரல்லாத வணிகத் தலைவர்களின் (அமெரிக்காவின் மீதான) பார்வையை பாதிக்கும்’, என்று கூறினார்.\nஉலக பொருளாதார மன்ற அறிக்கையானது, நாட்டின் உள்கட்டமைப்பு, சுகாதாரம், தொழிலாளர் சந்தை, நிதி அமைப்பு, பொது நிறுவனங்களின் தரம் மற்றும் பொருளாதார வெளிப்படைத் தன்மை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் போட்டித்தன்மையை 0 முதல் 100 புள்ளிகள் அளவில் மதிப்பிடுகிறது.\nஇதில் சிங்கப்பூர் 100 புள்ளிகளுக்கு 84.8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. உலகின் உயர்மட்ட பொருளாதாரங்கள் உடைய இரு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தகப் போர்களால் சிங்கப்பூர் பயனடைந்துள்ளது. அமெரிக்கா 85.6 புள்ளிகளில் இருந்து 83.7 ஆக குறைந்து இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.\nஹாங்காங், நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் முறையே மூன்று, நான்கு, ஐந்தாம் இடங்களில் உள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஹாங்காங் பொருளாதார நிலை, அங்கு தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு முன்பு பெறப்பட்ட தகவல்களின்படி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nTrade wars | World Economic Forum | US | வர்த்தகப் போர் | உலக பொருளாதார மன்றம் அறிக்கை | அமெரிக்கா\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nஇந்தியாவுக்கு எப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஅமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டில் தொழில் அதிபருக்கு 120 ஆண்டு ஜெயில்\nகொரோனா தடுப்பூசி முழுபலன் அளிக்காமல் போகலாம்- கேட் பிங்க்காம் சொல்கிறார்\nஅமெரிக்க தேர்தல் வாக்கு பெட்டியில் தீ - சதியா\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.42 கோடியாக உயர்வு\nபிரான்சில் அதிகரித்து வரும் கொரோனா - 12 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=841", "date_download": "2020-10-28T14:26:37Z", "digest": "sha1:65H2X6MHVKNTXD6J6AFZ42RDTSK7XLUD", "length": 15974, "nlines": 109, "source_domain": "kumarinet.com", "title": "பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்க பரிமாற்றத்துக்கு தடை", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nபட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்க பரிமாற்றத்துக்கு தடை\nமத்திய பட்ஜெட்டில், தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை என்பன போன்ற பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று உள்ளன.\n2017-2018-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பொது பட்ஜெட் (வரவு-செலவு திட்டம்) நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.\nநிதி மந்திரி அருண் ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த ஆண்டு முதன் முதலாக பொது பட்ஜெட்டுடன், ரெயில்வே பட்ஜெட்டும் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டது.\nபட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அருண் ஜெட்லி புதிய வரிகள், வரிச்சலுகைகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டார்.\nபட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-\nதனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு தற்போது ரூ.2½ லட்சமாக உள்ளது. இந்த உச்சவரம்பு உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த உச்சவரம்பு தொகை உயர்த்தப்படவில்லை.\nஆனால் வரிவிதிப்பில் சலுகை வழங்கப்பட்டு உள்ளது. தற்போது ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக் கிறது.\nஇதனால் மாதச் சம்பளம் பெறுவோர் பயன் அடைவார்கள். வருமான வரிக்கான கழிவுகள் இருப்பதால் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டி இருக்காது.\nஒருவருக்கு ஆண்டு வருமானம் ரூ.4½ லட்சமாக இருந்து, 80 சி.சி. பிரிவின் கீழ் கிடைக்கும் ரூ.1½ லட்சம் கழிவையும் முழுமையாக பயன்படுத்திக்கொண்டால், அவர் வருமான வரி செலுத்த வேண்டி இருக்காது.\nபணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும்.\nஇதேபோல் ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 15 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும்.\nதனிநபர் வருமான வரி 5 சதவீதம் குறைக்கப்படுவதால் அரசுக்கு ஏற்படும் ரூ.15 ஆயிரம் கோடி வருவாய் இழப்பை இந்த கூடுதல் வரி ஈடுகட்டும்.\nரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான படிவம் இனி ஒரு பக்கத்தை மட்டுமே கொண்டதாக இருக்கும்.\n1 கோடியே 74 லட்சம் பேர்\nஇந்தியாவில் அமைப்பு சார்ந்த தொழில்களில் 4 கோடியே 20 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். ஆனால் 1 கோடியே 74 லட்சம் பேர் மட்டுமே வருமான வரி கணக்கை தாக்கல் செய்து இருக்கிறார்கள்.\n2015-2016-ம் ஆண்டில் 3 கோடியே 70 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தார்கள். இவர்களில் 99 லட்சம் பேர் வருமான வரி விலக்கு வரம்புக்கு குறைவான தொகையையே தங்கள் வருமானமாக காட்டி இருந்தார்கள்.\nரெயில் டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்தால் விதிக்கப்படும் சேவை கட்டணம் ரத்து செய்யப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.\nரூ.3 லட்சம் வரையிலான பணப்பரிமாற்றங்களை ரொக்கமாக மட்டுமே மேற்கொள்ளவேண்டும். ரூ.3 லட்சத்துக்கு மேற்பட்ட செலவினங்கள், பணப்பரிமாற்றங்களை காசோலையாகவோ, வரைவோலையாகவோ அல்லது மின்னணு பணப்பரிமாற்றமாகத்தான் மேற்கொள்ள வேண்டும்.\nபணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் அதாவது கடந்த 3 மாதங்களில் தனிநபர் வருமான வரி வருவாய் 34.8 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.\nகுறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ரூ.50 கோடி வரையிலான விற்று முதல் கொண்ட நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரி 25 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.\nபுதிய உத்திகளுடன் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு (‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள்) வரிச்சலுகை அளிக்கும் வகையில் விதிமுறைகள் தளர்த்தப்படும். இந்த நிறுவனங்கள் முன்பு 5 ஆண்டுகளில் 3 ஆண்டுகள் வரிச்சலுகை பெறலாம் என்று இருந்தது தற்போது 7 ஆண்டுகளில் 3 ஆண்டுகள் வரிச்சலுகை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது வரிச்சலுகை பெறுவதற்கான காலவரம்பு உயர்த்தப்பட்டு இருக்கிறது.\nநேரடி வரி வருவாயில் ரூ.20 ஆயிரம் கோடி நிகர வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.\nசிறிய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட வரிச்சலுகை காரணமாக ரூ.7,200 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.\nவரி குறைப்பின் மூலம் ஏற்படும் உண்மையான வருவாய் இழப்பு ரூ.22 ஆயிரத்து 700 கோடியாகவும், கூடுதல் வருவாய் இனங்களின் மூலம் கிடைக்கும் வருமானம் ரூ.2,700 கோடியாகவும் இருக்கும்.\nமேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் பட்ஜெட் உரையில் இடம்பெற்று உள்ளன.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/rs-390-crore-fraud-in-obc-bank-cbi-filed-case-against-jewelery-traders/", "date_download": "2020-10-28T13:44:22Z", "digest": "sha1:BZEDULLWKDHFDOWYYBLEHUXKQLYZZZLV", "length": 9714, "nlines": 103, "source_domain": "puthiyaagarathi.com", "title": "ஓபிசி வங்கியில் ரூ.390 கோடி மோசடி; நகை வியாபாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு - புதிய அகராதி", "raw_content": "Wednesday, October 28மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஓபிசி வங்கியில் ரூ.390 கோடி மோசடி; நகை வியாபாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nடெல்லியில் உள்ள ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியில் 390 கோடி ரூபாய் கடன் பெற்று, தலைமறைவாகிவிட்ட நகை வியாபாரிகள் ம��து சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.\nகடந்த சில நாள்களுக்கு முன்பு, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நீரவ் மோடி என்ற வைர நகை வியாபாரி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.11400 கோடி கடன் பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது. புகார் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, நீரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்.\nஇதன் பரபரப்பு அடங்குவதற்குள் ரோட்டோமேக் பேனா நிறுவனத் தலைவர் விக்ரம் கோத்தாரி, ஆறு பொதுத்துறை வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.800 கோடி கடன் பெற்று மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.\nஇந்த மெகா மோசடி வரிசையில் இப்போது இணைந்திருக்கிறார் டெல்லியைச் சேர்ந்த மற்றொரு நகை வியாபாரி.\nடெல்லியில் நகை வியாபாரம் செய்து வரும் சப்யா சேத், ரீடா சேத், கிருஷ்ணகுமார் சிங், ரவிகுமார் சிங் ஆகிய நான்கு பேரும் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியில் 390 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுள்ளனர்.\nஇவர்கள் நான்கு பேரும் கூட்டாக நகை வியாபாரம் செய்து வருகின்றனர். கடந்த 2007ம் ஆண்டு முதல் அவர்கள் ஓரியண்டல் வங்கியில் கடன் பெற்று வந்துள்ளனர்.\nஇந்நிலையில் அசல் மற்றும் வட்டி செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர். இது தொடர்பாக வங்கி நிர்வாகம் கடந்த 10 மாதங்களாக அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தும் தோல்வியில் முடிந்துள்ளது.\nஇதையடுத்தே, கடந்த 6 மாதங்களாக ஓரியண்டல் வங்கி சிபிஐயிடம் புகார்கள் அளித்துள்ளன. தற்போது அந்த புகாரின்பேரில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.\nஇதுகுறித்து ஓரியண்டல் வங்கி, 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 16ல் சிபிஐ.,யிடம் புகார் கூறியது. சப்யா சேத்தின் தொழில் கூட்டாளிகள் பலர் துபாய் நாட்டில் இருப்பதும், அவர்களுடன் சப்யா சேத் தொடர்ந்து தொடர்பில் இருப்பதும் தெரியவந்துள்ளது.\nவிரைவில் அவர்களும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவார்கள் எனத்தெரிகிறது.\nPosted in இந்தியா, குற்றம், முக்கிய செய்திகள்\nNextகடைசி டி-20: இந்தியா அபார வெற்றி; தொடரையும் கைப்பற்றியது\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nபாஜக உறுப்பினர் படிவம் இதுக்குத்தான் பயன்பட்டுச்சு\nதேவதாச�� முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி\nஅரசுப் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; நாளை முதல் அமலாகிறது\nபூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா\n52 ஆயிரம் பெண்கள் சேர்ந்து உருவாக்கிய ஏஸ் பவுண்டேஷன் தெற்கில் இருந்து புறப்படும் மகளிர் படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/search.php?s=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-28T14:22:31Z", "digest": "sha1:AHUJ6HGCAAZ6KUDRZV4FX5G2H52C356R", "length": 3196, "nlines": 67, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\n4வது அணி 3வது அணியாக முன்னேறுமா\nஐதராபாத் : தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முன் வைக்கும் 'பெடரல் பிரன்ட்' தான் தேர்தலுக்கு பின்னர் ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/tag/death/", "date_download": "2020-10-28T14:22:06Z", "digest": "sha1:OWTWB3Z32C5V4WVKPKP2SFHQ5M6QVUIC", "length": 11708, "nlines": 121, "source_domain": "mininewshub.com", "title": "death Archives - MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nஜனவரியிலாம் இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்\nவிளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் சங்கம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு\nமெஸ்சிக்கு இது 6 ஆவது \nசெப்டெம்பரில் ஆரம்பமாகிறது 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணம் : இலங்கை குழாம் அறிவிப்பு\nநெய்மருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது : காரணம் இதுதான் \nமொபைல் புகைப்படக்கலையில் புதுமைகளின் மூலம் தனது பாவனையாளர்களை தொடர்ச்சியாக ஆச்சரியப்படுத்தும் vivo\nகொவிட்-19 தொற்றை எதிர்த்து போராட இலங்கைக்கு ஐ.சி.டி ஆதரவை வழங்க உறுதியளிக்கும் Huawei\nபேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\n8 பேருடன் பேச முடியுமாம் வாட்ஸ்அப் குரூப் கோலில்\nSTI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்\nபாரம்பரிய மருத்துவத்திற்கு உதவி புரியும் மனிதாபிமான செயற்பாடு\n10 ஆயிரம் பால் பண்ணையாளர்களை தொடர்ச்சியாக வலுவூட்டும் Pelwatte\nஉங���கள் அன்புக்குரியவர்களை ‘Celfie’ மூலம் ஆச்சரியப்படுத்தும் வாய்ப்பை வழங்கும் லக்விமன\nகொவிட்- 19 நெருக்கடிக்கு பின் தொடர்ச்சியாக உள்நாட்டு பாலுற்பத்திகளில் தன்னிறைவு தொடர்பில் ஆராயவுள்ள Pelwatte\nமுகக் கவசங்களை நன்கொடையாக வழங்கிய Stafford மற்றும் Inventive Polymers\nப்யூட்டி பார்லருக்கே போகாமல் உங்க அழகை எப்படி அதிகரிக்கலாம் தெரியுமா\nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப…\nகணவன் – மனைவிக்கிடையிலான சண்டையை எவ்வாறு சந்தோசமாக அமைத்துக்கொள்வது \nகொழும்பில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் உயிரிழப்பு : இலங்கையில் இதுவரை 9 பேர் பலி \nஇலங்கையில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வடைந்துள்ளது. கொழும்பு 15, மோதரை பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 52 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இவர்...\nஇலங்கையில் கொரோனாவால் முதலாவது பெண் மரணம் – உயிரிழப்புக்கள் 8 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனாவால் பெண்ணொருவர் முதன்முறையாக உயிரிழந்துள்ள நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான 72 வயதுடைய எட்டாவது நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்...\nயாழ்ப்பாணத்தில் காணாமல்போய் உயிரிழந்த பிரதேச சபை உறுப்பினரின் மரணத்திற்கான காரணம் வெளியாகியது\nவலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலகுநாதன் செந்தூரன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்றும் அவரது உடலில் அடிகாயங்கள் எவையும் இல்லை என சட்ட மருத்துவ அதிகாரியின்...\nநீரில் அடித்துச்செல்லப்பட்ட இரட்டையர்களான மாணவிகளில் ஒருவர் பலி ; மற்றையவரைக் காணவில்லை\nஅக்கரபத்தனை பிரதேசத்தில் நேற்று ( 18.07.2019 ) பெய்த கடும் மழைக்காரணமாக, நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு பாடசாலை மாணவிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், காணாமல் போன மற்றுமொரு மாணவியை தேடும் பணிகள்...\nபாரம்பரிய மருத்துவத்திற்கு உதவி புரியும் மனிதாபிமா��� செயற்பாடு\nஒரு நாட்டின் பலத்தை அந்நாட்டில் வாழ்கின்ற மக்களின் பலத்தை கொண்டு மதிப்பிட முடியும். வறுமை எல்லோருக்கும் பொதுவானதாகும். ஆனாலும் வறுமையினையும், பற்றாக்குறையினையும் பொருட்படுத்தாது தமது கடைமையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல ஒருவர் தன்னை...\n10 ஆயிரம் பால் பண்ணையாளர்களை தொடர்ச்சியாக வலுவூட்டும் Pelwatte\nஇலங்கையின் முன்னணி பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries Limited, கடுமையான பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் விவசாயிகளின் வாழ்வை செழுமையூட்டல், பாலுற்பத்தியில் தன்னிறைவு அடைதல் மற்றும் உற்பத்தியை அதிகரித்தல் போன்ற தனது உறுதிப்பாட்டை...\n 7ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது. இதேவேளை, பட்டலந்த இராணுவ முகாமிலுள்ள இராணுவ கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இலங்கையில் 7 ஆயிரத்து 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2018/09/10/azhisi-2018-ranjani-basu/", "date_download": "2020-10-28T15:10:59Z", "digest": "sha1:4LXSG4WV4T5PHSEQLEU5K7Y5ZR3YODGV", "length": 79828, "nlines": 177, "source_domain": "padhaakai.com", "title": "அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: காவல் கோட்டம் – ரஞ்சனி பாசு | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: காவல் கோட்டம் – ரஞ்சனி பாசு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018\nபிரசவிக்கும் குழந்தை கதை வாசம்\nபட்டே பூமி பார்த்து வருகிறது\nபாட்டி காற்றெங்கும் கதைகளை தூவி\nகல்லாய் மாறிய அகலிகை போல்\nபாட்டியின் சுவாசம் பட்டு மறுமொழி\nகதை மொழியாகும் பொழுது பாட்டி\nசு.வெங்கடேசன் தனது ஆதிப்புதிர் கவிதையில் சொன்னது தான் காவல்கோட்டத்திற்குள் பயணப்படும் ஒவ்வொரு வாசகருக்கும் ஒளியூட்டி. கதைகள் கூறும் விந்தை உலகங்கள், வடிவமைக்கும் மனிதர்கள், ஏற்படுத்தும் பரவச அனுபவங்கள் நம்மில் பலருக்கு பால்யத்தில் கடந்த உன்னத தருணங்கள். கதைகள் கடத்தும் அதிர்வலைகள் சொல்பவரின் திறனையும், கேட்பவரின் கற்பனையையும் ஊடுபாவாய் நெய்து முப்பரிமாணமாய் விரிகிறது. கதை சொல்லியின் திறன், கேட்பவர் மனதில் உணர்வெழுச்சியை ஏற்படுத்துவத��ல் மதிப்பிடப்படுகிறது. விரியும் கதையின் தளத்தின் வழியே தான் நாம் நமது அனுபவங்களைக் கொண்டு, வாழ்வின் மேன்மையை, துயரங்களை, இழப்புகளை தரிசிக்கிறோம். சொல்லும் கதையும், எழுதும் கதையும் வேறு வேறா என்ன நாவலாசிரியர் தன் உயிருள் கரைந்த உணர்வை, எழுத்துக்களில் நெய்து விரிக்கிறார். வாசகர் தன் அனுபவ உணர்வுகளால், நாவலாசிரியர் சொன்னதை, சொல்லாததை எல்லாம் தேடிக் கண்டடைகிறார். அப்புள்ளியில் தான் நாவல் முழுமையடைகிறது.\nகாவல் கோட்டம் நாவலைப் பற்றி வெங்கடேசன் குறிப்பிடும் போது “மதுரையின் காவல் , காவல் நிலை என்கிற புள்ளியிலிருந்து முன்பின் பயணிப்பது தான் காவல்கோட்டம்” என் கிறார். பொதுவாக மதுரையின் 600 ஆண்டுகளின் வரலாறு என்று சொன்னாலும், 550 வருடங்களை 200 பக்கங்களிலும், மீதம் உள்ள 50 வருடங்களை 800 பக்கங்களிலும் விவரித்துள்ளார். காவல் கோட்டம் நாவலைப் பற்றிய பகிர்வு என்பது, மதுரையின் பல்வேறு பரிணாமங்களின் பகிர்வே\nமதுரை நகரத்தின் வசீகரமே அது தன்னுள் பொதித்து வைத்திருக்கும் பழமை தான். ஷாப்பிங்மால்கள், மேற்கத்திய உணவகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என்று மதுரை நவீனமயமாக்கப்பட்டாலும், கிராமத்துச்சிறுமியின் பொருந்தா நவீன ஒப்பனையைப் போல் தான் அது தோற்றமளிக்கிறது. மீனாட்சி திருக்கல்யாணம், தேர்த்திருவிழா, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும் போது, அது தனது நவீனப்பூச்சினை உதிர்த்து விட்டு, தனது உண்மைத் தோற்றத்தில் பழமை ஒளிர அழகாய் காட்சியளிக்கும். மதுரை நகரத்தின் சிறிய சந்து, சிதிலமான ஒற்றைச்சுவர் கூட ஆயிரமாண்டுகால வரலாற்றின் மெளன சாட்சியமாக நிற்கும். வரலாற்றின் பக்கங்களில் மதுரையின் குறிப்பைத் தேடிப் போனால், கி.மு மூன்றாம் நூற்றாண்டில், கிரேக்க யாத்திரிகர் மெகஸ்தெனிஸ் “கிழக்கின் ஏதென்ஸ்” என்று மதுரை நகரைப் பற்றி பதிவு செய்துள்ளார். தொடர்ச்சியாக சங்க இலக்கியங்களில் மதுரை பற்றிய விவரணைகள் இருக்கின்றன. மதுரையின் பழம்பெருமைக்கு ஆதாரம் புனைவுகளில் மட்டுமல்ல, தொல்லியல் ஆய்வுகளும் சான்றளிக்கின்றன. சமீபத்தில் நடந்தேறிய கீழடி அகழாய்வு, 2200 ஆண்டுகளுக்கு முன் இருந்த நகரத்தின் தொல்லியல் பொருட்களைக் கண்டுபிடித்திருக்கிறது. 258 கிமீ நீளமுள்ள வைகைநதியின் கரைகள் தொடர்ச்சியாக மக்களின் வாழ்வ���டங்கள் கொண்டதாக அன்று முதல் இன்று வரை இருக்கிறது என்பதே அதன் தனிச்சிறப்பு.\nமதுரை நகரின் அமைப்பு அந்தந்தக் காலங்களில் மாற்றி அமைக்கப்பட்டு வந்துள்ளது.\n“மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்”\n“தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை\nமழையாடு மலையினி வந்த மாடமொடு\nஎன்று கூறும் மதுரைக்காஞ்சி, வலிமிக்க தெய்வமாகிய கொற்றவையின் உருவம் செதுக்கப்பட்ட நெடுநிலை என்றும், அதில் விளக்கேற்றியதால் நெய் உருகிக் கரிந்த கதவு என்றும் கோட்டை அமைப்பை விளக்குகிறது. ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கேற்ப நகரின் அமைப்பு மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டே வந்துள்ளது என்பதை இலக்கியச் சான்றுகளின் வழி தெரிந்து கொள்கிறோம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மையப்புள்ளியாகக் கொண்டு, பல அடுக்குகளாய் இதழ்கள் கொண்ட தாமரை மலரைப் போல் மதுரை நகர் அமைந்திருக்கிறது என்பது அழகியலும், வரலாறும் முயங்கும் தகவல். நாயக்கர் காலத்து நிர்வாகம் உருவாகத் துவங்கியது முதல், பல மாற்றங்களை சந்தித்து, ஆங்கிலேயர் நிர்வாகத்தில் மதுரை அமைப்புரீதியாக, நிர்வாகரீதியாக இறுதிவடிவம் பெற்றதையே காவல்கோட்டம் கூறுகிறது.\nஇரவு எல்லாக் காலத்திலும் ரகசியங்களின் பொக்கிஷமாகவே திகழ்கிறது. இரவின் அழகை, இரவின் மயக்கும் தன்மையை கவிஞர்கள் எல்லாக் காலத்திலும் பதிவு செய்திருக்கின்றனர். பதுமனாரின் “ நள்ளென்றன்றே யாமம்” என்னும் குறுந்தொகைப் பாடல், காலம் கடந்து நிற்கும் இரவின் விவரிப்பு. மதுரைக்காஞ்சியில் இடம் பெற்ற\n“குடமுதல் குன்றம் சேர குணமுதல்\nநாள் முதிர் மதியம் தோன்றி நிலாவிரிபு\nபகல் உரு உற்ற இரவு வர”\nஎன்ற இரவின் வருகையின் வர்ணனை மதுரையை இரவின் ஒளியில் காணச் செய்கிறது.\n“ இரும்பிடி மே எந்தோல் அன்ன இருள் சேர்பு\nகல்லும் மரனும் துணிக்கும் கூர்மைத்\nதொடலை வாளர் தொடுதோல் அடியர்\nசிறந்த கருமை நுண்வினைநுணங்கு அறல்\nநிறம் கவர்பு புனைந்த நீலக்கச்சினர்\nமென்நூல் ஏணிப் பல்மாண் சுற்றினர்”\nஇரவில் கள்வர் களவுக்கு செல்வதையும் கூட, பெண்யானையின் தோலை ஒத்த கருமை சூழ் இரவில் கூர்மையான உடைவாள் ஏந்தி, மெல்லிய நூலாற் செய்த ஏணியை இடுப்பில் சுற்றி சென்றனர் என விவரித்து, அவ்வாறு செல்பவரை களிறை இரையெனக் கொள்ளும் புலியைப் போல் காவலர் தெருக்களில் உலவினர் என்ற மாங்குடி மருதனாரின் வர்ணனையில் துவங்குகிறது காவல்கோட்டத்தின் அஸ்திவாரம். 2500 கால மதுரையின் வரலாறு களவையும், காவலையும் பல்வேறு ஆட்சி மாற்றங்களின் ஊடே, இணைத்துப் பார்க்கப்பட வேண்டியதே என்ற புரிதலோடு,காவல்கோட்டத்தினை வாசிப்பதே அதனை முழுமையாக உள்வாங்க உதவும்.\nதமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் முதல் இன்று வெளியாகும் நாவல் வரை, நாவல் பல வடிவங்களைக் கடந்து வந்துள்ளது. வாசகராய் கையில் காவல் கோட்டத்தை ஏந்துகையில், எவ்வாறு இது ஒரு நாவல் எனப்படுகிறது என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுவதற்கு, காவல்கோட்டம் வெளிவந்த புதிதில் எழுந்த பலதரப்பட்ட விமர்சனங்கள் முக்கியமான காரணியாகும். 1054 பக்கங்கள் கொண்டதாலேயே வேறு பேச்சின்றி நாவல் எனப்படுவதா இதற்கான துலக்கம், ஜெயமோகன் எழுதிய “நாவல் கோட்பாடு” புத்தகத்தில் கிடைக்கிறது. “ஒவ்வொரு படைப்பாளிக்கும் தனியாக வடிவப் பிரக்ஞை உள்ளது. எனவே வடிவங்கள் பற்றிய விவாதம் என்பதுஎல்லா படைப்பாளிகளுக்கும் உள்ள பொது அம்சங்களை ஷரத்துகளாகக் கொண்டு ஒரு வடிவ நிர்ணயத்தை உருவாக்குவது எப்படி என்பதாக இருக்க முடியாது. மாறாக, எப்படி ஒவ்வொரு படைப்பாளியும் தன் இலக்கிய வடிவத்தை மேலும் மேலும் செம்மைப்படுத்திக் கொண்டு முன்னகர உதவ முடியும் என்பதாகவே இருக்க முடியும். மிகச்சிறந்த உதாரணங்களாக, “போரும் அமைதியும்” “கரமசோவ் சகோதரர்கள்” போன்ற பெரும் படைப்புகளின் மிகச்சிறந்த இயல்பாக அவற்றின் “வடிவமற்ற வடிவம்” தான் விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறது. அவற்றை வாசகர்கள் மீண்டும் மீண்டும் படிப்பதற்கு காரணம் இந்த விரிவு தான். பெரும் காடு போல தழைத்து ஈரமுள்ள நிலமெங்கும் பரவி நிறைந்திருப்பது ஒரு சிறந்த நாவலின் இலக்கணம் எனக் கொள்ளலாம். மலைகள் போல, வடிவமின்மையும் வடிவமாக இருப்பதே நாவல் எனப்படுகிறது.” அவ்வகையில், காவல் கோட்டம் வடிவார்த்தமாக நாவல் என ஏற்றுக்கொள்ளப்படுவதில் எந்த தயக்கமும் இல்லை.\nவரலாற்றுத் தகவல்கள், தரவுகளை ஆகியவற்றை மறுவாசிப்பு செய்வதே வரலாற்றுப் புனைவின் அடிப்படையான நோக்கம். துண்டுகளாய் கிடைப்பவற்றை அடுக்கி, அவற்றை தன் கற்பனையில் சித்திரமாய் இணைக்கும் வேலையை நாவலாசிரியர் செய்கிறார். மதுரையை நாயக்கர்கள் ஆட்சி செய்தனர் என்பது வரலாறு. மாலிக் கபூர் ப��ையெடுத்து வந்தான் என்பதும் வரலாறு. அவற்றை காவல்காரர்களின் வாழ்வோடு இணைத்தது புனைவு. கிபி.1371 ஆம் ஆண்டு குமாரகம்பணனின் மதுரைப்படையெடுப்பு, சுல்தான் களை வென்றெடுக்கிறது. அவரது மனைவி கங்காதேவி சமஸ்கிருதத்தில் புலமை பெற்றதால், “மதுரா விஜயம்” என்ற காவியத்தை இயற்றினார். இன்றளவும், அன்றைய செய்திகளை அறிந்து கொள்ள ஆதாரநூலாக மதுராவிஜயம் திகழ்கிறது. வெங்கடேசன் கங்காதேவியை அமணமலையில், காவல் பணி செய்யும் கருப்பணனின் மனைவி சடச்சியை சந்திக்க வைக்கிறார். அவரது சித்திரத்தின் முதல் கோடு அதுவே. வரலாற்றில் கிடைக்கும் வெற்றுத்தகவல்களை அழகிய சித்திரமாக மாற்றுவதே வெற்றிகரமான வரலாற்றுப்புனைவாக அமையும். தமிழில் பிரபல சரித்திர நாவல்களாக அறியப்படும் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்றவை காலம் கடந்து நிற்பவை. ஆனாலும், மொழிநடையிலும் கூட நாடகத்தன்மையுடன் இருக்கும். ஒரு சரித்திர நாவலை வாசிக்கும் உணர்வு வாசகர் மனதில் மேலோங்கி இருக்கும். ஆனால், காவல் கோட்டம் நாம் காலஎந்திரத்தில் ஏறிச்சென்று அந்நிகழ்வுகளின் ரத்தசாட்சியாக இருந்ததாக உணரச் செய்கிறது. இதுவே, வெங்கடேசனின் வெற்றி. காவல்கோட்டத்தின் தனித்துவத்திற்கு சான்று.\nநகரத்தின் பாதுகாப்பை, கட்டுக்கோப்பை உறுதி செய்யும் கோட்டையின் அமைப்பு, ஆட்சியாளர்களின் கெளரவச் சின்னமாக அறியப்படுகிறது. அது வெவ்வேறாக உருவாகும் சூழல் நகரம் சந்திக்கும் மாற்றங்களின் சாட்சியமாக அமைகிறது. குமாரகம்பணனின் மதுரை விஜயத்தின் போது, மதுரைக் கோட்டை குட்டையாக, முதுமைபூண்டு, சுட்ட செங்கல்களின் அடுக்காக காட்சியளிக்கிறது. அதன் பின்னர் விஸ்வநாத நாயக்கர் காலத்தில், மிகச் சிறப்பான திட்டமிடலோடு கல்கோட்டை எழுப்பப்படுகிறது. அதிலிருந்து, ஏறத்தாழ 400 ஆண்டுகள் கழித்து, பிளாக்பர்ன் தலைமையில், கோட்டையை இடிப்பது வரை, மதுரையின் தலைமை பல கைகள் மாறிவிட்டது. சிறிய அத்தியாயத்தில் சொல்லப்பட்டாலும் கூட, கட்டபொம்முவின் கதை அழுத்தமாய் இருக்கிறது. ஆங்கிலேயர்களின் பீரங்கி தாக்குதலைத் தாக்குப்பிடித்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டை ஒரு முறை நின்றது ஆச்சரியமே. கட்டபொம்மு நாயக்கரை, வீரபாண்டிய கட்டபொம்மனாக ஆக்கி, வீரவசனம் பேச வைத்த தமிழ்த் திரையுலகத்தின் வரலாற்று உணர்வு ஏனோ மனதில் வந்து போகிறது.\nமதுரைக் கோட்டையை இடிக்கும் முடிவை எடுத்த கலெக்டர் பிளாக்பர்ன், அதை முழுமையாய் நிறைவேற்றி மதுரையை விட்டு வெற்றிகரமாய் வெளியேறும் வரைக்குமான சித்தரிப்பு காவல்கோட்டத்தின் மையமான, உயிரோட்டமான பகுதியாக அமைந்துள்ளது. மாடத்தை தாங்கி நிற்கும் கோட்டை வாயில் சித்திரம் ஒன்றை ஒரு இளைஞரின் தோளில் வழிகிற இரத்தத்தினூடே பச்சை குத்தும் குறத்தி மிக அழகான படிமம். கோட்டைச் சுவரை காவல் காத்த இருபத்தோரு சாமிகள், கோட்டை வாயிலை காவல் காத்த நான் கு சாமிகள் மக்களின் நம்பிக்கையில் ரத்தமும் சதையுமானவர்கள் . கோட்டைச்சுவரை இடிக்க பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் மக்கள் ஒப்புக் கொள்கின்றனர். இரவு பரிகார பூஜை செய்யப்படுகிறது. ஒவ்வொரு சாமியாய் கோட்டையில் இருந்து இறங்க ஆரம்பிக்கின்றன. வெங்கடேசன் களமாடிய பகுதி இது. வெங்கடேசன் மிகுந்த சிரத்தையோடு வரிக்கு வரி அத்தனை அழகாய் செதுக்கியிருக்கிறார். எட்டுப்பேர் இழுத்துப்பிடிக்க சங்கிலிக்கருப்பன் இறங்கிய வேகத்தில், அவர்மீதான வெற்று விமரிசனங்கள் காற்றோடு கலந்து விட்டன.\nகாவல்கோட்டம் நாவல், தாதனூரின் காவல் பணியையும், களவு நுணுக்கங்களையும் கொண்டு பின்னப்பட்டது. மதுரையின் ஆட்சி மாற்றங்கள் நடந்த 600 ஆண்டுகால வரலாற்றில், தாதனூரின் காவல் உரிமை பறி போனது. திரும்பக்கிடைத்தது. திரும்ப பறிக்கப்பட்டது. சடச்சியின் வாரிசுகள் இரவின் மடியில் வளர்ந்தவர்கள். இரவின் ருசியை துளித்துளியாய் உணர்ந்தவர்கள். திருமலை நாயக்கர் அரண்மனையை விட்டு இருள் வெளியேறிய போது, அவரின் கெளரவமும் வெளியேறுகிறது. தாதனூர்க் களவின் முத்திரை, ராஜமுத்திரையை வெல்கிறது. காவல் உரிமையைப் பரிசாக வெல்கிறது. வெங்கடேசன் அதை “நான்மாடக் கூடலின் வீதிகளில் திரிகிற இருளின் கழுத்தில் வடம்போட்டு, சாவடியின் தூண்களில் தாதனூர்க்காரர்கள் கட்டி வைத்திருந்தனர்” என் கிறார். பார்வையால் அல்ல, புலன் களின் விழிப்பால் காவல் காக்கிறார்கள். சப்தங்களின் வழி களவுக்கு நேரும் அபாயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஏட்டு வீராச்சாமியின் வீட்டிற்கு இரவில் வரும் காவல்காரர்கள் ஓசையின்றி பித்தளை செம்பில் தண்ணீர் குடித்துச்செல்லும் ஒரு காட்சி போதும் அவர்களின் இயக்கத்தை சொல்ல. இரவின் அழகை, இரவின் ரத்தவேட்கையை, இரவின் ரகசியங்களை, இரவின் மடியில் விளையாடியபடி, கரும்பளிங்குச் சிலையென மதுரையை விவரிக்கிறார் வெங்கடேசன்.\nமதுரையின் முழுமையான தொகுக்கப்பட்ட வரலாறு என்று நெல்சன் அவர்களின் “மதுரா கன்ட்ரி மானுவல்” கூறப்படுகிறது. நாயக்கர்களின் வரலாறு தனியாக “ஹிஸ்டரி ஆப் மதுரை நாயக்” என்ற சத்தியநாதய்யரின் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது. வரலாற்றில் இருப்பதை அடுக்கி வைப்பது வரலாற்று ஆசிரியரின் வேலை. தன் மனதின் கற்பனையை வடிவமாக்குவது நாவலாசிரியரின் வேலை. வரலாற்று நாவலாசிரியர் முன்னால் உள்ள பெரும் சவால், இவ்விரு வேலைகளையும் பொருத்தமான புள்ளியில் இணைத்து, வரலாற்று இடைவெளிகளை தன் கற்பனையால் நிரப்பி அழகிய வேலைப்பாடு மிகுந்த படைப்பாக வாசகர் முன் வைப்பது. வெங்கடேசன் வரலாற்றின் சட்டகத்திற்குள் தன் கற்பனையை செதுக்கி இருக்கிறார். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். எனினும், சில அவசியமான இடங்களை வெற்றிடமாகவே விட்டிருக்கிறார்.\nவெங்கடேசன் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார். ஒரு வாக்கியத்திற்குள் மூன்று தலைமுறைகளைக் கடக்க வேண்டிய தேவை இருந்தது என்று. முதல் அத்தியாயத்தில், நிறைசூலியாய் மதுரை நகரை விட்டு வெளியேறும் சடச்சி, இரண்டாவது அத்தியாயத்தில் கிழவியாய் பேரக்குழந்தைகளோடு தோன்றுகிறாள். இத்தனை வேகமான பாய்ச்சல், அவசியமானாலும் கூட, சில விடுபடுதலுடனே இருக்கிறது. நாயக்கர் ஆட்சியாளர்களுக்கும், கிறிஸ்தவ மிஷனரிகளுக்குமான உறவு நிலை குறித்த சித்திரம் அத்தனை தெளிவாக இல்லை. அக்காலகட்டத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்பட்ட, திருமலை நாயக்கரின் மிஷனரி ஆதரவு நிலைபாடு குறித்த ரகசியக் கதைகள் இன்றும் உலவுகையில் நாவல் அது பற்றி மெளனம் சாதிக்கிறது. மதுரையில் மீனாட்சி கோவிலின் விரிவாக்கம் ஒவ்வொரு காலத்திலும் எவ்வாறு நடந்தது என்பதைச் சொல்லும் போது, “இருந்தையூர்” என்று பரிபாடலில் குறிப்பிடப்பட்ட, திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்ற, இன்றும் இருக்கும் கூடலழகர் கோவிலைப் பற்றிய குறிப்பு நாவலில் எங்கும் இல்லை. நாயக்கர்களின் குலங்கள், உட்பிரிவுகள், அவற்றிற்கிடையேயான ஏற்றத்தாழ்வுகள், மண உறவுகள் போன்றவற்றை மிக விரிவாக இந்நாவல் பேசுகிறது. எனினும், அது அங்கங்கே சிறிய வெளிப்பாடுகளாக உள்ளன. பின் இணைப்பாகவேனும், இப்பிரிவுகள் குறித்த தெளிவான விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம். அது கூடுதல் புரிதலுக்கு வழிவகுத்திருக்கும். அமண மலையில் உள்ள தீர்த்தங்கரது சிலைகள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. நேமிநாதன் செட்டியார் மட்டுமே சமணராய் வந்து போகிறார். 600 ஆண்டுகால வரலாற்றில், சமணக்குடும்பங்கள் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. 280 பக்கங்களிலேயே யூனியன் ஜாக் அத்தியாயம் துவங்குகிறது. அது வரை நாயக்கரின் போர் தந்திரங்களும், தாதனூரின் களவு நுணுக்கங்களும் மாறி மாறி சொல்லப்படுகின்றன. அதிகாரம் வகுக்கும் சட்ட திட்டங்களுக்கும், வாழ்க்கை முறையிலிருந்து சாமானியர்கள் வகுக்கும் சட்ட திட்டங்களுக்கும் தான் எத்தனை வித்தியாசங்கள்\nஎல்லா காலகட்டத்திலும் எளியவர்களின் உயிர்துறத்தில் கற்பனை செய்ய முடியாத தீரத்துடனும், எளிய மதிப்பீடுடனும் வெளிப்படுகிறது. நாவலின் துவக்கத்தில் கனகநூகாவின் தற்பலி, கோட்டை வாசல் வாணம் தோண்ட திம்மன் உள்ளிட்ட நான் கு இளைஞர்களின் பலி ஆகியவை அதிகாரவர்க்கத்தின் விதிமுறைகள் என்றால், எளியவர்களின் விதிமுறைகள் அநியாயமாய் பலி கொள்ளும் சின்னானின் உயிர். இது ஒரு புறம் என்றால், உயிர்ப்பலி கொத்து கொத்தாய் நிகழும் தாது வருஷப் பஞ்சம் பற்றிய விவரிப்பு. மிகத் துல்லியமாக பஞ்சத்தின் அனைத்துக் கூறுகளையும் செய்த ஒரே பதிவு காவல்கோட்டம் தான்.\nசிறிய சிறிய சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமேயில்லை. ரெட்டியைக் கெடுத்த வெள்ளி, தாதனூரில் களவாடிய குறவன், ஆஞ்சநேயரின் வடிவங்களை மூட்டையில் களவாடி வரும் பெருசு, கிழவிகளுக்கு பயந்து ஒதுங்கிப் போகும் பெருசுகள் என ஆங்காங்கே இளைப்பாறிச் செல்லவும் இடமிருக்கிறது.\nஆண்ட வர்க்கத்திலும், எளிய வர்க்கத்திலும் வெங்கடேசனின் பெண் பாத்திரங்கள் சுயமரியாதையுடன், தெளிவாய் சிந்திப்பவர்களாக, அன்பால் அரவணைப்பவர்களாக, பன்முகத்திறமை கொண்டவர்களாகவே இருக்கின்றனர். ராஜாளியைப் பார்த்த நிமிடத்தில் போரைத் துவங்க ஆணையிடும் கங்காதேவி, தன் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காத ராயரின் மூன்றாம் பட்டத்தரசி துக்காதேவி, மாமனாருக்காக ராயரிடம் வாதாடும் விஸ்வநாத நாயக்கரின் மனைவி வீரநாகம்மா,, என்று துவங்கும் பட்டியல் நல்லாட்சி வழங்கிய ராணி மங்கம்மாள், ராணி மீனாட்ச��� என தொடர்கிறது. எல்லையற்ற தைரியம் கொண்ட சடச்சியில் துவங்குகிறது தாதனூரின் வீரப்பரம்பரை.அது பல தலைமுறை கடந்து, வெள்ளை சிப்பாயை தனியொருத்தியாய் தலையை அறுத்து கையில் ஏந்திச்செல்லும் கழுவாயி வரை கடத்தப்பட்ட உள்ளுணர்வாய் மிளிர்கிறது. ஆதிக்க வர்க்கப் பெண்களின் வாழ்வு வீரமரணம் அடைந்த கணவன்மார்களோடு உடன் கட்டை ஏறுவதில் கருகும் போது, எளிய வர்க்கப் பெண்களின் வாழ்வு சுதந்திரமான வாழ்க்கைத்துணைத் தேர்வில் மலர்கிறது. தாதுவருஷப் பஞ்சத்தில் பேசப்பட வேண்டிய இரு வேறு பெண்களான நல்லதங்காள் மற்றும் குஞ்சரம்மாளின் சித்தரிப்பு . ஒன்று கையறு நிலையின் குறியீடு. மற்றொன்று களிமிகு வாழ்க்கையில் ஊறியவர், பேருரு கொண்டு மக்களின் துயர்துடைத்த மூதன்னையின் வடிவமானவர்.\nசித்தாந்தப் பார்வையில் பொருள் முதல்வாதம் மார்க்சியத்தின் அடிப்படை. “மனித சமூகம் பொருளாதாரத்தை அடிக்கட்டுமானமாகவும், கலாச்சார – பண்பாடு – அரசியல் அம்சங்களை மேல் கட்டுமானங்களாகவும் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. அடித்தளமே மேல் கட்டுமானங்களின் உருவாக்கங்களையும், தன்மைகளையும், இயக்கப் போக்குகளையும் தீர்மானிக்கிறது. எனினும் மேல்கட்டுமானங்களின் வீரிய கருத்தியல் வீச்சினால், அடிக்கட்டுமானம் பாதிப்படையும் சாத்தியங்கள் உண்டு” என்பதே மார்க்சியம் வரையறுக்கும் சமூகப்பார்வை. மார்க்ஸ் இந்தியச் சமூகத்தைப்பற்றி குறிப்பிடுகையில் “ தீர்க்க முடியாத முரண்பாடுகள் உள்ள பல்வேறு இனங்கள், குலமரபுகள், சாதிகள், சமயக்கோட்பாடுகள், அரசுகள் ஆகியவைகளை ஒன்று சேர்த்து, உருவாக்கப்பட்டிருக்கும் பூகோள ஒற்றுமையைத் தான் இந்தியா என்று அழைக்கிறோம்” என் கிறார். இந்தச் சித்திரமே விரிவாக காவல்கோட்டமாய் நம் கைகளில் உள்ளது. ஆதிக்க வர்க்கங்களுக்குள் இருந்த அதிகாரம் கைப்பற்றுதல் தொடர்பான முரண்பாடு, சமூகக் கட்டமைப்பின் பண்பாட்டு ஏற்றத்தாழ்வுக் கூறுக்களிடையே ஆன முரண்பாடு இந்த இரு அம்சங்கள் ஆங்கிலேயர் இந்தியாவில் ஆட்சி அமைக்க வழி வகுத்தவை. பள்ளிக்கூடம் அமைத்ததும், ரயிலின் வருகையும் சாதிய வேறுபாடுகளைக் களையும் கருவிகளாயின.\nவரலாறு என்பது தனித்தனியான சம்பவங்களின் தொகுப்பே. அத்தொகுப்பை சித்தாந்த சட்டகத்திற்குள் வைத்துப் பார்த்தால், அதன் சீர்மை புரியும். தொடர்ச்சியான முரண் இயக்கத்தில் பின்னப்பட்டது வரலாறு என்ற தெளிவு கிடைக்கும்.\nஎந்த ஒரு நாவலும் முதல் பக்கத்தில் துவங்குவதுமில்லை, கடைசிப்பக்கத்தில் முடிவதுமில்லை. வாசகர் தனது அனுபவத்தின் வழியாக அவற்றின் இடைவெளிகளை இட்டு நிரப்பி, படைப்பாளியை கூட சில தருணங்களில் வென்று புதிய தரிசனங்களைக் கண்டடைகிறார்கள். அதுவே, ஒரு நாவலின் ஆகச்சிறந்த வெற்றியாகும்.\nதமிழிலக்கத்தின் மிகச்சிறந்த வரலாற்று நாவலாக மட்டுமல்லாமல், மார்க்சிய அழகியலின் மிகச்சிறந்த படைப்பாகவும் காவல் கோட்டம் திகழ்கிறது.\nPosted in அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018, ரஞ்சனி பாசு, விமரிசனம் on September 10, 2018 by பதாகை. Leave a comment\n← நதியைப் பாடுதல் – ஜே. பிரோஸ்கான் கவிதை\nகடவு பெற்றோர்- பானுமதி. ந சிறுகதை →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,612) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (72) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (25) கம���க்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (622) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (8) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (406) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. ���தியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (28) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (272) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (6) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nPriya on இங்குப் பேனா – பிரவின் க…\nvalavaduraian on உண்டி முதற்றே உலகு\nvalavaduraiyan on கடைசி வரை – பாவண்ணன்…\njananesan on உண்டி முதற்றே உலகு\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்: மாயா யதார்த்தவாதப் புதிரில் உறையும் மனிதர்கள்- ஜிஃப்ரி ஹாசன்\nஅ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ - - ரா. கிரிதரன்\nநெல் - கவியரசு கவிதை\n​புதிய குரல்கள் - 1 - விஷால் ராஜாவின் 'எனும்போது உனக்கு நன்றி'யை முன்வைத்து' - நரோபா\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகாத்திருப்பு - சுஜா செல்லப்பன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன�� சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னு��ை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்\nகாத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை\nகா சிவா நேர்முகம் – நரோபா\nலூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்\nரெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா\nகா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை\nமாய அழைப்பு – கமலதேவி சிறுகதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகடைசி வரை – பாவண்ணன் சிறுகதை\nகன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா\nபாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்\nகனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை\n – நாஞ்சில் நாடன் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/ipl-2020-kxip-vs-rcb-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3/", "date_download": "2020-10-28T14:14:10Z", "digest": "sha1:RNM6QYJP6WQFJID7QYEFFETR3B4P244C", "length": 15634, "nlines": 115, "source_domain": "thetimestamil.com", "title": "ipl 2020 kxip vs rcb விராட் கோஹ்லி ஒற்றை அணியின் 200 வது டி 20 போட்டியில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் ஆனார்", "raw_content": "புதன்கிழமை, அக்டோபர் 28 2020\nபீகார் சுனாவ் சர்க்காரி ந au க்ரியில் முசாபர்பூர் பேரணியில் ஆர்.ஜே.டி மற்றும் தேஜஷ்வி யாதவ் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி குறைத்துள்ளார் – லாலுவின் லால் தேஜாஷ்வி யாதவ் மீது பிரதமர் மோடியின் பெரிய தாக்குதல்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் -4, கிங்ஸ் லெவன் பஞ்சாப் நுழைவு; ஆரஞ்சு மற்றும் ஊதா தொப்பி பந்தயத்தில் யார் முன்னால் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்\n24 காரட் தங்கத்தை வெறும் ரூ .1 | க்கு விற்க பாரத்பே புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியது நீங்கள் 24 காரட் தூய தங்கத்தை வெறும் 1 ரூபாய்க்கு வாங்கலாம், பாரத்பேயின் புதிய திட்டம் என்ன என்பதைப் பாருங்கள்\nமிதுன் சக்ரவர்த்தி 90 வயதாகி, மைக்கேல் ஜாக்சன் வீடியோவாக இணையத்தில் வைரஸ் ஆனார்\nபிஎஸ் 5 அறிமுகத்தை மீறி சோனி பிளேஸ்டேஷன் லாபத்தை உயர்த்துகிறது\nபிரான்சின் மதச்சார்பின்மை இஸ்லாத்திற்கு எதிராக ஏன் கருதப்படுகிறது\nஇரண்டு பிளஸ் டூ சந்திப்பு இந்தியா-அமெரிக்கா ஆகிய நாடுகள் சீனாவின் சவாலை எதிர்கொள்ளும்\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs டெல்லி தலைநகரங்கள் ipl 2020 நேரடி கிரிக்கெட் மதிப்பெண் போட்டி இன்று செய்தி புதுப்பிப்புகள்\nகேஜெட்டுகள் செய்தி செய்திகள்: ஐபோன் பயனர்கள் ஒரு பின்னடைவு, பயன்பாடுகளுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் – ஐபோன் பயனர்கள் இப்போது ஆப்பிள் ஸ்டோர் பயன்பாடுகள் மற்றும் பயன்பாட்டு கொள்முதல் ஆகியவற்றிற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும்\nAskSRK பயனர் ஷாருக்கானிடம் கேட்டார் அவர் மன்னாட்டை விற்கிறாரா | ஷாருக்கானிடம், ‘உங்கள் பங்களா மன்னாட்டை விற்கிறீர்களா\nHome/Top News/ipl 2020 kxip vs rcb விராட் கோஹ்லி ஒற்றை அணியின் 200 வது டி 20 போட்டியில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் ஆனார்\nipl 2020 kxip vs rcb விராட் கோஹ்லி ஒற்றை அணியின் 200 வது டி 20 போட்டியில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் ஆனார்\nDhanu 2 வாரங்கள் ago\nஇந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 13 வது சீசன் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகிறது. இன்று வியாழக்கிழமை, ஷார்ஜாவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் இடையே போட்டி���ின் 31 வது போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸை வென்ற ஆர்.சி.பி. கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்த போட்டியில் விராட் தனது அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை மற்றும் முந்தைய போட்டியில் இருந்து அணியை களமிறக்கினார். இந்த போட்டியில் இறங்கிய பிறகு, விராட் கோலி தனது பெயரில் ஒரு சிறப்பு சாதனை படைத்துள்ளார்.\nமுதல் போட்டி VK KKR (2008)\n– கிரிக் பீட் (ric கிரிக்_பீட்) அக்டோபர் 15, 2020\nஐபிஎல் 2020: மைக்கேல் ஸ்லேட்டர் தனது பேண்டஸி லெவன் அணியைத் தேர்ந்தெடுத்தார், தோனி-விராட் அல்லது ரோஹித் அல்ல\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்காக 200 டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் பெற்றுள்ளார். முன்னதாக ஐ.சி.எல்-ல் ஆர்.சி.பி.க்காக 184 போட்டிகளில் விளையாடியுள்ளார், 2009 மற்றும் 2011 க்கு இடையில் சாம்பியன்ஸ் டிராபி லீக்கில் 15 போட்டிகளில் விளையாடினார். போட்டியின் தொடக்க சுற்றில் காணாமல் போன இந்த ஐபிஎல்லில் விராட் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அவருக்கும் அணிக்கும் ஆதரவாக அனுஷ்கா ஷர்மாவும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கிறார்.\nவிராட் கோலி முந்தைய போட்டியில் இருந்த அதே அணியை களமிறக்கியுள்ளார், அதே நேரத்தில் கே.எல்.ராகுல் இந்த போட்டியில் மூன்று மாற்றங்களைச் செய்துள்ளார். மந்தீப் சிங், பிரபாசிம்ரன் சிங் மற்றும் முஜிப் உர் ரெஹ்மான் ஆகியோருக்கு பதிலாக கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா மற்றும் முருகன் அஸ்வின் ஆகியோரை அவர் மாற்றியுள்ளார். விராட்டின் ஆர்.சி.பி அணி கடந்த சில சீசன்களுடன் ஒப்பிடும்போது இந்த முறை சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஏழு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் வென்ற பிறகு ஆர்சிபி தற்போது 10 புள்ளிகளுடன் புள்ளிகள் அட்டவணையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த செயல்திறன் மூலம் அணி பிளேஆஃப்களில் நிச்சயமாக ஒரு இடத்தைப் பிடிக்கும் என்பதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது.\nநல்ல பெற்றோராக இருப்பது எப்படி மேரி கோம் விராட்-அனுஷ்காவுக்கு உதவிக்குறிப்புகளைக் கொடுத்தார்\nREAD ஹத்ராஸ் வழக்கு செய்தி ஹத்ராஸ் பாதிக்கப்பட்டவரின் பாபி பேஸ்புக் ஜாக்ரான் ஸ்பெஷலில் பீமா இராணுவத்தின் ஆத்திரமூட்டும் இடுகைகளுடன் இணைகிறார்\nகோவிட் -19: சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெள��நாடுகளுக்கு வெளியேற்ற உடனடி திட்டங்கள் எதுவும் இல்லை – இந்திய செய்தி\nகொரோனா வைரஸ்: சுகாதார ஊழியர்களின் நினைவாக குதிரைக்கு ‘எனிட்செஸ்’ என்று பெயரிடப்பட வேண்டும் – அதிக வாழ்க்கை முறை\nதனியுரிமை சிக்கல்களில் ஆரோக்யா சேது பயன்பாடு: முழு அறிக்கையையும் இங்கே படிக்கவும் – தொழில்நுட்பம்\nராகுல் காந்தி பேரணி லைவ்: ராகுல் காந்தி, எங்கள் அரசு வந்தால் மூன்று விவசாய சட்டங்களும் ரத்து செய்யப்படும் என்றார். தேசம் – இந்தியில் செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகோவிட் -19: இந்தியாவில் குறைந்த இறப்பு விகிதத்தை டிகோடிங் செய்து, கரண் தாப்பர் எழுதுகிறார் – பத்திகள்\nபீகார் சுனாவ் சர்க்காரி ந au க்ரியில் முசாபர்பூர் பேரணியில் ஆர்.ஜே.டி மற்றும் தேஜஷ்வி யாதவ் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி குறைத்துள்ளார் – லாலுவின் லால் தேஜாஷ்வி யாதவ் மீது பிரதமர் மோடியின் பெரிய தாக்குதல்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் -4, கிங்ஸ் லெவன் பஞ்சாப் நுழைவு; ஆரஞ்சு மற்றும் ஊதா தொப்பி பந்தயத்தில் யார் முன்னால் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்\n24 காரட் தங்கத்தை வெறும் ரூ .1 | க்கு விற்க பாரத்பே புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியது நீங்கள் 24 காரட் தூய தங்கத்தை வெறும் 1 ரூபாய்க்கு வாங்கலாம், பாரத்பேயின் புதிய திட்டம் என்ன என்பதைப் பாருங்கள்\nமிதுன் சக்ரவர்த்தி 90 வயதாகி, மைக்கேல் ஜாக்சன் வீடியோவாக இணையத்தில் வைரஸ் ஆனார்\nபிஎஸ் 5 அறிமுகத்தை மீறி சோனி பிளேஸ்டேஷன் லாபத்தை உயர்த்துகிறது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/88685/", "date_download": "2020-10-28T14:07:10Z", "digest": "sha1:I4O4LGNWIZJBJUB2JBO4GAD4MJNVVLOP", "length": 17562, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "தொ.பரமசிவம் குறித்து… | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கேள்வி பதில் தொ.பரமசிவம் குறித்து…\nஇந்த மாத விகடன் தடம் இதழில், பேராசிரியர் தொ.பரமசிவன் பேட்டியில் சொல்லியிருந்த இரு விஷயங்கள் குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன். தெளிவு பெறுவதற்காக உங்களுக்கு எழுதலாம் என்று தோன்றியது.\n“இந்து என்ற சொல்லே ஒரு மிஸ்நாமினல். அப்படி ஒரு ம���மே கிடையாது. இந்த நிலத்தின் எந்தப் பழைய நூல்களிலும் அந்தச் சொல் கிடையாது” என்று பேராசிரியர் தொ.பரமசிவன் இப்பேட்டியில் சொல்லியிருக்கிறார். இதற்கு முன் நான் பணி செய்த இடத்தில் இருந்த என்னுடைய மேலதிகாரியும் கிட்டத்தட்ட இதே கருத்தைச் சொல்லி, “இந்து” என்ற பெயரை உங்களுக்கெல்லாம் வழங்கியதே எங்கிருந்தோ வந்த வெள்ளையன்தான் என்று சொல்லுவார். அவரும் ஒரு பெரியாரியர்தான். பிரபஞ்சனின் “மானுடம் வெல்லும்”, “வானம் வசப்படும்” நாவல்களிலும் இந்துக்களைக் குறிக்க “தமிழர்” என்ற வார்த்தையைத்தான் பிரெஞ்சுக்காரர்கள் உபயோகப்படுத்துகின்றனர். இந்தப் பேட்டியில் பேராசிரியர் சொல்லியிருப்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில், உங்கள் பார்வையில் “இந்து” என்ற சொல்லின் வரலாறு பற்றி விவரிக்க முடியுமா\n“சமணர்களைக் கழுவில் ஏற்றிய கதை எல்லாம் உண்மைதான்” என்றும் இப்பேட்டியில் சொல்கிறார். சமணர்களைக் கழுவேற்றிய சம்பவத்தைப் பற்றி பல மாறுபட்ட கருத்துகள் காணக்கிடைக்கின்றன. ஒருமுறை நேர்ப்பேச்சில் நீங்கள் சொன்னதை நினைவுகூர்கிறேன். “ஒரு வரலாற்று சம்பவத்தின் உண்மையை அக்காலத்தில் இருந்த கல்வெட்டுகள் மூலமோ, இலக்கிய ஆதாரங்களின் மூலமோதான் நிறுவவேண்டுமேயன்றி தனிப்பட்டவர்களின் வாய்மொழிப் பேச்சுகளை வைத்து அதன் உண்மையைக் கணிக்க முடியாது”. ஒரு ஆய்வாளர் இந்தக் கருத்தைச் சொல்லும்போது நம்புவதா என்று தெரியவில்லை.\nதொ.பரமசிவன் ஓரு வரலாற்றாய்வாளரோ சமூகவியல் ஆய்வாளரோ அல்ல. இத்தளங்களில் ஏதேனும் ஆய்வுமுடிவைச்சொல்லும் தகுதி ஏதும் இல்லாதவர். மிகமேலோட்டமான வாசிப்பும் ஆய்வுமுறைமைகளை முற்றாகவே அறியாமலிருப்பதும் அவரது அனைத்து நூல்களிலும் தெரிந்துகொண்டிருக்கும்.\nவிதிவிலக்கு அழகர்கோயில் குறித்த அவரது ஆய்வு. அவரது சொந்தப்பின்புலம் சார்ந்த ஆய்வு அது. கள ஆய்வின் பின்புலமும் அதற்குண்டு. அந்தத்தகுதியில் இருந்து பெரும்பாலும் செவிவழிச்செய்திகளைக்கொண்டு கிராமப்புறப் பெரிசுகளின் தோரணையில் பேசிக்கொண்டிருக்கிறார் .எவ்வகையிலும் ஒரு விவாதத்திற்கான கருத்துக்கள் அல்ல அவர் உரைப்பவை.\nஅவர் சொல்லும் அத்தரப்பை விவாதிப்பதென்றால்கூட உண்மையான வாசிப்பும் தர்க்கபூர்வ அணுகுமுறையும் கொண்டவர்களிடம் விவாதிப்பதே நல்லது\nதொ ப குறித்தும் அவர் பேசியிருக்கும் இவ்விஷயங்களைப்பற்றியும் நான் மிக விரிவாகவே பேசியிருக்கிறேன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-83\nகடல் சங்கு - கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/79698/DMK-Treasurer-Position-Nomination-filed-by-TR-balu", "date_download": "2020-10-28T15:45:12Z", "digest": "sha1:YMY7I5T3N32KNSKUF3HZHKQIHYW7ZDKZ", "length": 7617, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திமுக பொருளாளர் பதவி- வேட்பு மனு தாக்கல் செய்தார் டி.ஆர்.பாலு | DMK Treasurer Position Nomination filed by TR balu | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அற��வியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதிமுக பொருளாளர் பதவி- வேட்பு மனு தாக்கல் செய்தார் டி.ஆர்.பாலு\nதிமுக பொருளாளர் பொறுப்புக்கு டி.ஆர்.பாலு வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.\nகடந்த மார்ச் மாதம் திமுக பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன் காலமானார். இதனையடுத்து பொதுச்செயலாளர் பதவி காலியானது. இதனைத்தொடர்ந்து பொருளாளர் பதவியை ராஜினாமா செய்த துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவிக்கு விருப்பமனு தாக்கல் செய்தார்.\nஇந்நிலையில் இரு பதவிகளும் காலியானதால் பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும் எனவும் வேட்புமனு திரும்பப்பெற வருகின்ற 5 -ஆம் தேதி கடைசி நாள் எனவும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் நேற்று முன் தினம் பிரணாப் முகர்ஜியின் இறுதிச் சடங்குக்குச் சென்றிருந்த டி.ஆர்.பாலு நேற்று அவசர அவசரமாக தமிழகம் திரும்பினார். அவர் இன்று திமுக பொருளாளர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கலை அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் அளித்தார். பொருளாளர் பதவிக்கான பெரும்பான்மையான வாய்ப்பு இவருக்கே உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n'அது பதிலடி கார்ட்டூன்....' - சுதீஷ் விளக்கம்\nமுன்னாள் எம்.எல்.ஏ மகன் தூக்கிட்டு தற்கொலை... போலீசார் விசாரணை...\nRelated Tags : Dmk, T.R.balu, dmk Treasurer post, திமுக, டி.ஆர்.பாலு, பொருளாளர் பதவி, வேட்பு மனு தாக்கல்,\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்��ு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'அது பதிலடி கார்ட்டூன்....' - சுதீஷ் விளக்கம்\nமுன்னாள் எம்.எல்.ஏ மகன் தூக்கிட்டு தற்கொலை... போலீசார் விசாரணை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2020/06/16/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%95%E0%AE%B0-6/", "date_download": "2020-10-28T15:16:51Z", "digest": "sha1:UGXNELTVKVXT6BZWLE6UZBYMPLGTVXBH", "length": 14485, "nlines": 176, "source_domain": "www.stsstudio.com", "title": "இசையமைப்பாளர்-இரா-சேககர் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.06.2020 - stsstudio.com", "raw_content": "\nநோர்வே நாட்டில் முதலாவதாக நடந்த தமிழ் நாடகவிழா 199525 வருடங்களுக்கு முதல் நாம் அவுஸ்திரேலியா, கனடா ,பிரான்ஸ் ,சுவிஸ் ஆகிய…\nயேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் வரைகலைக்கலைஞர் திரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.20)இவர்கள் இன்றயதினம் தமது இல்லத்தில்…\n0இந்தியாவில் வாழ்ந்துவரும் மக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் 26.10.2020இன்று தனது பிறந்தநாளை இவரை மனைவி, பிள்ளைகள், உற்றார்,…\nதாயகத்து கலைஞர் திருமலை தந்த கவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணலை( STS தமிழ் தொலைக்காட்சியிலும் இன்று (8)…\nயேர்மன் கற்றிங்கன் நகரில் வாழ்ந்துவரும் கலஞைர் மாவை சிவம் அவர்கள் இன்று மனைவி ,பிள்ளைகள், உற்றார், உறவுகள், நண்பர்களுடன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்…\nயேர்மனி ஸ்சலோன் நகரில் வாழ்ந்துவரும்ஊடகவியலாளினியும் தமிழ் MTvஆனைக்கோட்டை இணைய உதவி நிர்வாகியுமான,திருமதி தவமலர் சிவநேசன் அவர்கள்25.10.2020 இன்று பிறந்தநாள்தன்னை கணவன்…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் பொதுத்தெண்டர் சிவஅருள்.சின்னத்தம்பி அவர்கள் தனது இல்லத்தில் மனைவி , உற்றார், உறவுகள், நண்பர்களுடன்…\nகம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு63வது பிறந்தநாள்வாழ்துக்கள் கம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு62வது பிறந்தநாள் இன்று அவர் தனது…\nசுவிசில் வாழ்ந்து வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் எழுத்தாளர் இணுவையூர் மயூரன் 24.10.2020 இன்றுதனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்…\nயேர்மனி அவர்களின் சுண்டன் நகரில் வாழ்ந்துவரும் பண்ணாகம் இணைய நிர்வாகி திரு கிருஸ்ணமூர்த்��ி அவர்களின் துணைவியார் சர்வாயினிதேவி ஊடகப்பணியில் இணையாக…\nஇசையமைப்பாளர்-இரா-சேககர் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.06.2020\nகொலன்ட் நாடடில் வாழ்ந்துவரும் இசையமைப்பாளர்-இரா-சேககர் அவர்கள் இன்று தமது இல்லத்தில் பிறந்தநாள்தன்னை மனைவி பிள்ளைகள் உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார்\nஇவர் கலைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nஊடகர் விமல் குமாரசாமி அவர்களின் 54வது பிறந்தநாள்(16.06.2020)\nபல்துறை கலைஞர்சிவராம் சிவலிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.06.2020\nநடிகை றஞ்சினி யோகதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 21.09.2020\nயேர்மனியில் வாழ்ந்து வரும் நகைச்சுவை…\nயாழ்பாணம் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற பண்பாட்டு பெருவிழா நுால்வெளியீடு\nஈழத்தின் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு…\n“காற்றுவெளியிசை “இரண்டு வருடக் கனவு நேற்று முன்தினம் (15.06.2019) டோர்ட்மோன்ட் நகரில் நனவாகியுள்ளது.\n“காற்றுவெளியிசை “ தமிழீழக் கலைஞர்களின்…\nசுவிஸ் பேண் மாநகரில் 22.04.17 ‌இரு நுால்கள் வெளியிட்பட்டுள்ளது\nசுவிஸ் பேண் மாநகரில் நேற்றையதினம் இடம்பெற்ற…\nஇளம் ஒலிப்பதிவாளர் திலகேஸ்வரன் அவர்களின்துளசிகன் பிறந்தநாள் வாழ்த்து02.08.2019\nகாதல் கண்ணைமறைக்கும் பெற்றவரை மறக்கும்…\n.அறிவாலயம் ஓபகவுசன் நகரில் 31 ஆண்டைக் கொண்டாடுகின்றது.\nஓபகௌசன் நகரில் அறிவாலயம்(1985 -2019) 1985ம் ஆண்டுதான்…\nபார்வையில் படுவதெல்லாம் இன்று பட்டுப்…\nநடன ஆசிரியை மைதிலி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.20.20\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநோர்வே நாட்டில் முதலாவதாக நடந்த தமிழ் நாடகவிழா 199525\nதிரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.2020)\nமக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 26.10.2020\nகவிஞர் ���ூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணல் 25.10.2020 (8) மணிக்கு பார்த்து மகிழலாம்\nகலஞைர் மாவை சிவம் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 25.10.2020\nKategorien Kategorie auswählen All Post (2.075) முகப்பு (11) STSதமிழ்Tv (25) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (248) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (679) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/christianity/2019/07/06085938/1249647/apostle-thomas-church-ther-festival.vpf", "date_download": "2020-10-28T15:29:52Z", "digest": "sha1:ER53HYX6PDLKCYKYHS55YUH6U2YYJLK4", "length": 13512, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்ணாடம் புனித தோமையார் ஆலய தேர்பவனி || apostle thomas church ther festival", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெண்ணாடம் புனித தோமையார் ஆலய தேர்பவனி\nபெண்ணாடத்தில் புனித தோமையார் ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.\nபுனித தோமையார் ஆலய தேர்பவனி நடைபெற்ற போது எடுத்த படம்.\nபுனித தோமையார் ஆலய தேர்பவனி நடைபெற்ற போது எடுத்த படம்.\nபெண்ணாடத்தில் புனித தோமையார் ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.\nபெண்ணாடம் அருகே உள்ள பெ.பொன்னேரியில் புனித தோமையார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் ஆலயத்தில் கூட்டு திருப்பலி நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து இரவு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் காவல் சம்மனசு, அன்னை மாதா, புனித தோமையார் ஆகிய சொரூபங்கள் வைக்கப்பட்டது.\nஅதனை தொடர்ந்து பங்குதந்தை குழந்தைராஜ் தலைமையில் தேர்பவனி நடைபெற்றது. பவனியானது முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலய வளாகத்தை வந்தடைந்தது. இதில் பெ.பொன்னேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள��� சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nஇந்தியாவுக்கு எப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநவம்பர் 2-ந்தேதி கல்லறை திருநாள் ரத்து\nஅற்புத குழந்தை இயேசு அன்பியம்\nபுதிதாக கட்டப்பட்ட அந்தோணியார் ஆலயம் திறப்பு விழா\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/specials/discussion-forum/2020/oct/07/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-3480079.amp", "date_download": "2020-10-28T14:02:36Z", "digest": "sha1:2MVXAVOSEQZZPPRC5LUMQATRWE3YRZEP", "length": 23012, "nlines": 84, "source_domain": "m.dinamani.com", "title": "டிஜிட்டல் ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?' | Dinamani", "raw_content": "\nடிஜிட்டல் ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா\nடிஜிட்டல் ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துகளுக்கு கட்டுப்பாடு விதிக்கவேண்டும் என்கிற கருத்து சரியே. டிஜிட்டல் வெளியில் வரும் கருத்துகளின் உண்மைத் தன்மையை அறிய இயலாது. யாரும் எதைப் பற்றியும் கருத்து கூறுவது சமூக அமைதிக்கு ஊறு விளைவிக்கும். எங்கோ ஓர் இடத்தில் நிகழும் சம்பவத்தை விமர்சிப்பதும் அதனைப் பற்றி தனக்கு தோன்றியதை எல்லாம் டிஜிட்டல் ஊடகத்தில் பதிவு இடுதலும் பொறுப்பற்ற செயல். எனவே, கட்டுப்பாடு தேவை.\nடிஜிட்டல் ஊடகக் கருத்துகளுக்கு கட்டுப்பாடு கூடாது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் குழந்தை டிஜிட்டல் ஊடகம். உலகம் முழுதும் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் நாம் தெரிந்து கொள்ள உதவுவது டிஜிட்டல் ஊடகம்தான். சமூக விரோத கருத்துகள் எல்லா ஊடகங்களிலும் எப்போதாவது வருவதுதான். குற்றவாளிகளைத் தண்டிப்பதுதான் முறையே தவிர ஊடகக் கருத்துகளுக்கே கட்டுப்பாடு விதிப்பது அறிவுடைமை அல்ல.\nடிஜிட்டல் ஊடகக் கருத்துகளுக்குக் கட்டுப்பாடு தேவை. ஏனெனில் தனி மனிதரைப் பற்றியும், தலைவர்கள் பற்றியும், நாட்டைப் பற்றியும் எளிதாக அவதூறு செய்திகள் பரவ வாய்ப்பு உள்ளது. இதனால் குழப்பமான சூழல் உருவாவதோடு சில நேரங்களில் வன்முறை நிகழ்வுகளும் நடைபெறக்கூடும். ஆகவே டிஜிட்டல் ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துகளுக்குக் கட்டுப்பாடு தேவை.\nடிஜிட்டல் ஊடகங்களுக்குக் கட்டுப்பாடு தேவையில்லை. சிலர் தவறான கருத்துகளைப் பதிவிடுகின்றனர் என்பது உண்மையே. மருத்துவமனையில் இருப்பவர் இறந்து விட்டதாக செய்தி வெளியிடுகின்றனர். அப்படி செய்பவர்கள் மீது சைபர் கிரைம் பிரிவு மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தடை என்பது கருத்து சுதந்திரத்தை மறுப்பதாகும். கட்டுப்பாடு கூடாது.\nதங்கள் விருப்பம்போல் ஊடங்கங்களில் மரபுக்கு மீறிய கருத்துக்கள் இடம் பெறுகின்றன. அதனால் சமூகத்தில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுகின்றன. எந்தக் கருத்தாக இருந்தாலும் அதில் பொது நன்மை கலந்திருக்க வேண்டும். எழுத்து சுதந்திரம் என்பதற்காக தவறான கருத்துக்களை வெளியிடுவது ஏற்புடையது அல்ல. ஆக்கபூர்வமான கருத்துக்களை மட்டுமே வெளியிட வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்க வேண்டியது அவசியம்தான்.\nஒருவர் ஒரு செய்தியைப் பதிவு செய்தால் அது அடுத்த வினாடியே உலகத்தின் எந்த மூலையில் இருப்பவரையும் சென்று அடைகிறது. இது தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு மைல் கல். இதற்கு எதற்காகக் கட்டுப்பாடு எல்லா நவீனத் தொழிலநுட்பத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கிறது. தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட்டால் குற்றங்கள் தானே குறையும். விரும்பிய கருத்தை வெளியிட ஜனநாயக நாட்டில் தடை கூடாது.\nஇக்கருத்து சரியே. எந்த வகை ஊடகமும் தான் வெளியிடும் கருத்திற்கு முழு பொறுப்பினை ஏற்க வேண்டும். எவ்வித கட்டுப்பாடோ முறைப்படுத்தலோ இல்லாத போது உண்மைக்கு புறம்பான கருத்துகள் எளிதில் பரவும். அதன் காரணமாக சமூகத்தில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும். எனவே, நவீன தொழில்நுட்ப வடிவான டிஜிட்டல் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு அவசியம்.\nடிஜிட்டல் ஊடகக் கருத்தை மக்கள் நம்பி\nவிடும் சூழல் இருக்கின்றது. மக்கள் பிரதிநிதிகள் பேசும் கருத்துகள் சில நேரம் டிஜிட்டல் ஊடகங்களில் வேறு மாதிரி மாற்றப்பட்டுப் பதிவு செய்யப்படுகின்றன. அதன் பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் உண்மையை விளக்க வேண்டியிருக்கிறது. எனவே பொதுவாக டிஜிட்டல் ஊடகக் கருத்துகளுக்கு கட்டுப்பாடு தேவையே.\nஇன்று டிஜிட்டல் ஊடகம் என்பது கையில் இருக்கும் காகிதமும் பேனாவும் போல் ஆகிவிட்டது. இதில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம், எப்படி வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் எனும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இதைப் பலரும் தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்பது கண்கூடு. இதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படா விட்டால் பல விபரீதங்கள் நிகழக்கூடிய அபாயம் உண்டு. எனவே இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.\nகோ. ராஜேஷ் கோபால், அரவங்காடு.\nஜனநாயக நாட்டில் ஊடகங்களுக்குத் தடை கூடாது. டிஜிட்டல் ஊடகம் மூலம் பல உண்மைச் செய்திகளை உடனுக்குடன் ���றிந்துகொள்ள முடிகிறது. சிலர் சமூக விரோத கருத்துகளைப் பதிவிட்டிருக்கலாம். அவை எப்போதோ நடக்கும் நிகழ்வுகள். அதற்காக கருத்தை வெளியிடுவதற்கே கட்டுப்பாடு என்பது நியாயமற்றது. அச்சு ஊடகங்களில்கூட தவறான செய்திகள் இடம் பெற்றதுண்டு. அவற்றைத் தடை செய்யலாமா\nமனம் போனபடி செயல்படுபவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு இருந்தால்தான் தவறான, அவதூறான, ஆபாசமான கருத்துகள் பதிவிடுவது நிறுத்தப்படும். கருத்து சுதந்திரம் என்பது ஊடகத்தினரின் உரிமைதான். ஆனால், அந்த உரிமையை சுயக் கட்டுப்பாடுடன் பயன்படுத்தத் தெரிய வேண்டும். கருத்து சுதந்திரம் வேண்டும்; அதில் கண்ணியம் காக்கப்படவும் வேண்டும்; அதற்குக் கட்டுப்பாடு வேண்டும்.\nடிஜிட்டல் ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும் சில தவறான புள்ளிவிவரங்கள், சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும்படியான செய்திகள், குறிப்பிட்ட சமுதாயத்தினரைப் பாதிக்கும் செய்திகள் இவை உடனடியாகப் பரவுகின்றன. இதனால் தேவையற்ற கலவரங்கள் ஏற்பட்டு அதனால் சட்டம்} ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை உருவாகிறது. எனவே, கட்டுப்பாடு மிக அவசியமானதே.\nடிஜிட்டல் ஊடகம் கருத்துக்களை வேகமாக கொண்டு செல்கிறது. உடனுக்குடன் கருத்துக்கள் பதியப்பட்டு கருத்துக்களை ஆதரித்தும் எதிர்த்தும் பதியப்படுகின்றன. கருத்தைப் பதிவிட்டவரும் படித்தவர்களும் தெளிவு பெறுகிறார்கள். தவறான கருத்துகள் வேகமாகப் பரவுகின்றன என்ற குற்றச்சாட்டு, அவை உடனடியாகத் திருத்திக் கொள்ளப்படுவதால் வலுவிழந்து போய்விடுகிறது. டிஜிட்டல் ஊடகம் சுதந்திரமான கருத்து பரிமாற்றத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம்.\nஇக்கருத்து சரியானதே. தற்போது டிஜிட்டல் ஊடகம் என்பது பலதரப்பட்ட மக்களிடம் உடனுக்குடன் செய்திகளைக் கொண்டு சேர்க்கிறது. பல செய்திகள் சரியாக வாசிக்கப்படாமலேயே பிறருக்குப் பகிரப்படுகின்றன. பழைய செய்திகள் கூட மீண்டும் மீண்டும் சுழன்று கொண்டே வருகிறது. அதன் உண்மைத்தன்மை அனுப்பியவருக்கும் தெரியாது; பகிர்பவருக்கும் தெரியாது என்பதே நிதர்சனம். இதற்குக் கட்டுப்பாடு தேவைதான்.\nடிஜிட்டல் ஊடகங்களில் யாரையும் எப்படியும் விமர்சிக்கலாம் என்பது நாகரிகமல்ல. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மதக்கலவரங்கள் உண்டாக்கும் வண்ணம் கருத்துக்கள் வெளியிடுவதை த���ிர்க்க வேண்டும். இதனால் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும் என்பது தவறு. கட்டுப்பாடு விதிப்பதன் மூலம் தேவையற்ற பிரசினைகள் தவிர்க்கப்படும். ஆகவே கட்டுப்பாடு அவசியம்.\nகருத்து சுதந்திரம் என்கிற பெயரில் நாட்டின் இறையாண்மையை இழிவு செய்யும் எந்த ஒரு செயலும் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது. கருத்து சுதந்திரத்திற்கு தணிக்கை அவசியமே. வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் தகவல் பரிமாற்றம் செய்வோர் தண்டிக்கப்பட வேண்டும். எனவே, டிஜிட்டல் ஊடகங்களுக்குக் கட்டுப்பாடு தேவைதான்.\nகடந்த வாரம் கேட்கப்பட்ட \"ஓர் அரசியல் கட்சியைப் பதிவு செய்ய அதில் 25 ஆயிரம் உறுப்பினர்களாவது இருக்க வேண்டும் என்கிற உயர்நீதிமன்ற யோசனை சரியா தவறா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...\nகடந்த வாரம் கேட்கப்பட்ட \"நாற்பது வயதைக் கடந்தவர்களுக்கு இனி ஆசிரியர் பணி வழங்கப்படாது என்கிற தமிழக அரசின் அறிவிப்பு சரியா தவறா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...\nகடந்த வாரம் கேட்கப்பட்ட \"குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா' என்ற கேள்விக்கு வாசகர்களின் கருத்துகள்...\nகடந்த வாரம் கேட்கப்பட்ட \"ரயில் நிலையங்களுக்கு அரசியல் தலைவர்களின் பெயரை வைக்கும் வழக்கத்தை அரசு கைவிட வேண்டும் என்று சிலர் கூறுவது சரியா' என்ற கேள்விக்கு வாசகர்களிள் கருத்துகள்\n\"மருத்துவப் படிப்புக்கான \"நீட்' தேர்வு என்பது சமூக அநீதி. அது ரத்து செய்யப்பட வேண்டும் என்று சிலர் கூறுவது சரிதானா' என்ற கேள்விக்கு வாசகர்களின் கருத்துகள்...\nகடந்த வாரம் கேட்கப்பட்ட \"தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பணிகள் தமிழர்களுக்கே என்று சட்டம் இயற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கை சரியா' என்ற கேள்விக்கு வாசகர்களின் கருத்துகள்...\n\"குழந்தைகளின் பார்வை பாதிக்கப்படுவதால் ஆன்லைனில் தொடக்க வகுப்புகளை நடத்தக் கூடாது என்கிற கருத்து சரியா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...\n‘பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-லிருந்து 21-ஆக உயா்த்த வேண்டும் என்கிற கருத்து சரியா’ என்ற கேள்விக்கு வாசகா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...\nசுவாமி திவ்யானந்த மஹராஜ்வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுபிகார் சட்டப்பேரவைத் தேர்தல்\nகொழுப்பை குறைக்கும்கீல்வாதத்தைப் போக்கும் உணவுமுறை\nஸ்மிருதி இரானிTeachers protestShop demolishedராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருcoronavirus\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/02/24/", "date_download": "2020-10-28T13:38:32Z", "digest": "sha1:GQH7JPIYGEJK2TRB3VEFV52FUMHTMIO5", "length": 23944, "nlines": 172, "source_domain": "senthilvayal.com", "title": "24 | பிப்ரவரி | 2019 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகாங் – திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்ன… முதல்வர் பழனிசாமி கேள்வி\nகாங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில் இருந்த போது தமிழகத்திற்கு எந்த திட்டங்களை கொண்டு வந்தார்கள் என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.\nதமிழகத்திற்கு பாஜக கொண்டு வந்த நல்ல நான்கு திட்டங்களை சொல்ல முடியுமா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்த நிலையில் முதல்வர் பழனிசாமி அதற்கு பதில் அளித்துள்ளார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஅ.தி.மு.க கூட்டணி – ஆபரேஷன் சக்சஸ்… ஆரம்பித்தது சர்க்கஸ்\nவெயிலில் களைத்துவந்த கழுகாரிடம் சில்லென்று மாம்பழ கூல்டிரிங்க்ஸ் கொடுத்ததும், ‘‘எல்லோரும் மாம்பழத்தைப் பிழிந்தெடுக்கி றார்கள் என்றால்… இங்கேயுமா’’ என்று கலாய்த்தவர், பழரசத்தைச் சுவைத்துக்கொண்டே, செய்தி களுக்குள் புகுந்தார்.\n‘‘அ.தி.மு.க – பா.ம.க கூட்டணி உருவானது குறித்து உமது நிருபர் கொடுத்துள்ள விரிவான கட்டுரையைப் பார்த்தேன். கச்சிதம். இன்னும் சில விஷயங்களைச் சொல்கிறேன்… இந்தக் கூட்டணியில் அன்புமணிக்கு முதலில் வருத்தம்தான். ஆனால், அவரும் ‘கூலாகி’விட்டார். அதற்கான இரு காரணங்களும், அவரது பெயரிலேயே இருக்கின்றன’’‘‘புரிகிறது… புரிகிறது… சொல்லும்\nPosted in: அரசியல் செய்திகள்\nகுடல் புற்றுநோய் இருக்கான்னு உங்க எலும்ப பார்த்தே எப்படி கண்டுபிடிக்கலாம்\nஎலும்புகள் பலவீனமாகுதல் அல்லது உடைந்து போகுதல்\nஇரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரித்தல்\nஇது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே நீங்கள் மருத்துவரை நாடி விடுவது நல்லது.\nபுருவம் அடர்த்தியாக வளர இந்த அழகு குறிப்புகளை ட்ரை பண்ணி பாருங்க…\nபெண்களுக்கு புருவம் வில் போ���் அமைந்து இருந்தால் தான் அழகு. சுமாராக காணப்படும் பெண்கள் கூட புருவம் பாராமரித்து வந்தால் அழகாக தெரிவார்கள். கண்கள் அழகா இருந்தும் புருவம் சரியாக இல்லையானால் அது கண்களில் அழகையும் கெடுத்து விடும்.\nPosted in: அழகு குறிப்புகள்\nமனம் விட்டு அழுங்கள்… அழுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா\nஎந்த ஜீவராசிகளுக்கும் இல்லாத ஒரு நன்மை மனிதனிடம் இருகிறதென்றால் அது அழுகை. அழுகை என்றாலே கவலை, துக்கம் போன்ற எண்ணங்கள்தான் நினைவிற்கு வரும். அழுவதுதான் மனிதனுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் என்பதை உணர்ந்தது உண்டா அதனால் பல நன்மைகள் இருக்கின்றன தெரியுமா\nPosted in: படித்த செய்திகள்\n நல்லதா எப்படி பார்த்து வாங்கணும்னு இத படிச்சிட்டு போங்க…\nகடைக்குப் போய் ஆட்டுக்கறி வாங்கறது பிரச்சினையில்ல. நல்லதா பார்த்து வாங்கணும். அது தெரியாமலே நம்மில் பல பேரும் கடையில் போய் அவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்வார்கள். எப்படித்தான் மட்டனை நல்லதா பார்த்து வாங்கறது என்பது பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம். இதுக்குப்பிறகாவது நாளைக்கு கடைக்கு போய் கடைக்காரரும் வீட்டிலும் மிரண்டு போகிற அளவுக்கு சூப்பரா மட்டன் வாங்கிட்டு வாங்க. இதோ உங்களுக்கு சூப்பர் டிப்ஸ்கள்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிருமண வாழ்க்கையில் தாம்பத்திய உறவு ஏன் அவசியம் தெரியுமா..\nதங்கத்திற்கு இணையாக கருதப்படும் இந்த செடியை பார்த்தால் கண்டிப்பாக விட்டுவிடாதீர்கள்\nசசிகலா ரிலீஸ்.. எல்லாம் ரெடி.. ஜஸ்ட் 2 நாள்தான்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்\nநுரையீரல் மண்டல நோய்களை போக்கும் கம கம சளி கஷாயம்\nஒரே நாள் ஒரே வேளையில் நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற\nஅ,தி.மு.க,கமிஷனில் பங்கு கேட்கும் பா.ஜ.க-நக்கீரன் 23-10-20\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்… துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மீனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கும்பம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மகரம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -தனுசு\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -விருச்சிகம்\nகுருப்பெயர்ச்ச�� ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -துலாம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கன்னி\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -சிம்மம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கடகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மிதுனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -ரிஷபம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மேஷம்\nகட்டாயக் கூட்டணி… கதறும் எடப்பாடி – இலையை நசுக்கும் தாமரை-விகடன்\n – தி.மு.க-வை நெருக்கும் ‘டெல்லி’\nதக்ஷிணாமூர்த்தியும் குருபகவான் இருவரும் ஒருவரா இல்லை வேறா\n ஆதார் அட்டையை Mobile- ல் Download செய்து விடலாம்\nபித்தத்தை போக்க அற்புதமான 11 நாட்டு வைத்திய குறிப்புகள் நலமுடன் வாழ இதனை பின்பற்றுங்கள்\nகபசுர குடிநீரை எந்த முறையில் எவ்வாறு குடிக்கவேண்டும்…\nகொரோனா காலத்தில் அதிகம் கவனம் பெற்ற. நிலவேம்பு\nசளி தொல்லையால் பெரும் அவதியா இதே சில அற்புத தீர்வு\nநோய்களைத் தடுக்கும் வயிறு சுத்தம் \nநடைபயிற்சி எவ்வாறு எடை குறைக்க உதவுகின்றது தெரியுமா\n234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. பாஜகவின் அதிரடி திட்டம்.. அவசர ஆலோசனையில் முடிவு\nசிவக்க வைக்கும் மருதாணியின், சிலிர்க்கவைக்கும் பலன்கள்.\nகிறுகிறுவென வரும் தலைசுற்றலை சமாளிப்பது எப்படி\nஅற்புத மருத்துவகுணம் நிறைந்த அதிமதுரம்.. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா\nநவராத்திரி 2020: உமா மகேஸ்வரியை முதல் நாளில் வழிபட்டால் செல்வம் பெருகும்\nஇனி SBI அனைத்து வங்கி வசதிகளையும் வீட்டு வாசலில் வழங்கும்..\nமிஸ்டர் கழுகு: “ஒதுங்கிருங்க…” – ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nநடை பயிற்சியின் போது செய்யக்கூடாத சில தவறுகள்\nதோல் வறட்சி, வெடிப்புகளை குணமாக்கும் பாதாம் பிசின்\nதொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nதிமுக ஜெயித்தால்.. “தலை” ஒன்னுதான்.. ஆனால் 5 “வாலு” இருக்குமாம்.. அதில் 2 ஐப் பிடிக்க செம போட்டி\nபெண்களே அச்சம் வேண்டாம்.. அந்தரங்கம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் இதோ..\nஇந்த ரத்த வகை உடையவர்களை கொரோனா தாக்காது – ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல்..\n200 தொகுதிகள் ப்ளஸ், உதயசூரியன் சின்னம்-வியூகங்கள் லீக்கால் தடுமாறும் திமுக-ஸ்டாலின் அறிக்கை பின்னணி\n2020ல் முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க 7 சிறந்த ��ழிகள்\nஉங்களுக்கு வயிறு மந்தமாவே இருக்கா உடனே சரியாக இந்த ஏழுல ஏதாவது ஒன்றை சாப்பிடுங்க\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2020/oct/07/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3480138.html", "date_download": "2020-10-28T15:02:49Z", "digest": "sha1:DHIY6QG5SYOAOWYBYVEMREJFTSMGH5XD", "length": 8095, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அதிமுக சாா்பில் ஓவியப் போட்டி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஅதிமுக சாா்பில் ஓவியப் போட்டி\nஅதிமுக சாா்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் பங்கேற்றோா்.\nதிருச்செங்கோடு அதிமுக வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்பப் பிரிவு சாா்பில் மாணவா்களுக்கான ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.\nகுழந்தைகள் ஆா்வத்துடன் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் தகவல் தொழில்நுட்ப பிரிவு வடக்கு ஒன்றியச் செயலாளா் சதீஷ்குமாா், இணைச் செயலாளா் கணேஷ் குமாா், ஓ.ராஜபாளையம் ஊராட்சி செயலாளா் தமிழரசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.\nபோட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் திருச்செங்கோடு எம்எல்ஏ பொன். சரஸ்வதி சான்றிதழ் வழங்கிப் பாராட்டிப் பேசினாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/oct/07/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3479904.html", "date_download": "2020-10-28T13:34:18Z", "digest": "sha1:LB7AWJ6PUCEPKO2B27JGFRLLMUGRCTPR", "length": 8282, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சுரண்டை பகுதி அம்மன் கோயில்களில் புரட்டாசித் திருவிழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி\nசுரண்டை பகுதி அம்மன் கோயில்களில் புரட்டாசித் திருவிழா\nசுரண்டை பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் புரட்டாசித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nஇதையொட்டி சிவகுருநாதபுரம் ஸ்ரீவெற்றி பத்திரகாளியம்மன் கோயிலில், செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு குற்றால தீா்த்தம் எடுத்து நகர வீதிகளில் ஊா்வலமாக வருதல் நடைபெற்றது. அப்போது விரதமிருந்த பக்தா்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து கோயிலுக்கு வந்தனா். தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.\nஇதே போன்று அச்சங்குன்றம் ஸ்ரீகாளியம்மன் கோயிலில் திங்கள்கிழமை இரவு திருவிளக்கு பூஜையும், செவ்வாய்க்கிழமை இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றன.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2020/01/19/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86/", "date_download": "2020-10-28T14:06:34Z", "digest": "sha1:NGZEFGHAMBUH6SDNXFJV5UH2GFXHXBXM", "length": 8037, "nlines": 104, "source_domain": "www.netrigun.com", "title": "மத்திய கிழக்கிற்கு படையெடுக்கும் பிரான்ஸ் போர்க்கப்பல்! மேக்ரான் அதிரடி நடவடிக்கை! | Netrigun", "raw_content": "\nமத்திய கிழக்கிற்கு படையெடுக்கும் பிரான்ஸ் போர்க்கப்பல்\nபிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானின் அதிரடி நடவடிக்கையை ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அப்பாஸ் மௌசவி கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஜனவரி 17-ஆம் திகதி அன்று மேக்ரான் பதிவிட்ட டுவிட்டில், பிரான்சின் ஜாகுவார் குழு அரபு-பாரசீக வளைகுடாவிற்கு அனுப்பப்படும் என அறிவித்தார்.\nஇந்த நடவடிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடல் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்றும் கூறினார்.\nமேக்ரானின் இந்த நடவடிக்கையை ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அப்பாஸ் மௌசவி கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஈரானுக்கு தெற்கே அமைந்துள்ள வளைகுடாவுக்கு ஒரே ஒரு பெயர் மட்டுமே உள்ளது என்றும் அது பெர்சியன் வளைகுடா என்பதை நான் மேக்ரானுக்கு நினைவுபடுத்துகிறேன்.\nபாரசீக வளைகுடாவில் உங்கள் இராணுவ இருப்பு நீங்கள் பயன்படுத்திய பெயரை போலவே தவறானது. இரண்டு தவறுகளும் மிகப்பெரியவை, ஆனால் ஈடுசெய்யக்கூடியவை என்று மௌசவி டுவிட்டர் வயிலாக கூறியுள்ளார்.\nமத்திய கிழக்கு பிராந்தியத்தில் வெளிநாட்டுப் படைகள் இருப்பதால் பாதுகாப்பற்ற தன்மை மற்றும் உறுதியற்ற தன்மை அதிகரிக்கும் என்று ஈரான் பலமுறை அறிவித்துள்ளது.\nபிராந்திய நாடுகளிடையெ ஒத்துழைப்பை அதிகரிப்பதன் மூலம் பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட நம்பிக்கை முயற்சியை தெஹ்ரான் முன்மொழிந்துள்ளது.\nPrevious articleசித்தி 2 சீரியலில் இணைந்த பிரபல நடிகர்\nNext articleஎல்லை மீறிய கவர்ச்சியில் அதிதி ராவ்…..\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட பாடகி சுசித்ராவிற்குஅரங்கேறிய கொடூரம்\nவிரைவில் வெளியாகப்போகும் இந்த ஹிட் படத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி நடித்துள்ளாராம்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் சீக்ரட் பிளான்\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போலிஸ்\nவ��ளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள்\nபிக்பாஸ் கமலை ஓரமாக உட்காரவைத்த நடிகர் விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/p/english_tamil_dictionary_p_33.html", "date_download": "2020-10-28T14:24:25Z", "digest": "sha1:2CO2LJ25XJH4ZWIM2FNCSWP63U65WGWD", "length": 10397, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "P வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி - தமிழ், அகராதி, செய், ஆங்கில, வரிசை, வினை, ஆதரவுப், series, சுற்றுக்காவல், தந்தை, ஆதரவு, நிலக்கிழார், சட்டம், ஒப்பனை, பேசு, patter, சிறப்புரிமை, வழங்கும், பெயர், காப்புத், வார்த்தை, word, dictionary, tamil, english, பிறந்த, சார்ந்த, பண்டை, மரபாதரவுப், திருத்தகை, புரவலர், மானியம்", "raw_content": "\nபுதன், அக்டோபர் 28, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nP வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. தந்தைக் கொலை, தந்தையைக் கொன்றவர்.\nn. தந்தைவழிச் சொத்து, மூதாதையர் வழிமரபுச் செல்வம், திருக்கோயிலுக்கு விடப்பட்ட நிவந்தம்.\na. பிறந்த நாட்டுப் பற்றார்ந்த.\na. தொடக்க காலக் கிறித்தவ திருச்சபை முதுவர் ஏடுகள் சார்ந்த.\nn. படைத்துறைச் சுற்றுக்காவல் உலா, ஊர்க்காவலர் சுற்றுக்காவல், ரோந்து, காவல்தண்டு, சுற்றுக்காவற்குழு, தண்டுகாவலர், நாள்முறை விமானச் சுற்றுலா, வேவுக்குழு, புலங்காண் குழு, (வினை.) சுற்றுக்காவல் புரி, தண்டு காவலராகச் செயலாற்று.\nn. புரவலர், காப்பாளர், சிறப்பு வாடிக்கையாளர், காப்புத் திருத்தகை, மரபாதரவுப் புனிதர், பண்டை ரோமா புரியில் விடுவிக்கப்பட்ட அடிமையின் முன்னாள் தலைவர்,பண்டை ரோமாபுரியில் பொதுக்குடியினர் துணையாதரவாளர், மானியம் வழங்கும் உரிமையுடையவர்.\nn. புரவு, ஆதரவு, ���ானியம் வழங்கும் உரிமை, வாடிக்கையாதரவு.\na. காப்புத் திருத்தகை சார்ந்த, மரபாதரவுப் புனிதச் பெயராலான.\nv. புரந்தருள், துணையாதரவு செய், ஊக்குதவிசெய், வள்ளலாக நடி, ஆதரவுப் பாவனை காட்டு, பெருமித ஆதரவுப்பாங்குடன் நட.\na. ஆதரவுப் பாப்புக் காட்டுகிற, ஆதரவு பாலிக்கிற.\nadv. ஆதரவுப் பசப்புடன், ஆதரவுப்பாவனைப் பாங்கில்.\nn. தந்தை வழிப் பெயர், மூதாதைவழிப் பெயர், (பெ.) தந்தை வழியான, மூதாதை வழிப்பட்ட.\nn. (வர.) சிறப்புரிமை நிலக்கிழார், நியூயார்க்கு நியூ ஜெர்ஸி ஆகிய அமெரிக்க பகுதிகளில் 1க்ஷ்50க்கு முன்னிருந்த டச்சு அரசியலின் பட்டய உரிமைபெற்றுச் சிறப்புரிமை பெற்றிருந்த நிலக்கிழார், கப்பல் மீகான், படகு வலவர்.\nn. மேல் சோடு, சேற்றுக்காப்பு மீபுதையாணம், புதையரணம் சேற்றில் அமிழாதபடி இருப்பு வளையங்கள் மீது மரத்தாலான அடிக்கட்டையுடைய காப்புக்கவிதைப் புதையடி.\n-1 n. குழுஉமொழி, தொழிற்குழுவின் தனிக்குறி மொழி, ஆரவாரப் பேருரை, பாடலிடை விரை உரையாடல், பாடல்வாசகம், களிநாடக வாசகம், (வினை.) கடகடவென ஒப்பி, மளமளவென்று பேசு, உளமேவாமல் பேசு.\n-2 n. பாங்கம், எடுத்துக்காட்டமைப்பு, தோரணி, எடுத்துவரிச் சட்டம், எடுத்துக்கொள் வார்ப்பு, முன்வரைவு, (வினை.) முன்மாதிரியாகக் கொண்டு செய், படிவம் பின்பற்றிச் செய், மேல்வரிச்சட்டமாகப் பின்பற்று, மாதிரிச்சட்டங்கொண்டு ஒப்பனை செய், பாங்காக்கு.\nn. ஆடை-கம்பளம்-சுவர்த்தாள்களின் ஒப்பனை மாதிரிச் சட்டம் ஒருவாக்குந் தொழிற்சாலைப்பகுதி.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nP வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி, தமிழ், அகராதி, செய், ஆங்கில, வரிசை, வினை, ஆதரவுப், series, சுற்றுக்காவல், தந்தை, ஆதரவு, நிலக்கிழார், சட்டம், ஒப்பனை, பேசு, patter, சிறப்புரிமை, வழங்கும், பெயர், காப்புத், வார்த்தை, word, dictionary, tamil, english, பிறந்த, சார்ந்த, பண்டை, மரபாதரவுப், திருத்தகை, புரவலர், மானியம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82267/I-do-not-deserve-that--Udayanidhi-retaliates-for-Dayanidhi-Maran-speech", "date_download": "2020-10-28T14:04:49Z", "digest": "sha1:FCYGGG3E5RI5RJ5SECJAT5Z3HYO3U3B3", "length": 7284, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதியை வேட்பாளராக்க வேண்டும் - தயாநிதி மாறன் | I do not deserve that Udayanidhi retaliates for Dayanidhi Maran speech | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசேப்பாக்கம் தொகுதியில் உதயநிதியை வேட்பாளராக்க வேண்டும் - தயாநிதி மாறன்\nசேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினை வேட்பாளராக்க வேண்டும் என்ற தயாநிதி மாறன் பேச்சுக்கு உதயநிதி பதிலளித்துள்ளார்.\nமறைந்த முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் நினைவாக ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nவிழாவில் பேசிய தயாநிதி மாறன் மக்களிடம் வரி வாங்க வேண்டும் என்பதற்காகவே அனைத்தையும் அரசு திறந்து விட்டுள்ளது என்றும் கொரோனா பரவல் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்றும் பேசினார். மேலும் பேசிய அவர் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினை வேட்பாளராக்க வேண்டும் என்று கூறினார்.\nஅதனைத் தொடர்ந்து பேசிய உதயநிதி “ தயாநிதி மாறன் சொன்னதற்கு பதில் சொல்லும் தகுதி எனக்கில்லை என்றும் அந்தத் தகுதி தலைவருக்கும் தமிழக மக்களுக்குமே உள்ளதாக கூறினார்.\nஎஸ்.பி..பி.க்கு நினைவு இல்லம் கட்டப்படும்: சரண் தகவல்\nஐபிஎல்-ல் ஜொலிக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள்..\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎஸ்.பி..பி.க்கு நினைவு இல்லம் கட்டப்படும்: சரண் தகவல்\nஐபிஎல்-ல் ஜொலிக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2019/02/10/kamala-devi-fiction/", "date_download": "2020-10-28T15:16:47Z", "digest": "sha1:ELXLNG3NQ2JR3LNHCUWNXAHWSR2PRLUZ", "length": 67253, "nlines": 223, "source_domain": "padhaakai.com", "title": "ஓயா அலை – கமல தேவி சிறுகதை | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nஓயா அலை – கமல தேவி சிறுகதை\nபனி இன்னும் முழுமையாக விலகவில்லை. விடுதியில் பெரும்பாலும் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க விஜி மதியை எழுப்பி, “நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேங்க்கா,” என்றாள்.\n“தேவையில்லாத வேல பாக்கற நீ. நீங்க என்ன எல்லாத்தையும் புரட்டப் போறீங்களா\n“இல்லக்கா. டீச்சிங் ப்ராக்டிஸ் முடிஞ்சி காலேஜ் போறதுக்குள்ள நாலு டெஸ்ட் வைக்கனுல்ல”\n“ஸ்கூல் நேரத்தில உங்களால மட்டும் கலட்ட முடியலயாக்கும். போய்த் தொல”\nவிஜி போர்வையை எடுத்து அவள்மீது மூடியபோது, அவளைப் பார்த்து மதி, “வயலெட் வித் வொய்ட் சாரி அழகாயிருக்கு”, என்று கண் சிமிட்டினாள். பொங்கலும், சாம்பார் வடையும் தின்றுவிட்டு அவள் முருகன் கோவிலில் அமர்ந்திருக்கையில் மணி ஒன்பது.\n“அவங்க வேல முடிச்சிட்டாங்கய்யா. ஃப்ரண்டு வருவான். எனக்கு ஸ்கூல் வேல முடியல,” என்றவளுக்குத் தலையாட்டிவிட்டு பட்டர் படிகளில் அமர்ந்தார். அவரின் சருகுகளின் அசைவுகள் போன்ற கசகசத்த குரலில்,\n“லோகத்தில இல்லாததையா பாடிட்டேன். மார்கழியானா வாயில தானா வர்றது. உனக்கு பாட்டு புரியறது அதான் என்னடான்னு இருக்கு. ஆனா உன்னால நடைமுறையில இதெல்லாம் நம்பறத்துக்கு முடியல்ல. சின்ன வயசில இதில இருக்கற ஏக்கம் மனசுக்கு பிடிக்கவும் என் ஆசையில திரும்பத் திரும்ப ஆண்டாளை படிச்சேன்… அங்க பாரு உன் சகா,” என்றார்.\nவெளியில் கையில் ஒருபுத்தகத்தோடு நின்ற மனோ கைகாட்டினான். கையில் திருநீருடன், வாயிலில் கையெழுத்து போட்டுவிட்டு வாயிலவரிடம் தலையாட்டி நடந்தாள்.\n“ராகவ ஐயர் புத்ரனா நீர்\n அங்க பாரு திருநீருக்கு ஆள் வருது,” என்று பேருந்திலிருந்து இற���்கிய பாலுவைக் காட்டினான்.\nதிருநீறை நெற்றியிலிட்டுக் கொண்டே பாலு, “சும்மா விளையாடிட்டு இருக்கக் கூடாது. நான் கணக்கு டெஸ்ட் முதல்ல வைக்கறேன். இரண்டாவது பிசிக்ஸ்,” என்றான்.\nஇவள், “நான் என்ன ஏமாந்த ஆளா\nமனோ, “பயாலஜிதானே விஜி. பசங்க மதியம்கூட எழுதிடுவாங்க,” என்றான். பள்ளியில் நுழைகையில் பிள்ளைகள் பேசிச் சிரித்தும், ஓடிப் பிடித்தும் ஆடிக்கொண்டிருந்தனர்.\nபாலு, “இந்த டெஸ்ட் அவங்களுக்கு ஒரு விளையாட்டு,” என்றான்.\n“ஆமா பாலு. அதான் மதியக்கா நேத்தே வைக்க வேண்டியதுதானே, படிச்சிட்டா வரப் போறாங்கன்னாங்க. அவங்க, இவங்க எல்லாம் சரிதான். நாமதான் வீணா…”\n“விடு விஜி. பிள்ளைகளுக்கு படிக்க நேரம் கொடுக்கனும்ல. நாம சரியாதான் பண்றோம்,” என்றான் பாலு. பிள்ளைகள் அனைவரும் வந்துசேர மேலும் அரைமணியாயிற்று.\nவிஜி பிள்ளைகளை மைதானத்தில் கட்டிட நிழல் பகுதியில் வரிசையாக அமரவைக்க மனோ பசங்களை மரநிழல்களில் அமர்த்திக் கொண்டிருந்தான். பாலு வினாத்தாள்களை எடுத்து அமர்ந்திருந்த பிள்ளைகளிடம் கொடுத்துக் கொண்டிருந்தான்.\nசிட்டுகளும் காக்கைகளும் எழுந்து பறந்து சத்தமிட்டுக் கொண்டேயிருந்தன. சிறிது நேரத்தில் மூவரும் நடக்கும் ஒலி மட்டும் கேட்கும் அமைதி.\nவிஜிதான் முதலில் விமலா இடப்பக்கமாக சரிவதைப் பார்த்தாள்.\n” என்று ஓடியவளின் பின்னே பாலுவும், மனோவும் வேகமாக நடந்தார்கள்.\n“விஜி பதறாத… காலயில சாப்பிடாம வந்திருக்கும்,” என்ற பாலு, விமலாவின் வாயில் நுரை வருவதைப் பார்த்ததும், “தள்ளு விஜி. யாராவது தண்ணி எடு,” என்று அவளைத் தூக்கி விஜி மீது சாய்த்தான். கன்னத்தில் தட்டி நீர் தெளித்ததும் கண்களை மூடித்திறந்து பின் மூடிக்கொண்டாள்.\nசூழ்ந்த பிள்ளைகளை மனோ கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.\n“இங்க ஆட்டோ சீக்கிரம் கிடைக்காது சார். பின் கேட் வழியா கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலுக்கு பத்து நிமிசத்துல போயிரலாம் சார்”, என்றான் ஒருவன். அதற்குள் விமலாவின் கைக்கால்கள் உதறத் தொடங்கியிருந்தன.\n“மனோ நீ ஸ்டூடண்ஸை வீட்டுக்கு அனுப்பிட்டு வா. விஜி நீ என்கூட வா”, என்று துவண்ட விமலாவைத் தூக்கி நிறுத்தி தோளில் போட்டுக்கொண்டு பின்கேட்டிற்கு விரைந்தான் பாலு.\nபாதையில் வண்டி பிடித்து மருத்துவமனையில் நின்று கொண்டிருந்தார்கள்.\nசெவிலி தன் குறிப்பு ஏட்டைப் ���ார்த்து,“வயசு என்ன\nபாலு, “பதினேழு இருக்கும்,” என்றான்.\n“எங்க ஸ்டூடண்ட்ங்க,” என்ற விஜியையும் பாலாவையும் அந்தச் செவிலி மேலிருந்து கீழ் வரைப் பார்த்தாள்.\n“ம். யாரு கையெழுத்து போடறீங்க\nபின்னால் வந்த மனோ, “நாங்க ரெண்டு பேரும்,”என்றதை மறித்து, “நானும் போடறேன்,” என்றாள் விஜி.\n ஏதோ பாய்சன் சாப்பிட்டிருக்கு. உள்ள வாங்க”\nமனோ, “இன்னும் கொஞ்ச நேரத்தில வீட்லருந்து வந்துருவாங்க,” என்றான்.\nஅவர்களால் விமலாவிற்கு வயிறு தூய்மை செய்து கொண்டிருப்பதை பார்க்க முடியவில்லை. அந்த இடம் அதற்கே உரிய ஒவ்வாத நாற்றத்தோடு இருந்தது.\nஅங்கிருந்த இளம் செவிலி, “நேரமாயிடுச்சுன்னு நெனக்கறேன்… சொல்ல முடியாது,” என்று கிசுகிசுத்தாள்.\nவிமலாவின் வயிறு பொருமி எழுந்தது. உடலையும் சேர்த்து உயிருடன் வெளியே தள்ளிவிட வாய் எத்தனிப்பதைப் போல திறந்து உறுமியது.\n“நீங்க வெளிய நில்லுங்க”, என்ற குரலால் மூவரும் வெளியே வந்தார்கள்.\nபெயர்ந்த தரை சில்லென்றிருந்தது. முன்னால் செடிகள் அடர்ந்து படர்ந்திருந்தன. வாசனையாலும் இருப்பாலும் அந்தக் கட்டிடம் தன் பழமையைக் காட்டிக் கொண்டிருந்தது . மருத்துவமனையின் கடைசியிலிருந்த தனி சிறு ஒற்றை அறை கட்டடம் அது. ஆள் நடமாட்டம் கூப்பிடும் தொலைவில் இருந்தது. வெளியே சாலையில் வாகனங்களின் ஒலிகள்.\nவிஜி நடுங்கும் இரு கரங்களாலும் பாலுவின் வலது மேல்கையை பிடித்துக் கொண்டாள்.\n“நீ போ விஜீ. நாங்க பாத்துக்கறோம்,” என்றாலும் பாலுவிடமிருந்த தடுமாற்றத்தை விஜியால் உணரமுடிந்தது.\n“பொம்பளப் பிள்ளைங்கறதால விஜி இருக்கட்டும்,” என்றான் மனோ.\n“ஒன்னுல்ல விஜி. பாத்துக்கலாம்,” என்ற பாலுவிற்கு உடல் வியர்த்து கசிந்தது.\n“நா போகல. அந்தப் பொண்ணு உயிர் துடிக்கறத பாத்தியா ஏன் இப்படி பண்ணிக்கறாங்க இப்ப அவ ஒடம்புக்குள்ள ஒரு குருஷேத்ர யுத்தம்… தவறின தன்வாள் தன்னை வெட்றாப்ல தானே இது…” என்று கையை எடுத்து வலது காதை தேய்த்துக்கொண்டாள். மீண்டும் மீண்டும் அந்தக்கை வலது காதை தேய்த்துக் கொண்டிருந்தது.\n“சும்மா இருக்க மாட்டியா விஜீ… எல்லாத்தையும் ஓவரா கற்பனை பண்ணிக்கிட்டு… உன்னோட கை எவ்வளவு சில்லுன்னு இருக்கு பாரு. ஒரு டீச்சராக வேண்டியவ இவ்வளவு பதட்டப்பட்டா எப்படி அவளுக்குத் திமிரு . வேறென்ன அவளுக்குத் திமிரு . வேறென்ன” என்றான�� பாலு. மனோ எதுவும் பேசாமல் செடிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.\nபையன் ஒருவன் உள்ளூர்ஆசிரியருடன் வருவது தெரிந்தது. விஜி பாலாவின் தோளிலிருந்து கையை எடுத்தாள்.\nபாலு, “இதில என்ன இருக்கு… அவர் வந்தா என்ன\nஇவள், “பயப்படறது தெரியக்கூடாது பாலு”, என்றாள்.\nகணக்கு வாத்தியார் வேகநடையில் வேட்டி சட்டையில் வந்தார். இந்த உடையில் சாதாரண தந்தையைப் போல இருந்தார்.\nபடிகளில் ஏறும்போதே, “யாருக்கிட்ட கேட்டு கிளாஸ் வச்சீங்க. நீங்க என்ன இங்க வொர்க் பண்ணவா வந்திருக்கீங்க அதிகப் பிரசிங்கத்தனம். பிள்ளை எப்படி இருக்கு அதிகப் பிரசிங்கத்தனம். பிள்ளை எப்படி இருக்கு” என்று குரலை உயர்த்தினார்.\n“ஒன்னும் சொல்லல சார்”, என்றான் பாலா.\n“ஐ திங்க் யூ ஆர் எ பர்பெக்ட் ஒன்”\n“சார் ஹெச்.எம் சார்க்கிட்ட கேட்டுதான் வச்சோம். இந்த பொண்ணு இப்படி செஞ்சதுக்கும் பாலுவோட பெர்பெக்ஸனுக்கும் என்ன சம்மந்தம்” என்ற விஜியைப் பார்த்து புருவங்களை சுருக்கிய கணிதஆசிரியர், “சட் அப்..” என்றபடி மனோ பக்கம் பார்வையை மாற்றினார்.\n“ஸ்கூல் டேவா இருந்தா மட்டும் என்ன பண்ண முடியும்\n“இடியட். அதாண்டா…” என்றபடி ஆள் அரவம் கேட்டு திரும்பினார்.\nவெளியில் வந்த செவிலி கையெழெுத்திட காகிதங்களைக் காண்பித்தாள். அதை வாங்கிய பாலுவிடமிருந்து பறித்த அவர் கையெழுத்திட்டு, “இவங்களும் ஸ்டுடண்ஸ்மா” என்று திருப்பிக் கொடுத்தார்.\nஅவள், “பிழச்சுக்கும் சார்”, என்றபடி உள்ளே சென்றாள்.\nபதறிய உடலும் நடையுமாக வந்த நடுவயது பெண், “நான் என்னடி சொல்லிப்புட்டேன். படிக்கற வயசுல வேற நாட்டம் வேணாண்ணு தானே”, என்ற குரலடைக்க தரையில் அமர்ந்தாள்.\nவிஜி ஓடிச்சென்று அவளைப் பிடித்து, “பயப்படாதீங்க… காப்பாத்தீட்டாங்க”, என்றாள். அவள் விஜியை மிரளப் பார்த்துவிட்டு மேலும் பதறினாள். தொடுகையிலேயே அவளின் அத்தனை நடுக்கங்களும் தெரிந்தது. தன்னியல்பில் கண்கள் கலங்குவதை விஜி கட்டுப்படுத்தினாள்.\n“ஏம்மா பிள்ளங்கள பாத்து பதமா பேசறதில்லயா\n“என்ன சார் பேசிட்டேங்கறீங்க. ஒன்னுமே சொல்லக்கூடாதா… சொன்னா இந்த வேலயதான் பாப்பேன்னா… போகட்டுங்க,”என்று கத்தினாள்.\nசெவிலி வந்து, “பயப்படாதீங்க… ரெண்டுநாள் இருக்கனும். போய் பாக்கலாம்,” என்று சொல்லிவிட்டு சென்றாள்.\nஉள்ளே அமைதியாய் விமலா படுத்திருந்தாள். அந��தம்மாள் விமலாவின் கன்னத்தைப் பிடித்து முத்தம் கொடுத்தபடி கத்தி அழுதாள். சார் விமலாவின் தலையை தடவிவிட்டு கொஞ்சநேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.\n“நீங்க கிளம்புங்க…” என்று சார் மூவரையும் சொல்லிவிட்டு அந்தம்மாவை மெதுவாக அந்த இடத்திலிருந்து தள்ளி அழைத்துப் பேசத் தொடங்கினார்.\n“சிங்கம் உறுமுது…” என்று தொடங்கிய விஜியை பாலு முறைத்ததும் அவள் பேசுவதை நிறுத்தினாள்.\n“வேறொருத்தர்ன்னா நம்மள டென்சனாக்கி, நம்மையே கைய காட்டி விட்டுருப்பாங்க”, என்ற பாலு நடந்தான். மனோவின் உடல் நடுக்கத்தை அருகில் நடந்த கணத்தில் உணர்ந்த விஜி, அவன் விலகியே நின்று கொண்டிருந்ததை நினைத்துக் கொண்டாள்.\nஇரு புறமும் செடிகள் அடர்ந்த அகலம் குறைந்த பாதையில் நடந்தார்கள். “இன்னக்கி காப்பாத்தியாச்சு… இந்த மாதிரி யோசிக்கற பிள்ளைய காவலா காக்க முடியும்” பாலு முகத்தில் சலிப்பைக் காட்டினான்.\nமனோ, “இனிமே மேக்சிமம் அப்படி செய்யமாட்டா…” என்றான்.\n“அவ்வளவு உறுதியா எப்படி சொல்ற\n“இதமாதிரி நானும் நினச்சவன்தாண்டா. யூ. ஜி முடிச்சதும் அவளுக்கு கல்யாணம் பண்ணி… எனக்கு கருமாதி பண்ற நேரம் வந்திச்சு… எத்தனையோ காரணங்கள்…” என்று பெருமூச்சு விட்டான்.\n“அந்த வயசில என்ன பண்ண முடியும்\n“அதான்… செத்துப்போலான்னு முடிவு பண்ணினேன்,”\nவிஜி, “ஒரு பையனுக்கும் பொண்ணுக்குமான அன்பு… ச்… எதுக்கு மழுப்பல்… காதல் எப்பவும் ஆச்சர்யம், எப்பவுமே கேள்வி, எப்பவுமே பிரச்சனை…”என்று உதட்டைப் பிதுக்கி முகத்தைச் சுளித்தாள்.\nமனோ ,“அந்த வயசில பெரிய மேஜிக்கும்தான்… எல்லாமே அழகா தெரியும்,” என்றான்.\nஎங்கிருந்தோ பேசுபவன் என மனோ, “அம்மா என்னை புரிஞ்சுகிட்டா… எங்கூடவே இருந்தா. சின்னப்பிள்ளையில அவக்கூடதான் படுத்துப்பேன். பத்தாவது பரீட்ச்சைக்கு படிக்க தனியா தூங்க ஆரமிச்சபிறகு எனக்கு தனி படுக்கைதான். நான் விமலா மாதிரி முடிவெடுத்தப்ப மறுபடியும் என் நெஞ்சில ஒரு கைய வச்சி தூங்க ஆரமிச்சா… எங்கூடவே இருந்தா. அதப்பத்தி எதுவும் பேச மாட்டா. நான் மூணு மாசம் வீட்டவிட்டு வெளிய போகல. மறுபடியும் எம்.எஸ்.சி முதல் நாளன்னிக்கி காலையில குளிச்சிட்டு துண்டோட வந்தப்ப அம்மா வீணைச் சத்தம் கேட்டுச்சு. நான் தோட்டத்து படியில நின்னுட்டேன். அந்த ராகத்துக்கு … காத்தில நடுங்கற கொடி மா���ிரி ஒரு நடுக்கம்… பின்ன அதுவே எதுத்து நிக்க பண்ற பேலன்ஸ் மாதிரி எப்படியோ மாறிடுச்சு. வீணை நின்ன பிறகு பாத்தா அப்பா ஹாலில் உட்காந்திருந்தார். நான் மெதுவா வீட்டுக்குள்ள போய் நின்னேன். பூஜை ரூமிலருந்து வந்தவ பாஞ்சு என்னய கட்டிப் பிடிச்சுக்கிட்டா… இந்த முதுகுல இன்னமும் அந்தக் கை சூட்டோட இருக்கறாப்ல இருக்கு,” என்று முன்னால் பார்த்தபடி நடந்தான். மெயின் ரோட்டிற்கு வந்திருந்தார்கள்.\n“அது ஒண்ணுமில்ல மனோ… இயற்கையாவே அந்த வயசில ஹார்மோனல்…” என்று தொடங்கிய விஜியின் தோளில் ஓங்கித்தட்டி, “என்னப்புள்ள நீ… அவன் என்ன சொல்றான்… நீ என்னத்த பேசற… வாயமூடிக்கிட்டு வா…” என்ற பாலுவை முறைத்துவிட்டு தோளைத் தடவியபடி வேகமாக நடந்து மனோ பக்கம் சென்றாள்.\nபாலு மனோவிடம், “ரூமுக்கு போய் கொஞ்சநேரம் தூங்கிட்டு வேலயப்பாரு… விஜீ நீ ஒழுங்கா ஹாஸ்ட்டல் போய் சேரு,” என்றபடி பேருந்தில் ஏறிக் கொண்டான்.\nமீண்டும் மனோ, “நீ சொல்றாப்ல அந்தவயசில… வெய்யிலுக்குப் பின்னாடி நல்லமழ வந்து சட்டுன்னு நின்னாப்ல ஒரு ஏமாத்தம்…கோபம் , அதத்தாண்டி என்னமோ… இந்த வயசில உணர முடியாது விஜி. எல்லாத்துக்கும் காலத்துக்கிட்ட செக் உண்டுல்ல,” என்றான். விஜி தன்னுள் ஆழ்ந்தாள். அவர்கள் நின்றிருந்த புளியமரத்தின் நிழலில் குட்டி இலைச்சருகுகள் காற்றில் சுழன்று சுழன்று விழுந்தன.\nமனோ, “விமலா அம்மாவுக்கும், அவளுக்கும் குடிக்கறதுக்கு ஜூஸ், சாப்பிட எதாவது வாங்கி குடுத்திட்டு வர்றேன்,” என்று சுற்றி கடைகளைப் பார்த்தான்.\nவிஜி அவன் முதுகில் கை வத்து, “உண்மையாலும் சாகனுன்னு தோணுச்சா\n“அது எப்பவுமே சந்தேகப்படற விஷயம்தானே…..”என்ற மனோ, விஜியின் கண்களைப் பார்த்து, “எல்லாத்துக்கும் காரண காரியம் தேடாத விஜி… படிப்பால உலகத்தப் பாக்காத…” என்றான்.\n” என்றவளைப் பார்த்து புன்னகைத்த மனோ, “நீ ஃபிசியாலஜி படிச்சத வச்சு அந்த பொண்ணுக்கு இப்ப எவ்வளவு கஸ்ட்டன்னு புரிஞ்சுகிட்ட மாதிரி , அதில மனச போட்டுப்பாரு. இப்ப என் முதுகில நீ கை வச்சிருக்கறது எதுக்கு நீ எதாச்சும் சொல்வ… ஆனா அன்னிக்கு அம்மா வச்ச அதே கை,” என்றான்.\n“இது ரொம்ப பைத்தியக்காரத்தனமா இருக்கு. மதர் அபெஃக்சென்ங்கறது …” என்று ஆரம்பித்த விஜியின் கையைப் பிடித்து நெரிசலாக சாலையைக் கடந்த மனோ, “நான் அப்படித்தான���… நீ இப்படித்தான் .என்னால உன்னப் புரிஞ்சுக்க முடியும்… உன்னால எப்பவுமே என்னைப் புரிஞ்சுக்க முடியாது… நீ படிச்சத, நீ எப்படி இருக்கனுன்னு மத்தவங்க சொன்ன குப்பைகளை உன்மேல போட்டு மூடிட்ட. நீதான் உதறனும்….”என்று சிரித்தபடி, “கண்ண உருட்டி உருட்டி கேள்வியா யோசிக்காம பாதையப் பாத்துப் போ..”என்றபடி கடைக்குள் நுழைந்தான் .புழுதி மங்கலாக்கிய சாலையில் மதிய வெயிலில் பசியுடன் விஜி நடந்தாள்.\n: சில குறிப்புகள்- பெரு. விஷ்ணுகுமார் கவிதை குறித்து வே. நி. சூர்யா\nமுற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்- காலத்துகள் சிறுகதை →\nஒரே விஷயத்தை அவரவர் பார்வையில் எப்படிப் பார்க்கின்றனர். யதார்த்தமாகப் பேசும் பாலு, படிச்சவங்க இப்படிச் செய்யலாமா என்னும் எண்ணத்தில் விஜி, காதலில் தோல்வி அடைந்து உயிரை விடத் துணிந்திருந்த மனோ தன்னோடு விஷம் குடித்த மாணவியின் நிலையையும் ஒப்பிட்டிப் பார்ப்பது எல்லாம் நாம் நம் வாழ்க்கையில் கண்ணெதிரே பார்க்கும் சம்பவங்கள்.\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,612) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ�� (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (72) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (25) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (622) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (8) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (406) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) ந��்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (28) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (272) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (6) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் ���ாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nPriya on இங்குப் பேனா – பிரவின் க…\nvalavaduraian on உண்டி முதற்றே உலகு\nvalavaduraiyan on கடைசி வரை – பாவண்ணன்…\njananesan on உண்டி முதற்றே உலகு\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்: மாயா யதார்த்தவாதப் புதிரில் உறையும் மனிதர்கள்- ஜிஃப்ரி ஹாசன்\nஅ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ - - ரா. கிரிதரன்\nநெல் - கவியரசு கவிதை\n​புதிய குரல்கள் - 1 - விஷால் ராஜாவின் 'எனும்போது உனக்கு நன்றி'யை முன்வைத்து' - நரோபா\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகாத்திருப்பு - சுஜா செல்லப்பன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தி���் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்\nகாத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை\nகா சிவா நேர்முகம் – நரோபா\nலூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்\nரெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா\nகா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை\nமாய அழைப்பு – கமலதேவி சிறுகதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகடைசி வரை – பாவண்ணன் சிறுகதை\nகன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா\nபாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்\nகனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை\n – நாஞ்சில் நாடன் கட்டு���ை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/11/lanka.html", "date_download": "2020-10-28T13:52:40Z", "digest": "sha1:GJHVOJLUFFAGVCHCNRHKCEIV66BUTIH3", "length": 13585, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "யாழ்பாணத்தில் 3 ராணுவத்தினர், 2 புலிகள் பலி | 3 security personnel and 2 terrorists killed in srilanka - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nசமையல்கார பெண்ணிடமும்.. ஒருத்தரையும் விடலை.. மொத்தம் 10 பேர்.. ஆனால் வயசு 24 தான்.. ஷாக்\nசாதித்தேவிட்டார் வானதி சீனிவாசன்... தேடி வந்த பாஜக மகளிரணி தேசியத் தலைவர் பதவி..\nமதுரை எய்ம்ஸ் இயக்குநர் குழுவில் இருந்து சர்ச்சைக்குரிய டாக்டர் சுப்பையாவை நீக்க வலியுறுத்தல்\nபெண்களை பாதிக்கும் மனுசாஸ்திரத்தை திருத்தி எழுத வேண்டாமா வைரலாகும் 'விதி' சினிமா கோர்ட் சீன்\nகடைசியில் அஸ்திவாரத்திலேயே கை வைத்த பாஜக.. சுதாரிக்குமா அதிமுக தலைமை\nஅன்னைக்கு துரைமுருகன்.. இன்னைக்கு பையா.. திமுகவை அலற விடும் எடப்பாடியார்.. பின்னணி என்ன\nதண்ணீர் பருகாமல் மனிதர்களால் எவ்வளவு நேரம் வாழ முடியும்\nஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 50,129 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஉலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 3,14,14,076 பேர் மீண்டனர்\nஉலகிலேயே மிகமோசம்.. எல்லாவற்றிலும் அமெரிக்கா மீண்டும் முதலிடம்.. கடும் போட்டி தரும் இந்தியா\nகொரோனா 2-வது அலை- பிரான்சில் மீண்டும் பொதுசுகாதார அவசர நிலை பிரகடனம்\nதொடரும் சோகம்... 71 லட்சத்தை தாண்டியது இந்தியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nMovies கோப்ரா படத்தில் இர்பான் பதானுக்கு என்ன ரோல் தெரியுமா ஒருவேளை அந்த படம் மாதிரி இருக்குமோ\nFinance தட தட சரிவில் தங்கம் விலை.. வெள்ளியும் செம வீழ்ச்சி.. வாங்கி வைக்கலாமா.. இன்னும் குறையுமா\nSports ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணு.. 100 விக்கெட் சாதனைக்கு காத்திருக்கும் ஜஸ்பிரீத் பும்ரா\nAutomobiles எர்டிகாவில் மீண்டும் டீசல் என்ஜினா சோதனை செய்யும் மாருதி சுஸுகி\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயாழ்பாணத்தில் 3 ராணுவத்தினர், 2 புலிகள் பலி\nஇலங்கையில் தொடர்ந்து நடந்துவரும் சண்டையில் 3 ராணுவத்தினரும் 2 விடுதலைப்புலிகளும் கொல்லப்பட்டனர்.\nயாழ்ப்பாணத்தின் கொடிக்காமம் பகுதியில் விடுதலை புலிகள் வைத்திருந்த சக்தி வாய்ந்த கண்ணி வெடிவெடித்ததில் ஒரு ராணுவவீரர் கொல்லப்ட்டார்.\nகிழக்கு அம்பாராவில், வெஹர்காமாவில் இருக்கும் போலீஸ் முகாம் மீது விடுதலை புலிகள் தாக்குதல் நடத்தினர்.இத்தாக்குதலில், 2 ஊர்க்காவல் படையினர் கொல்லப்பட்டனர்.\nஇந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாணத்தின் நாகர்கோவில மற்றும் முகமலை பகுதிகளில் 2 விடுதலைபுலிகள் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட விடுதலை புலிகளிடமிருந்து ஏராளமானஆயுதங்களையும், வெடிபொருட்களையும் ராணுவம் கைப்பற்றியது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.70 கோடி.. பலி எண்ணிக்கை 10.72 லட்சம்\nஇந்தியாவில் கொரோனாவிற்கு 68 லட்சம் பேர் பாதிப்பு - 58 லட்சம் பேர் மீண்டனர்\nஉலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3.60 கோடி பேர் பாதிப்பு - 2.71 கோடி பேர் மீண்டனர்\nகொரோனாவினால் உலகம் கடினமான காலத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது- ஹூ கவலை\nஉலக அளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்\nஉலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3.56 கோடி பேர் பாதிப்பு - 2.68 கோடி பேர் டிஸ்சார்ஜ்\nஉலகம் முழுவதும் கொரோனாவிற்கு 35387541 பேர் பாதிப்பு - 26609676 பேர் டிஸ்சார்ஜ்\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.51 கோடி.. பலி எண்ணிக்கை 10.37 லட்சம்\nஉலகம் முழுவதும் கொரோனாவிற்கு 34,828,813 பேர் பாதிப்பு - 1,033,226 பேர் மரணம்\nஉலகளவில் கொரோனாவால் 3.41 கோடி பேர் பாதிப்பு.. பலி எண்ணிக்கை 10.18 லட்சம்\nகொரோனா பலி எண்ணிக்கை.. உலகளவில் 10.11 லட்சமாக உயர்வு.. டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 2.5 கோடி\nகொரோனா பலி எண்ணிக்கை.. உலகளவில் 10 லட்சத்தை தாண்டியது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/08/09/mother.html", "date_download": "2020-10-28T14:54:27Z", "digest": "sha1:WM7YD2IKRS2SZP6RESHDZY5AASVBJ77X", "length": 15003, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசியலுக்காக சொத்துக்களை விற்றவன் வைகோ: தாயார் பேட்டி | Vaikos mother feels bad on raid in his houses - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஊருக்கு ஒரு வாக்கு பெட்டிதான்.. கவர்னர் சொன்னது கரெக்ட்.. அமெரிக்க கோர்ட் உத்தரவு\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\nஒரே நாளில் 3,859 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் தொற்று.. இன்று 688 பேர் பாதிப்பு..\nகார், பைக்கில் தனியாக பயணித்தாலும் மாஸ்க் கட்டாயம்.. அல்லது அபராதம்.. பெங்களூரில் ரூல்ஸ்\nஇன்று இன்னும் குறைந்தது பாதிப்பு.. தமிழகத்தில் 2516 பேருக்கு தொற்று.. 3859 பேர் ஒரே நாளில் குணம்\nபக்கோடா செஞ்சிருந்தா.. அதை எடுத்து வந்து மோடிக்கு கொடுங்க.. போட்டுத் தாக்கிய ராகுல்\nமதுரை எய்ம்ஸ் இயக்குநர் குழுவில் இருந்து சர்ச்சைக்குரிய டாக்டர் சுப்பையாவை நீக்க வலியுறுத்தல்\nSAJKS ஆட்சேர்ப்பு- இந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை என திட்டவட்டமாக அறிவித்த பாஜக அரசு- வைகோ கண்டனம்\nசட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் துரை வையாபுரி... வைகோ வாரிசின் அரசியல் என்ட்ரி உறுதி..\nமருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி. இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு மறுப்பு: ஸ்டாலின், வைகோ சாடல்\nசீறிய ஸ்டாலின்.. \\\"என்னாது 200 தொகுதிகளில் திமுக போட்டியா\\\".. பாய்ச்சலுக்கு இதுதான் காரணமாம்\nஓஹோ.. தனிச்சின்னத்தில் மதிமுக போட்டியிட விரும்ப இதுதான் காரணமா.. வைகோ செம டிரிக்\nSports அவசர அவசரமாக.. ஒரு வாரம் கூட பொறுக்காத பிசிசிஐ.. ரோஹித் சர்மா பதவியை பறிக்க திட்டம்\nAutomobiles 75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...\nMovies கோப்ரா படத்தில் இர்பான் பதானுக்கு என்ன ரோல் தெரியுமா ஒருவேளை அந்த படம் மாதிரி இருக்குமோ\nFinance தட தட சரிவில் தங்கம் விலை.. வெள்ளியும் செம வீழ்ச்சி.. வாங்கி வைக்கலாமா.. இன்னும் குறையுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசியலுக்காக சொத்துக்களை விற்றவன் வைகோ: தாயார் பேட்டி\nவைகோ சிறையில் ���ருப்பது குறித்துக் கூட எனக்குக் கவலையில்லை. ஆனால் எங்களது வீட்டில் போலீஸார்சோதனை போட்டது தான் வேதனையாக உள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தாயார்மாரியம்மாள் கூறினார்.\nவைகோவின் கலிங்கப்பட்டி, சென்னை வீடுகள், கட்சி தலைமை அலுவலகமான \"தாயகம்\", மதிமுகவினரின்வீடுகள் மற்றும் கிளை அலுவலகங்களில் நேற்று (வியாழக்கிழமை) க்யூ பிராஞ்ச் போலீஸார் சோதனை நடத்தினர்.\nகலிங்கப்படியில் இந்த சோதனை முடிந்த பின்னர் வைகோவின் தாயார் நிருபர்களிடம் பேசுகையில்,\nஇந்த சோதனை தான் எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. மற்றபடி வைகோ சிறையில் இருப்பது கூட எனக்குப்பெரிதாகப் படவில்லை.\nஅவன் எங்கிருந்தாலும் சந்தோஷமாகவே இருப்பான். அதனால் தான் நான் இன்னும் சிறைக்கு சென்று கூடஅவனைப் பார்க்கவில்லை. அங்கு போனாலும் எனக்கு தைரியம் தான் கூறுவான். எதையும் தாங்கும் இதயம்படைத்தவன் எனது மகன்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாது.. தனிச்சின்னத்தில்தான்.. வைகோ திட்டவட்டம்\nஇனி சின்னம் உதயசூரியன் தான்..எதுக்கு தனிக்கட்சி திமுகவிலேயே ஐக்கியமாவோம்- நெருக்கடியில் மதிமுக\nஇதுதான் பேச்சுவார்த்தையாம்- திண்டுக்கல்-சிபிஎம், நிலக்கோட்டை-காங்;வேடசந்தூர்-உதயசூரியனில் மதிமுக\nதலைசிறந்த நாடாளுமன்றவாதி ஜஸ்வந்த் சிங்... வைகோ புகழஞ்சலி\nவிருதுநகரில் பயங்கரம்.. வீட்டு வாசல்படியில் குடித்ததை தட்டி கேட்ட மதிமுக பிரமுகர் படுகொலை\nஇந்திய கலாச்சார தொன்மை ஆய்வுக் குழுவில் தென்மாநில பிரதிநிதிகளுக்கு ஏன் இடம் இல்லை- வைகோ கொந்தளிப்பு\nமதிமுக துணை பொதுச்செயலாளர் நாசரேத் துரை மறைவு.. பேரிடி தலையில் விழுந்துவிட்டது.. வைகோ வேதனை\nபென்னி குவிக் கல்லறை சேதப்படுத்தப்பட்ட விவகாரம்... இங்கிலாந்து அரசிடம் தமிழக அரசு பேச வேண்டும் -வைகோ\nபேருந்துகள் உட்பட பொதுப் போக்குவரத்தை செப்.1 முதல் தொடங்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்\nTNPSC தேர்வுகளை அடியோடு ஒழிக்கப் போகிறது மத்திய அரசின் பொதுதேர்வு- வைகோ\nமுரசொலி மாறன் இப்போது தேவைப்படுகிறார்... அவரது முழக்கம் தேவைப்படுகிறது... வைகோ பேச்சு\nமக்கள் பிரச்சினைகளில் அவர்கள் பக்கம் நிற்காத கட்சி- வலை வீசும் பெரிய கட்சி..பேச்சுவார்த்தை ஸ்டார்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/dosharemedies/2019/06/25070558/1248022/Marriage-pariharam.vpf", "date_download": "2020-10-28T15:21:44Z", "digest": "sha1:GUXFYDSA2AUVT2EBHYPUWGEJNKKYQFEE", "length": 18384, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருமண வரம் தரும் பாலதண்டாயுதபாணி || Marriage pariharam", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருமண வரம் தரும் பாலதண்டாயுதபாணி\nமூன்று கிருத்திகைக்குள் திருமண வரம் அருளும் நம்பிக்கை தெய்வம் என்ற சிறப்பு கொண்டதாக விளங்குவது ஈரோடு மாவட்டம், கெம்பநாயக்கன் பாளையத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி திருக்கோவில்.\nமூன்று கிருத்திகைக்குள் திருமண வரம் அருளும் நம்பிக்கை தெய்வம் என்ற சிறப்பு கொண்டதாக விளங்குவது ஈரோடு மாவட்டம், கெம்பநாயக்கன் பாளையத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி திருக்கோவில்.\nமுருகப்பெருமான் விரும்பிக் குடியேறியத் தலம், பழனியைப் போல மேற்கு நோக்கிய சன்னிதி அமைந்த கோவில், மூன்று கிருத்திகைக்குள் திருமண வரம் அருளும் நம்பிக்கை தெய்வம், பல்லாயிரக்கணக்கானோர் பங்கு பெறும் பார்வதி சுயம்வர யாகம் நடைபெறும் ஆலயம், சத்தியமங்கலம் மலைவாழ் மக்களின் அபிமான தெய்வம் என பல்வேறு சிறப்புகள் கொண்டதாக விளங்குவது ஈரோடு மாவட்டம், கெம்பநாயக்கன் பாளையத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி திருக்கோவில்.\nதிருமணத் தடைபட்டவர்கள், கிருத்திகை நாளன்று இந்த கோவிலுக்கு நேரில் வந்து மனமுருக வேண்டிக் கொண்டால், மூன்று கிருத்திகைக்குள் திருமணம் நடந்து முடிவதாக இவ்வூர் பக்தர்கள் உறுதிபட கூறுகின்றனர்.\nஇதேபோல, ஆண்டுதோறும் வைகாசி 26-ந் தேதி இலவசமாக நடைபெறும் பார்வதி சுயம்வர யாகத்தில் கலந்துகொண்டு, தங்கள் ஜாதகத்தை அவரின் பாதத்தில் வைத்து வணங்கிச் செல்பவருக்கு ஓராண்டிற்குள் திருமணம் கைகூடும் என்பதும் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.\nஇப்பகுதி, மலைவாழ் மக்களின் விருப்ப தெய்வமாக பாலதண்டாயுதபாணி திகழ்கின்றார். வியாபார நிமித்தமாக இந்தப் பகுதிக்கு வந்த முருக பக்தர் ஒருவர் கிருத்திகை நாளன்று, தள்ளிப்போகும் தன் மகளின் திரு மணத்திற்கு வேண்டிக்கொள்ள கைமேல் பலன் கிடைத்தது. மனம் மகிழ்ந்த அவர், திருப் பணிக்கு பெரும் தொகையினைத் தந்து, தன் நன்றியை தெரிவித்திருக்கிறார். இந்த ஆலயத்தில் கிருத்திகை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு, பித்ருக்கள் சாப விமோசனம் பெற பித்ருக்களுக்கான தனி ஆலயம் உள்ளது.\nஆண்டுக்கு ஒருமுறை வைகாசி 26-ந் தேதி, இக்கோவிலில் ‘பார்வதி சுயம்வர யாகம்’ வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். திருமணமாகாத ஏராளமான ஆண்களும், பெண்களும் தங்கள் ஜாதகத்தை இறைவன் பாதத்தில் செலுத்தி, வழிபாட்டில் பங்கேற்கின்றனர். மலையடிவாரக் கிராமத்தில், பல்லாயிரக்கணக்கில் கலந்து கொள்வதும், சலசலப்பு ஏதும் இன்றி வழி படுவதும் வியப்பாக உள்ளது. இதில் கலந்துகொள்ள கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை என்பதும், அன்னதானம் நடைபெறுவதும் கூடுதல் சிறப்பு. சின்ன சின்ன விழாக்களுக்கெல்லாம், கட்டணம் வசூல் செய்பவர்களுக்கு நடுவில், ஒரு கிராம மக்கள் இலவசமாக இந்த யாகத்தை நடத்தி வருவது பாராட்டுக்குரியது. இக்கோவில் புதுப்பொலிவுடன் திகழ, முருகன் அடியார்கள் ஆதரவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டத்தில் சத்தியமங்கலத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கெம்பநாயக்கன் பாளையம் கொருமடுவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. சத்தியமங்கலம் - கடம்பூர் வழித்தடத்தில், நால்ரோட்டில் இருந்து பெரும்பள்ளம் அணைக்குச் செல்லும் வழியில் 7 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருத்தலம் உள்ளது. சத்தியமங்கலம், கோபியில் இருந்து பேருந்து வசதி உள்ளது.\nமுருகன் | திருமண தடை பரிகாரம் | பரிகாரம் |\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nஇந்தியாவுக்கு எப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nகுரு தோஷங்களைப் போக்கும் கோவில்\nநீங்கள் செய்யும் பரிகாரம் பலனளிக்காமல் போவதற்கான காரணங்கள்\nஅவிட்டம் நட்சத்திரக்காரர்களின் தோஷம் போக்கும் கோவில்\nஉடல் உபாதைகள், நோய்களில் இருந்தும் விடுபட உதவும் மண்டைக்காடு பகவ��ி\nஇந்த பரிகாரம் செய்தால் திருமண தோஷம் விரைவில் நீங்கும்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/blog/Seethaalakshmi", "date_download": "2020-10-28T14:49:47Z", "digest": "sha1:55FJY5PGMQJLJFV6HXVINDEAB3OZIICZ", "length": 9853, "nlines": 200, "source_domain": "www.arusuvai.com", "title": "My blog | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n தோழிகள் எல்லாம் இந்நேரம் தீபாவளி ஷாப்பிங் முடிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.... more\nசென்ற 24ம் தேதி ஐப்பசி மாதத்தின் பௌர்ணமி நாள். பொதுவாகவே தமிழ் மாதங்களின் ஒவ்வொரு பௌர்ணமியும் ஒவ்வொரு விதத்தில்... more\nபிக் பாஸ் பிக் பாஸ்\n )இத விஜய் சேதுபதி வாய்ஸ்ல அழுத்திப் படிங்க) ஒரு வழியா பிக் பாஸ்... more\nஎன் கணவர் திரு சுப்ரமணியம் அவர்கள் டி.வி.சீரியல்கள், விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களிலும் தோன்றுவதுண்டு. ஷுட்டிங்... more\nதளபதி விஜய் அவர்களுடன் – தங்கமான தருணங்கள்\n ரொம்ப நாளைக்கப்புறம் ப்ளாக் எழுதலாம் என்று உட்கார்ந்தால், எழுதவே ஓட மாட்டேனெங்கிறது.... more\n’க்ளீன் இந்தியா’ என்ற முழக்கம் கேட்கத் தொடங்கி இருக்கிறது. குப்பையை தரம் பிரித்துப் போடுங்கள் என்று சென்னை... more\nசில வருடங்களுக்கு முன்னால், சென்னையில் ‘மங்கையர் மலர்’ குழுவினர் நடத்திய ஆண்டு விழாவில், அவர்கள் நடத்திய... more\nஎன்னடா தலைப்பே விவகாரமா இருக்கேன்னு தோணுதா சில விஷயங்களை ஷேர் பண்ணனும்னு நினைக்கிறேன், ஆனா படிக்கறவங்க எப்படி... more\nசினிமாவுக்குப் போகணும் என்று சொன்னதும், ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணிடலாம், குடிக்கறதுக்கு கூல்ட்ரிங்க்ஸா அல்லது... more\nவிமானம் சென்னையை நெருங்கிக் கொண்டு இருந்தது. மாலதிக்கு ஒரே பரபரப்பு. பின்னே ‍ பல வருடங்கள் கழித்து, தாய் நாட்டைப்... more\nவாழ்க்கையில் நாம எதை வேணும்னாலும் மிஸ் பண்ணலாம், பிரச்னையில்லை, அதுக்கு ஒரு ஆல்டர்னேடிவ் இருக்கும். நல்ல வேலையில்... more\n“கறுப்புக் கயிறு” ’பழனியில் வாங்கிய முருகன் டாலரா பம்பை நதிக்கரையில் கிடைத்த ஐயப்பன் டாலரா பம்பை நதிக்கரையில் கிடைத்த ஐயப்பன் டாலரா\nபட்டாம் பூச்சி பட..பட.. (1)\n\" சந்திப்போமா இருவரும் சந்திப்போமா \" பகுதி - 4\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80421/Special-pro-police-inspector-dies-of-corona-infection-in-Madurai", "date_download": "2020-10-28T15:38:18Z", "digest": "sha1:IV3CJWGKD3VAYRPB6HEW6HFJ5NM27XAA", "length": 7614, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மதுரையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் உயிரிழப்பு | Special pro-police inspector dies of corona infection in Madurai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமதுரையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் உயிரிழப்பு\nமதுரையில் கொரோனா நோய் தொற்றால் சிறப்பு சார்பு ஆய்வாளர் உயிரிழந்தது காவல்துறையினர் மத்தியில் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை மாநகர சுப்பிரமணியபுரம் காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்த சந்தான பாண்டி என்பவர், கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மூச்சுத்திணறல் அதிகரித்து இன்று அவர் உயிரிழந்துள்ளார்.\n56 வயதான சந்தான பாண்டி இதற்கு முன்னர��� மதுரை சிபிசிஐடி காவல்துறையில் பல ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றினார். பல்வேறு வழக்குகளில் விசாரணைக்கு முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக மதுரை மாநகர காவல்துறையைச் சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் உயிரிழந்தது காவல்துறையினர் மத்தியில் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nடி20 தரவரிசை : தொடரை தோற்றாலும் ஆஸ்திரேலியா முதல் இடம்..\nஜார்க்கண்ட்: ஆசிரமத்தில் புகுந்து பெண் சாமியாரை கூட்டு பாலியல்வன்கொடுமை செய்த 4 பேர்\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடி20 தரவரிசை : தொடரை தோற்றாலும் ஆஸ்திரேலியா முதல் இடம்..\nஜார்க்கண்ட்: ஆசிரமத்தில் புகுந்து பெண் சாமியாரை கூட்டு பாலியல்வன்கொடுமை செய்த 4 பேர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2017/06/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B1/", "date_download": "2020-10-28T15:31:48Z", "digest": "sha1:JVXH2F3KNL3GWCXQXAARSWFKAPMFVVUF", "length": 68373, "nlines": 210, "source_domain": "www.tamilhindu.com", "title": "பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை – மணிமேகலை 31 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை – மணிமேகலை 31\nமணிமேகலை மௌனத்தில் ஆழ்ந்திருந்தாள். இதுவரையில் அவள் வாழ்ந்த வாழ்வின் நெடிய பயணம் அவள் சிந்தையில் நிழலாடியது. முற்பிறப்பினை அறியும் திறன் அனைவருக்கும் அமைவதில்லை. ஆனால் தனக்குத் தன்னுடைய முந்தைய பிறவியின் நிழலின் அசைவு தெரிந்திருக்கிறது. பிறவிகள் தோறும் ஜீவன் தீட���டப்பட்டுத் தீட்டப்பட்டு இறுதியில் எம்பெருமான் புத்தரின் பாத கமலங்களில் சரண் புகுவது என்பது இதுதானோ\nதானங்கள் செய்து, சீலத்தின்கண் ஒழுகி நின்று புத்தன், தருமன், சங்கம் என்ற பௌத்தமதத்தின் மூன்று மணிகளாக விளங்கும் கொள்கைகளை மனம் மெய் வாக்கு ஆகிய மூன்றினாலும் அறிந்து அந்த புத்தரின் பாதங்களில் சரணாகதி அடைந்துவிட்டாள் அவள். இனி வேறு என்னவேண்டும் அவளுக்கு\nமணிமேகலை அறவண அடிகளுக்குத் தேவையானவற்றை அளித்துவிட்டு அந்தக் குடிலின் கிழக்கு நோக்கியிருந்த பகுதியில் ஒரு மனையைப் போட்டாள். நூல்களை வைத்துப் படிப்பதற்கான வாசிப்புப் பலகையை முன்னால் வைத்தாள். புத்தரின் உருவச் சிலைக்குமுன்பு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் கற்பூரமணம் கமழும் ஓலைச்சுவடிகளின் தொகுப்பை எடுத்து வாசிப்புப் பலகையின்மேல் வைத்தாள். ஓலைத் தொகுப்பின் எண்ணிக்கை ஒவ்வொரு முறையும் மணிமேகலையை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அறவண அடிகளின் சொத்தே இந்த ஓலைச் சுவடிகள்தாம்.\n“மணிமேகலை இத்தனை நாட்கள் நான் சொல்லிக் கொடுத்த பொருண்மையின் அளவைகள் சிறிதாவது புரிந்ததா\n“ஐயனே சிறு குழந்தைகளும் அறிந்துகொள்ளும் வகையில் சிறந்த உதாரணங்களுடன் விளக்கி இருக்கிறீர்கள். இதுகூடப் புரியவில்லை என்றால் என்னிடம்தான் பிழையிருக்கிறது.” என்றாள் மணிமேகலை சிரித்துக்கொண்டு.\nஅறவண அடிகள் புத்தபெருமானைத் தொழுதுவிட்டு, புத்தகப் பலகையின்முன்பு போடப்பட்டிருந்த மனையில் அமர்ந்தார்.\n“புத்த பெருமானைக் குறித்து இதுவரை நீ அறிந்தவற்றைக் கூறு, மணிமேகலை\n“எவ்விதத்திலும் முரண்பாடாத அறத்தின் வடிவம்,” என்றாள்.\n“உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் அறிவு மயக்கம் ஏற்பட்டுத் தடுமாறிக்கொண்டிருந்த வேளையில் மக்களின் அறியாமை என்னும் இருளைப் போக்குவதற்கு ஐயனிடம் வேண்டிநின்றனர். புத்தபெருமானும் தான் இருக்கும் துடி உலகத்திலிருந்து இந்தப் பூவுலகில் மாயாதேவியின் மணிவயிற்றில் உதித்தார். கயாவில் போதிமரத்தின் கீழ் ஞானம் அடைந்து மாரன் என்பவனை வென்றுநின்றவர். அவருடைய மெய்நெறிகள் மூவகைக் குற்றங்களை அறவே அழிக்கும் தன்மை கொண்டது.”\n“இதனை விடச் சுருக்கமாகவும் விளங்கும்படியாகவும் புத்தனின் வரலாறைக் கூற முடியாது,” என்று அறவண அடிகள் பாராட்டினார்.\n“புத்தபெருமானுக்��ுப் பிறகு பல புத்தர்கள் இந்தப் பூவுலகில் அவதரித்தனர். அவர்கள் அருளிய மெய்நெறியை உனக்கு இனிவரும் நாட்களில் விளக்கமாக எடுத்துரைக்கலாம் என்று கருதுகிறேன்,” என்றார் அறவண அடிகள்.\n“புத்தனின் அறநெறிகள் மொத்தம் பனிரெண்டு நிதானங்களாய்ப் பிரித்துக் கூறப்பட்டுள்ளன. அவை ஒன்றுக்கொன்று சார்புடையவை. ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுகின்றன. தம்மில் மீண்டும் தோன்றுகின்றன. இவ்வாறு காரண காரியங்களுடன் ஒன்றிலிருந்து மற்றொன்று ஒரு வட்டச் சுழற்சியாகத் தோன்றியவண்ணம் உள்ளன.”\n{பேதமை, செய்கை, உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பவம், தோற்றம் வினைப்பயன் என்பவை பனிரெண்டு நிதானங்களாகும். பேதமையிலிருந்து செய்கை தோன்றுகிறது. செய்கையிலிருந்து உணர்வு தோன்றுகிறது. இவ்வாறாக ஒன்றிலிருந்து இன்னொன்று சார்புடன் தோன்றுகின்றன. செய்கைக்குப் பேதமை இலக்காகும். உணர்வுக்கு இலக்கு செய்கையாகும். இவ்வாறு ஒவ்வொன்றும் முந்தையதின் இலக்காகி இறுதியில் வினைப்பயனின் இலக்கு பேதமை என்று ஒரு வட்டம் சுழன்று நிற்கும்.}\n“அங்ஙனம் அவை தோன்றாமல் இருக்க வாய்ப்பிருக்கிறதா” என்று மணிமேகலை கேட்டாள்.\n“இருக்கிறது. எந்தக் காரணத்திற்காகத் தோன்றுகிறதோ அந்தக் காரணத்தை எதிர்த்துநிற்கவேண்டும். தோன்றுவதற்குரிய காரணம் இல்லாமல்போகும்போது தோற்றமே நேராது அல்லவா\n“காரணம் இல்லையெனில் காரியம் இல்லை. எனவே ஒவ்வொரு பிறப்பும் அது தோன்றுதற்குரிய காரணத்தைச் சார்ந்தே தோன்றுகிறது. அத்தகைய காரண காரியங்களின் இருப்பையும் இன்மையையும் கூறுகிறேன்.”\n“இந்த நிதானம் நான்கு கண்டங்களை உடையது. அந்தக் கண்டங்கள் தம்முள் சேர்ந்து மூன்றுவித புணர்ச்சிகளாக விளங்கும். தோற்றம் மூன்று வகைப்படும். அந்தத் தோற்றம் உண்டாவதற்குரிய காலம் மூன்று வகைப்படும். வேட்கை, பற்று, பேதமை இவை மூன்றும் குற்றங்களாகும். பாவமும், செய்கையும் வினைகளாகும். மேற்கூறிய பனிரெண்டு நிதானங்களில் எஞ்சியுள்ள ஏழும் வினைகளின் பயன்களாகும். இதன் காரணமாகத் தோன்றிய உயிர்கள் நிலையாக இருப்பதில்லை. இன்பத்தில் நிலைப்பதில்லை. சதா சர்வகாலமும் துன்பத்தில் உழல்கின்றன.\n“நான்குவகை உண்மைப் பொருள்களுக்கு அடித்தளமாக விளங்கி, ஐந்துவகை இந்திரியங்கள் தோன்றக் காரணமாகவும், மெய்மை உணர்விற்குரிய ஆறுவகை வழக்குகளுக்கு முகாந்திரமாகி, நான்குவகை நயங்களால் பயன்கள் எய்தி, நான்கு வகையான கேள்வி-பதில்களைக் கொண்டு, சுயம்புவாகத் தோன்றி, முடிவில்லாததாகி, நிகழ்ந்துகொண்டே இருப்பதாய், தோற்றுவிப்பவர் இன்மையால் தோன்றாப் பொருளாகி, யான் எனது என்ற செருக்கற்றதாகி, சென்றது, வந்தது என்ற இரண்டுமின்றி, தான் ஒன்றை முடிக்காமால் தானும் முடிவற்றதாய், கர்மா, கரும பலன், பிறப்பு, வீடு பேறு என்று ஒன்றோடு ஒன்று தொடர்புடையவற்றிற்குத் தானே காரணமாக அமைந்தவையே பனிரெண்டு வகை நிதானங்களாகும். இந்த நிதானங்களை இப்பூவுலகில் தோன்றியவர்கள் நன்றாக ஆராய்ந்து தெளிவுபெற்றால் அவர்கள் வீடு பேற்றினை அடைவர். அவ்வாறு தேர்ந்து தெளியாதவர்கள் மீளாநரகத்தில் வீழ்பவர்களாவர். அப்படிப்பட்ட பனிரெண்டு வகை நிதானங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.\n“பேதைமை என்பது இதுவரை கூறிய நான்கு மெய்ப்பொருள், பனிரெண்டு நிதானங்களை அறிந்து கொள்ளாமல் மயங்கி, இதுகாறும் கூறிய இருவகை அளவைகளான காட்சியளவை, கருத்தளவை ஆகிய இரண்டினாலும் அறிந்துகொண்டவற்றை மறந்து, முயல் கொம்பு உண்டென்று சொல்வோர் சொல்வதைக் கேட்டு முயல் கொம்பு உண்டு என்று நம்புவதாகும்.\n“மேல் உலகம், கீழ் உலகம், பாதாள உலகம் என்ற மூவுலகங்களில் எண்ணிக்கையில் அடங்கா உயிரினங்கள் உள்ளன. இந்த உயிர்கள் ஆறு பிரிவினை உடையவை. மக்கள், தேவர், பிரமர், நரகர், விலங்கு, பேய் என்ற ஆறு பிரிவுகளே அவை. நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப மேற்சொன்ன ஆறு பிரிவில் ஒரு பிரிவில் உயிர்கள் பிறக்கும். செய்வினைப் பயனாகிய கருமபலன் எய்தும்போது மனதில் பேரின்பமும், கவலையும் வினைப்பயனுக்கு ஏற்றவாறு தோன்றும்.\n“தீவினை என்றால் என்னவென்று பார்ப்போம். உடலால் உண்டாகும் தீமை மூன்று. அவை கொலை, களவு மற்றும் காமம். வாக்கின்மூலம் நான்கு தீவினைகள் உண்டாகின்றன. அவை பொய், குறளை, இன்னாச் சொல், பயனில்லாத சொல் என்ற நான்கு வைகையாகும். வெஃகல், வெகுளுதல், மனதால் பிறர்க்குத் துன்பம் நினைத்தால் போன்ற மூன்றும் மனிதனால் செய்யப்படும் தீவினைகளாகும். எனவே உடல், வாக்கு, மனம் ஆகிய மூன்றினாலும் செய்யப்படும் தீவினைகள் எண்ணிக்கையில் பத்தாகும். அறிவுடையோர் ஆராய்ந்து இந்தப் பத்துவகை தீவினைகளை ஆற்றமாட்டார்கள்.\n“நல்வினை என்றால் என்னவென்று பார்ப்ப���ம். மேலேசொன்ன பத்து தீவினைகளைச் செய்யாமல் விடுவது நல்வினையாகும். அதற்கும்மேலாகச் சீலத்துடன் ஒழுகி, தானம்செய்வதில் முன்னின்று, மேன்மையான பிறப்பு என்று கருதப்படும் மனிதர், பிரமர், தேவர் ஆகிய மூன்று பிறப்புகளில் ஒன்றை அடைந்து தாம் செய்த நல்வினைப்பயன் காரணமாக இன்பத்தை அடைவர்.\n“அடுத்து உணர்வு என்ற நிதானத்தின் தன்மை குறித்து பார்ப்போம். ஒருவன் உறங்குகிறான். அப்போது அவனுடைய மனதிலே எழும் எண்ணம் செய்கையற்றதாக இருக்கும். இதுவே உணர்வு எனப்படும் நிதானத்தின் தன்மையாகும். புரியாதது மட்டுமல்ல புலன்களின் பலன்களையும் ஏற்றுக்கொள்ளாதது.\n“அடுத்து அருவுரு என்ற நிதானம். அருவுரு என்பது உணர்வுக்கு அடுத்த நிலை. உணர்வும் உயிரும் கொண்ட உருவம் என்று பொருள். உணர்வு என்பது ஐம்புலன்கள்மூலம் வரும் உணர்வு. ஐம்புலன்களின் கருவியே இந்த உடலாகும். வாயில் என்ற நிதானம் குறித்துப் பார்ப்போம். மனமும் ஐந்து இந்திரியங்களும் சேர்ந்த ஆறும் உள்ளத்தில் பொருள் குறித்த உணர்வு ஏற்படுவதற்கு இடமாக அமைவது. ஊறு என்ற நிதானம் உடலும் உள்ளமும் ஐம்புலன்களைப் பொருந்துவது. நுகர்வு என்ற நிதானம் ஒளி, சுவை, ஒலி நாற்றம் என்ற நால்வகைக் காட்சிப் புலன்களையும் நகை (நகைச்சுவை) முதலிய கருத்து புலன்களையும் துய்ப்பதாகும். வேட்கை என்பது ஒரு பொருளை நுகர விரும்பி அது நிறைவேறாமல்போகும் நிராசையாகும். பற்று என்பது நுகர்பொருளை விடாமல் பசைபோல நெஞ்சில் பற்றிக்கொள்ளும் தன்மையாகும். பவம் என்பது கருமங்களின் பலன் இது இது என்பதனை உணர்ந்து அந்தப் பலன்களை ஏற்றுக் கொள்வதாகும்.\n“பிறப்பு எனப்படும் நிதானத்தை இப்போது பார்ப்போம். செய்த வினைகளின் பலன்களுக்கு ஏற்ப முன்னும் பின்னுமாய் உள்ள நிதானங்களுடன் மனமும் சேர்ந்து வினைகளின் பயன்களுக்குகேற்ப பலவகைப் பிறவிகளில் தோன்றுவதாகும். பிணி என்ற நிதானம் ஏனைய நிதானங்களுடன் இனைந்து உடலின் இயல்பு நிலை மாறி துன்பம் கொள்வதாகும். மூப்பு என்று சொல்லப்படுவது இறக்கும் வரையில் வந்து தாக்கும் நிலையாமயினால் உடல் தளர்வதாகும். சாக்காடு என்பது அருவாதல் உருவாதல் என்ற தன்மையினை உடைய உடலானது மேலைக் கடலில் போய் மறையும் கதிர் போன்று சென்று மறைவதாகும்.\n“பேதமையை அடித்தளமாகக் கொண்டு செய்கை என்ற நிதானம் தோன்றும். அந��தச் செய்கையை அடிப்படையாகக் கொண்டு உணர்ச்சி தோன்றும். உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு அருவுரு என்ற நிதானமும், அந்த அருவுருவைக் கொண்டு வாயில் என்ற நிதானம் தோன்றும். வாயிலை அடிப்படையாகக் கொண்டு ஊறு என்ற நிதானமும், அந்த ஊற்றினைச் சார்பாகக் கொண்டு நுகர்ச்சியும், நுகர்ச்சியை அடித்தளமாகக் கொண்டு வேட்கையும், வேட்கையின் சார்பில் கருமத் தொகுதியும், வினைப்பயனின் சார்பாக பாவமும் தோற்றமும் தோன்றும். தோற்றத்தைச் சார்பாகக் கொண்டு முதுமை, நோய், இறப்பு என்ற நிதானங்கள் தோன்றும். கவலை, அழுகை, ஆற்றாமை என்று முடிவில்லாத துன்பம் வந்து சேரும்.\n“அதேபோல ஒவ்வொன்றின் மீட்சியும் (விடுதலையும்) இன்னொன்றைச் சார்ந்து இருக்கும். பேதமையும் செய்கையும் மற்ற நிதானங்களுக்கு அடிப்படை காரணமாகும். எனவே இது ஆதிக் காண்டம் எனப்படும். உணர்ச்சி, அருவுரு என்ற உடல், வாயில், ஊறு,ஐம்புலன்களுடன் மனமும் சேர்ந்து துய்க்கும் நுகர்வும், மேற்சொன்ன இரண்டு நிதானங்களின் காரணமாக எழுந்தவை என்பதால் இவை ஐந்தும் இரண்டாம் காண்டம் எனப்படும். வேட்கை, பற்று, வினைப்பயன் என்ற மூன்றும் இரண்டாம் காண்டத்தில் உள்ள உணர்ச்சியில் தொடங்கி நுகர்ச்சி ஈறாக உள்ள ஐந்து நிதானங்களின் குற்றங்களும் அவற்றின் பலன்களும் என்பதால் இது மூன்றாம் காண்டமாகும். பிறப்பு, நோய், மரணம் என்ற இந்த மூன்று துன்பங்களும் வினைப்பயன் காரணமாகப் பிறந்தவுடன் உடன்வருவதால் இது இறுதியான நான்காம் காண்டமாகும்.\n“அடுத்து ஒவ்வொன்றின் சந்திகளைப்பற்றி காண்போம். பிறப்பிற்குக் காரணமான செய்கை, அதாவது வினையும் உணர்ச்சியும் ஒன்று சேர்வது முதல் சந்தி. நுகர்ச்சி ஒழுக்கமும் வேட்கையும் சேர்வது இரண்டாம் சாந்தி. கருமபலங்களின் தொகுப்பும் மேற்சொன்ன பிறப்பும் சேர்வது மூன்றாவது சந்தியாகும். மூன்று வகை பிறப்பு குறித்து ஆராய்ந்து பார்க்கும்போது வீடுபேறு என்னும் மோட்சகதி தூய்மையான விசுத்தி மார்கத்தில் ஒழுகி அதன் இறுதியில் அடையப்பெறும் சமாதிநிலையே ஆகும். அந்தச் சமாதிநிலை இந்த ஒழுக்காற்றில் தானே அமையும். உணர்வு உள்ளே அடங்கும். அப்போது உள்ளே உரு ஒன்று தோன்றும். அந்த உணர்வும் உருவும் அழிந்து மக்கள் தெய்வம் விலங்கு என்ற உருவம் தோன்றும்\n“மூவகைக் காலங்கள் குறித்துப் பார்ப்போம். மறத்தலைச் செய்யும் பேதமையையும், வினையையும் இறந்தகாலம் எனக்கூறவேண்டும். உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்ச்சி, வேட்கை, பற்று, பவம், தோற்றம் ஆகிய நிதானங்களை நிகழ்காலம் என்று கொள்ளவேண்டும். பிறப்பு, நோய், மரணம் அவலம், கவலை, கையாறு ஆகிய துன்பங்களை வருங்காலம் என்று கொள்ளவேண்டும்.\n“அவாவும் பற்றும் அறியாமை எனப்படும் பேதமையும் ஆகிய மூன்று குற்றங்களும் தம்முள் ஒன்றுடன் ஒன்று கலந்தவை எனப்படும். இதனோடு சேர்ந்து கூறப்படும் பாவமும்,கருமங்களின் தொகுதியும் வினை என்று கூறப்படும். அவ்வாறு ஏற்படும்போது உணர்ச்சி, முதுமை, நோய், மரணம் ஆகியவை நிகழ்ச்சிகள் என்று வழங்கப்படும். குற்றப் பண்புகளும், வினைப் பயன்களும் என்றும் துன்பம் தருபவை. அடைந்துள்ள பிறவியும் அதன் தோற்றங்களும் நிலையானவை அல்ல. எந்த நிலையில் இருந்தாலும் உயிர்களுக்கு ஆன்மா என்ற ஒன்று கிடையாது. இவ்வாறு உணர்வதே வீடுபேறு எனும் மோட்சகதிக்கு இட்டுச் செல்லும்.\n“உணர்ச்சியில் தொடங்கி, கையாறுவரையில் உள்ள பதின்மூன்றையும் தன்னிடம் கொண்டுள்ள பிறப்பே இங்கு துன்பம் என்று கருதப்படும் உண்மை தோற்றமாகும். இந்தப் பிறவித் துன்பத்திற்குக் காரணங்களாக அமைபவை. அறியாமையும், கருமமும், வேட்கையும், புலன்கள்வழியில் சென்று ஏற்படும் பற்றும், அந்தக் கருமத் தொகுதிகளுமாகும். எனவே பிறப்பும் கரும வினைகளும் துன்பம் என்றால் துன்பமில்லாத நிலை ஒன்று இருக்கவேண்டுமல்லவா அந்த நிலைதான் இன்ப நிலை. இன்ப நிலைக்குக் காரணமாக அமைபவை பற்றற்ற நிலையாகும். உருவமும், வேதனை என்று அறியப்படும் நுகர்ச்சியும், குறிப்பும், பாவனையும், பாவனையுள்ள அறிவும் ஐவகைக் காந்தங்கள் என்று அறியப்படும்.\n“தெளிவாகக் கூறும்காலை ஆறு வகையான வழக்கு எவை எவை என்று பார்க்கலாம். தொகை, தொடர்ச்சி, தன்மை மிகுந்து உரைத்தல், இயைந்து உரைத்தல் என்ற இந்த நான்கோடு இணைந்துவரும் உண்மை வழக்கும், இன்மை வழக்கும், உள்ளது சார்ந்த உண்மை வழக்கும், உள்ளது சார்ந்த இன்மை வழக்கும், உள்ளது சார்ந்த இன்மை வழக்கும், இல்லது சார்ந்த இன்மை வழக்கும், இல்லது சார்ந்த உண்மை வழக்குமாகிய ஆறும் ஆகும்.\n“மேலே கூறியவற்றில் தொகை என்பது பல்வகை உயிரணுக்களின் தொகுப்பினை உடல் என்றும், பல்லாயிரம் கோடி நீர்த்துளிகளை வெள்ளம் என்றும், பல ஊர்களின் தொக���ப்பை நாடு என்று கூறுவதாகும். இதனை மேலும் விளக்குவது என்றால் விதை, அந்த விதையிலிருந்து வெளியில் வரும் முளை, பிறகு அந்த நாற்று வளர்ந்து பயிரானாலும் தனித் தனியாகக் குறிப்பிடாமல் மொத்தமாக நெல் என்று கூறுவது போலாகும். இயல்பு மிகுத்துரைத்தல் என்பது ஒரு பொருள் அழிந்தது என்றும், தோன்றியது என்றும், முதுமையுற்றது என்றும் கூறப்படும் இயல்புகளில் மூன்றில் எதையாவது மிகையாகக் கூறுவதாகும்.\n“உள்வழக்கு என்பது உள்ள உணர்ச்சியை உள்ளது என்று கூறுவதாகும். இல்வழக்கு என்பது முயற்கொம்பு இல்லை என்றால் இல்லை என்று சொல்லுவது. உள்பொருள் சார்ந்து வருகின்ற உள்வழக்கு இயல்பில் உள்ள உணர்வுடன் எழும் நுகர்ச்சியாகும். உள்ளது சார்ந்த இல்வழக்கு என்பது உணர்வாகிய இல்பொருள் மின் போலத் தோன்றியது என்று கூறுவதாகும். உள்பொருளுக்கு உருவம் கூற முடியாது என்பதால் மின்னல் போலத் தோன்றியது என்று கூறுகின்றனர். காரணமேயில்லாமல் காரியத்தைக் கூறுவது இல்லாததைச் சார்ந்து வரும் உள்வழக்காகும். இல்லாத உள்பொருளைச் சார்ந்த இல்வழக்கு என்பது முயற்கொம்பு மெய்யான ஒன்று இல்லை என்பதால் அதற்கு உருவமில்லை என்று கூறுவதாகும்.\n“அடுத்து நான்கு வகையான நயங்கள் என்னவென்று பார்க்கலாம். ஒற்றுமை, வேற்றுமை, புரிவின்மை, இயல்பு என்ற நான்குமே மேற்சொன்ன நயங்களாகும். முதலில் ஒற்றுமை நயம் என்பது என்னவென்றால் காரணக் காரியப் பொருள்களை ஆராய்ந்து பார்க்காமல் உள்ளது உள்ளபடி ஒன்றாக பாவிப்பதாகும். ஒருவனுக்குப் பசியில் அரிசி கிடைக்குமாயின் அவன் அரிசி கிடைத்தது என்று கூறாமல் சோறு கிடைத்தது என்று காரணம் காரியம் இரண்டையும் ஒன்றாக பாவிப்பது ஒற்றுமை நயம். இதற்கு நேர்மாறாகக் காரணத்தையும் காரியத்தையும் வேறு வேறாகக் கொள்வது வேற்றுமை நயமாகும். புகையையும் நெருப்பையும் காரணக் காரியங்களால் வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை நயம். காரணக் காரியங்களால் விளைகின்ற பொருளை விளக்கிக் கூற முடியாமல் போவது புரிவின்மை என்றாகும். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றையும் வாயில் தரிக்கும்போது சிவந்த நிறம் வருமல்லவா ஆனால் எவ்வாறு சிவந்த நிறம் வந்தது என்பதனை விவரிக்க முடியாததே புரிவின்மை என்னும் நயமாகும். இயல்பு நயம் என்பது நெற்பயிர் முளையிலிருந்து தோன்றும் என���று இயல்பாக நிகழுமொன்றைக் கூறுவதாகும்.\n“இந்த நயங்களால் நாம் அடையும் பயன்களைப் பார்ப்போம். காரணக் காரியங்களோடு கூடிய அனைத்தும் தொகைப் பொருள்கள் என்பது விளங்கும். எனவே அப்பொருள்கள் மீது பற்று வைக்கக் கூடாது. செய்யும் செயலுக்கும் செயல் புரிபவனுக்கும் அதாவது கருமத்திற்கும் கர்தாவிற்கும் தொடர்பு இல்லை. சரியான காரணங்களால்தான் காரியம் பிறக்கும். காரணக் காரியமும் அன்று அது இல்லாதமும் அன்று என்று தொகை நான்காக விரியும்.\n“அடுத்து வினாவிடையின் நான்கு பிரிவுகளைப் பார்ப்போம். அடித்துச் சொல்வது ஒரு வகை; விலாவாரியாகச் சொல்லுவது ஒரு வகை; கேள்விக்கு மறுகேள்வி எழுப்புவது ஒரு வகை; பதில் எதுவும் சொல்லாமல் மெளனமாக இருப்பது ஒருவகை என்று வினாவிடை நான்கு வகைப்படும். தோன்றியது அழியுமா அழியாதா என்று கேள்வி எழும்போது அழியும் என்று அடித்துக் கூறுவது துணிந்து சொல்லல் என்பதாகும். இறந்து கிடக்கும் ஒருவனை மீண்டும் பிறப்பானா என்று கேட்கும்போது அக்கேள்விக்கு அவன் பற்றுகளைத் துறந்தவன் எனில் மீண்டும் பிறவான்; பற்றுக்களை விடாமல் ஏக்கத்தில் இறந்தவன் என்றால் மீண்டும் பிறப்பான் என்று பகுத்துக் கூறுவது குறித்து விளம்புதல் என்ற வகையைச் சார்ந்தது. பனங்கொட்டையிலிருந்து பனைமரம் வந்ததா அல்லது பனைமரத்திலிருந்து பனங்கொட்டை வந்ததா என்று ஒருவன் கேள்வி கேட்கும்போது எந்தப் பனை, எந்தப் பனங்கொட்டை என்று எதிர்க்கேள்வி எழுப்புவது வினாவின் விடுத்தல் வகையைச் சார்ந்ததாகும். ஆகாயப்பூ புதியதா பழையதா என்று இல்லாத பொருள் குறித்து வினா எழுப்பும்போது அதற்கு பதில் எதுவும் கூறாமல் மெளனமாக இருப்பது வாய்வாளாமை வகையாகும்.\n“பற்றிற்கும், மோட்சத்திற்கும் அவையவைக்குரிய காரணங்களேயன்றி வேறில்லை. கட்டுவிப்பதற்கும், விடுதலை பெறுவதற்கும் அவனவன் சொந்த முயற்சியன்றி பிறிதொருவரால் இயலாது. மேலே நான் குறிப்பிட்ட துக்கங்களுக்கு ஆசை, கோபம், மயக்கம் ஆகிய மூன்றும் காரணம். பொருள்கள் (வஸ்துக்கள்) நிலையற்றவை என்றும், துன்பம் அளிப்பவை என்றும், ஆன்மாவற்றவை என்றும், அருவருக்கத்தக்கவை என்று தெளியும்போது பற்றை விடவேண்டும். பற்று விடப்படும்போது அதன் காரணமான கரும வினை அகலும். மைத்ரி பாவத்தாலும், கருணை பாவத்தாலும், முதிதை பாவத்தாலும��� நல்லுணர்வு திருந்தப் பெற்றுக் கோபத்தை ஒழித்தல்வேண்டும்.\n“சுருதி, சிந்தனை, பாவனை, தரிசனம் என்ற நான்கையும் அடைந்து மயக்கத்தை ஒழிக்கவேண்டும். சுருதி தக்க அறவுரைகளைக் கேட்டல் என்றால் சிந்தனை அவற்றைப் பற்றிச் சதா காலமமும் நினைப்பது என்றும் பாவனை என்பது அந்த அறவழிகளில் ஒழுகுதல் என்றால் இந்த மூன்றின் வழியாக அடையப்போகும் மெய்மை நிலை தரிசனமாகும்.”\nமேற்சொன்ன நான்கு வகையான நெறிகளின் வழியே நடந்து மனத்தில் உள்ள இருள் நீங்கப் பெறவேண்டும். எவ்வித முன்பின் முரண் வாக்குகள் கூறாமல் தெளிவான அறவுரைகள் மூலம் அறவண அடிகள் மணிமேகலையின் மனதில் ஞானதீபம் ஒன்றை ஏற்றிவைத்தார்.\nமணிமேகலை தவக்கோலம் பூண்டு அறவணஅடிகளின் அறவுரைகளைக் கேட்டு பிறப்பிற்குக் காரணமான துன்பங்கள் நீங்கவேண்டி நோன்பிருக்கத் தொடங்கினாள்.\nTags: அறவண அடிகள், தவவாழ்வு, புத்தமத விளக்கம், மணிமேகலை\n4 மறுமொழிகள் பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை – மணிமேகலை 31\nஇதுகாறும் தொடர்ந்து மணிமேகலை காவியத்தை ஒரு புதிய முயற்சியாகப் பதவுரை என்றில்லாமல் ஒவ்வொரு வரிக்கும் பொருள் கூறும் விதமாக அதே நேரம் வாசிக்கும் அனுபவத்தையும் குறைத்து விடாமல் நாவல் வடிவில் என்னால் இயன்ற அளவு கூறியுள்ளேன். மணிமேகலை மன்னரிலிருந்து கடைநிலைக் குடிமகன் வரையிலும், கணிகையர் தொடங்கி பத்தினி பெண்கள் வரையிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை, அவர்கள் வாழ்ந்த சூழல், சமுதாய நிலை இவற்றை எல்லாம் புத்த பிரான் என்ற அச்சினைச் சுற்றி எழுதப்பட்ட காவியம். சிலப்பதிகாரம் போன்று படிக்கும் ஆவலைத் தூண்டும் கதைப் போக்கு இதனிடம் இல்லையென்றாலும் சுமார் 1700, 1800 முன்பு வாழ்ந்த தமிழர்களின் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகிறது. காசியிலிருந்து குமரிமுனை வரை நமது பாரதம் ஒரே தேசியமாக இருந்திருக்கிறது என்பதற்கு மணிமேகலையில் தெளிவான சான்றுகள் உள்ளன. தொடர்ந்து வெளியிட்டு உதவிய தமிழ் ஹிந்து இணைய தளத்திற்கு என் நன்றி என்றென்றும் உரித்தானது. குறிப்பாக ‘ தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை ‘ அளவில் மிகப் பெரியது. அனைத்துமே தர்க்க வாதத்திற்கான கலைநுட்பச் சொற்கள் நிரம்பிய பகுதி. அதனைப் பதிவேற்றுவது என்பது மிகச் சிரமமான செயலாக இருந்திருக்க வேண்டும். அதற்குத் தனிப் பாராட்டுகள். என்னையும் மீறி சில ��ழுத்துப்பிழைகள் இருந்திருக்கலாம். மன்னியுங்கள். ஓர் அன்பர் ஆபுத்திரன் திறன் உரைத்த காதையில் செந்தமிழ் நடையின் நடுவே அந்தணரின் கொசைத் தமிழ் வருவது சரியில்லை என்று கூறியிருந்தார். நான் அதனை எழுதக் காரணம் ஆதி காலம் தொட்டு அந்தணர்கள் தங்கள் வாழ்க்கை முறை, தங்கள் மொழி போன்றவற்றைத் தனியாகவே வைத்துக் கொண்டு வந்துள்ளனர் என்பதற்காகத்தான் அப்படிப் பயன்படுத்தியிருந்தேன். மற்றபடி ஒவ்வொரு காதையையும் புதின வடிவில் செய்யும்போது நான் மிகவும் அனுபவித்துச் செய்தேன். இந்தப் பயணத்தில் என்னுடன் தொடர்ந்து வந்த அறிஞர்களுக்கும், வாசகர்களுக்கும், திரு.ஜடாயு அவர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றி.\nதாங்கள் எழுதிவந்த “மணிமேகலை” தொடரை ஒருவரிவிடாமல் படித்துவந்தவன் என்றமுறையில் தங்களுக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.\nஅதிலிருந்து நான் பெற்ற சில கருத்துக்கள்:\n1. ஒரு கதை என்ற முறையில் அது விருவிருப்பாகச் செல்கிறது.\n2. புத்தநெறியை வலியுறுத்தும் நூல் என்றமுறையில் அது ஒரு பிரச்சார நூலாகவிருப்பதை மிகவும் எளிதில் அறிந்துகொள்ள இயலுகிறது.\n3. இந்து சமயத்திலுள்ள பல கடவுளர்களையும் புத்த சமய்த்ததாக அது குறிப்பிடுவதால், தற்காலத்தைய சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காண்பத்யம்போலவே, புத்தசமயம் அக்காலத்தில் இந்து சமயத்தின் ஒரு பிரிவாக இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.\n4. தேவாரத்தில் சைவமே சாலச் சிறந்தது என வருவதுபோல, புத்தமே சாலச்சிறந்தது என்று சொல்வதோடு மட்டுமின்றி, சமணத்தையும், வேதநெறிகளையும் அது தாக்குகிறது.\n5. அஃதின்றி, சமூகத்தில் வழுக்கிவிழுந்த [சுதமதி], கூடா உறவு கொண்ட [ஆபுத்திரனின் தாய்]பெண்களை அந்தணப் பெண்களாகக் காட்டுவதால், அந்தணர் எதிர்ப்பு சீத்தலைச் சாத்தனார் காலத்தில் துவங்கிவிட்டது தெரிகிறது.\n// ஓர் அன்பர் ஆபுத்திரன் திறன் உரைத்த காதையில் செந்தமிழ் நடையின் நடுவே அந்தணரின் கொசைத் தமிழ் வருவது சரியில்லை என்று கூறியிருந்தார்.//\nஅப்படிக் கருத்து தெரிவித்த நண்பர் நானல்ல. அப்படி எழுதியை நான் தவறாகவும் எண்ணவில்லை. இருப்பினும்,\n// நான் அதனை எழுதக் காரணம் ஆதி காலம் தொட்டு அந்தணர்கள் தங்கள் வாழ்க்கை முறை, தங்கள் மொழி போன்றவற்றைத் தனியாகவே வைத்துக் கொண்டு வந்துள்ளனர் என்பதற்காகத்தான் அப்படிப் பயன்படுத்தியிருந்தேன்.//\nஎன்று நீங்கள் எழுதியதைப் படித்ததும், முன்னர் ஓர் அன்பர் ஆபுத்திரன் திறன் உரைத்த காதையில் செந்தமிழ் நடையின் நடுவே அந்தணரின் கொசைத் தமிழ் வருவது சரியில்லை என்று அவ்வன்பர் எழுதியது சரியென்றே எனக்குப் படுகிறது.\nமணிமேகலை எழுதப்பட்ட காலத்தில் அந்தணர்கள் எப்படிப் பேசினார்கள் என்று எப்படித் தாங்கள் ஊகித்தறிய இயலும் இதற்கான சான்றுகள் தங்களிடமுள்ளதா மணிமேகலையின் அந்தணத் தாக்கம் தங்களையும் பற்றிக்கொண்டது என்றே நான் எண்ணுகிறேன்.\nஒரு அரிய முயற்சியைக் கைக்கொண்டு, அதில் வெற்றியும்கண்ட தாங்கள், ஒரு சாதியைப் பற்றி இப்படி எழுதியிருப்பது சரியானதல்ல என்பதே எனது கருத்து.\nஏலக்காய், பாதம் போட்டுக் காய்ச்சிய பாலில், கடைசியில் ஒரு கல் உப்பைப் போட்டுவிட்டதுபோலத்தான் தாங்கள் எழுதிய // நான் அதனை எழுதக் காரணம் ஆதி காலம் தொட்டு அந்தணர்கள் தங்கள் வாழ்க்கை முறை, தங்கள் மொழி போன்றவற்றைத் தனியாகவே வைத்துக் கொண்டு வந்துள்ளனர் என்பதற்காகத்தான் அப்படிப் பயன்படுத்தியிருந்தேன்.// என்று எழுதியது எனக்குப் படுகிறது.\nஇதைப் பதியவேண்டி நேரிட்டதே என்று மிகவும் வருந்துகிறேன்.\n// நான் அதனை எழுதக் காரணம் ஆதி காலம் தொட்டு அந்தணர்கள் தங்கள் வாழ்க்கை முறை, தங்கள் மொழி போன்றவற்றைத் தனியாகவே வைத்துக் கொண்டு வந்துள்ளனர் என்பதற்காகத்தான் அப்படிப் பயன்படுத்தியிருந்தேன்.// நான் இவ்வாறு குறிப்பிட்டதில் எனக்குத் தவறு எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. மேலும் அந்தனர்கள் தங்கள் மொழி , வாழ்வியல் முறைகளைத் தனியாக வைத்துக் கொண்டு வந்தனர் என்பது அவர்களைக் குறைத்து மதிப்பிடுவதாக அர்த்தம் ஆகாது. அப்படி ஒரு தொனியிலும் நான் கூறவில்லை. நான் அதனை அவர்களுடைய சிறப்பம்சமாகவே கருதுகிறேன்.\nமிகவும் அருமை… செந்தேனாகிய புத்த பகவானது தர்மத்தினை சீத்தலைச் சாத்தனார் தமிழ் எனும் அரிய பொற்கிண்ணத்தில் சேர்த்ததைப் போன்ற இந்த மணிமேகலை எனும் உன்னத காவியத்தினை நீங்கள் மிகவும் செம்மையாக மொழிப்பெயர்த்தீர்கள் என்றே நான் நம்புகிறேன். மிக்க நன்றி… உங்களது ஒவ்வொரு தொடரையும் இடைவிடாது வாசித்து மகிழ்ந்தேன். உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• மேதா ஸூக்தம் – தமிழில்\n• சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8\n• நமது கல்வித் துறையில் பத்து குறைகள்\n• சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nநாட்டிற்குத் தேவை நல்ல தலைமை\nஇடிக்கப் படும் புராதனக் கோயில்கள்: ஒரு கூட்டு அராஜகம்\nஎப்படிப் பாடினரோ – 3: சியாமா சாஸ்திரிகள்\nதவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை — மணிமேகலை 30\nஇந்த வாரம் இந்து உலகம் – ஏப்ரல்-20, 2012\nஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 4\nஇராமநாதபுரம் மாவட்ட இந்து மீனவர்களின் அவலநிலை\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 4\nநம்மை உண்மையில் ஆள்வது யார்\nரமணரின் கீதாசாரம் – 13\nகாஷ்மீர் வெள்ளமும் கபடதாரிகளின் வேடமும்\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 19\nதமிழகத்தின் எதிர்காலம் உங்கள் கையில்…\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/02/blog-post_2.html", "date_download": "2020-10-28T15:25:05Z", "digest": "sha1:FFBLKXTUSL2LSDQ6WADTRUGQKJAYXLVZ", "length": 7854, "nlines": 144, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: இ��ி எல்லாமே 'ஆன்லைன்' தான்! வணிக வரித்துறையில் மாற்றம்", "raw_content": "\nஇனி எல்லாமே 'ஆன்லைன்' தான்\nகடும் இழுபறிக்குப் பின், வணிக வரித் துறையில், 235 கோடி ரூபாய் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. வரி எளிதாகச் செலுத்த, 'இ - சி டாக்ஸ்' என்ற புதிய இணைய தளமும் துவக்கப்பட்டு உள்ளது. அரசின் வரி வருவாயில், 75 சதவீதம், வணிக வரி மூலம் கிடைக்கிறது. எனவே, வரி செலுத்துவதை எளிமையாக்க, 235 கோடி ரூபாயில், அனைத்து நடைமுறைகளும் கணினி மயமாக்கும் திட்டத்தை அரசு அறிவித்தது. இது, 2014 ஏப்ரலில் செயல்பாட்டுக்கு வருவதாக இருந்தது.\nபல்வேறு பிரச்னைகளால், இழுபறியில் இருந்த இந்த திட்டம், தற்போது, புதிய மென்பொருள் வடிவமைக்கப்பட்டு, அவசர அவசரமாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஜன., 29ல், முதல்வர் ஜெயலலிதா, இந்த திட்டத்தையும், 'இ - சி டாக்ஸ்' என்ற, புதிய இணையதள செயல்பாட்டையும் துவக்கி வைத்துள்ளார். அரசு எந்த அறிவிப்பும் வெளியிடா விட்டாலும், புதிய நடைமுறை, முழு வீச்சில் செயல் பாட்டுக்கு வந்துள்ளது.\n* பதிவு செய்யவும், அதற்கான, 'டின்' எண் பெறுதல், பெயர் மாற்றம், பங்குதாரர் மாற்றத்திற்கும், 'ஆன்லைன்' வழியாக, வர்த்தகர்கள் விண்ணப்பிக்கலாம்\n* விண்ணப்ப நிலையை, ஆன்லைன் வழியாகவே வணிகர்கள் தெரிந்து கொள்ளலாம். எஸ்.எம்.எஸ்., -மற்றும் 'இ - மெயில்' மூலமாகவும் தகவல் பெறலாம்* பதிவு கட்டணம் மற்றும் வரியை இனி, காசோலை அல்லது பணமாகச் செலுத்த முடியாது; ஆன்லைன் வழியாகவே இதை கையாள முடியும்* விற்பனை விவரம் குறித்து, வணிகர்கள் மாதாந்திர, 'ரிட்டன்' தாக்கல் செய்யும்போது, 'டிஜிட்டல்' கையொப்பம் கட்டாயம். பிப்., மாதத்திற்கான, 'ரிட்டன்' மார்ச்சில் தாக்கல் செய்யும்போது, புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டும்* இந்த நடைமுறை வணிகர்களுக்கு எளிது; வரி ஏய்ப்பும் குறையும்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\n��ணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/tag/dua/", "date_download": "2020-10-28T14:36:02Z", "digest": "sha1:KEG63A5JV5VSYXKBEC5BLRFZCNOH3ITO", "length": 7978, "nlines": 150, "source_domain": "sufimanzil.org", "title": "dua – Sufi Manzil", "raw_content": "\nநிஸ்பு ஷஃபானின் அமல்களும், துஆவும்-Amal and Dua of Nishfu Sahban\n'ஷஃபான் மாதம் என்னுடையது' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். […]\nயா லத்தீஃப் (يَا لَطِيْف) விர்து துஆவுடன்\nيَا لَطِيْف இந்த விர்தை 16,641 தடவை ஓதி கீழ்காணும் துஆவை ஓத […]\nஇறந்தவர்களை குளிப்பாட்டி, கபனிட்டு, தொழ வைத்து அடக்கம் செய்தல் பற்றிய சட்ட விளக்கம்- Law of Dead body\nஊரில் ஒருவர் மௌத்தாகி விட்டால் அந்த மய்யித்தை அடக்கும் முன் அதற்கு தொழுவிக்க […]\nKhathmul Quran Dua-கத்முல் குர்ஆன் துஆ:\nEisal Tawab Dua-ஈஸாலே தவாப் துஆ\nTasbeeh Prayer-தஸ்பீஹ் தொழுகைக்கான ஆதாரம்\nதஸ்பீஹ் தொழுகைக்கான ஆதாரம்: இறைத்தூதர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் […]\nஅத்தஹிய்யாத்தில் ஆள்காட்டி விரலை அசைக்கலாமா\nஅத்தஹிய்யாத்தில் ஆள்காட்டி விரலை அசைக்கலாமா ஹதீஸ்:1 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் […]\nபர்ளு தொழுகைக்குப்பின் சப்தமிட்டு துஆ ஓதலாமா\nபர்ளு தொழுகைக்குப்பின் சப்தமிட்டு ஓதும் துஆவிற்கான விளக்கம். கேள்வி: பர்ளு தொழுகைக்குப்பின்னர் பெருமானாரோ, […]\nZikhir Adab- திக்ரு செய்யும்போது பேண வேண்டியவைகள்.\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (13)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thanjavur.nic.in/ta/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-10-28T14:20:29Z", "digest": "sha1:XAV3LOZ2FL44OYBUKIPA3J6KVWL5SPWC", "length": 18200, "nlines": 155, "source_domain": "thanjavur.nic.in", "title": "நீா்வள ஆதார அமைப்பு பொதுப்பணித்துறை | தஞ்சாவூர் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதஞ்சாவூர் மாவட்டம் Thanjavur District\nதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்\nதமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத் துறை\nநீா்வள ஆதார அமைப்பு பொதுப்பணித்துறை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nநீா்வள ஆதார அமைப்பு பொதுப்பணித்துறை\nநீா்வள ஆதார அமைப்பு பொதுப்பணித்துறை\nதமிழக பொதுப்பணித்துறையின் வரிலாற்றை கிழக்கு இந்திய கம்பெனியின் காலமான 1820-இல் இருந்து காணலாம். இது மூன்றாவது பழைமையான துறையாகும். வருவாய் மற்றும் சட்டம் முதல் இரண்டு துறைகளாகும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பிரிட்டிஸ் ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது பொதுப்பணித்துறை 1858-இல் அரசுத்துறையானது 1800-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முந்தைய நில அளவைப்பள்ளி மற்றும் கிண்டி பொறியியல் கல்லூரி பொதுப்பணித்துறையின் கீழ் இருந்தது.\nபொதுப்பணித்துறை அனைத்து அரசு கட்டடங்கள் மற்றும் பாசன திட்டங்களான அணைகள், கால்வாய்கள், ஏரிகள் ஆகியவற்றை ஏற்படுத்தி பராமரிக்கும் பணிகளை செயல்படுத்தி வருகிறது.\nமேட்டூா் அணையிலிருந்து பாசனத்திற்காக காவிரியாற்றில் திறந்துவிடப்படும் தண்ணீா் தஞ்சாவுா் மாவட்டம், திருவையாறு வட்டம், தோகூா் கிராமத்தில் உள்ள கல்லணைக்கு வந்து சோ்கிறது.\nகல்லணை தலைப்பில் காவிரி, வெண்ணாறு , கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு கீழ்காவிரி வடிநில வட்ட அலுவலகத்தின் ஆளுகையின் கீழ் இயங்கும் கோட்டங்களின் வாயிலாக 4,53,046 ஏக்கா் பாசன பரப்பிற்கு மேற்கண்ட கோட்டங்களின் வாயிலாக நீா்பங்கீடு மற்றும் பராமாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nபெருவெள்ள காலங்களில் வெள்ள நீரை ஆறுகளில் எவ்வித சேதமும் இன்றி தடுத்திடும் வகையில் கல்லணை தலைப்பில் கொள்ளிடம் ஆற்றின் வழியாக திருப்பிவிடப்படுகிறது.\nஇத்துறையின் மூலம் முக்கியமாக பின்வரும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.\nபாசன அமைப்புகளின் கட்டுமானம் மற்றும் கட்டுமானமில்லாத பகுதிகளை மேம்படுத்தி பராமரிக்கவும்.\nபுதிய கூடுதல் திட்டங்கள், கட்டுமானங்களை உருவாக்கவும், பாசன ஆதாரங்களை மேம்படுத்தவும்.\nநீா்வழி பாதைகள் மற்றும் வடிகால் வசதிகளை பராமரித்து மேம்படுத்தவும்.\nசாத்தியமான பாசன திட்டங்களை கண்டறிந்து, ஆய்வு செய்து உருவாக்கி மதிப்பீடு செய்யவும் அதன் மூலம் அரசின் கொள்கைகள், உறுதிமொழிகள், அரசின் திட்டங்களை நிறைவேற்றவும்.\nகட்டுமானப் பொருட்கள், நீரியல் மற்றும் நீா்நிலையியல் தொடா்பான பரிசோதனை மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளவும்.\nநில நீரின் இருப்பு மற்றும் அதன் தரத்தை பரிசீலிக்கவும்\nநீா் ஆதார இருப்பை அதிகரிக்கவும் பாசனம் மற்றும் விவசாயத்தை மேம்படுத்த அணைகள், நீா்தேக்கங்கள், கால்வாய்கள் மற்றும் எண்ணற்ற குறுக்கு கட்டுமானங்களான கதவணைகள், கலிங்குகள், நீா் கட்டுபாட்டு கட்டுமானங்கள் போன்றவற்றை அமைப்பதற்கான திட்டங்கள் மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்படுகின்றன.\nகடந்த சில காலங்களாக மேலும் சில குறிக்கோள்கள் சோ்ந்துள்ளன. மேற்பரப்பு நீா் இருப்பில் 95மூ உபயோகப்படுத்தப்பட்டு விட்டதால் பற்றாக்குறையாக உள்ள நீா் ஆதாரத்தை திறம்பட்ட மேலாண்மையின் மூலம் பகிர்ந்தளித்து உபயோகப்படுத்தப்பட வேண்டம்.\nபாசனத்திற்காக கிடைக்கும் நீரை சாிவிகிதாச்சார முறையில் இடம் மற்றும் கால அவகாசதிற்கேற்றவாறு உபயோகப்படுத்த வேண்டும்.\nவிவசாய மற்றும் அரசு சாரா அமைப்புகளின் உதவியுடன் பங்கேற்பு பாசன மேலாண்மையை மேம்படுத்த வேண்டும்.\nதிட்டங்களுக்கு ஒப்பளிப்பு வழங்கும்பொது நீா்வள ஆதார அமைப்பினை உலக வங்கி மேம்படுத்தவும் மற்ற அதை சா்ந்த அலுவலா்கள் மற்றும் விவசாயிகளின் திறனை மேம்படுத்த கருத்துகளை தொரிவித்து வருகிறது.\nகண்காணிப்புப்பொறியாளா் அலுவலக தொடா்பு விபரங்கள்\nகீழ்காவிரி வடிநில வட்டத்தின் எல்லை காவிரியாற்றின் கல்லணை தலைப்பில் ஆரம்பமாகிறது. அதில் (1) காவிரி (2) வெண்ணாறு (3) கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளாக பிரிகிறது.\nகோட்டம் மற்றும் உபகோட்டம் அலுவலகம்\nகாவிரி வடிநில கோட்டம் , தஞ்சாவுா் (தொலை பேசி எண்.04362 230251)\nகாவிரி வடிநில கோட்டம் தஞ்சாவுரை தலைமை இடமாக கொண்டு அதன் கீழ் காவிரி உபகோட்டம், தஞ்சாவுா், காவிரி வடிநில உபகோட்டம், கும்பகோணம், ஆற்றுப்பாதுகாப்பு உபகோட்டம், கும்பகோணம் ஆகியவை இயங்கி வருகின்றன.\nகாவிரி வடிநில கோட்டம், கிழக்கு மயிலாடுதுறை (தொலைபேசி 04362 225904)\nகாவிரி வடிநில கோட்டம், (கிழக்கு) மயிலாடுதுறை தலைமை இடமாக கொண்டு அதன் கீழ் காவிரி உபகோட்டம், ஆடுதுறை இயங்கி வருகிறது.\nவெண்ணாறு வடிநில கோட்டம், தஞ்சாவுா் (தொலைபேசி 04362 271250)\nவெண்ணாறு வடிநில கோட்டம், தஞ்சாவுரை தலைமை இடமாக கொண்டு அதன் கீழ் வெண்ணாறு உபகோட்டம், தஞ்சாவுா் இயங்கி வருகிறது.\nகல்லணைக் கால்வாய் கோட்டம், தஞ்சாவுா் (தொலைபேசி 04362 230740)\nகல்லணைக் கால்வாய் கோட்டம், தஞ்சாவுரை தலைமை இடமாக கொண்டு அதன் கீழ் கல்லணைக் கால்வாய் உபகோட்டம், எண். 1. தஞ்சாவுா் கல்லணைக் கால்வாய் உபகோட்டம் எண். 2. பட்டுக்கோட்டை கல்லணைக் கால்வாய் உபகோட்டம் எண். 3 பட்டுக்கோட்டை மற்றும் மறு சீரமைப்பு உபகோட்டம், பேராவுரணி ஆகியவை இயங்கி வருகின்றன.\nஅக்னியாறு வடிநில கோட்டம், பட்டுக்கோட்டை (தொலைபேசி எண். 04373 235995)\nஅக்னியாறு வடிநில கோட்டம், பட்டுக்கோட்டை தலைமை இடமாக கொண்டு அதன் கீழ் பாசன உபகோட்டம், பட்டுக்கோட்டை, பாசன உபகோட்டம், பேராவுரணி வடிகால் உபகோட்டம், பட்டுக்கோட்டை ஆகியவை இயங்கி வருகின்றன.\nதகவல் அறியும் உரிமைச்சட்டம் தெடா்பு அலுவலக விபரங்கள்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், தஞ்சாவூா்\n© தஞ்சாவூர் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 22, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/dwayne-bravo-praises-dhoni-and-csk-for-having-faith-in-him-despite-his-own-team-954302.html", "date_download": "2020-10-28T15:10:58Z", "digest": "sha1:N7NSKEOV2PIA7ANHRKY6ATSNPTZNCJVO", "length": 8263, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "CSK மற்றும் Dhoni பற்றி உருக்கமாக பேசிய பிராவோ - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nCSK மற்றும் Dhoni பற்றி உருக்கமாக பேசிய பிராவோ\nதோனி பற்றி உருக்கமாக பேசிய பிராவோ\nCSK மற்றும் Dhoni பற்றி உருக்கமாக பேசிய பிராவோ\nIPL 2020க்கு செம Rating; Ganguly சொல்லிட்டாரு\nPlayoff போக போறது யாரு இறுதி கட்டத்தில் நடக்கும் பரபரப்பு திருப்பம்\nஆஸ்திரேலியா தொடரில் ரோஹித் சர்மா நீக்கத்திற்கு கோலி இல்ல.. இவர்தான் காரணமாம்\n25 ஐபிஎல் ஆட்டங்களுக்கு பிறகு முதல் முறை ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை ரபாடா\n2020 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற நிலையில் அசத்தல் ஆட்டம் ஆடியது.\n2020 ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக ரன் குவித்து வருகிறார் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ்.\nகோவை: திருமாவளவனின் உருவ படத்திற்கு செருப்படி: பாஜக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nடெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் ரஷித் கான் பந்துவீச்சில் மிரட்டினார்.\nஇந்திய அணியில் இருந்து தன்னை நீக்கியதை ரோஹித் சர்மா அத்தனை எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை என தெரிய வந்துள்ளது.\nடெல்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nடெல்லி அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/simbu-heroine-who-suddenly-left-the-screen-what-is-the/cid1452983.htm", "date_download": "2020-10-28T14:58:55Z", "digest": "sha1:GZU7P65DWJSTMIMHVA3U3WNO4QF42CSR", "length": 3861, "nlines": 43, "source_domain": "tamilminutes.com", "title": "திடீரென திரையுலகில் இருந்து விலகிய சிம்பு நாயகி: என்ன காரணம்", "raw_content": "\nதிடீரென திரையுலகில் இருந்து விலகிய சிம்பு நாயகி: என்ன காரணம்\nதன்னை படைத்த கடவுளுக்கு தான் சேவை செய்ய செய்ய போவதால் திரையுலகில் இருந்து விலகுவதாக சிம்பு பட நாயகி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nசிம்பு நடித்த ’சிலம்பாட்டம்’ என்ற திரைப்படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தவர் சனாகான். இவர் சமீபத்தில் விஷால் நடித்த அயோக்யா’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் பல ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nபாலிவுட்டில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சனாகான் திடீரென தான் திரையுலகில் இருந்து விலகுவதாகவும் இனிமேல் தன்னிடம் யாரும் சினிமா குறித்த கேள்விகளை கேட்க வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்\nதன்னை படைத்த கடவுளின் கட்டளையின் பேரில் மனித குலத்திற்கு சேவை செய்யப் போவதாகவும் அதனால் தான், திரையுலகில் இருந்து விலக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்\nஇதுகுறித்து சனா கான் தனது டுவிட்டர் பக்கத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/05/20.html", "date_download": "2020-10-28T14:59:26Z", "digest": "sha1:2ICW5YVG75JJR5U444K2E6JZDD7SLRXU", "length": 13297, "nlines": 184, "source_domain": "www.gopalappattinam.com", "title": "ஆவுடையார்கோவில் வட்டார உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.20 லட்சம் மானியத்துடன் கூடிய டிராக்டர்கள்: எம்எல்ஏ ரெத்தினசபாபதி வழங்கல்.!", "raw_content": "\nHomeசுற்றுவட்டார செய்திகள்ஆவுடையார்கோவில் வட்டார உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.20 லட்சம் மானியத்துடன் கூடிய டிராக்டர்கள்: எம்எல்ஏ ரெத்தினசபாபதி வழங்கல்.\nஆவுடையார்கோவில் வட்டார உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.20 லட்சம் மானியத்துடன் கூடிய டிராக்டர்கள்: எம்எல்ஏ ரெத்தினசபாபதி வழங்கல்.\nஆவுடையார்கோவில் வட்டாரத்தில் அமைக்கப்பட்ட 4 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.20 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.25 லட்சம் மதிப்புள்ள டிராக்டர்களை அறந்தாங்கி எம்எல்ஏ ரெத்தினசபாபதி வழங்கினார்.\nஅறந்தாங்கி வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் 2019-20 ம் நிதி ஆண்டில் அமைக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்களான புதுவாக்காடு, வேட்டனூர்-, வெளிவயல் மற்றும் வேள்வரை ஆகிய குழுக்களுக்கு தலாரூ. 5 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ. 25 லட்சம் மதிப்புள்ள வேளாண் பணிக்கான டிராக்டர்களை எம்எல்ஏ ரெத்தினசபாபதி வழங்கினார்.\nஇந்நிகழ்வில் வேளாண்மை இணை இயக்குநர்(பொறுப்பு) சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்புராஜ், வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) பெரியசாமி, வேளாண் துணை இயக்குநர்(மாநில திட்டங்கள்) மோகன்ராஜ் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nநிகழ்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் செல்வராஜ், அட்மா திட்ட வட்டார மேலார் ஜகுபர் அலி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் செய்திருந்தனர்.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்14-10-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 23\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nSDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி தொகுதியின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nபுதுக்கோட்டை யில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ கைது\nTNTJ கோபாலப்பட்டினம் கிளை சார்பாக சாலையை சீரமைத்தல்\nமரண அறிவித்தல்:-. கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) 2 வீதியை சேர்ந்த KKO.ஜபருல்லாஹ்\nஉ.பி. காவல்துறையில் அனுமதியின்றி தாடி வளர்த்த உதவி ஆய்வாளர் பணியிடைநீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/09/gpmmedia0167.html", "date_download": "2020-10-28T14:51:59Z", "digest": "sha1:LE4TP6UINNGRL3H5S7LZCHLT2JRQQOYI", "length": 11084, "nlines": 187, "source_domain": "www.gopalappattinam.com", "title": "வடகாட்டில் 6 மாதங்களுக்கு பிறகு வாரச்சந்தை திறப்பு.!", "raw_content": "\nHomeமாவட்ட செய்திகள்வடகாட்டில் 6 மாதங்களுக்கு பிறகு வாரச்சந்தை திறப்பு.\nவடகாட்டில் 6 மாதங்களுக்கு பிறகு வாரச்சந்தை திறப்பு.\nவடகாடு பெரிய கடை வீதி அருகே வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வாரச்சந்தை செயல்பட்டு வந்தது.\nஇந்த வாரச்சந்தைக்கு புதுக்கோட்டை மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து சரக்கு வாகனங்களில் காய்கறிகள் மற்றும் பழவகைகள், மளிகைபொருட்கள் இறைச்சி போன்றவற்றை ஒரே இடத்தில் வைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர்.\nஇந்நிலையில் கொரோனா பொதுமுடக்கத்தால் கடந்த 6 மாதங்களாக நிறுத்தி, வைக்கப்பட்டிருந்த வாரச்சந்தை பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நேற்று திறக்கப்பட்டது. இதனால் வடகாடு மற்றும் சுற்றுவட்டார மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்ட�� மாவட்டத்தில் கொரோனா நிலவரம்14-10-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 23\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nSDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி தொகுதியின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nபுதுக்கோட்டை யில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ கைது\nTNTJ கோபாலப்பட்டினம் கிளை சார்பாக சாலையை சீரமைத்தல்\nமரண அறிவித்தல்:-. கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) 2 வீதியை சேர்ந்த KKO.ஜபருல்லாஹ்\nஉ.பி. காவல்துறையில் அனுமதியின்றி தாடி வளர்த்த உதவி ஆய்வாளர் பணியிடைநீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/254108", "date_download": "2020-10-28T15:10:23Z", "digest": "sha1:VY5KGH75PAXMSWFDEUE6AKNRWK2HWEEW", "length": 22226, "nlines": 339, "source_domain": "www.jvpnews.com", "title": "தமிழ் இனத்தின் சாபக்கேடாக சுமந்திரன்! வெளிவரும் உண்மைகள் - JVP News", "raw_content": "\nஇறுதி நேரத்தில் எஸ்.பி.பி வலியால் அவதிப்பட்ட போது அவருக்கு ஆறுதலான பாடல்\nபிரபல அரசியல்வாதிக்கு மருமகன் ஆகிறார் மாவையின் மகன் கலையமுதன்\nஇலங்கைக்கு போகும் முன் இப்படிக் கூறிய எஸ்.பி.பி யாருக்கும் தெரியாத நெகிழ்ச்சியான சம்பவம்\nஇன்னையோட 30 நாள் ஆச்சு... அனிதா சம்பத் குறித்து அவரது கணவர் உருக்கமாக போட்ட பதிவு\nதீவிர சிகிச்சையில் பிரபல நடிகர்.. மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை\nவெள்ளை நிற உடையில் மீண்டும் இணையத்தை தெரிவிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்.. புகைப்படத்தை பாருங்க..\nகொரோனாவால் உயிரிழந்த பிரபல நடிகர்... சோகத்தில் திரையுலகினர்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பிக்பாஸ் சுரேஷ் சக்ரவத்தி.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்..\nசிவாஜி கணேசன் அவர்களிடம் விருது பெறும் இந்த பிரபலம் ��ார் என்று தெரிகிறதா- எல்லோருக்கும் பிடித்த பிரபலம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகாரைநகர், நல்லூர், Toronto - Canada\nயாழ். பெருமாள் கோவிலடி புங்குடுதீவு\nசுவிஸ், கொழும்பு, யாழ் சாவகச்சேரி, யாழ் புங்குடுதீவு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal\nகனடா, பிரான்ஸ், யாழ் திருநெல்வேலி\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nதமிழ் இனத்தின் சாபக்கேடாக சுமந்திரன்\nதமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வருவராக இருந்தால் அது தமிழ் மக்களுக்கான சாபக்கேடாக அமையும் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.\nஇன்றைய தினம் அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.\nசுரேஷ் பிரேமச்சந்திரம் மேலும் தெரிவித்ததாவது...\nதொடர்ச்சியாக தமிழ் மக்கள் பல்வேறுபட்ட இன்னல்களை எதிர்கொண்டு வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. தற்போது வந்துள்ள அரசு தமிழ்மக்கள் கொஞ்சமாவது அனுபவித்து வந்த அற்பசொற்ப உரிமைகளைக் கூட இல்லாமல் செய்கின்ற போக்கினைதான் கொண்டுள்ளமையை எங்களால் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.\nதமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகின்ற பொதுத் தேர்தலை மையமாகக் கொண்டு தமிழ் மக்கள் மீது பல்வேறு பொய்களை கூறி மக்களிடம் வாக்கு கேட்கும் ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஏற்கனவே சம்பந்தன் தான் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று கூறியுள்ளார். மாவை சேனாதிராஜாவும் பொதுத்தேர்தலில் போட்டியிட மாட்டார் என்கின்ற ஒரு கருத்தும் தற்போது பரவி வருகின்றது.\nஇவர்கள் தேசியப்பட்டியல் மூலம் உள்வாங்க படலாம் என்ற ஒரு கருத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரால் கூறப்பட்டு வருகின்றது. .\nதேர்தலில் போட்டியிடாமல் தலைவர்கள் தேசியப்பட்டியல் மூலம் வருவதற்கான காரணம் என்னவென்றால், மக்கள் அவர்களை நிராகரித்து விடுவார்கள் என்ற யோசனையில் அவர்கள் அவ்வாறான கருத்துக்களை முன்வைத்து வருவதனையும் எங்களால் காணக்கூடியதாக உள்ளது.\nமாவை சேனாதிராஜா, ஒரு கருத்தினைக் கூறி வருகின்றார். பொதுத் தேர்தலில் போட்டியிடுவது போட்டியிடாமல் இருப்பது அது எனது சொந்த பிரச்சன��, அதனைப் பற்றி மற்றவர்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை என்று கூறுகின்றார்.\nதமிழ் மக்கள் தற்பொழுது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களால் கடந்த அரசிடமிருந்து எந்தவிதமான ஒரு தீர்வினை பெற்றுக் கொள்ள முடியாமல் போய்விட்டது. மாறாக அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.\nஇதுவே அவர்களின் தவறான நோக்கமாகவும் இருந்தது. மாறாக கடந்த கால அரசு தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது தவிர அவர்களுக்கு எந்தவிதமான தீர்வையும் பெற்றுக் கொண்டு முடிந்திருக்கவில்லை.\nமாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் போன்றவர்கள் எடுத்த தவறான முடிவுகளே தமிழ்மக்களை இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\nஜனாதிபதியையும் பிரதமரையும் சந்திக்க முடியாத தமிழ் தேசியக்கூட்டமைப்பு, வடமாகாண ஆளுநர் சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடி உள்ளது. கம்பரலிய திட்டத்தினூடாக கடந்த கால அரசின் மூலம் விடுவிக்கப்பட்ட நிதிகளை தற்போதுள்ள அரசு ஊடாக விடுவிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முயன்று வருகின்றது.\nஇதன்மூலம் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் தமிழ் மக்களை கம்பெரலிய திட்டத்தினூடாக பொதுத் தேர்தலில் வாக்கு வங்கியை நிறைவு செய்வதற்கு முயற்சிக்கின்றனர் – என்றார்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2016/11/blog-post_28.html", "date_download": "2020-10-28T14:32:09Z", "digest": "sha1:BMEFGFIHTUQP3H4E7N6AREWY75HSUDNU", "length": 17742, "nlines": 340, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): இலக்கு", "raw_content": "\nதிரைப்படமும் இலக்கியமும் இணைய வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன்தான் திரைப்பட இலக்கியச் சங்கமத்தை நான் நடத்த ஆரம்பித்தேன். அதற்காக பல இயக்குநர்களை, தயாரிப்பாளர்களை, எழுத்தாளர்களை, தொழில்நுட்பக் கலைஞர்களை சந்தித்தேன். அவ���்களில் பலரும் இந்த சங்கமத்தில் விருந்தினர்களாக பங்குபெற்று வந்தனர் என்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் விஷயம்தான்.\nஇருந்தாலும் இந்த திரைப்படச் சங்கமங்களை நடத்திய அனுபவத்தினால், சில கேள்விகள் எனக்குள் எழ ஆரம்பித்தன. சென்னையில் உள்ள உதவி இயக்குநர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும், திரைப்படம் சார்ந்த மற்ற நண்பர்களையும் மட்டுமே கருத்தில் கொண்டு அவர்கள் மத்தியில் திரைப்பட இலக்கிய உறவு குறித்த புரிதலை ஏற்படுத்துவதால் திரையுலகில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்பதுதான் அவற்றில் முக்கியமான கேள்வியாக இருந்தது.\nகண்டிப்பாக தயாரிப்பாளர்கள் மத்தியில் திரைப்பட இலக்கிய இணைப்பு பற்றி ஒரு புரிதல் இருந்தால் மட்டுமே திரைத்துறை வளர்ச்சிப்பாதையில் செல்லும் என்பது புரிய ஆரம்பித்தது.\nஇதை நான் மட்டும் அல்ல பல பிரபல கலைஞர்களும் எழுத்தாளர்களும் ஒப்புக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் யாரும் அதை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை என்பதுதான் உண்மை. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதனால் நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. என்னால் முடிந்த வரை இந்த இலக்கை நோக்கி பயணிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.\nஇந்த கருத்தை முன்வைப்பதற்காக பல தயாரிப்பாளர்களின் சாதனைகளை அலசிப்பார்த்தேன். அது இந்த சங்கமத்தின் இலக்கை மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் என் லட்சியத்தையுமே திசைமாற்றிவிட்டது. அந்த திசைநோக்கிய பயணத்தில் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஒன்றை உறுதியாக எடுத்துக் காட்டியது.\nஅதுதான் ‘திரைப்படத்தின் உண்மையான கேப்டன் தயாரிப்பாளர்தான்’ என்ற உண்மை ஒவ்வொரு படைப்பாளியும் தொழில்நுட்பக்கலைஞரும் தயாரிப்பாளரைச் சார்ந்தே இருக்கின்றனர். ஆனால், யாரும் தயாரிப்பாளரின் மேலாண்மையை புரிந்துகொள்வதோ ஒத்துக்கொள்வதோ இல்லை.\nதிரைப்படத்துறை அடுத்த கட்டத்திற்கு முன்னேற, தயாரிப்பாளர்கள் தங்கள் மதிப்பை திரும்ப பெறுவது அவசியம். இந்த நிலைப்பாட்டை நிரூபிக்க, புதிய தயாரிப்புகளை வெற்றிகரமாக முடிக்க, இணைந்து பணியாற்ற, தயாரிப்பாளர்கள் முன்வரவேண்டியது இன்றைய காலகட்டத்தின் தேவையாக இருக்கிறது.\nஇந்த எண்ணத்தின் வெற்றி படைப்புத் திறனும் இலக்கிய அறிவும் கொண்ட பல தயாரிப்பாளர்களை நம் திறைத்துறையில் உருவாக்கி வளர்க்கும். அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்களுக்கு தங்கள் அனுபவத்தை புதிய தலைமுறையுடன் பகிர்ந்து கொள்ளவும், புதிய தயாரிப்பாளர்களுக்கு திரைப்படத்தயாரிப்பு பற்றிய அடிப்படை விஷயங்கள் கற்றுக்கொள்ளவும் ஒரு தளமாக இருக்கும்.\nநடிகர்களாகவேண்டும் என்றும், இயக்குநர்களாக வேண்டும் என்றும், தினம் தோறும் ஏராளமானோர் திரைப்பட தலைநகரங்களுக்கு இன்றும் படை எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். உதாரணத்திற்கு தமிழ்த்திரையுலகில் வெற்றி பெற தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து சென்னைக்கு தினமும் பலர் வருகின்றனர்.\nஏற்கனவே இங்கு இதுபோல வாய்ப்பைத் தேடிவந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். ஆனால் இவர்களுக்கு வாய்ப்பு தருவதற்கும் படங்களை தயாரிப்பதற்கும் அந்த அளவு எண்ணிக்கையில் தயாரிப்பாளர்கள்தான் இங்கு இல்லை. ஆகையினால் திரைத்துறைக்கு இப்போது தேவை நிறைய தயாரிப்பாளர்கள்தான்.\nநல்ல, பல புதிய தயாரிப்பாளர்களை திரைத்துறைக்கு வரவழைக்கவும், ஏற்கனவே தயாரிப்பாளர்களாக இருந்து, தற்பொழுது படம் எடுக்காமல் ஒதுங்கி இருக்கும் பல அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்களை மீண்டும் படம் எடுக்க தூண்டிவிடவும் வேண்டும். அதுவே இந்த சங்கமத்தின் முதல் இலக்காக மாறியிருக்கிறது. அதற்கு தேவை முதலில் தயாரிப்பாளர் என்ற நிலைக்கு திரைத்துறையில் முதல் அந்தஸ்து வாங்கித் தருவதுதான். அதற்கு இப்படி ஒரு நூல் அவசியமாக இருக்கிறது.\nஓபன் டயரி சோஷியல் டயரி\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nதிரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்\nசில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nகமலபாலா பா.விஜயன் Kamalabala B.VIJAYAN நான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\nபொன்னியின் செல்வன் பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/866945", "date_download": "2020-10-28T14:36:14Z", "digest": "sha1:ZEIOCRVPHZLZM6F76SSVQXGMJXA57KTD", "length": 7037, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"உறுப்பு நீக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"உறுப்பு நீக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:18, 6 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n429 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n09:15, 6 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n09:18, 6 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n'''உறுப்பு நீக்கம்''' என்பது [[அறுவைச் சிகிச்சை]] மூலமாகவோ அல்லது விபத்து, வன்முறையின் மூலமாகவோ கைகாலுறுப்புக்கள் [[உடல்|உடலில்]] இருந்து அகற்றப்படுவது ஆகும். ஒருவரை [[வலி]]யிலிருந்தோ, அல்லது தீவிரமடைந்து வரும் [[நோய்|நோயிலிருந்தோ]] பாதுகாப்பதற்காய் அறுவைச் சிகிச்சை மூலம் உறுப்புக்கள் அகற்றப்படுகின்றன. [[புற்றுநோய்]], [[இழைய அழுகல்]] (Gangrene) போன்ற நோய்கள் இருக்கும்போது, அல்லது உறுப்பிற்கு பரவப் போகின்றது என்ற நிலையில் பாதிகாப்பிற்காக, இவ்வகையான உறுப்பு நீக்கம் செய்யபடுகின்றது.▼\n▲'''உறுப்பு நீக்கம்''' என்பது [[அறுவைச் சிகிச்சை]] மூலமாகவோ அல்லது விபத்து, வன்முறையின் மூலமாகவோ கைகாலுறுப்புக்கள் [[உடல்|உடலில்]] இருந்து அகற்றப்படுவது ஆகும். ஒருவரை [[வலி]]யிலிருந்தோ, அல்லது தீவிரமடைந்து வரும் [[நோய்|நோயிலிருந்தோ]] பாதுக��ப்பதற்காய் அறுவைச் சிகிச்சை மூலம் உறுப்புக்கள் அகற்றப்படுகின்றன. [[புற்றுநோய்]], [[இழைய அழுகல்]] (Gangrene) போன்ற நோய்கள் இருக்கும்போது, அல்லது உறுப்பிற்கு பரவப் போகின்றது என்ற நிலையில் பாதிகாப்பிற்காகபாதுகாப்பிற்காக, இவ்வகையான உறுப்பு நீக்கம் செய்யபடுகின்றதுசெய்யப்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-10-28T15:07:43Z", "digest": "sha1:KCFOGOHZ6V5G7FNTQH56EPYAPCI5WCTA", "length": 8126, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பஞ்சாப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: பஞ்சாப் பகுதி.\nபஞ்சாப் என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்கே உள்ள ஒரு வரலாற்றுப் பகுதியாகும். இதன் ஒரு பகுதி இன்றைய இந்தியாவிலும், மற்றப்பகுதி பாக்கித்தானிலும் அமைந்துள்ளன. இரண்டு நாடுகளிலும் இப்பெயரில் மாநிலங்கள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 9 துணைப்பகுப்புகளில் பின்வரும் 9 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அம்ரித்சர்‎ (12 பக்.)\n► பஞ்சாப் (இந்தியா)‎ (19 பகு, 32 பக்.)\n► பஞ்சாப் (பாகிஸ்தான்)‎ (4 பகு, 31 பக்.)\n► பஞ்சாப் நபர்கள்‎ (88 பக்.)\n► பஞ்சாப் பட்டியல்கள்‎ (3 பக்.)\n► பஞ்சாப் வரலாறு‎ (1 பகு, 5 பக்.)\n► பஞ்சாபி இசை‎ (3 பக்.)\n► பஞ்சாபி பண்பாடு‎ (9 பகு, 33 பக்.)\n► பஞ்சாபின் வரலாறு‎ (2 பகு, 31 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 20 பக்கங்களில் பின்வரும் 20 பக்கங்களும் உள்ளன.\nசீக்கியம் மற்றும் இந்து சமயம்\nபஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2016, 00:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/episcopal", "date_download": "2020-10-28T15:00:07Z", "digest": "sha1:KZZGBBHWOWDZPAFMZSHFIV245UG7DGQC", "length": 3961, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"episcopal\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nepiscopal பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/mammootty-in-yathra-pmcb4o", "date_download": "2020-10-28T14:39:10Z", "digest": "sha1:32VDTL3ZHMWVLI4VP3H4EHTSHFYIPWGW", "length": 10707, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உலக நடிகர்களில் யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத சாதனையை செய்த மம்முட்டி...", "raw_content": "\nஉலக நடிகர்களில் யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத சாதனையை செய்த மம்முட்டி...\nதாங்கள் பிரபலமான பிறகு புதுமுக இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்து ரிஸ்க் எடுப்பதைத் தவிர்த்து ஹிட் காம்பினேஷனையே பெரும்பாலும் முன்னணி நடிகர்கள் விரும்புவார்கள். அதிலுருந்து முற்றிலும் வேறுபட்டு தனது படங்களில் இதுவரை 70 புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து வியப்பளித்திருக்கிறார் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி.\nதாங்கள் பிரபலமான பிறகு புதுமுக இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்து ரிஸ்க் எடுப்பதைத் தவிர்த்து ஹிட் காம்பினேஷனையே பெரும்பாலும் முன்னணி நடிகர்கள் விரும்புவார்கள். அதிலுருந்து முற்றிலும் வேறுபட்டு தனது படங்களில் இதுவரை 70 புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து வியப்பளித்திருக்கிறார் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி.\nவரும் 8ம் தேதி தெலுங்கில் ரிலீஸாகும் ‘யாத்ரா’ படம் குறித்துப் பேசிய மம்முட்டி அப்படத்தின் இயக்குநர் மஹி.வி.ராகவ் குறித்துப் பேசும்போது அவர் தனது 70 வது அறிமுக இயக்குநர் என்று பெருமையுடன் குறிப்பிட்டார். 80களின் துவக்கத்தில் மலையாள சினிமாவில் அறிமுகமான மம்முட்டி இதுவரை 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.\nபுதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்ததில் தனது சுயநலமும் இருந்தது என்றும், ஏற்கனவே வெற்றி பெற்ற இயக்குநர்களை விட புதுமுக இயக்குநர்கள் இன்னும் வீர்யமாக இருப்பார்கள் என்பதால் ஐந்து படங்களில் ஒன்று வீதம் தொடர்ந்து புதுமுகங்களின் படங்களைத் தேர்வு செய்து நடித்து வந்ததாகவும் அவர் கூறுகிறார்.\n‘யாத்ரா’ ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு குறித்த படம். அப்படத்தின் போஸ்டர் ட்ரெயிலர்களைப் பார்த்து ஒய்.எஸ்.ஆரின் தோற்றத்தில் மம்முட்டி அப்படியே அச்சு அசலாகப்பொருந்திருப்பதாக ஆந்திர மக்கள் கொண்டாடிவருகின்றனர். இதே ‘யாத்ரா’ தலைப்பில் பாலுமகேந்திரா இயக்கத்தில் மம்முட்டி ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nதிருமணம் செய்ய மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து... தலைமறைவான தயாரிப்பாளர் சிக்கினார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/pooja-bhatt-reveal-shocking-statement-for-her-friend-pg7wj6", "date_download": "2020-10-28T13:40:16Z", "digest": "sha1:ADXKTMTZUOIIYNP6WB5IVS46SBTKDHVD", "length": 12621, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விமான நிலையத்தில் வைத்து நடிகையின் அந்த இடத்தை அழுத்திய நண்பர்! பரபரப்பு தகவல்!", "raw_content": "\nவிமான நிலையத்தில் வைத்து நடிகையின் அந்த இடத்தை அழுத்திய நண்பர்\nவிமான நிலையத்தில் அமர்ந்திருந்தபோது, நண்பர் ஒருவரே தமது மார்பை பிடித்து அழுத்தி, அதிர்ச்சி தந்ததாக பிரபல நடிகை ஒருவர் கூறியிருக்கும் தகவல், ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவிமான நிலையத்தில் அமர்ந்திருந்தபோது, நண்பர் ஒருவரே தமது மார்பை பிடித்து அழுத்தி, அதிர்ச்சி தந்ததாக பிரபல நடிகை ஒருவர் கூறியிருக்கும் தகவல், ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியான சீண்டல் அனுபவங்களை டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருவதுடன், தொலைகாட்சி பேட்டிகள், யூடியூப் பக்கங்களில் பகிரங்கப்படுத்தி வருகின்றனர்.\nஇதற்கு #metoo என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் தற்போது சேர்ந்திருப்பவர் பிரபல இந்தி நடிகையும், திரைப்பட இயக்குநருமான பூஜா பட். நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஹார்ன் ஓகே ப்ளீஸ் திரைப்படத்தில் நடித்தபோது, தமக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக, கூறிய தனுஸ்ரீ தத்தாவுக்கு ஆதரவு குரல் கொடுத்த பூஜா பட், தற்போது தமக்கு நேர்ந்த ஒரு மோசமான பாலியல் சீண்டல் அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.\nஅதில், “நாம் எதிரிகளிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிரிகள் வேறு எங்கும் இல்லாமல், உங்கள் எதிரிலேயே அமர்ந்து இருந்தால், என்ன செய்வது பெண்கள் எப்போதும் எதிரிகளிடம் எச்சரிக்கை உணர்வுடன், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.”சில ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு ஆண் நண்பருடன் பழகி வந்தேன். அவர் எனக்கு நல்ல துணையாக இருந்தார். பல இடங்களுக்கு சென்று வந்தோம். அவரால் நான் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தேன்.\nஆனால், அந்த ஆண் நண்பர் எப்போதும் மதுபோதையில் இருப்பவர். அது மட்டுமே எனக்கு பிரச்சனையாக இருந்தது. ஒருமுறை நானும், அவரும் விமான நிலையம் ஒன்றில் அமர்ந்திருந்தோம். அருகருகே அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருக்கும்போது, நண்பர் திடீரென எனது மார்பகத்தைப் பிடித்து அழுத்தினார். அந்த கணத்தில் மிகவும் அதிர்ந்துபோன என்னால், என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த ஆண் நண்பருடன் பழகுவதில்லை” என்று கூறுகிறார் பூஜா பட்.\nமேலும், தனுஸ்ரீ தத்தா விவகாரம் குறித்து பேசியுள்ள பூஜா பட், அவரை பேச விட வேண்டும். பெண்களுக்கு எதிராக இந்த சமூகத்தில் ஏற்படும் பிரச்சனையையே தனுஸ்ரீ பேசுகிறார். அவருக்கு எதிராக பெண்களே குரல் கொடுப்பது ஏற்புடையதல்ல. அதே நேரத்தில் சொன்ன குற்றச்சாட்டுகளை பொதுவெளியிலேயே பேசுவதை விடுத்து, நீதிமன்றத்தை நாட வேண்டியது தனுஸ்ரீயின் வேலை என்றும் பூஜா பட் அறிவுரை கூறியுள்ளார்.\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nதிருமணம் செய்ய மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து... தலைமறைவான தயாரிப்பாளர் சிக்கினார்...\nஇதெல்லாம் கொஞ்சம் கூட நியாயம் இல்லை.. குழப்பத்தை ஏற்படுத்தும்.. எடப்பாடி அரசுக்கு அறிவுறுத்தும் அன்புமணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/former-prime-minister-benazir-bhuttos-murder-has-been-o", "date_download": "2020-10-28T15:21:11Z", "digest": "sha1:J4CSCI5BMI2W43SIKQRBZX3JZSBVVDDG", "length": 9949, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு - தேடப்படும் தலைமறைவு குற்றவாளியானார் முஷரப்...", "raw_content": "\nபெனாசிர் பூட்டோ கொலை வழக்கு - தேடப்படும் தலைமறைவு குற்றவாளியானார் முஷரப்...\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முன்னாள் அதிபர் முஷரப்பை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் நாள் படுகொலை செய்யப்பட்டார்.\nபிரதமாக பொறுப்பேற்ற, 20 மாதங்களிலேயே பதவியை இழந்து, எதிர்க்கட்சித் தலைவரானார். மீண்டும் 1993-ம் ஆண்டு இரண்டாவது முறையாகப் பிரதமராகி மீண்டும்1996-ம் ஆண்டு பதவியை இழந்தார்.\n1988 ஆம் ஆண்டு துபாய்க்கு சென்று பின்னர் 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவிருந்த பொதுத்தேர்தலில் கலந்து கொள்ள நாடு திரும்பினார். அப்போது பெனாசிர் டிசம்பர் மாதம் ராவல்பிண்டி நகரில், மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஇப்படுகொலையில் தொடர்புடையதாக தெஹ்ரீக்-இ-தலிபான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேர் மற்றும் 2 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில் நேற்று ராவல்பிண்டியில் உள்ள தீவிரவாதத் தடுப்பு மையத்தில் இவ்வழக்கின் விசாரணைகள் நிறை��டைந்ததது.\nஇதைதொடர்ந்து இன்று தீர்ப்பு வெளியானது. அதில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முன்னாள் அதிபர் முஷரப்பை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் முஷரப்பின் சொத்துக்களை முடக்கி வைக்கவும் உத்தரவிட்டுள்ளது.\nபெண்களை பாஜக மதிக்கும் லட்சணம் இதுதானா.. சிறுநீர் கழித்த சுப்பையா சண்முகத்தை வைத்து மு.க. ஸ்டாலின் சுளீர்.\nமணலில் மல்லாக்கப்படுத்து போஸ் கொடுத்த டாப்ஸி... மாலத்தீவில் செம்ம ஜாலியாக சன்பாத் எடுக்கும் போட்டோ...\nகொழுக் மொழுக் லுக்கிற்கு மாறிய குட்டி பாப்பா... “ஜில்லுனு ஒரு காதல்” ஸ்ரேயா ஷர்மா ஹாட் கிளிக்ஸ்...\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nMI vs RCB: ஒரு சர்வதேச அணியின் கேப்டன்னு கூட பார்க்காம தூக்கிப்போட்ட ஆர்சிபி.. இன்றைக்கும் ரோஹித் ஆடல\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபெண்களை பாஜக மதிக்கும் லட்சணம் இதுதானா.. சிறுநீர் கழித்த சுப்பையா சண்முகத்���ை வைத்து மு.க. ஸ்டாலின் சுளீர்.\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-corruption-will-be-open-in-future-peyc2m", "date_download": "2020-10-28T14:26:27Z", "digest": "sha1:DSNARHANRTB4GEQLQ36PQZH5HOYAEWI3", "length": 11424, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இனி திமுகவை வெளுத்து வாங்குவோம் !! அவர்கள் செய்த தவறுகள் ஒவ்வொன்றாக வெளியாகும்… எச்சரித்த எடப்பாடி !!", "raw_content": "\nஇனி திமுகவை வெளுத்து வாங்குவோம் அவர்கள் செய்த தவறுகள் ஒவ்வொன்றாக வெளியாகும்… எச்சரித்த எடப்பாடி \nதமிழகத்தில் எந்தத் துறையிலும் தவறுகள் நடத்துள்ளதாக புகார் வரவில்லை என்றும் அரசைப் பொறுத்தவரை சிறப்பாக செயல்படுவதாகவும், கடந்த கால திமுக ஆட்சியில் நடந்த தவறுகள் இனி ஒவ்வொன்றாக வெளியாகும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.\nஅரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சேலம் வந்த, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது மேகதாது அணை கட்டக்கூடாது என்பது, தமிழக அரசின் நிலைப்பாடு என குறிப்பிட்ட அவர் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, தண்ணீர் இருப்பு இருந்தும், தமிழகத்துக்கு கர்நாடகா தண்ணீர் வழங்கவில்லை என குற்றச்சாட்டினார்.\nபாலாறு அணையில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவது குறித்து சட்ட ரீதியாக சந்திப்போம் என எடப்பாடி தெரிவித்தார்.. அமைச்சர்கள் மீது, புகார் எழுந்துள்ளதால் அவர்களை , குற்றவாளியாக கருத முடியாது என்றார்.\nமக்களிடையே, அ.தி.மு.க., செல்வாக்கு அதிகரிப்பதால், வேண்டுமென்றே திட்டமிட்டு, தடை செய்ய முயற்சிக்கின்றனர். அது முடியாததால், இப்படி குற்றச்சாட்டை எழுப்புகின்றனர் என கூறினார்.\nதமிழகத்தில் எந்த துறையிலும், தவறு நடந்துள்ளதாக புகார் வரவில்லை. ஜெயலலிதா ஆட்சியில், குற்றச்சாட்டு தெரிவித்ததும், ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது எனக்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் தமிக அரசை பொறுத்தவரை, சிறப்பாக செயல்படுகிறது என எடப்பாடி கூறினார்.\nகடந்த கால, தி.மு.க., ஆட்சியில், பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இனி, அவை வெளியே வரும் என்ற அவர் தேர்தலின்போது, கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றார்.\nபெட்ரோல் விலையில், மதிப்பு கூட்டு வரியை, மத்திய அரசு குறைக்க வேண்டும். தமிழகத்தில், நிதி பற்றாக்குறையாக உள்ளது. ஒவ்வொரு துறையிலும், நிதி ஆதாரத்தை பெருக்க வேண்டிய சூழல் உள்ளது என்றார்.\nசி.பி.ஐ., ரெய்டுக்கு, மத்திய அரசே காரணம் என கூறியது, தம்பிதுரையின் தனிப்பட்ட கருத்து அது அரசின் கருத்து இல்லை என தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசு, மத்திய அரசோடு இணக்கமான சூழலில் உள்ளது என தெரிவித்தார்.\n’எடப்பாடி ஆட்சியில் மக்கள் ஹேப்பி அண்ணாச்சி...’பாஜகவின் பிம்பத்தை உடைத்தெறிய கிளம்பும் குஷ்பு..\n கவலையை வேண்டாம்.. இனி மாதம் ரூ.3,000.. முதல்வர் தொடங்கி வைத்த அட்டகாசமான திட்டம்..\n முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nதமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்போது எப்போது இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் முதல்வர்..\nபசும்பொன்னுக்கு படையெடுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி... தேவருக்கு அஞ்சலி..\nஅமைச்சர் துரைக்கண்ணுவுக்கு என்ன ஆச்சு.. முதல்வரின் தூத்துக்குடி சுற்றுப்பணம் திடீர் ரத்து..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மி��ப்பெரிய கொள்ளை..\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nதிருமணம் செய்ய மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து... தலைமறைவான தயாரிப்பாளர் சிக்கினார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/govt-job-order-gave-to-thutukudi-fire-affected-people-pfqs6k", "date_download": "2020-10-28T13:56:25Z", "digest": "sha1:YAECMNQMSECJE6YR7LUA722FWXPALRZA", "length": 9686, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணி.. நேரில் வழங்கினார் எடப்பாடி !!", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணி.. நேரில் வழங்கினார் எடப்பாடி \nதூத்துக்குடி கலவரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு பணிகளை வழங்கினார். இதற்கான உத்தரவை அவர் பயனாளிகளிடம் அளித்தார்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின் போது அப்பாவிப் பொது மக்கள் 13 போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.\nஉயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பலியானோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களில் யாருக்கு அரசு வேலை வழங்கலாம் என்பது பற்றியும் கல்வித் தகுதி குறித்தும் மாவட்ட நிர்வாகம் அறிக்கை அளித்தது.\nஅதன் அடிப்படையில், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் 10 வாரிசுதாரர்களுக்கும், இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த 5 நபர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களின் 4 வாரிசுதாரர்களுக்கும், என மொத்தம் 19 நபர்கள் அரசு வேலை வழங்க தேர்வு செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர்கள் 19 பேருக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை ஆகிய துறைகளில் பணிபுரிந்திட கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.\nஆன்லைன் பாடம் புரியவில்லை... 10ம் வகுப்பு மாணவி தற்கொலை..\nவாடகைதாரர்களுக்கு அதிர்ச்சி... வீட்டு உரிமையாளர்களுக்கு குஷியோ குஷி... மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு..\n1, 6, 9, 11-ஆம் வகுப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை எப்படி நடைபெறுகிறது..\nசெப்டம்பரில் பள்ளி- கல்லூரிகள் திறப்பு.. அரசு போட்டு வைத்துள்ள அதிரடி ப்ளான்..\nபசுவுடன் உடலுறவு கொண்ட முதியவர்... சிசிடிவி வீடியோவை பார்த்து மிரண்டுபோன போலீஸார்..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு... 13 ம் தேதி முதல் ஆரம்பம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nதிருமணம் செய்ய மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து... தலைமறைவான தயாரிப்பாளர் சிக்கினார்...\nஇதெல்லாம் கொஞ்சம் கூட நியாயம் இல்லை.. குழப்பத்தை ஏற்படுத்தும்.. எடப்பாடி அரசுக்கு அறிவுறுத்தும் அன்புமணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/a-complaint-raised-on-barathiraja-son-actor-manoj-k-bar", "date_download": "2020-10-28T15:18:04Z", "digest": "sha1:HC4QZL3R5TTKGVI6PRC7OOVV4YUBRDFF", "length": 10348, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாரதிராஜா மகன் மீது அதிரடி வழக்கு..! குடிபோதையில் கார் ஓட்டியதாக புகார்..!", "raw_content": "\nபாரதிராஜா மகன் மீது அதிரடி வழக்கு.. குடிபோதையில் கார் ஓட்டியதாக புகார்..\nபாரதிராஜா மகன் மீது அதிரடி வழக்கு....குடிபோதையில் கார் ஓட்டியதாக புகார்..\nகுடிபோதையில் கார் ஓட்டியதாக இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்\nநுங்கம்பாக்கத்தில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனம் மற்றும் சொகுசு கார்களை நிறுத்தி சோதனை செய்தனர்\nஅப்போது, பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மது அருந்திவிட்டு காரை ஓட்டி வந்துள்ளார்\nஇதனை அறிந்த போலீசார் காரை நிறுத்த சொல்லி அவரிடம் சோதனை செய்துள்ளனர். அப்போது பட்ட பகலிலேயே நன்கு குடித்துவிட்டு,போதையில் தட்டு தடுமாறி நடிகர் மனோஜ் காரை இயக்கியது தெரிய வந்துள்ளது.\nஇது தொடர்பாக நுங்கம்பாக்கம் போக்குவரத்துக்கு போலீசார் அவர் மீது வழக்கு தொடர்ந்து உள்ளனர்\nசமீபத்திய காலங்களில் பாரதிராஜா பல்வேற போராட்டம் நடத்தி வருகிறார். அவருடைய பெயர், நிறைய இடங்களில் ஒரு போராட்டக்காரர் என்ற ரீதியிலேயே மக்களிடையே செல்கிறது. இந்நலையில் தான் இவருடைய மகன் மனோஜ் கே பாரதிராஜா குடி போதையில் கார் ஓட்டி வந்து போக்குவரத்து போலிசாரிடம் மாட்டிக்கொண்டார்.\nநடிகர் மனோஜ் தாஜ்மஹால் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்து உள்ளார்.\nஇதற்கு முன்னதாக நடிகர் ஜெய் இதே போன்று நட்சத்திர விடுதியில் மது அருந்திவிட்டு வீடு திரும்பும் போது போலிசாரிடம் சிக்கினார். இந்நிலையில் அடுத்த சினிமா பிரபலம் மது போதையில் கார் ஓட்டி சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதங்க தாரகையாய் ஜொலிக்கும் பிக்பாஸ் அபிராமி... மணப்பெண் கெட்டப்பில் மனதை அள்ளும் போட்டோஸ்...\nகொரோனா பாசிட்டிவ்.. வென்லேட்டரில் தீவிர சிகிச்சை.. அமைச்சர் உடல்நிலை குறித்து மருத்துவமனை பரபரப்பு தகவல்..\nஇடை தெரிய உடை அணிந்த அனிகா... கடுப்பான ரசிகர்களால் கண்டபடி குவியும் கமெண்ட்ஸ்...\nமக்களே உஷார்.. இந்த 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை..\nஆர்சிபிக்கு எதிராக அருமையான பவுலிங்.. சிஎஸ்கேவிற்கு ஆறுதல் வெற்றி வாய்ப்பு\nஐபிஎல் 2020: நீங்க “கிரேட்”டா தம்பிங்களா.. இளம் வீரர்களை வெகுவாக பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர���தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகொரோனா பாசிட்டிவ்.. வென்லேட்டரில் தீவிர சிகிச்சை.. அமைச்சர் உடல்நிலை குறித்து மருத்துவமனை பரபரப்பு தகவல்..\nமக்களே உஷார்.. இந்த 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை..\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை பின்னடைவு அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்த முதல்வர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/jango-pooja-news/", "date_download": "2020-10-28T13:55:12Z", "digest": "sha1:KLWFOQVXFVNSKXCWXMSTSIG2KTGPBPRB", "length": 2608, "nlines": 83, "source_domain": "tamilscreen.com", "title": "jango pooja news | Tamilscreen", "raw_content": "\nதயாரிப்பாளர் சீ.வி.குமார் தயாரிக்கும் புதிய படம் ‘ஜாங்கோ’\nதமிழ் சினிமாவிற்கு புதிய அத்தியாயங்களாக இன்று விளங்கும் பல இயக்குனர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சீ.வி.குமார் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக ‘ஜாங்கோ’ எனும் புதிய படத்தை தயாரிக்கின்றார். இப்படத்தின் படப்பூஜை இன்று இனிதே நடைபெற்றது. \"ஜாங்கோ\"...\nகதாநாயகி படங்கள் கரை சேரும் இடம் OTTயா\n2021ல் விஜய் அரசியலுக்கு வருவாரா\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/581521-mk-stalin-condolences-for-m-meenakshisundaram-s-death.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-10-28T14:17:42Z", "digest": "sha1:OTKHQTQ52GN6JIFPIDFIOYAPHE3ZECGH", "length": 20880, "nlines": 307, "source_domain": "www.hindutamil.in", "title": "முன்னாள் திமுக எம்எல்ஏ மா.மீனாட்சிசுந்தரம் மறைவு: இறுதிவரை சுயமரியாதைக் கொள்கைக்காரராகவே வாழ்ந்தவர்; ஸ்டாலின் இரங்கல் | MK Stalin condolences for M Meenakshisundaram's death - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 28 2020\nமுன்னாள் திமுக எம்எல்ஏ மா.மீனாட்சிசுந்தரம் மறைவு: இறுதிவரை சுயமரியாதைக் கொள்கைக்காரராகவே வாழ்ந்தவர்; ஸ்டாலின் இரங்கல்\nமுன்னாள் திமுக எம்எல்ஏ மா.மீனாட்சிசுந்தரத்தின் மறைவுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (செப். 21) வெளியிட்ட இரங்கல் செய்தி:\n\"கீழத்தஞ்சை திமுகவின் மூத்த முன்னோடியும், வேதாரண்யம் தொகுதியின் சட்டப்பேரவை திமுக முன்னாள் உறுப்பினரும், கொண்ட கொள்கையில் உறுதிமிக்கவருமான, 'மா.மீ' என அன்புடன் அழைக்கப்படும் மா.மீனாட்சிசுந்தரம், கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகி இயற்கை எய்திய கொடுஞ்செய்தி, இன்று அதிகாலை நேரத்தில் இடிபோல என்னைத் தாக்கியது.\nதிமுகவின் முப்பெரும் விழாவில் மா.மீனாட்சிசுந்தரத்திற்கு 'பெரியார் விருது' வழங்கி ஒருவாரம் கூட நிறைவுறாத நிலையில், இயற்கையின் இந்தச் சதியை ஏற்க மனம் மறுக்கிறது.\nதனது 17-வது வயதில் திமுகவில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்ட மா.மீ., பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் அடியொற்றி, இறுதிவரை சுயமரியாதைக் கொள்கைக்காரராகவே வாழ்ந்து மறைந்துள்ளார்.\n1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல், திமுக நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் முன்னணித் தளகர்த்தராகக் கலந்து கொண்டவர், மா.மீ.\nமிசாவில் ஓராண்டு காலம் சிறையில் இருந்த அஞ்சாத வீரர் அவர்.\nவேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து மூன்று முறை தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் அளவுக்கு, மக்கள் செல்வாக்குப் பெற்றவராகத் திகழ்ந்து, மக்கள் சேவை ஆற்றினார்.\nதிமுகவில் கிளைக் கழகச் செயலாளர் பொறுப்பு தொடங்கி, பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.\nநிறைவாக, நாகை தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவராகச் செயல்பட்டு வந்தார்.\nஇத்தகைய சிறப்புக்குரிய மா.மீனாட்சிசுந்தரத்திற்கு, இந்த ஆண்டுக்கான 'பெரியார் விருது' அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த 15-ம் தேதி அன்று சென்னையில் நடந்த திமுக முப்பெரும் விழா வில் கலந்து கொண்டு, அவர் அவ்விருதினை நேரடியாகப் பெற்றிருக்க வேண்டும். உடல் நலமில்லாத காரணத்தால், அவர் வர இயலவில்லை.\nமுப்பெரும் விழாவில் நான் பேசும்போது, மா.மீனாட்சிசுந்தரத்தின் அனைத்துச் சிறப்புகளையும் சுட்டிக் காட்டிப் பேசினேன்.\nஉடல்நலக்குறைவில் இருந்து விரைவில் மீண்டெழுவார் என்று நினைத்தேன்.\nஎப்போதும் கருப்புத் துண்டு அணிந்து கம்பீரமாக உலவிய மா.மீ., 'பெரியார் விருது' பெற்ற சில நாட்களிலேயே மறைவார் என நான் நினைத்தே பார்க்கவில்லை.\nதிமுகவினரிடமும் பொதுமக்களிடமும் மிகுந்த நன்மதிப்புப் பெற்றிருந்த மா.மீ. மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅவர்களின் மறைவால் ஆற்றொணாத் துயருறும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திமுக தொண்டர்கள் அனைவருக்கும், எனது ஆறுதலை உரித்தாக்குகிறேன்.\nஉடலால் மறைந்தாலும், அவர் ஊட்டிய கொள்கை உரம்; எந்நாளும் திமுக செழிக்கப் பயன்படும் என்பது திண்ணம்\nதூத்துக்குடி இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரம்: திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது நள்ளிரவில் தாக்குதல்; நியாயம் கிடைக்கப் பாடுபடுவோருக்கு அச்சுறுத்தல்; ஸ்டாலின் கண்டனம்\nசெப்டம்பர் 21-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்\nஜோலார்பேட்டை அருகே துணிகரம்: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி காவல் துறையினர் விசாரணை\nஅடவிநயினார் அணை மீண்டும் நிரம்பியது: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்\nதிமுகமா.மீனாட்சிசுந்தரம்மு.க.ஸ்டாலின்கரோனா வைரஸ்கொரோனா வைரஸ்DMKM meenakshi sundaramMK stalinCorona virusONE MINUTE NEWS\nதூத்துக்குடி இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரம்: திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது நள்ளிரவில்...\nசெப்டம்பர் 21-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nஜோலார்பேட்டை அருகே துணிகரம்: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி காவல் துறையினர்...\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிருமாவளவனை கைது செய்யாவிட்டால் துறவிகள் விரைவில் போராட்டம்\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nகுஷ்புவால் எந்த வாக்கு வங்கியும் உயராது; தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துவிட்டதாக ஒரு மாயையை ஏற்படுத்துகின்றனர்:...\nபாகிஸ்தான் கரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கிறது; மக்கள் கவனமாக இருக்க வேண்டும்: இம்ரான்கான்\nஅனைத்துக் கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த உத்தரவிடக் கோரி மனு; மக்கள்...\nசபரிமலையில் மருத்துவச் சேவை: விருப்பமுள்ள மருத்துவர்களுக்கு கேரள அமைச்சர் அழைப்பு\nகுஷ்புவால் எந்த வாக்கு வங்கியும் உயராது; தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துவிட்டதாக ஒரு மாயையை ஏற்படுத்துகின்றனர்:...\nதமிழகத்தில் தொல்லியல் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி வழக்கு: மத்திய,...\nதீபாவளியால் புத்துயிர் பெற்ற செட்டிநாடு கைத்தறி கண்டாங்கி சேலைகள் தயாரிப்பு\nஅனைத்துக் கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த உத்தரவிடக் கோரி மனு; மக்கள்...\nகரோனா தொற்றுக்குப்பின் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க எஸ்சிஓ நாடுகளுக்கு இந்தியா அழைப்பு\nபாகிஸ்தான் கரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கிறது; மக்கள் கவனமாக இருக்க வேண்டும்: இம்ரான்கான்\n15-வது நிதி ஆணைய ஆலோசனைக் கூட்டம்\nதமிழகத்தில் இன்று 2,516 பேருக்குக் கரோனா; சென்னையில் 688 பேருக்குத் தொற்று: 3,859...\nதருமபுரி டிஎஸ்பி-யாக பணியாற்றியவர் தனது பிறந்த நாளிலேயே உயிரிழந்த சோகம்\nமுஸ்லிம் நாடுகளின் இந்திய தூதரகப் பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக்க நாடாளுமன்றத்தில் நவாஸ்கனி எம்.பி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/adhey-vinadi-10002500", "date_download": "2020-10-28T14:20:49Z", "digest": "sha1:2MLOKPDGVITNDBFKR3HIPLGMC4PMT4CB", "length": 13335, "nlines": 216, "source_domain": "www.panuval.com", "title": "அதே வினாடி - நாகூர் ரூமி - சிக்ஸ்த்சென்ஸ் | panuval.com", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , சுயமுன்னேற்றம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப���படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஆங்கிலத்திலும் மற்ற உலக மொழிகளிலும் சுயமுன்னேற்றத்துக்கான நூல்கள் அனேகம் உள்ளன. ஆனால் மேற்கத்திய உலகுக்கு இல்லாத ஒரு சிறப்பு நம் நாட்டுக்கு உள்ளது. அதுதான் பிரச்சனைகளுக்கான ஆன்மிகத் தீர்வு. தமிழில் ஒரு நூலின் மூலம் மேற்கத்திய உலகின் உண்மைகளும், கண்டுபிடிப்புகளும் இந்திய பாரம்பரியமும் சங்கமிக்க முடியும் என்’றால் அது இந்த நூலில்தான். ஆமாம். நாகூர் ரூமியின் அசத்தலான எளிய நடையில் நகைச்சுவையோடு எல்லா உண்மைகளையும் எடுத்துரைக்கும் இந்த நூல் உங்களுக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கும். இந்த நூலைப் படித்துமுடித்த அதே விநாடி உங்கள் வாழ்க்கை நல்லவழியில் திசைமாறும். படித்துப் பாருங்கள்\nகாமராஜரை இந்தத் தலைமுறைக்கு மறு அறிமுகம் செய்யும் வாழ்வியல் நூல். ரூமியின் விறுவிறுப்பான மொழிநடை, வாசிப்போரை சொக்க வைக்கும் A biography that introduces Kamaraj to the present day generation. The enchanting style of Rumi will bewitch the readers\nஇந்த விநாடியில் நீங்கள் செய்யும் செயல்களின் விளைவே அடுத்த விநாடி உங்கள் வாழ்க்கை யைத் தீர்மானிக்கிறது. உங்களின் ‘இந்த விநாடி’ யை அர்த்தமுள்ளதாக்க இந்நூல் மிகச் சிறப்பாக உதவுகிறது. அதன் மூலம் உங்கள் அடுத்த விநாடி தொடங்கி வெற்றிப் பாதையில் நடைபோட வழிகாட்டுகிறது. தமிழில் இதுவரை வெளியான வெற்றி நூல்களின்..\nஆல்ஃபா என்பது ஓர் அறிதல் முறை. ஆச்சர்யமூட்டத்தக்க வகையில் உங்கள் இயல்புகளை மேன்மைப்படுத்தி, வாழ்வையே வண்ணமயமாக்கிவிடக்கூடிய ஒரு சிம்பிள் தியானம். முயற்சி செய்து பாருங்கள் வியந்துபோவீர்கள். துருப்பிடித்து இளைத்த இரும்பை என்ன செய்யலாம் வியந்துபோவீர்கள். துருப்பிடித்து இளைத்த இரும்பை என்ன செய்யலாம் தூக்கி எரியலாம். அல்லது, நெருப்பில் இட்டு முறுக்கேற்றலாம். முதல்..\nலீ குவான் யூ பெருந்தலைவன்\nலீ குவான் யூ பெருந்தலைவன்தேசத் தந்தையாக சிங்கப்பூர் மக்களால் போற்றப்படுகிறார் லீ குவான் யூ. அவரது வாழ்க்கையின் அடிநாதமாக இருக்கும் முக்கியமான விஷயங்கள..\nவெற்றிக்கொடிக்கட்டுமுனைவர் நாகூர்ரூமி தனது 25 ஆண்டுகால ஆங்கிலப் பேராசிரியப் பணியில் கிடைத்த அனுபவத்தால�� தலைமுறைகள், பாடத்திட்டங்கள்,இவற்றைத்தாண்டி சிந..\nஇந்த விநாடியூ டர்ன் அடியுங்கள் அத்தியாயத்தைப் படித்துவிட்டு யூ-டர்ன் அடித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு உடனடி மாறுதல் காத்திருக்கிறது. நான் ..\nஇந்த விநாடியில் நீங்கள் செய்யும் செயல்களின் விளைவே அடுத்த விநாடி உங்கள் வாழ்க்கை யைத் தீர்மானிக்கிறது. உங்களின் ‘இந்த விநாடி’ யை அர்த்தமுள்ளதாக்க இந்ந..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\n15,000 முதலீட்டில் ரிலையன்ஸ் அம்பானி கோடிகளைக் குவித்த கதை\nஅம்பானி கோடிகளைக் குவித்த கதைஒரு முழு நூறு ரூபாய் நோட்டைக்கூடப் பார்த்திராத ஒரு ஏழைப் பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்தவர். ஏடனில் பெட்ரோல் நிரப்பும் சி..\n15,000 ரூபாயிலிருந்து 75,000 கோடிக்கு.. ரிலையன்ஸ் அம்பானி வெற்றி இரகசியம்\nரிலையன்ஸ் அம்பானி வெற்றி இரகசியம்ஒரு முழு நூறு ருபாய் நோட்டைக்கூடப் பார்த்திராத ஒரு ஏழைப் பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்தவர் அம்பானி. ஏடனில் பெட்ரோல் ..\nஇந்த புத்தகத்தின் ஆசிரியர் நாகூர் ரூமி அவர்கள் பத்து வருடங்களுக்கு மேலாக ஆல்ஃபா தியானம் சொல்லித் தந்துக்கொண்டிருக்கிறார். ஆயிரக்கணக்கானோர் இதைப் பயிற்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilkalvi.com/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE-palkalaikazhakam/", "date_download": "2020-10-28T13:34:07Z", "digest": "sha1:KAZGOPBEST57UXGIRVOBYC4M7GJ3XMHM", "length": 12557, "nlines": 169, "source_domain": "www.thamilkalvi.com", "title": "உங்கள் கணினியில் சேவையகம் | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » தகவல் தொழில்நுட்பம் » இணைய வடிவமைப்பு » உங்கள் கணினியில் சேவையகம்\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nகணிணித்துறையில், பயனர்களுக்குத் தேவையான சேவைகளை அளிக்க வன்பொருள் அல்லது மென்பொருளால் ஒருங்கிணைக்கப்பட்டு வடிவமைக்கப்படுவதே சேவையகம் அல்லது வழங்கி (server) எனப்படுகிறது. இவ் வார்த்தை ஒரு சேவையக இயங்குதளத்தைக் கொண்ட ஒரு கணிணியைக் குறிக்கும், அல்லது சேவை அளிப்பதற்கு பொருத்தமான மென்பொருள் அல்லது வன்பொருளையும் இந்த வார்த்தை பொதுவாகக் குறிக்கும். இத்தகைய சேவையகக் கணினிகள் மிகவும் வலுக்கூடியவையாகவும் விலை கூடியவையாகவும் உள்ளதால் மற்றும் வேறு காரணங்களால் இவற்றை எல்லோரும் பயன்படுத்த முடிவதில்லை, எனினும் சேவையக இயங்குதளம் இல்லாமல் சாதரணமாக நீங்கள் […]\nகணிணித்துறையில், பயனர்களுக்குத் தேவையான சேவைகளை அளிக்க வன்பொருள் அல்லது மென்பொருளால் ஒருங்கிணைக்கப்பட்டு வடிவமைக்கப்படுவதே சேவையகம் அல்லது வழங்கி (server) எனப்படுகிறது. இவ் வார்த்தை ஒரு சேவையக இயங்குதளத்தைக் கொண்ட ஒரு கணிணியைக் குறிக்கும், அல்லது சேவை அளிப்பதற்கு பொருத்தமான மென்பொருள் அல்லது வன்பொருளையும் இந்த வார்த்தை பொதுவாகக் குறிக்கும்.\nஇத்தகைய சேவையகக் கணினிகள் மிகவும் வலுக்கூடியவையாகவும் விலை கூடியவையாகவும் உள்ளதால் மற்றும் வேறு காரணங்களால் இவற்றை எல்லோரும் பயன்படுத்த முடிவதில்லை, எனினும் சேவையக இயங்குதளம் இல்லாமல் சாதரணமாக நீங்கள் பயன்படுத்தும் கணினியில் (உதாரணமாக: விண்டோஸ்10) சேவையக மென்பொருளை நிறுவிக் கொள்ளலாம், ஆனால் இவற்றின் பயன்பாடு இணைய வடிவமைப்பு உருவாக்கத்தில் சோதனை செய்து கொள்ள அமைகின்றது. இம்மென்பொருளைப் பயன்படுத்தி ஒரு சாதரண கணினியை சேவையகமாக மாற்ற முடியாது, அப்படிப் பயன்படுத்தினாலும் அக்கணினி சுமையைத் தாங்காது என்பது அறியவேண்டியது ஒன்று.\nமிகவும் பிரசித்தி பெற்ற, விண்டோசுக்கான சேவையக மென்பொருள் XAMPP ஆகும். இது இலவசமாகக் கிடைக்கின்றது. இதில் இரண்டு முக்கிய சேவையகம் உள்ளது:\nphp நிரலுக்குரிய Apache சேவையகம் மற்றும் MySql தரவுத���தளத்துக்குரிய சேவையகம்.\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம்\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t32,442 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t13,785 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,972 visits\nகுடும்ப விளக்கு\t3,149 visits\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\nதமிழில் அறிவியல் சார்ந்த விவரங்களை அறிந்துகொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t32,442 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t13,785 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,972 visits\nகுடும்ப விளக்கு\t3,149 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2013/07/5-300.html", "date_download": "2020-10-28T14:00:47Z", "digest": "sha1:4VZXPKOXV7EROL5ULFADKGWV7ADVUEWK", "length": 27912, "nlines": 247, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: இணைந்தவுடன் இருபதே நிமிடத்தில் 5$ (300ரூ)முதல் பேஅவுட் வாங்குவது எப்படி?", "raw_content": "\nஇணைந்தவுடன் இருபதே நிமிடத்தில் 5$ (300ரூ)முதல் பேஅவுட் வாங்குவது எப்படி\nசூப்பர் பே மீ ஆஃபர்ஸ் பகுதியில் சுமார் 0.22$ மதிப்புடைய இரண்டு சுலைகா இன்டியா ஹோம்,ஆஃபிஸ் என்ற ஆஃபர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.அதில் FREE PRICE QUOTES ல் எதாவது ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்து சென்னை என்ற இடத்தையும்,இமெயில்,மொபைல் நம்பர் நிரப்பினால் உங்கள் செல்லுக்கு ஒரு VERIFICATION CODEவரும்.அதனை ENTERசெய்தால் உடனே பணம் க்ரெடிட் ஆகிவிடும்.இதில்0.44$ பெற்றுவிடலாம்.\nபாயிண்ட் க்ளிக் ட்ராக் பகுதியில் சென்றவுடன் என்ற என்ரோல் அஸ் அ ட்யூட்டர் என் ஒரு பேனர் வரும் அதில் க்ளீக் செய்து REGISTERபகுதியில் பெயர் மற்றும் மொழி விவரங்களைக் கொடுத்து தமிழ் டீச்சர��� என பதிவு செய்துவிட்டு CLOSEசெய்து விடுங்கள்.மேற்கொண்டு எதுவும் செய்ய வேண்டாம்.3 பாயிண்ட் கிடைத்துவிடும்\nSUPERPAY மே மெடோமி மணி பகுதியில் ஃஃபேன்சி என்ற ஆஃபர் உள்ளது.ஏதாவது ஒரு இமெயில் ஐடியைக் கொடுத்து USERNAME,PASSWORDகொடுத்து ENTERசெய்தால் போதும் மேற்கொண்டு எதுவும் செய்யத் தேவையில்லை.12 POINTS அதாவது0.12$ உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்\nமேலும்,FACEBOOK,TWIITஏற்ல் லைக் செய்து 2 பாயிண்டுகளும்,OFFERNATION,REWRDING WAYSல் ரெஜிஸ்டர் செய்து இரண்டு பாயிண்டுகளும்,TOKEN ADS,VIROOL VIDEOபகுதிகளில் சுமார் 3 வீடியோக்களைப் பார்பதன் மூலமூம்,மற்றும் CRWOD FLOWER டாஸ்க்குகளை முயற்சித்தும்,விளம்பரங்களைப் பார்ப்பதன் மூலமும் 1$ உடனடி பே அவுட் வாங்கி விடுங்கள்.ஒரு மணி நேரத்திற்குள் பணம் வந்து விடும்.பிறகு அந்த PAYMENT PROOFஐ எடுத்து E-MAONEY SPACEஎன்ற SITEல்REGISTER செய்து அதிலுள்ள SUPERPAYME FORUMபகுதியில் உங்கள் ரெஃப்ரல் பேனரோடு போஸ்ட் செய்தால் 0.50$ ஆஃபராக கிரெடிட் ஆகிவிடும்.அடுத்த பே அவுட்டிற்கு தயாராகிவிடுங்கள்.வாழ்த்துக்கள்.\nமேலும் இரண்டு ஆஃபர்கள்.க்யிக் டாஸ்கஸ் பகுதியில் ஹோம் டெஸ்டர் ஃபீமேல் இன்டியா ம‌ற்றும் ஹெல்த் கன்சல்டேசன் இன்டியா என இரண்டு ஆஃபர்கள் உள்ளன.வழக்கம் போல் USERNAME,PW,EMAIL,MOBILE NO கொடுத்து VERIFICATION,CONFIRMATION செய்தால் போதும்.11+5PTS =16PTS உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்\nபேமெண்ட் வால் பகுதியில் மை டாலா என்ற ஆஃபரில் சைன் அப் செய்து மொபைல் வெரிஃபை செய்தால் 7 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.மேலும் டோக்கன் அட்ஸ் பகுதியில் ஒரு வீடியோ உள்ளது.பாருங்கள்.1 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.வீருல் வீடியோவிலும் செக் செய்து கொள்ளுங்கள்.\nடோக்கன் அட்ஸ் பகுதியிலும்,விரூல் வீடியோவிலும் நான்கைந்து வீடியோக்கள் இருக்கும் .இதனைக் கவனிப்பதன் மூலம் 3 பாயிண்ட்ஸ் பெறலாம்.மேலும் சூப்பர்சோனிக்ல் ஸ்னாப் டீல் என்றொரு ஆஃபர் இருக்கும்.அதில் சென்று SIGNUPசெய்தீர்களானால் மொபைல் வெரிஃபை ஆன பிறகு 11 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.\nட்ரெஇயில் ப்ளே பகுதியில் கோ டாடி என்றொரு ஆஃபர் இருக்கும்.இதில் REGISTER செய்து குறைந்தது ஐந்து டாலர் மதிப்புடைய டொமைன் ஒன்றை பதிவு செய்து உங்கள் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தி ஆஃபரை நிறைவு செய்தால் 12$ உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்.இதில் சற்றி ரிஸ்க் உள்ளது.பணப் பரிமாற்றங்களைக் கவனமாகச் செய்ய வேண்டும்.ஆஃபர் முடிந்தும் பணம் க்ரெடிட் ஆகாவ��ட்டால் SUPPORT பகுதிக்கு உங்கள் USERNAME,TRANSACTION MAIL,WELCOME E-MAILவிவரங்களை அனுப்பினால் நான்கைந்து நாட்களுக்க்குள் க்ரெடிட் ஆகிவிடும்.நான் ஏற்கன்வே இதனை நியோவில் செய்து 17& வரைப் பெற்றுள்ளதால் இதில் மறுமுறை செய்ய வாய்ப்பில்லை.எனவே கவன‌த்துடன் செய்தால் உங்களுக்கு 5$ ல் டொமைன் கிடைத்தது போக மீதம் 7$ இலாபம்தான்.\nபேமெண்ட் வால் பகுதியில் வீடியோ ஒன்று உள்ளது.அதனை பார்த்து 1 பாயிண்ட்ஸ் பெற்றுக்கொள்ளுங்கள்.விளம்பரத்திலும் 1 சென்ட் வரை கிடைக்கும்.மேலும் சூப்பர்சோனிக் பகுதியில் டேக் எ சர்வே என்றொரு ஆஃபர் உள்ளது.சரியான தகவல்களைக் கொடுத்து ரிஜிஸ்டர் செய்தால் வெல்கம் டூ ஒப்பீனியன் வெர்ல்டு என‌ மெயில் வரும். அந்த லிங்கில் ஒரு சர்வே வரும்.அதனை முடித்தால் நாற்பத்து நான்கு பாயிண்ட்ஸ் உடனடியாக உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்.இதுவரை முதல் பே அவுட் கொடுக்காதவர்கள் முதல் பே அவுட் கொடுத்து அதனை இ மணி ஸ்பேசில் வெளியிட்டால்.0.50$ கிடைக்கும்.இது க்ரெடிட் ஆக இரண்டு மூன்று நாட்களாகலாம்.மற்றுமொரு ஆஃபர் ட்ரெயில் ப்ளே பகுதியில் பிக் ஃபிளீக்ஸ் 50 பாயிண்ட்ஸ்,40 பாயிண்ட்ஸ் என இரண்டு ஆஃபர்கள் இருக்கும்.அதில் 40 பாயிண்ட்ஸ் ஆஃபரைத் தேர்ந்தெடுத்து அதில் உங்கள் இமெயில் ஐடி மற்றும் யூசர் நேம் கொடுத்து உங்களுடைய க்ரெடிட் கார்டு டீடெயில்ஸ் கொடுத்தால் 1 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படும்.உடனடியாக உங்கள் கணக்கிற்கு 40 பாயிண்ட்ஸ் வந்துவிடும்.மேலும் ஒரு மாதத்திற்கு தமிழ்,தெலுங்கு,இந்தி என அத்தனைப் படங்களையும் கண்டு களிக்கலாம்.க்ரெடிட் கார்டு உள்ளவர்களே இந்த் ஆஃப்ரைப் பயன்படுத்த முடியும்.டெபிட் கார்டு செல்லுபடியாகாது.வாய்ப்பு உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.அதில் உள்ள ஆட்டோ ரினிவல் ஆப்சனில் உள்ள டிக் மார்க்கை எடுத்துவிட வேண்டும். இல்லையெனில் மாதாமாதம் சந்தா பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.\nபேமென்ட் வால் பகுதியில் கீக் ஃபேஸ்புக் அப்ளிகேசன் என்ற ஆஃபர் உள்ளது.மற்றுமொரு டேப்பில் உங்கள் ஃபேஸ்புக் அப்ளிகேசனை லாக் இன் செய்து விட்டு இதில் சென்று இன்ஸ்டால் செய்தால் 2 பாயிண்ட்ஸ் கிடைத்துவிடும்.வாழ்த்துக்கள்.\nஇதே ஆஃபர்கள் REWARDING WAYSலும் உள்ளன தேடிப்பார்து செய்து உங்கள் முதல் பேமெண்டை பே அவுட் செய்யுங்கள்.பேபால் ஐடி தொடங்காதவர்கல் கூட முதலில் இதனைச் செய்து உங்கள் கணக்கில் பணத்தை ஏற்றிகொள்ளூங்கள்.பிறகு பேபால் ஐடி தொடங்குவது எப்படி பே அவுட்டை உங்கள் கணக்கிற்கு கொண்டு வருவது என நிதானமாக மெயிலில் விளக்கம் பெறலாம்.கீழ்கண்ட பேனர்களைச் சொடுக்கி இணைபவர்களுக்கு இது போன்ற இன்னும் பல டிப்ஸ்கள் மெயிலில் அனுப்பப்படும்.\nஇடுகையிட்டது ALLINALL நேரம் July 03, 2013\nசர்வே மூலம் சம்பாதிக்கலாம் வாங்க.\nOFFERNATION:ஒரு சர்வே ஒன்பது நிமிடப் பணி 40 ரூபாய்...\nOFFERNATION:ஒரே ஆஃபர் ஒரே க்ளிக் ஒன்பது தடவைக்கும்...\nOFFERNATION:ஒரு சர்வே ஒன்பது நிமிடப் பணி 40 ரூபாய்...\nOFFERNATION ALERT:ஒரே ஆஃபர் ஒரு டாலர் க்ரெடிட்\nOFFER NATION:புதிய உடனடி க்ரெடிட் ஆஃபர்: செய்முறை ...\nSUPERPAYME:மீண்டும் 6300 பாக்கெட் மணி டாஸ்குகள்(உழ...\nஒரே கல்லில் ஒன்பது மாங்காயும் ஒன்பது டாலரும்\nவாங்க பணம் சம்பாதிக்கலாம்:புதிய வசதியுடன் \"பொட்டல்\"\nSUPERPAYME:எளிய ஆஃபர் ஒரே கல்லில் ஒன்பது மாங்காய் ...\nSUPERPAYME:ஒரே கல்லில் ஒன்பது மாங்காயும் 13 வது பே...\nGET PAID.COM:பாக்கெட் மணி டாஸ்குகள்:செய்வது எவ்வாற...\nSUPERPAYME:எளிய ஆஃபர் ஒரே கல்லில் ஒன்பது மாங்காய் ...\nOFFER NATION:இலவசமான இரண்டாவது பே அவுட்\nOFFER NATION:ஆதாரம் வெளியிட்டால் அரை டாலர்\nபாக்கெட் மணி டாஸ்குகள்:பணியைச் செய்யுங்கள்,பணத்தின...\nREWARDING WAYS:முத்தான மூன்றாவது பே அவுட்.\nCLIXSENSE:இணைந்தவுடன் ஒரு டாலர் பெறும் ட்ரிக்ஸ்:\nOFFER NATION:ஒரே ஆஃபர் உடனடி பே அவுட்.\nSUPERPAY ME:ரெஃப்ரல்கள் கவனத்திற்கு .\nSUPERPAYME:பே அவுட் நம்பர் 11\nPAYPAL(பேபால்):இன்டர்நேஷனல் இணையதள வங்கி: ஓர் அறிம...\nஇணைந்தவுடன் இருபதே நிமிடத்தில் 5$ (300ரூ)முதல் பே...\nSUPER PAY ME:இன்றைய ஆஃபர்ஸ்\nஆன்லைன் ஜாப்பில் மாதம் ஐந்தாயிரம் ரூபாய்:ஆதாரங்கள்.\nSUPERPAYME:பரிசுப் போட்டியில் 20$ வென்ற இரகசியம்.\nஉழைத்தால் ஒரே நாளில் ரூ 1000 முதல் 2000 வரை உடனடி ...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிக���் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1)\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1) ஆன்லைன் ஜாப்ஸ் என்றாலே அலர்ஜி என்று கண்மூடித்தனமாக நம்பும் பலரும்...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nஇரண்டாண்டில் இணைய வேலைகளில் ஈட்டிய இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் ஆதாரங்கள்.(2,40,700/-)\nபத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இணைய வேலைகளில் எந்த முதலீடுமின்றி சம்பாத்திக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இங்குள்ளன...\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத��தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2020/02/12/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-10-28T13:41:12Z", "digest": "sha1:OZI5NNVDHVLAYMROAKVIRTSMCJPNQL3P", "length": 8600, "nlines": 105, "source_domain": "www.netrigun.com", "title": "பகிடிவதை வாக்குமூலமளிக்க பின்வாங்கும் மாணவிகள்! | Netrigun", "raw_content": "\nபகிடிவதை வாக்குமூலமளிக்க பின்வாங்கும் மாணவிகள்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகிடிவதைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மாணவிகள் முன்வந்து வாக்குமூலமளிக்க பின்னடித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் முறைப்பாடுகளை வழங்க வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் எம்.சாள்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅவ்வாறு முறைப்பாடுகளை வழங்கினால் உரிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்க தயார் என்றும் அறிவித்துள்ளார்.\nபல்கலைக்கழகத்தில் ராக்கிங் என்ற போர்வையில் இடம்பெற்ற பகிடிவதைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஅந்த விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குழு அமைக்கப்பட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nஆயினும் பகிடிவதைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் எவரும் எமக்கு முறைப்பாடு தெரிவிக்கவில்லை. அவ்வாறு மாணவர்கள் முறைப்பாட்டை தெரிவிக்குமிடத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தயாராகவே இருக்கிறோம்.\nஆகையினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் முறைப்பாடுகளை எங்களுக்கு தெரிவிக்க வேண்டுமென்று கோருகின்றோம்.\nஇதே வேளை இவ்வாறு நேரடியாக முறைப்பாடுகள் எவையும் எமக்கு கிடைக்காமல் விட்டாலும் இது சம்மந்தமான முறைப்பாடுகள் வேறு தரப்பினர்கள் ஊடாக கிடைக்கப் பெற்றுத் தான் இருக்கின்றன.\nஆகவே பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக முறைப்��ாடுகளைத் தெரிவிக்கின்ற போது அது சம்நமந்தமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை உரிய முறையில் விரைவாக எடுக்கக் கூடியதாக இருக்கும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே இன்று யாழ்.பல்கலைக்கழகம் முன்னதாக மகளிர் அமைப்புக்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியிருந்தன.\nPrevious articleயாழ் நல்லூர் கோவில் வீதியில் திருமண மண்டபத்திற்குள் விபச்சார விடுதி.. 17 வயது பெண்உட்பட இருவா் கைது..\nNext articleகொழும்பு மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை\nவெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள்\nபிக்பாஸ் கமலை ஓரமாக உட்காரவைத்த நடிகர் விவேக்\nஇயக்குனரை மிரட்டியது விஜய் சேதுபதி ரசிகர்களா\nஷிவானியை பாலாவுடன் காதலில் கோர்த்து விடும் பிக்பாஸ்\nசிவாஜி கணேசன் அவர்களிடம் விருது பெறும் இந்த பிரபலம் யார் என்று தெரிகிறதா\nஒரே படத்தில் சூர்யா-விஜய் சேதுபதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/12/18/bank-recapitalization-is-new-name-for-corporate-loot/", "date_download": "2020-10-28T14:04:41Z", "digest": "sha1:DELN7PLVXYQKXEYTEJFZSIBYFFSJTQ7D", "length": 47782, "nlines": 232, "source_domain": "www.vinavu.com", "title": "வங்கி மறுமுதலீடு : தரகு முதலாளிகளுக்கு அளிக்கப்படும் கடன் தள்ளுபடி ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு \nவெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடான���ஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nஅமெரிக்கா : நீதியில்லையேல���, அமைதியில்லை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு புதிய ஜனநாயகம் இந்தியா வங்கி மறுமுதலீடு : தரகு முதலாளிகளுக்கு அளிக்கப்படும் கடன் தள்ளுபடி \nவங்கி மறுமுதலீடு : தரகு முதலாளிகளுக்கு அளிக்கப்படும் கடன் தள்ளுபடி \nபொருளாதார வளர்ச்சியைத் தூண்டிவிடுவது, வேலைவாய்ப்பை உருவாக்குவது எனும் அடிப்படையில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் கோடி ரூபாய் மறுமுதலீடு செய்வது, ஏழு இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நெடுஞ்சாலைகளை அமைப்பது ஆகிய இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது, மோடி அரசு.\n“பொதுத்துறை வங்கிகளுக்கு அளிக்கப்படும் மறுமுதலீடால், அவை தொழில்களுக்குக் கடன் கொடுப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் தடைகளும் குறைந்து, தொழில் முனைவோரின் தேவைக்கேற்ப வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். மார்ச் 2022 -க்குள் 83,777 கி.மீ. தொலைவிற்குச் சாலை அமைக்கும் பாரத்மாலா திட்டத்தின் கீழ் 14.2 கோடி மனித உழைப்பு நாட்கள் உருவாக்கப்படும்” என இந்தத் திட்டங்களால் அடுத்த இரண்டொரு ஆண்டுகளில் ஏற்படவுள்ள பலன்கள் குறித்துக் கவர்ச்சிகரமான வாதங்களும் புள்ளிவிவரங்களும் எடுத்து வீசப்படுகின்றன.\nஇந்த ஆரூடமெல்லாம் பலிக்குமா, பலிக்காதா என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, இந்த இரண்டு அறிவிப்புகளும் பா.ஜ.க. அரசு தோல்வியடைந்துவிட்டதை எடுத்துக்காட்டும் ஒப்புதல் வாக்குமூலங்கள் என்றே கூறலாம். பொருளாதாரத் தேக்கமும், வேலைவாய்ப்பின்மையும், பணமதிப்பழிப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பும் மோடியின் டவுசரைக் கழட்டி, ‘வளர்ச்சி’, ‘அச்சே தின்’ குறித்த அவரது வாய்வீச்சுகளையெல்லாம் அம்மணமாக்கவிட்ட நிலையில், இந்த இரண்டு அறிவிப்புகள் வெளிவந்திருப்பது தற்செயலான பொருளாதார நடவடிக்கையல்ல.\nதேர்தல் நெருங்கும் சமயத்தில் தோல்வியிலிருந்து தப்பித்துக்கொள்ள ஆளுங்கட்சிகள் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு கவர்ச்சித் திட்டங்களை அவிழ்த்துவிடுவார்களே, அதைத்தான் மோடி அரசும் செய்திருக்கிறது. வேறுபாடு என்னவென்றால், இந்த இரண்டு திட்டங்களும் மக்களின் பெயரால் கார்ப்பரேட் முதலாளிகளுக்குப் பரிமாறப்படும் கறி விருந்தாகும்.\nகுஜராத் மாநிலத் தேர்தலில் ஓட்டுப் பொறுக்கும் நோக்கத்தோடு 200 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியைக் குறைத்திருக்கும் மோடி அரசு, 2019 -இல் வரவுள்ள பொதுத் தேர்தலை மனதில்கொண்டு, 9 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான இந்த இரண்டு கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.\nமக்களின் வாக்குகளைக் கவரக்கூடிய கவர்ச்சித் திட்டங்களை ஆளுங்கட்சியோ எதிர்க்கட்சியோ அறிவிக்கும்போது நிதிப் பற்றாக்குறை என மூக்கைச் சிந்தும் மேட்டுக்குடி அறிஞர் பெருமக்கள், கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் பாக்கெட்டை நிரப்பக்கூடிய இந்தத் திட்டங்களைக் கைதட்டி வரவேற்று, தங்களின் அறிவு நாணயத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.\nசமீபத்தில் இந்தியாவில் முதலீடு செய்யும் தரத்தை மூடிஸ் நிறுவனம் உயர்த்தியிருப்பதையும், உலக நாடுகளின் முதலீட்டு வரிசையில் இந்தியா முப்பது இடங்கள் முன்னேறியிருப்பதையும் தனது ஆட்சியின் சாதனையாகப் பீற்றிக் கொண்டார், மோடி. ஆனால், நடப்பது என்ன\n“தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய இன்னும் சில காலம் பிடிக்கும். அதுவரை மைய, மாநில அரசுகளும், பொதுத்துறை நிறுவனங்களும்தான் முதலீட்டுச் செலவுகளைச் செய்ய வேண்டும்” என்கிறார் எல். அண்ட் டி. நிறுவன அதிபர் எஸ்.என்.சுப்பிரமணியன். அதற்கேற்ப பல இலட்சம் கோடி ரூபாய் பெறுமான மக்களின் வரிப்பணம்தான் இந்த இரண்டு திட்டங்களிலும் முதலீடாகக் கொட்டப்படுகிறது. தனியார்மயம் – உலகமயம் என்பதே மக்களின் வரிப்பணத்தை, பொதுச் சொத்துக்களை கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திற்குப் படையல் இடும் நடவடிக்கைதான் என்பது இந்த இரண்டு அறிவிப்புகளின் வழியே மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.\nவாஜ்பாயி, தனது ஆட்சியில் நாட்டைக் குறுக்கும் நெடுக்குமாக இணைக்கும் தங்க நாற்கரண சாலைத் திட்டத்தைச் செயல்படுத்தினார். அந்தத் திட்டத்தால் வளர்ச்சியடைந்தது யார் நான்கு தட விரைவுச் சாலைகளை அமைப்பதற்காக பல்லாயிரக்கணக்கான விவசாயிகளிடமிருந்து அவர்களின் நிலங்கள் பறித்தெடுக்கப்பட்ட அதேசமயத்தில், ��ிமெண்ட், இரும்பாலை முதலாளிகளும், எல்.அண்ட் டி. போன்ற கட்டுமான நிறுவனங்களும் கொள்ளை இலாபம் ஈட்டின. கட்டணமின்றி நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தி வந்த பொதுமக்களின் மீது டோல்கேட் கட்டணக் கொள்ளை திணிக்கப்பட்டது. மோடியின் பாரத்மாலா திட்டம் இந்த வழிப்பறிக் கொள்ளையை மேலும் விரிவுபடுத்துவதைத் தாண்டி, வேறு எந்த வளர்ச்சியையும் கொண்டுவரப் போவதில்லை.\n2.11 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான வங்கி மறுமுதலீட்டுத் திட்டமோ, விஜய் மல்லையா, அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகள் வைத்துள்ள வங்கிக் கடன் பாக்கியை மறைமுகமாகத் தள்ளுபடி செய்யும் சதியாகும். மேலும், 58,000 கோடி ரூபாய் பெறுமான பொதுத்துறை வங்கிகளின் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் தந்திரமும் இதில் அடங்கியிருக்கிறது.\nமோடியின் ஆட்சியில் தொழில் வளர்ச்சியைவிட, வாராக் கடன்தான் மலையளவு வளர்ந்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் வங்கிகளின் வாராக் கடன் 4.55 இலட்சம் கோடி ரூபாய் அதிகரித்திருப்பதாகக் குறிப்பிடுகிறது, இந்து நாளிதழ். சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில், இந்திய வங்கிகளின் மொத்த வாராக் கடன் 11.5 இலட்சம் கோடி ரூபாய் என மதிப்பிட்டிருக்கிறது. வாராக் கடன்களோடு தவணை முறை மாற்றியமைக்கப்பட்ட கடன்களையும் சேர்த்தால் வங்கிகளின் வாராக் கடன் 15 இலட்சம் கோடி ரூபாயாகும் என்கிறார், அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளத்தின் தலைவர் சி.எச்.வெங்கடாச்சலம்.\nபொதுத்துறை வங்கிகள் விவசாயம், சிறுதொழில்கள், தனிநபர்கள் எனப் பலவிதமான கடன்களை அளித்திருந்தாலும், வாராக் கடனில் பெரும் பகுதி அம்பானி, அதானி உள்ளிட்ட இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் ஏப்பம் விட்டுள்ள கடன்களாகும். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆலோசனைக் குழு அளித்திருக்கும் அறிக்கை, வங்கிகளின் மொத்த வாராக் கடனில் 25 சதவீதத்தை 12 நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பதாகக் குறிப்பிடுகிறது. தனது மொத்த வாராக் கடனில் வெறும் 11 சதவீதம் மட்டும்தான் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் திரும்பச் செலுத்தாத தொகையாகும் எனக் குறிப்பிடுகிறது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா.\nடிராக்டர் கடன் தவணையைக் கட்டத் தவறிய திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஞானச��கரன் வங்கி ஏவிவிட்ட குண்டர்களால் தாக்கப்பட்டு இறந்துபோனார். கடன் தள்ளுபடி கேட்டுப் போராடிய ம.பி. விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. டெல்லியில் போராடிய தமிழக விவசாயிகள் உதாசீனப்படுத்தப்பட்டனர். ஆனால், தரகு முதலாளி விசயத்திலோ மோடி அரசு பெருந்தன்மையோடும் கருணையோடும் நடந்து வருகிறது.\nவிஜய் மல்லையாவை இலண்டனுக்கு வழியனுப்பி வைத்தது மட்டுமல்ல, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பெரு நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த 1,88,287 கோடி ரூபாய் பெறுமான கடன்களைக் கமுக்கமாகத் தள்ளுபடி செய்திருக்கிறது, மோடி அரசு. பொதுத்துறை வங்கிகள் 2016 – 17 நிதியாண்டில் ஈட்டிய 1,58,982 கோடி ரூபாய் இலாபத்தை வாராக் கடன்களுக்கு ஈடுகட்டுமாறு செய்ததால், அவை அந்த ஆண்டில் 11,388 கோடி ரூபாய் நட்டமடைந்தன.\nவாராக் கடன்களால் நட்டத்திலும் திவாலாகும் அபாயத்திலும் சிக்கியிருக்கும் பொதுத்துறை வங்கிகளை மீட்பது என்ற பெயரில் இப்பொழுது 2.11 இலட்சம் கோடி ரூபாயை மொய்யாக எழுதத் துணிந்திருக்கிறது, மோடி அரசு.\nகாங்கிரசு அரசு அலைக்கற்றையையும் நிலக்கரிச் சுரங்கங்களையும் அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திற்கு வாரிக் கொடுத்தது ஊழல் என்றால், மோடி அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் வாராக் கடன்களை, பொது மக்களின் சேமிப்பைக் கொண்டு ஈடு செய்துவருவதை என்னவென்பது சட்டவிரோதமாக நடக்கும் முறைகேடுகள் மட்டும்தான் ஊழல் என்ற சமூகத்தின் பொதுப்புத்தியைப் பயன்படுத்திக்கொண்டுதான் மோடி தன்னைப் பரிசுத்தவானாகக் காட்டிவருகிறார். அந்தப் பொதுப்புத்தியை உதறிவிட்டுப் பார்த்தால், மோடி அரசு கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திற்கு சட்டபூர்வமாக அளித்துவரும் ஒவ்வொரு சலுகையும் மெகா ஊழல்தான்.\nபா.ஜ.க. ஆட்சியில் கார்ப்பரேட் கடன்காரர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்தச் சலுகைகளைவிட, வாராக் கடன்கள் குறித்து சங்கப் பரிவாரங்கள் கொண்டிருக்கும் அணுகுமுறைதான் மிக ஆபத்தானது. ஆர்.எஸ்.எஸ்.இன் பொருளாதாரப் புலியான துக்ளக் குருமூர்த்தி, “கடன்களைக் கட்டத் தவறும் நிறுவனங்களுக்கு மேலும் மேலும் தவணைகள் கொடுக்க வேண்டுமே தவிர, அவர்களுக்கு நெருக்கடி தரக் கூடாது. இதுதான் நமது பாரத நடைமுறை. இதற்கு மாறாக, ரிசர்வ் வங்கி கவர்னராக ���ருந்த ரகுராம் ராஜன் தவணை தவறிய கடன்களை நட்டக் கணக்கில் சேர்த்ததன் விளைவுதான் வங்கிகளின் வாராக் கடன்” என வாதிடுகிறார்.\nஇதுதான் ஆடிட்டர் புத்தி என்பது. இந்த வாதத்தின் மூலம் தானொரு கார்ப்பரேட் முதலாளிகளின் தரகன் எனக் காட்டிக்கொண்டிருக்கிறார், குருமூர்த்தி.\nவாங்கிய கடனை ஒழுங்காகக் கட்டு என்றுதான் கூறினார் ரகுராம் ராஜன். அவர் ரிசர்வ் வங்கி கவர்னர் ஆன பிறகுதான், தேவ இரகசியம் போல அமுக்கி வைக்கப்பட்டிருந்த வாராக் கடன் தொகை வெளியே வந்தது. அனில் அம்பானி, எஸ்ஸார், லான்கோ இன்ஃப்ராடெக் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது சொத்தை விற்று வங்கிக் கடனைக் கட்ட வேண்டிய நிர்பந்தம் உருவானது. இப்படி நெருக்குதல் கொடுத்ததன் காரணமாகத்தான், பா.ஜ.க. யோக்கியசிகாமணிகள் அவருக்கு நெருக்குதல் கொடுத்து, பதவி விலகிச் செல்லுமாறு செய்தனர்.\nவாராக் கடன் குறித்த பிரச்சினையில் ரிசர்வ் வங்கிக்கும் மோடி அரசிற்கும் இடையே இப்பொழுதுகூடப் பனிப்போர் நடந்து வருவதாகக் கூசாமல் புளுகி வருகிறார், குருமூர்த்தி. உண்மையில் கடந்த மூன்று ஆண்டுகளில் நிலுவையில் உள்ள வாராக் கடன்களில் ஒரு பைசாவைக்கூட மோடி அரசு வசூலிக்கவில்லை. வாராக் கடன்களை வசூலிப்பதற்காகவே புதிய திவால் சட்டத்தைக் கொண்டு வந்திருப்பதாக மோடி அரசு கூறிவந்தாலும், அந்தச் சட்டத்தின் கீழ் இதுவரை எந்தவொரு நிறுவனத்தின் சொத்தும் ஏலத்தில் விடப்படவில்லை.\nஎந்த நிறுவனம் வங்கிக் கடனைச் செலுத்தத் தவறியிருக்கிறதோ, அந்த நிறுவனமும் ஏலத்தில் கலந்துகொண்டு தனது சொத்துக்களைத் தானே ஏலத்தில் எடுக்கலாம் என்ற சலுகையைத் தமது அரசு நீக்கிவிட்டதாகப் பீற்றிவருகிறார், மோடி. அதனாலென்ன, கடனைச் செலுத்த தவறிய நிறுவனங்கள் தமது பினாமிகளின் மூலம் ஏலத்தில் கலந்துகொள்ள முடியுமே. இந்தச் சட்டம், திருத்தம் எல்லாம் மோடியின் இன்னொரு மோசடி தவிர வேறல்ல.\nவங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள எஸ்ஸார் ஸ்டீல், பூஷன் ஸ்டீல், லான்கோ இன்ஃப்ராடெக் உள்ளிட்ட 12 நிறுவனங்களை இப்புதிய திவால் சட்டத்தின் கீழ் கொண்டு வந்து, அவற்றின் சொத்துக்களை டிசம்பர் இறுதிக்குள் ஏலத்தில் விட வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. ஆனால், நவம்பர் மாத இறுதி வரையிலும் இவ்விசயத்தில் ஒரு துரும்புகூட நகரவில்லை. இப்புதிய திவால் சட்டமும் சோளக் காட்டு பொம்மைதான் என்பது இதன் வழியாக அம்பலமாகியிருக்கிறது. ஆனாலும், இப்படியான சோளக் காட்டு பொம்மை சட்டம்கூட இந்தியாவிற்குப் பொருந்தாது என வாதிடுகிறார், குருமூர்த்தி.\nஏல முறையில் காணப்படும் இந்தத் தாமதத்தைக் காட்டி, வாராக் கடன் மொத்தத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டியதில்லை, அதில் குறிப்பிட்ட அளவிற்குத் தள்ளுபடி செய்யும் சலுகையை நிறுவனங்களுக்கு வழங்கலாம் எனத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் ஆலோசனையைப் பொருளாதார நிபுணர்களும் அதிகார வர்க்கமும் முன்வைத்திருக்கிறது.\nஇந்தச் சலுகைக்கு ஆளும் வர்க்கம் சூட்டியிருக்கும் பெயர் ஹேர்கட். சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில், நான்கு இலட்சம் கோடி ரூபாய் வரை கடன் வைத்திருக்கும் 50 நிறுவனங்களுக்கு 60 சதவீத ஹேர்கட் – 2.4 இலட்சம் கோடி ரூபாய் வரை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசிற்குப் பரிந்துரைக்கிறது. மோடி அரசு 2.11 இலட்சத்தை வங்கிகளுக்குக் கொடுக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.\nகார்ப்பரேட் முதலாளி வர்க்கம் எள் என்று சொன்னவுடன் எண்ணெயாக நிற்கிறார், மோடி. இந்த அடிவருடித்தனத்திற்கு அவர்கள் சூட்டியிருக்கும் பெயர் செயல் திறமை\nபெட்டிச் செய்தி : இனி கோவணம்கூடத் தப்பாது\nவங்கித் தீர்மானம் மற்றும் டெபாசிட் காப்பீடு – 2017 என்றொரு மசோதாவை கடந்த ஆகஸ்டு மாதத்தில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்திருக்கிறது, மோடி அரசு. இம்மசோதா, வங்கிகளில் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்துள்ள வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கி, அப்பணத்தை வங்கியின் மூலதனமாக மாற்றிக் கொள்வதற்கு வங்கி நிர்வாகங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. இதற்கு வாடிக்கையாளர்களின் சம்மதத்தைப் பெற வேண்டிய அவசியம் கிடையாது. வாடிக்கையாளர்களிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொள்ளப்படும் தொகைக்கு ஈடாக வங்கியின் பங்குகள் அல்லது கடன் பத்திரங்கள் தரப்படும் என அறிவிக்கிறது இச்சட்டம். அவல் கொடுத்தவனுக்கு உமியைக் காட்டும் மோசடி இது.\nவாராக் கடனால் தள்ளாடிக் கொண்டிருக்கும் பொதுத்துறை வங்கிகளைப் பாதுகாக்கவே இந்தச் சட்டம் என வக்கணை பேசுகிறது, மோடி அரசு. வங்கிப் பணத்தைக் கொள்ளையடித்த விஜய் மல்லையா, அம்பானி, அதானிக��களின் சொத்துக்களைக் கைப்பற்ற மறுக்கும் மோடி அரசு, மக்களின் சேமிப்பைக் கொள்ளையடிக்கத் துணிகிறது.\nபணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவற்றுக்கு அடுத்து மக்கள் தலையில் இறங்கியிருக்கும் அடுத்த இடி இந்தச் சட்டம்.\nஒவ்வொரு கொள்ளைத் திட்டத்தை அறிவிக்கும்போதும், புதிய இந்தியா பிறக்கப் போவதாக அடித்துவிடுகிறார், மோடி. பழைய இந்தியாவில் மக்களிடம் மிஞ்சியிருந்த கோவணம்கூட மோடியின் புதிய இந்தியாவில் இருக்காது போலும்\n-புதிய ஜனநாயகம், டிசம்பர் 2017\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.\nஇந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/41353", "date_download": "2020-10-28T14:06:21Z", "digest": "sha1:DTX6UAYO46CXJVR5GOYSVGDLRHDSLZHZ", "length": 5095, "nlines": 49, "source_domain": "www.allaiyoor.com", "title": "மண்டைதீவின் காவல் தெய்வம் கண்ணகை அம்மனின் கிராம வலமும்,முத்தரிசித்தண்டலும்-படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nமண்டைதீவின் காவல் தெய்வம் கண்ணகை அம்மனின் கிராம வலமும்,முத்தரிசித்தண்டலும்-படங்கள் இணைப்பு\nயாழ் மண்டைதீவின் கிழக்குக்கடற்கரையில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும்-காவல் தெய்வமாகிய கண்ணகை அம்மனின் சிறப்புமிக்க வருடாந்த பொங்கல் விழாவை முன்னிட்டு-07.07.2017 வெள்ளிக்கிழமை மாலை கண்ணகை அம்மன் கிராம வலம் வந்த கண்கொள்ளாக்காட்சியும்-முத்தரிசித்தண்டலும் சிறப்பாக இடம்பெற்றது.\nநாளை 10.07.2017 திங்கட்கிழமை அன்று அம்மனுக்கான வருடாந்த பொங்கல் விழா சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கண்ணகை அம்மன் ஆலய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர்.\nPrevious: தீவகம் வேலணை சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழாவின் முழுமையான நிழற்படத் தொகுப்பு\nNext: உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது…நயினை நாகபூசணி அம்மன் முன்றலில் கலைமாமணி சீர்காழி சிதம்பரத்தின் இசைக்கச்சேரி- வீடியோ இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/26298", "date_download": "2020-10-28T14:38:50Z", "digest": "sha1:ZMLL4GTUJG5J5J2YJTQWJWB7ATOZG42K", "length": 6063, "nlines": 145, "source_domain": "www.arusuvai.com", "title": "சிறுநீர் பரிசோதனை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமாதவிடாய் நாட்கள் 40நாட்கள் தள்ளி போய்விட்டது இதற்கு mமுன்பு iஇப்படி ன இல்லை நான் சிறுநீர் பரிசோதனை செய்து பார்க்கலாமா\nஹாய், சிறுநீர் பரிசோதனை செய்து பாருங்கள்,நல்ல செய்திற்கு வாழ்த்துக்கள் தோழி.\nஎன் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் தோழிகளே........\nசிசேரியன் பன்னியவர்கள் எத்தனை நாட்களில் வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பிக்கலாம்\nஎன் சந்தேகத்துக்கு பதில் தாருங்கள்..\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்க���ை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wordpress.org/plugins/tags/meta-description/page/2/", "date_download": "2020-10-28T14:45:35Z", "digest": "sha1:IUQ6PTSSG2OUQZ3BPFOUYWVLUT3OAQXJ", "length": 4032, "nlines": 89, "source_domain": "ta.wordpress.org", "title": "Plugins categorized as meta description | Page 2 of 2 | WordPress.org தமிழ்", "raw_content": "\nEpigrade\t10 க்கும் குறைவாக active installations\tTested with 5.2.7\t1 வருடம் முன்பு புதுப்பிக்கப்பட்டது\nDarrin Boutote\t10 க்கும் குறைவாக active installations\tTested with 3.7.34\t6 வருடங்கள் முன்பு புதுப்பிக்கப்பட்டது\nMaxim Liubarets\t10 க்கும் குறைவாக active installations\tTested with 4.8.14\t3 வருடங்கள் முன்பு புதுப்பிக்கப்பட்டது\nRupesh Dinkar Gharat\t10 க்கும் குறைவாக active installations\tTested with 3.9.32\t6 வருடங்கள் முன்பு புதுப்பிக்கப்பட்டது\nDooman Soltani\t10 க்கும் குறைவாக active installations\t2 வருடங்கள் முன்பு புதுப்பிக்கப்பட்டது\nFabio Giacomini\t10 க்கும் குறைவாக active installations\tTested with 5.2.7\t1 வருடம் முன்பு புதுப்பிக்கப்பட்டது\nDirigible Studio\t10 க்கும் குறைவாக active installations\tTested with 5.5.1\t2 மாதங்கள் முன்பு புதுப்பிக்கப்பட்டது\nMyPreview\t10 க்கும் குறைவாக active installations\tTested with 5.5.1\t2 மாதங்கள் முன்பு புதுப்பிக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/india/04/287158?ref=home-jvpnews", "date_download": "2020-10-28T15:17:25Z", "digest": "sha1:HK2NZ6G7X2W37NGEJBFPYC5SQ47NTL2P", "length": 21409, "nlines": 336, "source_domain": "www.jvpnews.com", "title": "எஸ்பிபி மருத்துவ செலவு சர்ச்சை - முற்றுப்புள்ளிவைத்த எஸ்பிபி சரண் - JVP News", "raw_content": "\nஇறுதி நேரத்தில் எஸ்.பி.பி வலியால் அவதிப்பட்ட போது அவருக்கு ஆறுதலான பாடல்\nபிரபல அரசியல்வாதிக்கு மருமகன் ஆகிறார் மாவையின் மகன் கலையமுதன்\nஇலங்கைக்கு போகும் முன் இப்படிக் கூறிய எஸ்.பி.பி யாருக்கும் தெரியாத நெகிழ்ச்சியான சம்பவம்\nஇன்னையோட 30 நாள் ஆச்சு... அனிதா சம்பத் குறித்து அவரது கணவர் உருக்கமாக போட்ட பதிவு\nமனைவியுடன் உறவு வைத்ததை நேரலையில் வெளியிட்டு சம்பாரித்த இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி\nபிக்பாஸ் 4 போட்டியாளர்களின் கல்வி தகுதி என்ன தெரியுமா.. அதுவும் ஷிவானி படிப்பை கேட்டால் ஷாக் ஆயிடுவீங்க\nமாஸ்டர் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.. யார்யார் இருக்கிறார்கள் தெரியுமா..\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட பாடகி சுசித்ரா ரூமிலிருந்து அலறியடித்து ஓட்டம் \nஅச்சு அசலாக வனிதாவாக மாறிய அர்ச்சனா... டார்ச்சரை தாங்கமுடியாமல் தனிமையில் அழுத பாலா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகாரைநகர், நல்லூர், Toronto - Canada\nயாழ். பெருமாள் கோவிலடி புங்குடுதீவு\nசுவிஸ், கொழும்பு, யாழ் சாவகச்சேரி, யாழ் புங்குடுதீவு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal\nகனடா, பிரான்ஸ், யாழ் திருநெல்வேலி\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nஎஸ்பிபி மருத்துவ செலவு சர்ச்சை - முற்றுப்புள்ளிவைத்த எஸ்பிபி சரண்\nமறைந்த இசை அரசர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மருத்துவ செலவு தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிவரும் தகவல் தொடர்பில் அவரது மகன் எஸ்பிபி சரண் விளக்கமளித்துள்ளார்.\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் திகதி சென்னையில் காலமானார். இதனையடுத்து அவரின் உடல் அரச மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஎஸ்பிபி சிகிச்சைக்கு எம்.ஜி.எம் வைத்தியசாலை அதிகப்படியான கட்டணம் போட்டுள்ளதாகவும், இதனைக் கட்டுவதற்கு எஸ்பிபி குடும்பத்தினரால் முடியாத சூழல் ஏற்பட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.\nஅதன் பின்பு ,எஸ்பிபியின் மகன் இந்திய குடியரசுத் துணைத் தலைவரை அணுகிய பிறகே, வைத்தியசாலை நிர்வாகம் எஸ்பிபியின் உடலைக் கொடுத்தது என்று செய்திகளைப் பரப்பினார்கள்.\nஇது தொடர்பாக எஸ்பிபி சரண் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅப்பா கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலமானார். மொத்தமாக எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது குறித்து வதந்தி ஒன்று வந்திருக்கிறது. நாங்கள் ஏதோ பணம் கட்டியதாகவும், ஆனால் இன்னும் பணம் பாக்கி இருந்ததாகவும், பின்னர் தமிழக அரசிடம் அதற்காகக் கோரியதாகவும், அவர்கள் மறுத்ததால் குடியரசுத் துணைத் தலைவரிடம் நான் கோரிக்கை வைத்ததாகவும் ஒரு செய்தி உலவுகிறது.\nமேலும் நாங்கள் பாக்கி பணத்தை தரும் வரை அப்பாவின் உடலை எம்ஜிஎம் மருத்துவமனை ஒப்படைக்கவில்லை என்றும் சொல்லப்பட்டு வருகிறது. ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். இவை அனைத்தும் சுத்த அபத்தங்கள். பொய்கள்.\nஇதுபோன்ற வதந்திகளைத் தெளிவுபடுத்த நானும், மருத்துவமனைத் தரப்பும் சேர்ந்து ஒரு செய்தி அறிக்கையைத் தரப்போகிறோம். இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் செய்ய வேண்டியுள்ளது என்பதே வருத்தத்தைத் தருகிறது.\nஎம்ஜிஎம் ஹெல்த்கேர் செய்த அத்தனை சிகிச்சைகளுக்கும், எங்கள் குடும்பத்துக்குச் செய்த உதவிகளுக்கும் எங்கள் குடும்பம் என்றும் நன்றியுடன் இருப்போம். மருத்துவமனைக்குச் செல்வது போலவே இல்லை. வீட்டுக்குச் சென்றுவருவது போலத்தான் இருந்தது. மருத்துவமனைக்குச் சென்றது, மருத்துவர்களைச் சந்தித்தது, அப்பாவைப் பார்த்துக் கொண்ட செவிலியர்களைச் சந்தித்தது என அத்தனையையும் இன்றும் நினைத்துப் பார்க்கிறேன். மருத்துவமனைக் கட்டணங்கள் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும்.\nஆனால், அதுவரை தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீர்கள். நீங்கள் எவ்வளவு பேரைக் காயப்படுத்துகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியவில்லை. அப்பாவுக்கான சிகிச்சைக்கு ஒரு கருவி தேவைப்பட்டபோது எம்ஜிஎம் தரப்பு அப்போலோ மருத்துவமனையைக் கேட்டது. அவர்கள் உடனடியாகத் தந்து உதவினார்கள் என்று எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Rohrbach+in+Oberoesterreich+at.php", "date_download": "2020-10-28T14:35:03Z", "digest": "sha1:2W4NA4LJIRN5P7SFZJZNXP3JY5AET7PT", "length": 4532, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Rohrbach in Oberösterreich", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுன்னொட்டு 7289 என்பது Rohrbach in Oberösterreichக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Rohrbach in Oberösterreich என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 (0043) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Rohrbach in Oberösterreich உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினா���், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 7289 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Rohrbach in Oberösterreich உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 7289-க்கு மாற்றாக, நீங்கள் 0043 7289-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%87/", "date_download": "2020-10-28T13:51:14Z", "digest": "sha1:YOBOACNAFKRKCOD3C45R65FL5MOUXKEO", "length": 29621, "nlines": 573, "source_domain": "www.neermai.com", "title": "விழித்தெழு விடியலே… | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகாத்திருப்பதும் ஒரு சுகமே காதலில்..\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 17\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 16\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 07\nபீட்சாவின் மேல் சிறிய மேசை எதற்காக வைக்கப்படுகிறது என தெரியுமா\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு போட்டிகள் கவிதை ஜுலை - 2020 விழித்தெழு விடியலே…\nகவிதை ஜுலை - 2020\nஅதன் போது உதித்துக் கொண்ட\nமுந்தைய கட்டுரைஎன்னவனுக்காக ஒரு மடல்\nதமிழ் மீதான தீராக்காதலால் கிறுக்கலென கிறுக்கிக் கொள்கிறேன்… துளிகளையும் கிறுக்கல்களையும்… மிக விரைவில் கவிதைத் தொகுப்பு நூல் ஒன்றினை படைப்பாக வடிக்கவுள்ளேன்... பாடலாசிரியராக சிறிது காலமாய் இசைத்துறையில் நுழைந்துள்ளேன்... ஆர்கலி எனும் முகநூல் பக்கத்திலே தொடர்கதைகள் மற்றும் சிறுகவிதைத்துளிகளை தூறலென துமித்துக் கொண்டுள்ளேன்...\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nகாத்திருப்பதும் ஒரு சுகமே காதலில்..\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/author/sopi/", "date_download": "2020-10-28T15:25:12Z", "digest": "sha1:35LN53K2ORICRPZMOLVSNW7FSCRQM4CU", "length": 15586, "nlines": 263, "source_domain": "www.neermai.com", "title": "Sopi | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகாத்திருப்பதும் ஒரு சுகமே காதலில்..\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 17\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 16\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 07\nபீட்சாவின் மேல் சிறிய மேசை எதற்காக வைக்கப்படுகிறது என தெரியுமா\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு எழுத்தாளர்கள் இடுகைகள் மூலம் Sopi\n2 இடுகைகள் 0 கருத்துக்கள்\nஎனது பெயர் சோபிகா. நான் மட்டக்களப்பு ஊறணியில் வசித்து வருகிறேன். தற்போது பட்டதாரி பயிலுநராக கடமையாற்றி வருகிறேன். கவிதை என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. மனிதனின் மெளன உணர்வுகளை பிரதி பலிப்பது கவிதை என்று சொல்லலாம். அந்த வகையில் எனது உணர்வுகளை அரங்கேற்றுவதற்கு களம் அமைத்து தந்த நீர்மை இணையத் தளத்திற்கு மிகவும் நன்றி..\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-10-28T15:02:29Z", "digest": "sha1:A4DXZ3XRGE2DZQZQLUKWTGSCROGQLZLG", "length": 14083, "nlines": 156, "source_domain": "www.tamilstar.com", "title": "தமிழ்நாட்ட அவன்கிட்டேயிருந்து காப்பாத்தனும்.. விஷாலை ஒருமையில் பேசி கொந்தளித்த இயக்குநர் மிஷ்கின்! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nதமிழ்நாட்ட அவன்கிட்டேயிருந்து காப்பாத்தனும்.. விஷாலை ஒருமையில் பேசி கொந்தளித்த இயக்குநர் மிஷ்கின்\nNews Tamil News சினிமா செய்திகள்\nதமிழ்நாட்ட அவன்கிட்டேயிருந்து காப்பாத்தனும்.. விஷாலை ஒருமையில் பேசி கொந்தளித்த இயக்குநர் மிஷ்கின்\nமிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான படம் துப்பறிவாளன். இதன் தொடர்ச்சியாக ‘துப்பறிவாளன் 2’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் முடிந்தது. அதற்கு பிறகு விஷால் – மிஷ்கின் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால், மிஷ்கின் இயக்குநர் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டார். தற்போது இந்தப் படத்தின் இயக்குநர் பொறுப்பை விஷாலே ஏற்றுக��� கொண்டுள்ளார். இந்நிலையில் பூர்ணா நடிப்பில் உருவாகியுள்ள ‘கண்ணாமூச்சி’ வெப்சீரிஸ் அறிமுக விழாவில் கலந்துக்கொண்ட இயக்குநர் மிஷ்கின் துப்பறிவாளன் 2 சர்ச்சை குறித்து விஷாலை கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசியதாவது:\nஒட்டுமொத்த தமிழ் சமூகமும் விஷாலை மோசமாக பேசும் போதும், பார்க்கும் போதும் அவரை என் தோளில் போட்டு சகோதரனாக பாவித்தேன். என் நிஜ சகோதரனிடம் கூட அவ்வளவு அன்பு செலுத்தவில்லை. அவருக்காக 2-ம் பாகம் எழுதினேன். அதற்கு முந்தைய 3 படங்கள் விஷாலுக்கு தோல்வி. ’துப்பறிவாளன்’ வெற்றி பெற்றது. அந்த படத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 3 கோடி ரூபாய். ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு கதை எழுதச் சொன்னார், எழுதினேன். நிறைய கடன் இருக்கு, தமிழ் மட்டும் வேண்டாம், இந்திய அளவிலான மொழிகளில் எழுதலாம் என்று சொல்லி கோகினூர் வைரத்தை வைத்து கதை எழுதுகிறேன் என எழுதினேன். அந்தக் கதையை கேட்டு விஷாலுக்கு பிடித்து போய் என்னை கட்டிப்பிடித்து அழுதார். இந்த கதை எனக்கு போதும் என்றார். இதை வைத்து என் அனைத்து கடனையும் அடைத்துவிடுவேன் என்றார். வேறு தயாரிப்பாளர் வேண்டாம், நானே தயாரிக்கிறேன் என்றார். அப்போது ஆரம்பித்தது என் தலைவலி.\n19 கோடி முதல் 20 கோடி ரூபாய் வரை செலவாகும். ஆகையால் இந்தப் படத்தை தொடாதே என்றும் தெரிவித்தேன். இல்லை சார், இந்தப் படம் நான் பண்ணுவேன். எனக்கு உதவியாக இருக்கும் என்று சொன்னார். இந்தக் கதையை எழுதுவதற்காக நான் கேட்ட பணம் 7.5 லட்ச ரூபாய் மட்டுமே. அதில் நான் செலவு செய்தது 7 லட்ச ரூபாய் மட்டும் தான். ஆனால், திரைக்கதை எழுத மட்டும் 35 லட்ச ரூபாய் செலவு செய்ததாக தெரிவித்துள்ளார் விஷால். 35 லட்ச ரூபாய் செலவு பண்ணினேன் என்பதை ஆதாரத்துடன் நிரூபக்க வேண்டும். அதற்கு பிறகு 13 கோடி ரூபாய் இதுவரைக்கும் செலவு செய்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். 32 நாட்கள் படப்பிடிப்பு செய்துள்ளேன். ஒரு நாளைக்கு 15 லட்சம் செலவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார். அதன்படி, 32 நாட்களுக்கு 4 கோடியே 50 லட்ச ரூபாய் தான். அதற்கு மேல் 2 கோடி, 3 கோடி என சேர்த்தால் கூட 10 கோடி ரூபாய் வரை தான் வந்துள்ளது. அந்த 13 கோடி ரூபாய் செலவையும் விஷால் நிரூபிக்க வேண்டும்.\nஒவ்வொரு இடத்திலும் அவமானப்படுத்தப்பட்டுள்ளேன். என் தாயை அசிங்கமாக திட்டினார். விஷா���ுக்கு என்ன துரோகம் செய்தேன். நான் செய்த ஒரே துரோகம், அவனிடம் அறத்தோடு இருந்தது தான். அவன் தப்பு பண்ணும் போதெல்லாம், தப்பு பண்ணாதடா என்று சொன்னது தான். அவனுக்காக நல்ல கதை எழுதிக் கொடுத்தது என் தவறு. எந்த தயாரிப்பாளரும் எனக்கு படம் கொடுக்கக் கூடாது என்று சொல்கிறான். என்னால் எங்கேயும் வேலை செய்ய முடியும். நான் யாரிடமும் சென்று பிச்சை எடுக்க மாட்டேன். என் படங்கள் சொல்லும் நான் யார் என்று நான் தயாரிப்பாளர் சங்கத்துக்கோ, இயக்குநர் சங்கத்துக்கோ போயிருந்தால் இன்று போஸ்டர் ஒட்டியிருக்க முடியுமா நான் தயாரிப்பாளர் சங்கத்துக்கோ, இயக்குநர் சங்கத்துக்கோ போயிருந்தால் இன்று போஸ்டர் ஒட்டியிருக்க முடியுமா\nரமணாவும், நந்தாவும் உன்னை நடுத்தெருவில் நிற்க வைப்பார்கள் என்று சொன்னேன். அது தான் நடந்தது. இன்று படம் நின்று போனதற்கு அவர்கள் தான் காரணம். என் தாயைத் திட்டியதற்குப் பிறகு எப்படி படத்திலிருந்து வெளியே போகாமல் இருக்க முடியும். என் தம்பியை அடித்தார்கள். இனி விடமாட்டேன். தமிழகத்தில் நான் மட்டும் தான் அவரை பத்திரமாக பார்த்துக் கொண்டேன். இனி தமிழ்நாட்டை அவரிடமிருந்து நான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். உன் தரப்பில் நியாயம் இருந்தால் வா குருஷேத்ரப் போருக்கு. வா போரிடலாம்”. இவ்வாறு மிஷ்கின் விஷாலுக்கு சவால் விடும் வகையில் பேசினார்.\nகவினுடன் இணைந்த பிகில் பட நடிகை\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Wife-ran-away-with-blacklove-Got-killed-after-10-years-Huge-issue-in-Madurai-19973", "date_download": "2020-10-28T14:41:02Z", "digest": "sha1:VKXEBHXMAN24VEJ5WXEIYNWJGUSUJ6SU", "length": 9112, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "10 வருடங்களுக்கு பிறகு கள்ளக்காதலனுடன் சொந்த ஊர் வந்த மனைவி! நேரில் பார்த்த கணவன்..! பிறகு நேர்ந்த கொரோனா கொடூரம்! - Times Tamil News", "raw_content": "\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத்தார்.\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீது அதிருப்தி.\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் எடப்பாடி\nசூரரைப் போற்று படத்தின் கதை இதுதானா..\nமாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ரத்தக்கொதிப்பை ஏற்படுத்த வேண்டாம். தம...\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\n10 வருடங்களுக்கு பிறகு கள்ளக்காதலனுடன் சொந்த ஊர் வந்த மனைவி நேரில் பார்த்த கணவன்.. பிறகு நேர்ந்த கொரோனா கொடூரம்\nகணவரை பிரிந்து வாழ்ந்து வந்த மனைவி பத்து வருடங்களுக்கு பின்னர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமானது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள உசிலம்பட்டிக்கு அருகே பெரியவாகைக்குளம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் செல்வி. இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே திருமணமான சில ஆண்டுகளிலேயே செல்வி அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருடன் தகாத உறவு வைத்திருந்தார். பின்னர் இருவரும் ஊரை விட்டு வெளியேறி திருப்பூர் மாவட்டத்திற்கு சென்றுவிட்டனர்.\nஅங்கு இருவரும் கணவன்-மனைவி போன்று இணைந்து வாழ்ந்து வந்தனர். ஒரு பனியன் கம்பெனியில் இணைந்து இருவரும் பணிபுரிந்து வந்தனர். இதனிடையே கொரோனா வைரஸ் தாக்குதலினால் மக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்ற வண்ணம் உள்ளனர். ஆகையால் இந்த கள்ளக்காதல் தம்பதியினரும் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.\nமீண்டும் இவர்கள் ஊருக்கு வருவதை தெரிந்துகொண்ட செல்வியின் உறவினர்களான கதிரேசன் மற்றும் அருண்குமார் செல்வியை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி தங்களுடைய கூட்டாளிகளுடன் இணைந்து, இருவரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே செல்வி உயிரிழந்தார்.\nசம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் செல்வியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள க��வல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த சம்பவமானது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது ...\nராமதாஸ் பிரதமர் மோடியை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவுக்கு அழைப்பு.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/143255-panjangam-notes", "date_download": "2020-10-28T13:30:35Z", "digest": "sha1:XNW4UBL72HZBXXKTE4R7CFBBQVH7SRE3", "length": 19115, "nlines": 369, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 28 August 2018 - பஞ்சாங்கக் குறிப்புகள் | Panjangam notes - Sakthi Vikatan", "raw_content": "\nசித்தர்கள் போற்றும் அத்ரி மலை\n - கண் நோய்களைத் தீர்க்கும் மணிமங்கலம் கண்ணன்\nகுபேர யோகம் அருளும் தென்னகத்தின் பாண்டுரங்கன்\nகேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லது\nரங்க ராஜ்ஜியம் - 10\nசிவமகுடம் - பாகம் 2 - 15\nமகா பெரியவா - 10\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/tag/hindu/", "date_download": "2020-10-28T14:59:12Z", "digest": "sha1:A5WHSDMV6ILAND2LWHTC2DHXDB7JXAOE", "length": 85307, "nlines": 317, "source_domain": "hindumunnani.org.in", "title": "hindu Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nகுன்றிருக்கும் இடமெல்லாம் குருசு ✝️ இருக்கும் இடமா\nMarch 12, 2020 பொது செய்திகள்#65ஏக்கர், #Hindumunnani, #அச்சிறுப்பாக்கம், #அராஜகம், #ஆக்கிரமிப்பு, #இந்துமுன்னணி, #காஞ்சி, #கிறிஸ்தவ #மதமாற்றம், #கிறிஸ்தவர்கள், #ஹிந்துமதம், hindu, HRCE, temples, அறநிலையத்துறை, ஆலயம் காக்க, இராம.கோபாலன், மிஷனரிகள்Admin\nகாஞ்சி மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மலைக்கு மிகப்பெரிய வரலாறு உள்ளது.\nஅங்கு 1200 ஆண்டுகள் பழமையான வஜ்ரகிரீஸ்வரர் கோயில் உள்ளது.\nஇந்த மலையின் புனிதத்துவத்தை கெடுப்பதற்காக கிறிஸ்தவர்கள் கோவிலின் அருகிலேயே உள்ள குன்றில் சிலுவையை நட்டு மரியே வாழ்க என்று எழுதி மலையைச் சுற்றியுள்ள பொதுமக்களை கட்டாய மதமாற்றம் செய்தனர்.\nஇந்த சதிக்கு பல வெளிநாட்டு மிஷனரிகள் பண உதவி செய்தன.\nஅதே வஜ்ரகிரி மலையில் சிவ சிவ என்று எழுதியதற்காக இந்துக்கள் மீது வனத்துறை அதிகாரி கிறிஸ்தவர் என்பதால் அபராதம் விதித்தார்.\nகிறிஸ்தவர்கள் மலையை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்கினர். அந்தப்பகுதியின் பஞ்சாயத்து தலைவரை கைக்குள் போட்டுக் கொண்டு பல வகைகளிலும் பணம் கொடுத்து மலை ஆக்கிரமிப்புக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.\nஇந்துமுன்னணி இயக்கம் சார்பாக தொடர்ந்து பலமுறை வீரத்துறவி தலைமையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தியது .\nமேலும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக புகார் செய்தது.\nகோட்டாட்சியர் ,வட்டாட்சியர் , வருவாய்த்துறை அதிகாரி, கிராம நிர்வாக அதிகாரி என அத்தனை அதிகாரிகளையும் சந்தித்து புகார் கொடுக்கப்பட்டது.\nஅந்த நேரத்திலேயே தடுப்பது போன்று கண்துடைப்பு செய்த அதிகாரிகள், கிறிஸ்தவர்கள் இரவில் கட்டிடங்கள் கட்டும்போது கண்டும் காணாமல் இருந்தனர்.\nஆகவே கிறிஸ்தவர்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து கொண்டே இருந்தனர்.\nஐஏஎஸ் , ஐபிஎஸ் என அத்தனை கிறிஸ்தவ அதிகாரிகளும் அநீதிக்கு துணை போயினர்.\nநீதிக்கு ஒரு இந்து அதிகாரியும் துணையில்லை தொடர்ந்து இந்துமுன்னணி இயக்கம் புகார் கொடுப்பதும், போராடுவதுமாக ஆண்டுகள் கடந்து போயின.\nநீதிமன்றத்தை நாடி வழக்கு நடத்தும் வழக்கறிஞர்களுக்கு பணம் கொடுக்கக் கூட இல்லாத சூழ்நிலையில் இந்துக்கள் தவித்தனர்.\nதற்போது கிறிஸ்தவர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ள இடம் சுமார் 65 ஏக்கர் – இரண்டாயிரம் கோடிக்கு மேற்பட்டது.\nஇந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தற்போது வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களின் ஆசியுடன் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.\nஅநீதிக்கு எதிரான போராட்டக் களத்தில் இந்துமுன்னணி…\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்.\nஇது சம்பந்தமாக உதவி செய்பவர்கள் கீழே இருக்கும் தொடர்பு எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nபங்ளாதேஷிகளை வெளியேற்ற கோரி போராட்டம் துவங்கியது- பல மாவட்டங்களில் போராட்டம் நடத்த திட்டம்-மாநிலத் தலைவர்\nகோரி காலவரையற்ற போராட்ட��் துவங்கியது.திருப்பூரில் இந்துமுன்னணியின் தலைமையில் இந்துக்களின்\nபோராட்டம் திருப்பூர் புஷ்பா தியேட்டர் அருகில் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது.சட்டவிரோதமாக பங்ளாதேஷ்\nசுமார் 50 ஆயிரம் பேர் திருப்பூரில் ஊடுருவியுள்ளனர்.அவர்களை கண்டுபிடித்து வெளியேற்றும் வரை இந்தப்\nபோராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அறிவித்துள்ளார்.இந்துக்களே ஒன்று சேருவோம்..\n – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nOctober 31, 2019 பொது செய்திகள்#Hindumunnani, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், #ஹிந்துமதம், hindu, temples, அறநிலையத்துறை, ஆன்மீகம், ஆலயம் காக்க, கோவில் நிலம், கோவில்கள்Admin\n – கோவில் நிலங்களை பட்டா போட்டு வழங்கும் அரசின் முடிவுக்கு இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறது.\nகடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு ஒரு ஆணை பிறப்பித்து இருந்தது. அதில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு, அதற்கான பட்டா வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.\nஇந்துமுன்னணி பேரியக்கம் செப்டம்பர் மாதம் நடைபெற்ற மாநில செயற்குழுவில் கண்டன தீர்மானம் இயற்றி அப்போதே அதனை குறிப்பிட்ட அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அனுப்பியது.\nதற்போது அதே அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில், மீண்டும் தமிழக அரசு கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா போட்டு தருவதாக வாக்குமூலம்( affidavit) தாக்கல் செய்துள்ளது.\nஇதை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.\nஇது திருடனுக்கு விருது வழங்குவது போல கேவலமான செயல் . ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவித்து அவர்களை அரசே அங்கீகரித்தது போல ஆகிவிடும்.\nகோவில்களில் பூஜைகள், திருவிழாக்கள் தடையின்றி நடைபெற நமது முன்னோர்கள் கோவில்களுக்கு நிலங்களை தானமாக தந்து, அதன் வருமானத்தினை கோவில்களுக்கு பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்தனர் .\nஅந்த கோவில் நிலங்களை, சொத்துக்களை பாதுகாக்க அரசால் உருவாக்கப்பட்டது தான் இந்து சமய அறநிலையத்துறை .\nகோவில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்களை அகற்றி, நிலங்களை மீட்டு, தண்டனை வாங்கித் தருவது தான் சரியான நடவடிக்கை .ஆனால் தற்போது நேர��மாறாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nபெரும்பான்மையான ஆக்கிரமிப்பாளர்கள் அரசியல் கட்சியினர் என்பதாலும், அவர்கள் தங்களது பினாமிகளை வைத்து இத்தகைய செயல்களில் ஈடுபடுவதால் அரசு அவர்களை திருப்திப்படுத்த முயல்கிறதோ\nமேலும் உள்ளாட்சித் தேர்தலை கணக்கில்கொண்டு அரசியல் நடத்தும் முயற்சியை அரசு மேற்கொள்கிறதோ\nஏற்கனவே தமிழகத்தில் கோவில்களுக்குச் சொந்தமான 5.25 லட்சம் ஏக்கர் நிலங்களில் 1லட்சம் ஏக்கர் நிலங்கள் காணாமல் போய்விட்ட நிலையில், அரசின் இந்த நிலைப்பாடு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.\nகோவில்களை அழிக்கக்கூடிய இந்த செயலால் பக்தர்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் பெரும் வேதனை அடைந்துள்ளனர் .அரசின் இந்த செயலுக்கு கடும் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர் .\nஆகவே அரசு இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் எனவும், நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வாக்குமூலத்தை(affidavit) திரும்பப் பெற வேண்டும் எனவும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nமேலும் இந்த அடாத செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பக்தர்கள், ஆன்மீக அன்பர்களை ஒன்றிணைத்து மாவட்டம்தோறும் வருகின்ற 4 .11. 19 – திங்கட்கிழமை அன்று ஆட்சேபனை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிட இந்து முன்னணி முடிவு செய்துள்ளது.\nஅதனைத் தொடர்ந்தும் அரசாணையை அரசு ரத்து செய்யாத பட்சத்தில் இந்து முன்னணி மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தை பக்தர்களுடன் சேர்ந்து முன்னெடுக்கும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .\nஇந்து ஓட்டு யாருக்கு .. – இந்து விழிப்புணர்வு கூட்டம்- மாநிலத் தலைவர் அறிக்கை\nஇந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை.. 23.03.19.\nஅன்புடையீர் வணக்கம்.. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு நமது பாரதநாடு. ஜனநாயகத்தின் பிரதிபலிப்பாக மக்கள் வாக்களிப்பதின் மூலம் அரசுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.\nஅந்த வகையில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18 ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நாம் அளிக்கப்போகின்ற வாக்கு நம் நாட்டை, நம் மக்களை பாதுகாக்க வளர்ச்சி அடைய செய்ய இருக்கிறது.\nஇந்த முறை நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இந்து சமுதாயம் ஒற்றுமையுடன் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் மக்கள் நூறு சதவீதம் வாக்களிப்பதன் மூலம் ஜனநாயகம் வளமானதாக மாறும���. தீயவர்கள் வெற்றி பெற முடியாது.\nநாடு முழுவதும் இரண்டு விதமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது மதசார்பற்ற அரசியல் என்ற பெயரில் இந்துக்களுக்கு எதிராக செயல்படுவது வாடிக்கையாகி விட்டது, அதுவும் தமிழகத்தில் கேட்டகவே வேண்டாம் முஸ்லீம் திருமண வீட்டிற்கு சென்று இந்து திருமண முறையை இழிவு படுத்தி பேசுவார் ஒரு தலைவர். இன்னொரு தலைவர் முஸ்லீம்கள் மாநாட்டில் கலந்து கொண்டு இந்து கோவில்களை எல்லாம் இடிக்க வேண்டும் என்று பேசுவார். மற்றும் ஒரு தலைவர் திருப்பதி ஏழுமலையான் சக்தி அற்றவர் என்ற ரீதியிலே பேசுவார். ஸ்ரீ ராமர் ரதயாத்திரை நடந்தால் பயங்கரவாத அமைப்புகளோடு சேர்ந்து மதசார்பற்ற கட்சி தலைவர்கள் தடுப்பார்கள்.\nரம்ஜான் கிருஸ்த்மஸ்க்கு வாழ்த்து சொல்லுவார்கள், விழா எடுப்பார்கள் ஆனால் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, சித்திரை 1 போன்ற இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பார்கள்.\nசமீபத்தில் மதமாற்றத்தை தட்டி கேட்ட ஒரே காரணத்திற்காக அடுத்த 6 மணி நேரத்தில் திருபுவனம் இராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.\nஇந்த மதசார்பற்ற கட்சி தலைவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.. தமிழகத்தில் இந்து இயக்க நிர்வாகிகள் குறிப்பிட்ட மத பயங்கரவாதிகளால் தாக்கி கொல்லப்படுவது வாடிக்கையாகிவிட்டது. எப்போதெல்லாம் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறதோ அப்போதெல்லாம் மதசார்பற்ற தலைவர்கள் அமைதியாகி விடுவதோடு தேர்தல் நேரத்தில் இதே கொலை கும்பலோடு கூட்டணி சேர்ந்து கொண்டு இந்துக்களுக்கு மதசார்பற்ற வகுப்பு எடுப்பார்கள்.\nஅரசியல் கட்சிகளின் இந்த இந்து எதிர்ப்பு நிலையை மாற்ற இந்து முன்னணி பேரியக்கம் தொடர்ந்து இந்து சமுதாய விழிப்புணர்வு பணியை செய்து வருகிறது. இந்து முன்னணி தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி அல்ல என்றாலும் தேர்தல் நேரத்தில் நாம் ஒற்றுமையோடு வாக்களிக்க வேண்டும் என்பதை தொடர் பிரச்சாரமாக செய்து வருகிறது. இதன் காரணமாக தற்போது மெல்ல மெல்ல தமிழகத்தின் நிலை மாறி தமிழகத்தின் பல இடங்களில் இந்து ஓட்டு வங்கி உருவாகி வருவதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது.\nகோவில் பாதுகாப்பு, இயற்கை விவசாயம், நாட்டுப் பசு பாதுகாப்பு, சேவை மையம், கல்வ�� நிலையங்கள் துவங்க சலுகை, மதமாற்ற தடைசட்டம், பயங்கரவாத அழிப்பு, தேச விரோத ஊடகங்கள் மீது நடவடிக்கை போன்ற கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அனைத்து கட்சிகளுக்கும் இந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி இராம.கோபாலன் அனுப்பியுள்ளார்.\nஇந்த கோரிக்கை நிறைவேற அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறித்தியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யவும்,\nஇந்து ஓட்டு யாருக்கு .. என்ற “இந்து விழிப்புணர்வு ஊழியர் கூட்டம்”\nஇந்து முன்னணி சார்பில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இந்து முன்னணி தொண்டர்கள், அன்னையர்கள், ஆதரவாளர்கள், அனுதாபிகள், இந்து உணவாளர்கள் கலந்து கொள்வார்கள்.\nதிருப்பூர் நாடாளுமன்றம் திருப்பூர் தெற்கு வடக்கு ஆகிய சட்ட மன்றங்களுக்கு\nமார்ச் 26ம்தேதி மாலை 5.00 மணிக்கு திருப்பூர் வித்யாகார்த்திக் மண்டபத்தில் நடைபெறும்.\nபவானி, அந்தியூர், பெருந்துரை, கோபி ஆகிய சட்டமன்றங்களுக்கு மார்ச் 31ம் தேதி காலை கவுந்தப்பாடியிலும் நடைபெறவுள்ளது.\n27.3.19 மாலை 5.00 மணிக்கு வைஸ் திருமணமண்டபத்தில் சூலூர், பல்லடம் ஆகிய சட்ட மன்றங்களுக்கும்.,\n29.3.19 மாலை சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு தெற்கு ஆகிய சட்டமன்றங்களுக்கும்\nபொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு 31.3.19 அன்று மாலை பொள்ளாச்சியிலும் கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன.\nபெருமைமிகு ஊதியூர் கொங்கண சித்தர் கோவிலில் இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வழிபாடு..\nஇந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அவர்கள் ஊதியூரில் உள்ள கொங்கன சித்தர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.\nபின்பு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயிலில் வழிபாடு செய்துவிட்டு, அருகில் உள்ள செட்டி தம்பரான் சித்தர் ஜீவசமாதி அடைந்த இடத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலையையும் வழிபட்டார்.\nகொங்கன சித்தர் – இவர் 18 சித்தர்களில் ஒருவராவார். இவர் ஊதியூர் மலையில் சுமார் 800 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு திருப்பதி சென்று ஜீவசமாதி அடைந்தார் என கூறப்படுகிறது. இவர் உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயிலை நிறுவி வழிபட்டு வந்துள்ளார். இக்கோயிலுக்கு மிக அருகாமையில் இவர் தியானம் செய்த குகை உள்ளது. அங்கு செல்லும் அனைத்து பக்தர்களும் இந்த குகையை பார்த்து விட்டு செல்கின்றனர். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு கசாயம் கொடுக்கபடுகிறது. இந்த கசாயம் பல நோய்களுக்கு நிவாரணி எனவும் கூறப்படுகிறது.\nஊதியூர் உத்தண்ட வேலாயுத சுவாமி – இக்கோயில் பழனியில் உள்ள தெண்டாயுதபாணி கோயிலுக்கு நிகரான சக்தி பெற்றதாகும். இது முகலாயர் ஆட்சி காலத்தில் மிகவும் பிரபலமானதாக திகழ்ந்ததாகவும், திப்பு சுல்தான் என்ற முகலாய மன்னன் வேலாயுத சுவாமி திருவுருவச்சிலையின் தலை, கை , கால்களில் வெட்டியதாகவும், இதனால் கோபமுற்ற சித்தர்கள் திப்புசுல்தானை நீ இந்த சிலையை எப்படி வெட்டினாயோ அதுபோலவே எத்தை முறை வெட்டினாயோ அத்தனை மாதங்களில் இறப்பாய் என சாபம் கொடுத்ததாகவும் அதுபோலவே திப்புசுல்தான் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இன்று இந்த கோயிலில் அந்த வெட்டுப்பட்ட சிலை உள்ளது. இந்த கோயிலுக்கு சுமார் 1200 ஏக்கர் நிலமும் உள்ளது.\nசெட்டி தம்பிரான் – இவர் கொங்கன சித்தரின் சீடராவார். இவர் சுமார் 800 ஆண்டுகள் ஊதியூர் மலையில் வாழ்ந்ததாகவும் பின்பு தியான நிலையிலேயே ஜீவசமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இன்றும் இவர் தியானம் செய்த குகையை பக்தர்கள் வழிபட்டு கொண்டுள்ளனர். அக்குகைக்குயிலிருந்து கொங்கன சித்தர் குகைக்கும் பழனியில் உள்ள போகர் தியானம் செய்யும் குகைக்கும் சுரங்க பாதை உள்ளதாக கூறப்படுகிறது.\nதிமுகவில் இருக்கும் தன்மானமும், சுயமரியாதை உள்ள இந்துக்கள் அக்கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் – வீரத்துறவி பத்திரிகை அறிக்கை\nFebruary 3, 2019 பொது செய்திகள்#antihindu, #இந்துவிரோதி, #ஹிந்துமதம், hindu, Hindumunnani, திருட்டு திராவிடம், ஸ்டாலின்Admin\nதிமுக திருந்தாத கட்சி, திமுகவில் இருக்கும் தன்மானமும்,\nசுயமரியாதை உள்ள இந்துக்கள் இதனை உணர்ந்து, அக்கட்சியிலிருந்து வெளியேற வேண்டும்..\nதிராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின், நேற்று ஒரு இஸ்லாமிய திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு, இந்துக்களின் வேள்வி திருமண சடங்கை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார், திமுக திருந்தவே திருந்தாது என்பதை இவரது பேச்சு வெளிப்படுத்துகிறது.\nதிமுகவின் தலைவராக இருந்தவரும், ஸ்டாலினின் தந்தையுமான கருணாநிதி, ரம்ஜான் நோன்பு கஞ்சி குடித்துவிட்டு, இஸ்லாத்தை புகழ்ந்து பேசியிருக்கலாம். ஆனால், அங்குபோய் இந்துக்களின் பழக்க வழக்கங��களை கேலி செய்து புண்படுத்துவார். அந்த வழியில், தற்போது ஸ்டாலின் செயல்பட்டுள்ளார்.\nஈவெரா காலம், கருணாநிதி காலம் மாதிரி இப்போது இந்து சமுதாயம் இல்லை என்பதை திமுகவிற்கு இந்து முன்னணி தெரிவித்துக்கொள்கிறது. இந்து என்றால் திருடன் என்று பேசிய கருணாநிதி மீதான வழக்கு இன்னமும் நிலுவையில் தான் இருக்கிறது. அதனை எதிர்கொள்ளாமல் என்னவெல்லாம் சாமாதானமாக பேசினார் கருணாநிதி என்பதை இந்து சமுதாயம் மறக்கவில்லை. திமுகவில் இருக்கும் சுயமரியாதையும் தன்மானமும் உள்ள இந்துக்கள் சூடு சொரணையோடு வாழ வேண்டுமானால், ஸ்டாலின் பேச்சிற்குக் கண்டனத்தை தெரிவிக்க வேண்டுகிறோம்.\nதமிழ் இலக்கியங்கள் ஐவகை திருமணங்களை குறிப்பிடுகிறது. தமிழ் இலக்கியங்களிலும், புராணங்களிலும் வேள்வி திருமண சடங்கு உள்ளது. அது அறிவியல் பூர்வமான சடங்கு. அதே சமயம் பலவகையான திருமண சடங்குகள் இந்து சமுதாயத்தில் இருக்கிறது. இதனை எல்லாம் இந்து திருமண சட்டம் ஏற்றும் கொண்டுள்ளது. திருமணத்தை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று எந்த ஒரு நபரும் இந்து சமுதாயத்தில் குறிக்கீடு செய்ய முடியாது. அவரவர் சமுதாய வழக்கத்தை அவரவர் குடும்பமே முடிவு செய்கிறது.\nதிமுக தலைவர் நடத்தும் திருமண சடங்கான, திருமண விழாவை எழவு வீடாக நினைத்து தனது சொந்த கருத்தையும், கட்சி அரசியலையும் புகுந்தும் அநாகரிக திருமணமும் இந்து திருமணத்தின் படிதான் நடந்து வருகிறது. கிறிஸ்தவ, முஸ்லீம் சமுதாய திருமணங்களில் திமுக தலையீடவும் முடியாது, அந்த மதங்கள் அதற்கு இடமும் தருவதில்லை. அங்குபோய் கலந்துகொள்ளலாம், அந்த அளவு மட்டுமே திமுக தலைவருக்கு அவர்கள் அனுமதி அளிப்பார்கள். திருமணத்தை நடத்துவது பாதிரியார், முல்லா மௌல்வி போன்றோர் தான்.\nஇஸ்லாமிய திருமண வரவேற்பு விழாவிற்கு போனதற்கு, திமுகவின் பாணியில் அங்கு இல்லாத நிக்காஹ் செய்து கொண்ட தம்பதிகளை வாழ்த்திவிட்டு, பிரியாணி சாப்பிட்டுவிட்டு வந்திருக்க வேண்டும். அங்கு போய் இந்து திருமணங்களைப் பற்றி கேவலமாக பேசியிருப்பது ஸ்டாலின், திமுகவை இந்து விரோத கட்சியாக கொண்டு செல்லவே விரும்புகிறார் என்பதை காட்டுகிறது.\nகிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் அவரவர் மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தினால், வெகுண்டெழுகிறார்கள். ஆனால் இந்துக்கள் அமைதியாக இருப்பதால் கோழைகளாக நினைத்து, ஸ்டாலின் போன்றவர்கள் நடந்துகொள்கிறார்கள்.\nஅரசியல் கட்சி என்பது அனைவருக்கும் பொதுவானதாக, அனைத்து சமூகத்தையும் மதித்து செயல்பட வேண்டும், கருத்து தெரிவிக்க வேண்டும். திமுக திருந்தாத கட்சி, அதன் இறுதி அத்தியாயத்தை எழுதவே ஸ்டாலின் இதுபோல் நடந்துகொள்கிறார் என கருதுகிறோம்.\nதிமுக தலைவர் ஸ்டாலின் பேச்சை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. ஸ்டாலின் தனது பேச்சிற்கு இந்து சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என கோருகிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nசசிகலா டீச்சர் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்- வீரத்துறவி இராம.கோபாலன்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டி மலையேறி கொண்டிருந்த இந்து ஐக்கிய வேதிகா (கேரள இந்து முன்னணி) தலைவர் திருமதி. சசிகலா டீச்சர் அவர்கள் மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்..\nசபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், இருமுடி கட்டியாகிவிட்டது என்றால், அவர்கள், எந்தத் தடைகளையும் தாண்டி சபரிமலை நோக்கி நடை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது மரபு. கேரள இந்து ஐக்கிய வேதிகா தலைவர் திருமதி. சசிகலா டீச்சர் அவர்கள், இருமுடி எடுத்து நடைபயணமாக சபரிமலை சென்று கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில் மரக்கூட்டம் எனும் பகுதியில் வைத்து கைது செய்துள்ளது கேரள காவல்துறை. இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 13 பேரும் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள அரசே காரணம். இது தனி மனித சுதந்திரத்தையும், மத வழிபாட்டு உரிமையையும் பறிக்கும் செயல். இந்து சம்பிரதாயத்தைக் கேவலப்படுத்தும் இத்தகைய நடவடிக்கைகளால் மக்கள் கொந்தளித்துபோய் உள்ளனர். இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.\nசபரிமலையின் புனிதம் காக்க நடைபெறும் போராட்டம், ஜனநாயக ரீதியாலானது. இந்த மக்கள் போராட்டத்தை முடக்க கம்யூனிஸ்ட் கட்சி நினைக்கிறது. இதற்காக, தீய நோக்கமும், தகாத செயல்பாடும் கொண்ட பெண்கள் இவர்கள் எனத் தெரிந்தும், அவர்களை சபரிமலைக்கு கொண்டு செல்ல முனைப்பு காட்டுகிறது. இது ப���்தர்களின் மனங்களை புண்படுத்தி, சபரிமலை புகழைக் கெடுக்க நடக்கும் சர்வதேச சதி\nஎல்லா வயது பெண்களும் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மக்கள், பக்தர்கள் ஏற்கவில்லை. இது பாலின பாகுபாடு இல்லை என்றும், இந்தத் தீர்ப்பு மத வழிபாட்டில் தலையிடும் செயல் எனவும், மேல் முறையீடு (சீராய்வு) மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான சீராய்வு மனு என்பதால், உச்சநீதி மன்றம், தனது தீர்ப்பினை நிறுத்தி(ஸ்டே) வைக்க ஆணை பிறப்பித்திருக்க வேண்டும். இதுதான் நியாயமான செயல்பாடாகும்.\nகிராமத்தில் ஒரு கதை உண்டு, ஒரு கொடுங்கோலன், சர்வாதிகாரியாக இருந்தான். அந்த கிராமத்தில் அவன் வைத்ததே சட்டம் என்று செயல்பட்டான். ஒரு பெண் குற்றம் இழைத்ததாக பழி சுமத்தி, அவளை வீதியில் நிர்வாணமாக அழைத்து செல்ல உத்திரவிட்டான். அமைதியான கிராமத்தினர் அவனுக்கு முடிவு கட்ட நினைத்தனர். அவனுக்கு பாடம் புகட்ட முடிவு செய்தனர். கிராமத்தினர் அனைவரும், வீதியின் இருபுறமும் நிற்போம். அந்தப் பெண்ணை அழைத்து செல்லும்போது அனைவரும் நமது கண்களை மூடிக்கொள்வோம். அவனது கூலிப்படை அப்பெண்ணை வேண்டுமானால் நிர்வாணப்படுத்தலாம், நமது கண்களை திறக்க வைக்க முடியாது என்று கூறி செயல்பட்டனர். கிராமத்தினரின் அமைதியான இந்த செயல்பாட்டால், அந்த கொடுங்கோலன் வெட்கி தலைகுனிந்து, கிராமத்தைவிட்டே ஓடிபோனான் எனக் கூறுவார்கள். அதுபோலத்தான், பக்தர்கள் ஜனநாயக வழியில், அமைதியான முறையில் போராட்டத்தை தொடர்கின்றனர். ஆனால், இடதுசாரி கட்சிகளும், இடதுசாரி சார்பு ஊடகங்களும் அறப்போராட்டத்தில் வன்முறையை ஏற்படுத்த தொடர்ந்து இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்துக்களின் நம்பிக்கைகளுக்கு எந்த மதிப்பும் கொடுக்கமாட்டோம் என கேரள மாநில அரசாங்கமும், போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகளும் நடந்துகொள்வது ஆபத்தானது. மக்கள் உணர்வுகளை மதிக்க மறுக்கின்ற அரசை, மக்கள் ஜனநாயக ரீதியாக தூக்கி எறிவார்கள் என்பது நிச்சயம்.\nபல லட்சம் மக்கள், பல இன்னல்களை சந்தித்த போதும் தொடர்ந்து உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அறப்போராட்டம் நடத்தி வருவதை கருத்தில் கொண்டு, உச்சநீதி மன்றம் உடனே தனது தீ���்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்து முன்னணி கோரிக்கை வைக்கிறது.\nகேரள நீதிமன்றம் தலையிட்டு, கைது செய்யப்பட்ட திருமதி. சசிகலா டீச்சர் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய, கேரள மாநில அரசிற்கு உத்திரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nசில மாதங்களாக கேரளாவில் நடைபெற்று வரும் அசாதாரணமான சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கும் விதத்தில் இருப்பதை கவனத்தில் கொண்டு, கேரள உயர்நீதிமன்றம் மற்றும் மாநில கவர்னர் ஆகியோர் பொது அமைதியை ஏற்படுத்தவும், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் மாநில அரசு செயல்பட அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nNovember 13, 2018 கோவை கோட்டம், பொது செய்திகள்#Hindumunnani, #ஹிந்துமதம், hindu, hindus, Meenakshi Amman, temples, அஸ்வபூஜை, ஆண்டாள் திருக்கல்யாணம், ஆன்மீகம், கஜபூஜை, குடும்ப சங்கமம், கோபூஜை, மகாயாகம், மீனாட்சி திருக்கல்யாணம், விழாAdmin\nஇந்துமுன்னணி நிறுவனர் திரு.இராம.கோபாலன் அவர்கள் துவக்கிவைக்க..\n#இந்துமுன்னணி பேரியக்கத்தின் சார்பாக திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் டிசம்பர் 23,24,25 ஆகிய தேதிகளில்\n#ஆண்டாள்திருக்கல்யாணம் ஆகிய ஆன்மீக வைபவங்கள் நடைபெற உள்ளன.\nஇந்த மூன்று நாள் பெருவிழாவின் முத்தாய்பாக மகாலட்சுமியின் 16 அம்சங்கள் மற்றும் மகாலட்சுமி மகாவிஷ்ணுக்கான #சோடஷமஹாலட்சுமிமஹாயாகம் 24 அன்று துவங்கி 25 ஆகிய இரண்டுநாட்கள் தொடர் யாகமாக நடைபெறவுள்ளது.\nஇதற்கான 360 அடி நீளம் 60 அடி அகலம் 4 அடி உயரத்தில் பிரம்மாண்டமான யாக குண்ட மேடை தயாராகிறது.\nஇதில் 17 பிரம்மாண்ட ஹோம குண்டங்கள் நிர்மானிக்கப்படுகின்றன. வரலாற்றில் இதுவரை நடைபெற்றிராத இந்த யாகத்தில் பங்கு கொள்வது மிகப்பெரும் புண்ணியம்.\nஇந்த மாபெறும் நிகழ்ச்சியில் பெருவாரியான மக்கள் கலந்துகொள்ள வேண்டும் என்பதர்காக மகாயாக விளக்க நான்கு #மஹாலட்சுமிரதம் கோவை காந்திபார்க் அருகில் 13/11/2018 இன்று காலை 10 மணியலவில் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.\nஇதனை தொடர்ந்து நான்கு ரதங்கலும் கோவை திருப்பூர் ஈரோடு நீலகிரி ஆகிய மாவட்டங்கலுக்கு மகாயாக பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளது.\nஅதுசமயம் மஹாயாக வேள்விகுண்டம் அமைத்திட 1.5 லட்சம் செங்கற்களும் யாகத்திற்கு சுத்தமான பசு நெய்யையும் வரக்கூடிய ரதத்தில் வழங்கிடவும் பக்தர்களு���்கு வேண்டுகோள் விடுக்கிறோம்\nமூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆன்மீக வைபவத்தில் நமது குடுபத்தோடு கலந்து கொண்டு மஹாலட்சுமியின் பரிபூர்ண அருள் பெறும்படி இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது…\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்..\nOctober 2, 2018 பொது செய்திகள்#Hindumunnani, #ஹிந்துமதம், hindu, temples, உச்சநீதிமன்றம், சபரிமலை, பண்பாடு, ஹிந்து மதம்Admin\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் எந்த வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்ற உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு..\nஇந்த நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்..\nசபரிமலை ஐயப்பன் கோயில், பாரதத்தின் பழம்பெருமை வாய்ந்த கோயில்களில் ஒன்று. இதற்கு வரலாறு, புராணகால சான்றுகள் ஏராளமாக இருக்கின்றன. இது தொன்றுதொற்று வரும் பாரம்பர்யம். காட்டிற்கும், மலைக்கும் நடுவில் அமைந்துள்ள கோயில் இது. சுவாமி ஐயப்பன் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பவர். ஐயப்பனுக்கு விரதம் இருந்து வந்து வணங்குவது என்பது பல நூறு ஆண்டுகளாக தொன்றுத்தொட்டு நடைபெற்று வரும் வழிபாட்டு முறை. கோயிலின் தாத்பர்யம் பாலினப் பாகுபாடு ஏற்படுத்துகிறது என்பது முரண்பட்ட பார்வை. பெண்கள் 10 வயதிற்கு முன்பும், 50 வயதிற்கு பிறகும் ஐயப்பனைத் தரிசிப்பதை, யாரும் தடுக்கவில்லை. அதுமட்டுமல்ல, தென் தமிழ்நாடு முழுவதும் எல்லா ஊர்களிலும் ஐயப்பனுக்குக் கோயில் இருக்கிறது, இன்னும் சொல்லப்போனால், பல கோயில்களில் தனி சன்னதியும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இப்படி பல நூறு கோயில்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் வழிபாட்டு முறையே பெரும்பாலான ஐயப்பன் கோயில்களிலும் நடத்தப்படுகின்றன. அங்கெல்லாம் எந்தக் கட்டுப்பாடும் விதிப்பதில்லை. வழிபட விரும்புவோர் மற்ற எந்த ஐயப்பன் கோயிலிலும் சென்று வழிபட முடியும்.\nஎல்லா வயது பெண்களும் இக்கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும். பாலின பாகுபாடு கூடாது என்று வழக்குத் தொடுத்தவர் ஒரு முஸ்லீம், யாருடைய விருப்பத்திற்காக இந்த வழக்கை தொடுத்தார் என்பது ஒவ்வொருவரின் மனதில��ம் எழும் கேள்வியாக இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட பெண்கள்கூட இவ்வழக்கிலிருந்து விலகிவிட்டனர். இது பொதுநல வழக்கு என்றாலும், ஒரு பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்கள் இல்லாமல், சம்பந்தப்படாதவரின் கருத்திற்காக அடுத்தவர்களின் விஷயத்தில் மூக்கை நுழைப்பது என்பது வெற்று அரசியல் என்றே பார்க்க முடியும்.\nஇந்த வழக்கை விசாரித்த நான்கு ஆண் நீதிபதிகள் ஒரு தீர்ப்பையும், பெண்மணியான நீதிபதி இந்து மல்ஹோத்ரா ஒரு தீர்ப்பையும் கூறியிருக்கிறார். உண்மையில் பெண் நீதிபதி அவர்களின் தீர்ப்பே இந்த விஷயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம், அவர் தீர்ப்பில் தெரிவித்துள்ள கருத்து மிகவும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயமும்கூட. மத வழிபாட்டில் பாகுபாடு எனக் கூறுவது சரியல்ல. இந்திய சாசனம் தந்துள்ள வழிபாட்டு உரிமையில் உச்சநீதி மன்றம் தலையீட முடியாது என்பன போன்ற அவர் கூறிப்பிட்டுள்ளவை மிகவும் கவனிக்கத்தக்கது. அதுமட்டுமல்ல, ஒரு பெண் நீதிபதி, தனது தீர்ப்பில் துல்லியமாக குறிப்பிட்டுள்ளது, பெண்கள் வழிபாட்டு உரிமை சம்பந்தமானது. எனவே, உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பை தானே மறு ஆய்வு செய்ய வேண்டும்.\nகட்டுப்பாடே இருக்கக்கூடாது என நீதிமன்றம் கூற முடியாது. எந்த இடத்திற்கும் ஒழுங்கு, கட்டுப்பாடு, வரன்முறை என்பது இருக்கிறது. உதாரணமாக, நீதிபதி முன்பு கைநீட்டி பேசவதோ, சத்தமாக பேசுவதையோகூட நீதிமன்றம் அனுமதிப்பதில்லையே ஏன் நீதிபதியும் மனிதர்தானே என்று முறைதவறி நடப்பேன் என ஒருவர் முனைந்தால், நீதிமன்றத்தின் மாண்பு குலைந்துபோகாதா ஒருவரின் உடல் மொழி அது, அதனை எப்படி நீதிபதி கட்டுப்படுத்துவார் ஒருவரின் உடல் மொழி அது, அதனை எப்படி நீதிபதி கட்டுப்படுத்துவார் அது தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் விஷயம் என பேசினால் விதண்டாவாதமாகத்தானே பார்க்கமுடியும் அது தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் விஷயம் என பேசினால் விதண்டாவாதமாகத்தானே பார்க்கமுடியும் அதுபோலத்தான் வழிபாட்டில் கட்டுப்பாடு என்பதை, பாகுபாடு என எடுத்துக்கொண்டு பேசுவதும் என்பது பொதுமக்களின் கருத்தாகும். சமய வழிபாட்டில் சட்டத்தின் பார்வைகொண்டு தீர்ப்பு சொல்வது தவறான முன் உதாரணமாகிவிடும்.\nஜனநாயகத்தின் நான்கு தூண்களும் மக்களின் நம்பிக்கையை இழந்துவருவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. கடைசி தீர்வாக மக்களால் கருதப்பட்டவை நீதிமன்றங்கள். ஆனால், இப்போதோ, மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் முதல் இடமாக அது மாறிவருவது கவலை அளிக்கிறது. மக்கள், நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையை இழப்பது பெரும் தீங்காகிவிடும்.\nஇதனால் தான், பொது மக்கள் ஆங்காங்கே, ஐயப்பன் வழிபாடு சம்பந்தமான தீர்ப்பிற்கு தங்களின் அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் கோயில்களில் வழிபாடு நடத்தியும், பொது இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியும் வருகிறார்கள்.\nபக்தர்கள் இந்தத் தீர்ப்பிற்கு தங்களது ஆட்சேபணையைத் தெரிவிக்கும் விதத்தில் கோயில்களில் தீபம் ஏற்றி பொது பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம். ஒவ்வொரு ஊரிலும் இருக்கின்ற ஐயப்ப குருசாமிகள் இணைந்து இந்தப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைத்திட பக்தர்களை ஒருங்கிணைத்து நமது சமய உணர்வினை வெளிப்படுத்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.\nகேரள மாநில அரசும், மத்திய அரசும், இந்திய குடியரசு தலைவரும் இவ்விஷயத்தில் தலையிட்டு, இப்பிரச்னைக்கு தார்மீக ரீதியில், மக்களின் சமய உணர்வுகளை மதித்துத் தீர்வு காணவேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nவீரத்துறவி பத்திரிகை அறிக்கை – 35ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி சமுதாய ஒற்றுமைப் பெருவிழா\nAugust 22, 2018 பொது செய்திகள்#chathurthi2018, #Hindumunnani, hindu, இந்துமுன்னணி, இராம.கோபாலன், மக்கள் விழா, விநாயகர், விழாAdmin\n35ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி பெருவிழா..\nவீட்டிலும், கோயில்களிலும் கொண்டாடி வந்த விநாயகர் சதுர்த்தி விழாவை, வீதியில் வைத்து கொண்டாட வைத்து, மக்களுக்கு சுதந்திர உணர்வை ஏற்படுத்தி வெற்றி கண்டார் பாலகங்காதிர திலகர்.\nஅதுபோல தமிழகத்தில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில், இந்து சமுதாய ஒற்றுமைக்கும், எழுச்சிக்கும் முப்பத்திநான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறிய விநாயகரை வைத்து திருவல்லிக்கேணியில் துவக்கிய விநாயகர் சதுர்த்தி திருவிழாவானது தமிழகம் முழுவதும், ஒரு லட்சத்திற்கு மேல் விநாயகர் வைத்து வழிபடும் மக்கள் விழாவாக நடைபெற்று வருகிறது.\nஇந்த மாபெரும் வெற்றிக்கு விநாயகர் பெருமானின் அருளும், மக்களின் ஆதரவும் தான் காரணம். இந்த ஆண்டு, இவ்விழாவானது இரண்டு லட்சத்தை அடையப்போகிறது.\nஇந்து சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை களைந்து, மக்களை ஒற்றுமைப்படுத்தும் பெருவிழாவாக விநாயகர் சதுர்த்தி திருவிழா அமைகிறது.\nஒவ்வொரு பகுதியிலும் அங்கே வாழும் இளைஞர்கள், தாய்மார்கள் இணைந்து இந்த விழாவை நடத்துகின்றனர். இதனால், பகுதி வாழ் பொதுமக்களிடம் இணக்கமான சூழலும், ஒருமைப்பாட்டுணர்வும், தேசபக்தியும் ஏற்பட்டு வருகிறது.\nமுதலில் சாதாரணமாக விழா குழு ஒன்றை அமைத்து நடைபெற்று வந்தது. தற்போது குழுவினர் மொத்தமும் காப்புக் கட்டி, ஐயப்பனுக்கு மாலை போடுவதுபோல விநாயகருக்குப் பிரார்த்தனை செய்து மாலை அணிந்து, விழா ஆரம்பிப்பதற்கு முன்னரே விரதத்தைத் தொடங்கி, விழா முடியும் வரை விரதம் இருக்கிறார்கள்.\nவிசர்ஜன ஊர்வலம் சீராக செல்ல, பாதுகாப்பு அணியென சீருடை அணிந்த இளைஞர்கள் ஊர்வலத்தினரை ஒழுங்குப்படுத்தி அமைதியான முறையில், கட்டுப்பாடான வகையில் ஊர்வலம் செல்ல வழி செய்கிறார்கள்.\nகேரள மாநிலம் முழுவதிலும், தமிழகத்தில் சில மாவட்டங்களிலும் ஏற்பட்ட, மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட ஆர்.எஸ்.எஸ். சேவாபாரதி அமைப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்கள் இடைவிடாது சேவையாற்றி வருகின்றார்கள். அவர்களுடன் இணைந்து, இந்து முன்னணி பொறுப்பாளர்களும் சேவைப்பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இயல்பு நிலை திரும்பி மக்கள் நிம்மதியோடு வாழ்ந்திட விநாயகப் பெருமானைப் பிரார்த்திப்போம்.\nவருடத்திற்கு ஒரு முறை, நாள் கணக்கில் நடைபெறும் இந்த விநாயகர் சதுர்த்தியால் மக்களிடையே ஏற்படும் நல்ல மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, மகராஷ்டிரா உள்பட பல மாநிலங்களில் அரசும், நீதிமன்றமும், காவல்துறையும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதை நாம் பார்க்கிறோம்.\nஅதுபோல, இந்த ஆண்டு, தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவிற்கு தமிழக அரசும், காவல்துறையும், அரசு அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு நல்கிட இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஊடக நண்பர்களும், தேசிய, தெய்வீக சிந்தனை கொண்ட ஆன்மிக பெரியோர்களும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்புடன் நடைபெற ஆதரவை வழங்கிட வேண்டுகிறோம்.\nதமிழகத்திலும், கேரள மாநிலத்திலும், பாரத தேசத்திலும், உலகத்திலும் உள்ள எல்லா மக்களும��, எல்லா நலன்களையும் பெற்று, அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ எல்லாம் வல்ல விநாயகப் பெருமானை ப்ரார்த்திக்கிறோம்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nகள்ளக்குறிச்சி வீரசோழபுரம் கோயில் நிலத்தை அரசுக்கு தாரை வார்ப்பதை கண்டிக்கிறோம் – மாநிலச் செயலாளர் மனோகர்\nஇந்துப் பெண்களை இழிவு படுத்திய திருமாவளவனுக்கு கண்டனம் MP ஆக நீடிக்க அருகதை அற்றவர் – அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை\nசமுதாயப் பிரச்சினையை தீர்த்து வைத்து இணக்கம் கண்டது இந்துமுன்னணி – V.P. ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர்\nகார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்து, கருத்து சுதந்திரத்தை முடக்க நினைக்கும் காவல்துறையின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் – மாநில செயலாளர் மணலி மனோகர்\nமாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களுடைய தாயாரின் மறைவிற்கு இந்துமுன்னணி ஆழ்ந்த இரங்கல் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை\nகள்ளக்குறிச்சி வீரசோழபுரம் கோயில் நிலத்தை அரசுக்கு தாரை வார்ப்பதை கண்டிக்கிறோம் – மாநிலச் செயலாளர் மனோகர் October 26, 2020\nஇந்துப் பெண்களை இழிவு படுத்திய திருமாவளவனுக்கு கண்டனம் MP ஆக நீடிக்க அருகதை அற்றவர் – அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை October 23, 2020\nசமுதாயப் பிரச்சினையை தீர்த்து வைத்து இணக்கம் கண்டது இந்துமுன்னணி – V.P. ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர் October 15, 2020\nகார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்து, கருத்து சுதந்திரத்தை முடக்க நினைக்கும் காவல்துறையின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் – மாநில செயலாளர் மணலி மனோகர் October 15, 2020\nமாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களுடைய தாயாரின் மறைவிற்கு இந்துமுன்னணி ஆழ்ந்த இரங்கல் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை October 13, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பா���்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (280) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=111753", "date_download": "2020-10-28T14:23:59Z", "digest": "sha1:PYZFGNWOKDZK33HORJ55AVT5FC2ECKTH", "length": 9448, "nlines": 94, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇந்தியா - சீனா எல்லையில் விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து விபத்து 5 பேர் உயிரிழப்பு - Tamils Now", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்சிபியை வீழ்த்தியது-ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் - தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார் - கீழடியில் தொன்மையான நீளமான செங்கல் சுவர் கண்டுபிடிப்பு - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா மோடிக்கு உத்தவ் தாக்கரே கடும் கண்டனம்\nஇந்தியா – சீனா எல்லையில் விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து விபத்து 5 பேர் உயிரிழப்பு\nஅருணாச்சல பிரதேச மாநிலம் தவாங்கில் இன்று காலை இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து விபத்தில் சிக்கியதில் ராணுவத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். காலை 6 மணியளவில் இந்தியா – சீனா எல்லையில் விபத்து நேரிட்டு உள்ளது.\nஇந்திய விமானப்படைக்கு சொந்தமான, ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட MI-17 V5 ஹெலிகாப்டர் இராணுவ அதிகாரிகளுடன் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசை நோக்கி சென்றுகொண்டு இருந்ததாக, பாதுகாப்பு பேச்சாளர் சுனீத் நியூட்டன் கூறினார்.\nபுதிய விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் விமானப்படையை நவீனமயமாக்க இந்தியா முயற்சித்து வருகிறது ஆனால் கொள்முதல் செயல்முறை மெதுவாக இருந்தது.\nஇந்தியா அதன் இராணுவ உள்கட்டம���ப்புகளை விரிவுபடுத்தி வருகிறது. இது சீனாவின் உயர்ந்த சாலை மற்றும் விமான இணைப்புகள் கொண்ட இடைவெளியைக் குறைப்பதற்காக இப்பகுதியில் உள்ளது.\nகாயம் அடைந்தவர் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார், இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை, விசாரணையில் தெரியவரும் என்று பாதுகாப்பு பேச்சாளர் சுனீத் நியூட்டன் கூறினார்.\nஇந்தியா-சீனா உயிரிழப்பு எல்லை விபத்து விமானப்படை ஹெலிகாப்டர் 2017-10-06\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதமிழகத்தில் கொரோனா அதிகரிப்பு இன்று புதிதாக 5,659 பேருக்கு தொற்று- 67 பேர் உயிரிழப்பு\nஇந்தியா-சீனா கூட்டு அறிக்கை வெளியீடு; எல்லையில் படைகளை குவிப்பதை நிறுத்த முடிவு\nபோலீஸ் நிலையத்தில் நாள்தோறும் 5 பேர் வீதம் உயிரிழப்பு மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தது குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை; ராகுல் காந்தி கடும் கண்டனம்\nமோடி மயில்களுக்கு உணவளித்த நேரம் போகதான் நாடு மீது கவனம் செலுத்துவார்; ஓவைஸி விமர்ச்சனம்\nசீனா விவகாரம்; பேச்சுவார்த்தை மட்டுமே முன்னோக்கி செல்லும் வழி: இந்திய வெளியுறவுத்துறை செயலாளர்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2013/05/blog-post.html", "date_download": "2020-10-28T14:58:51Z", "digest": "sha1:7B5D35V66GAAGDKV4O4ZWD2QK5BRJCBV", "length": 14032, "nlines": 217, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: கூகிள் அட்சென்ஸ் அப்ளை செய்தவுடனே அப்ரூவல் பெறுவது எப்படி?", "raw_content": "\nகூகிள் அட்சென்ஸ் அப்ளை செய்தவுடனே அப்ரூவல் பெறுவது எப்படி\nஇடுகையிட்டது ALLINALL நேரம் May 02, 2013\nஇந்த வார வாடகை வ‌ருமானம்.(WEEKLY RENTAL PAY OUT)\nஉழைத்தால் உடனடி பேமெண்ட் ( டாஸ்க் மழையில் நனையுங்க...\nபொட்டல்: TORTOISE PORTFOLIO கடந்த வாரம் கணித்ததும்...\nஇன்றைய பாக்கெட் மணி டாஸ்குகள்.\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒர...\nபொட்டல்: WEEKLY TIPS :தங்கமும் வெள்ளியும் இறங்குமு...\nதினம் தினம் ஆன்லைன் வாடகை வருமானம்.\nஅட்சய திரிதையில் நாம் பெற்ற இலாபம்\nபார்ட் டைம் ஜாப��� உடனடியாக 1000 ரூபாய் சம்பாதிக்க.\nஅட்சய திரிதையில் ஆன்லைன் தங்கம் வாங்கி இலாபம் பெற ...\nPTC தளங்களில் செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடா...\nFOREX :கடந்த வார (06 MAY 13) ரிப்போர்ட் ஓர் அலசல்.\nஇங்கே வாருங்கள். தினமும் இலவச தேனீர் விநியோகம்.\nஇன்றே இரண்டாயிரம் ரூபாய் (40 $) சம்பாதியுங்கள்.\nஒரே நாளில் 1000 ரூ ( 20 $) சம்பாதிக்க ரெடியா\nஐந்தே நிமிடத்தில் ஐம்பது ரூபாய் (1$) சம்பாதிப்பது ...\nகூகிள் அட்சென்ஸ் அப்ளை செய்தவுடனே அப்ரூவல் பெறுவது...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)���ாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1)\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1) ஆன்லைன் ஜாப்ஸ் என்றாலே அலர்ஜி என்று கண்மூடித்தனமாக நம்பும் பலரும்...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nஇரண்டாண்டில் இணைய வேலைகளில் ஈட்டிய இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் ஆதாரங்கள்.(2,40,700/-)\nபத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இணைய வேலைகளில் எந்த முதலீடுமின்றி சம்பாத்திக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இங்குள்ளன...\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/10/army_6.html", "date_download": "2020-10-28T13:31:47Z", "digest": "sha1:KRLGOGO2SQMJSEJL67M4Z6SA6ZEXEBLV", "length": 12719, "nlines": 93, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : லொக்டவுன் செய்யவில்லை - காரணத்தை கூறும் இராணுவத் தளபதி", "raw_content": "\nலொக்டவுன் செய்யவில்லை - காரணத்தை கூறும் இராணுவத் தளபதி\n´லொக்டவுன்´ என்பது எளிதான முறை, ஆனால் அது இலங்கை மக்கள் பிழைப்புக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு விதிக்கப்படும் அடக்குமுறையாக அமையும் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n´பிரபல ஊடகம் ஒன்றின்´ நிகழ்ச்சியில் இன்று (06) இணைந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nகொரோனா தொற்றாளி அடையாளம் காணப்பட்டதுடன் உடனடி��ாக நாட்டை முடக்குவது முக்கியமானதல்ல எனவும் மாறாக குறித்த தொற்றாளியை இனம் கண்டு அதனூடாக சமூக பரவலை தடுப்பதே அவசியம் எனவும் இராணுவத் தளபதி கூறினார்.\nமுதல் தொற்றாளரான பெண் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவுடன் மூன்று பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கி பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.\nஅந்த பகுதிகளில் இருந்து அதிகமான மக்கள் வேலைக்கு வருவதனை கருத்தில் கொண்டே மூன்று பொலிஸ் பிரிவுகளுக்கு மாத்திரம் இவ்வாறு ஊடரங்கு அமல்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.\nஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே அந்த பகுதிகளில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.\n´குறித்த ஆடை தொழிற்சாலையில் 1400 பேர் தொழில் புரிகின்றனர். 400 பேர் துப்புரவு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்களில் 495 பேரைத் தவிர மற்ற அனைவரும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ளனர். மீதமுள்ள 495 பேர் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வசிக்கின்றனர். ஆகவே அவர்களின் தொழிலை இடைநிறுத்தினால் பாதிப்பு ஏற்படும்.\nதொழிற்சாலை பகுதிகளை விட்டு வெளியேறியவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு, நேற்றிரவு முதல் 125 க்கும் மேற்பட்டவர்களை இராணுவத்தினால் பராமறிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஎஞ்சியவர்களில் பெரும்பாலானோர் இந்த பகுதியில் வசிக்கின்றனர். அதன் காரணமாகவே நாம் இது போன்ற ஒரு சூழ்நிலையில் முழு முடக்கத்தை அமுலாக்கவில்லை. அதனை செய்வது மிகவும் எளிதானது, ஆனால் அது நாடு முன்னேறும் வழியாக அமையாது´ என்றார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் அவசர அறிவித்தல்\nநன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண���டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவ...\n3 மாவட்டங்களுக்கு அதி அபாய வலயம்\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை அதி அபாய வலயங்களாக சுகாதார அ...\nநாடு மிகவும் ஆபத்தில் - சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் பாரதூரமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வை...\nதனிமைப்படுத்தல் நடைமுறையில் இன்று முதல் மாற்றம்\nகொவிட் -19 தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய முதல் நிலை தொடர்பாளர்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படு...\nமுழுநாட்டையும் முடக்குவது அவசியம் - பிரதமர் மஹிந்த அதிரடி\nமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தி...\nஉயர்தர மாணவர்களுக்கான விஷேட அறிவித்தல்\nஉயர்தரப்பரீட்சையில் பொதுச் சாதாரண பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விஷேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. கட...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6683,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14515,கட்டுரைகள்,1527,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3803,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: லொக்டவுன் செய்யவில்லை - காரணத்தை கூறும் இராணுவத் தளபதி\nலொக்டவுன் செய்யவில்லை - காரணத்தை கூறும் இராணுவத் தளபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deivathamizh.blogspot.com/2014/06/", "date_download": "2020-10-28T14:35:31Z", "digest": "sha1:KOFLAJU3RLKJ6AJ2PW54YZLD5DD37ZAH", "length": 10185, "nlines": 131, "source_domain": "deivathamizh.blogspot.com", "title": "Deiva Thamizh: June 2014", "raw_content": "\nகாஞ்சிப் பெரியவர் சொன்னதாக ஒரு அன்பர் சொன்னார்: \"படுப்பதற்கு முன் அலாரம் வைக்கிறோம். விடியற்காலையில் அலாரம் ஒலித்துவிடுகிறது. தூங்கினவன் எழுந்திருக்க வேண்டுமே\" அவ்வளவு அற்பமானது மனித வாழ்க்கை.\"உறங்கி விழிப்பது போலும் பிறப்பு\" என்று சொல்வது முழுவதும் உண்மையே. ஒவ்வொரு நாளும் பிறப்பதோடு நாமும் கூடவே பிற க்கிறோம். ஒருக்கால் அப்படி விழிக்காவிட்டால் முதல் நாளோடு கணக்கு முடிந்து விட்டதாக அர்த்தம். முன்பெல்லாம் படுக்கும் முன்பு சிவ நாமங்களைச் சொல்லிவிட்டுப் படுப்பது வழக்கம். மறு நாள் நல்ல பொழுதாக விடியவேண்டும் அல்லவா\" அவ்வளவு அற்பமானது மனித வாழ்க்கை.\"உறங்கி விழிப்பது போலும் பிறப்பு\" என்று சொல்வது முழுவதும் உண்மையே. ஒவ்வொரு நாளும் பிறப்பதோடு நாமும் கூடவே பிற க்கிறோம். ஒருக்கால் அப்படி விழிக்காவிட்டால் முதல் நாளோடு கணக்கு முடிந்து விட்டதாக அர்த்தம். முன்பெல்லாம் படுக்கும் முன்பு சிவ நாமங்களைச் சொல்லிவிட்டுப் படுப்பது வழக்கம். மறு நாள் நல்ல பொழுதாக விடியவேண்டும் அல்லவா ஒருவேளை அப்படி விடியாவிட்டாலும் உறங்குமுன் சொன்ன சிவ நாமாக்கள் நம்மைக் கரை சேர்த்து விடும்.\nநம்முடைய வாழ்நாளில் ஒவ்வொரு கணமும் தெய்வத்தின் துணையோடு நடைபெறுவதை அன்பர்கள் பலர் தமது அனுபவத்தால் அறிவார்கள்.\nஎனவேதான் துன்பங்களிருந்தும் அகால மரணங்களிளிலிருந்தும் நம்மைக் காப்பாற்றும்படி இறைவனை நாம் வேண்டுகிறோம். பொழுது புலர்ந்ததும் நமக்கு இன்னொரு வாழ்நாள் தந்த ஈசனை வாழ்த்தி வணங்க வேண்டும். விடியலில் நீராடி, வெண்ணீற்றை மெய்யில் பூசி, திருக்கோயிலை அடைந்து, அலகிட்டு,மெழுக்கும் இட்டுப்,பூமாலைகள் மற்றும் இண்டை கட்டி அடியிணைக்குச் சார்த்தி, \"சங்கரா , நீலகண்டா, சம்புவே, சந்திரசேகரா, கங்காதரா\" .... எனப்பல நாமாக்களால் பரவிக் கைகள் தலை மீதுற, கண்களில் நீர்மல்க வழிபடும் அடியார் நெஞ்சத்தைக் கோயிலாகக் கொள்வான் பரமேச்வரன்.\nவிடியற்காலத்தில் பொய்கையை அடைந்து, அதில் மூழ்கி நீராடுகையில் உன் கழலையே பாடுகின்றோம். நாங்கள் உனக்கு வழிவழியாக அடிமைசெய்யும் குடியில் பிறந்தவர்கள். உன் அருளால் மட்டுமே வாழ்பவர்கள். ஐயனே, தீயினைப் போன்று ஒளிரும் சிவந்த நிறம் கொண்டவனே, சிற்றிடையையும், அழகிய மைதீட்டிய கண்களையும் உடைய பெருமாட்டியின் மணவாளனே. எம்மை ஆட்கொண்டு அருளுவதும் உனக்கு ஒரு விளையாட்டே அன்றோ நீ என்றுமுதல் எங்களை ஆட்கொண்டாயோ அன்றே எங்கள் ஆவியும் உடலும்,உடைமைகளும் உனக்கே உரியதாகி விட்டன அல்லவா நீ என்றுமுதல் எங்களை ஆட்கொண்டாயோ அன்றே எங்கள் ஆவியும் உடலும்,உடைமைகளும் உனக்கே உரியதாகி விட்டன அல்லவா எனவே எம்மை வருத்தாமலும் தண்டிக்காமலும�� எம் பிழைக்கே இரங்கி அப்பிழைகளைப் பொறுத்துக் காப்பாற்றுவாயாக. இவ்வாறு இறைவனிடம் இத் திருவெம்பாவைப் பாடல் நமக்காகப் பரிந்து உரைப்பதுபோலத் தோன்றுகிறது.\n\"மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேர் என்னக்\nகையால் குடைந்து குடைந்து உன் கழல் பாடி\nஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆரழல் போல்\nசெய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்\nமையார் தடம்கண் மடந்தை மணவாளா\nஐயா நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்\nஉய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்தொழிந்தோம்\nஎய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.\"\nபிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் சிற்றில் பருவத்தில் , மணலால் வீடு (சிற்றில்) கட்டும் சிறார்கள் எவ்வாறு வேண்டுவார்கள் தெரியுமா \" நீ காக்கும் கடவுள் அல்லவா . இம்மணல் வீட்டை உனது பாதங்களால் அழிக்கலாமா \" நீ காக்கும் கடவுள் அல்லவா . இம்மணல் வீட்டை உனது பாதங்களால் அழிக்கலாமா உன்னைத் தவிர எம்மைக் காப்பவர் எவரே உன்னைத் தவிர எம்மைக் காப்பவர் எவரே \"சிற்றில் சிதையலே\" என்று வேண்டுவதாகப் பாடல் அமைந்திருக்கும்.\nஇறைவனை நினையாமல் பொழுது போக்கி அவனைப் புறக்கணிப்பார்களுக்கு இறைவன் தண்டனை வழங்குவதானால் எத்தனை பேர் எஞ்சுவரோ தெரியாது. மழை அவன் தருவது. உணவும் அவன் தந்தது. செல்வமும் அவன் தந்தது. இப்படி எல்லாமே அவன் அருளால் மட்டுமே கிடைத்திருந்தும் நன்றி மறந்தவர்களாய் இருக்கிறோம். ஈச்வரனின் கோபத்திற்குப் பாத்திரர்கள் ஆகிறோம். அவன் கோபப்பட்டாலோ உலகம் தாங்காது. ஆகவே அவனைக் கோபிக்க வேண்டாம் என்று நமஸ்கரித்து வேண்டுகிறது ஸ்ரீ ருத்ரம். அதையே மாணிக்கவாசகரின் திருவாசகமும் \" எய்யாமல் காப்பாய்\" என்று பிரார்த்திக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=9862", "date_download": "2020-10-28T14:35:59Z", "digest": "sha1:RHBXWV3SIK2TVAV7NPRLDHBXV64KRCFJ", "length": 10307, "nlines": 91, "source_domain": "election.dinamalar.com", "title": "அசத்தும் பா.ஜ., இணையதளம் அ.தி.மு.க., நிலையோ, 'அந்தோ பரிதாபம்' | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - தேர்தல் களம்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nஅசத்தும் பா.ஜ., இணையதளம் அ.தி.மு.க., நிலையோ, 'அந்தோ பரிதாபம்'\nஅசத்தும் பா.ஜ., இணையதளம் அ.தி.மு.க., நிலையோ, 'அந்தோ ��ரிதாபம்'\nதேர்தல் களம் 02-ஏப்-2019 03:29\nசில வாரங்களுக்கு முன், பா.ஜ., இணையதளம், ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. வழக்கமாக, இணையதளம் முடங்கினால், அதை ஓரிரு நாட்களில் சரி செய்து மீட்டு விடலாம். ஆனால், இந்த முறை இணையதளத்தை சரி செய்ய, பா.ஜ., தலைமை அதிக நாட்கள் எடுத்து கொண்டது.தேர்தல் காலத்தில், அதுவும், இரண்டு வாரங்களுக்கு மேலாகியும், இணையதளத்தை இன்னும் சரி செய்யவில்லை என, வலைதளங்களில் கேலி, கிண்டல்கள் அதிகரித்து வந்தன. இந்நிலையில் தான், புத்தம் புதிதாக, பா.ஜ., இணையதளம் பயன்பாட்டுக்கு வந்தது.அதில், நிகழ்வுகள், தலைவர்கள், நிறுவனர்கள், இன்போகிராபிக்ஸ், கார்ட்டூன்கள் என, ஒவ்வொரு தலைப்பிலும், தனித்தனி பிரிவுகள் இடம் பெற்றுள்ளன. வரப்போகும் நிகழ்வுகள், பேட்டிகள், தலைவர்களின் பேச்சு, அறிக்கை, போட்டோ கேலரி, 'வீடியோ கேலரி' ஆகியவையும், இடம் பெற்றுள்ளன.பா.ஜ.,வில் சேர விரும்பினாலும், இணைய தளத்தில் படிவம் பூர்த்தி செய்து சேரமுடியும். அந்தந்த மாநில, பா.ஜ., கிளைகளின் இணையதளங்களுக்கான இணைப்பும் தரப்பட்டு உள்ளன. நிதியுதவி செய்வதாக இருந்தாலும் செய்யலாம்.காங்கிரஸ் இணையதளமும், 'யாருக்கும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல' என்பதைப் போல, வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரச்னைகள் என்ற தலைப்பில், வெளியுறவு கொள்கை, வேலை, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., ஆகியவை பற்றி, பா.ஜ., அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில், கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. கட்சியில், 'ஆன்லைன்' முறையில், உறுப்பினராக சேரவும் வசதி செய்யப்பட்டுள்ளது. நன்கொடை அளிக்கவும் வசதி செய்யப்பட்டு உள்ளது.பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, மம்தாவின், திரிணமுல் காங்கிரஸ் கட்சி, தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகளுக்கும், இணைய தளங்கள் இருக்கின்றன.'இணையத்தில் நம்மைப் பற்றி தேடும் எவரையும், நாம் இழந்து விடக் கூடாது' என்பதே, இப்படி தளம் வடிவமைத்து செயல்பாட்டில் வைத்திருப்பதற்கு முக்கிய காரணம். அதை அரசியல் கட்சியினர், நன்றாகவே பயன்படுத்திக் கொள்கின்றனர்.நம் ஊரில், தி.மு.க.,வின் இணையதளமும் பாராட்டும்படியாகவே இருக்கிறது. கட்சி அறிவிப்புகள் அனைத்தும், அதி��் உடனுக்குடன் வெளியாகின்றன. கட்சி பத்திரிகையான முரசொலியின், 'இ-பேப்பர்' இணைப்பும் அதில் தரப்பட்டுள்ளது.ஆனால், 'அ.தி.மு.க., அபிஷியல்' என்ற இணையதளமோ, கடந்தாண்டு ஜூலை மாதத்துக்கு பின், புதுப்பிக்கப்படாமல், பழைய செய்திகளுடன் பரிதாபமாக காட்சியளிக்கிறது. தேர்தல் அறிக்கை, தேர்தல் பற்றிய எந்த விபரங்களும், 'அப்டேட்' செய்யப்படாமல், துாங்கி வழிகிறது.\nமோடியின் வறுமை ஒழிந்தது எப்படி தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் சிறப்பு பேட்டி\nஅமேதியில் ராகுல் தோல்விக்கு காரணம் என்ன\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2017/05/21/the-crow/", "date_download": "2020-10-28T14:23:49Z", "digest": "sha1:JFLDBKXZTWIM2UB2YATJOWJFNPCLWBHB", "length": 61975, "nlines": 156, "source_domain": "padhaakai.com", "title": "காக்காக்குஞ்சு – மு. வெங்கடேஷ் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nகாக்காக்குஞ்சு – மு. வெங்கடேஷ்\nஊரில் ஆலமரத்தடி ஸ்டாப் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பெரிய கோவிலுக்குச் செல்வதென்றால் அந்த நிறுத்தத்தில்தான் இறங்கிச் செல்ல வேண்டும். உள்ளூர்வாசிகள் மட்டுமில்லாமல் வெளியூர்வாசிகளும் அநேகம் வந்து செல்லும் இடம். பல நேரங்களில் வருபவர்கள் மரத்தடியில் விட்டுச் சென்ற வாகனங்களில் எச்சம் போட்டிருப்பதைக் கண்டு பறவைகளைத் திட்டுவது அங்கு உள்ளவர்களை எரிச்சலடைய வைக்கும். அப்படித் திட்டிய வெளியூர்க்காரருடன் ஒருநாள் கோமதி சண்டைக்கே போய் விட்டாள், “அக்கற உள்ளவுக வண்டிய மூடி வச்சிட்டுப் போனும், இல்ல வேற எங்கயாது விட்டுப் போனும்,” என்று.\nஅவர்களின் பொழுதுபோக்கே அந்த மரத்தடியில் உட்கார்ந்து கதை பேசி விளையாடி நேரத்தைச் செலவிடுவதுதான். வீட்டில் சமைத்ததை எடுத்து வந்து வட்டமாக மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்ட நாட்கள் ஏராளம். அந்த மரத்திற்கு வயது சுமார் அறுபது எழுபது இருக்கும். மரத்திற்கு அருகில்தான் வசந்தியின் வீடும். அதனால் அவளின் வீட்டை அடையாளம் காண்பதில் அத்தனை சிரமங்கள் இருந்ததில்லை. கூடுதலா�� இன்று பந்தலும் மைக் செட்டும்.\nவிடிந்தால் தை 11. வெள்ளிக்கிழமை. இருபது வருடங்களையும் அந்த அழகான இடத்தில் கழித்துவிட்டு நாளை அமையப்போகும் புது வாழ்க்கையை எண்ணி உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள் வசந்தி. மணி பன்னிரெண்டைக் கடந்திருந்தது. அருகில் படுத்திருந்த அம்மாவின் கையை எடுத்துத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். “என்னடி மேல் இப்படிச் சுடுது, சுகமில்லையா” என்ற அம்மாவிடம் “அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா நீ பேசாம படு” என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டாள், கண்களில் வடியும் கண்ணீரை மறைப்பதற்காக.\n“ஏன்டி, இப்டிலாம் பண்ணக் கூடாது. பொழுது விடிஞ்சா மாப்ள வீட்ல இருந்து பொண்ணழைக்க வந்துருவாக, வெளில தாத்தா மாமாலாம் படுத்துருக்காக. சந்தோசமா இருக்கனும். மாப்ள பாக்குறதுக்கு நல்லவராத்தான் தெரியுது. உன்ன நல்லவடியா பாத்துக்குவாரு. பேசாம மனசப் போட்டு கொழப்பிக்காம படுத்துத் தூங்கு,” என்று அம்மா சொன்ன சமாதானம் அவளின் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. அவளின் சிந்தனை எல்லாம் வேறெங்கோ சுற்றிக் கொண்டிருந்தது. மாப்பிள்ளையை அவள் அதற்கு முன் ஒருமுறை பார்த்திருந்தும் மனதில் பதிந்திராத முகம்தான். அம்மாவும் மாமாவும் சொன்னதால் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டிருந்தாள்.\nஅம்மா அத்தனை அறிவுரைகள் சொல்லியும் அவளால் அதையெல்லாம் மறக்க முடியவில்லை. புது வாழ்க்கையை ஏற்பதற்கு ஒருவித தடுமாற்றம். எதனால் என்று சரியாகத் தெரியவில்லை. பல காரணங்கள் இருக்கலாம். தூக்கம் வராததால் அங்கும் இங்குமாக சுற்றிக் கொண்டிருந்தவள் ஜன்னல் வழியாக வெளியே பார்க்கையில் மரத்தடியில் தம்பி தனியாக அமர்ந்து எதையோ உற்று பார்த்துக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது. அவள் நினைத்தது சரிதான். அந்த காக்கா கூட்டைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். காக்கா சாம்பல் காக்கா, வீட்டின் மூன்றாவது பிள்ளை.\nமரத்தில் பல பறவைகள் கூடு கட்டி வாழ்ந்து வந்ததால் எப்போதும் கீச் கீச் சத்தம்தான். தோழிகளுக்குள் பிரித்துக் கொண்டார்கள், ஆளுக்கொரு பறவையாக. “ஏய் என் கிளி வந்துட்டு”, “ஏய் இன்னைக்கு என் புறா குஞ்சு பொரிச்சிருக்கு”, “என் மைனா சாப்டுச்சு” என்று அவர்களின் பேச்சுக்களும் அந்த பறவைகளைச் சுற்றியேதான் இருந்தன. தன் குயில் வரவில்லை என்று கோமதி அழுததும், தன் கிளியைக் குறவன் பிடித்துச் சென்று விட்டான் என்று அமுதா காய்ச்சலில் படுத்த கதைகளும் உண்டு. அவ்வாறு பிரிக்கப்பட்டதில் அவளுக்கான பறவை ஒரு காகம்.\nபிரிக்கப்பட்டு வந்தாலும் அந்த காகத்தின் மீது இயல்பாகவே அவளுக்கொரு ஈர்ப்பு இருந்தது. மற்ற காகங்களை ஒப்பிடுகையில் அது சற்று மாறுபட்டிருந்தது. அதன் மூக்குப் பகுதி வளைந்தும் கழுத்தில் சாம்பல் நிறக் கோடும் இருந்தது. குரலும் மாறுபட்டே ஒலித்தது. அதை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.\nதினமும் காலை எட்டு மணிக்கு அவள் வீட்டுச் சுவரில் வந்து நின்று கொண்டு “கா கா” என்று கத்திக் கொண்டிருக்கும். அவள் அம்மா வைக்கும் இட்லியையோ சாதத்தையோ சாப்பிட்டு விட்டு நன்றி சொல்வதுபோல் “கா கா” என்று மீண்டும் ஒருமுறை கத்திவிட்டுப் பறந்து செல்லும். இதையே தினமும் வாடிக்கையாக வைத்திருந்த காகம் நாளடைவில் அவர்களின் வீட்டில் ஒருவராகவே ஒட்டிக் கொண்டது.\nஒரு நாள் வீட்டுச் சுவரில் வந்து நின்ற காகம், அவள் அம்மா வைத்த சாதத்தை எடுத்து உண்ணாமல் அதைத் தன் வாயில் கவ்விக் கொண்டு கூட்டை நோக்கிப் பறந்தது. “என்னடா சாதத்த சாப்பிடாம கூட்டப் பாக்கப் போதே” என்று எண்ணி அதைப் பின் தொடர்ந்தாள். வீட்டு மாடியில் சென்று அதன் கூட்டை எட்டிப் பார்க்கையில் உள்ளே புதிதாக இரண்டு குஞ்சுகள். சாதத்தை எடுத்துச் சென்ற அந்தத் தாய் காகம் அதைத் தன் குஞ்சுகளுக்கு ஊட்டிக் கொண்டிருந்தது.\nஅந்தக் காட்சியை அவளோடு சேர்ந்து அவள் தம்பியும் ரசித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அந்த இரு குஞ்சுகளையும் பார்க்கையில் பிறந்த குழந்தைகளைப் பார்ப்பது போன்ற உணர்வு. உற்சாகத்தில் குதித்துக் கொண்டிருந்தான். “எக்கா இது அம்மா காக்கா இது ரெண்டும் குஞ்சுக அப்போ அப்பா காக்கா எங்கக்கா” என்று கேட்க, இதற்கெல்லாம் இவனுக்கு பதில் சொல்லிப் புரியவைக்க முடியாது என்பதை உணர்ந்திருந்தவள் “நம்மளப் போல அதுகளுக்கும் அப்பா இல்லடா” என்று சொன்னாள். “ஓ அப்படியாக்கா” என்று கேட்க, இதற்கெல்லாம் இவனுக்கு பதில் சொல்லிப் புரியவைக்க முடியாது என்பதை உணர்ந்திருந்தவள் “நம்மளப் போல அதுகளுக்கும் அப்பா இல்லடா” என்று சொன்னாள். “ஓ அப்படியாக்கா பாவம்” என்று சொன்னவனின் முகம் சோகமடைந்தது. பின் அவனாகவே “எவ்ளோ நாள்க்கா இந்த அம்மா காக்கா அந்த குஞ்சுகளுக்கு ஊட்டி விடும் பாவம்” என்று சொன்னவனின் முகம் சோகமடைந்தது. பின் அவனாகவே “எவ்ளோ நாள்க்கா இந்த அம்மா காக்கா அந்த குஞ்சுகளுக்கு ஊட்டி விடும்\n“அந்த குஞ்சுகளுக்கு றெக்க முளைக்கிறவர, தானா சாப்பிடத் தெரியிற வர” என்று சொன்னாள்.\n“அப்புறம் குஞ்சு ரெண்டும் தானா சாப்பிடும்”\n“அப்புறம் குஞ்சு ரெண்டும் பறந்து போயிரும்”\n” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே “பிள்ளைகளா மொட்ட மாடியில நின்னு என்ன பண்ணிட்டு இருக்கீக கீழ இறங்கி வாங்க. சாமி கும்பிட நேரமாயிட்டு” என்று அம்மா அழைக்கும் சத்தம் கேட்கவே இருவரும் கீழ் இறங்கிச் சென்றார்கள்.\nசந்தோசமாக குதித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடி வந்தவன், “எம்மா இனி தெனமும் காலைல கொஞ்சம் நெறையா சாப்பாடு வை. நம்ம வீட்டுக்கு ரெண்டு புது விருந்தாளி வந்துருக்காங்க,” என்று சொல்ல விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டவள், “சரிடா கண்ணு, வச்சிட்டாப் போச்சு” என்று சொல்லி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். அவனுக்கோ சந்தோசம் பொறுக்க முடியவில்லை.\nஅன்று முதல் இன்று வரை அந்தக் காக்காவும் குஞ்சுகளும்தான் அவனுக்கு நண்பர்கள். விடிந்தாலும் அடைந்தாலும் அதே பேச்சுத்தான். அந்த காக்காவைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அவன் கேட்கும் ஒரே கேள்வி, “பாவம்லா அந்த குஞ்சுக, அப்பா இல்லாம எவ்ளோ கஷ்டம் ” என்பதாகத் தான் இருந்தது.\nஆறு வருடங்களுக்கு முன்பு, இதே தை மாதத்தில்தான் தங்களின் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத நாளாக மாற்றிவிட்டுச் சென்றிருந்தார் அப்பா. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மகளை காலை பள்ளி செல்லும் பஸ்சில் ஏற்றிவிட்டு டாட்டா காண்பித்தவாறே நெஞ்சில் கை வைத்து தரையில் அமர்ந்தவர்தான், இன்று வீட்டுச் சுவரில் மாலையுடன் தொங்கிக் கொண்டிருக்கிறார். என்ன செய்வதென்று தெரியாமல் நிலைகுலைந்து நின்று கொண்டிருந்த நாட்கள் அவை.\nஅன்று தனக்கு அத்தனை விவரம் தெரியவில்லை என்றபோதிலும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்பதை நன்றாக உணர முடிந்திருந்தது அவளால். வீட்டில் கூட்டம் கூட, ஒரு பெண் தன் வாழ் நாளில் எதை அனுபவிக்கக் கூடாது என்றெண்ணி நித்தமும் வேண்டிக் கொள்வாளோ அதை அம்மா அன்று அனுபவித்துக் கொண்டிருந்தாள். தன் கண் முன்���ே நடந்தவைகளைக் கண்ட போது அவளுக்குள் ஒரு பயம் தானாகவே தொற்றிக் கொண்டது. அம்மாவின் அழுகை சத்தத்தை அந்தப் பறவைகள்கூட பேசாமல் கேட்டுக் கொண்டிருப்பதாக எண்ணினாள்.\nஆதரவற்று நின்று கொண்டிருந்தவர்களை அரவணைத்துக் கொண்டது தாத்தாவும் மாமாவும்தான். உள்ளூரில் யாரும் இல்லை என்ற போதிலும் தங்களை எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள் என்றெண்ணினாள். கணவனைப் பிரிந்த தன் அம்மா படும் துயரங்களை தினமும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பா இல்லாத பிள்ளைகளாகக் கூட தங்களால் இருந்து விட முடியும், ஆனால் கணவனை இழந்த பெண்ணாகத் தன் அம்மாவை அவளால் பார்க்க முடியவில்லை.\n“அன்னைக்கே சொன்னேன் இந்த எடுபட்ட பயட்ட இதெல்லாம் நம்மக்கு ஒத்து வராதுன்னு, கேட்டானா”, “சோசியக்காரன் சொன்னாம்மா இது வெளங்காதுன்னு”, “இவா பெரிய மைசூர் மஹாராணி இவளத்தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நெலயா நின்னுல்லா கெட்டுனான், இன்னைக்குப் போயி சேந்துட்டானே”, “போன சென்மத்துல என்ன வரம் வாங்கீட்டு வந்துச்சோ மூதேயி, நம்ம வீட்லல்லா வந்து கெடக்கு” என்று நித்தமும் வசை. தனி ஒரு பெண்ணாக இரு பிள்ளைகளையும் படிக்க வைத்துக் கரை சேர்ப்பதென்பது அத்தனை எளிதான செயல் இல்லை. அப்பா இருந்தவரை கோவில் வாசலில் பூக்கடை. தற்போது அதற்கும் வழி இல்லை. வீட்டிலேயே தீப்பெட்டி ஒட்டும் வேலை. அதில் வரும் வருமானத்தில்தான் இருவரையும் படிக்க வைத்துக் கொண்டிருந்தாள் அம்மா. அவ்வப்போது ஏற்படும் பணப் பற்றாக் குறையை தாத்தாவும், மாமாவும் சரி செய்ய, அப்பா இருந்திருந்தால் எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் வளர்த்தாள். தான் சம்பாதிக்கத் தொடங்கிய பின்னும் அம்மா தீப்பெட்டி ஒட்டுவதை நிறுத்தவில்லை.\nதான் சம்பாதித்து அம்மாவுக்குப் பொருளாதார ரீதியாக உதவ முடிகிறதை எண்ணி அவளுக்கு மிகுந்த சந்தோசம். அம்மாவுக்கும்தான். தம்பிக்கான படிப்பு செலவை தானே ஏற்றுக் கொண்டாள். அதற்கான அனைத்து வழிகளையும் செய்து வைத்திருந்தாள். இதை எல்லாம் பார்க்கையில் அம்மாவுக்கு சந்தோசம்தான். ஆனால் சில நாட்களாக அவள் ஏதோ கவலையில் இருப்பதைப் போன்று உணர்ந்தாள். கேட்டால் “உனக்குத் தான் காலகாலத்துல ஒரு நல்லது பண்ணிப் பாக்கணும்” என்றாள் அம்மா. தம்பி படிப்பு முட���யும் வரை வேண்டாமென்று சொல்லியும் அவள் கேட்பதாகத் தெரியவில்லை. மறுவாரமே பெண் பார்க்க வந்திருந்தார்கள். மாப்பிள்ளை சொந்தமாக கடை வைத்திருக்கிறார். அவள் மாமா வழியில் தூரத்து சொந்தம். பார்த்துவிட்டுச் சென்றவர்கள் நல்ல செய்தி சொல்ல ஒரு மாதத்தில் திருமணத்திற்கான நாள் குறிக்கப்பட்டது தை பதினொன்று என. தாத்தாவும் மாமாவும் முன்னின்று நடத்தினார்கள்.\nஇன்னும் சற்று நேரத்தில் திருமணம். அவள் அம்மா சொன்னது போல் சரியாக ஏழு மணிக்குப் பெண் அழைக்க வந்திருந்தார்கள். குளித்துக் கிளம்பி வெளியில் வர மணி எட்டு. காகம் கத்தும் சத்தம் கேட்க, சென்று பார்த்தாள். வீட்டுச் சுவரில் அதே காகம். தம்பியிடம் சாப்பாடு வைக்கச் சொல்லிவிட்டு வண்டியில் ஏற, நல்ல நேரம் முடிவதற்குள் செல்ல வேண்டும் என்பதால் வண்டி உடனே மாப்பிள்ளையின் சொந்த ஊரான அம்பாசமுத்திரத்துக்குப் புறப்பட்டது.\nவருபவர்களை வரவேற்றுக் கொண்டு மகளுக்கு உதவியாக சேலையை சரி செய்வதும், வியர்வையைத் துடைத்துவிடுவதுமாக அருகிலேயே நின்று கொண்டிருந்தாள் அம்மா. முகூர்த்த நேரம் வரவும், “பொண்ண அழைச்சிட்டு வாங்கோ” என்று ஐயர் சொல்ல இவள் மணமேடை சென்று அமர்ந்தாள். பூசைகள் பல செய்யச் சொல்லிக் கொண்டிருந்தார் ஐயர். பின்னர் சற்று நேரத்தில் “பொண்ணோட அம்மாவையும் தோப்பனாரையும் கூப்பிடுங்கோ” என்று சொல்ல சித்தியும் சித்தப்பாவும் அவள் அருகில் வந்து அமர்ந்தனர். அவர்களைப் பார்த்தவுடன் தன்னை அறியாமல் அவள் கண்கள் அம்மாவைத் தேடியது. கூட்டத்தின் ஒரு ஓரத்தில் நின்று அழுது கொண்டிருந்தாள். அருகில் தம்பி.\n← நேரெதிர் – ஜிஃப்ரி ஹாஸன்\nஜகார்த்தாவின் மாஸ்யூஸ் – சரவணன் அபி →\nகதையை மொட்டையாக முடித்த்துபோல் செய்துவிட்டீர்களே\nசென்று கொண்டிருந்த்தை இடையில் முடித்த்துவிட்டீர்களேஎன்ன சொல்லவருகிறீர்கள்காக்கைக் குஞ்சுகள் போல் ஒருநாள் தாயைவிட்டு குழந்தைகள் செல்லவேண்டியுள்ளது என்றா\nநீங்கள் சாத்தூர் அல்லது கோயில்பட்டி அருகே என்று நினைக்கிறேன்.கதை\nமனதைமிகவும் பாதிக்கிறது.நம் பெண்களின் தியாகத்திற்கு ஈடே கிடையாது.\nமுன்பின் அறியாதவர்களோடு செல்வது என்பது எவ்வளவு பெரிய துயர்\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,612) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (72) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (25) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (622) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (8) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (406) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (28) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (272) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (6) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nPriya on இங்குப் பேனா – பிரவின் க…\nvalavaduraian on உண்டி முதற்றே உலகு\nvalavaduraiyan on கடைசி வரை – பாவண்ணன்…\njananesan on உண்டி முதற்றே உலகு\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்: மாயா யதார்த்தவாதப் புதிரில் உறையும் மனிதர்கள்- ஜிஃப்ரி ஹாசன்\nஅ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ - - ரா. கிரிதரன்\n​புதிய குரல்கள் - 1 - விஷால் ராஜாவின் 'எனும்போது உனக்கு நன்றி'யை முன்வைத்து' - நரோபா\nநெல் - கவியரசு கவிதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு - எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nகடைசி வரை - பாவண்ணன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜ���னைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்\nகாத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை\nகா சிவா நேர்முகம் – நரோபா\nலூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்\nரெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா\nகா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை\nமாய அழைப்பு – கமலதேவி சிறுகதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகடைசி வரை – பாவண்ணன் சிறுகதை\nகன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா\nபாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்\nகனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை\n – நாஞ்சில் நாடன் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D(IV)_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-28T15:48:56Z", "digest": "sha1:UFLBOFLDISNXETCW7OLDF6NQ4O4BLVK5", "length": 11307, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெக்கினீசியம்(IV) குளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(டெக்னீசியம்(IV) குளோரைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதெக்கினீசியம் நாற்குளோரைடு, தெக்கினீசியம் குளோரைடு\nவாய்ப்பாட்டு எடை 239.718 கி/மோல்\nபடிக அமைப்பு சாய்சதுரம், oP40\nபுறவெளித் தொகுதி Pbca, No. 61\nஏனைய எதிர் மின்னயனிகள் டெக்னீசியம்(VI) புளோரைடு\nஏனைய நேர் மின்அயனிகள் மாங்கனீசு(II) குளோரைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nதெக்கினீசியம்(IV) குளோரைடு (Technetium(IV) chloride) என்பது TcCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் உள்ள ஒரு வேதிச் சேர்மமாகும். இது தெக்கினீசியம் மற்றும் குளோரின் தனிமங்கள் சேர்ந்து உருவாகிறது. மற்ற ஆவியாகும் குளோரைடுகளில் இருந்து தெக்கினீசியத்தைப் பிரித்தெடுக்கும் ஒரு முறைகாக ஆய்வுகள் நடைபெற்றபடி உள்ளன[2]. தெக்கினீசியம்(IV) குளோரைடின் கூழ்மக் கரைசல்கள் காமா கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்பட்டால் அவை தெக்கினீசியம்(VII) அயனிகளாக உருவாகின்றன[3]\nதெக்கினீசியம் முக்குளோரைடு முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில் அறியப்பட்டது. இருதெக்கினீசியம்(III) நான்கசிட்டேட்டு மற்றும் ஐதரசன் குளோரைடு வளிமத்துடன் 300 பாகை வெப்பநிலையில் வினைபுரியும் போது கருப்பு நிறத்திண்மமாக உருவாகிறது. இதில் முக்கோண வடிவ Tc3Cl9 அலகுகள் C3V சீரொழுங்குடன் ஒவ்வொரு Tc அணுவும் அடுத்துள்ள இரண்டு Tc அணுக்கள் மற்றும் 5 குளோரைடு ஈனிகளுடன் ஒருங்கிணைந்துள்ளன. Tc-Tc பிணைப்பின் நீளம் 2.44 ஆங்ஸ்டிராம் அலகு ஆகும்[4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2020, 01:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_11", "date_download": "2020-10-28T14:27:11Z", "digest": "sha1:AAU244NK3RWBXJHQFQYKRAWQUB4H5432", "length": 7468, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சனவரி 11 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசனவரி 11: அல்பேனியா - குடியரசு நாள் (1946)\n1782 – சர் எட்வர்டு இயூசு தலைமையிலான பிரித்தானிய அரச கடற்படையும் சர் எக்டர் மன்ரோ தலைமையிலான தரைப்படையும் இணைந்து திருகோணமலைக் கோட்டையைக் கைப்பற்றின. ஆகத்து 29 இல் இக்கோட்டையை அவர்கள் பிரான்சிடம் இழந்தனர்.\n1787 – யுரேனசின் டைட்டானியா, ஒபரோன் ஆகிய இரண்டு துணைக்கோள்களை வில்லியம் எர்செல் கண்டுபிடித்தார்.\n1922 – நீரிழிவுக்கு மருந்தாக மனிதரில் இன்சுலின் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பான் கோலாலம்பூரைக் கைப்பற்றியது.\n1966 – இந்திய-பாக்கித்தான் போரை முடிவுக்குக் கொண்டு வந்த தாஷ்கந்து வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி (ப���ம்) தாசுக்கந்து நகரில் மாரடைப்பால் காலமானார்.\n1972 – கிழக்குப் பாக்கித்தான் வங்காளதேசம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\nசானா (பி. 1911) · திருப்பூர் குமரன் (இ. 1932) · நீலாவணன் (இ. 1975)\nஅண்மைய நாட்கள்: சனவரி 10 – சனவரி 12 – சனவரி 13\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சனவரி 2020, 10:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/city-union-bank-rec.html", "date_download": "2020-10-28T14:45:56Z", "digest": "sha1:5PBGPQPR4BP6R3FCIQNI5GNBBLFJ2R3L", "length": 10861, "nlines": 115, "source_domain": "www.ilaingarindia.com", "title": "சிட்டி யூனியன் வங்கியில் வேலை. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / வேலை வாய்ப்பு / சிட்டி யூனியன் வங்கியில் வேலை.\nசிட்டி யூனியன் வங்கியில் வேலை.\nசிட்டி யூனியன் வங்கியில் 2017-2018 ஆண்டிற்கான உதவி மேலாளர், துணை மேலாளர், சீனியர் அசோசியேட்ஸ், மேலாளர், முதன்மை மேலாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: பொறியியல் துறையில் கணினி பிரிவில் பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக் அல்லது எம்எஸ்சி(ஐடி), எம்.எஸ்சி (கணினி அறிவியல்), எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவயதுவரம்பு: 23 - 50க்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.cityunionbank.com என அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.07.2017\nமேலும், பணி அனுபவம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://images.dinamani.com/uploads/user/resources/pdf/2017/6/27/csd_recruit.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/politics/04/280516", "date_download": "2020-10-28T13:29:43Z", "digest": "sha1:F44KR3GNNZ2HJUFKWMGQAN3FUBK2SZ7D", "length": 15999, "nlines": 323, "source_domain": "www.jvpnews.com", "title": "கட்சித்தாவல் ஆரம்பம்: மஹிந்தவுடன் இணைந்த பிரபல வேட்பாளர் - JVP News", "raw_content": "\nஇறுதி நேரத்தில் எஸ்.பி.பி வலியால் அவதிப்பட்ட போது அவருக்கு ஆறுதலான பாடல்\nபிரபல அரசியல்வாதிக்கு மருமகன் ஆகிறார் மாவையின் மகன் கலையமுதன்\nஇலங்கைக்கு போகும் முன் இப்படிக் கூறிய எஸ்.பி.பி யாருக்கும் தெரியாத நெகிழ்ச்சியான சம்பவம்\nஇன்னையோட 30 நாள் ஆச்சு... அனிதா சம்பத் குறித்து அவரது கணவர் உருக்கமாக போட்ட பதிவு\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது இவர்தானா.. வெளியான பரபரப்பு காணொளி\nஎன் குழந்தையை தேடுகிறேன்- கதறி அழுது ஒன்றான அர்ச்சனா-பாலாஜி, லீக்கானது கண்ணீர் வரவைக்கும் புரொமோ\nகேப்ரில்லா மற்றும் பாலா இடையே மலர்ந்த காதல்.. ரசிகர்களிடையே வைரலாகும் குறும்பட வீடியோ\nலண்டனில் கர்ப்பமாக இருந்த சங்கீதா பிரியமானவளே ஷூட்டிங்கில் விஜய்க்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி பிரியமானவளே ஷூட்டிங்கில் விஜய்க்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nசிவாஜி கணேசன் அவர்களிடம் விருது பெறும் இந்த பிரபலம் யார் என்று தெரிகிறதா- எல்லோருக்கும் பிடித்த பிரபலம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகாரைநகர், நல்லூர், Toronto - Canada\nயாழ். பெருமாள் கோவிலடி புங்குடுதீவு\nசுவிஸ், கொழும்பு, யாழ் சாவகச்சேரி, யாழ் புங்குடுதீவு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal\nகனடா, பிரான்ஸ், யாழ் திருநெல்வேலி\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nகட்சித்தாவல் ஆரம்பம்: மஹிந்தவுடன் இணைந்த பிரபல வேட்பாளர்\nஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவை வெளியிட்டு மொட்டுக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nமாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் தெவுந்தர தொகுதி அமைப்பாளரான அச்சிர கல்ஹார இலங்கம்மே என்பவரே இவ்வாறு கட்சி தாவியுள்ளார்.\nஅம்பாந்தோட்டை – கால்ட்டனில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இன்று சந்தித்த அவர் தனது ஆதரவை அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+932+cn.php", "date_download": "2020-10-28T14:21:03Z", "digest": "sha1:HB7RWGYOUTBFIBIYSNCAHCA47PX6ZAWV", "length": 4413, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 932 / +86932 / 0086932 / 01186932, சீனா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 932 (+86 932)\nமுன்னொட்டு 932 என்பது Dingxiக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Dingxi என்பது சீனா அமைந்துள்ளது. நீங்கள் சீனா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். சீனா நாட்டின் குறியீடு என்பது +86 (0086) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Dingxi உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +86 932 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Dingxi உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +86 932-க்கு மாற்றாக, நீங்கள் 0086 932-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smlinks.in/2019/10/blog-post_89.html", "date_download": "2020-10-28T14:05:18Z", "digest": "sha1:3MR22WLBC4X4SEF55L2OPPN4C3LHQARM", "length": 15140, "nlines": 47, "source_domain": "www.smlinks.in", "title": "பேராசை பிடித்த மனைவியால் கணவனுக்கு வந்த சோதனை - SM Links", "raw_content": "\nபேராசை பிடித்த மனைவியால் கணவனுக்கு வந்த சோதனை\nஒரு அழகிய கிராமத்தில் கட்டிடம் கட்டும் தொழிலாளியாக குமாரசாமி என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவனின் கட்டிடம் கட்டும் திறமையை பார்த்து அந்த ஊர் மட்டுமில்லாமல் பக்கத்து ஊர்களும் அதிகமாக பாராட்டினார்கள். அவருக்கு கிடைத்த பாராட்டுகள் குமாரை ஒரு திமிர் பிடித்தவனாக மாற்றியது. சிலநாட்களிலேயே குமாரசாமிக்கு திருமணம் நடைபெற்றது. குமாரசாமி ஒரு திமிர் பிடித்தவனாக இருந்தாலும், அவனுக்கு மிகவும் அழகான என் மனைவியாக கிடைத்தாள். மேலும் அவள் குடும்பத்தை கவனிக்காமல் எப்பொழுதும் தன் அழகின் மேலும் தன்னை அதிகமாக அழகுபடுத்திக் கொள்வதிலும் அதிக கவனத்தைச் செலுத்தினாள். அதுமட்டுமில்லாமல் பேராசை குணம் கொண்டவளாகவும் இருந்த குமாரசாமியின் மனைவி, குமரசுவாமி தினமும் வேலைக்கு சென்ற பிறகு தன்னை இருந்த அழகு படுத்திக் கொள்வதிலேயே அதிகமான நேரத்தை செலவிட்டாள். அதுமட்டுமில்லாமல் குமரசாமி என் தாய், தந்தை எதைச் சொன்னாலும் அதை கண்டுகொள்ளாமல் இருந்தாள். குமாரசாமி தன் மனைவி மீது அதிக பாசம் கொண்டிருந்ததால் தன் மனைவியின் இந்த குணத்தை கண்டு எதுவும் சொல்லாமல் இருந்து விட்டார்.\nஒருநாள் குமாரசாமி தன் கட்டிட வேலையை முடித்துவிட்டு மிகவும் களைப்புடன் வீட்டிற்கு வந்தார். அப்போது குமாரசாமியின் மனைவி வேகமாக கதவின் அருகில் ஓடிவந்து தன் கணவனைப் பார்த்து, எனக்கு இன்னும் சில நாட்களில் பிறந்த நாள் வரப்போகிறது. அதனால் எனது பிறந்தநாளுக்கு நீங்கள் என்ன பரிசு தர போகிறார்கள் என்று கேட்டாள். அதைக்கேட்ட குமாரசாமி எ,அன்பான மனைவிக்கு பிறந்த நாள் வரப்போகிறதா உனக்கு என்ன பரிசு வேண்டும் என்று நீயே சொல். நீ என்ன கேட்டாலும் நான் தருவதற்கு தயாராக இருக்கிறேன் என்று பாசத்துடன் சொன்னார். குமாரசாமி இந்த வார்த்தையை சொன்னவுடன் அவனது மனைவி எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள். நான் எனக்கு என்ன வேண்டும் என்று உங்களிடம் சில நாட்கள் கழித்து கேட்கிறேன் என்று சொன்னாள். குமாரசாமியின் மனைவி தன் பரிசுக்காக மிகவும் ஆவலாக இருந்தாள். ஆனால் அவளுக்கு என்ன பரிசு கேட்பது என்று தெரியவில்லை தி���மும் அதைப்பற்றி நினைத்துக் கொண்டு இருந்தாள். அப்பொழுது ரோட்டில் நடந்து சென்ற ஒரு பெண்ணின் புடவையை பார்த்து மிகவும் அழகாக இருக்கிறதே இதைப் போன்றே நாமும் விலை உயர்ந்த புடவை கேட்கலாமா என்று யோசித்தாள். பிறகு கோயிலுக்கு செல்லும் பொழுது அங்கே இருக்கும் கடவுளின் நகைகளை பார்த்து நாமும் அதே போன்ற அணிகலன்களை கேட்கலாமா என்று யோசித்தாள். பிறகு திரும்பி வந்து நாற்காலியில் அமர்ந்து மிக பொறுமையாகவும், மிக ஆழமாகவும் யோசித்து பிறகு குமாரசாமியின் மனைவியின் மனதில் ஒரு யோசனை வந்தது.\nகடைசியில் தான் அணிவதற்கு வைரம் பதித்த அழகான தங்க நகை கேட்கலாம் என்று குமாரசாமியின் மனைவி முடிவு செய்தாள். தன் பரிசை பற்றி தன் கணவரிடம் கூறுவதற்காக குமாரசாமியின் மனைவி அவர் வரும்வரை வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தாள். குமாரசாமி வந்தவுடன் நான் எனது பிறந்த நாள் பரிசை முடிவு செய்துவிட்டேன். எனக்கு வைரம் பதித்த தங்க நகை வேண்டும் என்று கேட்டாள். இதைக் கேட்ட குமாரசாமிக்கு மிகவும் அதிர்ச்சியானது. குமாரசாமி தன் மனைவியை பார்த்து, நீ என்ன கேட்கிறாய் என்று தெரிந்தால் கேட்கிறாயா நீ கேட்கும் நகையின் விலை குறைந்தது பத்து லட்சமாவது இருக்கும். அதை வாங்குவதற்கு நான் பத்து வீடுகள் ஏதாவது கட்டினால்தான் அதில் ஏதாவது வருமானம் கிடைக்கும். அப்பொழுது தான் நீ சொன்ன நகையை வாங்க முடியும் என்று சொன்னார். அதற்கு குமாரசாமியின் மனைவி, நீங்கள் பத்து வீடு எல்லாம் கட்ட வேண்டாம் நான் சொல்வதைக் கேட்டு நடந்தால் ஐந்து வீடு கட்டினாலே நான் கேட்ட பரிசு பொருளை உங்களால் எனக்கு வாங்கித் தரமுடியும் என்று சொன்னாள்.\nநீங்கள் வாங்கும் செங்கல், சிமென்ட், ஜல்லி போன்றவற்றிற்கு கம்மியாக வாங்கி அதிகமான கணக்கு காட்டுங்கள் அப்பொழுது அதில் நமக்கு நிறைய பணம் மிச்சமாகும் என்று சொன்னாள். மேலும் இப்பொழுது உங்களிடம் வேலை செய்யும் ஆட்களை நிறுத்தி விட்டு, புதிதாக 10 நபர்களை வேலைக்கு சேர்த்து அவர்களுக்கு பாதி சம்பளம் கொடுத்தால் நிறைய பணம் மிச்சமாகும் என்றும் சொன்னாள். குமாரசாமி தன் மனைவி சொன்னதுபோல் பொய்யான கணக்கை கூறி 5 வீடுகளையும் கட்டி முடிக்கும் தருவாயில் தனது சம்பளங்களை வீட்டு முதலாளிகளிடம் இருந்து வாங்கினார். மனைவி கேட்டதை விட அதிகமான பணமே அதிலிர��ந்து கிடைத்தது. அதை வைத்து தன் மனைவியின் பிறந்த நாளுக்காக குமாரசாமி ஒரு நகைக்கடைக்கு சென்று விலை உயர்ந்த வைரம் பதித்த தங்க நகையை வாங்கிக் கொடுத்தார்.அந்த நகை எடுத்துக்கொண்டு தன் வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம் அந்த நகையை கொடுத்து இருவரும் சந்தோஷப்பட்டனர். ஆனால் அவர்களை சந்தோசம் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. குமாரசாமி கட்டிக்கொடுத்த ஐந்து வீடுகளில் இரண்டு வீடுகள் இடிந்து விழுந்து விட்டன. மீதமுள்ள மூன்று வீடுகளும் சொன்ன நேரத்திற்குள் கட்ட முடியவில்லை. இதனால் நஷ்டம் அடைந்த வீட்டு முதலாளிகள் குமாரசாமியின் வீட்டின் முன்பு வந்து, தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக தன்னிடம் வாங்கிய பணத்தை திரும்ப தருமாறு கேட்டார்கள்.\nஇதனால் குமாரசாமி பெரும் கடனாளியாக மாறினார். குமாரசாமி தன் வீட்டிற்கு வந்து தன்னுடைய மனைவியை பார்த்து அழகு முக்கியமில்லை. அதற்காக பொய் கூறி மற்றவர்களை ஏமாற்றும் அதுதான் மிகவும் தவறு என்று கூறி மனம் வருந்தி கண் கலங்கி நின்றார். இதைக் கேட்ட குமாரசாமியின் மனைவி தான் செய்தது மிகப் பெரிய தவறு என்பதை உணர்ந்து கணவன் வாங்கிக் கொடுத்த அந்த வைர நகை மீண்டும் கடைகளில் கொடுத்து பணமாக மாற்றிக் கொண்டு வீட்டிற்கு வந்தாள். அந்தப் பணத்தை வைத்து குமாரசாமி பெற்ற படங்கள் எல்லாத்தையும் அடைத்தாள். பிறகு குமாரசாமியின் மனைவி வீட்டில் இருப்பதை வைத்துக்கொண்டு நலமாகவும், தன் கணவனுடன் நல்ல வளமாகும் வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.\nஇதிலிருந்து அழகாய் இருப்பது முக்கியமில்லை. வாழ்க்கையில் எந்த பிரச்சினை வந்தாலும் அதை தீர்ப்பதற்கான தன்மையும், இரக்க குணமும், பேராசை இல்லாமல் இருப்பதும் தான் முக்கியம் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.\n0 Response to \"பேராசை பிடித்த மனைவியால் கணவனுக்கு வந்த சோதனை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2018/09/05/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-10-28T13:39:42Z", "digest": "sha1:BI4G4IKINVVGFDSSKKFJNEXXQLNKZIIY", "length": 25597, "nlines": 182, "source_domain": "www.stsstudio.com", "title": "ஈழத்து மெல்லிசை மன்னர்கள் பரமேஸ் கோணேஸ்அறிந்து கொள்ள! - stsstudio.com", "raw_content": "\nநோர்வே நாட்டில் முதலாவதாக நடந்த தமிழ் நாடகவிழா 199525 வருடங்களுக்கு முதல் நாம் அவுஸ்திரேலியா, கனடா ,பிரா��்ஸ் ,சுவிஸ் ஆகிய…\nயேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் வரைகலைக்கலைஞர் திரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.20)இவர்கள் இன்றயதினம் தமது இல்லத்தில்…\n0இந்தியாவில் வாழ்ந்துவரும் மக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் 26.10.2020இன்று தனது பிறந்தநாளை இவரை மனைவி, பிள்ளைகள், உற்றார்,…\nதாயகத்து கலைஞர் திருமலை தந்த கவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணலை( STS தமிழ் தொலைக்காட்சியிலும் இன்று (8)…\nயேர்மன் கற்றிங்கன் நகரில் வாழ்ந்துவரும் கலஞைர் மாவை சிவம் அவர்கள் இன்று மனைவி ,பிள்ளைகள், உற்றார், உறவுகள், நண்பர்களுடன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்…\nயேர்மனி ஸ்சலோன் நகரில் வாழ்ந்துவரும்ஊடகவியலாளினியும் தமிழ் MTvஆனைக்கோட்டை இணைய உதவி நிர்வாகியுமான,திருமதி தவமலர் சிவநேசன் அவர்கள்25.10.2020 இன்று பிறந்தநாள்தன்னை கணவன்…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் பொதுத்தெண்டர் சிவஅருள்.சின்னத்தம்பி அவர்கள் தனது இல்லத்தில் மனைவி , உற்றார், உறவுகள், நண்பர்களுடன்…\nகம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு63வது பிறந்தநாள்வாழ்துக்கள் கம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு62வது பிறந்தநாள் இன்று அவர் தனது…\nசுவிசில் வாழ்ந்து வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் எழுத்தாளர் இணுவையூர் மயூரன் 24.10.2020 இன்றுதனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்…\nயேர்மனி அவர்களின் சுண்டன் நகரில் வாழ்ந்துவரும் பண்ணாகம் இணைய நிர்வாகி திரு கிருஸ்ணமூர்த்தி அவர்களின் துணைவியார் சர்வாயினிதேவி ஊடகப்பணியில் இணையாக…\nஈழத்து மெல்லிசை மன்னர்கள் பரமேஸ் கோணேஸ்அறிந்து கொள்ள\nஅப்போதுதான் ஈழத்தில் ஆரம்பமானது பரமேஸ் கோணேஸ் சகோதரர்களின் இசைக்குழு. சொந்தப்பாடல்களை இயற்றி இசையமைத்துப் பாடி வந்த இவர்களிற்கு மாபெரும் வரவேற்பு மக்களிடையே பெருக ஆரம்பித்தது. திருகோணமலையிலேயே ஆரம்பமான இசைக்குழு திருகோணமலை எங்கள் நாடு மீனிசை பாடி வரும் யாழ்பாடி யாழ்ப்பாணம் போன்ற சொந்தப்பாடல்களை பரமேஸ் இயற்றிப் பாட கோணேஸ் அவர்கள் இனிமையாக இசையமைத்து மேடையேற்றி மக்களின் ஆதரவை அமோகமாகப் பெற்றனர்.\nஇந்த நேரத்தில் இவர்களுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்த முகுந்தராஜா மோகன் ராவ்இ ரஞ்சித்கும��ர் ஆகியோர்; கனடா வந்தும் இவர்களுடன் இணைந்து செயல்பட்டு வருவது போற்றத்தக்கது.\nஇதனைத் தொடர்ந்து அறிவிப்பாளர் ளு.P.மயில்வாகனன் – அப்துல் ஹமித் இன் உதவியூடன் இலங்கை வானொலியில் இசையரங்கு என்ற இசை நிகழ்ச்சியை வாரம் ஒரு முறை (15 நிமிடங்கள்) நடாத்தி ஈழத்திலேயே மக்களின் ஆதரவைப் பெற்றனர். தொடர்ந்து 1969 களில் நான்கு மெல்லிசைப் பாடல்களை எம்.பி.கோணேஸ் இசையமைக்க பரமேஸ் எழுதி பாடி ஒலிப்பதிவு செய்யப்பட்டது.\nஎனினும் இலங்கை வானொலி ஈழத்துப் பாடல்களை ஒலிபரப்ப அந்த நேரத்தில் மறுப்புத் தெரிவித்தது. தென்னிந்திய பாடல்களில் மோகம் கொண்டிருந்த இலங்கை வானொலி இதனை இருட்டடிப்புச் செய்ததில் பெரும் ஆச்சரியம் இல்லை. ஆனால் டீ.ஆர். அப்துல் ஹமித் ளு. மயில்வாகனம் விமல் சொக்கநாதன் போன்றௌரின் முயற்சியூடன் பாடல்கள் ஒலிபரப்பிற்கு ஏற்றுக் கொண்டு ஒலிபரப்புச் செய்யப்பட்டன. பாடல்கள் மக்களின் ஆதரவை அமோகமாகப் பெற்றன. எனினும் இந்த நான்கு பாடல்களும் இசைத்தட்டாக விற்பனைக்கு வெளிவரவில்லை. தொடர்ந்து 1970ம் ஆண்டு பரமேஸ் கோணேஸ் சகோதரர்களால் 45 இசைக்கருவிகளுடன் கொழும்பு சரசாவி கலையகத்தில் எம்.பி.கோணேஸ் இசையமைக்க எம்.பி.பரமேஸ் இயற்றி குரல் கொடுத்த பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. இந்தப் பாடல்களை ஒலிப்பதிவிற்கு வந்த நேரத்தில் பரமேஸ் கோணேஸ் சகோததர்களுக்கு உதவியாக இருந்த பப்பா மிஸ்கின் மிகவும் ஆதரவவு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉனக்குத் தெரியூமா நான் உன்னை நினைப்பது\nநீ வாழும் இடம் எங்கே\nஇந்த நான்கு பாடல்களும் அதன் பின் இசைத் தட்டாக்கப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட்டது. இலங்கை வானொலியில் தினமும் ஒலிபரப்பாகி ஈழத்து மக்களை மட்டுமல்ல உலகத்தமிழ் மக்களின் ஆதரவையூம் பெற்றுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து பரமேஸ் கோணேஸின் புகழ் தமிழ் மக்கள் வாழும் இடம் முழுவதிலும் பெருகி பெரும் வரவேற்பைப் பெற்றது. நாடு முழுவதிலும் பல நூறு மேடை நிகழ்ச்சிகளையூம் சகோதரர்கள் அரங்கேற்றினர்.\nஇந்த நேரத்தில் இவர்களின் இசைக்குழுவில் மு.ளு.பாலச்சந்திரன்இ பாக்கியராஜாஇ நு.சு.பிரேமாஇ துரை துரைலிங்கம்இ மு.சு. கமலா ஆகியோர் இணைந்து பாடி வந்தனர். 1970 முதல் 1977 வரை பரமேஸ் கோணேஸ் ஈழத்திலேயே பலநூறு நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். இந்த நிகழ்ச்சி��ளிலே பாடி பெரும் வரவேற்பைப் பெற்றவர் எம்.பி. பரமேஸ் அவர்களின் காதல் மனைவியூம்இ அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று சங்கீத பூ~ணம் பட்டம் பெற்றவருமான மாலினி பரமேஸ் அவர்கள். யாருமே எதிர்பாராத விதமாக் சகோதரர்களிடையில் பிரிவூ ஏற்பட்டது. எனினும் சகோதரர் கோணேஸ் அவர்கள் யாழ்ப்பாணம் இடம் பெயர்ந்தார். அங்கு இசைக்குழுவை ஆரம்பித்தார். அங்கு அவரிற்கு போதியளவு வரவேற்புக் கிடைத்தது. இந்த நேரத்திலும் பப்பா மிஸ்கினும் இணைந்து நிகழ்ச்சிகளை சிறப்புற நடத்தி வந்தனர்.\nஇந்த நேரத்தில் எம்.பி.கோணேஸ் அவர்கள் இலங்கை வானொலியில் இசையமைப்பாளராக இணைந்து கொண்டார். இந்த இடைக் காலகட்டத்தில் அவர் பல ஈழத்துப் பாடல்களை இசையமைத்தார். திரும்பவூம பரமேஸ் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க பல நிகழ்ச்சிகளை கோணேஸ் அவர்கள் இசையமைத்துக் கொடுத்தார். அதன்பின் நாட்டுப்பிரச்சினை காரணமாகத் தொடர்ந்தும் நிகழ்ச்சிகளை நடாத்த முடியாது 1983ம் ஆண்டு கோணேஸ் அவர்கள் அவரின் மனைவிஇ பிள்ளைகளுடன் மேற்கு ஜேர்மனிக்கு இடம் பெயர வேண்டி வந்தது.\nஇந்த நேரத்தில் நாட்டுப்பிரச்சினை மிகவூம் மோசமாக இருந்தது. போராட்டத்திற்கு பெரும் தொகையான பணம் தேவைப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த வேளையில் அங்கு கலாச்சார பிரிவூக்குத் தலைவராக இருந்த திரு. சுதா அவர்கள் கோணேசை அணுகி சில நிகழ்ச்சிகளை நடாத்தி அதில் வரும் தொகையைப் போராட்டத்திற்கு கொடுத்து உதவூம் படி கேட்டிருந்தார். தமது பங்களிப்பாக திரு.கோணேஸ் அவர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலைஞர்கள் அனைவரும் முழுமனதுடன் சிறப்பாக நடத்தி 80 களில் பெரும் நிதி சேகரிப்புக்கு உதவினார்கள். மொத்தம் 36 நிகழ்ச்சிகளை ஜேர்மன் நகரில் நடாத்திக் கொடுத்தார். ஒரு நிகழ்ச்சியிலும் 40 பாடல்கள் கவிஞர் முகில்வாணன் எழுத அதற்கு கோணேஸ் அவர்கள் இசையமைத்து நடத்திக் கொடுத்தார்.\nஅனைத்து நிகழ்ச்சிகளின் பிரதான அறிவிப்பாளராக திருமதி. பத்மினி கோணேஸ் அவர்கள் பணியாற்றி மக்களின் ஆதரவையூம் பெற்றார். ஜேர்மன் கலாச்சாரப் பிரிவினரின் நிகழ்ச்சியே அவர் முதன் முதலாக அறிவிப்பாளராக பணியாற்றியூள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று தொடங்கிய அவரின் ஆரம்பம் இன்றுவரை ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.\nஇதனைத் தொடர்ந்து கோணேஸ் அவர்கள���ன் கலை முயற்சிகள் இன்றும் மக்கள் மத்தியில் பல வெற்றிகைள அளித்து வருகின்றன. ஒலி ஒளிபரப்பு ஊடகத்துறையைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற முன்னணிக் கலைஞர்கள் திரு. கோணேஸ் பற்றிக் கூறியிருப்பதிலிருந்து மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.\nபாடகி சிவானுசா சுதர்சனின் பிறந்தநாள்வாழ்த்து 05.09.2018\nகலைஞர் திரு திருமதி தேவகுருபரன்-வசந்தி தம்பதிகளின் 26வது திருமணவாழ்த்து 06.09.2018\nகவிஞை :சுதந்தினி.தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து(13.11.17)\nசுதந்தினி.தேவராசா அவர்கள் 13.11.17இன்று தனது…\nதாளவாத்தியக்கலைஞர் சுஐீவன்,கனகசுந்தரம் (சுஐீ) அவர்களுடனான நேர்காணல் STSதமிழ்Tv‌ க்காய்\nகயில்புறோன் நகரில் வாழ்ந்து வரும் தாளவாத்தியக்…\nவூப்பர்மண்டபத்தில் கலை கலாச்சார சமய சங்கங்களின் இசைச் சங்கமம் 10.09.2017\nவூப்பர்மண்டபத்தில் கலை கலாச்சார சமய…\nநகைத்தாள் நகர்ந்தேன் நடித்தாள் கவர்ந்தாள் கனிந்தேன்கதைத்தாள்…\nயேர்மனி Castrop Rauxel ஞானாம்பாள் விஜயகுமார்.,மாணவர்கள் நடாத்திய வாணிவிழா\nயேர்மனி Castrop Rauxelசங்கீத ஆசிரியை இசைக்கலைமணி…\nமாடு போன்று வீதிகளில் அலைந்திடாதே தம்பி .\nநாடு போகும் நிலையறிந்து நடக்க வேணும்…\nதவில்வித்துவான் செல்வநாயகம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து\nகற்பனையை சொன்னேன் கவிதையில்லை என்று…\nபல்துறை கலைஞர்சிவராம் சிவலிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.06.2019\nயேர்மன் நாட்டில் டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநோர்வே நாட்டில் முதலாவதாக நடந்த தமிழ் நாடகவிழா 199525\nதிரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.2020)\nமக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 26.10.2020\nகவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணல் 25.10.2020 (8) மணிக்கு பார்த்து மகிழலாம்\nகலஞைர் மாவை சிவம் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 25.10.2020\nKategorien Kategorie auswählen All Post (2.075) முகப்பு (11) STSதமிழ்Tv (25) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (248) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (679) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-10-28T16:17:59Z", "digest": "sha1:KL2P6SIS5C5GPBV24VBT2EESB5JZU6NK", "length": 9429, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "காக்கிசட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாக்கிசட்டை 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜசேகரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அம்பிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 175 நாட்கள் மேல் திரையரங்குகளில் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.[1][2]\nஇத்திரைப்படம் தெலுங்கில் கில்லாடி எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் டிஜிட்டல் வடிவில் மீண்டும் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் இந்தி மொழியில் குரு எனும் பெயரில் மிதுன் சக்கரவர்த்தி, ஸ்ரீதேவி நடிப்பில் 1989 ஆம் ஆண்டில் மீண்டும் எடுக்கப்பட்டது.\nஇளையராஜா அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது.\nஎண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)\n1 \"கண்மணியே பேசு\" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி புலமைப்பித்தன்\n2 \"நம்ம சிங்காரி சரக்கு\" எஸ். பி. பாலசுப்பிரமணியம் வாலி\n3 \"பூ போட்ட தாவணி\" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி அவினாசி மணி\n4 \"வானிலே தேனிலா\" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி நா. காமராசன்\n5 \"பட்டு கண்ணம்\" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா முத்துலிங்கம்\nid=89650. பார்த்த நாள்: 15 சூலை 2020.\n↑ \"பாட்டு, ஆக்ஷன், கமல்... ஆனா ஹைலைட் அந்த 'தகடு தகடு'தான் - 'காக்கி சட்டை' வெற்றி பெற்றது எப்படி\". ஆனந்த விகடன் (21 செப்டம்பர் 2020). பார்த்த நாள் 21 செப்டம்பர் 2020.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் - காக்கிசட்டை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 செப்டம்பர் 2020, 10:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன�� பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-28T15:34:41Z", "digest": "sha1:RAGWWFQPD6SRRNWGKFGJGG3XSNZ7BASD", "length": 5385, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "குடியரசுக் கட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா).\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2013, 18:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Norwich", "date_download": "2020-10-28T14:55:23Z", "digest": "sha1:NORX572QL4LGX77A6FTOH453GDNGGKYV", "length": 6915, "nlines": 100, "source_domain": "time.is", "title": "Norwich, பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nNorwich, பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்\nபுதன், ஐப்பசி 28, 2020, கிழமை 44\nசூரியன்: ↑ 06:45 ↓ 16:32 (9ம 47நி) மேலதிக தகவல்\nNorwich பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nNorwich இன் நேரத்தை நிலையாக்கு\nNorwich சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 9ம 47நி\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 52.63. தீர்க்கரேகை: 1.30\nNorwich இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nபிரிடிஷ் கூட்டரசு இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\n���திப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/139444", "date_download": "2020-10-28T13:56:41Z", "digest": "sha1:3BYICEX3IMTL4GKZEGPLDHPTLQQ6Z6XN", "length": 17495, "nlines": 325, "source_domain": "www.jvpnews.com", "title": "தமிழ்நாடு இலங்கை போன்றவற்றுக்கு காத்திருக்கும் பேரழிவு! மிரட்டுகின்றது ஆய்வு - JVP News", "raw_content": "\nஇறுதி நேரத்தில் எஸ்.பி.பி வலியால் அவதிப்பட்ட போது அவருக்கு ஆறுதலான பாடல்\nபிரபல அரசியல்வாதிக்கு மருமகன் ஆகிறார் மாவையின் மகன் கலையமுதன்\nஇலங்கைக்கு போகும் முன் இப்படிக் கூறிய எஸ்.பி.பி யாருக்கும் தெரியாத நெகிழ்ச்சியான சம்பவம்\nஇன்னையோட 30 நாள் ஆச்சு... அனிதா சம்பத் குறித்து அவரது கணவர் உருக்கமாக போட்ட பதிவு\nகொரோனாவால் உயிரிழந்த பிரபல நடிகர்... சோகத்தில் திரையுலகினர்\nமனைவியுடன் உறவு வைத்ததை நேரலையில் வெளியிட்டு சம்பாரித்த இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட பாடகி சுசித்ரா ரூமிலிருந்து அலறியடித்து ஓட்டம் \nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பிக்பாஸ் சுரேஷ் சக்ரவத்தி.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்..\nகேப்ரில்லா மற்றும் பாலா இடையே மலர்ந்த காதல்.. ரசிகர்களிடையே வைரலாகும் குறும்பட வீடியோ\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகாரைநகர், நல்லூர், Toronto - Canada\nயாழ். பெருமாள் கோவிலடி புங்குடுதீவு\nசுவிஸ், கொழும்பு, யாழ் சாவகச்சேரி, யாழ் புங்குடுதீவு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal\nகனடா, பிரான்ஸ், யாழ் திருநெல்வேலி\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nதமிழ்நாடு இலங்கை போன்றவற்றுக்கு காத்திருக்கும் பேரழிவு\nஉலகின் வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் அதிக அளவில் உருகி வருவதால் எதிர்வரும் 2050ஆம் ஆண்டளவில் கடல் மட்டம் 4.8 மீற்றரினால் உயரும் என ஆய்வு அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேற்கு அந்தாட்டிக்கா பகுதியில் கடலுக்கு அடியிலும், அதன் மேல் பகுதியிலும் பாரியளவிலான பனிப்பாறைகள் உள்ளன. அவை தற்சமயம் சிறிது சிறிதாக உருகி வருகின்றன. இதனால் 2050ஆம் ஆண்டில் கடல் மட்டம் 4.8 மீற்றர் அளவிற்கு உயரும் என்று தெரியவந்துள்ளது.\nஅத்துடன் கிழக்கு அந்தாட்டிக்காவிலும் பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வர���வதனால், இதன் காரணமாக கடல் நீர்மட்டம் 3.4 மீற்றர் உயரம் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇது தவிர, தமிழ் நாடு சுற்றுச்சூழல் துறையின் கீழ் செயற்படும் ”பருவநிலை மாற்ற செயல்திட்டம்” என்ற அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்கூட சர்வதேச ரீதியாக கடல் மட்டம் உயர்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறான ஒரு சூழ்னிலையில், தென்னிந்தியா, இலங்கை உட்பட தென் கிழக்காசிய நாடுகளிலும் கடல் மட்டம் உயர்வதனால் மிகப்பெரிய விளைவுகள் ஏற்படும் என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Husband", "date_download": "2020-10-28T14:58:35Z", "digest": "sha1:4TEBVDZNTLLXTH43LYPDAQ6NNTQU2X2X", "length": 17412, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "Husband News in Tamil - Husband Latest news on maalaimalar.com", "raw_content": "\nகாதலில் இனிமை.. கல்யாணத்தில் வெறுமை..இன்றைய தம்பதிகளின் வாழ்க்கையில் ஏன் இந்த முரண்பாடு\nகாதலில் இனிமை.. கல்யாணத்தில் வெறுமை..இன்றைய தம்பதிகளின் வாழ்க்கையில் ஏன் இந்த முரண்பாடு\nகாதலிக்கும்போது இணையை பார்த்துவிட மனது துடிக்கும். நாள் முழுவதும் பேசிக்கொண்டிருக்க வாய்ப்பு கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பும் உருவாகும். திருமணத்திற்கு பின்பு எல்லாம் தலைகீழாக மாறிவிடுகிறது.\nதிருமணம் செய்யாமலே சேர்ந்து வாழும் பெண்களின் வாழ்க்கை: ருசிகரமான புதிய கருத்துக்கணிப்பு\nகாதல், திருமணம் போன்றவைகளில் பெண்களின் கருத்துக்கள் முந்தைய தலைமுறை போல் இல்லை. முற்றிலும் மாறுபட்ட எண்ணங்கள் அவர்களிடையே உருவாகியிருக்கிறது.\nகணவனை இழந்த எல்லா பெண்களையும் மறுமணத்திற்கு கட்டாயப்படுத்தக் கூடாது. சூழ்நிலைகளை சாதகமாக்கிக்கொண்டு, அவசரப்படுத்தி மறுமணத்திற்கு சம்மதிக்க வைக்கக் கூடாது.\nஉறவில் இனிமை... உள்ளத்துக்கு குளுமை...\nஉறவுச்சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பவர்கள், தங்கள் உறவுகளையும், நட்புகளையும் மேம்படுத்திக்கொள்ள ‘ஒரே ஒருவரால்தான்’ முடியும். அந்த ���ரே ஒருவர் யார் தெரியுமா நீங்கள்தான் உங்கள் உறவுச்சிக்கலை உங்களால் மட்டுமே சீர்படுத்த முடியும்.\nதம்பதியரிடையே மனஸ்தாபம் உருவாகும்போது ஒருவராவது அமைதி காக்க வேண்டும். துணை இயல்புக்கு திரும்பியதும் அவரிடம் பேசி மனஸ்தாபத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும்.\nசெப்டம்பர் 15, 2020 12:14\nகணவர் மனதில் இடம் பிடித்திருக்கிறீர்களா... அத தெரிஞ்சிக்கலாம் வாங்க...\nதம்பதிகளிடையே உறவு மேம்பட்டால்தான் மோதல் இல்லாமல் இருக்கும். உறவு மேம்பட, நீங்கள் உங்கள் கணவர் மனதில் எந்த அளவுக்கு இடம் பிடித்திருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்வது அவசியம்.\nசெப்டம்பர் 05, 2020 14:55\nசண்டையின் போது மனைவியிடம் சொல்லக்கூடாதவை\nதிருமண பந்தத்தில் வார்த்தைகள் சக்தி வாய்ந்தவை. அதனால் மனைவியிடம் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பேச வேண்டும்.\nசெப்டம்பர் 04, 2020 12:05\nஅடிக்கடி மோதிக் கொள்ளும் தம்பதிகள் சண்டையின்றி வாழ...\nஒருவர் முகத்தை இன்னொருவர் பார்க்காமலே கணவன்-மனைவியாக பெயரளவுக்கு வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் நம்மிடையே உண்டு. அப்படி மோதிக் கொள்ளும் தம்பதிகள் சண்டையின்றி வாழ, தரப்படுகின்ற ஆலோசனை இது\nசெப்டம்பர் 02, 2020 12:09\nதிருமணத்திற்கு முன்பு ஜோடிகள் பேச வேண்டியவை\nதிருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது.\nமுஸ்லிம் கணவருடன் செல்ல சீக்கிய இளம்பெண்ணுக்கு பாக். கோர்ட்டு அனுமதி\nமுஸ்லிம் கணவருடன் தான் விரும்பிய இடத்துக்கு செல்ல சீக்கிய இளம்பெண்ணுக்கு பாகிஸ்தான் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.\nவிவாதங்களால் குடும்ப ரகசியங்கள் காற்றில் பறக்கும்\n‘கணவனும்- மனைவியும் தங்களுக்குள் விவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. அவர்களுக்குள் முதலில் சாதாரணமாக ஆரம்பிக்கும் விவாதம் பின்பு கடுமையானதாக மாறி அவர்களுக்குள் பிரிவை உருவாக்கும் அளவுக்கு சென்றுவிடுகிறது’ என்கிறார்கள், மனநல ஆலோசகர்கள்.\nபிரிந்திருந்த தம்பதிகளை இணைக்கும் ‘கொரோனா’\nஇந்த கொரோனா கொடுத்த தனிமை நெருக்கடியால் பலருடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியும், மறுமலர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது.\nஎதற்கெடுத்தாலும் ஈகோ பார்க்கும் கணவரை சமாளிப்பது எப்பட��\nவிவாகரத்து கோரி நீதிமன்ற நிழலில் காத்திருக்கும் இளம் தம்பதியினர் பலரிடம் பேச்சுக் கொடுத்தால், பெரும்பாலான மணமுறிவுக்குக் காரணமாக ஈகோவே உள்ளது.\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nகூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது: எம்எஸ் டோனி\nமுதன்முறையாக லாரன்சுடன் இணையும் ஜிவி பிரகாஷ்\nமீண்டும் தமிழ் படத்தில் நாயகியாக களமிறங்கும் சமீரா ரெட்டி\nமணிரத்னத்தின் ஆந்தாலஜி படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கும் பிரபலங்கள் - ஏன் தெரியுமா\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nபிரபல நடிகருக்கு தங்கையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nஜிப்மர் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கற்களை அகற்றும் கருவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/03/blog-post_18.html", "date_download": "2020-10-28T13:35:27Z", "digest": "sha1:GBJSOIZHAKNSJ4PSJXWY4RAAUYACM4O3", "length": 10779, "nlines": 118, "source_domain": "www.tnppgta.com", "title": "ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கை வைத்துள்ளீர்களா? அதன் நன்மை மற்றும் தீமை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்?", "raw_content": "\nHome ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கை வைத்துள்ளீர்களா அதன் நன்மை மற்றும் தீமை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கை வைத்துள்ளீர்களா அதன் நன்மை மற்றும் தீமை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nஇந்தியாவின் மக்கள் தொகை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் நகர்ப் புறங்கள் மற்றும் மெட்ரோ நகரங்களில் வசிப்பவர்களில் பெறும்பாலனவர்கள் வங்கி கணக்குகள் வைத்துள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் வங்கி கணக்கு இல்லாமல் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றக்கூட இயலாது என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் மேலும் பலர் வங்கி கணக்குகளை துவங்கி உள்ளனர்.\nஇதில் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளையும் நிர்வகித்து வருவதை நாம் பார்த்து இருப்போம். இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருக்கும் போது அதில் உள்ள சாதகங்கள் மற்றும் பாதகங்கள் என்னென்ன என்று இங்குப் பார்ப்போம்.\nஏடிஎம்-ல் அதிகமாக பணம் எடுக்கலாம்\nஒவ்வொரு சேமிப்பு கணக்கும் ஏடிஎம்-ல் பணம் எடுக்க கட்டுப்பாட்டுடன் தான் இருக்கிறது. இப்படி இருக்கும் சூழலில் இரண்டு வங்கி கணக்குகளுடன் ஏடிஎம் இருக்கும் போது அதிக முறைகள் பணம் எடுக்க இயலும். அதுமட்டும் இல்லாமல் மூன்று மற்றும் 5 பரிவருத்தனைகளுக்கு மேல் பரிவர்த்தனை செய்யும் போது கூடுதல் காடணம் பிடிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.\nபல சேமிப்பு கணக்குகளில் பணம் வைக்க, எடுக்க, காசோலை பரிவத்தனை செய்யவதற்கு எல்லாம் ஒரு வரம்பை மீறும் போது கட்டணங்கள் வசூலிப்பது உண்டு. இது போன்று கட்டணங்கள் செலுத்துவதில் இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கை வைத்துள்ள போது தப்பிக்க இயலும்.\nமின்னணு பரிவர்த்தனை, டிஜிட்டல் பரிவர்த்தனை போன்று சூழல் உறுவாகி வரும் நிலையில் டெபிட் கார்டுகளுக்கு பல நிறுவனங்கள் கேஷ்பேக் ஆஃபர்களை வழங்குகின்றனர். இப்படி கேஷ் பேக் ஆஃபர்கள் வழங்கப்படும் நிலையில் உங்கள் செலவுகளை குறைக்க இயலும்.\nசேமிப்பு கணக்குகளில் குறைந்த பட்ச பணத்தை வைத்து இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உண்டும். இது 500 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை சேமிப்பு கணக்குகள் இருக்கம் விதி. சேமிப்பு கணக்குகளில் நீங்கள் இப்படிப் பணத்தை வைத்திருக்கும் போது ஆண்டுக்கு 4 முதல் 7 சதவீதம் வரை வட்டி பெறலாம். இதுவே இரண்டு கணக்குகள் இருக்கிறது என்றால் இரண்டிலும் நீங்கள் பணத்தை வைத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். அதனால் வட்டி குறையும் வாய்ப்பு உண்டு.\nஉங்கள் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச அளவிலான பணத்தை வைக்கவில்லை என்றால் பராமரிப்பு கட்டணங்களாக 450 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை வங்கிகளைப் பொருத்து செலுத்த நேரிடும். கார்டு கட்டணங்கள் சேமிப்பு கணக்குகளின் டெபிட் கார்டுகளுக்கு ஆண்டு கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் இரண்டு கார்டுகள் உள்ள போது 100 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை ஒரு கார்டுக்கான கட்டணம் என இரண்டிற்கும் செலுத்த வேண்டும்\nதலைமை ஆசிரியரின் கையொப்பத்தை போலியாக போட்டு, B.Ed படிப்புக்கு விண்ணப்பித்த அரசுப்பள்ளி கணினி ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.\nஎட்டு வகையான கடன் திட்டங்களுக்கு சலுகை 'இஎம்ஐ 'சரியாக கட்டியிருந்தால் கேஷ்பேக் தீபாவளிக்கு முன் பணம் கிடைத்துவிடும்\nஅரசாணை எண் 177 பள்ளிக்கல்வித்துறை நாள்:13.10.2016 உடற்கல்வி ஆசிரியர் உயர்கல்வித் தகுதிகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான உரிய கல்வி தகுதிகளை நிர்ணயம் செய்தல் -ஆணை-வெளியீடு\nஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் M.Phil., பகுதி நேர படிப்பு பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டதா இது தொலைதூரக் கல்வியின் (Distance Mode) கீழ் வருமா இது தொலைதூரக் கல்வியின் (Distance Mode) கீழ் வருமா அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளர் பதில்\nஇன்றைய(26.10.20) கொரோனா பாதிப்பு குறித்த சுகாதாரத்துறை அறிக்கை வெளியீடு.\nஇன்றைய (26.10.20) கொரோனா பாதிப்பு குறித்த சுகாதாரத்துறை அறிக்கை வெளியீடு .CLICK…\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1990251", "date_download": "2020-10-28T14:34:54Z", "digest": "sha1:YUYZUMVNX2LLYVRBSN73JZIWD3ZTPNOX", "length": 5028, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"லாம்டா நுண்கணிதம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"லாம்டா நுண்கணிதம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:04, 30 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் நீக்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n22:10, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 30 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n09:04, 30 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSeesiva (பேச்சு | பங்களிப்புகள்)\n'''லாம்டா நுண்கணிதம்''' (''Lambda calculus'') என்பது செயலிகளையும் ஆயும் கணிதத்துறை ஆகும். கணிதத்தில், கணினியியலில் சார்பு அல்லது செயலிகள் ஒரு அடிப்படை கூறாகும். மீள்வோட (recursive) செயலிகள் பற்றியும், எது கணிக்கப்படக் கூடியது என்பது பற்றியும், கணிதத்தின்ன்கணிதத்தின் அடித்தளங்கள் பற்றியும் ஆய லம்டா நுண்கணிதம் உதவுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.couverturefb.com/index.php?/tags/101-art&lang=ta_IN", "date_download": "2020-10-28T13:48:46Z", "digest": "sha1:BML4EKG35YJHDEQWBYNS6RDROMCOAKG2", "length": 4056, "nlines": 108, "source_domain": "www.couverturefb.com", "title": " குறிச்சொல் Art - 5000 Photos de Couverture Facebook !", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / குறிச்சொல் Art [252]\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 9 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/08/14230341/1256310/Vishal-Next-movie.vpf", "date_download": "2020-10-28T14:32:15Z", "digest": "sha1:53JKQS6PFELOLNEZYGCNTESSYM7AHMLV", "length": 6147, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vishal Next movie", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆம்பள கூட்டணி இணைந்த ஆக்‌ஷன்\nஆம்பள படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால், இயக்குனர் சுந்தர்.சி, இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி ஆகியோர் ஆக்‌ஷன் படம் மூலம் இணைந்திருக்கிறார்கள்.\nவிஷால் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆம்பள’. இப்படம் 2015ம் ஆண்டு வெளியானது. இதில் ஹன்சிகா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் பிரபு, சந்தானம், வைபவ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்தார்.\nகாமெடி, ஆக்‌ஷன் கலந்து உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது விஷால், சுந்தர்.சி, ஹிப்ஹாப் ஆதி ஆகியோர் புதிய படம் மூலம் இணைந்துள்ளார். இந்த புதிய படத்திற்கு ‘ஆக்‌ஷன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.\nமேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nAction | Vishal | Sundar C | ஆக்‌ஷன் | விஷால் | சுந்தர் சி | ஹிப்ஹாப் ஆதி | தமன்னா\nஆக்‌ஷன் பற்றிய செய்திகள் இதுவரை...\nகுடும்ப பழியை போக்க விஷால் எடுக்கும் ஆக்‌ஷன் - விமர்சனம்\nமரணத்தை கண்முன்னால் பார்த்தேன் - விஷால்\nஆக்‌ஷன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநவம்பர் மாதம் வெளியாகும் ஆக்‌ஷன்\nமேலும் ஆக்‌ஷன் பற்றிய செய்திகள்\nகமலுக்கு எழுதிய கதை - விரும்பிய ரஜினி, நடித்த அஜித்\nமகன் பாசத்திற்காக ஏங்கும் அர்ச்சனா\nமுதன்முறையாக லாரன்சுடன் இணையும் ஜிவி பிரகாஷ்\nமீண்டும் தமிழ் படத்தில் நாயகியாக களமிறங்கும் சமீரா ரெட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/rajiv-kumar-takes-over-new-election-commissioner", "date_download": "2020-10-28T15:22:48Z", "digest": "sha1:V2ERR43XW4LUDERG7H5HP67EH74PLGY3", "length": 10065, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "இந்திய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார் ராஜீவ் குமார்... | rajiv kumar Takes Over As New Election Commissioner | nakkheeran", "raw_content": "\nஇந்திய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார் ராஜீவ் குமார்...\nஇந்திய தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜீவ் குமார் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.\nஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான அசோக் லவாசா கடந்த 2018 ஜனவரி 23-ஆம் தேதி தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார். இவரது பதவிக் காலம் 2022 அக்டோபரில் முடிவடைய உள்ள நிலையில், அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிலிப்பைன்ஸை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆசிய மேம்பாட்டு வங்கியின் (ஏ.டி.பி.) துணை தலைவராக அசோக் லவாசா அண்மையில் தேர்வு செய்யப்பட்டதன் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், ஜார்க்கண்ட் கேடர்- 1984 பிரிவை சேர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரியான ராஜீவ் குமாரைத் தேர்தல் ஆணையராக நியமித்தார் குடியரசு தலைவர். இந்நிலையில், இன்று அவர் இந்திய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். நிதித்துறை செயலராக பணியாற்றி ஓய்வு பெற்ற ராஜீவ் குமார், பேங்க் ஆஃப் பரோடா, விஜயா, தேனா வங்கிகளை ஒன்றாக இணைப்பதில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபுதிய மாவட்டங்களின் சட்டமன்ற தொகுதிகள் - பட்டியல் வெளியிட்ட தேர்தல் ஆணையம்\nபுதிய மாவட்டங்களின் கீழ் வரும் சட்டப்பேரவை தொகுதிகள் அறிவிப்பு\n'லெட்டர் பேட் கட்சிகள் பணம் பறிக்கின்றன' - நீதிபதிகள்\nவேட்பாளர்களின் குற்றப் பின்னணியைக் கட்சிகளே விளம்பரப்படுத்த வேண்டும் -தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nகேரளாவில் வியக்க வைத்த சம்பவம்... தாயாா் நினைத்தபடி நடந்த மகள்களின் திருமணம்\nமத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானிக்கு கரோனா தொற்று...\nகஸ்டம்ஸ் கஸ்டடியில் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர்\nபுலம்பெயர் தொழிலாளிகள் கொலை வழக்கு.. குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பு...\nமாறா முதல் பாடல் வெளியீடு\nமுன்னணி நடிகரின் படத்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ்\nதியேட்டர்களைக் கொளுத்துவோம்... பிரம்மாண்ட இயக்குனருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇனி பொறுக்க முடியாது... ஃபுல் ஃபோர்சுடன் களத்தில் இறங்கிய நெட்ஃப்ளிக்ஸ்\n'என் மரணத்துக்கு டி.எஸ்.பியே காரணம்...' - கடிதமும் ஆடியோவும் வெளியிட்டு தி.மு.க மருத்துவா் தற்கொலை\nகே.எல்.ராகுலை தேர்வு செய்தது ஏன் பிசிசிஐ-க்கு எதிராகக் கேள்வியெழுப்பிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்\n''ரிப்பீட்டா... ஏம்மா ஒரு ஃப்ளோவில்...'' - வைரலாகும் குஷ்புவின் போராட்ட மேக்கிங் வீடியோ\nதமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரைப் பாராட்டிய சச்சின்\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/mdmk-party-leader-vaiko-pay-homage-anna", "date_download": "2020-10-28T13:35:55Z", "digest": "sha1:JRL4C7T7PCRPSVDLQM5DON5AYIDHRMBF", "length": 8404, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "அண்ணா சிலைக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மரியாதை (படங்கள்) | MDMK party leader vaiko pay homage to anna | nakkheeran", "raw_content": "\nஅண்ணா சிலைக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மரியாதை (படங்கள்)\nதமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 112வது பிறந்த நாளையொட்டி ம.தி.மு.க அலுவலகமான தாயகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின் ம.தி.மு.க கொடி ஏற்றி, கட்சியினருக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ம.தி.மு.க கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"தமிழக அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்\" - கவர்னருக்கு கடிதம் எழுதிய வைகோ\n'இது மாதிரியான பேச்சுக்கே இங்கு இடமில்லை' - வைகோ திட்டவட்டம்\nம.தி.மு.க தனிச் சின்னத்தில் போட்டியிடும்\n\"பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்களின் இடமாற்ற உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்\nதி.நகர��� நகை கொள்ளையில் ஈடுப்பட்டவர் கைது\nவானதி சீனிவாசனுக்கு பா.ஜ.கவில் தேசிய அளவில் முக்கிய பொறுப்பு\nஇயக்குனர் சீனுராமசாமி போலீசில் புகார்\nசென்னை மெட்ரோ ரயில் நாளை இரவு 11.00 மணி வரை நீட்டிப்பு\nமாறா முதல் பாடல் வெளியீடு\nமுன்னணி நடிகரின் படத்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ்\nதியேட்டர்களைக் கொளுத்துவோம்... பிரம்மாண்ட இயக்குனருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇனி பொறுக்க முடியாது... ஃபுல் ஃபோர்சுடன் களத்தில் இறங்கிய நெட்ஃப்ளிக்ஸ்\n'என் மரணத்துக்கு டி.எஸ்.பியே காரணம்...' - கடிதமும் ஆடியோவும் வெளியிட்டு தி.மு.க மருத்துவா் தற்கொலை\nகே.எல்.ராகுலை தேர்வு செய்தது ஏன் பிசிசிஐ-க்கு எதிராகக் கேள்வியெழுப்பிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்\n''ரிப்பீட்டா... ஏம்மா ஒரு ஃப்ளோவில்...'' - வைரலாகும் குஷ்புவின் போராட்ட மேக்கிங் வீடியோ\nதமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரைப் பாராட்டிய சச்சின்\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/political-impediment-activities-panchayat-leaders-near-chidambaram/", "date_download": "2020-10-28T15:24:10Z", "digest": "sha1:FCI42DMQA4H33TPTOTEV3M3GDIRZDNSK", "length": 10672, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "சிதம்பரம் அருகே ஊராட்சி தலைவர்களின் செயல்பாட்டுக்கு அரசியல் முட்டுக்கட்டை! | Political impediment to the activities of panchayat leaders near Chidambaram | nakkheeran", "raw_content": "\nசிதம்பரம் அருகே ஊராட்சி தலைவர்களின் செயல்பாட்டுக்கு அரசியல் முட்டுக்கட்டை\nகடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி தலைவர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து கூட்டத்திற்கு வந்தனர். ஊராட்சி தலைவர்களின் கோரிக்கைகளை, பரிசீலனைகளைக் கூட செய்ய ஒன்றிய நிர்வாகம் மறுத்து வருவதைக் கண்டித்து கூட்டத்தில் பங்கேற்காமல் குமராட்சி ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் தமிழ்வாணன் தலைமையில் ஒட்டுமொத்த தலைவர்களும் வெளிநடப்பு செய்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஊராட்சியில் வர உள்ள பணிகளில் 25 சதவீதம் 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் பணி கொடுக்க வேண்டும். ஊராட்சித் தலைவர்களின் சுதந்திரச் செயல்பாடுகளுக்கு அரசியல் கட்சியினர் முட்டுக்கட்டை போடுவதையும், பல்வேறு கோரிக்கைகளை ஊராட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கைகள் குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைக் கண்டித்தும் வெளிநடப்பு செய்ததாக தலைவர்கள் கூறுகிறார்கள்.\nகூட்டமைப்பு கௌரவதலைவர் பாபுராஜ், செயலாளர் பால.அறவழி, பொருளாளர் விஜயகுமார் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சித் தலைவர்கள் பங்கேற்று கறுப்பு பேட்ஜ் அணிந்து கூட்டத்தைப் புறக்கணித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆயுத பூஜை படைக்க சென்ற நேரத்தில் வீட்டில் 40 பவுன் கொள்ளை\nசிதம்பரத்தில் கஞ்சா விற்பனை செய்த 2 சிறுவர்கள் கைது\nஎந்த நேரத்தில் பணியிடை நீக்கம் வருமோ\n வச்சி செய்யும் விஜய்சேதுபதியின் அரசியல் தர்பார்\nபணமோசடி வழக்கில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது – நடிகர் சூரி தரப்பில் எதிர்ப்பு\n11 ஆயிரத்தை கடந்த கரோனா உயிரிழப்பு... தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக உறுப்பினருக்கு எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்\nதி.நகர் நகை கொள்ளையில் ஈடுப்பட்டவர் கைது\nமாறா முதல் பாடல் வெளியீடு\nமுன்னணி நடிகரின் படத்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ்\nதியேட்டர்களைக் கொளுத்துவோம்... பிரம்மாண்ட இயக்குனருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇனி பொறுக்க முடியாது... ஃபுல் ஃபோர்சுடன் களத்தில் இறங்கிய நெட்ஃப்ளிக்ஸ்\n'என் மரணத்துக்கு டி.எஸ்.பியே காரணம்...' - கடிதமும் ஆடியோவும் வெளியிட்டு தி.மு.க மருத்துவா் தற்கொலை\nகே.எல்.ராகுலை தேர்வு செய்தது ஏன் பிசிசிஐ-க்கு எதிராகக் கேள்வியெழுப்பிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்\n''ரிப்பீட்டா... ஏம்மா ஒரு ஃப்ளோவில்...'' - வைரலாகும் குஷ்புவின் போராட்ட மேக்கிங் வீடியோ\nதமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரைப் பாராட்டிய சச்சின்\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-10-28T15:12:45Z", "digest": "sha1:YN3WJBZANYRARNDQFSK4GW7BEQQTB73Q", "length": 6046, "nlines": 96, "source_domain": "ta.wiktionary.org", "title": "வல்லாரை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவல்லாரை மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரம்.\nஇது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தாவரம்.\nவல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது.\nமூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரசுவதிக் கீரை யென்றும் அழைக்கின்றனர்.\nஇரத்த சுத்திகரிப்பு வேலையைச் செவ்வனே செய்யும்.\nஉடல்புண்களை ஆற்றும், தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது.\nமனித ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை கொண்டது.\nஇதனைக் கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.\nசான்றுகள் ---வல்லாரை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 28 திசம்பர் 2018, 16:07 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/585882-the-public-must-wear-a-mask-instruction-from-the-secretary-of-health.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-10-28T13:35:25Z", "digest": "sha1:QXBCRJGWHPOXGTTECQSFM7QS7GL5SX3B", "length": 21137, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் : சுகாதாரத்துறைச் செயலர் அறிவுறுத்தல் | The public must wear a mask: Instruction from the Secretary of Health - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 28 2020\nபொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் : சுகாதாரத்துறைச் செயலர் அறிவுறுத்தல்\nவீட்டை விட்டு வெளியே வரும்போது பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.\nஇதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nபொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின்படி தற்பொழுது ஊரடங்கிலிருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தங்களுடைய அ��்றாட தேவை மற்றும் பணி நிமித்தமாக வெளியே வருகின்றனர்.\nஅவ்வாறு பொதுமக்கள் வெளியே வரும் பொழுது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் மற்றும் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என ஏற்கனவே பல்வேறு செய்திகள் IEC செயல்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு குறும்படங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nசென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர் மண்டலத்தில் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், வணிக வளாகங்கள் மற்றும் கட்டுமான பணி நடைபெறும் இடங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் முகக் கவசம் அணிவது குறித்து எடுத்துரைத்து அதன் அவசியம் குறித்தும் விளக்கினார். இதுகுறித்து வணிக வளாகங்களில் இருந்த பொதுமக்களிடம் வீட்டை விட்டு வெளியே வரும் போது முகக் கவசம் அணிவதுடன் அதை சரியான முறையில் அணிய வேண்டும்.\nவாய் மூக்கு ஆகிய பகுதிகளை முழுமையாக மூடும் வண்ணம் அணிய வேண்டும் எனவும், பொது இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், அரசு அலுவலகங்கள், மருத்துவமனை, காய்கறி சந்தை, வழிபாட்டுத்தலங்கள், பல்பொருள் அங்காடி, மற்றும் துணிக்கடைகள் போன்ற இடங்களில் முகக் கவசம் அணிவதுடன் 2 மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் முக கவசத்தை தவறாக தாடைப் பகுதியிலும் அல்லது மூக்கிற்கு கீழே அணியக் கூடாது.\nமுக கவசத்தின் முன்பகுதியை அடிக்கடி கைகளால் தொடுவதை தவிர்த்து கட்டாயம் பின்புறத்தின் வழியாக மட்டுமே அகற்ற வேண்டும் எனவும், பொது இடங்களில் குப்பைகளுடன் கலந்து முகக்கவசத்தை அப்புறப்படுத்த கூடாது எனவும், துணியால் ஆன முக கவசத்தை ஒவ்வொரு முறையும் பயன்பாட்டிற்கு பிறகு நன்றாக துவைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும். முக கவசம் அகற்றப்பட்ட உடன் கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.\nமேலும் முகக் கவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 ன்படி ரூபாய் 200 அபராதமும் பொது இடங்களில் துப்பினால் ரூபாய் 500 அபராதமும் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிடில் ரூபாய் 500 அபராதம் வசூலிக்கப்படும் என பொதுமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.\nஅபராதம் வசூலிப்பது அரசின் நோக்கமல்ல தற்போது ஏற���பட்டுள்ள பெரும் நோய் தொற்றிலிருந்து பொது மக்களை காப்பாற்ற முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் மிகவும் முக்கியமான ஒன்று என்ற நிலையில் அரசின் நடவடிக்கைகளை பின்பற்றாதவர்கள் மீது மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் என பொதுமக்களிடம் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வின்போது தெற்கு வட்டார துணை ஆணையாளர் ஆல்பி ஜான் வர்கீஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்”.\nஇவ்வாறு சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீதி கேட்கச் சென்ற ராகுல் காந்தி மீது தாக்குதலா சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார் ஆதித்யநாத்: வைகோ கண்டனம்\nதுணை ஆட்சியர், டிஎஸ்பி பணி; ஜனவரி 3-ல் குரூப்-1 தேர்வு: டிஎன்பிஎஸ்சி தேதி அறிவிப்பு\nஇன்று புதிதாக 5,688 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1,289 பேர் பாதிப்பு: 6 லட்சத்தைக் கடந்தது தமிழகம்\nகள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் சிறப்பான செயல்பாடு: பெண் ஆய்வாளர் 2 பேர் உட்பட 5 போலீஸாருக்கு காந்தியடிகள் காவல் விருது\nThe public must wear a maskInstructionSecretary of Healthபொதுமக்கள்கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும்சுகாதாரத்துறைச் செயலர்அறிவுறுத்தல்\nநீதி கேட்கச் சென்ற ராகுல் காந்தி மீது தாக்குதலா\nதுணை ஆட்சியர், டிஎஸ்பி பணி; ஜனவரி 3-ல் குரூப்-1 தேர்வு: டிஎன்பிஎஸ்சி தேதி...\nஇன்று புதிதாக 5,688 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1,289 பேர் பாதிப்பு:...\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nதிருமாவளவனை கைது செய்யாவிட்டால் துறவிகள் விரைவில் போராட்டம்\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nதமிழகத்தில் 35%க்கு மேற்பட்ட மக்கள் முகக்கவசம் அணிவதில்லை; கரோனா பரவல் இல்லை என்ற...\nதி.மலை மாவட்டத்தை அச்சுறுத்தும் வெளி மாவட்ட கொள்ளை கும்பல்; காவல் துறையினர் திணறல்:...\nபொதுமக்களிடம் இருந்து புத்தகங்களை திரட்டி பழங்குடியின கிராமத்தில் நூலகம் அமைப்பு\nகவுன்டன்யா ஆற்றில் வெள்ளநீர் குறைந்ததால் ஜிட்டப்பள்ளி பிக்-அப் அணையில் குவியும் பொதுமக்கள்: மறு...\nமுட்டைகோஸ் திடீர் விலையேற்றம்: மதுரையில் கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை- வியாபாரிகள் அதிர்ச்சி\nசிங்கம்புணரியில் ரூ.1-க்கு லெக்கின்ஸ்: கரோனா ஆபத்தை உணராமல் குவிந்த பெண்கள்\nதமிழகத்தில் இன்று 2,516 பேருக்குக் கரோனா; சென்னையில் 688 பேருக்குத் தொற்று: 3,859...\nகர்நாடகாவில் சிறைபிடிக்கப்பட்ட குமரி மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை: ஆட்சியர் அலுவலகத்தில்...\nதமிழகத்தில் இன்று 2,516 பேருக்குக் கரோனா; சென்னையில் 688 பேருக்குத் தொற்று: 3,859...\nஅக்.28 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nஅக்டோபர் 28 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nஇந்தோனேசியாவில் கரோனா பாதிப்பு 4 லட்சத்தைக் கடந்தது\nஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை; எங்கு வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளும் வசதி: இணைந்த...\nகேரளாவில் 8 ஆயிரத்தைத் தாண்டிய தொற்று எண்ணிக்கை: முதல்வர் பினராயி விஜயன் கவலை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-04-12-01-03-35/kaithadi-nov18/36103-4", "date_download": "2020-10-28T14:17:26Z", "digest": "sha1:RLKNY3QBXNP3DFFHVYC36WEQZS7IH2UI", "length": 51584, "nlines": 259, "source_domain": "keetru.com", "title": "அய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா? வீழ்ந்திருக்கிறதா? - 4", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகைத்தடி - நவம்பர் 2018\nவரலாற்றைத் திரிப்பதில் வல்லவர்கள் ம.பொ.சி.யின் சீடர்கள்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதற்கால நிலைமையும் நமது கடமையும்\n1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nமதக் கொள்கைகளை மாற்ற முடியாது என்று சொல்வது சுத்த மடமையாகும்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nபூரண சுயேச்சை இயக்கமும் திரு. சீனிவாசையங்காரும்\nதேசத்தின் தற்கால நிலையும் பார்ப்பனரல்லாதார் க��மையும்\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nஇலையுதிர் காலத்தின் இலைகளின் நிற மாற்றம்\nதேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்\nதாய் தெய்வ வழிபாடும் ஆணாதிக்க பார்ப்பனியமும்\nசாதிய - பாலியல் வன்கொடுமையின் புதிய அத்தியாயம் ஹத்ராஸ் புல்கடி\nஇன்றும் தேவை பெரியாரிய நாத்திகம்\nபிரிவு: கைத்தடி - நவம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 19 நவம்பர் 2018\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nஏப்ரல் 11, 1921 இல், சுப்பராயுலு ரெட்டியார் உடல் நலக் குறைவு காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலகினார். அவருக்குப் பின் பனங்கன்டி ராமராயநிங்கார் என்னும் இயற்பெயர் கொண்ட பனகல் அரசர் முதல்வராகப் பதவியேற்றார். 1921ஆம் ஆண்டு பனகல் அமைச்சரவையால் இந்து சமய அறநிலையச் சட்டம் கொண்டுவரப்பட்டு ஆலய நிர்வாகங்களில் நிலவிய ஊழலை ஒழிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதோடு நீதிக்கட்சிப் பொருளாதார நிதி சீர்திருத்தங்களையும் இந்த அமைச்சரவை அறிமுகப்படுத்தியது. 1929இல் பணியாளர் தேர்வு ஆணையமாக மாற்றப்பட்ட பணியாளர் தேர்வுக் கழகமே பனகல் அமைச்சரவையால் 1924ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது என்க.\n1922ஆம் ஆண்டு சென்னை அரசாங்கத் தொழிற்சாலைகள் உதவிச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் பயனாக; சிமெண்ட், அலுமினியம் சர்க்கரை மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அதனால் ஏற்பட்ட பொறியாளர் பணிகள் இன்னபிறவெல்லாம் மேற்கண்ட சட்டத்தினால் சாத்தியமாயிற்று. இந்தச் சட்டம் மேலும் நிலம், நீர்ப்பாசன வசதிகள் வழங்கி புதிய தொழிற்சாலைகள் அதனால் உருவாகும் பணிகள் என புதிய வழிவகை செய்தது. 1921 மற்றும் 1922ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீட்டு அரசாணைகள்; மாவட்ட முன்சீப்புகளை நியமிக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திடமிருந்து பறிக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் பார்ப்பனர் அல்லாதவர்களின் இடஒதுக்கீட்டுக்கு வழிவகுத்தன.\nஇது மிக முக்கியமான ஒரு நடவடிக்கையாகவே தென்னிந்திய வரலாற்றில் பார்க்கப்படுகிறது. அதாவது சமுக ரீதியில் காலம் காலமாக பின்னுக்குத் தள்ளப்பட்ட மக்களை முன்னுக்கு கொண்டு வருவதற்கு இட ஒதுக்கீடு முறை அவசியம் என்ற ஒரு கோட்பாட்டை இந்தியாவிற்கு அறிமுகம் செய்த பெருமை நீதிக்கட்சி அரசாங்கத்தையே சாரும் என்றால் அது மிகையல்ல. இதனால் தமது கனவான நீதிக்கட்சித் தலைமையிலான ஆட்சிகள் அவர்களது முக்கிய நோக்கமான பிராமணரல்லாதோர் அரசுப் பணிகளுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தை ஓரளவு நிறைவேற்றிக் கொண்டது நீதிக்கட்சியின் அமைச்சரவை.\nபெண்கள் சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்குத் தடையாக இருந்த ஆங்கிலேய அரசின் சட்டத்தை மாற்றி அவர்கள் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட உறுதிசெய்ததோடன்றி தேவதாசி முறை என்றழைக்கப்பட்டு வந்த பெண்களை இழிவுபடுத்தும் ஒரு வழக்கத்தை முற்றிலும் ஒழித்துக்கட்டியது. நீதிக்கட்சியின் செயற்கரியச் செயல்களைத் தோழமைகள் எந்தவிதமான விருப்பு வெறுப்புமின்றி புரிந்துகொள்ளவேண்டும் என்கிற நோக்கத்தின் அடிப்படையிலேயே உண்மை வரலாற்றைப் பதிவு செய்வது நமது கடமையாகவே கருதவேண்டியுள்ளது என்க.\nதந்தை பெரியாரின் 1919 முதல் 1925வரையிலான காங்கிரசுடனான அரசியல் வாழ்க்கை மற்றும் இதே காலங்களில் தந்தை பெரியார் நடத்திய கள்ளுக்கடை மறியல்; அதைத்தொடர்ந்த அவரது சிறை வாழ்க்கை, காந்தியுடன் சேர்ந்துகொண்டு போராடியதற்காக ஒத்துழையாமை இயக்கத்திற்காக அனுபவித்த சிறை வாழ்க்கை; 1924இல் கேரளாவில் உள்ள திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருக்கும் வைக்கம் எனும் ஊரில் தலித் மக்களும் ஈழவர்களும் கோயிலுக்குள் நுழையவும் கோயில் இருக்கும் வீதிகளில் நடக்கவும் தடைவிதிக்கப்பட்டிருந்ததைக் கண்டித்து கருவறை நுழைவுப் போராட்டத்திற்காக மீண்டும் சிறை வாழ்க்கை என ஏறத்தாழ ஒரு ஆறு ஆண்டுகளைத் தற்காலிகமாக விழுங்கிவிட்டு நேரடியாக 1925ற்கு தோழமைகளை அழைத்துவந்துவிட்டேன்.\nமக்களை அறிவின்மையினிருந்து மீட்டெடுக்கவும், தெளிவுடையவர்களாக மாற்றவும் சமுதாயத்தின் ஏளனத்திற்கு உரிய மூடப் பழக்க வழக்கங்களையும், பரம்பரை வழக்கங்களையும் பின்பற்றப்படுவதைத் தொடர்ந்து எதிர்க்கும் நிலையை பார்ப்பனரல்லாத மக்களிடையே கொண்டு செல்லும் பரப்புரையாக 1925இல் தந்தை பெரியார் அவர்களால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.\nபெண்ணுரிமை பெண்களுக்கான கல்வியுரிமை கைம்பெண் மறுமணம் தேவதாசி முறை ஒழிப்பு, கல்வி வேலைவாய்ப்பில�� பார்ப்பனரல்லாதோருக்கு முன்னுரிமை மற்றும் குழந்தை திருமணத்தைத் தடைசெய்தல் போன்ற செயல்முறைகளை முன்னிறுத்தி பல போராட்டங்களை சுயமரியாதை இயக்கம் நடத்தியது. இதை மக்களிடையே எளிமையாகக் கொண்டு செல்ல ஏதுவாக தந்தை பெரியார் உண்மை விளக்கம் பிரஸ் எனும் அச்சகத்தைத் தொடங்கி 2 மே 1925ஆம் ஆண்டு ‘குடி அரசு’ என்கிற பெயரில் புதிய வார இதழைத் தொடங்கினார்\nமெத்த படித்த காந்தியை பார்ப்பனர்கள் எவ்வளவுதான் மீண்டும் மீண்டும் புறக்கணித்தாலும் அவரை அவமதித்து நூறு சதவிகித சூத்திரனுக்குண்டான அனைத்துவிதமான சனாதானங்களையும் அவர்மீது திணித்தாலும்; காந்தி மட்டும் தொடர்ந்து பார்ப்பனிய மன நிலையிலும் பார்ப்பனர்களை ஆதரிப்பதுமாகவே காங்கிரசில் செயல்பட்டுவந்தார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இந்நிலையில்தான் தந்தை பெரியார் தொடர்ந்து வகுப்புரிமைத் தீர்மானத்தை 1919 முதல் 1925 வரையிலான அனைத்து காங்கிரஸ் மாநாடுகளிலும் முன்வைத்தும்; பார்ப்பனச் சக்திகளாலும் பார்ப்பனர் கைப்பாவையாக இருந்த காந்தியாலும் அது வெற்றிபெறாமல் போனதற்கு காரணம் என்றால் பொய்யல்ல என்பேன்.\nஇதற்கு சிறந்த உதாரணம் சொல்லவேண்டுமென்றால் சென்னை மாகாணத்தில் சுயமரியாதை இயக்கம் தொடங்கும் முன்பாக அதாவது 1925ஆம் ஆண்டுக்கு முன்பு காந்தி சென்னை வரும்பொழுதெல்லாம் மைலாப்பூரில் உள்ள சீனிவாச அய்யங்கார் வீட்டுத் திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார். இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றிருந்தாலும், காந்தி ஒரு சூத்திரர் என்பதாலேயே அவரை உள்ளே அனுமதிக்கமாட்டார்கள்\nஆனால் இந்த நிலை 1925ற்குப் பிறகு தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில்; அதுவரையில் திண்ணையில் அமர்ந்துவிட்டு போகும் காந்தி, அதே மைலாப்பூரில் சீனிவாசஅய்யங்கார் வீட்டின் உள்ளே அனுமதிக்கப்பட்டார் என்பது சுயமரியாதை இயக்கத்தின் அறுவடையின் ஒரு பகுதியே என்றால் மிகையல்ல.\nஒருபுறம் வருணாசிரம மனு அதர்மத்தை தெரிந்தே ஆதரிப்பது மறுபுறம் அதே சனாதன அமைப்பு முறைகளை அப்படியே பார்ப்பனர்கள் மனம் கோணாமலிருக்க பின்பற்றுவது; எப்போதும் பார்ப்பனர்களை நம்புவது மற்றும் பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் தம்மைவிட்டால் இந்த மக்களை காக்க யாருமி���்லை என்கிற பிம்பத்தை தக்கவைத்துக்கொள்வது என இந்த நான்குவகையான புரிதல்களுடன்தான் காந்தி இந்து முசுலீம் ஒற்றுமைக்குப் பாடுபட்டார்.\nதீண்டாமை இருக்கக் கூடாதென்று பார்ப்பனர்களிடமே மன்றாடி கடைசியில் முடியாமல் சரணடைந்தார் என்பதற்கு சரியான சாட்சி திருநெல்வேலி சேரன்மாதேவி குருகுலத்தை நடத்திவந்த வ.வே.சுப்ரமணிய ஐயரிடமே தீண்டாமைக்கு எதிராக வாதாடி தோற்றுப்போனார் காந்தி என்பதைவிட என்ன வேண்டும் சொல்லுங்கள்.\nபார்ப்பனர்களின் சுதந்திரப்பற்று என்பதே அவர்களுடைய வேத, சாத்திரங்கள் அப்படியே காப்பாற்றப்பட்டு; அதன்மூலம் சுயராஜ்யம் என்று ஒன்று வருமானால் மனுநீதியை அரசமைப்புச் சட்டமாகவே ஆக்கவேண்டும் என்கிற தன்னுடைய காவிப்பயங்கரவாத மனநிலையை மராட்டிய திலகர்; தான் நடத்திவந்த தன்னுடைய மராத்தி பத்திரிக்கையான கேசரியில் 11 சனவரி 1917இல் எழுதிய தலையங்கத்தையும்; அன்றைய காலங்களில் அதிகம் விற்பனையான பத்திரிகையான இதில், இதே வன்மங்களுடன் தொடர்ந்து எழுதப்பட்டு சுதந்திரப் பற்று தொடர்பாக வெளிவந்த கட்டுரைகளையும் அறியாதவரல்லர் நம்முடைய காந்தி என்றால் வியப்பேதுமுண்டோ சொல்வீர்.\nநமது ஆய்வுப் பார்வையில் இந்திய சுதந்திர போராட்டமே பார்ப்பனர்களின் நலனுக்காக, அதாவது இந்து மத சாத்திர, சம்பிரதாயங்களைக் காப்பாற்றவும், ஆங்கிலேய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில், அரசு நிர்வாகங்களில் பார்ப்பனர்கள் தங்களது ஆதிக்கத்தை அப்படியே தொடருவதற்காகவேண்டி; பார்ப்பனிய மனநிலையில் திளைத்து சுரணையற்ற அடிமைகளாக நூறு விழுக்காடு மாறிப்போன பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை சுதந்திர வேட்கை எனும் மாயையில் மூழ்கடித்து; அவர்களை பிரித்தானிய அரசுக்கு எதிராகப் போராட வைக்க காந்தி போன்றோர்கள் கருவிகளாகத் தேவைப்பட்டார்கள் என்பதை காந்தி எனும் மகாத்மாக்களே உணராதபோது; சாதாரண ஆத்மாக்களுக்கு விஞ்ஞானம் வளராத எழுத்தறிவுப் பெறாத அன்றையச் சூழலில் இது புரிந்திருக்க சாத்தியமில்லை என்பதோடு, அடிமைகள் தொடர்ந்து பார்ப்பனர்களுக்கு அடிமைகளாகவே இருக்கவேண்டி அதே அடிமைகளால் நடத்தப்பட்ட தந்திரமே பிரித்தானியருக்கெதிரான இந்திய சுதந்திரப் போராட்டம்.\nவெறும் ஆசிரியர் பணியில் இருந்து காங்கிரசிற்குள் வந்த திரு.வி.க. மற்றும் சாதாரண நிலையில் இருந்து வந்த சித்த மருத்துவர் வரதராசுலு போன்றோர்களுடன் அன்றையச் சூழலில் மிகுந்த செல்வச் செழிப்புடன் இருந்து காங்கிரசு இயக்கத்தில் சேர்ந்த தந்தை பெரியார்; அவ்வியக்கத்திற்கு மிகுந்த உண்மையுடனும் விசுவாசத்துடனும் நடந்துகொண்டதோடு, காந்தியாருக்கும் இராசாசிக்கும் உண்மையாக இருந்தார் எனினும், அதில் இருந்த பார்ப்பன மற்றும் பார்ப்பனரல்லாதோருக்கான சதிகளையும் பாகுபாடுகளையும் கண்டு கொதித்தெழலானார்.\nதொடர் தோல்விகளைச் சந்தித்த வகுப்புவாத பிரநிதித்துவப் பிரச்சினை, கதர்போர்டு சம்பந்தமான உத்தியோக நியமனம் நாயக்கர் கையில் இருக்கட்டும் என்று காந்தி சொல்லியும் அதைக் கேளாமல் கதர் ஆதிக்கம் முழுவதும் பார்ப்பனர்கள் அவர்கள் வசமே இருக்கும்படி பார்த்துக்கொண்டதினால் ஏற்பட்ட கதர் நிறுவனப்பிரச்சனையால் உருவான கசப்பான அனுபவங்கள், சனாதன பார்ப்பனிய அடிமை நிலை என காரணங்கள் நிறைய இருந்தாலும்; காங்கிரசில் இருந்து வெளியேறியதற்கு மிக முக்கிய காரணமாக சேரன்மாதேவி குருகுலக் கொடுமைகள் மட்டுமே என்கிறார் தந்தை பெரியார்.\nவரகனேரி வேங்கடேச சுப்ரமணிய ஐயர் அவர்களால் ஆசிரமம் என்கிறபெயரில் முதலில் கல்லிடைக்குறிச்சியில் அமைக்கப்பெற்று, பின்னர் சுமார் முப்பது ஏக்கர் நிலப்பரப்பில் திருநெல்வேலியை அடுத்த சேரன்மாதேவியில் 8 டிசம்பர்-1922இல் பார்ப்பனரல்லாதாரின் பொது நிதியில் உருவாகி; பள்ளியாக நடத்தப்பட்டு புது வடிவம் பெற்றதுதான், வருணாசிரம சனாதன அமைப்புகளை அப்படியே முறைப்படுத்தப்பட்டு மனு அதர்ம பயிற்சியுடன் கையாளப்பட்ட பரத்துவாஜ ஆசிரமம் எனும் குருகுலம்.\nதொடக்கத்தில் பார்ப்பனர் மற்றும் பார்ப்பனரல்லாதார் என எல்லோரும் இருபது வயதிற்குட்பட்ட சுமார் முப்பதுக்கும் குறைவான மாணவர்கள் இந்த குருகுலத்தில் பயின்றனர். இவ்வளவு பெரிய நிலப்பரப்பில் தொடங்கப்பட்ட குருகுலத்தில் மத துவேசம் கருதி பார்ப்பனர்களுக்கு மற்றும் சூத்திரர்களுக்கு என்று இருவேறு உணவு பரிமாறும் பந்திகள் தனித்தனியே நடத்தப்பட்டதோடு; சூத்திர மாணவர்களுக்கு பழைய சோறும் பார்ப்பன மாணவர்களுக்கு உப்புமாவும் வழங்கப்பட்டது. இதற்கு இடவசதி போதாமையால் இரண்டு பந்திமுறை என்று சமாளிக்கிறார் வரகனேரி வேங்கடேச சுப்ரமணியம் எனும் வ.வே.சு. அய்யர். அதோடு விட்டால் பரவாயில்லை பார்ப்பன மாணவர்களுக்கு வேத உபநிடதங்களும் சூத்திரர்களுக்கு தேவாரத்தையும் திருவாசகத்தையும் பாடங்களாகக் கற்பிக்கப்பட்டன.\nதம்முடைய மலேயா நண்பரின் அய்யத்தைப் போக்க வேண்டியும் உண்மையில் என்னதான் அங்கே நடக்கிறது என்பதையறிய வரதராசுலு அவர்கள் குருகுலத்திற்கு சென்றபோது; அவர் கண்டதெல்லாம் அக்மார்க் வருணாசிரம மனு அதர்ம கொடுமைகளே. இதை மாற்றிக்கொள்ளுமாறும் இளமையிலேயே இப்படிப்பட்ட மத வேற்றுமை எனும் நச்சை மாணவர்களிடையே விதைப்பதால் நாட்டிற்கு கேடு எனவே இதை தாமாகவே முன்வந்து சரிசெய்துவிடுமாறு நேராகவே வ.வே.சு.விடம் சொல்லிப்பார்த்தார். இதற்கிடையில் இந்த விடயம் மெல்ல மெல்ல பொதுவெளியில் கசியத்தொடங்கியது. ஆனால் அய்யர் எதையும் கேட்காத நிலையில்; இதே கருத்தை வலியுறுத்தியும் சேரன்மாதேவியிலேயே ஒரு சிறிய மாநாடு ஏற்பாடு செய்து எல்லோரின் கருத்துக்களையும் கேட்டு நல்ல முடிவிற்கு வருமாறு 17 அக்டோபர் 1924இல் திரு.வி.க நவசக்தியில் எழுதுகிறார்.\nபிரித்தானிய கல்விமுறைகளால் இந்திய சுதந்திரத்திற்கோ அல்லது தேசியத்திற்கோ பயன்படாது மாறாக தேசியப் பள்ளிகள் மட்டுமே விடுதலைப்போராட்டத்திற்கு பயன்தரும் என்கிற காந்தியின் கொள்கையை ஏற்றதன் விளைவாக; வ.வே.சு. அய்யர் சேரன்மாதேவி ஆசிரமம் தொடங்க காரணமாயிற்று. அதற்கு பலம் சேர்க்கும் வகையில் அப்பொழுது எல்லோரும் காந்தியுடன் ஒன்றாகச் செயல்பட்டதால் அன்றைக்கு இருந்த பலம் வாய்ந்த பத்திரிகைகளான இந்து, குமரன், சுதேசமித்திரன், தமிழ்நாடு, நவசக்தி ஆகிய இதழ்கள் குருகுலத்துக்கு உதவுமாறு கட்டுரைகளையும் அது தொடர்பான முக்கிய செய்திகளையும் பிரசுரித்து வந்தன.\nஇதனால் இந்த செயல்வடிவத் திட்டத்திற்கு முதலாண்டு தேவையாக பத்தாயிரத்து இருநூறு ருபாய் தேவையாக இருந்ததால், காங்கிரசு கமிட்டிக்கு அய்யர் விண்ணப்பித்திருந்தார். காங்கிரசின் தேசிய நிதி ஆதாரத்தின் மூலம் இந்த பெருந்தொகையை இரண்டு தவணைகளாக தலா ஐயாயிரம் வீதம் கொடுக்க ஒப்புக்கொண்டதோடு, அதன் முதல் தவணையாக ஐயாயிரம் ரூபாயை அய்யரிடம் வழங்கியது. ஆசிரமத்திற்கு தேவையான முப்பது ஏக்கர் நிலமும் வை.சு.சண்முகம் செட்டியார் அவர்களின் நிதியின் பங்களிப்பினால் வாங்கியாயிற்று. பார்ப்ப���ரல்லாதோரும் கல்வி கற்க வேண்டும் சமுதாயத்தில் எல்லோரும் பார்ப்பனருக்குச் சமமாக உயர வேண்டும் மற்றும் சனாதான அமைப்புமுறை முற்றிலும் ஒழிய வேண்டும் என்கிற உயர்ந்த இலட்சியம் கொண்ட தமிழ்நாடு காங்கிரசுத் தலைவராக தந்தை பெரியார் அப்பொழுது இருந்ததினால், மேற்சொன்ன முதல் தவணையான ஐயாயிரம் ரூபாயும் சாத்தியமாயிற்று.\nஇதுதவிர மலேயா நிதியாக பெருந்தொகையும் கிட்டியது. ஆனால் எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகப் போனதை நினைத்து தாம் பார்ப்பனரல்லாதாருக்கு பெரும் தவற்றை செய்துவிட்டதாக நினைத்து வரதராசுலு நாயுடு மனம் வருந்தினார். இந்நிலையில் பலமுறை தந்தை பெரியார் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியும், தொடர்ந்து ஆசிரமத்தில் நடந்த வர்ணாசிரம மனு அதர்மங்களையும் சனாதனப் பாகுபாடுகளை எதிர்த்தும்; அய்யரின் காவி வெறிபிடித்த அடாவடித்தனத்தையும் பார்ப்பனரல்லாதோரின் மீதான வன்மங்களைக் கண்டித்தும், பலமுறை போர்தொடுத்ததையும் மீறிய செயலாக இருந்த அய்யரின் அடாவடிப்போக்கிற்கு பெருங்காரணமாகிப்போனது எதுவெனில், அய்யரின் மீதிருந்த டாக்டர் நாயுடுவின் அதீத நம்பிக்கையும் கண்மூடித்தனமான ஆதரவுமே ஆகும்.\nதாம் எவ்வளவு சொல்லியும் கேக்காத அய்யரை சுதேசமித்ரன் தவிர ஏனைய பத்திரிக்கைகள் எதிர்த்தன. இந்த செய்தி காந்தியின் செவிக்குச் செல்லவே அவரும் தம் பங்கிற்கு சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார் அவ்வளவே. சனாதன அட்டூழியம் மட்டும் வெற்றிகரமாக அந்த குருகுலத்தில் தொடர்ந்தது என்பது உண்மை. இதைத்தான் வரதராசுலு நாயுடு குருகுலம் கிளைவிட்டு வளரத் தொடங்கி இருக்கிறது; ஆனால், அதன் வேர் அழுகத் தொடங்கியிருக்கிறது என்று தன்னுடைய பிரசுரமான தமிழ்நாடு இதழில் எழுதினார்.\nபார்ப்பனர்கள் தீண்டாமையையோ தேசிய ஒருமையையோ பேசுகிறார்கள் அல்லது அதன்மூலம் எல்லோரும் சமமாகத் தேசியத்தை ஆதரிக்கும்பொருட்டு ஏதேனும் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றால்; அதில் ஒருபோதும் பார்ப்பனரல்லாதோருக்கான நலன் இருக்கமுடியாது. எனவே பார்ப்பனர்கள் பேசும் தீண்டாமையோ தேசியமோ எதுவாயினும் வீண் என்று தொடர்ந்து களமாடிய தந்தை பெரியாரின் இச்செயல்; தமிழ்நாட்டில் எல்லோரிடத்திலும் ஒரு அதிர்வை உருவாக்கியது என்பது உண்மை. அய்யரின் இத்தகைய குருகுலக் கொடுமைகளை ஒழிக்கவ��ண்டுமானால் நிதி ஆதாரத்தை நிறுத்தவேண்டும் என்று எண்ணியதன் விளைவால், பார்ப்பனரல்லாதார்களின் நிதி ஆதாரங்கள் முற்றிலும் நின்றுபோனது மட்டுமன்றி ஆசிரமும் ஒரு முடிவிற்கு வந்தது.\nஇந்த சேரன்மாதேவி குருகுல அட்டகாசங்களும் அதன் பின்னணியும் தந்தை பெரியாரை வேறொரு புதிய பாதையை தேர்வு செய்ய ஏதுவாகத் தூண்டியது. இதற்கடுத்து 1925ஆம் ஆண்டு நவம்பர் திங்களில் காஞ்சிபுரத்தில் கூட்டப்பட்ட திரு.வி.க.தலைமையிலான தமிழ் மாகாண மாநாட்டில், இருபத்தைந்து பிரிதிநிதிகளின் கையொப்பத்தை பெற்று வகுப்புவாரித் தீர்மானத்தைக் கொண்டுவந்தார் தந்தை பெரியார். ஆனால் அதை ஒழுங்கற்றத் தீர்மானம் என்று மாநாட்டுத் தலைவர் திரு.வி.க. அனுமதி மறுத்துவிட்டார்.\nஇதனால் கோபமடைந்த தந்தை பெரியார் முழுவதும் பார்ப்பனமயமாகிப்போன பார்ப்பனரல்லாதார் நலனுக்காக ஒன்றுக்கும் உதவாத இந்த காங்கிரசில் தொடர்ந்து இருப்பதில் எந்த நன்மையும் ஏற்படாது என்பதால் நான் இப்பொழுதே காங்கிரசை விட்டு வெளியேறுகிறேன் என்று மாநாட்டுத் தலைவரிடம் சொல்லிவிட்டு; இனி காங்கிரசை ஒழித்துக்கட்டுவதே எனது முழுமுதல்பணி என்று மாநாட்டு பந்தலில் இருந்து வெளியேறினார் தந்தை பெரியார்.\nஅவருக்கு ஆதரவாக அப்பொழுதே மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், கோவை டி.ஏ.ராமலிங்க செட்டியார், மணப்பாறை திருமலைச்சாமி, சர்க்கரைச்செட்டியார், எஸ் இராமநாதன் போன்றோர்களும் அவருடன் மாநாட்டுப் பந்தலிலிருந்து வெளியேறினர். காஞ்சி மாநாட்டின்போது அப்பொழுதே அங்கேயே தந்தை பெரியாரின் முயற்சியால் பார்ப்பனரல்லாதார் மாநாடு ஒன்று கூட்டப்பெற்று; தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க கோவை டி.ஏ.ராமலிங்க செட்டியார் தலைமையில் வெற்றிகரமாக நடந்தேறியது.\nஇம்மாநாட்டில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் பிரிவினை இல்லையென்பது உடலில் உள்ள புண்ணை இல்லை என்று மறைத்து அழுகவிடுவதற்கு ஒப்பாகும். அதற்கேற்ற மருத்துவம் செய்து புண்ணை குணமாக்க முயல்வதே சமூக பொதுநோக்குடைய அறிஞர் கடமையாகும் என்று பேசிய தந்தை பெரியாரின் தொடர் பலப்பல முயற்சிகளாலும் போராட்டங்களாலும்தான்; அதுவரையில் சூத்திரர்களின் இடுப்பிலிருந்த துண்டு தோளுக்கு ஏறியது கும்பிடுறேன் சாமி என்ற சொல் வணக்கம் என்றானது கும்பிடுறேன் சாமி என்ற சொல் வணக்கம் என்றானது சலவைக்காரர் வீடு பானை செய்கிறவர் வீடு, செருப்பு தைப்பவர் வீடு என்றிருந்த நிலை மாறி, மருத்துவர் வீடு, ஆசிரியர் வீடு, மாவட்ட ஆட்சியர் வீடு, பொறியாளர் வீடு, வழக்கறிஞர் வீடு என்று மாறியது\nஆனால் இந்த மாற்றங்கள் கண்மூடிக் கண் திறப்பதற்குள் நிகழ்ந்தவைகள் அல்ல அதற்காக தந்தை பெரியாரும் அவருடைய தோழர்களும் பட்ட துன்பங்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு விலைகொடுக்கமுடியாது என்க. அவைகளை ஒவ்வொன்றாக வரும் தொடர்களில் பார்க்கலாமே தோழமைகளே......\nஅதுவரையில் உங்களுடன் நானும் சேர்ந்து ஒரு தேநீர் அருந்திவிட்டு மீண்டும் தொடர் ஐந்தில் வருகிறேனே\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2020/06/0007_28.html", "date_download": "2020-10-28T14:19:39Z", "digest": "sha1:UQ4PZCXZSVT6C6WYIRISMNIQHHA3MYZU", "length": 23007, "nlines": 268, "source_domain": "www.tamilkingdom.com", "title": "எதிரிகளை விமர்சனம் செய்வதிலும் பார்க்க எமது கொள்கை முக்கியம் - விக்னேஸ்வரன் - THAMILKINGDOM எதிரிகளை விமர்சனம் செய்வதிலும் பார்க்க எமது கொள்கை முக்கியம் - விக்னேஸ்வரன் - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > Sri Lanka > எதிரிகளை விமர்சனம் செய்வதிலும் பார்க்க எமது கொள்கை முக்கியம் - விக்னேஸ்வரன்\nஎதிரிகளை விமர்சனம் செய்வதிலும் பார்க்க எமது கொள்கை முக்கியம் - விக்னேஸ்வரன்\nநாங்கள் எமது எதிரிகளை விமர்சனம் செய்வதிலும் பார்க்க எமது கொள்கைகளையும் நாம் செய்ய இருக்கும் நடவடிக்கை களையும் மக்களுக்கு எடுத்து உரைப்பதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளோம்.\nஆனால் மற்றவர்கள் செய்யும் கபடமான, பிழையான விமர்சனங்களுக்குப் பதில் அளித்தே தீரவேண்டும் என்ற கருத்தும் கொண்டவர்கள் நாங்கள். அடித்தால் அடிப்போம். நாங்களாக அடிக்க மாட்டோம். - இவ்வாறு தெரிவித்தார் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்.\nதமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் உத்தியோகபூர்�� தேர்தல் பரப்புரை நேற்று மாலை யாழ் தொல்புரம் வழக்கம்பரையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அங்கு தலைமையுரை ஆற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nவட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப் பட்ட தொல்புரம் வழக்கம்பரையில் தேர்தல் பிரசாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளிக்கட்சிகளான தமிழ் தேசிய கூட் டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்களான க.வி. விக்னேஸ்வரன், சுரேஷ் பிறேமச் சந்திரன், ந.சிறீகாந்தா, அனந்தி சசிதரன், க.அருந்தவபாலன், க.இரத்தினகுமார், மீரா அருள்நேசன், சி.விசகுமார்,\nஅங்கு உரையாற்றுகையில் விக்னேஸ்வரன் மேலும் கூறியதாவது :\nஎங்களைப் பலர் கேட்கும் ஒரு கேள்விக்குப் பதில் அளிப்பதையே இந்தப் பேச்சின் கருவாக ஆக்க உள்ளேன். கேள்வி இது தான் -\nஉங்கள் கூட்ட ணிக்கு நாங்கள் ஏன் வாக்களிக்க வேண் டும் உங்கள் தனிச் சிறப்பு என்ன\nமுதலாவது காரணம் - எமது கூட்டணி கொள்கைபாற்பட்டது.\nஇரண்டாவது - எங்கள் கூட்டணியில் அரசியலுக்குப் புதியவர்களும் இருக்கின் றோம். அந்த விதத்தில் எமது கட்சி புதி யவர்களை அரசியல் அரங்கத்தினுள் உள்ளேற்க முன்வந்துள்ளது. அரசியலில் பல வருடகாலமாக ஈடுபட்ட பழுத்த அனுபவசாலிகளும் இருக்கின்றோம். அரசியல் அனுபவம் மிக்க நண்பர்கள் ஸ்ரீகாந்தா, சுரேஷ் பிறேமசந்திரன் மற்றும் சிவாஜி லிங்கம் போன்றோரைப் போல் அரசியலில் அனுபவம் மிக்கவர் அருந்தவபாலன் அவர்கள்.\nஅவர் தமிழரசுக் கட்சியில் நீண்டகாலம் உறுப்பினராக இருந்தவர். நானும் அனந்தியும் வடமாகாணசபை அரசியலில் இருந்து வந்தவர்கள்.\nமற்றையவர்களான திருமதி மீரா அருள்நேசன் மற்றும் சிற்பரன், இரட்ணகுமார், சிவகு மார் ஆகியோர் அரசியலுக்குப் புதியவர்கள்.\nஆகவே அனுபவஸ்தர்களுடன் அரசியல் சார் புதுமுகங்களும் சேர்ந்து கூட்டணி அமைத்திருப்பது எமது சிறப்பியல்புக ளில் ஒன்று.\nமூன்றாவது - எமது கூட்டணி ஓர் எழுத்து மூல உடன்பாட்டின் அடிப்படை யில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. கொரோனாவின் தாக்கத்தால் எமது நட வடிக்கைகள் தடைப்பட்டிருந்தாலும் இப் பொழுது நாங்கள் சுதாகரித்துக் கொண்டு எழுந்து நிற்கின்றோம். தேர்தலுக்கு 38 நாள்களே உண்டு. நாம் எழுந்து நிற்கின் றோம் என்றால் அது எமது கூட்டு முயற் சியின் வெற்றி என்றே கூற வேண்டும். வெறும் ஒன்றரை ஆண்டுகள் நிரம்பிய எமது தமிழ் மக்கள் கூட்டணி எம்முடன் சேர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எவ். தமிழ் தேசியக் கட்சி, தமிழ் மக்கள் சுயாட்சிக்கழகம், இலங்கைத் தமிழர் முற்போக்கு முன்னணி ஆகியோரின் ஒத்துழைப்பால் இன்று ஒரு பலத்த தேசியக் கூட்டணியாக பரிண மித்துள்ளோம்.\nநான்காவது - சிறப்பியல்பு நாங்கள் வெளிப்படையாக இயங்கும் ஒரு கூட்டணி. எமது கட்சியில் ஊழல் இல்லை. வெளிப்படைத் தன்மையுண்டு. இவ்வியல் புகளை மற்ற முக்கிய கட்சிகளில் நீங்கள் காணமாட்டீர்கள். எமக்குக் கிடைக்கும் பொதுப்பணம்யாவற்றிற்கும் கணக்கு வைத்துள்ளோம். கணக்கு காட்டுவோம். நாம் எமது சொத்து விவரங்களை மிக விரைவில் வெளிக் கொண்டு வருவோம்.\nஐந்தாவது - சிறப்பியல்பு நாங்கள் எமது எதிரிகளை விமர்சனம் செய்வதிலும் பார்க்க எமது கொள்கைகளையும் நாம் செய்யவிருக்கும் நடவடிக்கைகளையும் மக்களுக்கு எடுத்துரைப்பதி லேயே கண்ணும் கருத்துமாக உள்ளோம். ஆனால் மற்றவர்கள் செய்யும் கபடமான, பிழையான விமர்சனங்களுக்குப் பதில் அளித்தே தீரவேண்டும் என்ற கருத் தும் கொண்டவர்கள் நாங்கள். அடித்தால் அடிப்போம். நாங்களாக அடிக்க மாட் டோம்.\nஅரசியல் ரீதியான எமது கொள்கைகளைப் பரிசீலித்தீர்களானால் வடகிழக்கு இணைப்பும் அங்கு சமஷ்டி ஆட்சி கொண்டு வர வேண்டும் என்பதுமே எமது குறிக் கோள். அதை அடைவதற்கு நாங்கள் செய்யவிருக்கும் நடவடிக்கை ஐக்கிய நாடுகள், வல்லரசுகள், புலம்பெயர் உறவுகள் ஆகியோரின் ஆதரவு பெற்று வடக்கு கிழக்கில் மக்கள் தீர்ப்பைப் பெறவைப்பது. எமது தமிழ் மக்கள் தமது தாயகத்தில் தமக்கு சமஷ்டி வேண்டும் என்று கூறினால் அதனை நடைமுறைப்படுத்த உலக நாடுகள் முன்வரவேண்டும். அதற்கான பிரயத்தனங்களில் ஈடுபடுவோம்.\nஇவ்வாறான மக்கள் தீர்ப்பு பல நாடுகளில் எடுக்கப்பட்டு அரசியல் பிரச் சினைகள் முன்னர் தீர்க்கப்பட்டுள்ளன என்பதை மனதில் வைத்து நாம் எமது தன்னாட்சிக்கான நடவடிக்கைகளில் இறங்க இருக்கின்றோம்.\nஅடுத்து எமது மக்களின் மனோ நிலையை மாற்ற இருக்கின்றோம். எனவே தற்சார்பை நாங்கள் ஒரு கோட்பாடாக எமது மக்களிடையே நிலைநிறுத்த உத்தேசித்துள்ளோம். அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் எம் மக்களிடையே ஒரு மாற்றத்தைக் கொண்டுவர நாம் நடவடிக்கைகள் எடுக்க இருக்கின்றோம். ஆசிரியர்கள் பலரையும் மேலும் தொழில் ரீதியாக முக்கியமான தொழில்களில் ஈடுபட்டவர்களையும், அரசியலில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தியவர்களையும் எமது கூட்டணி வேட்பாளர்களாகக் கொண்டுள்ளோம். . - என்றார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: எதிரிகளை விமர்சனம் செய்வதிலும் பார்க்க எமது கொள்கை முக்கியம் - விக்னேஸ்வரன் Rating: 5 Reviewed By: யாத்திரிகன்\nஇன்று உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்ட பிரதேசங்கள்\nஉடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை, பின்வரும் பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நேற்று (...\nசற்று முன்னர் ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான செய்தி\nநாளை நள்ளிரவு முதல் எதிர்வரும் திங்கள் கிழமை (02) அதிகாலை 5 மணி வரை அமுலாகும் வகையில் மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ள...\nஇலங்கையில் இன்று மேலும் 3 கொரோனா மரணங்கள் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக உயர்வு\nஇலங்கையில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் ஒருவர் ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஐ.டி.எச...\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை சற்றுமுன் அதிகரிப்பு\nஇலங்கையில் 15 ஆவது கொரோனா தொற்று நோயாளியின் மரணம் இன்று (24) காலை பதிவாகியுள்ளது. இவர் 56 வயதான ஆண் நோயாளி ஆவதுடன் குளியாப்பிட்டி, உனலீய பி...\nசற்று முன்னர் இராணுவத்தளபதி தெரிவித்துள்ள விடயம்\nநாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானோர் எண்ணிக்கை 8,000 ஐக் கடந்துள்ளது. நேற்றைய தினம் மேலும் 541 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க த...\nகாவல் துறை பேச்சாளர் விடுத்துள்ள எச்சரிக்கை\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படும் பொதுமக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அ...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sekarreporter.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-10-28T14:03:39Z", "digest": "sha1:KIFK2R53OWF6YPCMQXIM5ANII5ZTAC4Z", "length": 7299, "nlines": 47, "source_domain": "www.sekarreporter.com", "title": "நேரலையில் ஸ்ரீ திருப்பதி திருக்குடை தரிசனம் அழைக்கிறார் ‘‘ஆன்மிக��் செம்மல்’’ ஆர்ஆர். கோபால்ஜி; * அன்பார்ந்த திருக்கடை கமிட்டியினர் மற்றும் பக்தர்களே, இந்த ஆண்டு, 19.09.2020 சனிக்கிழமைக் காலை 08.00 மணி முதல், பின்வரும் You Tube மற்றும் Facebook இணைப்புகளில், ஹிந்து தர்மார்த்த ஸமிதியின், ஸ்ரீ திருப்பதி திருக்குடைகளின் சிறப்பு யாக பூஜைகளை தரிசிக்கலாம். – SEKAR REPORTER", "raw_content": "\nநேரலையில் ஸ்ரீ திருப்பதி திருக்குடை தரிசனம் அழைக்கிறார் ‘‘ஆன்மிகச் செம்மல்’’ ஆர்ஆர். கோபால்ஜி; * அன்பார்ந்த திருக்கடை கமிட்டியினர் மற்றும் பக்தர்களே, இந்த ஆண்டு, 19.09.2020 சனிக்கிழமைக் காலை 08.00 மணி முதல், பின்வரும் You Tube மற்றும் Facebook இணைப்புகளில், ஹிந்து தர்மார்த்த ஸமிதியின், ஸ்ரீ திருப்பதி திருக்குடைகளின் சிறப்பு யாக பூஜைகளை தரிசிக்கலாம்.\nநேரலையில் ஸ்ரீ திருப்பதி திருக்குடை தரிசனம்\nஅழைக்கிறார் ‘‘ஆன்மிகச் செம்மல்’’ ஆர்ஆர். கோபால்ஜி;\nஅன்பார்ந்த திருக்கடை கமிட்டியினர் மற்றும் பக்தர்களே,\nஇந்த ஆண்டு, 19.09.2020 சனிக்கிழமைக் காலை 08.00 மணி முதல், பின்வரும் You Tube மற்றும் Facebook இணைப்புகளில், ஹிந்து தர்மார்த்த ஸமிதியின், ஸ்ரீ திருப்பதி திருக்குடைகளின் சிறப்பு யாக பூஜைகளை தரிசிக்கலாம்.\nதாங்களும் தரிசியுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள்\nஅனைவருக்கும் ஏழுமலையான் அருள் கிடைக்க பிரார்த்திக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/04/19/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-10-28T14:47:28Z", "digest": "sha1:HNSOWMOUGD27KVIH6OAKG7FQCUSWILHC", "length": 12117, "nlines": 128, "source_domain": "seithupaarungal.com", "title": "கோடையில் மாடித்தோட்ட பராமரிப்பு! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇயற்கை, கோடை பராமரிப்பு, தொட்டிச் செடி வளர்ப்பு, தொட்டிச் செடிகள், வீட்டுத் தோட்டம்\nஏப்ரல் 19, 2014 ஏப்ரல் 19, 2014 த டைம்ஸ் தமிழ்\nதமிழகம் எங்கும் இன்று நூறு டிகிரி பாரன்ஹீட்டைத் தொட்ட வெயிலிருந்து நாம் மட்டுமல்ல நம்மைச் சுற்றியுள்ள உயிரினங்களும் தப்பிப்பது கடினம். முக்கியமாக வீட்டுத்தோட்டத்தில் உள்ள செடிகள், செடிகளை நம்பியிருக்கும் காக்கை, குருவிகளுக்கு நம்மால் இயன்ற தப்பிக்கும் வழிமுறைகளை செய்து கொடுக்க வேண்டும். சில உபயோகமான குறிப்புகள் இதோ உங்களுக்காக…\nமாடித்தோட்டத்தில் கொடி வகை செடிகள்\nவீட்டுத்தோட்டத்திற்கு நீர் ஊற்ற சரியான நேரம் காலையில் 8 மணிக்கு முன்பு, மாலையில் 5 மணிக்கு மேல்.\nஒரு நாளைக்கு இருவேளையும் நிச்சயமாக செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.\nபணிக்குச் செல்பவராக இருந்தால் பிளாஸ்டிக் கவரிலோ, அல்லது பிளாஸ்டிக் புட்டியிலோ தண்ணீர் நிரப்பி லேசாக சொட்டும்படியாக தொட்டிச் செடிகளுக்குள் வைத்துவிட வேண்டும்.\nஇதைச் செய்வதற்கு முன் காலை அல்லது மாலை ஏதோ ஒரு வேளை நிச்சயம் தொட்டிச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். இரண்டு வேளையும் தண்ணீர் விட முடியாதவர்களுக்கு இந்த ஏற்பாடு.\nகொடிகள் படர்ந்திருக்கும் தட்டை செடிகள்\nசுட்டெரிக்கும் வெயில் பசுமையான செடிகளைக்கூட வாடச் செய்துவிடும். தண்ணீர் விடுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் சரியான அளவு மண்ணும் உரமும் இட்டு அவற்றை பாதுகாப்பதும் முக்கியம்.\nசில செடிகள் வளர்ந்து வேர், தொட்டி முழுவதும் பரவி தொடர்ந்து வளர முடியாமல் சுணங்கிப் போயிருக்கும். இந்தச் செடிகளை சற்றே பெரிய தொட்டிகளுக்கு மாற்றி நல்ல மண்ணும் உரமும் இட்டு வளப்படுத்தலாம். உதாரணத்துக்கு மல்லிகை பூச் செடிகள், ரோஜா செடிகள், செம்பருத்தி செடிகள் போன்றவை. இவற்றை ஒரு முறை நட்டால் காலகாலத்துக்கும் பயன்தரக்கூடியவை.\nநாம் என்னதான் இருவேளை தண்ணீர் ஊற்றினாலும் கத்திரி வெயிலை செடிகள் தாங்காது. இதற்கு மெல்லிய கொசு வலையில் செடிகளின் மேல் நிழல்போல பசுமைக்குடிலை அமைத்து கொடுக்கவும். இது அதிகம் செலவு பிடிக்காத வழிமுறை.\nதோட்டச் செடிகளுக்கு அருகில், சின்ன சின்ன கிண்ணங்களில் நீரும் தானியங்களும் வைத்தால் காக்கை, குருவிகள் உணவுக்காக வெயிலில் அலைந்து திரியும் வேலை குறைந்து செடிகளிம் நிழலில் சற்று இளைப்பாரி செல்லும்.\nபால்கனி, கூரைகள், மாடிகளில் தொட்டிச் செடி குறித்து அறிந்துகொள்ள இந்த நூல் உதவும் : Container Gardening: Design Ideas for Rooftops, Balconies, Terraces, and More\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், கோடை பராமரிப்பு, செம்பருத்தி செடிகள், தொட்டிச் செடி வளர்ப்பு, பசுமைக்குடில், மல்லிகை பூச் செடிகள், மாடிகளில் தொட்டிச் செடி, ரோஜா செடிகள், வீட்டுத்தோட்டம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postபுத்தக அறிமுகம்- தனிமையின் நூறாண்டுகள்\nNext postகோடை ஸ்பெஷல் – பலாக்காய் கூட்டு\n” இல் 2 கருத்துகள் உள்ளன\n6:11 முப இல் ஏப்ரல் 19, 2014\n9:04 முப இல் ஏப்ரல் 19, 2014\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2020-10-28T13:58:28Z", "digest": "sha1:WZTL5P7SLG7UZJKXKQP4XMU2TQCJBSUJ", "length": 4583, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கொழு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகொழு (hoe) என்பது பண்டைய பன்முக வேளாண், தோட்டவேலைக் கைக்கருவியாகும். இது மண்பண்படுத்தவும் களைநீக்கவும் மண்வெட்டி அகற்றவும் பயிர்வேர்களைக் கெல்லி அகற்றவும் தாவரஞ் சுற்றி மண்குவிக்கவும் மண்குவியலாக்கவும் விதையிட அல்லது கன்றுநட மேலீடான குழி அல்லது வரிப்பள்ளம் தோண்டவும் பயன்படுகிறது. கொழுவால் களைநீக்குதலில் மரப்பு மண்ணைக் கிளறுதல் வேர்த்தூவிகளையும் பயிர்மொக்கை அல்லது எச்சங்களையும் வெட்டிக் களைதல் போன்ற பனைகள் அடங்கும். வேர்க்கடலை, உருளைக் கிழங்குகளை அறுவடை செய்யவும் மண் மேலீடாக அகழ்ந்து வாரப்படும்.\nஉழவர் காய்கறித் தோட்டத்தில் களைகளை கொழுவால் (கொளுறு அல்லது துளறு) களைதல்.\nபயிரிடு கருவி, இழுகொழு (துளறு)\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: கொழு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2020, 14:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2013/07/08/", "date_download": "2020-10-28T15:06:00Z", "digest": "sha1:H33IKP6623J4JH5Q3RMRGOMJCMYBIKIX", "length": 12080, "nlines": 161, "source_domain": "vithyasagar.com", "title": "08 | ஜூலை | 2013 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nPosted on ஜூலை 8, 2013\tby வித்யாசாகர்\nஒரு மாத்திரைப் போடுங்க ஒருநாள் ஆயுள் குறையும் போடாதுபோனால் – வாழ்வின் இரண்டுநாட்கள் குறையும் எது உங்களுக்கு வேண்டுமென்றார் மருத்துவர், உயிர்வேண்டும் உயிர்கூடு வேண்டும் உயிர்கூடு தாங்கும் ஆயுள் சற்று நீளவேண்டுமென்றேன் சர்க்கரைக்கு ஒன்று கொழுப்பிற்கு இரண்டு ரத்தக்கொதிப்பிற்கு மூன்றுவேளைக்கு அரைமாத்திரை ஈரல் பாதிக்கப் பட்டுள்ளது அதற்கொன்று மாத்திரைகளால் வயிறு புண்ணாகாதிருக்க உணவிற்கு முன் காலையும் … Continue reading →\nPosted in காற்றாடி விட்ட காலம்..\t| Tagged இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கவிதை, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குவைத், கொழுப்பு, சமுகம், சர்க்கரை நோய், டேப்லட், தேநீர், நல்லறம், நோயாளி, நோய், பண்பு, பன், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புற்று நோய், மரணம், மருத்துவம், மருந்து, மாண்பு, மாத்திரை, மாரடைப்பு, ரணம், ரத்தக் கொதிப்பு, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 2 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூன் ஆக »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் க���்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/20555/", "date_download": "2020-10-28T13:42:59Z", "digest": "sha1:RLNTSLEQBW3JZYIUBZPX7Q7MIJ3FBACS", "length": 21050, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "நம் அறிவியல்- கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு ஆன்மீகம் நம் அறிவியல்- கடிதம்\nநேரு குறித்த தங்கள் மதிப்பீடு துல்லியமானது. 1990கள் வரை இந்தியக் கல்விப் புலங்களை முற்றாக நேருவியர்களும் இடதுசாரிகளுமே ஆக்கிரமித்திருந்தனர். ஆனால் தாராளமயமாக்கலுக்குப் பிறகு சில ஒளிக்கீற்றுகள் தெரிந்தன. இந்தப் பாரம்பரிய அறிவியலுக்கு, குறிப்பாக மருத்துவம் சார்ந்த அறிவுக்கு உலகச் சந்தையில் இருக்கும் பொருளியல் மதிப்பு நமக்குப் புரிந்து உறைக்க ஆரம்பித்தது.\nவேம்பு பற்றிய மருத்துவ அறிவு திருடப்பட்டு உலக அளவில் காப்புரிமை பெறப்பட்ட போது, ஏழெட்டு ஆண்டுகள் கழித்தே நமக்குத் தெரிய வந்தது. சூடுபட்டு விழித்துக் கொண்டோம். 2000-ம் ஆண்டில் வேம்பு வழக்கில் பழைய ஆயுர்வேத நூல்களின் பல சம்ஸ்கிருத சுலோகங்களை மேற்கோள் காட்டி இந்தியா வென்றது. இந்த அனுபவத்தின் அடிப்படையில் பாரம்பரிய அறிவியலைப் பாதுகாக்க அப்போதைய பா.ஜ.க அரசு நீண்ட காலத் தொலை நோக்குத் திட்டத்துடன் TKDL (Tranditional knowledge Digital library) என்னும் அற்புதமான தகவல் களஞ்சியத்தைப் பல்துறை அறிஞர்களின் உதவி கொண்டு உருவாக்கியது. வெறும் 10 கோடி ரூபாய் செலவில் உருவான இந்தத் தகவல் களஞ்சியம் அதன் பிறகு வந்த பல வழக்குகளில் சீன, மேற்கத்திய நிறுவனங்கள் இந்திய மருத்துவ அறிவைத் திருடுவதைத் தடுத்தி நிறுத்திப் பாதுகாப்பளித்தது.\nஇத்தகைய திட்டங்களைச் செயல்படுத்திய டாக்டர் முரளி மனோகர் ஜோஷி கல்வியைக் காவிமயமாக்கு���தாக நமது ஊடகங்களாலும், காங்கிரஸ், இடது கட்சிகளாலும் கடுமையாக வசைபாடப்பட்டார். பொட்டு வைத்த அவரது தோற்றத்தை ஜோசியர் என்று கேலி செய்தார்கள். டாக்டர் ஜோஷி நிறப்பிரிகை தொடர்பான இயற்பியல் ஆய்வுகளில் டாக்டர் பட்டம் பெற்றவர் என்பதைக் கூட வசதியாக மறந்தும், மறைத்தும் விட்டார்கள்.\nTKDL பற்றி அ.நீ எழுதிய கட்டுரை இங்கே – http://www.tamilpaper.net/\nஇதே போல யோகாசனங்களுக்குக் காப்புரிமை பெற முயன்ற பல மேற்கத்திய கம்பெனிகளின் சமீபத்திய முயற்சிகளும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. யோகாசனம் ஏதோ பூச்சாண்டி வேலை அல்ல, முறையாக ஆவணப்படுத்தப் பட்ட பாரம்பரிய இந்து அறிவியல் என்ற விஷயம் உலக அளவில் ஓரளவு இப்போது புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.\nகடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் யோகாசனங்கள் குறித்து ஏற்பட்டிருக்கும் பரந்துபட்ட விழிப்புணர்வும் இதற்கு ஒரு காரணம். யோகத்தை மக்கள் இயக்கமாக வெகுஜன அளவில் பிரலபப் படுத்திய பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ, ஜக்கி மற்றும் பல இந்துத்துவ அமைப்புகளுக்கும் இதற்காக நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.\nயோகக்கலையை அப்படி சர்வதேச கவனத்துக்குக் கொண்டுசென்றவர் பி.கெ.எஸ்.ஐயங்கார். ராஜயோகத்தைப்பற்றிய முதல் விழிப்பை உருவாக்கியவர் சுவாமி விவேகானந்தர். அந்த முன்னோடிகளிடம் இருந்து அந்த அலை ஆரம்பிக்கிறது. மகேஷ் யோகிக்குப் பின் அதில் வணிகரீதியான பேக்கேஜ் சிஸ்டம் அறிமுகமாகியது. அதில் பல இழப்புகள். ஆனாலும் யோகா பிரபலமாக அதுவே காரணம்.\n என்ற தங்கள் பதிவு கண்டேன்.\nநல்ல விளக்கம். பழமை என்ற ஒற்றைச் சொல்லால் ஒட்டு மொத்த சிந்தனை மரபையும் ஒதுக்கிவிடும் போக்கு இன்று இருப்பது வேதனையளிக்கிறது.நீங்கள் குறிப்பிடும் இரண்டு நேர் எதிரான மனப்பாங்கும் எங்கள் மருத்துவத்துறையில் காணலாம்.ஒரு புறம் இந்திய மருத்துவம் என்றாலே அறிவியலுக்குப் புரம்பானது,ஆதாரமற்றது, காட்டு மிராண்டித்தனமானது என்று நினைத்து ஒதுக்கும் நவீன மருத்துவர்கள் பலர் இருக்கிறார்கள்.இன்னொரு துருவமாக இந்திய மருத்துவத்தில் கான்சரில் இருந்து எயிட்ஸ் வரை எல்லாவற்றிற்கும் மருந்து இருக்கிறது என்று கிளப்பிவிடுபவர்கள் இருக்கின்றனர். இடைநிலையில் இரண்டுக்குமான ஒரு உரையாடல் நடப்பது பகற்கனவாகவே இருக்கிறது.\nதற்செயலாகக் கிடைத்த வீடியோ . பிள்ளையார் சத���ர்த்தி அன்று அனுப்புவது பொருத்தமாக இருக்கிறது. நமது தொன்மையை எளிதில் புறந்தள்ளுவது அறிவான செயலாக இராது .\nசூரியதிசைப் பயணம் - 7\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 36\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-39\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/01/03133915/1279317/How-to-open-Instagram-messages-on-laptop-or-desktop.vpf", "date_download": "2020-10-28T15:28:48Z", "digest": "sha1:PHDWZ34XIJ3OFFMSESMVU6EYPKTFOWXL", "length": 16684, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "இன்ஸ்டாகிராம் குறுந்தகவல்களை கணினியில��� இயக்குவது எப்படி? || How to open Instagram messages on laptop or desktop PC", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇன்ஸ்டாகிராம் குறுந்தகவல்களை கணினியில் இயக்குவது எப்படி\nஇன்ஸ்டாகிராம் செயலியில் வரும் குறுந்தகவல்களை கணினியில் இயக்குவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.\nஇன்ஸ்டாகிராம் செயலியில் வரும் குறுந்தகவல்களை கணினியில் இயக்குவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.\nஇன்ஸ்டாகிராம் செயலியில் டைரக்ட் மெசேஜ் அல்லது டி.எம். என அழைக்கப்படும் குறுந்தகவல் சேவை மற்ற செயலிகளில் இருப்பதை போன்று செயல்படுகிறது. இன்ஸ்டாகிராம் டி.எம். சேவையில் புகைப்படம், வீடியோக்கள், மறைந்து போகும் குறுந்தகவல்கள், லொகேஷன் ஷேரிங் என பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.\nஎனினும், இன்ஸ்டாகிராம் மொபைல் செயலி என்பதால், இதன் அம்சங்களை செயலியில் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த செயலிக்கென பிரத்யேக வலைப்பக்கம் இருக்கிறது. இதில் பயனர்கள் தங்களின் ஃபீடை ஸ்கிரால் செய்வது, போஸ்ட்களுக்கு லைக், கமென்ட் போன்றவற்றை செய்ய முடியும்.\nஇதைதவிர புகைப்படம், வீடியோ அல்லது டி.எம். எனப்படும் குறுந்தகவல் போன்ற அம்சங்களை இயக்க முடியாது. லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் குறுந்தகவல் அம்சத்தை இயக்க வழிமுறை இருக்கிறது. இதை எப்படி செய்ய வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.\nவிண்டோஸ் 10 தளத்தில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவது\nலேப்டாப் அல்லது டெஸ்க்டாப் சாதனங்களில் விண்டோஸ் 10 பயன்படுத்துவோர் எனில், இன்ஸ்டாகிராம் செயலியை விண்டோஸ் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்ய வேண்டும்.\n1 - விண்டோஸ் ஸ்டோர் சென்று இன்ஸ்டாகிராம் என சர்ச் செய்ய வேண்டும்\n2 - இன்ஸ்டால் பட்டனை க்ளிக் செய்து, இன்ஸ்டால் ஆனதும் செயலியை இயக்க வேண்டும்\n3 - இன்ஸ்டாகிராம் சேவைக்கான விவரங்களை கொண்டு சேவையில் லாக் இன் செய்ய வேண்டும்\n4 - டைரக்ட் மெசேஜ்களை சரிபார்க்க, செயலியில் இருப்பதை போன்று இருக்கும் அம்பு குறி ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்\n5 - இதில் அனைத்து புதிய குறுந்தகவல்களும் இடம்பெறும், அவற்றில் நீங்கள் விரும்பும் குறுந்தகவல்களை படித்து அவற்றுக்கு பதில் அளிக்க வேண்டும்\nவிண்டோஸ் அல்லது மேக் சாதனத்தில் ஆண்ட்ராய்டு எமுலேட்டர் பயன்படுத்துவது\nவிண்டோஸ் இயங்குதளத்தின் பழைய வெர்ஷனை பயன்படுத்தினாலோ அல்லது மேக்புக் பயன்படுத்துவோர் ஆண்ட்ராய்டு எமுலேட்டர் சேவையை டவுன்லோடு, இன்ஸ்டால் செய்ய வேண்டும்.\nஇதற்கு நீங்கள் விரும்பும் எமுலேட்டர் ஒன்றை டவுன்லோடு செய்து திரையில் தோன்றும் வழிமுறைகளை பின்பற்றி சேவையை இயக்க தொடர வேண்டும். இனி கூகுள் பிளே ஸ்டோர் சென்று இன்ஸ்டாகிராம் செயலியை தேடி அதனை டவுன்லோடு செய்ய வேண்டும். டவுன்லோடு செய்யப்பட்டதும் கம்ப்யூட்டரில் இன்ஸ்டாகிராம் சேவையில் லாக் இன் செய்து மெசேஜ் அம்சத்தை இயக்க துவங்கலாம்.\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nஇந்தியாவுக்கு எப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஇணையத்தில் லீக் ஆன விவோ ஸ்மார்ட்போன் விலை விவரங்கள்\nரூ. 36 ஆயிரம் பட்ஜெட்டில் எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஆர்டர் செய்தது மொபைல் போன் ஆனால் கிடைத்தது இது தான்\nபட்ஜெட் விலையில் புதிய வயர்லெஸ் சவுண்ட்பார் அறிமுகம்\nஇலவசமாக கிளவுட் கேமிங் சேவையை அறிமுகம் செய்த பேஸ்புக்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/02/bayan-notice-50.html", "date_download": "2020-10-28T14:59:40Z", "digest": "sha1:3IYNPGQHQHDYOYT7FSDBO2PB77SFHLFU", "length": 33933, "nlines": 355, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): திட்டுவதும் சபிப்பதும் பாவமாகும்!", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nஇஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை\nஞாயிறு, 22 பிப்ரவரி, 2015\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/22/2015 | பிரிவு: கட்டுரை\nஒரு முஸ்லிம் கோபப்படுவது அல்லாஹ்வுக்காகத்தான் என்றானபோது அந்தக் கோபத்தின் நேரத்தில் வெறுப்பான சொற்களைக் கொட்டுவது, அசிங்கமாகத் திட்டுவது போன்ற செயல்கள் அவரிடம் வெளிப்படாமல் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு முஸ்லிம் இயல்பாகவே அருவருப்பாக பேசுதல், ஆபாசமாகத் திட்டுதல், சபித்தல் போன்ற பிறரிடம் வெறுப்பை ஏற்படுத்தும் குணங்களைத் தவிர்த்து, இது குறித்த இஸ்லாமின் வழிமுறையைப் பின்பற்றுவார்.\nநபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூமஸ்வூத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “முஸ்லிமைத் திட்டுவது பாவமாகும். அவருடன் போர் செய்வது குஃப்ராகும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\n“அசிங்கமான செயல்களைச் செய்பவரையும், அசிங்கமான சொற்களைப் பேசுபவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.” (முஃஜமுத் தப்ரானி, முஸ்னத் அஹ்மத்)\n“மடத்தனமான செயல்களை செய்பவரையும், ஆபாசமான செயல்களை செய்பவர்களையும் அல்லாஹ் கோபிக்கிறான்.” (முஃஜமுத் தப்ரானி)\n“முஃமின் (அல்லாஹ்வை விசுவாசித்தவர்) குத்திக் காட்டுபவராகவோ, சபிப்பவராகவோ, மூடத்தனமான செயலை செய்பவராகவோ, ஆபாசமாகப் பேசுபவராகவோ இருக்கமாட்டார்.” (அல் அதபுல் முஃப்ரத்)\nஇவை மணம் வீசும் இஸ்லாமியத் தென்றலை சுவாசித்து வரும் முஸ்லிமின் தகுதிக்கு ஏற்றபண்பல்ல. அவரது இதயத்தில் இஸ்லாம் மலர்ந்து மணம் வீசும்.இஆதனால் மனிதர்களை குத்திக் கிழித்து உணர்வுகளைக் காயப்படுத்தும் வார்த்தைகள் அவரிடம் வெளிப்படாது. அழகிய முன்மாதிரியான நபி (ஸல்) அவர்களின் செயல்களைப் பிரதி பலிக்கும் அவரிடம், நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒருபோதும் வெளிப்பட்டிராத வார்த்தைகள் வெளிப்படுவது முற்றிலும் சாத்தியமற்றதாகும்.\nஅனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் அருவருப்பான செயலை செய்பவராகவோ, சபிப்பவராகவோ, எசுபவராகவோ இருக்கவில்லை. மிகவும் கோபமான சந்தர்ப்பங்களில் “அவருக்கென்ன நேர்ந்தது. அவரது நெற்றி மண்ணாகட்டும்” என்று சொல்பவர்களாக இருந்தார்கள். ((ஸஹீஹுல் புகாரி)\nமேலும் ஏகத்துவ அழைப்பை ஏற்க மறுத்த காஃபிர்களை சபிப்பதிலிருந்தும் நபி (ஸல்) அவர்கள் தவிர்ந்து கொண்டார்கள். அவர்களைக் காயப்படுத்தும் வார்த்தைகளைக் கூறியதில்லை.\nஇது பற்றி பிரபல நபித்தோழர் அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ”அல்லாஹ்வின் தூதரே இணை வைப்பாளர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்” என்று கூறப்பட்டபோது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”நான் சபிப்பவராக அனுப்பப்படவில்லை; அருட்கொடையாகவே அனுப்பப்பட்டுள்ளேன்.” (ஸஹீஹ் முஸ்லிம்)\nஅபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: மது அருந்திய ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் ”அவரை அடியுங்கள்” என்று கூறினார்கள். எங்களில் சிலர் கைகளைக் கொண்டும், சிலர் செருப்புகளைக் கொண்டும், சிலர் துணியைக் கொண்டும் அவரை அடித்தார்கள். அடித்து முடித்தபோது கூட்டத்திஇருந்த ஒருவர் ”அல்லாஹ் உன்னை இழிவுபடுத்தட்டும்” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் ”அவ்வாறு சொல்லாதீர் அவருக்கு எதிராக ஷைத்தானுக்கு உதவி செய்யாதீர் அவருக்கு எதிராக ஷைத்தானுக்கு உதவி செய்யாதீர்” என்று கூறினார்கள். (ஸஹீீஹுல் புகாரி)\nபாவமும், வழிகேடும், வரம்பு மீறுதலுமே வழமையாகக் கொண்டவரிடமும் கருணை காட்டும் இஸ்லாமின் கண்ணோட்டம்தான் எவ்வளவு அற்புதமானது\nநபி (ஸல்) அவர்கள் மக்களின் உள்ளங்களிலிருந்து குரோதம், விரோதம் ஆகியவற்றைக் களைந்தார்கள். மக்களின் கண்ணியத்தை தகர்க்கும் விதமாக தனது நாவை பயன்படுத்தியவனின் முடிவு எப்படி இருக்கும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள்.\nநியாயமற்ற அவதூறுகளையும் வரம்பு மீறிய குற்றச்சாட்டுகளையும் அருவருப்பான வார்த்தைகளையும் பிறர்மீது வீசி எறிபவன் மறுமை நாளில் எண்ணற்ற நன்மைகளைச் சுமந்து வந்தும், அவனது தீய செயல்கள் அனைத்து நன்மைகளையும் சூறையாடிவிடும். தன்னை நரகிலிருந்து காக்கும் எவ்வித சாதனமுமின்றி சபிக்கப்பட்டவனாக நரகில் வீசப்படுவான் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் வினவினார்கள்: ”பரம ஏழை யாரென்பதை நீங்கள் அறிவீர்களா” நபித்தோழர்கள் ”எவரிடம் ஒரு திர்ஹம் கூட இல்லையோ, இன்னும் எந்தப் பொருளும் இல்லையோ அவரையே நாங்கள் பரம ஏழையாகக் கருதுவோம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”எனது உம்மத்தில் பரம ஏழை யாரெனில், அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத்தைக் கொண்டு வருவார். அதே சமயத்தில் ஒருவரை திட்டியிருப்பார், ஒருவரை அவதூறு பேசியிருப்பார், ஒருவருடைய பொருளை அபகரித்திருப்பார், ஒருவரை கொலை செய்திருப்பார், ஒருவரை அடித்திருப்பார். அவருடைய நன்மைகளை அவர்களில் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். அவர் மீதுள்ள குற்றங்கள் முடிவதற்கு முன்னால் அவரது நன்மைகள் தீர்ந்துவிடும்போது பாதிக்கப்பட்டவர்களின் பாவங்களை எடுத்து அவர்மீது சுமத்தப்பட்டு அவர் நரகில் வீசி எறியப்படுவார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)\nநற்பண்புகளைக் கொண்ட இஸ்லாமிய சமூகத்தில் வாழும் முஸ்லிம்களின் வாழ்வில் இதுபோன்ற அர்த்தமற்ற, வீணான காரியங்கள் இருக்க முடியாது. அதுபோல அசிங்கமான, தவறான வார்த்தைகளை பயன்படுத்தக் காரணமாக அமையும் சண்டை, சச்சரவுகளும் இருக்க முடியாது.\nஉண்மையான இஸ்லாமிய சமூகத்தில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு வார்த்தையும் இறைசமூகத்தில் விசாரிக்கப்படும் என்பதை ஆழமாக உணர்ந்திருப்பார். வீண் விவாதம், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதிலிருந்து தன்னை தற்காத்து கொள்வார்.\nஇவ்விடத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறியதை நினைவில் கொள்ள வேண்��ும்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒருவரையொருவர் திட்டிக் கொண்டால் மற்றவர் வரம்பு மீறாதிருக்கும் வரை அதன் பாவங்கள் அனைத்தும் அதை ஆரம்பித்தவருக்கே உரியதாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)\nஇதனால்தான் பாவத்தில் வீழ்ந்து வரம்பு மீறிவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தகுந்த காரணங்கள் இருப்பினும் பிறரைத் திட்டுவதிலிருந்து உண்மை முஸ்லிம் தனது நாவைப்பேணி, கொழுந்து விட்டெரியும் கோப ஜுவாலையிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.\nமுஸ்லிம் தனது வாழ்வில் இறந்தவர்கள் உட்பட பிறரை நாவால் காயப்படுத்துவதிலிருந்து தவிர்ந்து கொள்வார். ஆம் சில மூடர்கள் தங்களது நாவுகளால் உயிருள்ளவர்களை மட்டுமின்றி மரணித்தவர்களை பற்றியும் தவறாக பேசி வருகிறார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”மரணித்தவர்களைத் திட்டாதீர்கள் நிச்சயமாக அவர்கள் தாங்கள் முற்படுத்தியதை அடைந்து கொண்டார்கள்.” (ஸஹீீஹுல் புகாரி)\nஉறுதியான ஆதாரமின்றி எவரையும் இறை மறுப்பாளர், பெரும்பாவி என்று கூறமாட்டார். உண்மை முஸ்லிம் ஏசுவது, திட்டுவது, அருவருப்பாக பேசுவது போன்ற இழி செயல்களிலிருந்து தனது நாவை காத்துக்கொள்வது போல அதைவிட மிக அதிர்ச்சியையும், கசப்பையும் ஏற்படுத்தும் வகையில் மக்களை ஃபாஸிக் (பெரும்பாவி) என்றும், காஃபிர் (இறை மறுப்பாளர்) என்றும் அவதூறு கூறுவதிலிருந்தும் விலகிக்கொள்வார்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒரு மனிதர் மற்றவரை காஃபிர், அல்லது ஃபாஸிக் என்ற வார்த்தைகளை கூறி, அம்மனிதர் அதற்குரியவராக இல்லையென்றால் அத்தன்மை கூறியவரிடமே திரும்பிவிடும்.” (ஸஹீீஹுல் புகாரி)\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்\nஜனநாயகம் நவீன இணை வைத்தலா\nவெண்திரை வெளிச்சத்தில் வெந்து ��ோகும் வெட்க உணர்வுகள்\nவிபத்து வந்தாலும் விளிம்புக்கு வரமாட்டோம்\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nவாய்களால் ஊதி அணைக்க முடியாத சத்தியக் கொள்கை\nமாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்\nமறுமையின் முதல் நிலை மண்ணறை\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்\nமறுமை வெற்றிக்கு வித்திடும் கவலை\nமலிவாகிப் போன மனித உயிர்கள்\nமண வாழ்வா மரண வாழ்வா\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்\nபெண்கள் பேண வேண்டிய நாணம்\nபெண் சிசுக் கொலை தடுக்க என்ன வழி\nபடைப்புகளைப் பார் படைத்தவனை அறிந்து கொள்\nநபிகள் நாயகத்தை கனவிலும் நனவிலும் காணமுடியுமா\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nதவ்ஹீதின் வளர்ச்சிக்கு தோள் கொடுப்போம்\nதவ்ஹீத் ஜமாஅத் தின் திருமண நிலைபாடு\nதர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்\nசொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு காரியங்கள்\nசிறாரைச் சீரழிக்கும் சின்னத் திரை\n புது சாதனை படைப்பாய் ...\nசத்தியப் பாதையும், சமூக மரியாதையும்\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nகூட்டுக் குடும்பமும், கூடாத நடைமுறைகளும்...\nகுர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\nகுணம் மாறிய தீன்குலப் பெண்கள்\nகுடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா\nகாதலர் தினம் (பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள...\n என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஉனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி\nஉறுப்புகள் தானம் அது உறவுக்கொரு பாலம்\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nஅழகிய கடனும் அர்ஷின் நிழலும்\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nஅலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா\nஅமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்...\nஅநீதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/04/blog-post_54.html", "date_download": "2020-10-28T13:58:34Z", "digest": "sha1:OEBA5JHKSI4WI3ILVJ6XEBSDOIU4PSEG", "length": 15514, "nlines": 165, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: பயனுள்ள பலரும் அறிந்திராத வாட்ஸ்ஆப் தந்திரங்கள்.!! இதில் இப்படியெல்லாம் இருக்கா!!", "raw_content": "\nபயனுள்ள பலரும் அறிந்திராத வாட்ஸ்ஆப் தந்திரங்கள்.\nபயனுள்ள பலரும் அறிந்திராத வாட்ஸ்ஆப் தந்திரங்கள்.\nவாட்ஸ்ஆப் செயலிக்கு முன்னுரை தேவையில்லை. உலக அளவில் குறுந்தகவல் செயலிகளில் மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றது வாட்ஸ்ஆப். இதன் மூலம் மெசேஜ், வீடியோ மற்றும் படங்கள் என அனைத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும் என்பது அனைவரும் அறிந்ததே.\nஇந்த செயலியைல் பல அம்சங்கள் இருக்கின்றது. இதில் குழுவாக மெசேஜ் அனுப்பும் ஆப்ஷனும் உள்ளது. ஒரே மெசேஜை பலருக்கு ஒரே நேரத்தில் அனுப்பும் வசதி இதில் உள்ளது. இதே போல் இந்த செயலியில் உங்களுக்கு தெரிய வேண்டிய தெரியாமல் சில அம்சங்களும் இருக்கின்றது.\nகுழு பேச்சுக்கான அறிவிப்பை நிறுத்தவும்\nசில நேரங்களில் க்ரூப் சாட் நம்மை எரிச்சல் அடைய செய்யும். வாட்ஸ்ஆப் செயலியில் க்ரூப் சாட் ஆப்ஷனை சில மணிநேரத்திற்கு ம்யூட் செய்யும் வசதி உள்ளது. இந்த ஆப்ஷனை செயல்படுத்தினால் குறிப்பிட்ட குழுவிற்கு குறுந்தகவல் பரிமாற்றம் நடைபெற்றாலும் நோட்டிபிகேஷன் ஏதும் வராது.\nஇந்த ஆப்ஷனை பெற க்ரூப் சாட் மெனுவை தட்டி Menu > hit Mute > choose the time-frame என்பதை பின்பற்றவும்.சில நேரத்திற்கோ அல்லது சில காலத்திற்கு நீங்கள் ம்யூட் செய்து கொள்ளலாம். அல்லது அறிவிப்பு மையத்தில் இருந்தே நேரே நீங்கள் mute செய்ய முடியும்.\nஇது வெப் பிரவுஸரில் செயல் புரியும். iOSஇல் group chat சென்று group info திரையை பெற குழு சப்ஜெக்டை தட்டவும். பின்பு muteஐ தேர்வு செய்யவும். நீங்கள் mute செய்ய வேண்டிய மணி துளியை தேர்வு செய்தல் அவசியம்.\nக்ரூப் சாட்டில் உங்கள் தகவலை படித்தது யார்\nஒருவர் உங்கள் தகவலை படித்தார்களா இல்லையா என்பதை நீங்கள் நன்றாக தெரிந்து கொள்ள முடியும். இதை நிச்சயம் செய்ய இரண்டு ப்ளூ டிக் கிடைக்கும். இதுவே க்ரூப் சாட் என்றால் இவ்வாறு தெரிந்து கொள்ள முடியாது. உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் யார் தகவலை படித்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஒரு வழி உள்ளது.\nநீங்கள் அனுப்பிய தகவலின் மீது நீண்ட நேரத்திற்கு அழுத்தவும். டெக்ஸ்டின் அருகில் வட்ட வடிவத்தால் சூழப்பட்ட “I” என்பது வருகின்றதா என்று பாருங்கள். ஐகானை அழுத்தினால் யாருக்கு மெசேஜ் சென்றது யார் படித்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். iphoneஇல் மெசேஜை இடதில் இருந்து வலது பக்கத்திற்கு ஸ்வைப் செய்தால் அறிந்து கொள்ள முடியும்.\nபுகைப்படம் கேலரியில் தோன்றுவதை நிறுத்தவும்\nவாட்ஸ்ஆப்பில் உங்களுக்கு தேவையற்ற படங்கள் வந்தால் அவை உங்கள் கேலரியில் தோன்ற வேண்டாம் என்று நினைத்தால். File explorerஐ டவுன்லோட் செய்து ந��றுவி கொள்ளவும். கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பெரும் ES file explorer போன்று. இப்பொழுது ஆப்பை திறந்து sdcards/WhatsApp/Media சென்று பின் WhatsApp Images செல்லவும். புதிய ஃபோல்டர் ஒன்றை உறுவாக்கி nomedia என்று புதிய பெயர் சூட்டவும்.\nவாட்ஸ்ஆப் சாட் வரலாற்றை அணைக்க\nகூகுள் டிரைவில் எல்லா சாட்களையும் பேக்கப் செய்யும் ஆப்ஷன் உள்ளது. போனை ஆன் செய்யும் போது எல்லா தரவுகளையும் மீண்டும் பெற முடியும். இதற்கு WhatsApp >> Settings >> Chats and calls >> Backup chats என்பதை பின்பற்றவும். இப்பொழுது புதிய டிவைஸில் whatsappஐ நிறுவவும். அவ்வளவுதான்.\nகடைசியாக பார்த்தவை, ப்ரோஃபைல் படம் மற்றும் ஸ்டேட்டஸ் மறைக்க\nநீங்கள் கடைசியாக பார்த்த போட்டோ மற்றும் ஸ்டேட்டஸை மறைக்க வேண்டுமா. இதற்கு Settings >> Account >> Privacy என்பதை பின்பற்றவும். கடைசியாக பார்த்த படங்கள், ப்ரோஃபைல் போட்டோ போன்றவற்றை பார்த்து எவ்வளவு பிரவைஸி வேண்டும் என்பதை தீர்மாணித்து கொள்ளுங்கள்.\nசாட் ஹோம் திரையை உருவாக்க\nசில நண்பர்களுடன் அடிக்கடி உரையாட வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் அதற்கான ஷார்ட்கட்டை பெற முடியும். உரையாடலை தட்டி பிடிக்கவும். உங்களுக்கு அப்ஷன்களின் பட்டியல் கிடைக்கும். அதில் Add conversation short cutஐ தேர்வு செய்யதால் வேலை முடிந்தது.\nடெலீட் செய்த மெசேஜை திரும்ப பெற\nவாட்ஸ்ஆப் தானியங்கியாக உங்கள் மெசேஜ்களை பேகப் செய்யும். நீக்கிய மெசேஜை பெற வாட்ஸ்ஆப் நிறுவியதை நீக்கி whatsapp setupஐ திரும்ப நிறுவவும். அப்பொழுது backup of your chats அதாவது சாட்களை திரும்ப பெற வேண்டுமா என்ற அறிவிப்பை க்ளிக் செய்யவும். இதை செய்து டெலீட் செய்த மெசேஜை திரும்ப பெற முடியும்.\nஒரே நேரத்தில் பலருக்கு விரைவாக மெசேஜ் அனுப்பும் வசிதி\nவாட்ஸ்ஆப்பில் broadcast message என்ற சேவையில் உள்ளது. More menu ஆப்ஷனில் உள்ள broadcast message என்ற ஆப்ஷனை தேர்வு செய்து நீங்கள் அனுப்ப வேண்டிய தொடர்புகளை தேர்வு செய்யவும். இப்பொழுது மெசேஜை டைப் செய்து send செய்யவும்.\nஉங்கள் போன் எண்ணை மாற்றவும்\nநீங்கள் உங்கள் போன் எண்ணை மாற்றி விட்டீர்களா ரீஇன்ஸ்டால் செய்யாமல் உங்கள் எண்ணை மாற்ற வழி உள்ளது. இதற்கு Settings > Account > Change number என்பதை பின்பற்றவும். மேலே உங்கள் பழைய எண்ணை எண்டர் செய்து கீழே புதிய எண்ணை எண்டர் செய்து done என்பதை அழுத்தவும். பின்பு சரிபார்க்கும் செயலை பின்பற்றவும்.\nவாட்ஸ்ஆப் உரையாடலின் வரலாற்றை ஒருவருக்கு அனுப்ப\nமுழு உரையாடலின் வரலாற்றை மின்னஞ்சல் மூலம் உங்கள் நண்பர்களுக்கு அனுப்ப முடியும். ஆண்ட்ராய்ட் பயன்பாட்டாளர்களுக்கு Menu->More->Email Conversation என்பதை பின்பற்றவும். யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களின் மின்னஞ்சல் விலாசத்தை சேர்க்கவும்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2020-10-28T14:50:44Z", "digest": "sha1:HHD75TKUH6BCGLL47JPWLWRB6JDVIX73", "length": 3685, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "ஜிப்மரில் நடக்கும் மாணவர்களுக்கான கலந்தாய்வு நேரடி ஒளிப்பரப்பு |", "raw_content": "\nஜிப்மரில் நடக்கும் மாணவர்களுக்கான கலந்தாய்வு நேரடி ஒளிப்பரப்பு\nஜிப்மரில் இன்று நடக்கும் மாணவர்களுக்கான கலந்தாய்வு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து புதுவை ஜிப்மர் இயக்குனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\n“ஜிப்மர் மருத்துவமனையில் இன்று 21ம் தேதி காலை மருத்துவ மேற்படிப்பு (DM, MCh) நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது.\nஇது முதல் முறையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் கலந்தாய்வு வெளிப்படையாக நடப்பது தெரியவரும். இந்தக் கலந்தாய்வை ஜிப்மர் இணையதளத்தில் பார்க்கலாம். மருத்துவக் கலந்தாய்வு இந்திய அளவில் அரசு மருத்துவ நிறுவனத்தில் நேரடி ஒளிபரப்பு செய்வது இதுவே முதல் முறை. வரும் காலத்தில் எம்பிபிஎஸ் மருத்துவக் கலந்தாய்வுக்கும் இம்முறை பயன்படுத்தப்படும்”. இவ்வாறு தெரிவிக்கப்பட���டுள்ளது.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/02/07/estimated-cost-of-central-sulawesi-disaster-reaches-nearly-1b/", "date_download": "2020-10-28T13:40:48Z", "digest": "sha1:G7OFNP2CAV2ISKJ47OOBNHT4F36QG3NV", "length": 12664, "nlines": 141, "source_domain": "oredesam.in", "title": "Estimated cost of Central Sulawesi disaster reaches nearly $1B - oredesam", "raw_content": "\nடெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..\nகன்னியாகுமரி மக்களவை தொகுதி சூடுபிடிக்கும் அரசியல் களம், எந்த தேசிய கட்சிக்கு வாய்ப்பு – ஒரு பார்வை.\nடெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..\nகன்னியாகுமரி மக்களவை தொகுதி சூடுபிடிக்கும் அரசியல் களம், எந்த தேசிய கட்சிக்கு வாய்ப்பு – ஒரு பார்வை.\nஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு குறித்த மோடியரசு முக்கிய அறிவிப்பு.\nதிமுகவுக்கு மேலும் ஒரு அடி NEETல் 97% கேள்விகள் தமிழக பாடப் புத்தகங்களிலிருந்து வந்தவையாம் .\nகேரள தங்ககடத்தல் வழக்கில் ரா பிரிவும் இறங்கியது இனி கம்யூனிஸ்டுகள் ஆட்சி ஆட்டம் காணப்போகிறது இனி கம்யூனிஸ்டுகள் ஆட்சி ஆட்டம் காணப்போகிறது யார் இந்த வந்தனா ஐபிஎஸ்.\nதினகரன் நாளிதழில் முழுப்பக்க எடப்பாடியாரின் விளம்பரம் தி.மு.க வில் அதிகரிக்கும் உட்கட்சி பூசல் \nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nமசூதிகளில் இனி ஓலிபெருக்கி மூலம் ஓதகூடாது உயர்நீதிமன்றம் அதிரடி.\nரம்ஜானுக்கு பச்சரிசி – மதச்சார்பற்ற அரசு மதரீதியாக செயல்படுவது வேதனைக்குரியது – இந்து முண்ணனி மாநில செயலாளர் குற்றாலநாதன்.\nSRM ஆம்புலன்சில் நடந்த கொடூரம் இறந்தவரின் உடல் புதரில் வீசி சென்ற ஊழியர்கள்\nரஜினியை நோக்கி அதிமுக செல்கிறதா\nமூணாறுவில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 83 தமிழர்கள் பலி உண்மையை மறைக்கும் கம்யூனிஸ்ட் கேரள அரசு\nபிரபல தெலுங்கு பட கவர்ச்சி நடிகைக்கு போட்டோ போட்டி புக் செய்த உதயநிதி ஸ்டாலின்\nமதம் மாற மறுத்த கல்லூரி மாணவியை சுட்டு கொன்ற தௌபீக்\nசத்தியம் டிவிவை கிழித்து தொங்கவிட்ட பாஜக அஸ்வதமன் தரமான சம்பவம்.\nதிரிபுராவில் புதிய 9 நெடுஞ்சாலை திட்டம் துவக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/health/do-not-forget-to-eat-these-simple-home-dishes-to-clean", "date_download": "2020-10-28T15:29:54Z", "digest": "sha1:L44D2Z3R7ZPQL53B5BNC5M6JWOY2YIYR", "length": 12130, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரத்தத்தை சுத்தமாக்க இந்த எளிய வீட்டு உணவுகளை சாப்பிட மறக்காதீங்க…", "raw_content": "\nரத்தத்தை சுத்தமாக்க இந்த எளிய வீட்டு உணவுகளை சாப்பிட மறக்காதீங்க…\nமனித உடம்பில் ரத்தமானது சக்தி கடத்து பொருளாக செயல்படுகிறது. ரத்தம் ஆக்சிஜனை மூளைக்கும், இதயத்திற்கும் அனுப்புவதோடு மட்டுமல்லாமல் மனித நடமாட்டத்திற்கு தேவையான சக்தியையும் அளிக்கிறது.\nரத்தம் சுத்தமானதாக இருந்தால்தான் நம்மால் ஆரோக்கியமாக நடமாட முடியும். அசுத்தக் கலப்பில்லாமல் ரத்தத்தை சுத்திகரிக்கும் சக்தி அன்றாடம் உண்ணும் உணவுப் பொருட்களிலேயே உள்ளது.\nரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரித்து அவற்றை கழிவுகளாக வெளியேற்றும் சக்தி எலுமிச்சைக்கு உண்டு.\nதினசரி காலை நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட ரத்தத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். ஒருவாரம் இதை முயற்சித்துப் பாருங்களேன். உங்களின் உடலில் கிடைக்கும் அபரிமிதமான சக்தியை நீங்களே உணர்வீர்கள்.\nநோய் எதிர்ப்பு சக்தி மிளகு:\nஉணவுப் பொருட்களில் சுவைக்காக நாம் சேர்த்துக்கொள்ளும் மிளகு சிறந்த ரத்த சுத்திக்கரிப்பானாக உள்ளது. மிளகானது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் உள்ளது. எனவே உணவுகளில் மிளகு சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.\nபச்சை நிறமுடைய காய்கறிகள், கீரைகள் உடல் சக்தியை அதிகரிப்பவை என்பது அனைவரும் அறிந்ததே. இதில் உள்ள குளோரோபில் மனிதர்களுக்குத் தேவையான சக்தியை ரத்தத்திற்கு அளிக்கிறது.\nடாக்ஸினை ரத்தம் கிரகித்துக் கொள்ள உதவிபுரிகிறது. நமக்குத் தேவையான சக்தி கிடைக்க அன்றாட உணவுகளில் பச்சைக் காய்கறி சாலட்களை அதிகம் உட்கொள்ளவேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.\nகாரட��டில் உள்ள கரோட்டின் சத்து கண்ணிற்கும், சருமத்திற்கும் நன்மை தரக்கூடியது. நமது உணவில் காரட் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள மாசுக்கள் சுத்திகரிக்கப்படுகின்றன. சமைத்து உட்கொள்வதை விட காரட் ஜூஸ் பருகுவது ஆரோக்கியத்திற்கு ஏற்றது.\nஉடல் ஆரோக்கியத்தைக் காப்பதில் வெள்ளைப்பூண்டு சிறந்த உணவாகும். இதில் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றுகிறது. ரத்தத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.\nஇது இறந்து போன செல்களை நீக்குவதோடு புதிய செல்களை ரத்தத்தில் விரைந்து உற்பத்தி செய்கிறது. எனவே வெள்ளைப்பூண்டினை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nஇந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதோடு உடலுக்குத் தேவையான சக்தி எளிதில் கடத்தப்படும். இதனால் உடலும் உற்சாகமடையும்.\nபெண்களை பாஜக மதிக்கும் லட்சணம் இதுதானா.. சிறுநீர் கழித்த சுப்பையா சண்முகத்தை வைத்து மு.க. ஸ்டாலின் சுளீர்.\nமணலில் மல்லாக்கப்படுத்து போஸ் கொடுத்த டாப்ஸி... மாலத்தீவில் செம்ம ஜாலியாக சன்பாத் எடுக்கும் போட்டோ...\nகொழுக் மொழுக் லுக்கிற்கு மாறிய குட்டி பாப்பா... “ஜில்லுனு ஒரு காதல்” ஸ்ரேயா ஷர்மா ஹாட் கிளிக்ஸ்...\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nMI vs RCB: ஒரு சர்வதேச அணியின் கேப்டன்னு கூட பார்க்காம தூக்கிப்போட்ட ஆர்சிபி.. இன்றைக்கும் ரோஹித் ஆடல\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெ��்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபெண்களை பாஜக மதிக்கும் லட்சணம் இதுதானா.. சிறுநீர் கழித்த சுப்பையா சண்முகத்தை வைத்து மு.க. ஸ்டாலின் சுளீர்.\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/amit-shah-tamilnadu-visit-is-postponed-again", "date_download": "2020-10-28T13:50:51Z", "digest": "sha1:LKIUPPHVHTCCKSL63OTMS7XXBQ5SMASV", "length": 10185, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அமித்ஷாவின் தமிழக வருகை மீண்டும் ஒத்திவைப்பு….", "raw_content": "\nஅமித்ஷாவின் தமிழக வருகை மீண்டும் ஒத்திவைப்பு….\nபாஜக தேசியத் தலைவர் அமித்ஷா 22, 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் தமிழகத்தில் மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஒரிசாவில் கடந்த மே மாதம் நடந்த பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டத்தில் பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை பாஜக ஆட்சியை கொண்டுவரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா 95 நாள்கள் சுற்றுப் பயணம் செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டது.\nஇதையடுத்த காஷ்மீரில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய அமித்ஷா, மே 10-ம் தேதி சென்னை வர திட்டமிட்டு இருந்தார். சென்னை, கோவை, மதுரை என்று அவரது பயணம் தமிழகத்தில் மூன்று நாள்களுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அது திடீரென்று ரத்து செய்யப்பட்டது.\nஇந்நிலையில், ஆகஸ்ட் 22, 23, 24 ஆகிய தேதிகளில் அமித்ஷா தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.\nதமிழகத்தில் கட்சியைப் பலப்படுத்தவும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு வெற்றியைத் தேடித்தரவும் என்னென்ன செய்யப்பட்டுள்ளது. என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா முக்கிய ஆலோசனை செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அமித்ஷாவின் வருகை தமிழகத்தில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் அமித்ஷாவின் தமிழக வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கான காரணம், மீண்டும் அவரது வருகை எப்போது இருக்கும் போன்ற விபரங்கள் அறிவிக்கப்படவில்லை.\nKKR vs KXIP: கேஎல் ராகுலின் மிகச்சரியான முடிவு.. டாஸ்லயே பாதி ஜெயித்த பஞ்சாப்\nஅம்சமான பட்டுப்புடவையில்... அழகான இடையை காட்டி ஏங்க வைக்கும் வாணி போஜன்...\nதேங்கிய கோலிவுட்... முந்திக்கொண்ட டோலிவுட்... அசத்தல் படத்தின் ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nவிஜய் டிவி கலக்க போவது யாரு பிரபலத்திற்கு திருமணம் முடிஞ்சாச்சு..\nலாக்டவுனில் செமயா என்ஜாய் பண்ணிருக்காப்ள.. ஓவர் வெயிட்டால் இந்திய அணியில் வாய்ப்பை இழக்கும் ரிஷப் பண்ட்\n“ஆள் பாதி; ஆடை பாதி”... மிரள வைக்கும் லுக்கில் கவர்ச்சி அதிர்ச்சி கொடுத்த யாஷிகா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nKKR vs KXIP: கேஎல் ராகுலின் மிகச்சரியான முடிவு.. டாஸ்லயே பாதி ஜெயித்த பஞ்சாப்\nதேங்கிய கோலிவுட்... முந்திக்கொண்ட டோலிவுட்... அசத்தல் படத்தின் ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nகுடிமகன்களுக்கு குஷியான செய்தி.. மீண்டும் டாஸ்மாக் பார்கள் திறக்க அரசு திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/political-leaders-are-statements-against-ramalingam-murder-pmng2p", "date_download": "2020-10-28T15:16:32Z", "digest": "sha1:ESZ6UDVDNG4PSTE4Y5U2DPHHIERNEVU2", "length": 11342, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ராமலிங்கம் கொலைக்கு அறிக்கை விட்ட கி.வீரமணி... ஸ்கிரீன் ஷாட்டை ட்விட்டரில் போட்டு கோர்த்துவிட்ட ஹெச்.ராஜா!!", "raw_content": "\nராமலிங்கம் கொலைக்கு அறிக்கை விட்ட கி.வீரமணி... ஸ்கிரீன் ஷாட்டை ட்விட்டரில் போட்டு கோர்த்துவிட்ட ஹெச்.ராஜா\nகடந்த 5 ஆம் தேதி நள்ளிரவு பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரது கொலை தொடர்பாக இதுவரையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமதமாற்றத்தை எதிர்த்ததன் காரணமாகவே ராமலிங்கம் கொல்லப்பட்டார் என செய்திகள் வைரலானது. இந்நிலையில் இப்படுகொலைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இதுதொடர்பாக பிப்ரவரி 8ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சில தாழ்த்தப்பட்ட ஜாதியினர் இசுலாம் மதத்திற்கு மாற்றப்பட்டனர் என்பதை அப்பகுதியில் உள்ள பாமகவின் பொறுப்பாளர் இராமலிங்கம் என்பவர் கண்டித்தார் என்பதற்காக, அவரை சிலர் தாக்கி கொலை செய்தார்கள் என்ற செய்தி அதிர்ச்சியூட்டக் கூடியதாகும்.\nஅவரது கொலைக்கு இதுதான் காரணமா அல்லது வேறு காரணங்கள், தனிப்பட்ட பிரச்சினைகளால் ஏற்பட்ட பகைமையின் விளைவா அல்லது வேறு காரணங்கள், தனிப்பட்ட பிரச்சினைகளால் ஏற்பட்ட பகைமையின் விளைவா என்று ஆராயவேண்டியதும், குற்றவாளிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுத்து தண்டனை வாங்கித் தருவதும் காவல்துறையின் கடமையும், பொறுப்பும் ஆகும்” என்று கூறியுள்ளார்.\nஅக்கலக்குக்கும், ஆஷிபாவிற்கும் அரை மணிக்கு ஒருமுறை அழுது தீர்த்தவர்கள் இராமலிங்கம் விஷயத்தில் மௌனம் காப்பது ஏன் ஓ இராமலிங்கம் இந்துவாயிற்றே. சிலுவையில் ஊசலாடும் ஊடக தர்மம். pic.twitter.com/cWZmMLT87i\nஇந்த படுகொலை திருச்சியில் திருமாவளவன் தலைமையில், ஜவாஹிருல்லா முன்னிலையில் ஸ்டாலின் அவர்கள் சனாத��� இந்து தர்மத்தை வேரறுப்போம் என்று பேசியதன் செயல்வடிவம். இந்து தர்மத்தை வேரறுக்க இந்து உணர்வாளர்கள் வேரறுக்கப்பட வேண்டுமே. 4 நாட்கள் கழித்து கண்டணம் யாரை ஏமாற்ற. இந்துக்களே உஷார் https://t.co/pNlv9SiDDD\nராமலிங்கம் கொலையில் தொடர்புடையவர்களுக்கு 2 ஜமாத் நிர்வாகம் பண உதவி செய்யப்போவதாக வாட்ஸ் அப்பில் எடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட் ஒன்று வலைதளங்களில் பரவி வந்தது. பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவும் அந்த ஸ்கிரீன் ஷாட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ”கொலை குற்றவாளிக்கு மத ரீதியிலான ஆதரவு. இந்துவே இனியும் ஏமாறாதே” என கூறியிருந்தார்.\nநவராத்திரி காலத்தில் பெண்கள் குறித்து பொய்... திருமாவை தூண்டிவிடும் திமுக... கொந்தளிக்கும் ஹெச்.ராஜா..\nதேர்தல் வரட்டும்... சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக காலி... ஹெச். ராஜா அதிரடி ஆருடம்..\nபாஜகவில் எனக்கு வேறு புதிய பொறுப்பை கொடுப்பாங்க... இதைச் சொல்றது ஹெச். ராஜாதான்..\nஹெச்.ராஜாவுக்கு பவர்ஃபுல்லான பதவி... பாஜக தலைமை திட்டம் ..\n70 நாட்களில் 2ஜி வழக்கில் தீர்ப்பு... கனிமொழி- ஆ.ராஜா தொகுதிகளில் இடைத்தேர்தல்... அடித்துக் கூறும் ஹெச்.ராஜா.\nசட்டப்பேரவைத் தேர்தல் வரட்டும்... திமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள்... ஹெச். ராஜா பொளேர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழி���ளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nதிருமணம் செய்ய மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து... தலைமறைவான தயாரிப்பாளர் சிக்கினார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/vijaysethupathy-paired-with-apurvi-saini/", "date_download": "2020-10-28T14:42:21Z", "digest": "sha1:DEXALUZMH6IBISIPVGDU6EMFSPOGSLEG", "length": 9115, "nlines": 110, "source_domain": "tamilscreen.com", "title": "விஜய்சேதுபதி தான் பிடிக்கும் – மிஸ் இந்தியா எலைட்2019 | Tamilscreen", "raw_content": "\nHome News விஜய்சேதுபதி தான் பிடிக்கும் – மிஸ் இந்தியா எலைட்2019\nவிஜய்சேதுபதி தான் பிடிக்கும் – மிஸ் இந்தியா எலைட்2019\nசென்னையை சேர்ந்த அபூர்வி சைனி என்பவர் மார்ச் 17ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற “ரூபாறு பேஸ் ஆப் பியூட்டி இன்டர்நேஷனல் இந்தியா ” என்கின்ற அழகி போட்டியில் கலந்து கொண்டு “ரூபாறு மிஸ் இந்தியா எலைட் 2019” என்ற பட்டத்தை வென்றார் .\nஇந்தியா முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் வென்ற அபூர்வி தற்போது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படித்து வருகிறார் . இவருக்கு தற்போது 21 வயது ஆகிறது.\nதனது 19ஆவது வயதில் மாடலிங் துறையில் கால் பதித்த இவர் “ரிலையன்ஸ் ஜுவேல்ஸ் மிஸ் இந்தியா சென்னை மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா, பிரெஷ் பேஸ் சோசியல் ஸ்டார் போன்றவற்றில் பங்கேற்று பட்டத்தை வென்றுள்ளார்.\nதெற்கு மண்டலம் நடத்திய “ரூபாரூ மிஸ் சவுத் இந்தியா ” என்ற அழகு போட்டியில் கலந்து கொண்டு அதிலும் வென்றார். இதை தவிர அவர் விளம்பர படங்களிலும் பேஷன் ஷோக்களிலும் கலந்து கொண்டு தனது திறமையை நிரூபித்து உள்ளார்.\nநடிப்பு , பாடல் , நடனம் போன்றவற்றில் ஆர்வம் கொண்ட இவர் இந்தியா சார்பில், பிலிப்பைன்ஸில் நடத்தப்படும் “பேஸ் ஆப் பியூட்டி” என்ற அழகு போட்டியில் இந்த வருட இறுதியில் கலந்துகொள்கிறார்.\nரூபாறு மிஸ் இந்தியா எலைட் சாதனையை தொடர்ந்து இளம் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக பெண்கள் சாதிக்க தன்னுடைய துறையில் எப்போதும் பெரிய கனவுகளை காணுங்கள் என்கிறார்.\nஅதுமட்டுமின்றி மாடலிங் துறையில் ஆர்வம் உள்ள இ���ம்பெண்களுக்காக மாடலிங் பயிற்சி கொடுத்து அவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கிறார்.\nஅவரின் இந்த முயற்சியினால் சென்னையை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டு நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என எண்ணுகிறார்.\nஅவர் பார்வையில் தன்னுடைய நாடு சர்வதேச அளவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு உண்டு.\nஎன்னுடைய பட்டத்தின் மூலம் இந்த நாடு, மக்கள் மற்றும் என் பெற்றோர் அனைவருக்கும் பெருமை சேர்ப்பேன் என்றும், தற்போது பெரிய கனவுகளை கண்டு மக்களின் இதயத்தை வெல்ல வேண்டும் என்றும் கூறுகிறார்.\nஅவருடைய பெரிய கனவு வெள்ளித்திரையில் கால் பதித்து தனக்கு பிடித்த நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்பதே. எனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதி எனவும் கூறினார்.\nசிறுவயது முதலே வறுமை மற்றும் பெண் வன்கொடுமை போன்றவை அவரை மிகவும் பாதித்தவை ஆகும்.\nஎனவே அவர் இந்த சமூகத்திற்கு எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார் அதனால் NGO-வில் சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.\nPrevious articleஇணையத்தில் மறைந்துள்ள ஆபத்துகள் பற்றிய படம்\nNext articleமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nஇரண்டாம் குத்து படத்தை தடை செய்ய வேண்டும்\nமனிதர்கள் வாழ்வில் ஏற்படும் திடீர் கிரைம் Xzy\n‘சிம்டாங்காரன்’ படத்தின் டிரைலரை வெளியிட்டார் அறம் இயக்குனர் கோபி நயினார்\nகதாநாயகி படங்கள் கரை சேரும் இடம் OTTயா\n2021ல் விஜய் அரசியலுக்கு வருவாரா\nவிஜய் அரசியல் பூச்சாண்டி காட்டுகிறாரா\nமுத்தையா முரளிதரனுக்கு முட்டுக் கொடுக்கும் பாஜக\nஆளும் கட்சியின் அடிமைகளா சினிமாக்காரர்கள்\nபொங்கல் ரேஸில் இணைந்த சிம்பு படம்\nவிஜய், சிம்பு, தனுஷ் – நண்பேன்டா\nசூரரைப்போற்று படத்தில் சிறிய மாற்றம்\n800 படத்திலிருந்து விலகல்: விஜய்சேதுபதிக்கு சிக்கல் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Sunderland", "date_download": "2020-10-28T15:12:49Z", "digest": "sha1:GZJBXKAC7BEQW4OCDK72URD23ZRX7KJC", "length": 6946, "nlines": 100, "source_domain": "time.is", "title": "Sunderland, பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nSunderland, பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்\nபுதன், ஐப்பசி 28, 2020, கிழமை 44\nசூரியன்: ↑ 07:02 ↓ 16:37 (9ம 35நி) மேலதிக தகவல்\nSunderland பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nSunderland இன் நேரத்தை நிலையாக்கு\nSunderland சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 9ம 35நி\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 54.90. தீர்க்கரேகை: -1.38\nSunderland இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nபிரிடிஷ் கூட்டரசு இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/manamey-nee-song-lyrics/", "date_download": "2020-10-28T13:35:58Z", "digest": "sha1:YEROAJXODD6SNSCOZGAYKIC6NL5OZMT6", "length": 5375, "nlines": 170, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Manamey Nee Song Lyrics", "raw_content": "\nஆண் : மனமே நீ துடிக்காதே\nஆண் : மனமே நீ துடிக்காதே\nஆண் : வாராத செல்வங்கள்\nதன் தேக நிழல் கூட பகையாகுமே\nஆண் : தன் கையே வாழ்விலே\nஆண் : இருள் போனால் ஒளியாகும்\nஆண் : மனமே நீ துடிக்காதே\nஆண் : நாட்டுக்கு நாள்தோறும்\nஆண் : தெய்வீகம் என்பது அன்பு\nஆண் : விதையாகி விழும் போது\nஆண் : மனமே நீ துடிக்காதே\nஆண் : மனமே நீ துடிக்காதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20200404-42261.html", "date_download": "2020-10-28T15:13:35Z", "digest": "sha1:ZWFGLASKUWZBRGHCSE7XRCPHWN5DJGYP", "length": 19976, "nlines": 124, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிங்கப்பூரில் அரையாண்டு தேர்வுகள் ரத்து; தேசிய அளவிலான தேர்வுகள் இடம்பெறும், சிங்க‌ப்பூர் செய்திகள், - தமிழ் முரசு Singapore news, in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசிங்கப்பூரில் அரையாண்டு தேர்வுகள் ரத்து; தேசிய அளவிலான தேர்வுகள் இடம்பெறும்\n(காணொளி) தகுதியுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்ல அனுமதி\nசிங்கப்பூரின் அனைத்து குடிநுழைவு சோதனைச் சாவடிகளிலும் இனி கைவிரல் ரேகைக்குப் பதில் முகம், கருவிழி அடையாளம்\n‘சிங்கப்பூரில் வேலைச் சந்தை மீட்சி மெதுவாகவும் ஏற்ற இறக்கத்துடனும் இருக்கும்’\nமலேசிய அரசு, போலிஸ் உயரதிகாரி மீது வழக்கு; 100 மி. ரிங்கிட் இழப்பீடு கோருகிறா��் இந்திரா காந்தி\nசுடுநீரில் குழந்தையின் கையை விட்ட பணிப்பெண்ணுக்கு 14 மாத சிறைத் தண்டனை\nகமலா ஹாரிஸ் வெற்றி பெற வாழ்த்தி துளசேந்திரபுரத்தில் பதாகை; சிறப்பு வழிபாட்டுக்கும் ஏற்பாடு\n‘ஆட்டோஇம்யூன்’ பாதிப்பு காரணமாக உடலுறுப்புகள் செயலிழந்து புருணை இளவரசர் காலமானதாக சகோதரர் விளக்கம்\nமலேசியாவில் 2021க்கான வரவு செலவுத் திட்டம்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு நல்க மாமன்னர் வலியுறுத்து\nசிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 3,000 பொறியாளர்களை வேலைக்கு எடுக்கும் ‘டிக்டாக்’\nசிங்கப்பூரில் மேலும் 7 பேருக்கு கொவிட்-19\nசிங்கப்பூரில் அரையாண்டு தேர்வுகள் ரத்து; தேசிய அளவிலான தேர்வுகள் இடம்பெறும்\nபள்ளிகள் மூடப்பட்டாலும் தேசிய அளவிலான தேர்வுகள் முக்கியமானவையாகக் கருதப்படுவதால் அவை தொடர்ந்து நடத்தப்படும் என்று அமைச்சர் ஓங் சொன்னார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக கல்வி அமைச்சர் ஓங் யி காங் அறிவித்துள்ளார்.\nஅதே வேளையில், பள்ளிகள் மூடப்பட்டாலும் தேசிய அளவிலான தேர்வுகள் முக்கியமானவையாகக் கருதப்படுவதால் அவை தொடர்ந்து நடத்தப்படும் என்று அமைச்சர் ஓங் சொன்னார். ஜூன் 1, 2ஆம் தேதிகளில் நடைபெறுவதாக உள்ள வாய்மொழி, தாய்மொழிப் பாடத் தேர்வுகளும் அதில் அடங்கும் என்றும் திட்டமிட்டபடி அவை நடைபெறும் என்றும் திரு ஓங் குறிப்பிட்டார்.\n“அந்தத் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமல்ல. பாதுகாப்பான இடைவெளியுடன் அவர்கள் அமர வைக்கப்படுவர்,” என்றார் திரு ஓங்.\nஅத்துடன், ஆண்டிறுதியில் இடம்பெறும் தொடக்கநிலை இறுதித் தேர்வு (பிஎஸ்எல்இ), ‘ஓ’ நிலை, ‘என்’ நிலை, ‘ஏ’ நிலைத் தேர்வுகள் குறித்து இப்போதைக்குக் கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.\nகல்வி அமைச்சு நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து, தேவைப்பட்டால் மாற்றங்களைச் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஇதனிடையே, தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள் முழுக்க முழுக்க இணையவழிப் பாடங்களுக்கு மாறும் என்றும் அமைச்சர் ஓங் அறிவித்துள்ளார். தேர்வுகள், இணையவழி வீட்டுப்பாட ஒப்படைப்புகளாகத் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nகொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள��ல் ஒன்றாக, வரும் 8ஆம் தேதியிலிருந்து மே 4ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக பிரதமர் லீ சியன் லூங் நேற்று அறிவித்தார்.\nதொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரையிலான மாணவர்கள் அனைவரும் அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை வீட்டில் இருந்தவாறே பாடங்களைக் கற்பர் என்று கல்வி அமைச்சும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் இணைந்து வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.\nஅனைத்து பாலர் பள்ளிகளும் மாணவர் பராமரிப்பு நிலையங்களும் மூடப்படும் என்றும் அதே நேரத்தில் வேலைக்குப் போக வேண்டிய நிலையிலுள்ள, வேறு பராமரிப்பாளர்களைத் தேட முடியாத பெற்றோர்களைக் கொண்ட குழந்தைகளுக்காக மட்டும் சேவைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.\nதனியார் கல்வி நிலையங்களும் மாணவர்கள் வீட்டில் இருந்து கற்க வகைசெய்ய வேண்டும் அல்லது வகுப்புகளைத் தற்காலிகமாக ரத்து செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇப்போதைய அறிவிப்பின்படி மே 5ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும். ஆயினும், கல்வி அமைச்சும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் கொரோனா கிருமித்தொற்று நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து, இந்த நடவடிக்கைகள் மேலும் நீட்டிக்கப்பட வேண்டுமா என்பதை முடிவுசெய்யும்.\nபள்ளிகளை மூடுமாறு பெற்றோர்கள் பலரும் ஏற்கெனவே தம்மிடம் வேண்டுகோள் விடுத்ததாகக் குறிப்பிட்ட கல்வி அமைச்சர் ஓங் யி காங், இப்போதுதான் அதற்குச் சரியான நேரம் வந்துள்ளது என்றும் சரியான காரணங்களுக்காக பள்ளிகள் மூடப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.\n“தேசிய அளவில் கிருமித்தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறோம். அதில் பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்றுவதை ஊக்குவித்து, சமூக அளவிலான கலந்துறவாடல்களைக் குறைத்து, கிருமிப் பரவலைத் தடுக்க இது உதவும்,” என்றார் திரு ஓங்.\n“கல்வி முழுமையானதாக இருக்கவேண்டும் என்பதை நாம் அறிவோம். எளிதான அங்கமான பாடத்திட்டத்தை முடிப்பது மட்டும் கல்வியாகாது. அது ஒரு சமுதாயச் செயல்முறை, சமுதாயப் பயணம்,” என்றார் திரு ஓங்.\nஇந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ‘வைரஸ்’ குறித்து தம் பிள்ளைகளுக்குக் கற்றுத் தரும்படி பெற்றோர்களை அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், பிள்ளைகள் பலதரப்பட்ட அம்சங்கள் குறித��து விரிவாக வாசிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.\nபெரும்பாலான வேலையிடங்கள் ஒரு மாதத்திற்கு மூடப்படும்\nபிரதமர் லீ: அத்தியாவசியச் சேவைகள், முக்கிய பொருளியல் பிரிவுகள் தவிர மற்றவை மூடல்\n'என்ன நடந்தாலும் ஃபேர்பிரைஸ் கடைகள் திறந்திருக்கும்; அவசரப்பட்டு வாங்கிக் குவிக்கத் தேவையில்லை'\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nமின்சாரத்தில் இயங்கும் மாடிப்பேருந்துகள்; முதல் 10 பேருந்துகள் சேவையைத் தொடங்கின\nமலேசியாவில் 10,000 போலிசார் தனிமைப்படுத்தப்பட்டனர்\nமலேசியாவில் 2021க்கான வரவு செலவுத் திட்டம்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு நல்க மாமன்னர் வலியுறுத்து\nமணமக்களுக்கு வெங்காயம் பரிசளித்த மங்கையர்\nசளிக்காய்ச்சலுக்கான தடுப்பூசி போட மக்களை வலியுறுத்துகிறது கொரியா\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக��கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/37569-2019-07-09-12-51-59", "date_download": "2020-10-28T15:13:32Z", "digest": "sha1:HPWPAQZRSLXDRDHG2M2A3FVFZQDJ4EIJ", "length": 63079, "nlines": 265, "source_domain": "www.keetru.com", "title": "அனந்த பத்மநாபன் (நாடார்) - மெய்யும் பொய்யும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nவைக்கம் போராட்ட வரலாற்றில் புதிய வெளிச்சங்கள்\nசங்கக் கவிதைகளில் ஒழுங்கும் ஒழுங்கின்மையும் - பாணர் -புலவர் மரபை முன்வைத்து\nகேரளா வெள்ளப் பேரழிவு விடுக்கும் எச்சரிக்கை\nடாக்டர் மு.ராஜேந்திரன் எழுதிய ‘1801’ நூலுக்கு அனைத்துலகப் புத்தகப் போட்டியில் ரூ. 6,50,000 பரிசு\nபுறநானூறு வழியே தமிழ்ச் சமுதாயத்தைக் காணல்\nபெரியாருக்காக கப்பலையே நிறுத்திய காமராஜர்\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபண்டைய நோய்த் தடுப்பு முறைகளும் விளையாட்டுகளும்\nதமிழ் புலம்பெயர் இலக்கியத்தின் வரலாற்றுப் பின்புலம்\nபுதுச்சேரி தந்த நாட்குறிப்புகள் - ஓர் அறிமுகம்\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nஇலையுதிர் காலத்தின் இலைகளின் நிற மாற்றம்\nதேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்\nதாய் தெய்வ வழிபாடும் ஆணாதிக்க பார்ப்பனியமும்\nசாதிய - பாலியல் வன்கொடுமையின் புதிய அத்தியாயம் ஹத்ராஸ் புல்கடி\nஇன்றும் தேவை பெரியாரிய நாத்திகம்\nவெளியிடப்பட்டது: 09 ஜூலை 2019\nஅனந்த பத்மநாபன் (நாடார்) - மெய்யும் பொய்யும்\nதமிழகத்தில் சமீப காலமாக சாதீயப் பெருமித வரலாறுகளைக் கட்டமைப்பதில் ஒவ்வொரு சாதியினருக்கும் இடையே பெரும் போட்டியே நிலவிக் கொண்டிருக்கிறது. வரலாற்றைத் திரிப்பதில் சாதியவாதிகள் காட்டும் முனைப்புகள் வரலாற்றுத் துறையை மலினப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் போர் குறித்து வரலாறு என்ற பெயரில் சாதியவாதிகளால் பரப்பப்படும் கதைகள் விவாதத்திற்கு உரியவையாக மாறியிருக்கின்றன.\nதிருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1741 ஆம் ஆண்டு நடைபெற்ற குளச்சல் போரில் டச்சு படைகள் தோற்கடிக்கப்பட்ட வரலாற்றை தங்களது சாதியினரின் சாதனையாகவும், தங்களது சாதியைச் சேர்ந்த அனந்த பத்பநாபன் என்பவர் தலைமையிலேயே டச்சுப் படைகள் தோற்கடிக்கப்பட்டதாகவும் சில நாடார் சாதிய அமைப்புகள் தொடர்ந்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. ‘டச்சுப் படையை வென்ற மாவீரன்’ என்ற அடைமொழியோடு கடந்த சில ஆண்டுகளாக ‘அனந்த பத்பநாப நாடார் குருபூஜை’ என்ற பெயரில் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.\nஅனந்த பத்ம‌னாபனைக் குறித்த வரலாற்று ஆதாரங்களாக ஒரு செப்பேடு ஒன்றும், ‘ஓட்டன் கதை’ எனும் கதைப்பாடலும் முன்வைக்கப்படுகின்றன. கொல்லம் ஆண்டு 923 (கி.பி.1748) வேணாடு மன்னர் ஆழினம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவால் அனந்தனுக்கு செப்புப் பட்டயம் ஓன்று வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது அந்த செப்பேடு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தச்சன்விளை பகுதில் வாழும் அனந்த பத்மநாபனின் வம்சாவழியினரின் கைவசம் உள்ளது. மார்த்தாண்ட வர்மாவிற்கும் அவரது எதிரிகளுக்குமிடையே நடந்த வாரிசுரிமை கலகத்தைப் பற்றி பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘ஓட்டன் கதை’ எனும் கதைப்பாடலிலும் அனந்த பத்மநாபனைப் பற்றி சில தகவல்கள் கூறப்பட்டிருக்கின்றன. 1982 ஆம் ஆண்டு ப.சர்வேஸ்வரன் எனும் பேராசிரியரால் ‘ஓட்டன் கதை’ புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டது. இந்த செப்பேடு மற்றும் கதைப்பாடல் வாயிலாக அனந்த பத்மனாபனைப் பற்றி அறிய வரும் தகவல்களையும், அதனோடு தொடர்புடைய வரலாற்றையும் சுருக்கமாகக் காண்போம்.\nவேணாடு மன்னராக இருந்த ராம வர்மா 1729 ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு மரணமடைந்ததை அடுத்து, வேணாட்டு அரச குடும்பத்தினர் பாரம்பரியமாக கடைப்பிடித்து வரும் ‘மருமக்கத்தாயம்’ வாரிசுரிமைப்படி மன்னரின் சகோதரி மகனான மார்த்தாண்ட வர்மா அதிகாரத்திற்கு வருகிறார். இதற்கு எதிராக ராமவர்மாவின் மகன்களான பத்ம‌நாபன் தம்பி மற்றும் ராமன் தம்பி ஆகிய இருவரும் கலகத்தில் இறங்கியதால் உள்நாட்டுப் போர் மூண்டது. தம்பிமார் என்றழைக்கப்பட்ட இருவரும் மருமக்கத் தாயத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து மன்னரின் மூத்த வாரிசான பத்மநாபன் தம்பியை மன்னராக்க வேண்டும் என்று உரிமை கோரினர். வேணாட்டில் அரச குடும்பத்திற்கு அடுத்தபடியாக அதிகார நிலையில் இருந்த ‘எட்டு வீட்டுப் பிள்ளைமார்’ எனும் நிலப்பிரபு குடும்பங்கள் தம்பிமாரை ஆதரித்ததால் இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். மார்த்தாண்ட வர்மாவை கொலை செய்ய முயற்சிகள் நடந்ததால் அவர் சில காலம் தலைமறைவாகவும் இருக்க நேரிட்டது.\nதம்பிமாருக்கு ஆதரவாக படையுடன் வந்த நெல்லையைச் சேர்ந்த நாயக்கர் தளபதி அழகப்ப முதலி என்பவர் இரு தரப்பினருக்குமிடையே சமரசம் செய்து வைத்தார். ஆனால் உடன்பாட்டை ஏற்க மறுத்த மார்த்தாண்ட வர்மா தனது ஆதரவாளர்கள் மூலம் தம்பிமார் இருவரையும் கொலை செய்துவிட்டார். தம்பிமாருக்கு ஆதரவளித்தவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்ட மார்த்தாண்ட வர்மா, பிற குறுநில அரசுகளைத் தோற்கடித்து நாட்டை விரிவுபடுத்தியதால் திருவிதாங்கூர் சமஸ்தானம் உருவானது.\nவாரிசுரிமை கலகத்தின்போது, அன்றைக்கு சாணார் என்று அறியப்பட்டிருந்த நாடார் சமூகத்தைச் சேர்ந்த சில களரி ஆசான்கள் மார்த்தாண்ட வர்மாவுக்கு ஆதரவாக படை திரட்டிக் கொடுத்திருக்கின்றனர். அத்தகைய களரி ஆசான்களுள் முதன்மையானவராக அனந்த பத்மநாபனைக் குறிப்பிடலாம். மார்த்தாண்ட வர்மாவை கொலை செய்ய தம்பிமார்களின் ஆதரவாளர்கள் நடத்திய சில முயற்சிகள் அனந்த பத்மநாபனால் முறியடிக்கப்பட்டிருக்கிறது. எதிரிகளிடமிருந்து தனது உயிரைக் காப்பாற்றிய ஆனந்தனுக்கு மார்த்தாண்ட வர்மா செப்புப் பட்டயம் ஒன்றை வழங்கியிருக்கிறார். அதை ஓட்டன் கதை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது: ...‘ தீரன் ஆனந்தனை வருத்தி இறையிலி நிலங்கள் பட்டயமும் கொடுத்து அனந்த பல்பனாபன் என்ற பெயரும் சூட்டி அரண்மனையில் அவர் சொந்த பாதுகாவலாக்கிறார்’..... தன்னுடைய மெய்க் காவலராக அனந்த பத்மநாபனை மன்னர் நியமித்ததாக இந்த கதைப்பாடல் தெரிவிக்கிறது.\nமன்னர் அனந்தனுக்கு வழங்கிய செப்பேட்டில், \"நீ நம்முடைய உற்ற பெந்துவும் வலக் கையுமாகவே தினம் தினம் ராப்பகல் ஊணும் உறக்கமும் ஒழிஞ்ஞு நம்முடைய குணதோஷங���களில் பங்கு கொண்டும் ஒரு மெய்யாய் நின்று சத்துரு நிக்கிரகத்திலும் படையோட்டங்களுக்கும் மனசறிஞ்ஞு சகாயிச்சும் பலப்பொழுதும் நம்முடைய ஜீவனை ரெக்ஷிச்சு நடந்து வந்திருந்த மகிமையையும் தீரதையையும் அடிஸ்தானமாக்கி நமக்குண்டான அதிரற்ற சந்தோஷத்தினால் கரமொழிவாகவிட்டு கொடுக்கிறேன்\" என்று கூறியிருப்பதிலிருந்து, மன்னரின் மெய்க் காவலராக அனந்தன் பணியாற்றியிருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது. எதிரிகளிடமிருந்து மன்னரின் உயிரை அனந்தன் காப்பாற்றியிருப்பதும், மன்னரின் படைகளுக்கு உதவிகள் செய்திருப்பதும் தெரிய வருகிறது. அத்துடன் பேச்சிப்பாறை அருகே 32,000 தண்ணு சுற்றளவு கொண்ட நஞ்சை நிலங்களை கரமொழிவு(வரி விலக்கு) தானமாகவே அனுபவித்துக் கொள்ளுமாறும் இந்த செப்பேட்டில் கூறப்பட்டிருக்கிறது.\nஅனந்த பத்மநாபனைப் பற்றிய ஆதாரங்களாக முன்வைக்கப்படும் இந்த செப்பேடு மற்றும் கதைப்பாடலில், மார்த்தாண்ட வர்மாவின் தளபதியாக அனந்தன் பணிபுரிந்ததாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. மார்த்தாண்ட வர்மாவின் ஆட்சிக் காலத்தைப் பற்றி குறிப்பிடும் வேறு எந்த ஆவணங்களிலும், அனந்த பத்மநாபன் என்பவர் மன்னரின் தளபதியாக பணிபுரிந்ததாக எந்தவித சான்றும் இல்லை. ஆனால் வேணாட்டின் முதன்மைத் தளபதியாக அனந்த பத்மநாபன் பணிபுரிந்ததாக சாதியவாதிகள் தொடர்ந்து கோமாளித்தனமான பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். குளச்சல் போரோடு அனந்தனை தொடர்புபடுத்திக் கூறுவதற்கும் எந்தவித ஆதாரமும் இல்லை.\nபாரம்பரியமான சண்டைப் பயிற்சிகளை பயிற்றுவிக்கும் இடத்தை களரி என்பார்கள். நாடார் சமூகத்தினரிடையே வழக்கில் இருந்து வந்த களரிப் பயிற்றை தெக்கன் களரி என்றும், ஈழவர் சமூகத்தினரின் களரிப் பயிற்றை வடக்கன் களரி என்றும் அழைப்பர். களரி பயிற்றுவிப்பவர் ஆசான் என்றும், பணிக்கன் என்றும் அழைக்கப்படுவார். இடைக்காலத்தில் வேணாட்டில் ஓர் ஆதிக்க சாதியாக உருவெடுத்த நாயர் சமூகத்தினர் மன்னர்களுக்கு முதன்மை படை சேவையை அளிப்பவர்களாகவும், உள்ளூர் நிர்வாக அதிகாரங்களைப் பெற்றவர்களாகவும் இருந்தனர். தங்களுக்கென தனிக் களரிகளைக் கொண்டிருந்த நாயர்கள் தங்களது களரி ஆசானை குறுப்பு என்றழைப்பர். யுத்த காலங்களில் நாயர் படையுடன் பிற சமூகங்களிலிருந்தும் வீர��்கள் திரட்டப்படுவது வழக்கம். வேணாட்டில் பதினெட்டாம் நூற்றாண்டு வரைக்கும் போர்க் காலங்களில் நாயர் படையினருக்கு அடுத்தப்படியாக நாடார் மற்றும் ஈழவர் சமூகத்தினரிடமிருந்து அதிகப்படியான வீரர்கள் திரட்டப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. வேணாட்டு மன்னர்கள் நெல்லைச் சீமையிலிருந்து மறவர் படைகளையும், அவர்களது குதிரைப் படையையும் கூடுதல் படைத் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்வதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். ஐரோப்பிய பாணியிலான இராணுவக் கட்டமைப்பிற்கு திருவிதாங்கூர் மாறிய பிறகு பாரம்பரியமான களரிகள் வழக்கொழிந்து போய்விட்டன.\nஇன்றைக்கு அனந்த பத்மநாபன் என்ற பெயருக்குப் பின்னால் நாடார் என்ற பெயர் அழுத்தமாக கூறப்படுவதற்கு வேறு சில பின்னணிகளும் உண்டு. மார்த்தாண்ட வர்மாவிற்கும் தம்பிமாருக்குமிடையேயான வாரிசுரிமைத் தகராறை மையப்படுத்தி சி.வி.ராமன் பிள்ளை என்ற எழுத்தாளரால் எழுதப்பட்ட ‘மார்த்தாண்ட வர்மா’ எனும் பிரபல மலையாள நாவலானது 1891 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த நாவலில் அனந்த பத்மநாபன் எனும் கதாப்பாத்திரத்தை ஓர் அமானுஷ வீரரைப்போல் நாவலாசிரியர் சித்தரிக்கிறார். மார்த்தாண்ட வர்மாவை கொலை செய்ய எதிரிகள் முற்றுகையிடும் போதெல்லாம் அங்கே அனந்த பத்மநாபன் உடனடியாகத் தோன்றி எதிரிகளைப் பந்தாடிவிடுவதாக கதை போகிறது. அனந்தனை நாவலாசிரியர் திருமுகத்துப் பிள்ளை என்பவரின் மகன் என்றும், ‘பிராந்தன் சாணான்’ என்ற புனைப் பெயரில் அனந்தன் மாறுவேடமிட்டு நடமாடியதாகவும் நாவலில் குறிப்பிடுகிறார். இவ்வாறு இந்த நாவல் மூலம் அனந்த பத்மநாபன் என்பவர் நாயர் சமூகத்தைச் சேர்ந்தவராக அடையாளப்படுத்தப்பட்டது. இன்றைக்கும் அனந்தனை நாயர் சமூகத்தைச் சேர்ந்தவர் என வாதிடுபவர்களும் உள்ளனர்.\nகுமரி மாவட்டத்திலுள்ள தச்சன்விளை பகுதியில் வாழ்ந்து வரும் அனந்தனின் வம்சாவழியினர் மார்த்தாண்ட வர்மா காலத்தில் அனந்தனுக்கு ஏராளமான நிலங்கள் தானமாக வழங்கப்பட்டதாகவும், அந்த நிலங்களை பிறர் அபகரித்துவிட்டதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். நிலங்களை மீட்டுத் தரக் கோரி அவர்கள் 1950 ஆம் ஆண்டு முதல் மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து மனுக்கள் அனுப்பியிருப்பதை அவர்கள் வெளியிட்டிருக்கும் புத்தகங்களில��ருந்து அறிய முடிகிறது. அனந்தனின் வம்சாவழியைச் சேர்ந்த கெ.பி. வரதராஜன் என்பவர் அனந்த பத்மனாபனைக் குறித்து கட்டுரைகளையும், புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறார். அவரது கட்டுரைகள் ஆய்வுப் பூர்வமாக இல்லாமல் வெறும் புனைவாகவே காணப்படுகின்றன.\nகுளச்சல் போருடன் அனந்தனை தொடர்புபடுத்திவிட்டால் ஐரோப்பியர்களுக்கு எதிராகப் போராடிய சுதந்திர போராட்ட வீரர்கள் வரிசையில் அவரைக் கொண்டுவந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். இதற்காகவே கெ.பி.வரதராஜன் 1999 ஆம் ஆண்டு ‘குளச்சல் போர்’ என்ற பெயரில் ஒரு சிறு பிரசுரத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார். அந்தப் புத்தகத்தில் அனந்தன் போரில் எதிரிகளை வீழ்த்திய விதம் குறித்து நூலாசிரியர் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்:\n\"போர் முகத்தில் அனந்தனும் எட்டு ஆசான்களும் காட்டிய தீரச் செயலைப் பார்த்தால் இந்த வையகமே அரண்டுவிடும், நடுங்கிவிடும். அவ்வளவு மாயா மந்திர தந்திர ஜாலம் காட்டி டச்சுப் படையினரைக் குருடாக்கி விட்டனர். டச்சுப் படையினரின் துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் செயலிழக்கச் செய்தனர். துப்பாக்கிச் சத்தமோ பீரங்கி சத்தமோ குளச்சல் போரில் கேட்டதில்லை.ஆசான்களின் ஆத்ம சக்தியினால் டச்சுப் படையினர் ஸ்தம்பனமாகி கற்சிலைகள் போன்று காட்சியளித்தனர். இப்போரில் யாரும் ரத்தம் சிந்தவோ பலியாகவோ இல்லை என்பது உறுதியிலும் உறுதியே. இதுதான் உண்மையுமாகும். கைதியாகப் பிடிக்கப்பட்ட டிலனாயின் மனமோ மாறிவிட்டது. குளச்சல் போரில் ஆசான்கள் காட்டிய மாயமந்திர ஜாலங்களைப் பார்த்து பிரமித்துவிட்டார்.\"\nஇப்படித்தான் வரலாறு எழுதுகிறோம் என்ற பெயரில் கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். குளச்சல் போரின்போது கடற்கரையில் மாட்டு வண்டியை சாய்வாக நிறுத்தி அதன்மீது பனந்தடியை வைத்து பீரங்கி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி டச்சுப் படையை திருவாங்கூர் படை ஏமாற்றியதாக, ஒரு தகவல் புழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த ஒரு தகவலை மட்டுமே கருவாகக் கொண்டு பனந்தடிகளை வைத்துதான் ஒட்டுமொத்த குளச்சல் போரே நடந்ததாக சாதிய அபிமானிகள் தங்கள் கற்பனையைத் தட்டிவிட்டு புதுப்புது கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் அனந்த பத்மநாபன் தலைமையில்தான் பனந்தடிகளை வைத்து போர் நட ந்ததாகவும் சிலர் கட்���ுரைகளை எழுதியிருக்கின்றனர்.\nகுளச்சல் போர் நடைபெற்ற சமயத்தில் பதிவான டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் அறிக்கைகள், இரண்டு மாத காலம் போர் நடந்ததாகவும் இரு தரப்பினரும் பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும் கொண்டு கடுமையாக மோதிக்கொண்டதில் உயிரிழப்புகள் நேர்ந்ததாகவும் குறிப்பிடுகின்றன. ஆனால் இங்கே மாயாஜால மந்திர வித்தைகள் காட்டி போர் நடந்ததாகவும், பனந்தடிகளைப் பார்த்து பயந்து போய் டச்சுப் படைகள் சரணடைந்துவிட்டதாகவும் பாமரத்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.\nமத்திய அரசின் பள்ளி பாடத் திட்டத்தில் நாடார் சமுதாயத்தைப் பற்றி தவறான தகவல் இடம் பெற்றிருப்பதாக குற்றம் சாட்டிய சில சாதி அமைப்புகள், கடந்த 2012 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் பல கண்டனக் கூட்டங்கள் நடத்தி சர்ச்சைக்குரிய பாடப் பகுதிகளை நீக்க வேண்டுமென வலியுறுத்தி வந்தன. இத்தகைய கூட்டங்களில்தான் அனந்த பத்மநாபனைப் பற்றி அதிகமாகப் பேசப்பட்டன. இந்த பின்னணியில்தான் அனந்த பத்மநாப‌னின் நினைவாக விழாக்களும் நடத்தப்பட்டன. விழாக்களை நடத்தியோர் குளச்சல் போரானது அனந்த பத்மநாபன் தலைமையில் நடந்த போராக தொடர் பிரச்சாரங்களைச் செய்து வந்தனர். தங்களது பிரச்சாரங்களுக்கு அரசியல்ரீதியான அங்கீகாரத்தையும் பெறவும் முயற்சித்தனர். குளச்சல் போரில் டச்சுப் படைகளை தோற்கடித்த அனந்த பத்மநாபனுக்கு அரசு சார்பில் மணிமண்டபம் கட்டித் தருமாறு தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகளையும் முன்வைத்தனர். கடந்த 2015ஆம் ஆண்டு தமிழக அரசின் செய்தித்துறை சார்பில் இந்தக் கோரிக்கை தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனந்த பத்மனாபனைப் பற்றி கூறப்பட்ட தகவல்களுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்துவிட்டது.\nகுளச்சல் போரும் கட்டுக்கதைகளும் :\nகன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் போரைப் பற்றி விதவிதமான கட்டுக்கதைகள் தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன. இந்த மாவட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் ஒரு புனிதராகக் கருதப்படும் தேவசகாயம் பிள்ளை என்பவர் குளச்சல் போரை நடத்தியதாகவும் கதைகள் கூறப்படுகின்றன. நாயர் சமூகத்தைச் சேர்ந்த இவர் நீலகண்ட பிள்ளை எனும் இயற்பெயரை உடையவர். இவர் கிறிஸ்தவ சமயத்தை தழுவியதற்காக மன்னரின் கோபத்திற்கு ஆளாகி கொ���ை செய்யப்பட்டவர். இவரைப் பற்றி வேத சாட்சியின் துயரப்பாடுகள் எனும் பழைய கதைப்பாடல் ஓன்று உண்டு. இந்த கதைப்பாடலில், நீலகண்ட பிள்ளை டச்சுத் தளபதி டிலனாயை குளச்சல் போரில் கைது செய்து பிடித்து வந்ததாக கூறப்பட்டிருக்கிறது. இந்த கதைப்பாடலை தழுவி எழுதப்பட்ட தேவசகாயம் பிள்ளை நாடகங்களிலும் இத்தகைய காட்சிகள் அரங்கேற்றப்பட்டதால், குளச்சல் போரானது தேவசகாயம் பிள்ளையால் நடத்தப்பட்டதாக மக்கள் மத்தியில் பரவலாக நம்பப்பட்டது.\nமார்த்தாண்டவர்மா ஆட்சி காலத்தில் மறவர் படைத் தலைவராக இருந்த பொன்பாண்டித் தேவர் என்பவரே குளச்சல் போரில் வெற்றியைத் தேடி தந்தவர் எனும் பிரச்சாரமும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இவரைப் பற்றி குமரி மாவட்டத்தில் வாழும் தேவர் சமூகத்தினரால் கடந்த 2006 ஆம் ஆண்டு ‘மறக்கப்பட்ட மாவீரன் பொன்பாண்டித் தேவர் வீர வரலாறு’ எனும் நூல் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தில் பொன்பாண்டித் தேவன் தலைமையிலான குதிரைப் படையினர் டச்சு தளபதி டிலனாயை கைது செய்து மார்த்தாண்டவர்மாவின் முன்பாக சரணடைய வைத்ததாக கதையளக்கப்பட்டிருக்கிறது. திருவிதாங்கூர் அரண்மனையில் வைக்கப்பட்டிருக்கும் குளச்சல் போரை சித்தரிக்கும் பழைய ஓவியம் ஒன்றிலிருந்து ஒரு போர் வீரரின் உருவத்தை எடுத்து, அந்த உருவத்தை பொன்பாண்டித் தேவர் எனக் கூறி இந்தப் புத்தகத்தின் அட்டையில் அச்சிட்டிருக்கிறார்கள். இந்த புத்தகத்திற்குப் போட்டியாக அனந்த பத்மநாபன் ரசிகர்கள் ஒரு புத்தகத்தை எழுதி, அந்த ஓவியத்திலிருக்கும் உருவமானது அனந்த பத்மனாபனைக் குறிப்பதாகக் கூறி அதே உருவத்தை தங்களது புத்தகத்தின் அட்டையிலும் அச்சிட்டிருக்கிறார்கள்.\nகுளச்சல் போரை சித்தரிக்கும் அந்த ஓவியமானது பத்தொன்பதாம் நூற்றாண்டில் வரையப்பட்டதாகும். 1878 ஆம் ஆண்டு வெளிவந்த சங்குண்ணி மேனனின் திருவிதாங்கூர் சரித்திரம் நூலில் குளச்சல் போர் குறித்து கூறப்பட்ட தகவல் அடிப்படையில் இந்த ஓவியம் வரையப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஓவியத்தில் ஓவியர் பெயர் குறிப்பிடப்படவில்லை. கடற்கரைப் பகுதி ஒன்றில் மார்த்தாண்ட வர்மா சிம்மானத்தில் வீற்றிருக்கிறார். அவரது முன்பாக டச்சு வீரர்கள் மண்டியிட்டு சரணடைகிறார்கள். ஒவ்வொரு டச்சு வீரரின் அருகிலும் உ��்நாட்டு வீரர் ஒருவர் கையில் வாள் ஏந்தியபடி காவல் காப்பதாக ஓவியம் சித்தரிக்கிறது. அதில் முதலாவதாக நிற்கும் உள்நாட்டு வீரரின் உருவம் பெரிதாக காட்டப்பட்டிருக்கிறது. அந்த உருவத்தையே சாதியவாதிகள் நாடார் என்றும் தேவர் என்றும் உரிமை கோருகிறார்கள். உள்நாட்டுப் போர் வீரர் ஒருவரின் மாதிரி தோற்றத்தையே அந்த ஓவியர் சித்தரிக்க முயன்றிருக்கிறார். அந்த ஓவியருக்கு பொன்பாண்டித் தேவனைப் பற்றியோ அல்லது அனந்த பத்மநாபனைப் பற்றியோ ஏதேனும் தெரிந்திருக்குமா என்பதே சந்தேகம்தான்.\nமண்டைக்காட்டைச் சேர்ந்த கெ.திரவியம் என்ற பேராசிரியர் எழுதிய ‘டச்சுப்படை வென்ற குமார உதய மார்த்தாண்டன் நாடார்’ எனும் நாவல் 1987 ஆம் ஆண்டு வெளிவந்தது. தனது முன்னோரான உதய மார்த்தாண்டன் என்பவரே குளச்சல் போரை நடத்தி டினலாயை கைது செய்ததாக கெ.திரவியம் நம்புகிறார். அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்த அவரிடம் ஆதாரங்கள் எதுவும் இல்லாததால், தனக்கு விருப்பமான விதத்தில் ஒரு வரலாற்றைக் கட்டமைத்து அதை ஒரு நாவலாக எழுதியிருக்கிறார். நாவலாசிரியரிடம் வெளிப்படும் அதீதமான சாதிய சார்பும், மிதமிஞ்சிய கற்பனைகளும் நகைச்சுவை மிகுந்தவை. ஏதேனும் காமெடி நாவல் வாசிக்க விரும்புபவர்கள் கட்டுரைத் தன்மையுடன் இருக்கும் இந்த நாவலை ஒருமுறை சிரமப்பட்டு வாசித்துப் பார்க்கலாம்.\nகுளச்சல் கடற்கரையில் வசிக்கும் மீனவ சமூகத்தினரும் தங்களது முன்னோர்கள் இந்த போரில் முக்கிய பங்கு வகித்ததாக கட்டுரைகளை எழுதி வருகின்றனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மெல்வின் வினோத் என்பவர், மீனவர்களின் கடற்படை டச்சு கப்பல்களை எதிர்த்து கடலுக்குள் சென்று போர் புரிந்ததாகவும், மீனவர்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாத டச்சுப் படையினர் மீனவர்களிடத்தில் சரணடைந்ததாகவும் புதுப் புது கதைகளை பரப்பி வருகிறார். குமரி மாவட்டத்தில் குளச்சல் போர் குறித்து பரப்பப்படும் கட்டுக்கதைகளை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமெனில், நாகர்கோவிலைச் சேர்ந்த திருத்தமிழ் தேவனார் எழுதிய ‘ குளச்சல் போர் – கட்டுக்கதைகளும் கற்பனைக் குதிரைகளும்’ எனும் நூலை வாசித்துப் பார்க்கலாம்.\nகுளச்சல் போரும் ஆதாரங்களும் :\nகுளச்சல் போர் நடைபெற்ற காலகட்டத்தில் திருவிதாங்கூர் தரப்பினர் போரைக் குறித்து தெள���வான விபரங்களை பதிவு செய்திருக்கவில்லை. ஒரு சில ஓலைச்சுவடி குறிப்புகள் உள்ளதாக சங்குண்ணி மேனன் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தினர் குளச்சல் போரைப் பற்றிய விரிவான தகவல்களை தங்களது அறிக்கைகளில் பதிவு செய்திருக்கின்றனர். ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் ஆவணங்களிலும் இந்த போரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. திருவிதாங்கூருக்கும் டச்சுவுக்கும் இடையேயான உறவினைக் குறித்து ஆய்வு நூல்களை எழுதிய எம்.ஒ.கோஷி மற்றும் எஸ்.கிருஷ்ணய்யர் ஆகியோர் ஐரோப்பியர்களது ஆவணங்களிலிருந்து குளச்சல் போரைப் பற்றிய தகவல்களை ஓரளவுக்கு அறியத் தருகின்றனர். டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆவணங்கள் அனைத்தும் நெதர்லாந்து நாட்டின் தேசிய ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.\nநெதர்லாந்தைச் சேர்ந்த மார்க் டி லெனாய் எனும் வரலாற்றாளர் டச்சு ஆவணங்கள் அடிப்படையில் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் ஆட்சிக் காலத்தை ஆய்வு செய்து புத்தகம் எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்தில் குளச்சல் போரைப் பற்றிய விரிவான தகவல்களை அறியத் தருகிறார். குளச்சல் போர் குறித்து மார்க் டி லெனாய் எழுதிய அத்தியாயம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.\nடச்சு தரப்பினரின் பதிவுகள்படி குளச்சல் போர் குறித்து கூறப்படுவது யாதெனில், 1741 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 அன்று டச்சுப் படையினர் கொச்சி தலைமைத் தளபதி கொலேனஸ் தலைமையில் குளச்சலில் தரையிறங்கி அருகாமையிலுள்ள இடங்களை வசப்படுத்திக் கொண்டனர். குளச்சல் கடற்கரையில் டச்சுப் படையினர் சிறிய கோட்டை ஒன்றையும் கட்டியிருக்கின்றனர். கொலேனஸ் தலைமையிலான ஒரு படை அணியினர் கொச்சிக்கு திரும்பிச் சென்ற பிறகு, ரிஜிட்டல் என்பவர் குளச்சலில் தங்கியிருந்த படையினருக்கு தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். 1741 ஆம் ஆண்டு ஜூன் மாத துவக்கத்திலிருந்து திருவிதாங்கூர் படை தீவிரமான தாக்குதலைத் தொடுத்து குளச்சலை நோக்கி முன்னேறியிருக்கிறது.\nஆங்கிலேயர்கள் தங்களது வணிகப் போட்டியாளரான டச்சுப் படையை தோற்கடிக்க பீரங்கிகள், துப்பாக்கிகள், வெடிமருந்து உள்ளிட்ட தளவாடங்களை திருவிதாங்கூருக்கு பெருமளவில் அளித்து வணிக ஆதாயங்களைப் பெற்றிருக்கின்றனர். ஐரோப்பிய கம்பெனிகளிலிருந்து விலகி வந்த 24 ஐரோப்பிய வீரர்களை மார்த்தாண்டவர்மா தமது படையில் இணைத்து ஐரோப்பிய பாணியில் தமது இராணுவத்தைக் கட்டமைத்திருக்கிறார். நாயர் படை மற்றும் மறவர் படையினருடன் பிற சாதிகளைச் சேர்ந்த வீரர்களும் திருவிதாங்கூர் படையில் இருந்திருக்கின்றனர். 1741, ஆகஸ்ட் 2 அன்று டச்சுத் தளபதி ரிஜிட்டல் யுத்தத்தில் கொல்லப்பட்ட பிறகு டச்சுப் படை கட்டுக்கோப்பை இழந்திருக்கிறது. ஆகஸ்ட் 9 அன்று டச்சு தரப்பினரின் வெடிமருந்து கிடங்கு வெடித்துச் சிதறியதையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட டச்சுப் படையினர் மார்த்தாண்ட வர்மாவின் முன்பாக சரணடைந்திருக்கின்றனர்.\nதிருவிதாங்கூர் படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஐரோப்பிய வீரர்களுக்கு டியுவன்சாட் என்பவர் தலைமை தாங்கி திருவாங்கூர் படையை வழிநடத்தியிருக்கிறார். டியுவன்சாட் திருவிதாங்கூர் படையினருக்கு பயிற்சி அளித்த தகவலை, மலபாரில் டச்சுக்காரர்களின் ஆதிக்கத்தை குறித்து ஆய்வு செய்த எ.கல்லெட்டி மற்றும் பி.சி. அலெக்சாண்டர் ஆகியோரும் தங்களது புத்தகங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.\nகுளச்சலில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் கன்னியாகுமரி டச்சு முகாமிலிருந்து வெளியேறி திருவிதாங்கூர் படையில் இணைந்து கொண்டவரே எசுதாக்கியஸ் டி லெனாய். டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தில் ஒரு கடைநிலை வீரராக பணிபுரிந்த இவர் டச்சு இனக் குழுவை சாராதவர். டச்சு நிறுவனத்தில் இவருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் மறுக்கப்பட்டதாலேயே இவர் டச்சுப் படையிலிருந்து வெளியேறி திருவிதாங்கூர் படையில் சேர்ந்திருக்கிறார். மார்த்தாண்ட வர்மாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாகிவிட்ட டி லெனாய் 1744 ஆம் ஆண்டு டியுவன்சாட் மரணமடைந்த பிறகு, திருவிதாங்கூரின் தளபதியாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.\nகுளச்சல் போர் குறித்து கதை எழுதுபவர்கள் கூறுவது போன்று, டச்சுப் படை டி லெனாய் தலைமையில் குளச்சல் மீது படையெடுத்து வரவுமில்லை; டி லெனாய் குளச்சல் போரின் முடிவில் திருவிதாங்கூரிடம் சரணடையவுமில்லை. ஆனால் இங்கே டிலனாயை கைது செய்தது தங்களது சாதியைச் சேர்ந்தவர்தான் என சாதிப்பதற்கு சாதியவாதிகள் மெனக்கெடுகிறார்கள். சாதிய வரலாறு எழுதுபவர்களுக்கு ஆதாரங்களைப் பற்றி எந்தவிதக் கவலையும் இல்லை. கற்பனை மட்டும் அவர்களுக்கு போதுமானது.\n1. குளச்சல் போர் , பதிப்பாசிரியர் – எஸ்.ஆன்றனி கிளாரட் , 2017.\n2. குளச்சல் போர் ( 1740 – 1741 ), மார்க் டி லெனாய், தமிழாக்கம் – திருத்தமிழ் தேவனார், 2019.\n3. குளச்சல் போர் : கட்டுக்கதைகளும் கற்பனைக் குதிரைகளும், திருத்தமிழ் தேவனார், 2018.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/24571-qq", "date_download": "2020-10-28T13:57:02Z", "digest": "sha1:2AJZXAYR43YMLHJEJW3VE5QE5JMDIWV7", "length": 19250, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "விபச்சாரம் (பாலியல் தொழில்) என்பது வேறு - \"தேவதாசி\" எனப்படும் பாலியல் சாதி ஒடுக்குமுறை வேறு!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசமூகமும், சமூகத்தை எதிர்கொள்ளும் பெண்களும்\nமெலினா - ஒரு பார்வை\nபெண்கள் மீதான வன்முறைக்கு கருத்தியலை வழங்கும் புராணங்கள் - சாஸ்திரங்கள்\nஅன்றும் இன்றும் பாலியல் வன்கொடுமைகள்\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nஇலையுதிர் காலத்தின் இலைகளின் நிற மாற்றம்\nதேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்\nதாய் தெய்வ வழிபாடும் ஆணாதிக்க பார்ப்பனியமும்\nசாதிய - பாலியல் வன்கொடுமையின் புதிய அத்தியாயம் ஹத்ராஸ் புல்கடி\nஇன்றும் தேவை பெரியாரிய நாத்திகம்\nவெளியிடப்பட்டது: 06 ஆகஸ்ட் 2013\nவிபச்சாரம் (பாலியல் தொழில்) என்பது வேறு - \"தேவதாசி\" எனப்படும் பாலியல் சாதி ஒடுக்குமுறை வேறு\nதாங்களே விருப்பப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கும் தேவதாசி முறைக்கும் மிகப் பெரிய - மிக அடிப்படையான வேறுபாடு இருக்கிறது. பெண்களை சாதிப் பிறப்பின் அடிப்படையில் வலுக்கட்டாயமாக - அவர்களின் விருப்பத்திற்கு மாறாக பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கியது தேவதாசி முறை. ஆகவே, தாமாகவே விருப்பப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களையும் தேவதாசிகளையும் ஒப்பிட முடியாது. மேலும், இந்தியாவில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, மற்றும் பல வட இந்திய மாநிலங்களில் \"தேவதாசி\" முறை பல்வேறு வடிவங்களில் இன்னும் இருந்து வருகிறது. பெண் சிறார்களை - பெண் குழந்தைகளை பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கும் வகையில் சிறுமிகளாக இருக்கும் போதே பெண் குழந்தைகளுக்கு \"பொட்டுக் கட்டி\" தேவதாசிகளாக்கும் முறை இன்னும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகிறது. இவ்வாறு, பலியாக்காப்படும் சிறுமிகளில் - பெண்களில் ஏறக்குறைய அனைவரும் தாழ்த்தப்பட்ட பின்னணியைச் சார்ந்த பெண்களே\nஇந்து மத அடிப்படையில் - சாதி அடிப்படையில் தேவதாசிகளை பாலியல் ரீதியாக சுரண்டிய - சுரண்டி வரும் சமூகக் கனவான்கள், ஆதிக்க சாதி ஆண்கள், பார்ப்பனர்கள் முதலானோர் தேவதாசிகளுக்கு பொருளியல் ஈடு கூட செய்ததில்லை - செய்ய வேண்டியதில்லை. தாமாக விரும்பி பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்குக் கிடைக்கும் பொருளியல் ஈடு கூட - ஆதிக்க சாதி ஆண்களின் பாலியல் அரிப்பை \"இலவசமாக\" தீர்ப்பதற்கு சாதி அடிப்படையில் - மத அடிப்படையில் நிர்ப்பந்திக்கப்பட்ட - வற்புறுத்தப்படும் தேவதாசிகளுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை.\nதானாக விரும்பி பாலியல் தொழில் செய்பவர்களுக்கு அத்தொழிலில் இருந்து விலகுவதற்கு உரிமை இருக்கிறது; விருப்பப்பட்ட பணத்தைக் கேட்பதற்கு உரிமை இருக்கிறது. தேவதாசிகளுக்கு இந்த உரிமைகள் இல்லை. சாதி அடிப்படையில் \"குலத் தொழிலாக\" பாலியல் சுரண்டலுக்கு பலியாகும் வகையில் பாலியல் அவலத்திற்குள் தங்கள் விருப்பத்திற்கு எதிராக திணிக்கப்படும் தேவதாசிப் பெண்களுக்கு அந்த துன்ப வலையில் இருந்து விடுதலை பெறக் கூடிய நிலை, தந்தை பெரியார் மூலமாகவும் - அன்னை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மூலமாகவும் தமிழ் நாட்டில் மட்டுமே வாய்த்திருக்கிறது இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இந்து மதம் - சாதி அமைப்பு ஆகியவற்றால் \"ஜோகினி\" \"எல்லம்மா\" என்ற பல பெயர்களில் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களை கோவில்களில் பாலியல் சுரண்டலுக்குள் வலுக்கட்டாயமாக திணிக்கும் தேவதாசி முறை தொடர்கிறது\nஆகவே, வயது முதிர்ந்த பெண்கள் தாமாகவே - விருப்பப்பட���டு பாலியல் தொழிலில் ஈடுபடுவதை காரணமாக வைத்து - சாதி அடிப்படையில் - இந்து மத அடிப்படையில் ஒடுக்கப்பட்ட சாதிப் பின்னணியைச் சார்ந்த பெண்களை மற்றும் சிறுமிகளை - அவர்கள் விருப்பத்திற்கு எதிராக \"தேவதாசி\" என்ற பெயரில் பாலியல் சுரண்டலுக்கு -பாலியல் சித்திரவதைக்கு கட்டாயப்படுத்தி உள்ளாக்குவதை - உள்ளாக்கியதை நியாயப்படுத்த முடியாது.\nவயது முதிர்ந்த பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை சில மேலை நாடுகளில் உள்ளது போல் சட்ட பூர்வமாக்கி - அவர்களுக்கு பாலியல் நோய் வராமல் தடுக்க வாரந்தோறும் மருத்துவ பரிசோதனை - மருத்துவ சிகிச்சை - செய்வதை சட்ட ரீதியாக கட்டாயமாக்கி, அவர்களுக்கு சரியான பொருளியல் ஈடு கிடைக்கவும் வழி வகை செய்ய வேண்டும். ஆனால், அதே சமயத்தில் - சாதி அடிப்படையில் - மத அடிப்படையில் - ஒரு ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து விட்ட காரணத்திற்காக - பெண்களின் - விருப்பத்திற்கு எதிராக - பெண்களை - சிறுமிகளை பாலியல் சுரண்டலுக்குள் - பாலியல் சித்திரவதைக்குள் கட்டாயப்படுத்தி திணிக்கும் தேவதாசி முறையை முற்றிலும் இந்திய நாடு முழுதும் சட்ட ரீதியாக ஒழித்தாக வேண்டிய தேவை இன்றும் இருக்கிறது.\nதேவதாசி முறையை ஒழிப்பது சாதி அமைப்பின் மிக அவலமான ஒரு ஆணாதிக்க - பார்ப்பன ஆதிக்க பாலியல் சுரண்டலை ஒழிக்கும்.\nதேவதாசி முறை - இந்து மத சாதி அமைப்பின் - சாதி ஒடுக்கு முறையின் மிக மோசமான வெளிப்பாடு. தாமாக விருப்பப்பட்டு பாலியல் தொழில் செய்யும் பெண்களோடு - தேவதாசி என்ற சாதி ஒடுக்குமுறையை சிலர் ஒப்பிடுவது அவர்களின் அறியாமையை காட்டுகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/198992?ref=archive-feed", "date_download": "2020-10-28T14:42:50Z", "digest": "sha1:5MKZC2WMYQ6SFEPLUU74AQIYIJYZSL4W", "length": 7882, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "ஓய்வு பெற்றவர்களுக்கு ஆணுறைகள்! பிரித்தானிய அரசு அதிரடி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர���மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅதிகரித்து வரும் விவாகரத்துகளும் ஆன்லைன் டேட்டிங் சமாச்சாரங்களும் ஓய்வு பெற்றவர்களிடையே பாலியல் நோய்கள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளதையடுத்து அவர்களுக்கு ஆணுறைகள் வழங்க பிரித்தானிய அரசின் மருத்துவத் துறை முடிவு செய்துள்ளது.\nபிரித்தானியாவின் Derbyshireஇல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\n2016இல் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் பாலியல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,411 ஆக இருந்தது, 2017இல் அது 1,608ஆக அதாவது, 14 சதவிகிதம் அதிகரித்துள்ளது.\nஆன்லைன் டேட்டிங் தளங்கள் மூலமாக எளிதாக பாலுறவுக்கு வாய்ப்புகள் கிடைப்பதும், அப்படி கிடைக்கும் பெண்களை தங்களுக்குள் மாற்றிக்கொள்வதும் பாலியல் நோய்க்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.\nதான் சந்தித்த நோயாளிகளில் ஒருவருக்கு வயது 91 என்று தெரிவித்துள்ள மருத்துவர் ஒருவர், வயதாவதால் உங்களுக்கு பாலியல் நோய்க்கான நோய் எதிர்ப்பு சக்தி வந்து விடாது என்றும் ஆணுறை பயன்படுத்துவதும், மருத்துவ பரிசோதனை செய்வதும் இந்த வயதிலும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/08/15/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82800-%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2020-10-28T13:29:28Z", "digest": "sha1:VX2VN2PRCTN4ZSNTEV3PQJT2KRUAJ5RL", "length": 9086, "nlines": 117, "source_domain": "makkalosai.com.my", "title": "புதிய கவாஸாகி டபிள்யூ800 பைக் இந்தியாவில் அறிமுகம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome தொழில்நுட்பம் புதிய கவாஸாகி டபிள்யூ800 பைக் இந்தியாவில் அறிமுகம்\nபுதிய கவாஸாகி டபிள்யூ800 பைக் இந்தியாவில் அறிமுகம்\nபாரம்பரிய டிசைன் அம்சங்களுடன்கூடிய புத்தம் புதிய மோட்டார் சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது கவாஸாகி நிறுவனம்.\nகவாஸாகி டபிள்யூ-800 ஸ்ட்ரீட் என்ற பெயரில் வந்துள்ள இப்புதிய மோட்டார் சைக்கிள் தனித்துவமான பிரிமீயம் பைக் பிரியர்களையும், பழமையை போற்றும் மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களையும் வெகுவாக கவரும்.\n1965ம் ஆண்டு காலக்கட்டத்தில் கவாஸாகி நிறுவனம் தயாரித்த W1 என்ற மோட்டார் சைக்கிளின் டிசைன் அம்சங்களுடன்கூடிய நவீன யுக மோட்டார் சைக்கிள் மாடலாக இது இந்தியாவில் களம் இறங்கியுள்ளது.பாரம்பரிய மோட்டார் சைக்கிள்களில் காணப்படும் வட்ட வடிவிலான ஹெட்லைட் அமைப்பு, பெட்ரோல் டேங்க், ஸ்போக்ஸ் வீல், இருக்கை, சைலென்சர் ஆகியவற்றுடன் இந்த மோட்டார் சைக்கிள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.\nஇப்புதிய மோட்டார் சைக்கிளில் பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடன் கூடிய 773 சிசி ஏர்கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. பவரை வெளிப்படுத்தும் திறன் குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும், இந்த மோட்டார் சைக்கிளில் 62.9 என்எம் டார்க் திறனை அளிக்க வல்லதாக இருக்கும்.\nஇப்புதிய மோட்டார் சைக்கிளானது டபுள் கிராடில் சேஸீயில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில், முன்புறத்தில் 41 மிமீ டெலிஸ்கோப்பிக் போர்க், பின்புறத்தில் டியூவல் ஷாக் அப்சார்பர் உள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக், பின்சக்கரத்தில் 270 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் முக்கிய பாதுகாப்பு அம்சமாக உள்ளது.\n18 அங்குல அலுமினியம் ஸ்போக்ஸ் சக்கரம், ஸ்லிப்பர் கிளட்ச், 5 விதமான நிலைகளில் மாற்றும் வசதியுடன் கிளட்ச் லிவர், 4 வே அட்ஜெஸ்ட் வசதியுடன் பிரேக் லிவர், இரட்டை சைலென்சர், அடக்கமான சுவிட்ச் ஆகியவை இதன் நவீன தொழில்நுட்ப அம்சங்களாக உள்ளன. இந்த பைக்கில், இரட்டை டயல்களுடன்கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் உள்ளது. அடுத்த மாதம் மத்தியில் டெலிவரி துவங்கும் என தெரிகிறது. ரூ.7.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் ஆகியுள்ளது.\nPrevious articleநிஸான் லீப் எலக்ட்ரிக் கார் விரைவில் அறிமுகம்\nNext articleஜம்மு காஷ்மீர் அமர்நாத் யாத்ரீகர்களை விமானம�� மூலம் கொண்டுவர இந்திய விமானப்படை நடவடிக்கை\nபேஸ்புக்கில் ஒவ்வொரு நாளும் செலவழிக்கும் நேரத்தை அறிந்துகொள்வது எப்படி\nகூகுள் மேப்பில் அறிமுகம் செய்யப்படும் வாகன ஐகான்கள்\nவீட்டிலிருந்து வேலை: பொதுத்துறை மட்டுமே, மிட்டியின் கீழ் உள்ள தொழில்கள் உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளன\nடிபிகேஎல் ஊழியருக்கு கோவிட் தொற்று\nசரியான விளக்கம் யாரிடம் இருந்து பெறுவது\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nபயோ-பிளாஸ்டிக்கால் உருவாகும் ஆர்கானிக் கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/10/10/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2020-10-28T13:53:55Z", "digest": "sha1:ZA6F6DN2U25JDBKNMCMYW5RLCIQC5WLR", "length": 9023, "nlines": 121, "source_domain": "makkalosai.com.my", "title": "குற்றம் புரிந்தவர்கள் மீது காவல்துறை இரக்கம் காட்டாது: ஜஜிபி | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா குற்றம் புரிந்தவர்கள் மீது காவல்துறை இரக்கம் காட்டாது: ஜஜிபி\nகுற்றம் புரிந்தவர்கள் மீது காவல்துறை இரக்கம் காட்டாது: ஜஜிபி\nகோலாலம்பூர்: போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களால் செய்யப்படும் அனைத்து வகையான குற்றங்களையும் ஒழிப்பதற்கான அதன் முயற்சிகளை இரட்டிப்பாக்க புக்கிட் அமானின் ஒழுக்கம் மற்றும் நிலையான இணக்கத் துறை (ஜிப்ஸ்) அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹமீட் படோர் கூறுகிறார்.\nபோலீஸ் படையில் எந்தவொரு தவறும் செய்யப்படாது என்று போலீஸ் தலைவர் கூறினார். குற்றம் செய்தவர்களுடன் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம். போலீஸ் படையின் உருவத்தை களங்கப்படுத்துபவர்களுக்கு இரக்கம் இருக்காது என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.\nமலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) மக்கா ஊழல் மற்றும் சூதாட்ட சிண்டிகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பல மூத்த போலீஸ் அதிகாரிகளை கைது செய்வது குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.\nஇந்த விஷயத்தில் நாங்கள் MACC உடன் முழுமையாக ஒத்துழைப்போம் என்று அவர் கூறினார்.\nஆன்லைன் சூதாட்டம் மற்றும் தொலைபேசி மோசடிகளில் இயங்கும் நபர்களைப் பாதுகாக்கும் சந்தேகத்தின் பேரில் எட்டு போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு ச���ன நாட்டவர் உட்பட 20 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக வியாழக்கிழமை MACC தெரிவித்துள்ளது.\n80 மில்லியனுக்கு மேல் மதிப்புள்ள மொத்தம் 730 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக எம்.ஏ.சி.சி தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.\nஇந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்களில் பிரபலங்கள் மற்றும் பிரபல நபர்கள் இருந்தனர் என்பது புரிகிறது.\nமக்காவ் மோசடி சிண்டிகேட்டுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி, ஒட்டுண்ணிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து ஜிப்ஸ் ஒரு உள் விசாரணையைத் தொடங்கியுள்ளது.\nஅதன் இயக்குனர் டத்தோ ஜம்ரி யஹ்யா, பணவியல் மற்றும் பிற வெகுமதிகளுக்கு ஈடாக சிண்டிகேட்டைப் பாதுகாக்கும் குற்றச்சாட்டுக்காக சம்பந்தப்பட்டவர்களின் ஒழுக்கம் மற்றும் நடத்தை மீறல் குறித்து விசாரணை கவனம் செலுத்தும் என்றார்.\nஅவர்களின் வாழ்க்கை முறை மற்றும் சொத்துக்கள் அவற்றின் தரவரிசை மற்றும் நிலைக்கு ஏற்ப உள்ளதா என்பதையும் நாங்கள் சோதித்து வருகிறோம். சட்டத்தை மீறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம். இத்தகைய நடவடிக்கைகள் போலீஸ் படையின் பிம்பத்தை கெடுத்துவிட்டன.\nNext articleசுல்தான் படம் பற்றி வெளியான….\nஇன்று 1,228 பேருக்கு கோவிட் தொற்று- எழுவர் மரணம்\nஐ நா வுடன் அணுக்கமான ஒத்துழைப்பு\nஇன்று 1,228 பேருக்கு கோவிட் தொற்று- எழுவர் மரணம்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nநாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு இலவச சுவாச கவசம்\nஜொகூரில் சுற்றுச்சூழல் மாநாட்டை ஏற்பாடு செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/10/09/uniform/", "date_download": "2020-10-28T14:42:27Z", "digest": "sha1:JF4U4CDS6H3TX4UFCE6D7ZGOL22CKJWT", "length": 56040, "nlines": 150, "source_domain": "padhaakai.com", "title": "சீருடை | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nகொசுவத்தை நீவிவிட்டு வயிற்றை எக்கி செருகிக் கொண்ட பிறகு, மடிப்புக் கலையாமலிருக்க, அம்மா பற்களில் இடுக்கிக் கொண்டிருந்த ஊக்கை வைத்து மொத்த கொசுவத்தையும் சேர்த்து பிணைத்துக் கொண்டாள். உடலை அப்படி இப்படி திருப்பி புடவை சுற்றின் நேர்த்தியை பார்த்துக் கொண்டிருந்தவளிடம், மாரி மெதுவாக “அம்மா, பாவாடை தைக்கனும்மா. கிழிசல்ல ஊக்கை மாட்டிக்கிட்டு பள்ளியோடவத்துக்கு போ முடிலம்மா” என்றாள்.\n“எல்லாம் பாத்துக்கலாம்டி. தம்பி இப்ப வந்திருவான். ஏதாச்சும் இட்லி கிட்லி வச்சுக் கொடு. வெளயாடிட்டு உள்ள வரும்போதே பசி பசின்னு பறப்பான். நான் மேலத் தெருவரை போயிட்டு வந்திடறன். சரசு பொண்ணுக்கு சடங்கு வச்சிருக்காளாம்”\nஅம்மாவின் பதில் மாரியை பெரிதாக பாதிக்கவில்லை. முத்து பிறந்தபோது அவளுக்கு ஒன்பது வயது. இரண்டாவதாவது ஆண் பிள்ளையாக இருக்க வேண்டுமென ஐயம்மாள் பட்ட பாடுகள் மாரிக்கு அத்துப்படி. போகாத கோவில் இல்லை. வேண்டாத தெய்வம் இல்லை. கடைசியாக குலதெய்வம் முத்துமாரிக்கு பால்குடம் எடுப்பதாக மாரி வேண்டிப் பிறந்தவன்தான் முத்து. அம்மா, அப்பா பிரார்த்தித்ததை விட தம்பி வேண்டுமென்று மாரி பிரார்த்தித்தது அதிகம். பக்கத்துக்கு வீட்டு ஆயிஷா அக்கா மகள் நஸ்ரினுக்கு ஒரு தம்பி இருக்கிறான், அதனால் தனக்கும் ஒரு தம்பி வேண்டும் என்ற ஏக்கம். அதனால்தானோ என்னவோ மாரிக்கு தம்பி மேல் அவ்வளவு வாஞ்சை.\nமாரி, ஊரிலிருக்கும் அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தாள். படிப்பதென்பதோ எட்டாம் வகுப்பு, பாதி நாட்கள் பள்ளிக்குச் செல்வதே இல்லை. தம்பியைப் பார்த்துக் கொண்டு அவனுடன் விளையாடுவதிலேயே நேரத்தைச் செலவழித்தாள். அம்மா தம்பியை வளர்த்ததை விட இவள் வளர்த்ததுதான் அதிகம். சோறூட்டுவது முதல் தாலாட்டித் தூங்கவைப்பது வரை. அவளைப் பொறுத்தவரை இவ்வுலகத்தில் சிறந்த இடம் தன் வீடு, சிறந்த மொழி தம்பி பேசும் மழலை மொழி, சிறந்த விளையாட்டு தம்பியுடன் விளையாடுவது. மொத்தத்தில் அவள் உலகமே தம்பிதான். அவன் கைக்குழந்தையாக இருந்த போதிலிருந்தே, பால் கரைத்து கொடுப்பதாகட்டும், கஞ்சி வச்சுக் கொடுப்பதாகட்டும், எல்லாமே மாரிதான். “ரோ ரோ ரோ ரோ ரோ….. இந்தா அக்கா வந்துட்டேன் பாரு, அழக்கூடாது. எங்க ராசால்லா, எங்க ஐயால்லா. என்னைக்கு எங்க ஐயா ரெண்டு இட்லி திண்ணு ஒரு கிளாசு காபி குடிக்காரோ அன்னைக்குத் தான் எனக்கு நிம்மதி” என்று கொஞ்சியபடி பார்த்து பார்த்து செய்வாள்.\nமாரியுடன் பக்கத்து வீட்டு நஸ்ரினுக்கு எப்போதுமே போட்டிதான். அனைத்து விளையாட்டிலும் நஸ்ரினைத் தோற்கடித்துவிடும் மாரி, தம்பி விளையாட்டில் மட்டும் தோற்றுக் கொண்டிருந்தாள். ஆனால் தம்பி பிறந்தபின் அதிலும் போட்டி போடுவாள். தனக்கும் ஒரு தம்பி இருக்கிறான் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வாள். வருடா வருடம் பொங்கல் பண்டிகையன்று ஊரில் நடக்கும் “உப்பு மூட்டை” போட்டியில் தம்பியைத் தூக்கிக் கொண்டு ஓடும் மாரி தொடர்ச்சியாக மூன்று முறை வென்றாள். தம்பியைத் தூக்கிச் சுமப்பது அவளுக்கு சுகமாகவே இருந்தது.\nசரசு வீட்டிலிருந்து வந்த அம்மாவிடம், “எம்மா, தம்பிய ஸ்கூல்ல போடனும்னிட்டிருந்தியே, இங்கிலீசு மீடியத்திலதானேம்மா” என்று ஆரம்பித்தாள். கொஞ்ச நாட்களாக இந்த இங்கிலீஷ் மீடியம் பேச்சு அம்மாவுக்கும் மகளுக்கும் இடையே ஓடிக்கொண்டிருந்தது.\n“ஏட்டி கூறு கெட்ட கழுத நமக்கெதுக்குடி அதெல்லாம்” என்று அம்மா மீண்டும் மறுக்க ஆரம்பித்தாள்.\n“எம்மா நீ செத்தப் பேசாம இரேன், இப்போ அதான் பேசன். பக்கத்து வீட்டு ஆயிஷா அக்காகூட அவுக ரெண்டு புள்ளைகளையும் அங்கதான் சேத்து விட்ருக்காம். தெரியுமா ஒனக்கு\n“அது சரி, பேசனாம்லா பேசனு, வாரியக் கட்ட பிஞ்சிரும் பாத்துக்கோ. ஏழு கழுத வயசாவுது, பொட்டப் புள்ளைக்கு கொஞ்சமாது வீட்டு வனவருத்தம் தெரிய வேணாம் பக்கத்து வீட்டு ஆயிசா புள்ளைங்கள சேத்துருக்கான்னா அவா புருசன் துபாய்ல இருந்து கத்த கத்தயா அனுப்புறாரு. அதுக இங்கிலீசு பள்ளிக் கூடத்துக்குப் போயி படிக்குங்க. உங்க அப்பா என்ன துபாய்லயா இருக்காரு பக்கத்து வீட்டு ஆயிசா புள்ளைங்கள சேத்துருக்கான்னா அவா புருசன் துபாய்ல இருந்து கத்த கத்தயா அனுப்புறாரு. அதுக இங்கிலீசு பள்ளிக் கூடத்துக்குப் போயி படிக்குங்க. உங்க அப்பா என்ன துபாய்லயா இருக்காரு இல்ல பணம்தான் நம்ம வீட்டு மரத்துல காய்க்கா இல்ல பணம்தான் நம்ம வீட்டு மரத்துல காய்க்கா இந்த பேச்ச இதோட விட்ரனும் பாத்துக்கோ. நானாது பரவாயில்ல ஏச்சோட விட்டேன், உங்க அப்பாக்கு தெரிஞ்சுச்சுன்னா கொன்னே போட்ருவரு பாத்துக்கோ” என்று ஏசினாள்.\n“எம்மா நா என்ன என்னியவா சேத்து விடச் சொல்றேன். தம்பியத்தான சேக்கச் சொல்றேன்,” என்று மாரியும் விடுவதாக இல்லை. “அதெல்லாம் சரிதான் ஆனா உங்க அப்பாட்ட யாரு சொல்றது” என்று அம்மா இழுக்க, “நீதான்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் மாரி. “சரி, பாப்போம், மனுசன் என்ன சொல்றார்னு,” என்று சொல்லிவிட்டு அம்மா தூங்கப்போ���, மாரி மனதிற்குள் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டாள்.\nமாரிக்குத் தன் தம்பியை எப்படியாவது இங்கிலீசு மீடியத்தில் சேர்த்து விட வேண்டுமென்ற ஆசை. அதற்காக அப்பாவிடமும் சென்று பேசினாள். “எப்பா எப்படியாது தம்பிய இங்கிலீசு மீடியத்துல சேப்பும்பா, எனக்கு இந்த வருசம் புதுத் துணிகூட வேணாம்பா. தம்பிக்கு மட்டும் கரார் கடைக்குப் போயி நல்ல துணி வாங்குவோம். எனக்கு அடுத்த வருசம் பாத்துக்கலாம்பா,” என்றாள்.\n“ஏம்லா, பாவாட கிழிஞ்ச்சிருக்குன்னியே. புதுசு வேணாமா\n“அடுத்த வருசம் பாத்துக்கிடுவம்ப்பா.” அவளுடைய ஆர்வத்தைப் பார்க்க அப்பாவிற்கே ஆச்சரியமாக இருந்தது.\nமுதல் நாள் மாரி தம்பியைப் பள்ளிக்குக் கிளப்பிக் கொண்டிருந்தாள். தலைசீவி, பொட்டு வைத்து.\n“அடியே மாரி என்னட்டி இது கோட்டிக்காரத்தனம் ஆம்பள புள்ளைக்குப் போயி பொட்டு வச்சிக்குட்டு ஆம்பள புள்ளைக்குப் போயி பொட்டு வச்சிக்குட்டு” பக்கத்துக்கு வீட்டு வேணி அத்தை வந்தாள்.\n“நீ ச்சும்மா கெடத்த, எந்தம்பிக்கு நா பொட்டு வப்பேன், பூ வப்பேன் ஒனக்கு ஏன் இப்படி பொத்துக்குட்டு வருது\n“எம்மாடி நீ ஒந்தம்பிக்கு என்னத்தையும் வைம்மா. எனக்கு என்ன வந்துச்சு” என்று அவள் கோபித்துக் கொள்ள, “அப்படிச் சொல்லீட்டுப் போவியா பேசாம” என்று அவள் கோபித்துக் கொள்ள, “அப்படிச் சொல்லீட்டுப் போவியா பேசாம வந்துட்டா அங்கேருந்து வாய இம்புட்டு நீளம் வச்சிக்கிட்டு” என்றாள் மாரி.\n“ஒன் ஆட்டமெல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான, பாக்கத்தான போறோம். அரசங்காட்டுலேந்து ஒம்மாமன் பரிசம் போட வந்திட்டே இருக்கானாம்டி. சொடலமாடனுக்கு சோடி போட்டது போல வருவான் பாரு” என்று சொல்லிவிட்டுச் சென்றாள் வேணி அத்தை.\nமாரிக்கும் தெரிந்த விஷயம்தான். அடுத்த வருச முத்துமாரி கொடை முடிஞ்சதும் பேசி முடிச்சுப்புட வேண்டுமென ஐயம்மாள் துடித்துக் கொண்டிருந்தாள். “பொட்டப்புள்ளய பொழுதோட கட்டி வச்சிப்புடனும். மாசத்துக்கொண்ணுன்னு ஒர்த்தி குத்த வச்சிடறாளுக. அப்புறம் மாப்பிள்ள தேடி நம்மாள ஆகாது. முருகைய்யனுக்கு என்னா கொற. மொத்த ஜில்லாவும் அவனக் கண்டா மெரண்டு நிக்கும். இவள ராணி போல பாத்துக்கிடுவான்” மாரியைப் பற்றிய முடிவுகளில் மாரியை யாரும் கலந்து கொள்வதில்லை.\nவேணி அத்தை இந்தப் பக்கம் போனதும் பக்கத்து வ���ட்டு சங்கரன் தாத்தா வந்தார்.\n“இது என்னட்டி கூத்தா இருக்கு, வெள்ளக்காரத் தொரகணக்கா சூவு, சாக்சு, கழுத்துல என்னது தொங்கீட்டு சூவு, சாக்சு, கழுத்துல என்னது தொங்கீட்டு மூக்கு வடிஞ்சா தொடைக்குறதுக்கா\n“ஏ தாத்தா அது டையி, இதெல்லாம் ஒனக்கு எங்க தெரியப் போவுது முன்னப்பின்ன பள்ளிக்கூடம் பக்கம் போயிருந்தாத்தான முன்னப்பின்ன பள்ளிக்கூடம் பக்கம் போயிருந்தாத்தான பாரேன் இவன் பெரிய டாக்டர் ஆயி, நீ காச்சல்னு வந்து நிக்கும்போது பிட்டியில பெரிய ஊசியா போடச் சொல்றேன்”\n“அடியாத்தி இவ ஏன் இந்த வரத்து வாரா. இன்னும் தொர பள்ளிக்கூடத்துக்கே போவல அதுக்குள்ளயும் டாக்டர்ங்கிறா இன்ஜினீயர்ங்கிறா,” என்று சொல்லிக் கொண்டே தாத்தா தான் வைத்திருக்கும் மூக்குப் பொடியை எடுத்து சற்று உறிஞ்சிக்கொண்டுச் சென்றார்.\nஒவ்வொருவரையும் பேசி சமாளிப்பதென்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை மாரிக்கு. ஒரு வழியாக அனைவரையும் சமாளித்து விட்டு பள்ளிக்கூடம் செல்லத் தயாரானார்கள். ”அடியே மாரி ஒனக்கும் தம்பிக்கும் ரெண்டு சம்படத்துல பழைய சோறும் ஊறுகாயும் வச்சிருக்கேன் பாரு. மறக்காம எடுத்துட்டுப் போங்க” என்று வீட்டினுள் இருந்து அம்மா ஞாபகப்படுத்தினாள். எரிச்சலடைந்த மாரியோ “எம்மா அவனுக்குப் போயி பழைய சோத்த குடுத்துட்டு அந்த பிளாஸ்க்ல கொஞ்சம் பால காச்சி ஊத்து, நா போற வழில சூப்பர் கடைல ரெண்டு கூட கேக்கு வாங்கிக் குடுத்துக்குறேன்” என்று சொல்லி விட்டு ஒரு சம்படத்தை மட்டும் எடுத்து தன் பையில் திணித்துக் கொண்டாள்.\nஊரில் புதிதாகத் திறக்கப்பட்ட ஆங்கில வழி பள்ளிக்கூடம். அரசு பள்ளிகளையேப் பார்த்துப் பழகிய ஊருக்கு இது புது அனுபவம். குழந்தைகள் சூ, சாக்ஸ், டை அணிந்து வருவதை ஊரே கூடி நின்று வியப்பாகவும் வித்தியாசமாகவும் வேடிக்கை பார்த்தது. மாரியும் தன் தம்பியை அழைத்து வந்தாள், ஒருவித பெருமிதத்துடன். எதிரே தன் பிள்ளைகளுடன் வந்த ஆயிஷா அக்கா, “என்ன மாரி தம்பிய விட வந்தியா” என்று கேட்க “ஆமாக்கா” என்று சொல்லி விட்டு வகுப்பறையை நோக்கி நடந்தாள். சுற்றியும் சிறுவர் சிறுமியர் புது சீருடையில் நின்று கொண்டிருந்தனர். வகுப்பறை வரை சென்று தம்பியை விட்டுவிட்டு மதியம் வந்து அழைத்துச் செல்வதாகச் சொன்னாள். உள்ளே நுழையும்முன், “எக்கா இந்த டை க��ண்டு கழண்டு விளுது” என்றான் முத்து.\n“அதெல்லாம் ஒன்னும் ஆவாது,” என்றவள் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு, பாவாடை கிழிசலை கோர்த்து மாட்டியிருந்த ஊக்கை கழட்டி டையை சட்டையோடு சேர்த்து போட்டுவிட்டாள். “இனி சாயந்திரம் வீட்டுக்குப் போறவர கழளவே கழளாது” என்று சொல்லி, டாட்டா காண்பித்தவாறே வாசலை நோக்கி நடந்தாள்- “இனி பெரிய படிப்பெல்லாம் படித்து, டாக்டராவோ இன்ஜினியராவோ தம்பி வந்துவிட மாட்டானா என்ன,” என்று நினைத்தபடி.\nவண்ணக்கழுத்து 17உ: லாமாவின் மெய்யறிவு →\nசிறுமிக்குத்தான் தம்பிமீது எவ்வளவு ஆசை, பாசம் அருமையான நடை, நல்ல கதை. வாழ்துக்கள் வெங்கி\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,612) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (72) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (25) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (622) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (8) கார்ட்டூன் (2) கார்த���தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (406) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (28) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (272) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (6) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nPriya on இங்குப் பேனா – பிரவின் க…\nvalavaduraian on உண்டி முதற்றே உலகு\nvalavaduraiyan on கடைசி வரை – பாவண்ணன்…\njananesan on உண்டி முதற்றே உலகு\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்: மாயா யதார்த்தவாதப் புதிரில் உறையும் மனிதர்கள்- ஜிஃப்ரி ஹாசன்\nஅ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ - - ரா. கிரிதரன்\n​புதிய குரல்கள் - 1 - விஷால் ராஜாவின் 'எனும்போது உனக்கு நன்றி'யை முன்வைத்து' - நரோபா\nநெல் - கவியரசு கவிதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு - எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nகடைசி வரை - பாவண்ணன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரி���ை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேய��் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்\nகாத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை\nகா சிவா நேர்முகம் – நரோபா\nலூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்\nரெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா\nகா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை\nமாய அழைப்பு – கமலதேவி சிறுகதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகடைசி வரை – பாவண்ணன் சிறுகதை\nகன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா\nபாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்\nகனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை\n – நாஞ்சில் நாடன் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-10-28T15:16:28Z", "digest": "sha1:ODZ4KIYRVHYTI6XTD32KZSYJK4F745OQ", "length": 12895, "nlines": 259, "source_domain": "ta.wikipedia.org", "title": "கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடி��ாவில் இருந்து.\nமனிதக் கை ஒன்றின் எக்சு-கதிர்ப் படம்\nகை (மரு./இலத்தீன்: manus, pl. manūs) பொதுவாக ஓர் முதனியின் கரம் அல்லது முன்னுறுப்பொன்றின் இறுதியில் இருக்கும், பொருட்களைப் பற்றிக்கொள்ளும் தன்மையுடையதும் பல விரல்களைக் கொண்டதுமான உடலுறுப்பாகும். கைகள் தன்னைச் சுற்றியுள்ளவற்றை கையாள முக்கியமான உறுப்பாகும். பெரிய பொருட்களைப் பற்றிக் கொள்ளவும் (பெரு உந்துதிறன்) சிறு கற்களையும் பிரிக்கவும் (நுண் உந்து திறன்) இவை பயனாகின்றன. விரல்முனைகள் உடலின் மிக அடர்த்தியான நரம்புத் தொகுதிகளைக் கொண்டிருப்பதால், தொடு உணர்ச்சி மூலமான பின்னூட்டம் கிடைக்கிறது;இது உடலை சரியாக இருக்கையில் வைக்கும் திறனுடையது.தொடு உணர்ச்சி என்றாலே கைகள் என்ற தொடர்பு இதனாலேயே ஏற்பட்டுள்ளது.மற்ற இரட்டை உறுப்புகளான கண்கள், காதுகள்,கால்கள் போன்று ஒவ்வொரு கையும் மூளையின் எதிர்த்தரப்பு அரைக்கோளத்தால் ஆளப்படுகின்றன. (வலது கை இடது புற மூளை அரைக்கோளத்தாலும், இடது கை வலதுபுற மூளை அரைக்கோளத்தாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன).தனி கையினால் செய்யப்படும் செயல்களுக்கு (எழுதுவது,வரைவது) விரும்பப்படும் கையைக் கொண்டே ஒருவர் வலதுகைக்காரர் அல்லது இடதுகைக்காரர் என அழைக்கப்படுகிறார்.\nஅறிவியலில் கை எனப்படுவது யாது\nபல பாலூட்டிகளும் பிற விலங்குகளும் கையைப் போன்றே பற்றிக்கொள்ளும் புற உறுப்புகளை,(நாய் போன்றவற்றின் பாத நகங்கள்,பறவைகளின் வளைந்த நகங்கள்)கொண்டிருந்தாலும் அவையெல்லாம் அறிவியலில் கைகளாகக் கருதப்படுவதில்லை. முதனிகளிடையே மட்டுமே கைகள் அமைந்துள்ளன. கைகளுக்கு எதிரெதிரான கட்டைவிரல்கள் இருக்கும்.\nமனிதர்களுக்கு இரண்டு கைகள் மட்டுமே (பிறவிக்குறையாக கூடுதல் கைகள் இருக்கலாம்),[1] உள்ளன. மனிதக் குரங்குகளுக்கும் குரங்குகளுக்கும் சிலநேரங்களில் அவற்றின் கால் விரல்கள் நீண்டிருப்பதாலும், கால் கட்டை விரல்கள் எதிர்த்திருப்பதாலும் கைகளைக் கொண்டு செய்யும் செயல்களைக் கால்களாலும் செய்ய முடிவதாலும் நான்கு கைகள் கொண்டவையாக விவரிக்கப்படுகின்றன. சில மனிதக்குரங்குகளின் கால்விரல்கள் மனிதர்களுடைய கைவிரல்களை விடப் பெரியவை.[2]\nஉயிர்கள் உருவான வரலாற்றை ஆராயும் உடற்கூறு அறிஞர்கள் கை என்ற சொல்லை முன்னுறுப்பொன்றில் விரல்கள் ஒட்டியுள்ள���ைக் குறிக்கவும் பயன்படுத்துகின்றனர். காட்டாக மூன்று விரல்கள் உடைய பறவைகளின் கைக்கும் இரண்டு விரல்கள் கொண்ட டினோசர் கைக்கும் உள்ள ஒற்றுமையை ஆராய்வதைக் கூறலாம்.[3]\nகை பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2019, 16:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-10-28T15:36:08Z", "digest": "sha1:FOXYHPBDLRAZVKPNWRGFRGN2UKIFFROR", "length": 5985, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உலகளாவிய வலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இணையம் சார்ந்த படைப்புகள்‎ (1 பகு, 1 பக்.)\n► சமூக ஊடகங்கள்‎ (15 பக்.)\n► நிகழ்நிலை சேவைகள்‎ (2 பகு)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2019, 17:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/LK/Wijeya-Newspapers-Ltd./Tamil-Mirror/Newspaper/523994", "date_download": "2020-10-28T15:08:10Z", "digest": "sha1:EUFRXTPTX4RVO34GMUX6QMJV7UVOSZ2A", "length": 3274, "nlines": 119, "source_domain": "www.magzter.com", "title": "Tamil Mirror-September 24, 2020 Newspaper - Get your Digital Subscription", "raw_content": "\nLPL இல் இருந்து ரஸல், டு பிளெஸி விலகினர்\nபுதுடில்லி-ஹத்ராஸ் வழக்கை கண்காணிக்க மறுப்பு\nதிலந்த மலகமுவவுக்கு SLT, மொபிடெல் அனுசரணை\n'ஓய்வுக்கு இளம் வீரர்கள் விரும்பவில்லை'\nஇலங்கைத் தேயிலையுடன் முகக் கவசங்கள்\nஉலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவை பின்தள்ளிய சீனா; வல்லரசாக உயர்வு\nதலவாக்கலை, கொட்டகலையில் 3 பேருக்கு தொற்று உறுதி\nகொரோனா வைரஸின் 2ஆம் அலையின் ஆரம்பம் சிக்கியது\nகொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரிப்பு; வாழைச்சேனையில் கடும் கட்டுப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.thamilkalvi.com/2015/06/29/", "date_download": "2020-10-28T14:45:15Z", "digest": "sha1:7YDG6RDQGU73MN72UWBZ2TATVFGJRSUS", "length": 23804, "nlines": 220, "source_domain": "www.thamilkalvi.com", "title": "ஜூன் 29, 2015 | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » 2015 » ஜூன் » 29\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nஎக்சாம்ப் (Xampp) என்பது இலவசமாக மற்றும் திறந்த மூலக்கூறக வழங்கப்படும் இணைய வழங்கி (சேவையகப்) பொதியாகும், இது அப்பாச்சி வழங்கி, மைசீக்குவெல் தரவுத்தளம், மேலும் பி.எச்.பி, பேர்ல் இயைபாக்கிகளைக் கொண்டுள்ளது. எக்சாம்ப் (xampp) என்ற பெயரின் விளக்கம், X – (அனைத்து இயங்குதளத்திலும் செயற்படும்) A – அப்பாச்சி எச்.டி.பி சேவையகம் M – மைசீக்குவெல் P – பிஎச்பி P – பேர்ல் இப் பொதியானது க்னூ பொதுக் கட்டற்ற அனுமதியின்கீழ் இலவசமாக வழங்கப்படுகிறது. எக்சாம்ப் ஆனது மைக்கிரோசொப்ட் வின்டோசு, […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம்\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம்\nஇணையங்களை உருவாக்குவது பற்றிய சிறிய அறிவும் CMS-சும் சேர்ந்தால்ஒரு வல்லுனர் உருவாக்குவதனைப் போன்ற இணையத்தளம் அமைக்கலாம். இணையங்கள்உருவாக்கத் தேவையான குறியீட்டு மொழிகளோ (markup languages) அல்லது படிவமொழிகளோ (Scripting languages) இங்கு பெரிதாகத் தெரிந்திருக்கத் தேவைஇல்லை, எனினும் அவற்றைப் பற்றிய அடிப்படை தெரிந்திருத்தல் அவசியமே. இந்தக் கட்டமைப்பு எவ்வாறு தொழிற்படுகிறது விளக்கப்படத்தைச் சற்றுக் கவனித்தால் இங்கே தரவுத்தளம், இணையத்திற்குத் தேவையான படிமங்கள், ஆவணங்கள் வழங்கிக் கணிணியில் சேமிக்கப்பட்டு இருக்கும். CMS மென்பொருளில் ஆவணங்களை அல்லது தரவுகளை வகைகளாகப் பிரிக்க ஏற்பாடுகள் உள்ளது, இதன் மூலம் தரவுகள் வகைப்படுத்தப்படும். உதாரணமாக, ஒரு பாடசாலை இணையம் எனின், பாடசாலை […]\nPosted by சி செந்தி\nஅக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்): அறிமுகம்\nஅக்குபஞ்சர் அல்லது குத்தூசி மருத்துவம் (acupuncture) என்பது வலியில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக அல்லது நோய் தீர்க்கும் நோக்கத்திற்காக பிரத்தியேகமான குறிப்பிட்ட உடற்புள்ளிகளில் ஊசிகளைக் குத்திச் செய்யப்படும் மருத்துவம் ஆகும். குத்தூசிப் புள்ளிகள் தூண்டப்படும்போது நடுவரை (மெரிடியன்) எனும் வழி மூலம் உயிரின் ஆதாரம் செப்பனிடப்படுகின்றது. எமது உடம்பில் இருக்கும் வலுவை உசுப்பி அதனை மருந்தாகப் பயன்படுத்துவதே இதனது நோக்கம். இதில் குறிப்பிடும்படியாக பக்க விளைவுகள் இ���்லை எனலாம். நோய்களுக்கு தக்கவாறு துல்லிய முனை கொண்ட ஊசிகளை உடலில் […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nஆவர்த்தன அட்டவணையில் தனிமங்களின் சில குறிப்பிட்ட பண்புகளானது கூட்டத்தின் (தொகுதி) வழியே அல்லது ஆவர்த்தனத்தின் வழியே குறைவடைந்தோ அல்லது கூடியோ காணப்படுகின்றது. இந்த வேறுபடும் இயல்பு ஆவர்த்தனப் போக்குகள் எனப்படும் (Periodic Trends). இப்பண்புகளுள் முதன்மையானவை: அணு ஆரம் (அணுவாரை) (Atomic Radius) அயனியாக்க ஆற்றல் (அயனாக்கற்சக்தி) (Ionization Energy) இலத்திரன் நாட்டம் (electron affinity) இலத்திரன் கவர்திறன் அல்லது மின்னெதிர்த்தன்மை (Electronegativity) உருகுநிலை, கொதிநிலை உலோகத் தன்மை அனைத்து ஆவர்த்தனப் போக்குகளும் கூலும் விதியின் படி […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nஅண்டவெளியில் பரவிக்கிடக்கும் மூலக்கூற்று முகில்கள் (தூசிகள்: நுண்ணிய தாதுப்பொருட்கள், மூலகங்கள், வளிகள்) சுருங்கி அடர்த்தியாகி பிளாஸ்மாப் பந்து (மின்மம்) போன்ற ஒரு அமைப்பைப் பெறுதலே விண்மீன்களின் உருவாக்கம் ஆகும். வானியலில் ஒரு பகுதியாக, விண்மீன்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் அமைந்துள்ள மூலக்கூற்று முகில்களில் (giant molecular clouds) இருந்து எவ்வாறு இளவிண்மீன்களும், விண்மீன்களும் கோள்களும் உருவாகின்றன என்பவை அடங்குகின்றன. விண்மீன்கள் உருவாகும் போதே அவற்றின் இறப்பும் தீர்மானிக்கப்படுகின்றன. விண்மீன்களின் அளவைப் பொறுத்து அவற்றின் ஆயுட்காலம் தீர்மானிக்கப்படுகின்றது. சிறிய […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nஏர்ட்சுபிரங் – ரசல் வரைபடம்\nவிண்மீன்களின் ஒளிர்வளவு, நிறம், வெளிப்பரப்பு வெப்பம் என்பவற்றிற்கிடையேயுள்ள தொடர்புகளைக் காட்டும் ஒரு சிதறல் விளக்க வரைபடம் ஏர்ட்சுபிரங் – ரசல் வரைபடம் ஆகும். இதை எச்.ஆர் வரைபடம் என்றும் சொல்லுவதுண்டு. இவ்விளக்கப்படம் 1910இல் ஐனர் ஏர்ட்சுபிரங் (Ejnar Hertzsprung) மற்றும் என்ரி நோரிசு ரசல் (Henry Norris Russell) என்பவர்களால் உருவாக்கப்பட்டது, இது விண்மீன்களின் படிவளர்ச்சியை விளங்கிக்கொள்ள பெரிதும் உதவுகின்றது. ஏர்ட்சுபிரங் – ரசல் வரைபடத்தில் ஒவ்வொரு விண்மீன்களும் புள்ளிகளாகக் குறிக்கப்படுகின்றன. இது விண்மீன்களின் படமோ அல்லது […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nசெங் குறுமீன் (வேறு பெயர்கள்:சிவப்புக் குள்ளன், செங்குள்ளி; ஆங்கிலம்:red dwarf) ஒரு சிறிய, ஒப்பீட்டு நோக்கில் குளிர்ச்சியான, முதன��மைத்தொடரில் (குள்ளர்கள்) உள்ள விண்மீன் வகுப்பாகும். விண்மீன் வகைப்பாட்டில் பிந்திய K அல்லது M நிறமாலை வகுப்பில் அடங்குகின்றது. இவற்றின் எடை சூரியனின் நிறையின் அரைவாசியிலும் குறைந்தது. மேற்பரப்பு வெப்பநிலை 4000 கெல்வின்களுக்கும் குறைவானது. ஏர்ட்சுபிரங் – ரசல் வரைபடம் செங்குறுமீன்களின் இயல்பை விளக்குகின்றது. இவ்விளக்கப்படத்தில் செங்குறுமீன் முதன்மைத்தொடரில் அமைந்துள்ளதை அவதானிக்க.இதுவரை அறிந்த தகவல்களின் படி விண்மீன் திரள்களுள் பொதுவான […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nபொருட்கள் அணுக்களால் ஆக்கப்பட்டவை; அணுக்கள் மேலும் நுண்ணிய துகள்களால் ஆக்கப்பட்டுள்ளன. வேதியியலில் அல்லது இயற்பியலில், அணுக்கருனிகளையும் (nucleons) அணுக்களையும் (atoms) உருவாக்கும் நுண்ணிய துகள்கள் அணு உட்துகள் (subatomic particles) அல்லது அணுத்துகள் எனப்படுகின்றது. இருவகையாக அணுத்துகள்கள் உள்ளன: அடிப்படைத்துகள்கள் (elementary particles), கட்டுண்ட துகள்கள் (composite particles) (1) துகள் இயற்பியல் அல்லது கரு இயற்பியலில் இவை விவரமாக ஆராயப்படுகின்றது. அடிப்படைத் துகள்கள்மேலும் பகுக்க அல்லது பிரிக்க இயலாத துகள்கள் அடிப்படைத்துகள்கள் எனப்படும். ஒவ்வொரு அடிப்படைத் துகளுக்கும் நிறை, மின்சுமை, […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nஒரு பொருளின் அடிப்படை அலகு அணு ஆகும். இது மையத்தில் அடர்த்தியான கருவையும் அதனைச் சூழ எதிர் ஏற்றம் கொண்ட இலத்திரன் அல்லது எதிர்மின்னி திரள்களையும் கொண்டுள்ளது. அணுவின் கருவில் நேர் ஏற்றம் கொண்ட புரொட்டோன்கள் அல்லது நேர்மின்னி மற்றும் நடுநிலையான நியூத்திரன்கள் அல்லது நொதுமின்னி போன்ற துகள்கள் (துணிக்கைகள்) காணப்படுகின்றன. அறிவியல் சிந்தனைகளில் 1808ஆம் ஆண்டு ஜோன் டால்டன் அறிமுகப்படுத்திய அணுக் கொள்கை, வேதியியல் சிந்தனைகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தது. இக்கொள்கையின்படி, எல்லா பொருட்களும் […]\nPosted by சி செந்தி\nபகுப்புடல்கள் அல்லது இலைசோசோம்கள் (Lysosome) விலங்கு உயிரணுக்களில் (மெயக்கருவுயிரிக் கலங்களில்) உள்ள நுண்ணுறுப்புகளில் ஒன்றாகும். தாவரங்களிலும் பூஞ்சைகளிலும் இலைசோசோம்கள் இல்லை என்று கருதப்படுகின்றது. எல்லா விலங்குக் கலங்களிலும் லைசோசோம் காணப்பட்டாலும் பாலூட்டிகளில் சிவப்பணுக்களில் இவை காணப்படுவதில்லை. தசைக் கலங்களிலு���் இவற்றின் எண்ணிக்கை மிகக்குறைவு. மேலணி மற்றும் சுரப்பிக் கலங்களில் இதன் எண்ணிக்கை அதிகம். இவை உயிரணுக்களின் கழிவுப் பொருட்கள், தேவையிšலாத முதிர்ச்சியடைந்த நுண்ணுறுப்புகள், மேலதிகமான எண்ணிக்கையைக் கொண்ட நுண்ணுறுப்புகள், தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகள் போன்றவற்றைச் செரிக்கும் (அழிக்கும்) […]\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\n« செப் ஜூலை »\nஅக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்) (1)\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் (1)\nஇரையகக் குடலிய நோய்கள் (5)\nவிசுவல் பேசிக் .நெட் (2)\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t32,444 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t13,787 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,972 visits\nகுடும்ப விளக்கு\t3,149 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/21-may-2017", "date_download": "2020-10-28T15:07:44Z", "digest": "sha1:S4T4UYX5JG4WRRHPKYQEFMA223BYLHNL", "length": 13326, "nlines": 253, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - நாணயம் விகடன்- Issue date - 21-May-2017", "raw_content": "\nஉதவி செய்யாவிட்டாலும் தடங்கல் செய்ய வேண்டாம்\nதொழில் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் அவசியம்\nடாப் புள்ளி விவரங்கள்: தனி நபர்களும்... மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும்\nமூலப்பொருள் விலை உயர்வு... பாதாளத்துக்குத் தள்ளப்படும் ஃபவுண்டரி தொழில்\nஹர்ஷ் மாரிவாலா... தேங்காய் எண்ணெய் கோடீஸ்வரர்\nநகரத்தார்களின் மாநாடு... அடுத்து சென்னையில்\nவருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்\nநிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல் செட்டப்பில் பெரிய அளவில் மாற்றமில்லை\nஷேர்லக்: புதிய உச்சத்தில் சந்தை... முதலீட்டுக்கு ஏற்ற துறைகள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஏற்றத்தில் பிட்காயின்... என்ன காரணம்\nஅப்ரூவல் பிரச்னை... தலைதூக்குமா தமிழ்நாடு ரியல் எஸ்டேட்\nகாலியாகக் கிடக்கும் ஒரு கோடி வீடுகள்\nரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம்... எப்போது தயாராகும் தமிழகம்\nரெரா சட்டம்: ரியல் எஸ்டேட் பங்குகளில் முதலீடு செய்யலாமா\nடிராவல் இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம்\nலாபம் தரும் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்கள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\n - 23 - டேர்ம் பாலிசி... முதலீட்டுக் காவலன்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\n - மெட்டல் & ஆயில்\nஎன்பிஎஸ் திட்டத்தில் கூலி வேலை செய்பவர்கள் சேர முடியுமா\nஉதவி செய்யாவிட்டாலும் தடங்கல் செய்ய வேண்டாம்\nதொழில் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் அவசியம்\nடாப் புள்ளி விவரங்கள்: தனி நபர்களும்... மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும்\nமூலப்பொருள் விலை உயர்வு... பாதாளத்துக்குத் தள்ளப்படும் ஃபவுண்டரி தொழில்\nஹர்ஷ் மாரிவாலா... தேங்காய் எண்ணெய் கோடீஸ்வரர்\nஉதவி செய்யாவிட்டாலும் தடங்கல் செய்ய வேண்டாம்\nதொழில் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் அவசியம்\nடாப் புள்ளி விவரங்கள்: தனி நபர்களும்... மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும்\nமூலப்பொருள் விலை உயர்வு... பாதாளத்துக்குத் தள்ளப்படும் ஃபவுண்டரி தொழில்\nஹர்ஷ் மாரிவாலா... தேங்காய் எண்ணெய் கோடீஸ்வரர்\nநகரத்தார்களின் மாநாடு... அடுத்து சென்னையில்\nவருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்\nநிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல் செட்டப்பில் பெரிய அளவில் மாற்றமில்லை\nஷேர்லக்: புதிய உச்சத்தில் சந்தை... முதலீட்டுக்கு ஏற்ற துறைகள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nராகினி ஆத்ம வெண்டி மு.\nஏற்றத்தில் பிட்காயின்... என்ன காரணம்\nஅப்ரூவல் பிரச்னை... தலைதூக்குமா தமிழ்நாடு ரியல் எஸ்டேட்\nகாலியாகக் கிடக்கும் ஒரு கோடி வீடுகள்\nரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம்... எப்போது தயாராகும் தமிழகம்\nரெரா சட்டம்: ரியல் எஸ்டேட் பங்குகளில் முதலீடு செய்யலாமா\nடிராவல் இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம்\nலாபம் தரும் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்கள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\n - 23 - டேர்ம் பாலிசி... முதலீட்டுக் காவலன்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\n - மெட்டல் & ஆயில்\nஎன்பிஎஸ் திட��டத்தில் கூலி வேலை செய்பவர்கள் சேர முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aviobilet.com/ta/world/Asia/AF/LON/KBL", "date_download": "2020-10-28T14:36:23Z", "digest": "sha1:PZ5DBKNC72ATR6AGMC63HVNH7LK76MCE", "length": 4351, "nlines": 128, "source_domain": "aviobilet.com", "title": "Aviobilet.com இல் லண்டன் முதல் காபூல் வரை ஆன்லைனில் லண்டன் முதல் காபூல் வரை மலிவான விமானங்கள்!", "raw_content": "\nஎங்களை பற்றிServicesVIPQuestionsஅஞ்சல் பட்டியலில் பதிவு\nஒரு காரை வாடகைக்கு விடுங்கள்\nகுழந்தை 2 - 12\nAviobilet.com இல் லண்டன் முதல் காபூல் வரை ஆன்லைனில் லண்டன் முதல் காபூல் வரை மலிவான விமானங்கள்\n1 வயது பொருளாதாரம் வகுப்பு டிக்கெட் விலை\nசகாயமான விமான டிக்கெட் London - Kabul\nஇலக்கு: உலகம் » ஆசியா » Afghanistan » லண்டன் - காபூல்\nபதிப்புரிமை © 2015. Elitaire லிமிடெட் - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபதிவுசெய்து, எங்கள் அனுப்பும் சிறந்த சலுகைகள் ஐப் பெறுக\nசிறந்த சலுகைகளைப் பெற விரும்புகிறேன்\nஅடுத்த முன்பதிவு மற்றொரு தளத்தில் இருக்கும்.\nAviobilet.com க்கு எந்த உறுதிப்பாடும் பொறுப்பும் இல்லை.\nசாத்தியம்: வெளிநாட்டு மொழி, பிற நாணயம்\nதேர்ந்தெடுக்கப்பட்ட வழங்குநரின் சேவைகளைப் பயன்படுத்துவது முற்றிலும் உங்கள் பொறுப்பு, இதை நீங்கள் ஏற்றுக்கொண்டால், \"தளத்தைப் பார்வையிடவும்\" பொத்தானை அழுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue4/136-news/articles/thevan", "date_download": "2020-10-28T14:16:35Z", "digest": "sha1:YL5VR3HEFRGD4JNZPF4A2GEQJT7BX746", "length": 8175, "nlines": 145, "source_domain": "ndpfront.com", "title": "தேவன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகொரோனா எதனை மாற்றி விடப்போகிறது...\nதுன்பமும் போராட்டமும்… Hits: 3095\nஇருக்கும் இடத்தை விட்டு இல்லா இடம் தேடி அலையும் மனிதன்..\nதற்கொலை ஒரு போராட்ட வழியல்ல..\nபோராடுவோம்.., போராடுவோம்.., எமது உரிமைகளை வென்றெடுக்க போராடுவோம்..\nஇது தான் நியதியா.. இது தான் வாழ்க்கையா..\nகிரேக்க தேசமும் முதலாளித்துவத்தின் அழுத்தமும்...\nமுன்னாள் போராளிகளை அரசியற் பகடையாக்கும் அரசியல்வாதிகள்..\nபோராளிகளும் கனவான அவர்களின் இலட்சியங்களும்..\nதமிழ் மக்களை தோற்க்கடித்த தேர்தல்\nவலுவிழந்தவர்களாக மாறிச் செல்லும் தமிழ் சமூகம்..\nநோய்நொடி – வர்க்கபேதம் இல்லாத வாழ்வைத் தேடி...\nபன்னாட்டு நிறுவன இடிபாடுக்குள் மனித உயிர்கள்...\nபுலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் ஈழத்து பயணமும், பார்வையும்…\nகண்ணீரை வரவைக்கும் அந்த இறுதிநாட்கள்..\t Hits: 3139\nஆயிரம் திருடர்கள் அரசியலுக்கு வந்தால்….\t Hits: 2958\nஆயிரம் திருடர்கள் அரசியலுக்கு வந்தால்….\t Hits: 3072\nஅதிகாரவர்க்கம் அறிமுகப்படுத்தும் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரமும் மக்கள் சீரழிவும்..\nபாவம் செய்பவன் மனிதன்…, பழியை சுமப்பது ஆண்டவன்…\nபிற்போக்கான சமுதாய வழக்கங்களினால் நலமடிக்கப்படும் மனிதர்கள்…\t Hits: 2930\nஇனங்களும்…. ஒருமைப்பாடும்…..\t Hits: 3181\nஅதிகாரவர்க்க நலன்சார்ந்த ஊதுகுழல்களான ஊடகங்கள் ஒருபோதும் மக்கள்நலன் சார்ந்து நிற்காது…\nவேலை அழுத்தத்தால் அவதியுறும் ஜரோப்பிய மக்கள்…\nபுலிப்பாசிசத்தினுள் மகிந்தபாசிசத்தினை மறைத்துவிட முடியாது…\nசிங்கள இனவாத ராணுவத் தளபதியின் பேட்டி குறித்த விசனம் Hits: 2909\nபட்டு வேட்டிக்குள் பாவங்களை மறைக்கலாம்…\nமக்களின் அறியாமையே புலிகளின் அரசியலாகிறது…\nதிருட்டை ஒழிக்க கொள்ளைக்காரன் வகுக்கும் திட்டம்…\nபேய்கள் அரசாண்டால் பிணம் கூட எழுந்து ஆடும்…\nநத்தார்விழா கொண்டாட்டமும் ஐரோப்பிய மக்களும்….\nமுற்போக்கு சக்திகளும்… வளர்ந்துவரும் முரண்பாடுகளும்…\nஇளைஞர்களை மீண்டும் அழிவுப்பாதைக்கு கொண்டு செல்ல முனையும் தமிழ் தேசியம்…\nதனி மனித சிந்தனையும்… சமூகமும்…\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2058863", "date_download": "2020-10-28T16:02:06Z", "digest": "sha1:VBWP54FZVJNY4AFWZUSOS7E5BZXC7L5U", "length": 4939, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மினா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"மினா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:52, 1 மே 2016 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n09:15, 30 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஜுபைர் அக்மல் (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n10:52, 1 மே 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஜுபைர் அக்மல் (பேச்சு | பங்களிப்புகள்)\n'''மினா''' என்பது [[மக்கா]]வின் புறநகரப் பகுதி. இது [[சவூதி அரேபியா]]வின் [[மக்கா மாகாணம்|மக்கா மாகாணத்தில்]] உள்ளது. இது [[மக்கா]]வின் கிழக்கில் ஐந்து கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது 20  சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2578019", "date_download": "2020-10-28T16:13:22Z", "digest": "sha1:BYY2MEE4YUGBEAZE72ZLQ76ZL4CJ5GTK", "length": 5701, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"யானைப் படை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"யானைப் படை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:44, 16 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்\n31 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n05:42, 16 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n05:44, 16 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\nயானை முதன்முதலாக போரில் பயன்படுத்தப்பட்டது தென்னிந்தியாவில்தான் என்று வரலாற்றாசிரியர் தாமஸ் ட்ரவுட்மன் குறிப்பிடுகிறார். பல ஆயிரம் ஆண்டுகளாக போர்களில் ஈடுபடுத்தப்பட்ட யானைப்படையானது கடைசியாக [தாய்லாந்து|[சாயம்]] நாட்டு மன்னர் 1833இல் [[கம்போடியா]]வுடன் போரிட்டபோது பயன்படுத்தப்பட்டது.{{cite web | url=https://tamil.thehindu.com/general/environment/article24947006.ece | title=வேழத்துக்கு ஒரு திருவிழா | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 செப்டம்பர் 15 | accessdate=16 செப்டம்பர் 2018 | author=சு. தியடோர் பாஸ்கரன்}}\n* ந. சி. கந்தையா பிள்ளை. (2006). ''தமிழர் பண்பாடு''. அப்பர் அச்சகம்: சென்னை.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2658803", "date_download": "2020-10-28T15:23:08Z", "digest": "sha1:GWRC6UBQQ3MDL6KEJJ2WERSYFPAFK2RS", "length": 12014, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சோழிய வெள்ளாளர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"சோழிய வெள்ளாளர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசோழிய வெள்ளாளர் (மூலத்தை காட்டு)\n10:31, 17 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம்\n7,413 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\nஇந்த கட்டுரையில் இது தேவைதானா.\n14:31, 2 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nJagadeeswarann99 (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (reFill உடன் 3 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ())\n10:31, 17 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை க��ட்டுக)\nJkalaiarasan86 (பேச்சு | பங்களிப்புகள்)\n(இந்த கட்டுரையில் இது தேவைதானா.)\nதிருச்சிக்கு அருகே உள்ள காந்தளூர் வீரபத்திர சாமி, ஓம் தாய் அம்மன்.வழிபட்டு வருகின்றனர்.\n==சோழிய வெள்ளாளர் சங்கம் ==\nசோழிய வெள்ளாளர் சங்கம் முதன்முதலில் திருச்சி டவுன் வெள்ளாளர் பரஸ்பர பரோபகார சங்கம் என்ற பெயரில் 1943 ம் ஆண்டில் நகர சங்கமாக துவக்கப்பட்டு 1944 ம் ஆண்டில் சங்கங்களின் பதிவாளரிடம் பதிவு செய்ய பட்டது.பதிவு எண் ச .2 / 44 ஆகும்.\nஇந்த சமுதாயத்தை 1974 ம் ஆண்டில் கலைஞர்\nகருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்த போது மறைந்த முன்னாள் தமிழக அமைச்சர் பெருமக்களாகிய பனைமரத்துப் பட்டி திரு . க.ராஜாராம் , கணியூர் திரு ,கே,ஏ. மதியழகன்,திரு ப.வு.சண்முகம், சிங்கம் புணரி திரு மாதவன் , சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.கிருஷ்ண மூர்த்தி , தி.மு.க.வின் சொத்து பாதுகாப்பு உறுப்பினரும் திருச்சியின் நகராட்சி தலைவராக தமிழகத்திலேயே மிக அதிக வாக்குகள் வாங்கி வென்றவருமான மறைந்த திரு.மா.பால கிருஷ்ணன் பிள்ளை( இவர் நமது முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு.பரணி குமார் அவர்களின் தந்தை ) போன்றவர்களின் மிகுந்த ஒத்துழைப்புடன் திரு ஏற்காடு சட்ட மன்ற உறுப்பினராக இருந்த திரு ஜெகன்னாதப்பிள்ளை அவர்கள் பிற்படுத்த பட்ட ( பி.சி ) சமுதாயம் என்று அரசால் அறிவிக்க செய்து அரசாணை வெளியிட்டார்கள்.\nஅந்த நேரம் திருச்சி மாவட்டத்தின் செயலாலராக திரு .கோவிந்தம் பிள்ளை அவர்கள் இருந்தார்கள்.\nதிரு தி.பொ.மாணிக்க வாசகம் பிள்ளை என்பவர் தலைவர் ஆக இருந்தார்.( இவர் நமது முசிறி திரு விட்டல் பிள்ளை அவர்களின் சகோதரியின் கணவர் ஆவார்.)\nதிரு கோவிந்தம் பிள்ளை அவர்களின் காலத்தில் தான் சோழிய வெள்ளாளர் சங்கம் மிகுந்த எழுச்சி அடைந்தது.\nமண்டல் கமிசனின் தலைவாரக இருந்த மண்டல் என்கிற ஐ .ஏ.எஸ்.அதிகாரி இந்தியாவிலுள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் பட்டியல் தயாரிக்க திருமதி இந்திரா காந்தி அவர்களால் நியமிக்க பட்டார் .\nஒவ்வொரு மாவட்டங்களாக அவர் வந்த போது .சேலம் முதல் . ஈரோடு வழியாக , கரூர், நாமக்கல், திருச்சி,பெரம்பலூர், தஞ்சாவூர் , திண்டுக்கல், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை , நாகப்பட்டினம் , புதுவை -காரைக்கால் வரை யிலுள்ள சுமார் 46 சட்ட மன்ற தொகுதிகளில் வசிக்கும் மக்களை ஒருங்கிணைத்து மிகவும் பிற்படுத்த பட்��வர் கள் என்ற பட்டியலில் சேர்க்க மிகுந்த முயற்சி எடுத்தார்.\nமுசிறி அருகே உள்ள சிட்டிலரை கிராமத்தில் உள்ள நமது சங்கத்தின் ஐ.டீ.ஐ இடம் 27 ஏக்கர் நிலம் திரு கோவிந்தம் பிள்ளை அவர்களால் நமது கிளை சங்கங்களின் நன்கொடையால் வாங்கப்பட்டது.\nஅந்த முயற்சி தொடர்ந்து வந்து கொண்டிருந்த போது 1986 ம் ஆண்டு தற்போது தலைவர் ஆக இருக்கும்திரு டாக்டர்.ஜெயபால் அவர்கள் பதவிக்கு வந்தார்.\nஅன்றைக்கு செயலாளர் ஆக முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் திரு .வி.கிருஷ்ண மூர்த்தி அவர்கள் செயலாளர் ஆக தேர்ந்து எடுக்கபட்டார் .\nஅப்போது திரு கேசவ ராஜ் அவர்களை செயலாளர் ஆகிட திரு ஜெயா பால் அவர்கள் கேட்டுகொண்டதால் சங்க வளர்ச்சியை கருத்தில் கொண்டு திரு வி.கிருஷன மூர்த்தி அவர்கள் தனது செயலாளர் பதவியை விட்டு கொடுத்தார்...டாக்டர் ஜெயபால் அவர்களின் இளைய சகோதரரும் டாக்டருமான .திரு கனகராஜ் அவர்கள் சங்கத்தின் உறுப்பினர் மட்டுமே....தற்போது வரை .எந்த பொறுப்பிலும் இல்லை .\n== முக்கிய சோழிய வெள்ளாளர் ==\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Swansea", "date_download": "2020-10-28T15:17:39Z", "digest": "sha1:LGNVKWEW5OC3KKE42RF5EU7PTFKVDQGE", "length": 6815, "nlines": 99, "source_domain": "time.is", "title": "Swansea, பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nSwansea, பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்\nபுதன், ஐப்பசி 28, 2020, கிழமை 44\nசூரியன்: ↑ 07:03 ↓ 16:56 (9ம 52நி) மேலதிக தகவல்\nSwansea பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nSwansea இன் நேரத்தை நிலையாக்கு\nSwansea சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 9ம 52நி\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 51.62. தீர்க்கரேகை: -3.94\nSwansea இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nபிரிடிஷ் கூட்டரசு இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/28067/palak-paneer-in-tamil.html", "date_download": "2020-10-28T15:21:38Z", "digest": "sha1:D76NDDS7XE3HY44VXC7QMZTTGSZ7ZOXR", "length": 11896, "nlines": 189, "source_domain": "www.awesomecuisine.com", "title": "பாலக் பன்னீர் ரெசிபி | Palak Paneer Recipe in Tamil", "raw_content": "\nபாலக் பன்னீர் வட இந்தியாவை சேர்ந்த ஒரு பிரபலமான உணவு வகை. வட இந்தியாவில் உதயமாகி இருந்தாலும் இவை இந்தியா முழுவதும் ஃபேமஸ் தான். இது மட்டுமின்றி அமெரிக்கா மற்றும் கனடாவிலும் இவை பிரபலமாக இருக்கின்றது. பாலக் பன்னீர் இன் ஸ்பெஷல் என்னவென்றால் கீரைகளை உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட பாலக் பன்னீர் ஐ விரும்பி உண்பார்கள். கீரையுடன் பன்னீரையும் சேர்ப்பதனால் இது உடம்பிற்கும் மிகவும் நல்லது.\nஇப்பொழுது கீழே பாலக் பன்னீர் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தை காண்போம்.\nபாலக் பன்னீர் வட இந்தியாவை சேர்ந்த ஒரு பிரபலமான உணவு வகை.\nIngredients for பாலக் பன்னீர்\n1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்\n1/2 மேஜைக்கரண்டி மல்லி தூள்\n1/2 மேஜைக்கரண்டி கரம் மசாலா\n8 to 10 முந்திரி\n1/2 மேஜைக்கரண்டி சீரகத் தூள்\nHow to make பாலக் பன்னீர்\nமுதலில் தக்காளி, வெங்காயம், பூண்டு, மற்றும் பன்னீரை தயார் செய்து வைத்துக் கொள்ளவும். முந்திரியை அரைத்து பேஸ்ட் ஆக்கி வைத்துக் கொள்ளவும்.\nஇப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி சுட வைக்கவும்.\nதண்ணீர் சுட்ட பின் அதில் கீரையை எடுத்து நன்றாக கழுவி போட்டு 3 லிருந்து 5 நிமிடம் வரை நன்கு வேக வைக்கவும். (கீரை நிறம் மாறும் வரை சுடு தண்ணீரில் வேக வைக்கவும். நிறம் மாறிய உடனே எடுத்து விடவும்.)\nசுடு தண்ணியில் வேக வைத்த கீரையை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nஅடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 3 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.\nஎண்ணெய் சுட்ட பின் அதில் நறுக்கி வைத்திருக்கும் பன்னீரை போட்டு சுமார் 2 நிமிடம் பன்னீர் மிருதுவாக ஆகும் வரை வதக்கி ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nபின்னர் அதே கடாயில் வெண்ணெய் சேர்த்து வெண்ணெய் உருகியதும் ஒரு மேஜைக்கரண்டி அளவு சீரகத்தை அதில் போ��வும்.\nசீரகம் பொரிந்து வரும் பொழுது அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.\nவெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.\nஅதன் பச்சை வாசம் போன பின்பு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை அதனுடன் சேர்த்து வதக்கவும்.\nதக்காளியை சிறிது வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி வதக்கவும்.\nஇந்த கலவை சிறிது வதங்கியவுடன் அதில் அரைத்து வைத்திருக்கும் முந்திரி பேஸ்ட் சேர்த்து நன்கு கிளறி சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.\nஇரண்டு நிமிடத்திற்கு பிறகு அதில் அரைத்து வைத்திருக்கும் கீரையை ஊற்றி நன்கு கிளறி வேக விடவும். (கிரேவி மிகவும் திக்காக இருந்தால் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.)\nஇப்பொழுது இந்த கிரேவியில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி விடவும். பிறகு வதக்கி எடுத்து வைத்திருக்கும் பன்னீரை ஒவ்வொன்றாக மெதுவாக இந்த கிரேவியில் சேர்த்து நன்கு கிளரி விட்டு சுமார் 1 லிருந்து 2 நிமிடம் வரை வேக விடவும்.\n2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அனைத்து விட்டு ஒரு மூடி போட்டு அதை அப்படியே சுமார் 10 நிமிடம் வரை வைக்கவும். 10 நிமிடத்திற்கு பிறகு இதை எடுத்து பரிமாறலாம்.\nஇப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான பாலக் பன்னீர் தயார். இதை உங்கள் வீட்டில் கட்டாயம் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/arjun/", "date_download": "2020-10-28T13:41:00Z", "digest": "sha1:ATBBVV2OTBVJB237QPDNLOZY6577NZ5S", "length": 11747, "nlines": 203, "source_domain": "www.tamilstar.com", "title": "Arjun Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nமங்காத்தா படத்தில் அஜித்துக்கு பதிலாக நடிக்க இருந்தது யார் தெரியுமா நல்லவேளை நடிக்கல – முதல் முறையாக வெளியான ஷாக் தகவல்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. அஜித் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nமிக பிரமாண்டமாக உருவாகவுள்ள ஜென்டில்மேன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம், வெளியான அதிகாரப்பூர்வமான தகவல்\nதமிழ் சினிமாவில் மிகவும் பிரமாண்டமான திரைப்படங்களை தயாரித்தவர் K.T. குஞ்சுமோன். ஜென்டில்மேன், காதலன், ரட்சகன் உள்ளிட்ட பல பிரமாண்டமான திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட காலமாக திரைப்படங்கள் ஏதும் தயாரிக்கலாம் இருந்து வந்த...\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த லொஸ்லியாவின் தமிழ் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்தது, லொஸ்லியா தானா இது\nலொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு என்ன செய்வார் என்ற ஆர்வம் எல்லோரிடத்திலும் இருந்தது. இந்நிலையில் லொஸ்லியா ப்ரண்ட் ஷிப் என்ற படத்தில் கமிட் ஆனார்,...\nஹீரோ படத்தின் TRP இதோ, கொஞ்சம் சறுக்கிய சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே குடும்பம் குடும்பமாக பார்ப்பார்கள். அதனாலேயே அவருடைய படங்கள் நல்ல வெற்றி பெற்று வந்தன. ஆனால், கடைசியாக இவர் நடிப்பில் வந்த ஹீரோ படம் பெரிய வெற்றி ஏதும் பெறவில்லை, மிக...\nமங்காத்தாவை பின்னுக்கு தள்ளிய சுறா\nதமிழ் சினிமாவில் என்றும் கடுமையான போட்டி இருப்பது விஜய், அஜித்திற்கு தான். அந்த வகையில் டி ஆர் பியிலும் இவர்களுக்குள் கடும் போட்டி இருக்கும். அந்த வகையில் கடந்த வாரம் ஒரே நாளில் மங்காத்தா,...\nNews Tamil News சினிமா செய்திகள்\nபிரமாண்ட ஹிட் படமான முதல்வன் படத்தில் விஜய் நடிக்க முடியாமல் போனதன் காரணம் இது தானாம்\nதளபதி விஜய் இன்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது....\nNews Tamil News சினிமா செய்திகள்\nசரித்திர படத்தில் போர்வீரனாக அர்ஜுன்\n16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்கார் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்கார் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற...\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2017/", "date_download": "2020-10-28T14:21:06Z", "digest": "sha1:HE5PLYSKSTARNQ24VXDJUS2C7EIQ2I56", "length": 59295, "nlines": 465, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "Whatsapp Useful Messages: 2017", "raw_content": "\n\"பயனுள்ள நல்ல தகவல்களை அறிந்துகொள்ள தங்கள் நேரத்தை முதலீடு செய்யவேண்டிய இடம்.\"\nLatest News உலக செய்திகள் இந்திய செய்திகள் தமிழ்நாடு செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் விளையாட்டு செய்திகள் COVID-19\nவரலாற்றில் இன்று இன்றைய திருக்குறள் இன்றைய பஞ்சாங்கம் இன்றைய ராசிபலன்கள்\nகதைகள் -நீதிக் கதைகள்-சிறுகதைகள் பொன்னியின் செல்வன்\nபடித்ததில் பிடித்தது பார்த்ததில் பிடித்தது அறிந்துகொள்வோம் பொழுதுபோக்கு\nஆதார் பதிவில் விதிமீறியதால் 50 ஆயிரம் ஊழியர்கள் இடைநீக்கம்\nஆதார் பதிவில் விதிமீறியதால் 50 ஆயிரம் ஊழியர்கள் இடைநீக்கம் - அதிர்ச்சி தரும் தகவல் இதோ\nஆதார் பதிவில் விதிமுறைகளை மீறியதால் 50,000 ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனை மின்னணுத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப மாநில அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம் இன்று காலை புது டெல்லியில் ராஜ்யசபாவில் தெரிவித்தார் . மேலும் அவர் டிசம்பர் 1 2017 வரை 71.24 கோடி மொபைல் எண்கள்,14.63 கோடி நிரந்தர வங்கி கணக்கு எண்கள் மற்றும் 82 கோடி வங்கி கணக்குகள் ஆதார் உடன் இணைந்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் .\nபுது வருடம் சிறப்பாய் இருக்க சில குறிப்புகள் \nபுது வருடம் சிறப்பாய் இருக்க சில குறிப்புகள் \n1.ஒன்றோ இரண்டோ குரூப்பில் மட்டும் இருந்து கொண்டு மீதி அனைத்து வாட்சப் குழுக்களிலிருந்து வெளியே வந்து விடுங்கள்\n2. முகநூல், வாட்சப், ட்விட்டர் என்று அனைத்திற்கும் நாள் ஒன்றிற்கு அரைமணி மேல் செலவழிக்காதீர்கள்.அபிமான பதிவாளர்களை மட்டும் தேடிப்படித்து வெளியே வந்து விடுங்கள்\n3. ஞாயிற்றுக்கிழமை தோறும் செல்போனை அணைக்கும் வழக்கத்தை முயற்சித்து பாருங்கள்\n4. இந்துக்களாக இருப்பின்,மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமையாவது, குடும்பத்துடன் ஏதோ ஒரு புராதன கோயிலுக்கு (செல்போனை வீட்டில் வைத்துவிட்டு) செல்ல முயற்சியுங்கள்.\n5. நாள் ஒன்றிற்கு இருபதே நிமிடம் சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்ய முயலுங்கள், குறிப்பாக பெண்களும், ஐம்பது வயதுக்கு மேல் உள்ளவர்களும். கையை மேலே தூக்குவது, கால்களை நீட்டி மடக்குவது, சிறிய மூச்சு பயிற்சிகள் அதில் இருக்கட்டும். பதினைந்தாயிரம் ஜிம்மிற்கு கொடுப்பது, பத்து கிலோமீட்டர் ஓடுவது போன்றவை தேவையில்லை. எவை நாள்பட தொடர்ந்து செய்ய இயலுமோ அதுவே சிறந்தது என அறிந்து கொள்ளுங்கள்.\n6. நாள் ஒன்றிற்கு பத்து நிமிடம் எதுவுமே செய்யாமல் டி வி அணைக்கப்பட்டு எதை பற்றியும் நினைக்காமல் அமைதியாய் இருக்க முயலுங்கள்.\n7. நம் வீட்டை விட பக்கத்து வீடு பெரியதாகத்தான் இருக்கும், நம் குழந்தைகளை விட மற்றவர்கள் நன்றாகத்தான் படிக்கும், நம்மை விட மற்றவரிடம் அதிகம் வசதி இருக்கத்தான் செய்யும். ஏற்ற தாழ்வுகள் இல்லாவிடில் நமக்கு வாழ்க்கையில் கற்று கொள்ள ஒன்றும் இருக்காது என்று உணருங்கள்.ஆக, இதற்கெல்லாம் கவலைப்படாதீர்கள்.\n8. ஐந்து வயதிற்குட்பட்ட நம் வீட்டு குழந்தையோ, அக்கம் பக்கத்து குழந்தையோ, பத்து நிமிடமாவது முடிந்தால் நாள் ஒன்றுக்கு அதனுடன் உரையாடுங்கள். புத்துணர்ச்சி பெறுவீர்கள்\n9. உங்களுக்கு நன்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுடன் பகிர முயற்சியுங்கள்.யாரையும் யாரும் திருத்த முடியாது என்று அறியுங்கள். முகநூல் பதிவர்களாக இருப்பின், குதர்க்கமான கருத்துக்களுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள்.\n10. உங்கள் கருத்துக்களை, நம்பிக்கைகளை ஒருபோதும் திணிக்காதீர்கள். மற்றவர்கள் செய்வது தவறு என்று தெரிந்தால் சொல்லிப்ப்பாருங்கள். ஏற்று கொள்ளவில்லையென்றால் அவரையும் அன்புடன் ஏற்றுக்கொள்ள பழகுங்கள்\n11. சின்ன விஷயங்களுக்கும் கூட நன்றி சொல்லப்பழகுங்கள். உங்கள் மீது தவறு, அது சிறியதாக இருந்தாலும் கூட வருத்தம் தெரிவியுங்கள். அது உங்களை உயர்த்தும்.\n12 . பணமோ, உடல்நிலையோ, எதிர்காலமோ எதை நினைத்தும் பயப்படாதீர்கள். பயத்துடனேயே வாழ்ந்து மடிவதில் அர்த்தம் இல்லை.\n���ப்படி கவலையின்றி பிறந்தோமோ, அதே போல் கவலையின்றி இறக்கவேண்டும்.\n13. உங்களால் உழைத்து நிறைய பணம் சம்பாதிக்க முடியும் என்றால் செய்யுங்கள், அது ஒன்றும் தவறில்லை. ஆனால் நேர்வழியில் சம்பாதியுங்கள்.\n14. வாரத்திற்கொருமுறை அரைமணியாவது தாய் தந்தையிடரிடம் தனிமையில் அன்போடு உரையாடுங்கள். அவர்கள் அனுபவங்களை செவிமடுத்தி ஆசையோடு கேளுங்கள்.. அக்கம்பக்கத்தில் வயதானவர்கள் இருந்தால் மாதத்திற்கு ஒருமுறையாவது அவருக்கு பிடித்த ஏதோ ஒரு தலைப்பில் சும்மாவாவது ஜாலியாக உரையாடிவிட்டு வாருங்கள்.\n15 நீங்கள் அறுபது வயதை கடந்த ஆண்களாக இருக்கலாம், இல்லத்தரசிகளாக இருக்கலாம். அது ஓலா எப்படி புக் செய்வது, யூபர் டாக்சியை எப்படி அழைப்பது, முகநூலில் ப்ரொபைல் பிக்சர் எப்படி அப்லோட் செய்வது போன்ற அல்ப விஷயங்களாக இருக்கலாம், வெட்கப்படாமல் கேட்டு தெரிந்து கற்றுக்கொள்ளுங்கள். எந்த வயதிலும் எல்லோராலும் எதையும் கற்க முடியும். மற்றவர்கள் கேலி பேசினால் உதாசீனப்படுத்தி முயலுங்கள்.\n16. உங்களுக்கு பிடித்த விஷயத்தை, ஆசைப்படும் விஷயத்தை செய்ய தயங்காதீர்கள். அது இங்கிலிஷ் பேசுவதாக,கதை எழுதுவதாக , சல்வார் கமீசோ, நைட்டி, ஜீன்ஸ் அணிவதாக,ஸ்கூட்டர் ஓட்டுவதாக, மற்றவர்களை பாதிக்காத எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.\n17. நாற்பது வயதிற்கு கீழ் உள்ள ஆண்கள், வீட்டின் சின்ன சின்ன வேலைகளை செய்ய பழகுங்கள், குழாய் ரிப்பேர், காய்கறி நறுக்குவது,வீட்டை சுத்தம் செய்தல், கழிவறை சுத்தம் செய்தல்,\n18 இனிப்புகளை தவிர்க்க முயலுங்கள். மது, புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து முற்றிலும் விடுபட முயற்சி செய்யுங்கள்.\n18 எப்பொழுதும் புன்சிரிப்போடு இருங்கள். சிரித்து வாழுங்கள்..\nநீங்க இதையெல்லாம் செய்வீர்களா என்று என்னை கேட்காதீர்கள், உங்களில் ஒருவன் தானே நானும், அதனால் இவற்றில் சிறிதாவது முயற்சி செய்து பார்க்கவேண்டும் என்று \"ஆசைப்படுவேன்\" .\nஇவற்றை முயற்சி செய்தால் 2018 மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புடன் தான் இருக்கும்..\nஇனிய ஆங்கில புத்தாண்டு(2018) வாழ்த்துக்கள் நண்பர்களே\nநஷ்டத்தில் இயங்கும் ஆர் - காமை வாங்குகிறது ரிலையன்ஸ் ஜியோ\nநஷ்டத்தில் இயங்கும் ஆர் - காமை வாங்குகிறது ரிலையன்ஸ் ஜியோ\nஅனில் அம்பானிக்குச் சொந்தமான, ��ிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் (ஆர்-காம்) இழப்பைச் சந்தித்து வரும் நிலையில், அவரது சகோதரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, அந்த நிறுவனத்தை வாங்க முன்வந்துள்ளது.\nஇதன் மூலம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸிடம் உள்ள அலைக்கற்றை ஒதுக்கீடு, செல்லிடப்பேசி கோபுரங்கள், கண்ணாடி இழை (ஆப்டிகல் ஃபைபர்) இணைப்புகள் ஆகியவை ரிலையன்ஸ் ஜியோவின் சொத்துகளாகின்றன.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எவ்வளவு தொகைக்கு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸை வாங்குகிறது என்ற விவரம் வெளியிடப்படவில்லை என்றாலும், இதுதொடர்பான ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.24,000 கோடியிலிருந்து, ரூ.25,000 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 போட்டித்தேர்வு பார்வையற்றோருக்கு இலவச பயிற்சி வகுப்புகள் டிச-28 ஆரம்பம்\nபார்வையற்றோருக்கு இலவச பயிற்சி வகுப்புகள் டிச-28 ஆரம்பம்\nமாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு மையம் இணைந்து ஏற்பாடு\n2018, பிப்ரவரி-11 ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக அரசுத் தேர்வாணைய குரூப்-4 போட்டித்தேர்வுகளில் பங்கேற்க உள்ள பார்வையற்றோருக்கு மதிய உணவுடன்கூடிய இலவச பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன.\nடிச-28 ஆம் தேதி முதல் வார நாட்களில் இந்த இலவச வகுப்புகள் நடைபெறும். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் , பார்வையற்றோருக்கான தேசிய இணையம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் ஆகியவை இணைந்து இந்த வகுப்புகளை சென்னை மேற்கு சைதாப்பேட்டை, புதிய எண்.69, விஜிபி சாலை, என்ற முகவரியில் நடத்த உள்ளனர்.\nடிச-28 வியாழன் காலை 9-30 மணிக்கு துவக்க நிகழ்ச்சி உள்ளது. விருப்பமுள்ள பார்வையற்றவர்கள் 044-23715491 மற்றும் 9941411017 என்ற எண்களுக்கு தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்வது அவசியம்.\nஆர். கே.நகர் 18வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் விவரம் இதோ\n18வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் விவரம் இதோ\n18வது சுற்று 👆வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன் படி👇,\n🔰டி.டி.வி தினகரன்(சுயேட்சை) : 86,472\n🔰 மதுசூதனன் (அதிமுக): 47,115\n🔰 மருதுகேணஷ் (திமுக): 24,075\n🔰 கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர் கட்சி): 3,645\n🔰 கரு.நாகராஜன் (பாஜக): 1,185\nஆர். கே.நகர் 18வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் விவரம் இதோ\n18வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் விவரம் இதோ\n18வது சுற்று 👆வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன் படி👇,\n🔰டி.டி.வி தினகரன்(சுயேட்சை) : 86,472\n🔰 மதுசூதனன் (அதிமுக): 47,115\n🔰 மருதுகேணஷ் (திமுக): 24,075\n🔰 கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர் கட்சி): 3,645\n🔰 கரு.நாகராஜன் (பாஜக): 1,185\nஆர்.கே.நகர் 15வது சுற்று 👆வாக்கு எண்ணிக்கை முடிவுகள்\n*15வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் விவரம் இதோ👍*\n15வது சுற்று 👆வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன் படி👇,\n🔰டி.டி.வி தினகரன்(சுயேட்சை) : 72,158\n🔰 மதுசூதனன் (அதிமுக): 39,029\n🔰 மருதுகேணஷ் (திமுக): 20,493\n🔰 கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர் கட்சி): 3,316\n🔰 கரு.நாகராஜன் (பாஜக): 1,128\nபுதுகையில் மின் நிறுத்தம் 23.12.2017 சனி கிழமை\nமின் நிறுத்தம் 23.12.2017 சனி கிழமை\nபுதுக்கோட்டை 110/22 கேவி / நகரியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் சாந்தநாதபுரம், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சார்லஸ் நகர், கீழராஜவீதி, நிஜாம் காலணி, மார்த்தாண்டபுரம், சத்தியமூர்த்தி நகர், அசோக் நகர், கலீப் நகர், மருப்பணிரோடு, திருக்கோகர்ணம், திலகர்திடல், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜபுரம், போஸ்நகர், கணேஷ் நகர் ஆகிய இடங்களில் (23.12.2017 ம் தேதி) சனி கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் வாரிய உதவி செயற்பொறியாளர் புதுக்கோட்டை நகர் த.அசோக் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nஒரு கிராமத்தில் புத்திசாலியான ஜென் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் எந்த ஒரு பிரச்சனையையும் எளிதில் தீர்த்துவிடும் தன்மை உடையவர். ஆகவே அந்த கிராமத்தில் உள்ள மக்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அவரிடம் சென்று, தங்கள் பிரச்சனையை சொல்லி சரிசெய்து கொள்வர்.\nஅத்தகைய கிராமத்தில் உள்ள மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை அருகில் உள்ள சந்தைக்கு சென்று வாங்குவது வழக்கம். சந்தை என்றாலே சற்று தூரமாக, சிறு சிறு தெருக்களை தாண்டி தான் செல்ல வேண்டியிருக்கும். மேலும் வாரத்திற்கு ஒரு நாள் \"சந்தை நாள்\" என்ற ஒன்று இருக்கும். இந்த நாளில் அனைத்து பொருட்களும் கிடைக்கும்.\nஅவ்வாறு ஒரு சந்தை நாளன்று மக��கள் அந்த சந்தைக்கு சென்று கொண்டிருந்தனர்.\nஅந்த நாள் மிகவும் கூட்டமாக இருந்தது. அந்த கூட்டம் சிறு தெருக்கள் வரை நின்றிருந்தது. அதிலும் மக்கள் அந்த சந்தைக்கு செல்லும் போது எப்போதும் ஒரே தெருவில் தான் செல்வார்கள். அந்த நாளன்று அந்த தெருவின் முனையில் ஒரு முரட்டுக்குதிரை இருந்தது. மக்கள் சந்தைக்கு செல்ல வேண்டுமென்றால், அந்த குதிரையை கடந்து தான் செல்ல வேண்டியிருந்தது.\nஅந்த குதிரையின் பக்கத்தில் சென்றால், குதிரை தலையை உதறிக்கொண்டு அவர்களை நோக்கி பாய்ந்து வரும்.யாரும் அவ்வழியே செல்லவிடாமல் தடுத்து அச்சுறுத்தியது. அக் குதிரையின் முரட்டுத்தனத்தை பார்த்து, அந்த இடத்தில் நின்ற மக்கள் எவ்வாறு அந்த குதிரையை அந்த இடத்தில் இருந்து அகற்றுவது என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.\nஅந்த நேரத்தில் அந்த ஜென் துறவியும் அந்த சந்தைக்குச் செல்வதற்கு வந்து கொண்டிருந்தார்.\nஅவரைப் பார்த்த மக்கள், அந்த துறவியிடம் தங்கள் பிரச்சனையை சொன்னார்கள். அந்த துறவி \"அப்படியா\" என்று சொன்ன படியே, வந்த வழியாக திரும்பி சென்று, மற்றொரு தெருவின் வழியாக சந்தைக்கு சென்றடைந்தார்.\"\nநாமும் நம் வாழ்வில் உயர்ந்த இடத்தை நோக்கிய இலட்சிய பயணத்தின் வழியில் இது போன்ற மனித முரட்டுக் குதிரைகள் மேலும் நம்மை பயணிக்க விடாமல் தடுத்தும், மிரட்டியும் நம்மை அச்சுறுத்தும் நாம் அதனோடு நின்று போராடி நமது காலத்தை விரயமாக்காமல் அவர்களை பொருட்படுத்தாமல் சற்றே விலகி வேறு பாதையில் நடந்து நம் இலக்கையும், இலட்சியத்தையும் விரைந்து அடையலாம் என்பதையே இந்த ஜென் குரு சொல்லாமல் செய்து காட்டியிருக்கிறார்.\nகோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் இடையே ரயில் இயக்கத்தில் மாற்றம்\nகோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் இடையே ரயில் இயக்கத்தில் மாற்றம்\n*மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் நடைமேடைகளின் நீளத்தை 23 ரயில்பெட்டிகள் நிற்கும் அளவுக்கு நீட்டிப்பது தொடர்பான பணிகள் நடைப்பெற்று வருகிறது*\n*இதனால் 01.02.2018 முதல் 03.03.2018 வரையிலான 31 நாட்களுக்கு அங்கிருந்து இயக்கப்படும் ரயில்களின் இயக்கத்தில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன*\n*1.ரயில் எண் 12671/12672 சென்னை சென்ட்ரல் மேட்டுப்பாளையம் இடையிலான நீலகிரி விரைவு ரயில் கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் இடையே ரத்து செய்யப்பட்டு, கோயம்புத்தூரில் நிறுத்தப்படுவதுடன் அங்கிருந்தே புறப்படும்*\n*2.ரயில் எண் 56145/56146, 56147/56148, 56149/56150, 56151/56144-கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் மேட்டுப்பாளையம் காரமடை இடையே ரத்து செய்யப்பட்டு, காரமடையில் நிறுத்தப்படுவதுடன் அங்கிருந்தே புறப்படும்\nTNPSC மாதிரி வினா விடை ஒலிவடிவில் நமது நற்றிணையில்\nநமது நற்றிணையில் TNPSC மாதிரி வினா விடை ஒலிவடிவில் இலவசமாக கிடைக்கிறது.\nஅனைவருக்கும் பகிருங்கள். தேவையுள்ள வர்களுக்கு பயன்படும்.\nஅதிரடி ரெய்டு, அபராதம்... யாருக்கும் அஞ்சாத சரயு, யாழினி..\nஅதிரடி ரெய்டு, அபராதம்... யாருக்கும் அஞ்சாத சரயு, யாழினி..\nபுதுக்கோட்டை நகரை போட்டிப்போட்டுக்கொண்டு இரண்டு பெண்கள் புதுப்பித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒருவர் உதவி ஆட்சியரான சரயு. மற்றவர், நகராட்சி சுகாதார அலுவலரான யாழினி. இவர்கள் இருவரும் தங்கள் கவனத்துக்கு வரும் மக்கள் விரோத, சட்டவிரோத ரகசியத் தகவல்கள் எதையும் அலட்சியப்படுத்துவதில்லை. அது குறித்து தீர விசாரித்து, தகவலின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொண்டு, அதிரடி ஆய்வுக்கு வியூகம் அமைக்கிறார்கள். அந்தவகையில், உதவி ஆட்சியர் சரயு இதுவரை மூன்று அதிரடி ரெய்டுகளை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களின் கடைகளுக்கு சீல் வைத்திருக்கிறார். சரயு நடத்திய ரெய்டுகளில் சிக்கியவர்கள் பெரும்பாலும் ஆளுங்கட்சியின் பின்புலம் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த வாரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சிடி கடையில் ஆபாச வீடியோக்கள் விற்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சரயு ரெய்டு நடத்தியக் கடையின் உரிமையாளர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்தான். கடையின் பெயரே 'அம்மா' என்றுதான் இருந்தது. மூன்று வாரங்களுக்கு முன்பு, அரிமளம் பகுதியில் நடத்தப்பட்டு வந்த மதுபான பாரில், தினமும் அதிகாலையிலேயே கூவிக்கூவி மதுபானம் விற்கிறார்கள் என்று வந்த தகவலைத் தொடர்ந்து, அதிகாலையே ஆய்வுக்கும் புறப்பட்டுவிட்டார் சரயு. அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபானப் பெட்டிகளைப் பறிமுதல் செய்து, பாருக்கு சீல் வைத்துவிட்டு வந்தார் சரயு.\nஇவர் இப்படி என்றால், புதுக்கோட்டை நகராட்சி சுகாதார அலுவலரான யாழினியும் தன் பங்குக்கு அதிரடி நடவடிக்கைகள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இரண்டு வா���ங்களுக்கு முன்பு திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள மெடிக்கல் ஒன்றில், கடையின் உரிமையாளரே நோயாளிகளுக்கு ஊசி போடுகிறார் என்று இவருக்கு வந்த தகவலையடுத்து அதிரடியாக அங்கு ஆய்வு செய்து,நோயாளிகளுக்குப் பயன்படுத்திவிட்டு, அப்புறப்படுத்தாமலிருந்த நூற்றுக்கணக்கான சிரிஞ்சுகளைக் கைப்பற்றி, கடைக்கு சீல் வைத்துவிட்டு வந்தார். சுகாதாரமின்மை, சிறுநீர் நாற்றம் இவைகளுக்கு புகழ் பெற்றது. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம். இதற்கு முன் எத்தனையோ சுகாதார அலுவலர்கள் முயற்சி செய்தும் பேருந்து நிலையத்தின் அவலத்தை மாற்றமுடியவில்லை. ஆனால், யாழினி அந்த முயற்சியில் ஓரளவு வெற்றிப் பெற்றிருக்கிறார். இரவும் பகலும் சுகாதாரப் பணியாளர்களைக் கொண்டு பேருந்து நிலையத்தைச் சுத்தம் செய்கிறார். கண்ட இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் என்று எழுதப்பட்ட எச்சரிக்கைப் பலகையைப் பேருந்து நிலையத்தைச் சுற்றியும் பொருத்தி இருக்கிறார். இதனால் இப்போது நாற்றம் ஓரளவுக்கு குறைந்திருக்கிறது.\nதனித்தனியாக இருவரும் நடத்தும் அதிரடி நடவடிக்கைகளைத் தாண்டி, பொதுநலன் சார்ந்த விழிப்பு உணர்வு நடவடிக்கைகளில் சரயுவும் யாழினியும் இணைந்து செயல்படுகிறார்கள். குறிப்பாக, டெங்கு ஒழிப்பு, பிளாஸ்டிக் உபயோகம் தவிர்ப்பு, தூய்மை நகரம் போன்ற திட்டங்களில் மக்களை இருவரும் நேரடியாக சந்தித்து அறிவுரைகள் கூறுகின்றார்கள். அதை மக்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். மீறினால், அபராதம் விதிக்கவும் இந்த இரண்டு பெண்களும் தயங்குவதில்லை. இவர்களது முயற்சிகளுக்கு எதிரான விமர்சனங்கள் வந்தாலும் அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. கொண்ட கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து, மாவட்டத் தலைநகரான புதுக்கோட்டையை ஓரளவேனும் 'புதியக்கோட்டை'யாக மாற்றும் முயற்சியில் இந்த இரண்டு பெண்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பதே உண்மை.\nகுரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 20-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு; தேர்வுக் கட்டணம் செலுத்த டிசம்பர் 21-ம் தேதி வரை கால அவகாசம்- டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு*\nராஜஸ்தானல் சுட்டுக்கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி வீடியோ\nராஜஸ்தானல் சுட்டுக்கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி வீடியோ\n*மேலே ���ள்ள செய்தியுடன் ஒரு வீடியோவும் வலம் வருகின்றது\n*மேலும் அந்த வீடியோ டெல்லியில் ஆண்டு நடந்தது இரு ரவுடி கும்பல்களுக்கு இடையில் நடந்த மோதலாகும்\n*அந்த வீடியோவில் காட்டப்படும் நபர் போலிஸ் இல்லை\n*​எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்​\nடி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 17 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்\nடி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 17 லட்சம் பேர்\nவிண்ணப்பித்துள்ளனர். 9351 காலி பணியிடங்களுக்கு இன்று மாலை வரை 17 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறும் தேர்வுக்கு இன்றிரவு 11.59 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பகோளாறால் விண்ணப்பிக்க முடியாமல் போனால் தேர்வாணையம் பொறுப்பில்லை என்றும் டி.என்.பி.எஸ்.சி விளக்கம் அளித்துள்ளது.\nகார், பைக் ஓட்டுகிற ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒன்று.\nகார், பைக் ஓட்டுகிற ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒன்று.\nநேரம் இருந்தால் வாசியுங்கள்...மனதை கலங்க செய்யும் வரிகள். படிமங்கள்\nநீ சாதிக்கப் பிறந்தவன் என்று\nநீ தான் எங்கள் வீட்டின்\nநீ பிறந்த நாள் முதல்\nஉன் நிழல் நான் தந்தையே\nகாத்திருக்க வைத்துவிடும் என்பதை அறிவீர்களோ,....\nஅதனால் தயவு செய்து வாகனத்தில் செல்லும் போது மெதுவாக செல்லவும்\nநீங்கள் ஒரு மகனாக இருந்தால்\nஒரு குடும்பத்தின் வாரிசு போச்சு\nகணவனாக இருந்தால் குடும்பம் போச்சு\nதந்தையாக இருந்தால் ஒரு குடும்பமே\nகண நேர கவனக் குறைவால் கதை முடிகிறது நண்பா\nவிபத்து நமக்கு ஏற்படாது எனறு-\n-அது நமக்கு நடக்கும் வரைதான்\n*மித வேகம் மிக நன்று*\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் ,பேக்ஸ் எண்&மின்னஞ்சல் முகவரி\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் , பேக்ஸ் எண்& மின்னஞ்சல் முகவரி... 1. Thiruval...\nமொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே.... இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே....\nவேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல்\nவேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல் வேலை தேடுவதற்கு உதவும் இணையதளங்களை கொடுத்துள்ளோம். இந்த தளங்களில் உங்கள் தகவல்களை பதிவு செய்து உங...\nஅருள்தரும் அங்கையற்கண்ணி அம்மை உடனமர் அருள்மிகு சோமேசுவரர் திருக்கோயில் திருப்பணி-நன்கொடையாளர்கள் வரவேற்கப்படுகின்றன.\n ஆடக மதுரை அரசே போற்றி... கூடல் இலங்கு குருமணி போற்றி.... கூடல் இலங்கு குருமணி போற்றி.... நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டையில...\nதமிழகத்தில் அக்டோபர் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு\nஅக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கடற்கரைகளுக்கான தடை தொடரும்..\n குடும்பம் நடத்த சம்பளம் போதுமானதாக இல்லாததால் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார் இங்கிலாந்த...\n1) உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது காரக்புர் 2) உலகிலேயே மிக ஆழமான ஏரி எது காரக்புர் 2) உலகிலேயே மிக ஆழமான ஏரி எது \nஆதார் பதிவில் விதிமீறியதால் 50 ஆயிரம் ஊழியர்கள் இட...\nபுது வருடம் சிறப்பாய் இருக்க சில குறிப்புகள் \nநஷ்டத்தில் இயங்கும் ஆர் - காமை வாங்குகிறது ரிலையன்...\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 போட்டித்தேர்வு பார்வைய...\nஆர். கே.நகர் 18வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுக...\nஆர். கே.நகர் 18வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுக...\nஆர்.கே.நகர் 15வது சுற்று 👆வாக்கு எண்ணிக்கை முடிவுகள்\nபுதுகையில் மின் நிறுத்தம் 23.12.2017 சனி கிழமை\nகோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் இடையே ரயில் இயக்கத்த...\nTNPSC மாதிரி வினா விடை ஒலிவடிவில் நமது நற்றிணையில்\nஅதிரடி ரெய்டு, அபராதம்... யாருக்கும் அஞ்சாத சரயு, ...\nராஜஸ்தானல் சுட்டுக்கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியப...\nடி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 17 லட்...\nகார், பைக் ஓட்டுகிற ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/05/rajitha_13.html", "date_download": "2020-10-28T15:04:42Z", "digest": "sha1:T3GMBEWTAVELQDXZWAQ6EH4FXAL56U7T", "length": 9050, "nlines": 87, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்குமாறு அதிரடி உத்தரவு", "raw_content": "\nராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்குமாறு அதிரடி உத்தரவு\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலி்ல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇன்று மாலை ராஜித சேனாரத்ன குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் சரணடைந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் அவசர அறிவித்தல்\nநன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவ...\n3 மாவட்டங்களுக்கு அதி அபாய வலயம்\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை அதி அபாய வலயங்களாக சுகாதார அ...\nநாடு மிகவும் ஆபத்தில் - சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் பாரதூரமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வை...\nதனிமைப்படுத்தல் நடைமுறையில் இன்று முதல் மாற்றம்\nகொவிட் -19 தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய முதல் நிலை தொடர்பாளர்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படு...\nமுழுநாட்டையும் முடக்குவது அவசியம் - பிரதமர் மஹிந்த அதிரடி\nமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தி...\nஉயர்தர மாணவர்களுக்கான விஷேட அறிவித்தல்\nஉயர்தரப்பரீட்சையில் பொதுச் சாதாரண பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விஷேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. கட...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6683,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14518,கட்டுரைகள்,1527,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள���,3803,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்குமாறு அதிரடி உத்தரவு\nராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்குமாறு அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=11384", "date_download": "2020-10-28T13:28:21Z", "digest": "sha1:2NZZ6CBCGV3QTFPLDMVUCQMX7V3VDBWJ", "length": 18191, "nlines": 114, "source_domain": "election.dinamalar.com", "title": "'எலக் ஷன்' தேய்ந்து, 'என்டர்டெய்ன்மென்ட்' ஆன கதை! | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - சிறப்பு கட்டுரைகள்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\n'எலக் ஷன்' தேய்ந்து, 'என்டர்டெய்ன்மென்ட்' ஆன கதை\n'எலக் ஷன்' தேய்ந்து, 'என்டர்டெய்ன்மென்ட்' ஆன கதை\nசிறப்பு கட்டுரைகள் 17-ஏப்-2019 23:09\nஎலக் ஷன்' எனப்படும் தேர்தலை, 'என்டர்டெயின்மென்ட்'டோடு ஒப்பிட்டு, ஏடாகூடமாக எழுதுவதற்காக, என் மேல் அவதுாறு வழக்கு போட வேண்டுமென்று, நீங்கள் நினைத்தால், அது நியாயமல்ல.காந்தி காலத்து காங்கிரசுக்கு பின் தோன்றிய, அனைத்து கட்சி, கழகங்களும், இதற்கான பழியை அவரவர்களின் திறமைக்கு ஏற்ப, தகுதி பங்கீடு செய்து கொள்ளும் உரிமை பெற்றுள்ளன எனலாம். கடந்த, 1950ல், நான், அரை நிஜார் போட்டு, ஆரம்ப பள்ளி செல்லும் நாட்களில், சுவரில் சுண்ணாம்பு பூசி, இரட்டை மாட்டு சின்னத்தை மிக சிரமப்பட்டு, நீல கலர் சுண்ணாம்பால் வரையும் போது தான், 'தேர்தல்' நடப்பதாக தெரிய வரும்.\nநீதி, நேர்மை, துாய்மை என்பதற்கெல்லாம், ஒட்டுமொத்த குத்தகை எடுத்த நாட்டாமை கட்சியின் வேட்பாளர், ஆரிய நாமம், கதர் சட்டை போட்ட ஆசாமி, அதே மாட்டு வண்டியில் நின்றபடி, கை கூப்பி வெற்றி வாகை சூடி, தெருக்களில் ஊர்வலம் வருவார்.எல்லாருக்கும், இந்த கால அல்வா போல் இல்லாமல்,ஆரஞ்சு மிட்டாய் கொடுப்பது மட்டுமே தேர்தல் கொண்டாட்டமாக இருக்கும்.\nஓட்டு போடும் உரிமை பெற்ற எங்கள் வீட்டு பெருசுகளுக்கு, தேர்தல் என்பது,பொழுதை போக்கிக்கொள்ளும் சுவாரஸ்யத்தை, எப்போதும் வழங்கியதில்லை.'காங்கிரசை விட்டால், நாட்டை வேறு யார் காப்பாற்ற முடியும்' என்ற பெரும்பாலான வாக்காளர் களின் நம்பிக்கை இருந்ததால், போட்டிக்கு யாருமில்லாத, காங்., கால தேர்தல்களில், எந்த பொழுதுபோக்கும் தேவையில்லாமல் இருந்தது.\nஅவ்வளவு சுலபமாக வரைய இயலாத இரட்டை மாட்டு சின்னத்திற்கு போட்டியாக, சுலபமாக இரட்டை மலைகளின் நடுவே, ஒரு அரைவட்ட சூரியனை போடும் காலம் உதித்த போதே, தேர்தல் காலங்களில் கலகலப்பு கூடி விட்டது.\nஎந்த ஆர்ப்பாட்ட பேச்சு, அலட்டல் களையும்\nஅறியாத காங்கிரஸ்காரர்களின் மேடை பேச்சை விட, திராவிட அடுக்கு மொழி பேச்சுகள், அதிக ஓட்டுகளை அள்ள ஆரம்பித்தன.\nதேர்தல் காலங்களில், திராவிட கட்சி நிர்வாகிகளின் மேடை பேச்சுகள், வாக்காளர்களை சுவாரஸ்யமாக மகிழ்வித்தன. அவர்களின் பேச்சு சாதுர்யத்திற்கு, காங்., ஈடு கொடுக்க இயலாத நிலையில், கணிச மானவர்களின் ஓட்டுகளை, அந்த கட்சி இழக்க வேண்டியதாயிற்று.கதை, வசனம், இயக்கம், நடிப்பு துறையில் சம்பந்தப்பட்டவர்களின் தலைமையில், திராவிட கட்சிகளுக்கு, பேச்சில் மசாலா சேர்த்து, வாக்காள பெருமக்களை களிப்படைய செய்வது, சுலபமாக இருந்தது.\nஇரட்டை மாட்டு சின்னத்தில் இருந்து, பல மாற்றங் கள் பெற்று, கை சின்னமாக கரைந்த நிலையிலும், காங்கிரசுக்கு வாக்காளர்களை கவர்ந்து இழுக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் கைவரவில்லை.\nஅதை தக்க வைத்து கொண்டிருந்த, திராவிட கட்சிக்கு, அந்த அம்சமே பாதிப்பாகி, கட்சியே இரண்டாக உடைந்து, வேதனை தந்தது. கருணாநிதி யின் கை வண்ணம், வாய் வண்ணம் என, தேர்தல் ரசிப்புகளுக்கு குறைவில்லை என்றாலும், வெள்ளி திரையில், 'நான் ஆணையிட்டால்' என, சவுக்கு எடுத்து பாடிய மக்கள் திலகத்தின் முகராசிக்கு, அதிக ரசிக வாக்காளர்கள் பெருகியிருந்தனர்.\nதமிழக தேர்தல் களத்தில், அப்போது தான், சினிமாவும் குதித்து, ஒரு சின்னம் பெற்றது. அதே சினிமா எனும் பொழுதுபோக்கு சாதனமே, ஒரு முதல்வரை தந்து விட்டதால், அடுத்து வரும் தேர்தல்களில் பொழுதுபோக்கு அம்சம், அபரிமித மான ஓட்டுகளை பெற்று வீரியமடைந்தது. உதய சூரியனில் இருந்து, இரட்டை இலை பிரிந்ததில் இருந்து, தேர்தல் தோறும், இரு கட்சி மேடை களிலும் வாக்காளர்களை மகிழ்விக்க, சினிமா நுழைந்து விட்டது.\nநடிகர் கட்சியில், பல நடிகர் - நடிகையர், மக்களுக்கு தொண்டு செய்ய, தேர்தல் பிரசாரத்திற்கு வர துவங்கியதில், தேர்தல் மேடைகள் திரைப்பட ரசிக வாக்காளர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தன. கூட்டணி கூத்து\nஇதற்கு, அடுத்தபடியாக தேர்தல் கள��ன் பொழுது போக்கு மதிப்பை, கட்சிகளின் கூட்டணி என்ற கூத்து, குத்துமதிப்பாக உயர்த்தியது. அந்த காலத்து, காமராஜ் காங்கிரசை கவிழ்க்க, உதித்த இந்த கூட்டணி உபாயம், எதிர்கால தேர்தல் ரசிக பெருமக்களுக்கு சிறந்தபொழுது போக்கை அள்ளித்தரும் என்பது, மூதறிஞர் மூளைக்கே எட்டியிருக்காது.தேர்தல் பிரசார கூட்டங்களில், குத்தாட்ட கவர்ச்சி நடனங்கள் அரங்கேறியது போல், தேர்தல் சமயங்களில் கூட்டணி என்ற கூத்து அரங்கேறி, எல்லை யில்லா பொழுது போக்கிற்கு, வகை செய்ய ஆரம்பித்தது.\nநாளொரு ஜாதியும், பொழுதொரு சின்னமு மாக, உதிரி கட்சிகளின் உற்பத்தி பெருகியதால், தேர்தல் காலங்களில், ஒன்று, இரண்டு சீட்டுக்கு யாருடன் ஒட்டுவதென்று, அவை அலைவதை பார்ப்பதே உற்சாக பொழுதுபோக்கானது.இந்த கட்சி, இந்த தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி சேரும்; அப்படி சேர்ந்தால், முன் தேர்தலில் அந்த கட்சி மீது,சேறு பூசி பேசியதை, இப்போது எப்படி சமாளிக்கும் என்பது போன்ற, 'சஸ்பென்ஸ்'கள்.\nஎல்லாரும் அனுமானம் செய்து வைத்திருக்கும் கட்சியில் சேராமல், முற்றிலும் எதிர்மறை கட்சியில் சேரும்,'திடீர் திருப்பங்களும்' முந்தைய தேர்தல் கூட்டணி பேச்சை அப் படியே உல்டாவாக்கி, இப்போதைய கூட்டணிக் காக மாற்றிப் பேசும் காமெடி கலாட்டாக்கள் என, தேர்தல் சமயங்களில், ஒரு, 'சூப்பர் ஹிட்' மசாலா படங்களுக்கு உண்டான அத்தனை பொழுதுபோக்கு அம்சங்களையும், இந்த கூட்டணி கூத்தில், வாக்காளர்கள் அனுபவிக்க முடியும்.\n'யார் வந்தால் என்ன, என்ன செய்தால் என்ன' என்ற, மாபெரும் தத்துவ நிலையை எய்து விட்ட வாக்காள பெருமக்களை, 'விட்டேனா பார்' என, விவாத மேடைகளால், 'டிவி' சேனல்கள், சீரியலில் இருந்து விலக்கி, இந்த தேர்தல் பொழுதுபோக்கில், உட்கார வைத்து விடுகின்றன.வலைதளங்கள்சில கட்சி தலை வர்களின், தேர்தல் பிரசார பேச்சே காெமடி காட்சியாகி, கலகலப்பூட்டி கொண்டிருக்க, இன்னும், சில தலைவர்களின், 'சீரியஸ்' பேச்சை, மொழிபெயர்ப்பாளர், 'காமெடி' ஆக்கி மகிழ்விக்கின்றனர்.\n'பேஸ் புக், டுவிட்டர்' சமூக வலைதளங்களில், வாக்காள பெருமக்களும், இவற்றை நகைச் சுவைகளாக பதிவு செய்து மகிழும் பக்குவம் பெற்று விட்டனர்.காலபோக்கில், இந்த தேர்தல் பொழுதுபோக்கில் ஆனந்தமாகி, அறிவிழந்து, எந்த கூட்டணி தங்களை அதிகம் ஈர்ப்பு ஏற்படுத்தி மகிழ்விக���கிறதோ, அதற்கே தங்கள் பொன்னான ஓட்டு என, வாக்காளர் களின் மனப்போக்கு மாறி விடாமல் இருந்தால் சரி.\nதரம் தாழ்ந்த பிரசாரம் ஒழிக...\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nநாட்டை பிளப்பது தான் உங்கள் நோக்கமா\nவாரணாசியில் எதிரிகள் இல்லாத மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=12275", "date_download": "2020-10-28T14:26:10Z", "digest": "sha1:P74BW3RZPG5LOLANOPXML335UAICPPY4", "length": 7069, "nlines": 101, "source_domain": "election.dinamalar.com", "title": "ராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள்: சிவசேனா பாராட்டு | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள்: சிவசேனா பாராட்டு\nராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள்: சிவசேனா பாராட்டு\nமும்பை: ராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள் என பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான சிவசேனா பாராட்டியுள்ளது.\nநாடு முழுவதும், லோக்சபா தேர்தல், ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. நாளை(மே 23) தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என ஆருடம் கூறுகின்றன.\nஇந்நிலையில், பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான, சிவசேனாவின் பத்திரிகையான, 'சாம்னா'வில் எழுதப் பட்டுள்ள கட்டுரை: பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என யாரும் கூறத் தேவையில்லை. ஏனெனில், மக்கள் எல்லோரும், மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் சிவசேனா - பா.ஜ., கூட்டணி வரலாறு காணாத வெற்றியை பெறும்.\nகடந்த லோக்சபா தேர்தலில் எதிர்கட்சியாக வருவதற்கு தேவையான வெற்றியை காங்., பெறவில்லை. ஆனால் இம்முறை, மத்தியில் காங்., எதிர்கட்சியாகிவிடும்; ராகுல் எதிர்கட்சி தலைவராகிவிடுவார். இது ராகுலுக்கு கிடைத்த வெற்றி. ராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nநாளை தேர்தல் முடிவுகள்; பதற்றத்தில் ஆந்திர போலீசார்\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=12572", "date_download": "2020-10-28T13:45:16Z", "digest": "sha1:LG74DJ6EDY5SO3ZPYRWGYLQG5ZWM4HQW", "length": 6791, "nlines": 99, "source_domain": "election.dinamalar.com", "title": "அமைச்சர் பதவி; எதிர்பார்ப்பில் எம்.பி.,க்கள் | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nஅமைச்சர் பதவி; எதிர்பார்ப்பில் எம்.பி.,க்கள்\nஅமைச்சர் பதவி; எதிர்பார்ப்பில் எம்.பி.,க்கள்\nபுதுடில்லி: 5 மணி நேர தீவிர ஆலோசனைக்கு பின், பிரதமர் மோடியும், பா.ஜ., தலைவர் அமித் ஷாவும் மத்திய அமைச்சரவை உறுப்பினர்களின் பட்டியலை இறுதி செய்துள்ளனர்.\nலோக்சபா தேர்தலில் பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து, பிரதமராக இரண்டாவது முறையாக, மோடி ஜனாதிபதி மாளிகையில், இன்று(மே 30) பதவியேற்க உள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியும், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவும், நேற்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். 5 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையில், புதிய அமைச்சரவையில் இடம் பெறும் உறுப்பினர்களின் பட்டியலை அவர்கள் இறுதி செய்துள்ளனர். அமைச்சர்கள் யார் என்பது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.\nமோடி அல்லது அமித் ஷா யாரிடமிருந்தாவது போன் அழைப்பு வந்தால் மட்டுமே அமைச்சர் பதவி கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அழைப்பு வரும் என்ற எதிர்பார்ப்பில் எம்.பி.,க்கள் காத்து கிடக்கின்றனர். முன்னதாக டில்லிக்கு வரும்படி அழைப்புகள் தே.ஜ., கூட்டணி தலைவர்களுக்கு வந்தால், அழைப்புகளை நம்ப வேண்டாம் என பிரதமர் மோடி எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nகாங்., பார்லி., கட்சி தலைவர் சோனியா\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர���லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2020-10-28T16:13:10Z", "digest": "sha1:7SJTATPHXF5R3VZDZFMGDJWEU2HUX5KG", "length": 24381, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபூந்தமல்லி (தனி), திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nஅரும்பாக்கம், திருக்கனன்சேரி, வீளாம்பாக்கம், கெருகம்பூண்டி, செம்பேடு, வெங்கல், வெள்ளியூர், அம்மணம்பாக்கம், அகரம், சேத்துபாக்கம், குருவாயல், அரக்கம்பட்டு, சிங்கிலிகுப்பம், ஆயலசேரி, புதுக்குப்பம், கோடுவெளி, காரணை, மாகரல், தாமரைப்பாக்கம், மேலக்கொண்டையூர், வதட்டூர், கரிக்கலவாக்கம், விஷ்ணுவாக்கம், கீழனூர், மேலானூர், ஒத்திக்காடு, புன்னப்பாக்கம், புல்லரம்பாக்கம், ஈக்காடு, கல்யாண குப்பம், சிட்டத்தூர், பேரத்தூர், அயலூர், புன்னப்பட்டு, சிவன்வாயல், நல்லாங்காவனூர், புலியூர், பாக்கம், வேப்பம்பட்டு, அயத்தூர், சிறுகளத்தூர், தொட்டிக்கலை, கிளாம்பாக்கம், தண்டலம், தண்ணீர்குளம், காக்களூர், புட்லூர், தொழுர், சிறுகடல், செவ்வாப்பேட்டை, பெரும்பாள்பட்டு, வேப்பம்பட்டு, திருவூர் மற்றும் அரண்வாயல் கிராமங்கள்.\nகூடப்பாக்கம், வரதராஜபுரம், வெள்ளவேடு, நேமம், நொச்சி மேடு, மெய்யூர், படூர், அகரமேல், நாசரத் பேட்டை, கண்ணப்பாளையம், மேல்பாக்கம், சொரன்சேரி, அமுதூர்மேடு, அக்ரஹாரமேல், திருநின்றவூர், கொரட்டூர், வயலாநல்லூர், கோலப்பஞ்சேரி, பாணவேடுதோட்டம், பிடாரிதாங்கல், பாரிவாக்கம், சென்னீர்குப்பம், கொரட்டூர், கீழ்மணம்பேடு, காட்டுப்பாக்கம் மற்றும் கோபரசநல்லூர் கிராமங்கள்.\nபூந்தமல்லி பேருராட்சி மற்றும் திருமழிசை பேருராட்சி[1].\n1977 டி. இராசரத்தினம் திமுக 26552 36.49 இரா. குலசேகரன் அதிமுக 21659 29.76\n1980 இராசரத்தினம் திமுக 38018 48.83 சம்பந்தன் காந்தி காமராசு தேசி�� காங்கிரசு 26930 34.59\n1984 ஜி. அனந்தகிருசுணன் காங்கிரசு 55129 55.97 டி. இராசரத்தினம் திமுக 40562 41.18\n1989 டி. ஆர். மாசிலாமணி திமுக 58640 48.11 ஜி. அனந்தகிருசுணன் காங்கிரசு 29345 24.07\n1991 டி. சுதர்சனம் காங்கிரசு 68392 55.50 டி. இராசரத்தினம் திமுக 44240 35.90\n1996 டி. சுதர்சனம் தமாகா 75731 53.20 பி. கிருசுணமூர்த்தி காங்கிரசு 25220 17.72\n2001 எசு. சண்முகம் பாமக 62220 37.51 எசு. செழியன் திமுக 59904 36.12\n2006 டி. சுதர்சனம் காங்கிரசு 98920 --- ஆர். செங்குட்டுவன் மதிமுக 83590\n2011 இரா. மணிமாறன் அதிமுக 99097 --- காஞ்சி ஜி.வி.மதியழகன் காங்கிரசு 57678 ---\n2016 த. அ. ஏழுமலை அதிமுக 103952 --- இ. பரந்தாமன் திமுக 92189 ---\n2019 ஆ. கிருஷ்ணசாமி திமுக 135984 --- க. வைத்தியநாதன் அதிமுக 76355 ---\n1977இல் ஜனதாவின் மதன் ராசு 16660 (22.89%) & காங்கிரசின் பலபாண்டவன் 7357 (10.11%) வாக்குகளும் பெற்றனர்.\n1980இல் சுயேச்சையான பூவை சின்னசாமி 8547 (10.98%) வாக்குகள் பெற்றார்.\n1989இல் சுயேச்சையான மூர்த்தி 13429 (11.02%) வாக்குகள் பெற்றார்.\n1996இல் மதிமுகவின் அனரியாசு என்கிற அந்திரிதாசு 23011 (16.17%) வாக்குகள் பெற்றார்.\n2001இல் புரட்சி பாரதத்தின் மூர்த்தி 21194 (12.78%) & மதிமுகவின் அந்திரிதாசு 17628 (10.63%) வாக்குகள் பெற்றார்.\n2006இல் தேமுதிகவின் சந்தரசேகர் 15711 வாக்குகள் பெற்றார்.\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\n• அம்பத்தூர் • மாதவரம் • ராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி • மதுரவாயல்\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • திருவொற்றியூர்\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப��போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\n���ாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nதிருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • தாராபுரம் • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம் • காங்கேயம் • அவிநாசி\nஅரியலூர் • குன்னம் • ஜெயங்கொண்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஆகத்து 2020, 05:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/community?page=4", "date_download": "2020-10-28T15:23:00Z", "digest": "sha1:IOEWOI32EWY2ECHCE7KBHLIH6JCEDVIL", "length": 9404, "nlines": 93, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "Latest Singapore Community News in Tamil - Tamilmurasu, தமிழ் நியூஸ், சிங்கப்பூர் சமூகம் செய்திகள், தமிழ் முரசு", "raw_content": "\nமுதல் முறையாக இணையம்வழி நிகழும் இந்திய மரபுடைமை நிலையத்தின் கலாசார விழா\nஇந்திய மரபுடைமை நிலையம் 6ஆம் முறையாக நடத்தும் ‘கல்சர்ஃபெஸ்ட் (CultureFest) கலாசார விழா முதல் முறையாக மெய்நிகர் முறையில் நிகழவிருக்கிறது...\nமலாயாவின் ரப்பர் தோட்டத்தின் இந்திய ஊழியர்களுக்கு மரியாதை செய்யும் கலைப்படைப்பு\n19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டின்போது தங்களது வாழ்வாதாரத்திற்காக அந்நிய நாடுகளில் தஞ்சமடைந்த தமிழர்கள் பல அபாயங்களுக்கு மத்தியில்...\nகல்வி துணை அமைச்சர் சுன் சூலிங் (இடமிருந்து மூன்றாவது) வழிநடத்திய நேரலைக் குழுக் கலந்துரையாடலில் சிறப்பு விருந்தினர் கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் (நடு), கல்விய���ளர்கள், சமூகப் பங்காளி, பெற்றோர் ஆகியோர் கலந்துகொண்டு, தாய்மொழிகளைப் பிள்ளைகள் வாழும் மொழியாகக் கற்றுப் பயன்படுத்துவது தொடர்பில் பேசினர். படம்: கல்வி அமைச்சு\nவருடாந்திர நிகழ்வான ‘தாய்மொழிகள் கருத்தரங்கு’ இவ்வாண்டு கொவிட்-19 சூழலால் மெய்நிகர் நிகழ்வானது. தாய்மொழி தொடர்பில் வாழ்நாள் கற்றலைக்...\nகொவிட்-19: தாதியர் பணிக்காக தாய்-மகள் உறவில் தியாகம்\nகொவிட்-19 கிருமித்தொற்றை எதிர்த்துப் போராடுவதில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் பணி உன்னதம். அச்சுறுத்தும் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்களைச்...\nபுனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவிலில் நடந்தேறிய பதிவுத் திருமணம். படம்: வினித் கே‌‌ஷவ்\nநாங்களே நாடி வருகிறோம், வாழ்த்துங்கள்\nதிரு கௌத்த­மன் ஹரி­தாஸ், 31, குமாரி ஜெய­சுதா சமுத்­தி­ரன், 29, இரு­வ­ரும் சிங்­கப்­பூர் தேசிய பல்­கலைக்­க...\nகான்பரா அருகே கலவரம்- 12 பேர் கைது\nசிங்கப்பூரில் மரங்கள் நடும் திட்டம் மும்மடங்கு அதிகரிக்கப்படும்\nசமூகத்தில் ஒருவர் உட்பட மேலும் எழுவருக்கு கொரோனா கிருமித்தொற்று\nகூரைகளிலும் நீர்நிலைகளிலும் சூரிய சக்தித் தகடுகள்\nசிங்கப்பூரின் அனைத்து குடிநுழைவு சோதனைச் சாவடிகளிலும் இனி கைவிரல் ரேகைக்குப் பதில் முகம், கருவிழி அடையாளம்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய���யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=12573", "date_download": "2020-10-28T15:25:55Z", "digest": "sha1:5EHPHITS5CCTTMCAP64TRRQU5L5NAUOI", "length": 5551, "nlines": 92, "source_domain": "election.dinamalar.com", "title": "அமித் ஷா, கனிமொழிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி முடிந்தது | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nஅமித் ஷா, கனிமொழிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி முடிந்தது\nஅமித் ஷா, கனிமொழிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி முடிந்தது\nபுதுடில்லி: லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், ஸ்மிருதி இரானி, திமுக எம்.பி., கனிமொழி ஆகியோரின் ராஜ்யசபா எம்.பி., பதவிகள் முடிவடைந்ததாக, ராஜ்யசபா செயலகம் அறிவித்துள்ளது.\nஅமித் ஷாவும், ஸ்மிருதி இரானியும் குஜராத்திலிருந்தும், ரவிசங்கர் பிரசாத் பிகாரிலிருந்தும், கனிமொழி தமிழகத்திலிருந்தும் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். காலியான இடங்களில் புதிய எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nஅமைச்சர் பதவி; எதிர்பார்ப்பில் எம்.பி.,க்கள்\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/covod19-update-04-10-20/127154/", "date_download": "2020-10-28T15:22:38Z", "digest": "sha1:TBFPW2XUGIF7NN2QJL7GHLM6DLAHT2A4", "length": 5575, "nlines": 114, "source_domain": "kalakkalcinema.com", "title": "COVOD19 Update 04.10.20 Corona Virus| Corona Vaccine", "raw_content": "\nHome Latest News தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு, இறப்பு மற்றும் குணமடைந்தோரின் நிலவரம் என்ன\nதமிழகத்தில் இன்ற��ய கொரோனா பாதிப்பு, இறப்பு மற்றும் குணமடைந்தோரின் நிலவரம் என்ன – சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கை.\nதமிழகத்தில் இன்று கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்ன என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.\nCOVOD19 Update 04.10.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nதமிழகத்தில் இன்று கொரானாவால் 5,489 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,19,996 ஆக உயர்ந்துள்ளது.\nஇதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,64,092 உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 5,558 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.\nஇன்று 66 பேர் உயிரிழந்துள்ளதால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,784 ஆக உயர்வு.\nஇதுவரை தமிழகம் முழுவதும் 67 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகொரோனா பேரிடர் காலத்திலும் தமிழகத்திற்கு கிடைத்த பெருமை ‌- தமிழக முதல்வர் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்\nஇந்தியாவுக்கே முன்னோடியாக மாறிய தமிழக முதல்வர் பழனிசாமி\nதிறக்கப்படும் தியேட்டர்கள்.. ரிலீசாகுது தளபதி படம் – மாஸான அறிவிப்பை வெளியிட்ட தியேட்டர் நிர்வாகம்.\nஅனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி – தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kathir.news/sports/---15730", "date_download": "2020-10-28T14:17:38Z", "digest": "sha1:7JCXD3WU3P7A3T3CVGIZYUYPOXE3QU4Z", "length": 5103, "nlines": 89, "source_domain": "kathir.news", "title": "என்னுடைய அணிக்கு எம்.எஸ் டோனி தான் கேப்டன் - ஏ.பி டி வில்லியர்ஸ்.!", "raw_content": "\nஎன்னுடைய அணிக்கு எம்.எஸ் டோனி தான் கேப்டன் - ஏ.பி டி வில்லியர்ஸ்.\nதென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ். இவருடைய ஐபில் லெவன் அணிக்கு நிரந்தரமான கேப்டனாக எம்.எஸ் டோனியை தேர்வு செய்துள்ளார்.\nதனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏபி டிவில்லியர்ஸ் கூறியதாவது: அவருக்குப் பிடித்த வீரர்களைக் கொண்டு ஐபிஎல் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். அதில் அவருடைய பெயரும் இருக்க வேண்டும் என்பது விதி முறையில் உள்ளத��.\nஅந்த அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக வீரேந்திர ஷேவாக்கும் மற்றும் ரோகித் சர்மாவும் தேர்வு செய்தார். இதன் பின்னர் மூன்றாவது இடத்திற்கு விராட் கோலி தேர்வு செய்துள்ளார். நான்காவது இடத்திற்கு அவரை(ஏபி டிவிலியர்ஸ்) தேர்வு செய்தார்.\nஇதன் பிறகு ஐந்தாவது இடத்திற்கும் மற்றும் கேப்டன் பதவிக்கும்எம்.எஸ் டோனியை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா, ரஷித் கான், புவனேஸ்வர் குமார், ரபாட, பும்ரா ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.\nமேலும் எம்எஸ் டோனியை என்னுடைய ஐபிஎல் லெவன் அணிக்கு நிரந்தர கேப்டனாக தேர்வு செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-viji-kiss-the-husband-in-bigboss-show-pfi2b6", "date_download": "2020-10-28T14:54:03Z", "digest": "sha1:4CTMN6K275FTJNIUP6E2HXC6Q242UCWT", "length": 10220, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அனைவர் மத்தியிலும் முத்தம்! கமலையே ஷாக் ஆக்கிய போட்டியாளர்!", "raw_content": "\n கமலையே ஷாக் ஆக்கிய போட்டியாளர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை, நடைபெறாத ஒரு நிகழ்வு இன்று அரங்கேற உள்ளது. இத்தனை நாள் வாரம் ஒரு நபர் மட்டுமே வெளியேறுவார் ஆனால் பிக்பாஸ் நிறைவு பெற இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால், இந்த வாரம் இரண்டு போட்டியாளர்களை வெளியேற்ற நிகழ்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை, நடைபெறாத ஒரு நிகழ்வு இன்று அரங்கேற உள்ளது. இத்தனை நாள் வாரம் ஒரு நபர் மட்டுமே வெளியேறுவார் ஆனால் பிக்பாஸ் நிறைவு பெற இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால், இந்த வாரம் இரண்டு போட்டியாளர்களை வெளியேற்ற நிகழ்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.\nஇத்தனை ப்ரோமோ மூலம் கமல்ஹாசனும் உறுதி செய்துள்ளார். எனினும் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியை நேரில் சென்று பாத்தவர்கள் கூறியுள்ளது மூலம் இன்று பாலாஜி மற்றும் யாஷிகா ஆகியோர் வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், இன்று போட்டியாளர்கள் அனைவரும், அவர்களுடைய வீட்டில் உள்ளவர்களிடம் பேசுகிறார்கள். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், முதலில் ரிதிவிக்காவின் அம்மா பேசுகிறார். இதனால் மிகவும் சந்தோஷமான ரித்விகா... தன்னுடைய தாயிடம் முதலில் எடுத்தவுடன் தான் ஆசையாக வளர்த்து வரும் நான்கு மீன்களைப்பற்றி கேட்கிறார்.\nஇவரை தொடர்ந்து விஜி அவருடைய கணவரிடம் மிகவும் உட்சாகமாக பேசுகிறார். அவரை மிகவும் மிஸ் செய்வதாகவும், பல முத்தங்கள் கொடுப்பதாகவும் கூறுகிறார். இதற்கு... கமல், இது ஒரு U / A நிகழ்ச்சி என்றும், குழந்தைகள் எல்லாம் இங்கிருப்பதாக தெரிவிக்கிறார்.\nகொழுக் மொழுக் லுக்கிற்கு மாறிய குட்டி பாப்பா... “ஜில்லுனு ஒரு காதல்” ஸ்ரேயா ஷர்மா ஹாட் கிளிக்ஸ்...\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nஉள்ளாடை தெரிய படு ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் உச்சகட்ட போஸ்... பிக்பாஸ் சாக்‌ஷியின் கவர்ச்சி அதிரடி...\nதிருமணம் செய்ய மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து... தலைமறைவான தயாரிப்பாளர் சிக்கினார்...\nசித்தி 2 சீரியல் நிறுத்தப்படுகிறதா ரசிகரின் கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதிலளித்த ராதிகா..\nசூரியிடம் நில மோசடி வழக்கு விஷ்ணு விஷால் தந்தை ஜாமீனுக்கும் வந்த ஆப்பு விஷ்ணு விஷால் தந்தை ஜாமீனுக்கும் வந்த ஆப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nதிருமணம�� செய்ய மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து... தலைமறைவான தயாரிப்பாளர் சிக்கினார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/valai-pechu/page/3/", "date_download": "2020-10-28T13:38:10Z", "digest": "sha1:W3XFJLMAK7CHNMHXKIMRRTGQAF5J2A5O", "length": 3119, "nlines": 119, "source_domain": "tamilscreen.com", "title": "Valai Pechu | Tamilscreen | Page 3", "raw_content": "\nவிஜய் பட டைட்டில் ரெட்ட தல\nValai Pechu | க/பெ. ரணசிங்கம் | படம் எப்படி இருக்கு பாஸ்\nகமல் படத்தில் நடிக்கிறாரா சிம்பு\nயுவனுக்கு பங்கு தருவாரா தனுஷ்\nOTT-யில் பூமி, உண்மை என்ன\nரசிகர்கள் மீது அஜித் அதிருப்தியா\nஇயக்குநர் ஷங்கருக்கு அட்லீ அட்வைஸ்\nதனுஷின் திடீர் முடிவால் அதிர்ச்சி\nகதாநாயகி படங்கள் கரை சேரும் இடம் OTTயா\n2021ல் விஜய் அரசியலுக்கு வருவாரா\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Manchester", "date_download": "2020-10-28T14:35:58Z", "digest": "sha1:4UIERQ4YFRGNTILPO5LJSCCU57TMPG6E", "length": 7125, "nlines": 100, "source_domain": "time.is", "title": "மான்செஸ்டர், பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nமான்செஸ்டர், பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்\nபுதன், ஐப்பசி 28, 2020, கிழமை 44\nசூரியன்: ↑ 07:01 ↓ 16:44 (9ம 43நி) மேலதிக தகவல்\nமான்செஸ்டர் பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nமான்செஸ்டர் சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 9ம 43நி\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 53.48. தீர்க்கரேகை: -2.24\nமான்செஸ்டர் இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nபிரிடிஷ் கூட்டரசு இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/the-bank-employee-was-responsible-for-the-pregnancy-of-kumari-valipars-wife/", "date_download": "2020-10-28T15:20:35Z", "digest": "sha1:2D6CX4FDKPXGCVWQQPBQEUPAEWL4NIEQ", "length": 11978, "nlines": 113, "source_domain": "www.cafekk.com", "title": "குமரி வாலிபரின் மனைவியின் கர்ப்பத்துக்கு வங்கி ஊழியர்தான் காரணம் முகநூல் பதிவால் பரபரப்பு - Café Kanyakumari", "raw_content": "\nகுமரி வாலிபரின் மனைவியின் கர்ப்பத்துக்கு வங்கி ஊழியர்தான் காரணம் முகநூல் பதிவால் பரபரப்பு\nமனைவியின் கர்ப்பத்துக்கு வங்கி ஊழியருடன் ஏற்பட்ட கள்ளக்காதல்தான் காரணம் என குமரி வாலிபர் முகநூலில் பதிவிட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பதிவை மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் முகநூலில் வெளியிட்டு உள்ளார். அதன் விவரம் வருமாறு:-\nநான், ஓட்டல் மேனேஜ்மெண்டுக்கு படித்து உள்ளேன். 2008-ம் ஆண்டு மண்டைக்காடு கோவில் திருவிழாவுக்கு சென்ற போது, தக்கலை பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை பார்த்தேன். அவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டு ஊருக்கு திரும்பி வந்தோம்.\nஆனால் என் வீட்டார் எங்களை ஏற்கவில்லை. இதனால் மனைவி வீட்டுக்கு சென்று தங்கினோம். எனக்கு 2009-ம் ஆண்டு மகன் பிறந்தான். அதன்பிறகு 2013-ம் ஆண்டு வெளிநாட்டு வேலைக்கு சென்றேன். அங்கேயே தங்கி வேலை செய்து வருகிறேன். அடிக்கடி ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஆண்டு என் தந்தை ஓய்வு பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த போது என்னை என் குடும்பத்தினர் ஏற்று கொண்டனர்.\nஇந்த நிலையில் என் மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். அதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் ஊருக்கு வந்தேன். ஆனால் என் மனைவியை பிரிய எனக்கு விருப்பம் இல்லை. எனவே இதுபற்றி தக்கலை போலீசில் புகார் செய்தேன். அவர்கள் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.\nஅதன்படி அங்கு விசாரணைக்கு சென்றேன். அப்போது என் மனைவியும் அங்கு வந்திருந்தார். அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதுபற்றி விசாரித்த போது என் மனைவிக்கும், தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்க்கும் ஊழியருக்கும் கள்ள தொடர்பு இருப்பதும், அதனால் கர்ப்பமானதும் தெரிய வந்தது.\nஎனவே என்னுடைய மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, என்னிடம் ���ப்படைக்க வேண்டும். மேலும் நான் வெளிநாட்டு வேலைக்கு சென்று சம்பாதித்து மனைவிக்கு அனுப்பிய பணம், 55 பவுன் நகை மற்றும் அவர் பெயரில் உள்ள 2¾ சென்ட் நிலம் ஆகியவற்றையும் ஒப்படைக்க வேண்டும்.\nமேலும் என் மனைவியின் கர்ப்பத்தை கலைக்கவும் திட்டமிட்டுள்ளதாக அறிகிறேன். எனவே அதை யாரும் செய்யக்கூடாது என்று கேட்டு கொள்கிறேன். என்னிடம், மகனை ஒப்படைக்க முகநூல் நண்பர்கள் உதவ வேண்டும்.\nஇவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.\nதி.மு.க எப்போதுமே இந்துகளுக்கு எதிரான கட்சி தான் ..கன்னியாகுமரியில் விஎச்பி தலைவர் வேதாந்தம் பேச்சு\nதிமுக எப்போதுமே இந்துதளுக்கு எதிரான கட்சி தான் என விஎச்பி தலைவர் வேதாந்தம் கூறியுள்ளார். .\nபெரம்பலூரில் அதிசயம் - ஒரே இடத்தில் 100 டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு\nபெரம்பலூர் அருகே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள், ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. .\nமாவட்ட கல்வி அதிகாரிகள் தேர்வு இறுதி மதிப்பெண் பட்டியலில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் முதல் இடம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்(டி.என்.பி.எஸ்.சி.) கல்வித்துறையில் 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் காலியாக இருந்த 20 மாவட்ட கல்வி அதிகாரி பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு பலர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த பதவிக்கு முதல்நிலை, முதன்மை மற்றும் .\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nஎந்த மாதிரி வைரஸைய��ம் சமாளிக்கும். எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2018/06/08065603/1168605/pondicherry-saaram-murugan-temple.vpf", "date_download": "2020-10-28T15:09:41Z", "digest": "sha1:2TGFWOHX4HJGJEHSU5PDSZL6WV6BJT26", "length": 26980, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருமண வரம் தரும் புதுச்சேரி சாரம் சுப்பிரமணியர் கோவில் || pondicherry saaram murugan temple", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருமண வரம் தரும் புதுச்சேரி சாரம் சுப்பிரமணியர் கோவில்\nஅரிய கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்வது, புதுச்சேரி சாரம் சுப்பிரமணியர் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nஅரிய கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்வது, புதுச்சேரி சாரம் சுப்பிரமணியர் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nபுதுச்சேரியில் சஷ்டி விழாவிற்கும், சூர சம்ஹாரத்திற்கும் புகழ்மிக்க கோவில், காவல் தெய்வம் நாகமுத்து மாரியம்மன் வாழும் தலம், மாசி மகத்தில் புதுவை வரும் மயிலம் முருகனுக்கு விருந்தோம்பல் செய்யும் முருகன், பழமையான வன்னி மரத்தடியில் சனி பகவான் விளங்கும் அரிய கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்வது, புதுச்சேரி சாரம் சுப்பிரமணியர் ஆலயம்.\nபுதுவை மாநகரில் முக்கியப் பகுதியாகத் திகழ்வது சாரம். இந்தப் பகுதியினரின் காவல் தெய்வமாக விளங்குவது நாகமுத்து மாரியம்மன். இக்கோவில் சிறப்புக்குப் பழங்காலத்து பூங்குளமும், பூந்தோட்டமும் சான்றாக விளங்குகின்றன. இக்கோவிலை வைத்தே மாரியம்மன் கோவில் வீதி ஏற்பட்டது. 1880-ம் ஆண்டு இந்த ஆலயத்தில் எதிரில் சற்று தூரத்தில் அரசமரத்தடி விநாயகர் இருந்தார். அவரையும் அந்தப் பகுதியினர் வழிபட்டு வந்தனர். இவரை பக்தர்கள் ‘முத்து விநாயகர்’ என்று அழைத்தனர்.\nஇந்நிலையில் 1907-ம் ஆண்டில் இந்தப் பகுதியில் தேவனூர் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சனி வீராசாமிப் பிள்ளை என்பவர் வசித்து வந்தார். இவர் முருகப்பெருமான் மீது கொண்ட தீவிர பக்தியின் காரணமாக, அங்கு விநாயகருக்கு அருகில், முருகப்பெருமானையும் பிரதிஷ்டை செய்ய விரும்பினார். சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியர் சிலை வடிவங்களை செய்து, அதனை முத்துவிநாயகரின் பின்புறம் அமைத்து முருகப்பெருமான் ஆலயம் எழுப்பினார். பின்னர் இந்த ஆலயத்திற்கு, தேவனூரில் உள்ள தனக்கு சொந்தமான இருபது காணி நிலத்தை தானமாக எழுதி வைத்தார்.\n1907-ல் தொடங்கிய கோவில் திருப்பணி இரண்டு ஆண்டுகளில் நிறைவடைந்தது. கி.பி. 1909-ல் முத்து விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட மூர்த்தங்களோடு குடமுழுக்கு விழா இனிதே நடந்து முடிந்தது. சனி வீராசாமியின் ஈடுபாட்டினால் உந்தப்பட்ட அவரது நண்பர் நாராயணசாமி என்பவர், புதுச்சேரி அருகே உள்ள பட்டானூரில் தனது 23 காணி நிலத்தை முருகப்பெருமான் ஆலயத்திற்கு தானமாக வழங்கினார். இப்படி ஒவ்வொருவராக தானம் செய்ய, ஆலயம் வளர்ச்சி பெறத் தொடங்கியது. 1987-ல் பதினாறு அடி உயர சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது. 2001-ல் வைத்தீஸ்வரன், தையல் நாயகி, தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், ஐயப்பன் சன்னிதிகள் அமைக்கப்பட்டு குடமுழுக்கு நடந்தேறியது.\nஇந்தக் கோவிலின் பெயரால் வழங்கப்படும் சுப்பிரமணியர் கோவில் வீதியில், கிழக்கு முகமாக மூன்று நிலை ராஜகோபுரத்தைக் கொண்டு ஆலயம் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்ததும், எழிலான முத்து விநாயகர் நம்மை வரவேற்று காட்சி தருகிறார். கருவறை விமானத்தின் கிழக்கில் சரஸ்வதி மற்றும் லட்சுமியுடன் விநாயகர், தெற்கில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத விஷ்ணு, வடக்கில் பிரம்மா ஆகியோர் சுதைச் சிற்பங்களாக அமைந்திருக்க, அதன் அடிப்பகுதியில் துர்க்கை, கோஷ்ட தெய்வமாக வீற்றிருக்கிறார்.\nஇதன் இடது பின்புறமும் முருகப்பெருமான் சன்னிதி அமைந்துள்ளது. சிறிய கொடிமரம், பலிபீடம், மயில் இவற்றைக் கடந்ததும், வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியர் எளிய வடிவில், இரண்டரை அடி உயரத்தில் புதுப்பொலிவுடன் அருள் காட்சி வழங்குகிறார். நான்கு கரங்களோடு காட்சி தரும் இத்தல முருகப்பெருமான், மேல் இரண்டு கரங்களில் சூலம், வஜ்ராயுதம் தாங்கியும், கீழ் இரண்டு கரங்களில் அபய, வரத முத்திரைகளோடு அருள்புரி கிறார். பின்புறம் வடக்கு நோக்கிய அசுரமயில் எழிலாக அமைந்துள்ளது. இந்த முருகப்பெருமானின் உருவ அமைப்��ு வயலூர், கந்தக்கோட்டம் முருகன் வடிவங்களை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளன. மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிது என்பதற்கு சாரம் முருகன் சிறந்த எடுத்துக்காட்டு.\nஇவரது கருவறை விமானத்தில் முன்புறம் தன் துணைகளான வள்ளி- தெய்வானையுடனும், வடக்கில் சுவாமிமலை உபதேச காட்சி, மேற்கில் பழனி தண்டாயுதபாணி காட்சி, தெற்கில் அன்னையிடம் சக்திவேல் வாங்கும் காட்சி ஆகியவை சுதைச் சிற்பங்களாக அமைந்துள்ளன.\nமுத்துவிநாயகரும், சுப்பிரமணியரும் பிரதான சன்னிதி களில் விளங்க, வைத்தீஸ்வரன், தையல் நாயகி, தட்சிணாமூர்த்தி, ஐயப்பன் சன்னிதிகள் நேர்த்தியாக அமைந்துள்ளன. ஐயப்பன் சன்னிதி அருகே உற்சவ மூர்த்திகள் மண்டபம் அமைந்துள்ளது. முருகப்பெருமான் சன்னிதியின் பின்புறம், தலமரமான வன்னிமரம் செழித்தும், பசுமையாகவும் வளர்ந்திருக்க, அதன் அடியில் சனி பகவான் நின்ற கோலத்தில் மேற்கு முகமாய்க் காட்சி தருகின்றார். இந்த அமைப்பு அரிதான ஒன்றாகும். சனி தோஷம் உள்ளவர்களுக்குச் சிறந்த வரப்பிரசாதி இவர்.\nஇவ்வாலயத்தில் பழமையான ஐம்பொன் சிலைகளாக விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியர், நாகமுத்து மாரியம்மன் ஆகியோர் சிலைகள் அமைந்துள்ளன. அண்மையில் உருவான நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர் வடிவங்களும் இடம் பெற்றுள்ளன.\nவிநாயகர் சதுர்த்தி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை தீபம், நவராத்திரி, பங்குனி உத்திரம், கிருத்திகை, பிரதோஷம் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் இந்த ஆலயத்தில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. ஐப்பசி மாதத்தில் சஷ்டி விழாவாக பதினோரு நாட்கள் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடத்தப்படுகின்றன. இதில் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடை பெறுகின்றன. பிரம்மோற்சவத்தில் எட்டு நாட்களும், தை, கார்த்திகை, ஆடிக் கிருத்திகை, பங்குனி உத்திரத்திலும் முருகன் வீதியுலா வருவார். மாசி மகத்தில் மயிலம் முருகனை வரவேற்று உபசரித்தல், நூற்றாண்டுகளைக் கடந்து நடந்தேறி வருகிறது.\nநாகமுத்து, மாரியம்மனுக்கு ஆடி வெள்ளிக் கிழமைகளில் விழாவும், நவராத்திரியில் விழாவும், அதில் ஒருநாள் அம்பு போடும் விழாவும் நடத்தப்படுகிறது. ஆடிப்பூரம் மற்றும் சித்திரை ஒன்றிலும் வீதியுலாவும் நடத்தப்படுகிறது.\nஇவ்வாலயத்து முருகன் தன்னை நாடி வரும் அடியார்களின் குறை தீர்க்கும் வள்ளலாக விளங்குகின்றான். குறிப்பாக, சஷ்டியில் விரதம் இருந்து வழிபடுவோருக்குத் தடைகளை நீக்கி திருமணப்பேறு, மகப்பேறு அருள்வதில் வல்லவனாகத் திகழ்கின்றான். இதனை இங்குவரும் பக்தர்கள் அனைவருமே உறுதி செய்கின்றனர்.\nஆலய நிர்வாகத்தை புதுச்சேரி மாநில அரசின் இந்து அறநிலையத்துறை கவனித்து வருகின்றது. இவ்வாலயம் முத்து விநாயகர், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர், நாகமுத்து மாரியம்மன் ஆலயம் என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.\nஇங்கு தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் சுவாமி தரிசனம் செய்யலாம்.\nபுதுச்சேரி மாநிலம் புதுச்சேரி நகரில் சாரம் பகுதியில் சுப்பிரமணியர் கோவில் வீதி, மாரியம்மன் கோவில் வீதிகளின் சந்திப்பில் அமைந்துள்ளது. புதிய பேருந்து நிலையத்திற்கு வடமேற்கே 2 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது. இத்திருக்கோவிலுக்குச் செல்ல ஆட்டோ வசதி உள்ளது.\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nஇந்தியாவுக்கு எப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா இன்று நிறைவு\nஇந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை\nசிவனின் பரிபூரண அருளைத் தரும் அன்னாபிஷேகம்\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்- பக்தர்களின்றி எளிமையாக நடந்தது\nசரஸ்வதி அம்மன் கோவில்களில் ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்���ைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/4_1.html", "date_download": "2020-10-28T13:50:00Z", "digest": "sha1:VBZUVLX6CIW2OQE3LHZ4ZVC2RA55MTK6", "length": 12113, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "கண்டி கலவரம் : மேலும் 4 பேர் கைது, இன்று நீதிமன்றில் ஆஜர்- பொலிஸ் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கண்டி கலவரம் : மேலும் 4 பேர் கைது, இன்று நீதிமன்றில் ஆஜர்- பொலிஸ்\nகண்டி கலவரம் : மேலும் 4 பேர் கைது, இன்று நீதிமன்றில் ஆஜர்- பொலிஸ்\nகண்டி, திகன பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் முன்னாள் இராணுவ உத்தியோகத்தர் உட்பட நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினர் இக்கலவரம் தொடர்பில் ஆரம்பத்தில் 10 பேரைக் கைது செய்தனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கிடைக்கப் பெற்ற தகவல்களை வைத்து மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கைத்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ரஜவல்ல கோணவல பிரதேசத்தில் வசிக்கும் பிரசன்ன அபேவர்தன எனும் சந்தேகநபர் திகனயில் கடைகளுக்கு தீ வைத்தல், பள்ளிவாயல்களுக்கு தீ வைத்தல் போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று (2) தெல்தெனிய மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். கட்டுகஸ்தொட்ட கஹல்லே பகுதியில் வசிக்கும் சுதினாரகெதர சாந்த பிரியந்த எனும் பெயருடைய மற்றை சந்தேகநபர் முச்சக்கர வண்டி திருத்தும் தொழிலில் ஈடுபடக் கூடிய ஒருவர். இவர் மடவல பிரதேசத்தில் கடைகளுக்கு தீ வைத்து சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு��்ளார். புஜாபிட்டிய அம்பதன்ன கடை மற்றும் பள்ளிவாயல் என்பவற்றுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அம்பதன்ன பிரதேசத்தில் வசிக்கும் திஸாநாயக்க முதியன்சலாகே சம்பத் சூரிய பண்டார என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இதுவரையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வில்லையெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். ஹேரத் முதியன்சலாகே பியதிஸ்ஸ எனும் பெயருடைய முன்னாள் இராணுவ உத்தியோகத்தர், புஜாபிட்டிய அம்பதன்ன பிரதேச கடைகள், பள்ளிவாயல் என்பவற்றுக்கு தீ வைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கலகெதர மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியாகியது\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ...\nஎதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது புதிய அரசமைப்பு\nபுதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்...\nகிளிநொச்சியில் வெற்றிலை கொடுத்த விஜயகலாவை யாழில் கண்டுக்காத ரணில்\nவடக்குக்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிமசிங்கவிற்கு முன்னாள் அமைச்சர் கிளிநொச்சியில் வெற...\nஉயிரிழப்புகள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nதேசிய நினைவெழுச்சி நாள் - கனடா\nகனடாவில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் தொடர்பான விபரங்கள்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_798.html", "date_download": "2020-10-28T14:20:05Z", "digest": "sha1:RIHV4LACWBF4RFJDSFB3ZTHG5R2V35PF", "length": 8278, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "யாழில் பொலிஸ் விடுமுறைகள் இரத்து - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழில் பொலிஸ் விடுமுறைகள் இரத்து\nயாழில் பொலிஸ் விடுமுறைகள் இரத்து\nஆவா மற்றும் தனுரொக் குழுக்களிடையே ஏற்பட்டுள்ள மோதலைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றிவரும் பொலிஸாரின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.\nகோப்பாய், சுன்னாகம் மற்றும் மணிப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பிரதேசங்களில் குறித்த இரண்டு குழுக்களிடையே மோதல் இடம்பெற்றுள்ளது.\nசமீபத்திலும் இவ்வாறு யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றிவரும் பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் ���ானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியாகியது\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ...\nஎதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது புதிய அரசமைப்பு\nபுதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்...\nகிளிநொச்சியில் வெற்றிலை கொடுத்த விஜயகலாவை யாழில் கண்டுக்காத ரணில்\nவடக்குக்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிமசிங்கவிற்கு முன்னாள் அமைச்சர் கிளிநொச்சியில் வெற...\nஉயிரிழப்புகள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nதேசிய நினைவெழுச்சி நாள் - கனடா\nகனடாவில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் தொடர்பான விபரங்கள்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thiruttu-payale-thiruttu-payale-song-lyrics/", "date_download": "2020-10-28T14:32:39Z", "digest": "sha1:K23GX2MBANERDPL2LOVIR4TBM3KDICPI", "length": 8569, "nlines": 244, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thiruttu Payale Thiruttu Payale Song Lyrics", "raw_content": "\nஇசை அமைப்பாளர் : பரத்வாஜ்\nஆண் : திருட்டு பயலே திருட்டு பயலே\nதிருட்டு பயலே திருட்டு பயலே\nதிருட்டு பயலே திருட்டு பயலே\nஆண் : ஓவ்வொரு மனிதனும்\nஓவ்வொரு வகையில் திருடன் தானடா\nதிருட்டு பயலே திருட்டு பயலே\nஆண் : எங்கே மனிதன்\nஅது தான் முதல் திருட்டு\nஅது தான் முதல் திருட்டு\nஆண் : ஆசை எல்லை மீறும்போது\nஆண் : மண்ணும் பொன்னும்\nஇன்று வரைக்கும் விடியாத இருட்டு\nஆண் : திருட்டு பயலே திருட்டு பயலே\nஆண் : கண்களாலே பெண்மை ஒருவன்\nஆண் : கால்களிலே விழுபவன் பனிவில்\nஆண் : கையில் சில்லரை உள்ளவன்\nஆண் : பூமிக்கொரு கனவு இருக்கு\nஆண் : ஊரை ஏய்கும் ஓரு திருடன்\nநான்கு பேரும் இல்லா நாடு\nஆண் : அந்த நான்கு தலைகளை\nஆண் : திருட்டு பயலே திருட்டு பயலே\nதிருட்டு பயலே திருட்டு பயலே\nஆண் : ஓவ்வொரு மனிதனும்\nஓவ்வொரு வகையில் திருடன் தானடா\nதிருட்டு பயலே திருட்டு பயலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tamilnews247.com/smart-tiles-4/", "date_download": "2020-10-28T13:37:26Z", "digest": "sha1:5HX4FGPNT6PJZTG23WAVAVLK6J46VCJ3", "length": 6512, "nlines": 88, "source_domain": "tamilnews247.com", "title": "Smart Tiles 4 – Tamil News 24×7", "raw_content": "\nதமிழர் இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச மற்றும் சுயாதீன விசாரணையை நிறுவுமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கு அழைப்பு...\nபடையினரால் அச்சுறுத்தப்பட்ட முல்லைத்தீவு தமிழ் பத்திரிகையாளர்\nஇலங்கை கடற்படை மற்றும் காவல்துறையினர் ஒரு தமிழ் பத்திரிகையாளரை துன்புறுத்தியது குறித்து இலங்கை மனித உரிமை ஆணையம் (HRCSL) விசாரித்து...\nஇலங்கை அரசாங்கம் அவசரகால சட்டத்தை இன்னும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கிறது\nகொழும்பு நட்சத்திர விடுதிகள் மற்றும் தேவாலயங்களை குறிவைத்து இஸ்லாமிய தீவிரவாதிகள் ஈஸ்டர் ஞாயிறன்று நடத்திய குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இது இரண்டாவதுமுறையாக...\nமுஸ்லிம்கள் மீது, இனவாதிகள் சுமத்திய பாரிய குற்றச் சாட்டுகள் ஒவ்வொன்றாகப் பொய்த்து வருகின்றன. குறிப்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாட்...\nபௌத்த – இந்து ஒற்றுமை கோரப்படுவது ஏன்\nகல்முனை வடக்கில் உபபிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு வைக்கப்பட்ட கோரிக்கைகளைச் சுற்றி, நடைபெற்ற நிகழ்வுகள் கவலையளிப்பதாக உள்ளன. இது இனங்களுக்கு...\n‘தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்’ என்ற குறளையும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் (தமிழ்...\nஅமெரிக்க – ஈரான் நெருக்கடி: முடிவில்லாத போருக்கான அறைகூவல்\nபோரொன்றைத் தொடக்குதல் கடினமல்ல. ஆனால், அதை முடிவுக்குக் கொண்டுவருதல் எளிதல்ல. போரின் பாதிப்புகள், தலைமுறை தாண்டி நிலைப்பன. ஆனால், போருக்கான...\nபௌத்த வன்முறைகள் குறித்து எழுதிய சிங்கள எழுத்தாளரை அச்சுறுத்திய சிறிலங்கா காவல்துறை.\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் அதிகரித்து வரும் முஸ்லீம்-எதிர்ப்பு சிங்கள-பௌத்த தீவிரவாதத்தைப் பற்றி எழுதி வரும் சிங்கள அரசியல் கட்டுரையாளரான...\nதம்பிக்காக தேர்தல் வியூகம் வகுக்கும் அண்ணன்\nஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஉலக நடப்பு ஊர்ப்புதினம் கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://happydiwaliimagess.com/happy-diwali-wishes-in-tamil/", "date_download": "2020-10-28T13:29:16Z", "digest": "sha1:4YDILSVTGH5RHEEP3SWLGVWSMBCPTX4X", "length": 20019, "nlines": 171, "source_domain": "happydiwaliimagess.com", "title": "[*2020*] Happy Diwali Wishes In Tamil Images, Wishes, Quotes", "raw_content": "\nஇந்த தீபாவளி உங்களுக்கு செழிப்பை ஏற்படுத்தட்டும், உங்களுக்கு மிகவும் இனிய தீபாவளி மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இனிய தீபாவளி 2020\nஇந்த தீபாவளிக்கு அன்னை லட்சுமி உங்களை மிகவும் வளமாக்குவார் என்று நம்புகிறேன், நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இனிய தீபாவளி 2020\nஇப்போது வில் தீபாவளி வரவில்லை\nஎன் அம்மா வீட்டை சுத்தம் செய்யும் போது\nஇழந்த பந்தைக் கண்டுபிடிக்கப் பயன்படுகிறது \nநான் என் இதயத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்\nகொண்டாட்டத்தில் மகிழ்ச்சி, மனதில் உற்சாகம்\nதீபொட்சவ் உங்கள் வாழ்க்கையின் இருள்\nமகிழ்ச்சியின் பிரகாசத்தை விட்டுவிட்டு பிரகாசிக்கவும்\nநான் அந்த கைகளுக்கு தலைவணங்குகிறேன்\nஎனது நாட்டின் சந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளன, ஏனெனில் தீபாவளி பண்டிகை மக்களின் மனதில் புதிய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்துள்ளது, தீபாவளிக்கு உங்கள் அனைவருக்கும் பல வாழ்த்துக்கள்.\nதீபாவளி பண்ட��கையில், லட்சுமி தேவியின் ஆசீர்வாதங்களைப் பெற்றதால் மக்கள் மகிழ்ச்சியுடன் திணறுகிறார்கள். உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்\nதீபாவளி பண்டிகை மிகவும் புனிதமானது, ஏனெனில் ராமர் 14 வருட நாடுகடத்தப்பட்ட, நல்ல தீபாவளிக்குப் பிறகு இந்த நாளில் அயோத்தியைக் கடந்தார்\nஎப்போதும் போல, நீங்கள் முன்னேற்றத்தின் பாதையில் இருக்கிறீர்கள், எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள், உங்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.\nஇந்த தீபாவளியை மிகுந்த ஆடம்பரமாக கொண்டாடுங்கள், உங்கள் வீழ்ந்த ஷிக்வே பூலாவின் எதிரியையும் தழுவுங்கள். உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்\nபட்டாசுகளை வெடிக்கச் செய்யுங்கள், ஏனெனில் இந்த திருவிழா பட்டாசுகளில் ஒன்றாகும் இது சுற்றுச்சூழலின் விஷயம், தீபாவளி இரவில் துப்பாக்கி குண்டின் வாசனையுடன் அனைத்து கொசுக்களும் பல பூச்சிகளும் அகற்றப்படுகின்றன\nஉங்கள் வீடு ஒளிரட்டும், உங்கள் வழிபாட்டுத் தட்டு விழித்துக் கொள்ளட்டும், இது என் இதயம், என் மகிழ்ச்சி, இந்த தீபாவளி உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இனிய தீபாவளி 2020\nஇந்த புனித திருவிழாவின் விளக்குகள் உங்கள் வாழ்க்கையை உள் பிரகாசத்தால் நிரப்பட்டும். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nரங்கோலியின் வண்ணங்களைப் போலவே இந்த தீபாவளியும் உங்கள் வாழ்க்கையை பிரகாசமாக்கலாம். ஒரு அழகான நண்பருக்கு தீபாவளி வாழ்த்துக்கள்\nஅமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் ஒளிரும் தீபாவளி வாழ்த்துக்கள்\nமில்லியன் கணக்கான விளக்குகள் உங்கள் வாழ்க்கையை முடிவில்லாத மகிழ்ச்சி, செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் செல்வத்துடன் என்றென்றும் ஒளிரச் செய்யட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மிகவும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nஒவ்வொரு மகிழ்ச்சிக்கும் ஒரு அன்பான தீபாவளி வாழ்த்துக்கள். இந்த புனித சந்தர்ப்பத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அரவணைப்பும், மகிமையும் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியையும் பிரகாசமான உற்சாகத்தையும் நிரப்புவதோடு, ஆண்டு முழுவதும் உங்களுக்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும்.\nதீபாவளி மற்றும் எப்பொழுதும் கடவுள் உங்களுக்கு மகிழ்ச்சி, வெற்றி மற்றும் செழிப்புடன் ஆசீர்வதிப்பாராக. தீபாவளி வாழ்த்துக்கள் மற்றும் அற்புதமான புத்தாண்டு 2020\nவிளக்குகளின் இந்த புனிதமான திருவிழாவில், மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியின் பிரகாசம் இருக்கட்டும். எதிர்வரும் ஆண்டில் உங்கள் நாட்களை விளக்குங்கள்.\nஉங்கள் தீபாவளி மகிழ்ச்சியுடன் மற்றும் செழிப்புடன் உங்கள் வீட்டை பிரகாசமாக்கும் விளக்குகளின் ரங்கோலியாக இருக்கட்டும்\nஇந்த தீபாவளி உங்களுக்கு நிறைய நல்ல அதிர்ஷ்டத்தையும் வெற்றிகளையும் தரட்டும். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு முடிந்துவிடும்; புதிய ஆண்டு வரும். தீபாவளியின் விளக்குகள் உங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை ஒளிரச் செய்ய வேண்டும் என்று நான் நம்புகிறேன், பிரார்த்திக்கிறேன். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nஉண்மை என்னவென்றால், இருப்பு உங்கள் வாழ்க்கை ஒரு திருவிழாவாக மாற விரும்புகிறது. ஏனென்றால், நீங்கள் மகிழ்ச்சியற்றவராக இருக்கும்போது, ​​நீங்கள் மகிழ்ச்சியையும் சுற்றிலும் வீசுகிறீர்கள்.\nஇன்றைய எல்லா இடங்களிலும் ‘விளக்குகளின் திருவிழா’; மனதுக்கும் இதயங்களுக்கும் ஆத்மாக்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான நாள்; சிரிப்பு மற்றும் பல நாட்கள் புன்னகை; எல்லா வகையிலும் வெற்றி இருக்கட்டும்.\nஇந்த தீபாவளி உங்கள் வாழ்க்கை தீபாவளியின் விளக்குகள் போல வண்ணமயமாகவும் பிரகாசமாகவும் இருக்கட்டும். மகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் என்றென்றும் சூழ்ந்து கொள்கின்றன. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nதியாஸின் ஒளி செல்வம் மற்றும் செழிப்புக்கான வழியை நோக்கி உங்களை வழிநடத்தட்டும். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nஇந்த ஒளிரும் தீபாவளி விளக்குகள் உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் மகிழ்ச்சியையும் நேர்மறையையும் சூழ்ந்து கொள்ளட்டும். இனிய தீபாவளி\nதீபாவளி விளக்குகள் உங்கள் வாழ்க்கையை பிரகாசமாக்கட்டும், ரங்கோலி அதற்கு கூடுதல் வண்ணங்களைச் சேர்க்கட்டும். ஆசீர்வதிக்கப்பட்ட தீபாவளி\nஇந்த தீபாவளி, உங்கள் வாழ்க்கை, வீடு மற்றும் சுற்றுப்புறங்களை விளக்குகள் மற்றும் வண்ணங்களால் ஒளிரச் செய்யுங்கள். பாதுகாப்பான மற்றும் பச்சை தீபாவளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://indian7.in/news/?post_id=78", "date_download": "2020-10-28T13:53:15Z", "digest": "sha1:I6YW4RLZIVSX6I3SEHLF7EUBVD4SVAH3", "length": 5056, "nlines": 24, "source_domain": "indian7.in", "title": "வீட்டில் ���ருந்தவாறே வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை பெற்றுக்கொள்ளும் வசதி", "raw_content": "\nவீட்டில் இருந்தவாறே வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை பெற்றுக்கொள்ளும் வசதி\nஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், அஞ்சல் துறை மூலம் அவர்களது வீடுகளுக்கே சென்று சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.\nஊரடங்கால் வெளியே செல்ல முடியாதோர் வீடுகளில் இருந்தபடியே தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் பெற்றுக்கொள்ளும் வகையில் Aadhar Enabled Payment system என்ற திட்டத்தை அஞ்சல் துறை செயல்படுத்தி வருகிறது.\nஇத்திட்டத்தின் படி, பணம் தேவைப்படுவோர் உதவி எண்ணை தொடர்பு கொண்டு விபரங்களை தெரிவித்தால், தபால் ஊழியர் மூலம் வீடு தேடி பணம் வழங்கப்படும்.\nஇந்த சேவை மூலம் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 274 கோடி ரூபாயும், பீகாரில் 101 கோடி ரூபாயும் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.\n ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா\nசாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது\nபாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்\n10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி\nஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்\nபடுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி\nகாமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது\nபுடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்\nதேவர் ஜெயந்தி தேவர் தங்க கவசம் ஒபிஸிடம் ஒப்படைப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் பாமக திமுக அணியா\nசென்னை அணிக்கு ப்லே-ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு இருக்கா\nவாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nவிஜய்சேதுபதி மகளை தவறாக பேசியவர் நல்ல தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை - அமீர் கண்டனம்\nபிக்பாஸ் வீட்டில் நுழையப்போகும் அடுத்த பிரபலம் பாடகி சுஜித்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/nishabdham-movie-secrets/125792/", "date_download": "2020-10-28T14:27:45Z", "digest": "sha1:LLCFVCXWCC2H6VUWJIDGMYIC2TNABNV3", "length": 8696, "nlines": 114, "source_domain": "kalakkalcinema.com", "title": "Nishabdham Movie Secrets", "raw_content": "\nHome Latest News வெறும் 56 நாட்களில் படமான நிசப்தம்.. படம் பற்றிய சீக்கிரட் தகவலை கூறிய இயக்குனர்\nவெறும் 56 நாட்களில் படமான நிசப்தம்.. படம் பற்றிய சீக்கிரட் தகவலை கூறிய இயக்குனர்\nவெறும் 56 நாட்களில் நிசப்தம் திரைப்படம் முழுவதும் படமாக்கப்பட்டதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் பற்றி அவர் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.\nNishabdham Movie Secrets : பெரிதும் எதிர்பார்க்கப்படும் தெலுங்கு மற்றும் தமிழ் த்ரில்லரான நிஷப்தத்தின் உலகளாவிய பிரீமியருக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், முழு படமும் வாஷிங்டன் சியாட்டில் நகர பின்னணியில் செட் எதுவும் அமைக்கப்படாமல் 56 நாட்களில் படமாக்கப்பட்டதாக இயக்குனர் ஹேமந்த் மதுகர் கூறியுள்ளார்.\nபிகில் பர்ஸ்ட் லுக் உருவானது இப்படித்தான்.. இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படத்தை வெளியிட்ட டிசைனர் கோபி பிரசன்னா.\n“முழு படமுமே அமெரிக்கா, சியாட்டலின் புறநகரில் உள்ள உண்மையான இடங்களில் எந்த செட்டும் அமைக்கப்படாமல் படமாக்கப்பட்டது மற்றும் படத்தில் காட்டப்பட்டுள்ள சில போலீஸ்காரர்கள் கூட படத்தின் படப்பிடிப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மையான போலீஸ்காரர்கள் தான். மேலும் முழு படத்தையும் ஒரே நேரத்தில் 56 நாட்களில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் படமாக்கினோம் என பகிர்ந்து கொண்டார்.\nசெவித்திறன் குறைந்த மற்றும் வாய்பேசமுடியாத திறைமையான கலைஞரான சாக்ஷி, எதிர்பாராத விதமாக பேய் இருப்பதாக நம்பப்படும் வில்லாவில் நிகழும் மோசமான சம்பவத்தை பார்த்ததால் அதன் விசாரணையில் சிக்கிக் கொள்கிறாள். போலிஸ் இந்த வழக்கை முழுவதுமாக ஆராய்ந்து, பேய் முதல் காணாமல் போன இளம்பெண் வரையிலான சந்தேக நபர்களின் பட்டியலை தாயார்செய்கின்றனர்.\nகடைசிவரை யூகிக்க முடியாத திருப்பங்களுடன், உங்களை இருக்கையின் நுணிக்கே வரைவழைக்கும் ஒரு த்ரில்லர் படமாக நிஷப்தம் இருக்கும்.\nடி.ஜி. விஷ்வா பிரசாத் தயாரிப்பில் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர், இந்த படம் மைக்கேல் மேட்சனின் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது, மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு மற்றும் சீனிவாஸ் அவசரல�� ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.\nஇந்தியாவிலும், 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் அக்டோபர் 2, 2020 முதல் நிஷப்தம் திரைப்படத்தை (தமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்ற பெயரிரில்) ஸ்டிரீம் செய்யலாம்.\nPrevious articleஎஸ்பிபி நலமுடன் இருக்கிறார் என கூற முடியாது.. மோசமான நிலையில் தான் உள்ளார் – எஸ்பிபி-ஐ நேரில் சந்தித்த உலகநாயகன் கமலஹாசன் பேட்டி\nNext articleரசிகர்களின் பிரார்த்தனை வீணானது.. SPB உடலை விட்டு பிரிந்த உயிர் – கண்ணீர் விடும் ரசிகர்கள்\nஒரு பள்ளியில் மூலமாக நிறைவேறிய ஆதரவற்றோர் இல்லம் கனவு – இயக்குனர் ஹேமந்த் பகிர்ந்த சுவாரசிய தகவல்.\nஅஜித்துடன் மீண்டும் இணைந்து செம ஹிட்டு கொடுப்பேன்.. வெறித்தனமாக உறுதியளித்த பிரபல நடிகை – இதுக்குத்தான் நாங்களும் வெயிட்டிங் என கொண்டாடும் ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-02-07-54-36", "date_download": "2020-10-28T13:47:52Z", "digest": "sha1:XS55JHSRXZIE7DHCZJ2OSMVLXDCZFISH", "length": 9644, "nlines": 223, "source_domain": "keetru.com", "title": "அகதிகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nஇலையுதிர் காலத்தின் இலைகளின் நிற மாற்றம்\nதேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்\nதாய் தெய்வ வழிபாடும் ஆணாதிக்க பார்ப்பனியமும்\nசாதிய - பாலியல் வன்கொடுமையின் புதிய அத்தியாயம் ஹத்ராஸ் புல்கடி\nஇன்றும் தேவை பெரியாரிய நாத்திகம்\nமணிப்பூரில் வெளியாருக்கு எதிராக மீண்டும் எழுச்சி\n‘ஒரே மதம் வேண்டும் ஒரே சாதி கூடாது\n‘ஒரே மதம் வேண்டும் ஒரே சாதி கூடாது\n“சிறை முகாம்களை இழுத்து மூடு”\n4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு\n50000 மக்கள் மீள் குடியேற்றம் என்ற பரப்புரைகளில் உண்மையில்லை\n7 தமிழர் விடுதலை: ஈழ ஏதிலியர் உரிமைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் மனு\nCAB - 2019ல் இவர்கள் ஏன் புறக்கணிக்கப் பட்டார்கள்\nFacial Recognition தொழில்நுட்பமும் அதன் சர்ச்சைகளும்\nஅகதிகள் - மனித நாகரீகத்தின் இருண்ட பக்கம்\nஅகதிகள் முகாமில் ரவீந்திரன் குடும்பத்திற்கு கொளத்தூர் மணி நேரில் ஆற���தல்\nஅடக்குமுறை சட்டங்களை எதிர்கொண்டு 3 மாத சிறைக்குப் பின் கோவை இராமகிருட்டிணன், பெரம்பலூர் லெட்சுமணன் விடுதலை\nஅமைதியை விரும்பும் அறத்தின் ஆயுதம் செருப்பு\nஅஸ்ஸாம் - இஸ்லாமியர்களின் துயரம்\nபக்கம் 1 / 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-10-28T15:28:00Z", "digest": "sha1:RCYKJLTEWDSHEE34EIA7RAMBYZFU2MEH", "length": 7833, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹாய்நட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஹாய்நட் (பிரெஞ்சு மொழி: Hainaut, பிரெஞ்சு உச்சரிப்பு: ​[ɛno]; டச்சு: Henegouwen, IPA: [ˈɦeːnəɣʌuə(n)] ( கேட்க)) பெல்ஜியம் நாட்டின் வல்லோனியா மண்டலத்தில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் எல்லைகள் முறையே (வடக்கில் இருந்து கடிகார முள் வலம் சுற்றாக) மேற்கு பிளாண்டர்சு, கிழக்கு பிளாண்டர்சு, [[பிளமிஸ் பிராபர்ன்ட்], வல்லோனியா பிராபர்ன்ட்,நாமுர் மற்றும் மாகாணங்களுடன் அமைந்துள்ளது. தெற்கே பிரான்சு நாட்டுடன் தன் எல்லையை கொண்டுள்ளது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nபிரெஞ்சு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 நவம்பர் 2018, 03:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/TopNews/2018/09/08153559/1189961/Nun-rape-case-Kerala-catholic-organisations-stage.vpf", "date_download": "2020-10-28T14:45:50Z", "digest": "sha1:SSGZQBCASD5HW53VXHDS5BWLL2TCNJJD", "length": 7230, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Nun rape case: Kerala catholic organisations stage demonstration against 'police inaction'", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகற்பழிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கன்னியாஸ்திரிகள் போராட்டம்\nபதிவு: செப்டம்பர் 08, 2018 15:35\nகன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஜலந்தரைச் சேர்ந்த பிஷப் மீது நடவடிக்கை எடு���்காத போலீசாரை கண்டித்து கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் இன்று போராட்டம் நடத்தினர்.#FrancoMulakkal #NunsProtest\nதிருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் ஃப்ராங்கோ மூலக்கல் என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.\nஅதன் பேரில் ஜலந்தர் சென்ற திருவனந்தபுரம் போலீசார், பிஷப் ஃப்ராங்கோ மூலக்கல்லிடம் விசாரித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇந்நிலையில், கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஜலந்தர் பிஷப் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் இன்று போராட்டம் நடத்தினர்.\nஅவர்கள் திருவனந்தபுரம் நீதிமன்ற வளாகம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள், பிஷப் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் பதாகைகளை கைகளில் ஏந்தியிருந்தனர்.\nஅப்போது அவர்கள் கூறுகையில், எங்களின் சகோதரிக்காக இந்த போராட்டத்தை நடத்துகிறோம். அவருக்கு உரிய நீதி மறுக்கப்பட்டு வந்துள்ளது. அவருக்கு நீதி கிடைக்க நாங்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளோம் என தெரிவித்தனர். #FrancoMulakkal #NunsProtest\nகேரள கத்தோலிக்க கன்னியாஸ்திரி | ஜலந்தர் பிஷப்\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nஅடுத்த ஆண்டு 23 நாட்கள் அரசு பொது விடுமுறை: அரசாணை வெளியீடு\nசிறைக்காலம் முடிந்ததால் விடுதலை செய்ய வேண்டும்: சுதாகரன் தரப்பில் மனு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4997:2009-02-13-18-16-54&catid=277:2009&Itemid=76", "date_download": "2020-10-28T14:10:08Z", "digest": "sha1:3P5VPMT6V6ZJ7T7RJWTMBKWS6STF7KDI", "length": 13127, "nlines": 43, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதமிழ் மக்களின் பாதுகாவலன் தானல்ல என்ற நிலையை உருவாக்கும் பு��ிகள்\nParent Category: பி.இரயாகரன் - சமர்\nசிங்கள பேரினவாதம் தன் சுதந்திரமாக பிரிட்டிஸ்சார் கொடுத்த சுதந்திரத்தையே கருதியது முதல், தமிழினத்தை ஓடுக்குவதன் மூலம் தான் சிங்கள மக்களை ஏமாற்றி வந்தது. தமிழ் தலைமைகள் இதனுடன் ஓத்துழைத்தும், விலகி வந்த நிலையில், சிங்கள பேரினவாத ஓடுக்குமுறையை எதிர்கொண்டு போராடும் ஆயுதப் போராட்டமாக அது மாறியது. இப்படி கடந்த 30 வருடமாக பண்புமாற்றம் பெற்ற இந்த போராட்டத்தை பயன்படுத்தி, ஒரு இன அழிப்பாகவே பேரினவாதம் நடத்திவருகின்றது.\nகடந்த காலத்தில் சிங்கள இனவாதத்தை எதிர்கொண்ட தமிழ் தலைமைகள், ஏன் இந்த இனவாதம் என்ற அடிப்படையில் இருந்து அதை எதிர்கொள்ளவில்லை. மாறாக அதை பயன்படுத்தி, அரசியல் செய்யும் தம் சொந்த பிழைப்புத்தனத்தையே தமிழின உணர்வாக்கினர். இதன் அடியில் இருந்து வந்த ஆயுதப்போராட்டம் அதை மீறவில்லை. புலிகள் ஒரு தனி சர்வாதிகார பாசிச மாபியாக் கும்பலாகவே சீரழிந்தது. அரசியல் ரீதியாக செத்துப் போனவர்கள், மக்களிடமும் அரசியல் ரீதியாக தோற்றனர். இதனால் ஆயுதங்கள் மூலம் தமிழ்மக்களை ஓடுக்கியவர்கள், இன்று சிங்கள பேரினவாத எதிரியுடன் தம் ஆயுதங்களைக்கொண்டு மக்கள் மேலான தம் ஓடுக்குமுறையை தக்கவைக்கமுடியாது தோற்று வருகின்றனர்.\nஇப்படி சிங்கள ஓடுக்குமுறைக்குள் தமிழ் சமூகம் செல்லுகின்றது. புலிகள் அரசியல் ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் தோற்றுப்போகும் நிலையில், இந்த தோல்வி ஊடாக ஏற்படும் மனிதஅவலத்தை கொண்டு, தம்மை தக்கவைக்க முனைகின்றனர். மனிதஅவலம் தான், இன்று புலியை பாதுகாக்கும் இறுதி ஆயுதமாகியுள்ளது.\nஇந்தவகையில் சிங்கள பேரினவாதம் தமிழ்மக்கள் மேல் கட்டவிழ்த்துவிடும் ஓடுக்குமுறையை சார்ந்தே, புலிகள் இருப்பு என்ற நிலைக்கு அவர்கள் தரம் தாழ்ந்து போனார்கள். இந்த அடிப்படையில், சிங்கள பேரினவாதத்தை உசுப்பேற்றி, அதன் மூலம் தமிழன் அழிவை உருவாக்குவது புலிகளின் இருப்புடன் தொடர்புடைய ஒன்றாகிவிட்டது.\nதமிழ்மக்களை கொல்வதும், அவர்களின் அவலத்தை அன்றாடம் சொல்வதும், புலி ஊடகவியலின் அரசியலாகிவிட்டது. முன்பு இரணுவத்தை கொன்றும், தாக்குதலை நடத்திக் காட்டி செய்த பிரச்சார அரசியல், இன், மனித அவலத்தை காட்டி பிராச்சாரம் செய்யும் நிலைக்குள் அவை சுருங்கிவிட்டது.\nஇதனால் இந்த மனித அவலம் தொடர வேண்டும் என்பது, அதை உருவாக்குவதுமே இன்றைய புலி அரசியல். இந்தவகையில் மக்களை பலியாடாகவே, பேரினவாதத்தின் முன் புலிகள் நிறுத்துகின்றனர். எந்த புலி 'மனிதாபிமானியும்\" இதில் இருந்து மக்களை மீட்க முன்வரவில்லை, முனையவில்லை.\nமக்கள் யுத்த முனையில் கொல்லப்படவும், அவர்கள் தப்பிவரும் வழிகளில் அழிக்கப்படவும், தப்பி வந்தபின் திறந்த வெளியில் அடைக்கப்படுகின்றதுமான நிலையில் உள்ளது, மக்களின் அவலம். இந்த நிலையை சிங்களப் பேரினவாதம் தன் இன அழிப்பின் ஊடாக செய்கின்றது என்பது, வெளிப்படையான உண்மை. ஒரு உண்மை மற்றொரு உண்மையை மறைக்க முடியாது.\nதமிழ் மக்கள் சந்திக்கின்ற அவலங்கள்; நெருக்கடிகள் தான், புலியின் இன்றைய அரசியலாக இருக்கின்றது. மக்களை இந்த அவலத்திலும் நெருக்கடியிலும் தள்ளுதல் தான், புலியின் இன்றைய நடத்தையாகி செயலாகிவிட்டது.\nமனிதஅவலத்தில் தாம் வாழ்தல் என்பதால், மக்களை பணயக் கைதியாக்கி உள்ளனர். மக்களின் பிணத்தையும், மக்களின் ஓப்பாரியையும் காட்டி புலிகளின் இலட்சிய அரசியல் என்ற நிலைக்குள், புலிப்பாசிசம் வக்கற்றுப்போனது.\nமக்களை இதில் இருந்து விடுவிப்பது, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது, அவர்கள் பேரினவாத சித்திரவதைகளை சந்திக்காமல் வாழ்வை உருவாக்குதல் என்ற அடிப்படையில், புலிகள் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.\nஅரசு குறைந்தபட்சம் பிரச்சாரத்துக்கு தன்னும், மக்களி;ன் பாதுகாப்பைப் பற்றி பேசுகின்றது. பாதுகாப்பு பிரதேசத்தை உருவாக்குகின்றது. பாதுகாப்பாக வரும் இடைத்தங்கல் முகாம்களை உருவாக்குகின்றது.\nஇப்படி அது தன் சொந்த பாசிசத்தை மூடிமறைக்க, குறைந்தபட்சம் மக்களை தனிமைப்படுத்தி வெளியேற்ற முனைகின்றது. அதைக் கோருகின்றது. ஆனால் புலிகள் இதற்கு எதிர்மறையாக, மக்களை கொல்லப்படுவதை விரும்புகின்றது. இப்படி புலி அரசியல் முதல் நடத்தைகள் வரை, இதற்குள் எல்லைப்பட்டு அதற்குள் கோசங்கள் பிரச்சாரங்கள் என்று மக்களின் அவலத்தை உற்பத்தி செய்கின்றது.\nஇதை இன்று காட்டாது தமிழ்நாடு முதல் புலம்பெயர் தமிழன் வரை, தம் பின்னால் ஒரு போராட்டத்தைக் கூட வழிநடத்த முடியாதநிலை.\nதமிழினத்தை கொடுமைக்கு உட்படுத்தி அரசியல் செய்யும் புலிகள். புலிப் பினாமிகள் உலகெங்கும் இந்த கொடுமையைக் காட்டி, உணர்ச்சி வசப்படுத்த�� நக்கும் அரசியல் அவலம்;. தமிழன் என்று கூச்சல் எழுப்புவது, அந்த மக்களுக்காக தாம் போராடுவதாக கூறிக்கொண்டு, அவர்களை கொன்று குவிக்கும் நடைமுறையை ஊக்குவித்துக் கொண்டு, தமிழரின் அந்த அவலங்களின் மேல் அரசியல் செய்கின்றனர்.\nஇங்கு தான் பேரினவாதம் வெற்றிபெறுகின்றது. முன்பு மாற்று கருத்தாளர்களை கொன்றும், ஓடுக்கியும், எதிரியின் பின் அணி திரளவைத்தனர். இப்படி மாற்றுக் கருத்து என்பது, சிங்கள பேரினவாதத்தின் தயவில் என்ற நிலைக்கு, புலிகள் தம் பாசிச வழியில் வழிகாட்டினர். இன்று மக்களை பணயம் வைத்து நடத்துகின்ற புலி அரசியல், மக்களின் பாதுகாப்பே பேரினவாதம் தான் என்று, மக்கள் எண்ணுமளவுக்கு மக்களை புலிகள் கொடுமைக்குள்ளாக்குகின்றனர். மக்கள் இந்த எல்லையில் தான், தாமாக புலியை மீறி தப்பிவருகின்றனர். தன்னால் தான் புலி அழிகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/89144-", "date_download": "2020-10-28T15:09:21Z", "digest": "sha1:T2L54EUQJGJ2IEGLOX3GNDXW6KCUEOQN", "length": 19464, "nlines": 379, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 26 November 2013 - பஞ்சாங்கக் குறிப்புகள் | panjangam", "raw_content": "\nஆரூடம் அறிவோம் : 17\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nசபரிமலை நாயகனே... சரணம்... சரணம்\nபுதிர் புராணம் புதுமை போட்டி 16\nதிருவிளக்கு பூஜை - 126\nஹலோ விகடன் - அருளோசை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/leaderboard/?custom_date_start=1446811200&custom_date_end=1446811200", "date_download": "2020-10-28T13:43:20Z", "digest": "sha1:QMFYDG4GRTLXVQURMBYX5FWYARXFNYC5", "length": 4339, "nlines": 154, "source_domain": "yarl.com", "title": "Leaderboard - கருத்துக்களம்", "raw_content": "\nவெள்ளி 06 நவம்பர் 2015 - வெள்ளி 06 நவம்பர் 2015\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nஎன்றைக்கோ ஆயிரம் பச்சைகள் பெற்றிருக்க வேண்டியவர் நீங்கள் உங்கள் கருத்துக்களை வாசிக்கும் போது 'தணிக்கை' செய்யப் படாத ஒரிஜினல் படமொன்றைப் பார்க்கும் உணர்வு வரும் உங்கள் கருத்துக்களை வாசிக்கும் போது 'தணிக்கை' செய்யப் படாத ஒரிஜினல் படமொன்றைப் பார்க்கும் உணர்வு வரும் அத்துடன் வாசிக்க வேண்டும் என்னும் ஆர்வமும், மற்றையவர்கள் படைப்புக்களை ஊக்குவிக்கும் பண்பும்.. உங்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டது அத்துடன் வாசிக்க வேண்டும் என்னும் ஆர்வமும், மற்றையவர்கள் படைப்புக்களை ஊக்குவிக்கும் பண்பும்.. உங்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டது ரதியிடம் பேச்சு வாங்காத ஒரே ஒரு கள உறவு 'ஆறுமுக நாவலர்' என்று முன்பு தமிழ் சிறி எழுதிய நினைவு ரதியிடம் பேச்சு வாங்காத ஒரே ஒரு கள உறவு 'ஆறுமுக நாவலர்' என்று முன்பு தமிழ் சிறி எழுதிய நினைவு இப்போதெல்லாம் ரதி ..என்னை ஒரு முறை திட்ட மாட்டாரா என்னும் ஏங்கும் அளவுக்கு நீங்கள் ஒதுங்கிக் கொண்டது தான் எனது வருத்தம் இப்போதெல்லாம் ரதி ..என்னை ஒரு முறை திட்ட மாட்டாரா என்னும் ஏங்கும் அளவுக்கு நீங்கள் ஒதுங்கிக் கொண்டது தான் எனது வருத்தம் வாழ்த்துக்கள் ரதி.. யாழை வளப்படுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/49654", "date_download": "2020-10-28T15:22:15Z", "digest": "sha1:G6GSOQQCIGTL3AHRRX44JCLQI5C7EBK2", "length": 5280, "nlines": 50, "source_domain": "www.allaiyoor.com", "title": "வவுனியா பம்பைமடு குளத்தில், மூழ்கி இரு மாணவர்கள் பலி-விபரங்கள் படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nவவுனியா பம்பைமடு குளத்தில், மூழ்கி இரு மாணவர்கள் பலி-விபரங்கள் படங்கள் இணைப்பு\nவவுனியா பம்பைமடு கல்குவாறியாக பயன்படுத்தப்பட்ட இடத்தில் தேங்கியிருந்த நீரில் குளிப்பதற்காக சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.\nஇன்று மதியமளவில் பம்பைமடு இராணுவ முகாமுக்கு பின்புறமாக உள்ள பகுதியில் கடந்த காலத்தில் கல் உடைக்கும் குவாறி காணப்பட்டிருந்தது.\nஎனினும் குறித்த கிடங்கு மூடப்படாமையால் நீர் தேங்கி நின்றுள்ளது. இதனை அவதானித்த 15 வயது மற்றும் 18 வயதுடைய மாணவர்கள் இருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதனால் குளிப்பதற்காக சென்றுள்ள நிலையில் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.\nஇந் நிலையில் இருவரது சடலங்களையும் மீட்கும் பணி இடம்பெற்று வருவதுடன் பம்பைமடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious: யாழ் கொட்டடிப் பகுதியில்,இடம்பெற்ற வாகன விபத்தில் 4 மாணவர்கள் உட்பட ஜவர் படுகாயம்-விபரங்கள் இணைப்பு\nNext: அண்ணன் தூக்கில் தொங்கி உயிர் விட்ட மரத்தில்,தம்பியும் தொங்கி உயிர் மாய்த்த சோகம்- படங்கள் விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்ச��ம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malar.tv/2017/04/blog-post_218.html", "date_download": "2020-10-28T14:32:55Z", "digest": "sha1:MV3KTS2QGIPBVJ3NEQEUUYJFR2YJZB4W", "length": 4429, "nlines": 51, "source_domain": "www.malar.tv", "title": "‘இந்த விருது, புரட்சிக்கு வழிவகுக்கும்’ - aruns MALAR TV english", "raw_content": "\nHome ‘இந்த விருது, புரட்சிக்கு வழிவகுக்கும்’\n‘இந்த விருது, புரட்சிக்கு வழிவகுக்கும்’\nராஜுமுருகன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜோக்கர்’ படத்துக்கு, சிறந்த மாநில மொழிப் படத்துக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. ‘தான் உருவாக்கிய படைப்புக்கு விருது கிடைக்கும் எனக் காத்திருக்கும் ஒருசிலரைப் போல நான் கிடையாது’ எனக் கூறியுள்ளார் ராஜுமுருகன். “இந்தப் படத்தை எடுக்கும்போது இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என நான் நினைத்து கூடப் பார்க்கவில்லை. பெரும்பாலான மக்களை என்னுடைய படம் சென்றடைந்து, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் நினைத்தேன். ‘ஜோக்கர்’ படம் அப்படி நிகழ்ந்ததில் மகிழ்ச்சி. இந்த விருது, சமூகத்தில் போராடிவரும் அடித்தட்டு மக்களுக்கு கிடைத்த விருது. இந்த விருது மூலம், எதிர்காலத்தில் அரசியல் படங்கள் நிறைய வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. புரட்சிக்கான கருவியாக கலையைப் பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையையும் கொடுத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார் ராஜுமுருகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/175601?ref=archive-feed", "date_download": "2020-10-28T14:09:47Z", "digest": "sha1:NDT37HPK2C3QXQBJG3D3V6PAJ3V7AYXW", "length": 9242, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "மலேசியாவில் பாலியல் தொழிலுக்கு விற்கப்பட்ட தமிழ் பெண் மீட்பு: கண்ணீர் பேட்டி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமலேசியாவில் பால���யல் தொழிலுக்கு விற்கப்பட்ட தமிழ் பெண் மீட்பு: கண்ணீர் பேட்டி\nமலேசியாவில் பாலியல் தொழிலுக்கு விற்கப்பட்ட பெண் திருச்சிக்கு மீட்டு கொண்டு வரப்பட்ட நிலையில் விமானநிலையத்தில் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செங்கமரக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பானுப்பிரியா (25).\nகணவரை இழந்த பானுப்பிரியாவுக்கு 3 வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலையில் பட்டுக்கோட்டையில் உள்ள ஹொட்டலில் வேலை செய்து வந்தார்.\nஅப்போது பானுப்பிரியாவுக்கு ஒரு பெண் அறிமுகமான நிலையில், மலேசியாவில் உள்ள ஹொட்டலில் அவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்தாண்டு டிசம்பர் மாதம் அனுப்பி வைத்தார்.\nஆனால் மலேசியாவில் பாலியல் தொழில் செய்வதற்காக சீனாவை சேர்ந்த ஒருவரிடம் பானுப்பிரியா விற்கப்பட்டுள்ளார்.\nஅவரிடம் இருந்து எப்படியோ தப்பித்த பானுப்பிரியா இந்திய தூதரகத்தில் புகார் செய்ததோடு, தனது தாய் பங்கஜவல்லிக்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார்.\nஇது குறித்து பங்கஜவல்லி தஞ்சாவூர் பொலிசில் புகார் அளித்த நிலையில், மலேசிய தமிழர்கள் மற்றும் சில அமைப்புகளின் உதவியுடன் மீட்கப்பட்ட பானுப்பிரியா தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nநேற்றிரவு திருச்சி விமான நிலையத்துக்கு வந்த பானுப்பிரியா கண்ணீர் மலக பேட்டியளித்தார்.\nஅவர் கூறுகையில், ஹொட்டல் வேலை என பொய்யாக கூறி அந்த பெண் என்னை 6 ஆயிரம் வெள்ளிக்கு பாலியல் தொழில் செய்வதற்கு விற்று விட்டார்.\nஎன்னை போல் பல பெண்கள் மலேசியாவில் விபசாரத்திற்காக விற்கப்பட்டு உள்ளனர். மலேசியாவில் 5 மாத காலம் நான் பல வேதனைகளை அனுபவித்து உள்ளேன்.\nஇதற்கு காரணமான அந்த பெண் மீது விரைவில் பொலிசில் புகார் செய்வேன் என கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2020/09/19/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-10-28T15:13:36Z", "digest": "sha1:QWKTEI5C36QCC3ZHYRWBZDJMHPOZYCUH", "length": 6849, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ – பேய்யாக நடிக்கும் விஜய் பட நடிகை | Netrigun", "raw_content": "\nமிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ – பேய்யாக நடிக்கும் விஜய் பட நடிகை\nதமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஓர் இயக்குனர்களின் பட்டியலில் மிக முக்கியமானவர், இயக்குனர் மிஷ்கின்.இவர் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளிவந்த சைக்கோ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.\nமேலும் வசூல் ரீதியாக சுமார் ரூ. 25 கோடி வரை பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்தது. சைக்கோ படத்தின் வெற்றியை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் படம் ‘பிசாசு 2’ என்றும் அதற்கான அறிவிப்பு 20 செப்டம்பர் அன்று வெளிவரும் என மிஷ்கின் கூறியிருந்தார்.\nஇந்நிலையில் இப்படத்தில் பிசாசு கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்க கமிட்டாகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஆண்ட்ரியா தற்போது தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதுமட்டுமின்றி சைக்கோ படத்தில் வில்லனாக நடித்த மிரட்டிய நடிகர் ராஜ்குமார் பிச்சுமணி இப்படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளார் என தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் இயக்குனர் மிஷ்கினிடம் இருந்து வெளிவரவிருக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பிற்காக.\nPrevious articleலவ் ப்ரபோஸ் செய்த நடிகர் – கதறியழுத பிக்பாஸ் நடிகை அபிராமி\nNext articleபிரபல நடிகை ஷாலு ஷம்மு செய்த செயல்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட பாடகி சுசித்ராவிற்குஅரங்கேறிய கொடூரம்\nவிரைவில் வெளியாகப்போகும் இந்த ஹிட் படத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி நடித்துள்ளாராம்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் சீக்ரட் பிளான்\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போலிஸ்\nவெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள்\nபிக்பாஸ் கமலை ஓரமாக உட்காரவைத்த நடிகர் விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/soori-new-project/", "date_download": "2020-10-28T15:11:59Z", "digest": "sha1:DXC63B7QV3PP26K6TEAUOHLFUF7RYTBF", "length": 7388, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "வெற்றிமாறன் படத்திற்காக வெறித்���னமாக ஜிமில் ஒர்க் அவுட் செய்யும் சூரி - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nவெற்றிமாறன் படத்திற்காக வெறித்தனமாக ஜிமில் ஒர்க் அவுட் செய்யும் சூரி\nவெற்றிமாறன் படத்திற்காக வெறித்தனமாக ஜிமில் ஒர்க் அவுட் செய்யும் சூரி\nபொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என மாபெரும் வெற்றி படங்களை தமிழ் திரையுலகிற்கு தேடி தந்தவர் இயக்குனர் வெற்றிமாறன்.\nஅதிலும் சென்ற வருடம் வெளிவந்த அசுரன் திரைப்படம் தனுஷின் திரை வாழ்வில் மாபெரும் வசூல் சாதனை செய்த ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றது.\nஇதனை தொடர்ந்து எஸ். தானு தயாரிப்பில் சூர்யாவுடன் வாடிவாசல் மற்றும் சூரியுடன் ஒரு படம் என கமிட்டாகி வுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.\nமேலும் மீண்டும் 5ஆம் முறையாக நடிகர் தனுஷுடன் கைகோர்க்க போகிறார் வெற்றிமாறன் என்றும் சில தகவல்கள் கோலிவுட் வட்டாரங்கலில் பேசப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கும் படத்திற்காக சூரி தாடி, மீசை என செம்ம மாஸ் கெட்டப் ஒன்றில் இருந்து வருகிறார் என்பதை நாம் அறிவோம்.\nஆனால் இப்படத்திற்காக ஜிமில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து வருகிறார் நடிகர் சூரி. இதோ அந்த வீடியோ..\nமீரா மிதுன் மீது அடுத்த புகார் காவல் துறையில் மனு கொடுத்த நபர்\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/p/english_tamil_dictionary_p_98.html", "date_download": "2020-10-28T15:01:54Z", "digest": "sha1:7LEJOQNUZ5NQIYWY4C7X234PVUDDLTEA", "length": 11427, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "P வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி - தமிழ், அக���ாதி, ஆங்கில, plate, தகடு, plat, வினை, series, தகட்டுப்பாளம், மேடைமீது, வரிசை, முதலியன, தட்டம், முகப்புத்தகடு, மேட்டுநிலம், விழுப்பொன், நடைமேடை, platform, அழுத்துந், பெயர், திருக்கோயில், word, வார்த்தை, english, tamil, மார்புக்கவசம், பெண்டிர், தட்டு, dictionary, தட்ட, உணவுத்தட்டம், தண்டவாளம்", "raw_content": "\nபுதன், அக்டோபர் 28, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nP வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. வாட்போர் வீரனின் தோல்பொதிந்த மார்புக்கவசம், குதிரைவீரரின் கழுத்தணிகாப்பு மார்புக்கவசம், பெண்டிர் மார்புக்கச்சின் அணிமுப்ப்பு, ஆடவர் திண்மெருகிட்ட உட்சட்டை முகப்பு, ஆமையோட்டின் வயிற்றுப்பகுதி, விலங்குகளின் வயிற்றுப்பகுதித் தோடு.\n-1 n. திடல், நிலப்பகுதி.\n-2 n. பின்னல், சடை, புரிமுறுக்கு, (வினை.) பின்னிவிடு, முறுக்கி இணை.\nn. கைவடிவ அப்ல் இலைகளையுடைய மரவகை.\nn. உணவுத்தட்டம், தட்ட உணவுத்தொகுதி, தாம்பாளம், திருக்கோயில் காணிக்கைத்தட்டம், தட்டு, திண்ணியதகடு, தகட்டுப்பாளம், கவசத்தகடு, இயந்திரத்தின் தட்டுறுப்பு, செதுக்குத்தகடு, செதுக்குதற்குரிய மென்பரப்புத் தட்டு, செதுக்குத்தகட்டுப் படிவுரு, ஏட்டில் படம் உடையதனிச்செருகிதழ், முற்காலத்தகட்டுத் தண்டவாளம், ஆசிரியர் பெயர்-சினனம் முதலியன பொறித்த ஏட்டுப் பெயர் முத்திரைத்தகடு, பெயர்ப்பொறிப்புத் தகடு, வாயில் முகப்புத்தகடு, புதைபேழை முகப்புத்தகடு, ஔதப்பதிவுக்கான நிழற்படத்தகடு, நிலையசசுப் பதிவுத் தகடு, நிலையசசு மின்பதிதகடு, சுவர்முகட்டு உத்திரம், கதவு பலகணிகளின் உருச்சட்டக் கையிணைப்பான விட்டம், உலோகக் கலங்களின் தொகுதி, பந்தயப் பரிசுக்கலம், திருக்கோயில் காணிக்கைத் தட்டம், தட்டக் காணிக்கை, பொய்ப்பல் இணைப்பு அடித்தகடு, பந்தாட்டத்தில் பந்தடிகாரர் நிலையிடம், (வினை.) தகடுபொதி, கப்பல்வகையில் தகட்டுக்காப்பிடு, பூணணி வகையில் தகட்டுப்பொதிவு செய், உலோகமீது வௌ஢ளி பொன் மென்றகடு பொதி, அச்சுநிலைப்படிவத் தகடெடு.\nn. மேட்டுநிலம், நிலமேடு, பூவேலைப்பாடுடைய தட்டம், அணியொப்பனைப் பட்டயச் சின்னம், தட்டை முகட்டினையுடைய பெண்டிர் தொப்பி.\nn. கரண்டி முதலியன வைக்குங் கூடை.\nn. அச்சகத்தில் அச்சுத்தாள் அழுத்துந் தகட்டுப்பாளம், தட்டச்சில் தாள் அழுத்துந் தகடு.\nn. ஈயம் பூசுபவர், வௌ஢ளித்தகடு பொதிபவர், கப்பல் கட்டும் தொழிலில் மேல் தகட்டுப்பாளம் பொருத்துபவர்,பட்டிப்புரவி, பட்டயச்சின்னங்களையே முன்னிட்டுப் பந்தியத்தில் கலந்து கொள்ளும் கீழ்த்தரப் பந்தயக்குதிரை.\nn. தண்டயப்பலகை, உலோகக்கலன் ஏந்துசட்டம்.\nn. பேச்சுமேடை, தாளமேடை, கலையரங்கமேடை, தனித்துறை மேடையரங்கம், மேடையில் அமர்ந்திருப்பவர், மேடைத்தளம், மேட்டுநிலம், தொடர்வண்டி நிலையத்தின் பரப்பு மேடை, பீரங்கிமேடு, பாதையோர நடைமேடை, மேடைப்பேச்சுத்துறை, கட்சிக்கோட்பாட்டடிப்படை, கட்சித்தேர்தலறிவிப்பு, விவாத அடிப்படை, (வினை.) மேடைமீது வை, மேடைமீது தோன்று, மேடைமீது பேசு, மேடையமைத்துக்கொடு, திட்டமமை.\nn. முலாம்பூசுதல், தங்கப்பூச்சு, வௌ஢ளிப்பூச்சு, தகடூட்டுதல், பரிசிற்கலன் பந்தயம்.\na. நாலிணைதிற விழுப்பொன் சார்ந்த.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nP வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி, தமிழ், அகராதி, ஆங்கில, plate, தகடு, plat, வினை, series, தகட்டுப்பாளம், மேடைமீது, வரிசை, முதலியன, தட்டம், முகப்புத்தகடு, மேட்டுநிலம், விழுப்பொன், நடைமேடை, platform, அழுத்துந், பெயர், திருக்கோயில், word, வார்த்தை, english, tamil, மார்புக்கவசம், பெண்டிர், தட்டு, dictionary, தட்ட, உணவுத்தட்டம், தண்டவாளம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/57356/A-youth-diary-written-before-suicide-in-perambalur", "date_download": "2020-10-28T14:12:15Z", "digest": "sha1:LYTYS6ECA5ACKJS62SOYLEGMHKI32AQP", "length": 7957, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“என்னை மன்னித்துவிடுங்கள்” - தற்கொலைக்கு முன் இளைஞர் எழுதிய உருக்கமான டைரி | A youth diary written before suicide in perambalur | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“என்னை மன்னித்துவிடுங்கள்” - தற்கொலைக்கு முன் இளைஞர் எழுதிய உருக்கமான டைரி\nபெரம்பலூரில் தனியார் டயர் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை முகப்பேறு 4 வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் முரளிதரன். 12 ஆம் வகுப்பு மட்டுமே படித்திருந்த இவர், பெரம்பலூர் அருகே உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தார்.\nஇந்நிலையில், நேற்றிரவு முரளிதரன் தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும், முரளிதரன் அறையை சோதனை செய்த போலீசார் தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுந்தி வைத்திருந்த உருக்கமாக டைரியை கண்டுபிடித்தனர். அதில் “எதிர்கால எதிர்பார்ப்புகள் அதிகம் இருப்தால் அதை சமாளிக்க தன்னிடம் போதிய கல்வியோ வேலையோ இல்லை. தற்போது இருக்கும் வறுமையை போக்க இந்த வேலைக்கு போனால் தீராது. எனது குடும்பத்தினர் என்னை மன்னிக்க வேண்டும். மரணத்தின் வலி எப்படி இருக்கும் என்று தெரியாது. ஆனால் எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்” என எழுதப்பட்டிருந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபிச்சை எடுத்த முதியவர் - கருணை காட்டிய ஆட்சியர்\n'பிகில்' வெளியாவதில் சிக்கல் வருமா \nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிச்சை எடுத்த முதியவர் - கருணை காட்டிய ஆட்சியர்\n'பிகில்' வெளியாவதில் சிக்கல் வருமா ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2019/11/pension-contributory-pension-scheme.html", "date_download": "2020-10-28T14:00:53Z", "digest": "sha1:WBF5J5NVEBD4TJ24FSIYPRGHIBGE5CAJ", "length": 4325, "nlines": 109, "source_domain": "www.tnppgta.com", "title": "PENSION – Contributory Pension Scheme (Tamil Nadu) – Rate of interest for the financial year 2019-2020 – With effect from 01-10-2019 to 31-12-2019 – Orders – Issued.", "raw_content": "\nதலைமை ஆசிரியரின் கையொப்பத்தை போலியாக போட்டு, B.Ed படிப்புக்கு விண்ணப்பித்த அரசுப்பள்ளி கணினி ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.\nஎட்டு வகையான கடன் திட்டங்களுக்கு சலுகை 'இஎம்ஐ 'சரியாக கட்டியிருந்தால் கேஷ்பேக் தீபாவளிக்கு முன் பணம் கிடைத்துவிடும்\nஅரசாணை எண் 177 பள்ளிக்கல்வித்துறை நாள்:13.10.2016 உடற்கல்வி ஆசிரியர் உயர்கல்வித் தகுதிகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான உரிய கல்வி தகுதிகளை நிர்ணயம் செய்தல் -ஆணை-வெளியீடு\nஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் M.Phil., பகுதி நேர படிப்பு பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டதா இது தொலைதூரக் கல்வியின் (Distance Mode) கீழ் வருமா இது தொலைதூரக் கல்வியின் (Distance Mode) கீழ் வருமா அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளர் பதில்\nஇன்றைய(26.10.20) கொரோனா பாதிப்பு குறித்த சுகாதாரத்துறை அறிக்கை வெளியீடு.\nஇன்றைய (26.10.20) கொரோனா பாதிப்பு குறித்த சுகாதாரத்துறை அறிக்கை வெளியீடு .CLICK…\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2016/03/31_54.html", "date_download": "2020-10-28T13:34:04Z", "digest": "sha1:YCXIIRXRTKTQCTD6GLDMW63IFBFBDP7G", "length": 11054, "nlines": 251, "source_domain": "www.tamilkingdom.com", "title": "தேர்தல் வேண்டும் : தலை கீழாக நின்று ஆர்ப்பாட்டம் - THAMILKINGDOM தேர்தல் வேண்டும் : தலை கீழாக நின்று ஆர்ப்பாட்டம் - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > S > தேர்தல் வேண்டும் : தலை கீழாக நின்று ஆர்ப்பாட்டம்\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nதேர்தல் வேண்டும் : தலை கீழாக நின்று ஆர்ப்பாட்டம்\nஉள்ளுராட்சி சபை தேர்தலை உடனடியாக நடாத்துமாறு கோரிக்கை அம்பகமுவ முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் தலை கீழாக நின்று எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார்.\nஅம்பகமுவ பிரதேச சபையின் தலைமை காரியாலயத்தின் முன்பாக இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.\nஅரசியல் செய்தி S செய்திகள் S\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: தேர்தல் வேண்டும் : தலை கீழாக நின்று ஆர்ப்பாட்டம் Rating: 5 Reviewed By: Tamilkingdom\nஇன்று உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்ட பிரதேசங்கள்\nஉடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை, பின்வரும் பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நேற்று (...\nசற்று முன்னர் ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான செய்தி\nநாளை நள்ளிரவு முதல் எதிர்வரும் திங்கள் கிழமை (02) அதிகாலை 5 மணி வரை அமுலாகும் வகையில் மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ள...\nஇலங்கையில் இன்று மேலும் 3 கொரோனா மரணங்கள் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக உயர்வு\nஇலங்கையில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் ஒருவர் ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஐ.டி.எச...\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை சற்றுமுன் அதிகரிப்பு\nஇலங்கையில் 15 ஆவது கொரோனா தொற்று நோயாளியின் மரணம் இன்று (24) காலை பதிவாகியுள்ளது. இவர் 56 வயதான ஆண் நோயாளி ஆவதுடன் குளியாப்பிட்டி, உனலீய பி...\nசற்று முன்னர் இராணுவத்தளபதி தெரிவித்துள்ள விடயம்\nநாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானோர் எண்ணிக்கை 8,000 ஐக் கடந்துள்ளது. நேற்றைய தினம் மேலும் 541 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க த...\nகாவல் துறை பேச்சாளர் விடுத்துள்ள எச்சரிக்கை\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படும் பொதுமக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அ...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=11982", "date_download": "2020-10-28T14:47:54Z", "digest": "sha1:DEMM3UDCICCBVC3SDX7Z2WIPJDOSSH5A", "length": 8873, "nlines": 102, "source_domain": "election.dinamalar.com", "title": "எல்லை தாண்டும் காங்., தலைவர்கள்: பிரதமர் மோடி | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nஎல்லை தாண்டும் காங்., தலைவர்கள்: பிரதமர் மோடி\nஎல்லை தாண்டும் காங்., தலைவர்கள்: பிரதமர் மோடி\nகுருஷேத்ரா: என் மீது அன்பு செலுத்துவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறுகிறார். ஆனால், அக்கட்சியினர் என்னை விமர்சிப்பதில் நாகரீகத்தின் எல்லையை தாண்டுவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nஅரியானா மாநிலம் குருஷேத்ராவில் நடந்த பேரணியில் அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் என்னை ஹிட்லர், முசோலினி என விமர்சனம் செய்கின்றனர். மற்றவர்கள் மோசமாகவும், அநாகரீகமாகவும் விமர்சனம் செய்கின்றனர். இன்னும் சிலர் என்னை எலி, பாம்பு, நண்டு என்கின்றனர்.\nசில நேரங்களில் என்னை விமர்சிப்பதில், காங்கிரசார் நாகரீகத்தில் எல்லையை தாண்டுகின்றனர். இது தான் அவர்களின் அகராதியில் அன்பிற்கான அர்த்தமாக தெரிகிறது. என்னை மோசமாக விமர்சிப்பதன் மூலம் எப்படி அன்பை வெளிப்படுத்துகின்றனர் என தெரிகிறது. காங்கிரசின் அரசியல் வாரிசு, அன்பிற்கான அர்த்தத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். இது குறித்து ஒருவரும் கேள்வி எழுப்புவது கிடையாது. இதனால் தான், நான் இதனை மக்கள் முன் வைக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.\nபதேபாத் நகரில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், தனது பாதுகாப்பு படையை பலப்படுத்தாமல், எந்த நாடாவது உலக சக்தியாக மாறுமா பாதுகாப்பு குறித்து காங்கிரசோ, மகா கூட்டணியோ எப்போவாதாவது பேசியது உண்டா பாதுகாப்பு குறித்து காங்கிரசோ, மகா கூட்டணியோ எப்போவாதாவது பேசியது உண்டா அந்த துறையில் உள்ள அவர்களுக்கு உள்ள அனுபவம் காரணமாக எதுவும் பேச மாட்டார்கள் . பா.ஜ., கூட்டணியுடன் காங்., கூட்டணி மோதியது. எப்படியாவது ஆட்சி அமைத்து விட காங்கிரஸ் விரும்பியது. ஆனால், இதற்கான வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. 5 கட்ட தேர்தல் முடிந்த நிலையில், போட்டிய���ல் இருந்து காங்கிரஸ் விலகிவிட்டது.\nதேர்தலில் வெற்றி பெற போவது முடியாது என்பதை காங்கிரஸ் கூட்டணி புரிந்து கொண்டு விட்டதால், 2 கட்ட தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் கூட்டணி விலகிவிட்டது. இதனால், பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. மீண்டும் மோடி அரசு அமையும். மக்களுக்காக பணியாற்றும். இவ்வாறு அவர் பேசினார்.\nதமிழகத்தில் 46 ஓட்டுச்சாவடிகளில் மறுஓட்டுப்பதிவு\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/main.php?cat=8", "date_download": "2020-10-28T15:26:54Z", "digest": "sha1:HN2KXP2UQQO7QQGVQUSUCQHPCBKKACNC", "length": 9332, "nlines": 122, "source_domain": "election.dinamalar.com", "title": "பாராளுமன்ற தேர்தல் 2019 - உள்குத்து - தேர்தல் முக்கிய செய்திகள் - Lok Sabha Election 2019 - Lok Sabha Election Latest News - Elections News in Tamil", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nராஜஸ்தானில், 25 தொகுதிகளையும், காங்கிரஸ் தலைமை குறிவைத்துள்ள நிலையில், உள்குத்து தொடர்வதால் கவலை அடைந்துள்ளது; ...\nகழற்றி விட்ட கொ.ம.தே.க., வி.சி.,க்கள் அதிர்ச்சி\nதி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றும், வி.சி., கட்சியினரை பிரசாரத்துக்கு அழைக்காமல், கொ.ம.தே.க., கழற்றி ...\nஇங்க அடிச்சா... அங்க வலிக்கும்\nஒரே கூட்டணியில் இருந்தாலும், கர்நாடகாவில், ஆளும், காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தளம் இடையே, ஒட்டுதல் ...\nவேட்பாளர், 'ஆப்சென்ட்' காம்ரேடுகள், 'அப்செட்'\nபெரம்பலுார் லோக்சபா தொகுதியில் போட்டியிடும், தி.மு.க., கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து, கடந்த, 31ம் தேதி ...\nதேர்தல் பொறுப்பாளர் காங்.,கில் அதிருப்தி\nதமிழக காங்கிரஸ் கட்சியையும், கோஷ்டி பூசலையும் பிரிக்க முடியாது என்பது, ஊரறிந்த விஷயம்.வேட்பாளராக ...\nமதுரையில் சவுராஷ்டிரா ஓட்டுகள் யாருக்கு\nமதுரை லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், ராஜ் சத்யன் போட்டியிடுகிறார். தி.மு.க., கூட்டணியில், மார்க்சிஸ்ட் ...\nஒதுங்கி நிற்கும் கூட்டணி கட்சிகள்\nதே.மு.தி.க., நிர்வாகிகளின் செயல்பாடுகளால், தேர்தல் பணியில் இருந்து, கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ...\nஅரக்கோணம் தொகுதி, பா.ம.க.,விற்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், அதிருப்தியடைந்த ஆளுங்கட்சியினர், தேர்தலுக்கான எந்த ...\nகூட்டணி கட்சிக்கு பெரம்பலூர் 'மாஜி' மீது ...\nதி.மு.க., கூட்டணியில், பெரம்பலுார் லோக்சபா தொகுதி, இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது, முன்னாள் ...\nலோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெற்றி வாய்ப்புள்ள கட்சிக்கு மாறி, லோக்சபாவுக்கு சென்று ...\n'கரூர் தொகுதியில், காங்., சார்பில், மீண்டும் ஜோதிமணி போட்டியிடுவார்' என்ற தகவலால், காங்., கட்சியினர் உச்சக் ...\nஅடக்கி வாசிக்கும் அ.தி.மு.க., அணிகள்\n'கட்சியில் உரிய முக்கியத்துவம் தருவதில்லை' எனக் கூறி, லோக்சபா தேர்தல் பணிகளில், அ.தி.மு.க., சார்பு அணி ...\nகோஷ்டி பூசல், ஜாதி அரசியல்: ஈரோடு தெற்கு தி.மு.க.,\nஈரோடு தெற்கு மாவட்ட, தி.மு.க., செயலராக முத்துசாமி பதவியேற்ற பின், அக்கட்சியில் கோஷ்டி பூசல், முன்னெப்போதும் ...\nஈரோட்டில் எண்ண முடியாத கோஷ்டிகள் அதிர்ச்சியில் ...\nபல முனை பிரச்னையால், ஈரோடு லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளராக வெங்கு மணிமாறன் அறிவிக்கப்பட்டு, பழி ...\nதங்க காசு சப்ளை தம்பிதுரைக்கு சிக்கல்\nகரூர் மாவட்டத்தில், கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் - தனி சட்டசபை தொகுதிகள்; கரூர் லோக்சபா ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/thalapathy-65-director-update-2/89432/", "date_download": "2020-10-28T13:34:00Z", "digest": "sha1:5OXINZVIHHH6I7F46FZ2KXQH7KICLYAM", "length": 6389, "nlines": 117, "source_domain": "kalakkalcinema.com", "title": "தளபதி 65 இயக்குனர் இவரா? இது லிஸ்ட்லயே இல்லையே - இயக்குனர் வைத்த ட்விஸ்ட்.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News தளபதி 65 இயக்குனர் இவரா இது லிஸ்ட்லயே இல்லையே – இயக்குனர் வைத்த ட்விஸ்ட்.\nதளபதி 65 இயக்குனர் இவரா இது லிஸ்ட்லயே இல்லையே – இயக்குனர் வைத்த ட்விஸ்ட்.\nதளபதி 65 படத்தின் இயக்குனர் வைத்த ட்விஸ்ட் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.\nVijay 65 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி வருகிறது. இ���்த படத்தை தொடர்ந்து விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.\nஇந்நிலையில் ரசிகர் ஒருவர் நடிகரும் இயக்குனருமான பார்த்திபனிடம் விஜயுடன் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஅதற்கு பார்த்தீபன் விஜய் முதலில் நண்பன் படத்தையே என்னை தான் இயக்க சொன்னார். அழகிய தமிழ் மகனுக்கு வசனம் எழுத சொன்னார். நாளை இன்னும் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும் என கூறியுள்ளார்.\nஇதனால் தளபதி 65 இயக்குனர் பார்த்திபன் தானோ அல்லது தளபதி 65-ல் பார்த்திபனும் இருக்கிறாரா அல்லது தளபதி 65-ல் பார்த்திபனும் இருக்கிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nMasterக்கு இந்த நண்பனைப் பிடிக்கும்.(‘நண்பன்’ படத்தை என்னையே முதலில் இயக்கச் சொன்னார்-‘அழகியத் தமிழ் மகனுக்கு எழுதச் சொன்னார்)\nநாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்\nPrevious articleசெம ஸ்டைலா மாஸான கெட்டப்பில் சிம்பு.. பூஜையுடன் தொடங்கியது மாநாடு – புகைப்படங்கள் இதோ.\nNext articleசனம் ஷெட்டி பிரச்சனை குறித்து தர்ஷன் அதிரடி பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள் -இதோ நீங்களே பாருங்க.\nஅடா டேய்.. பெண் சிலைக்கு லிப் லாக் முத்தமிடும் விஜய் தேவரகொண்டா, வேடிக்கை பார்க்கும் டாப் ஹீரோ – இணையத்தில் வைரலாகும் வீடியோ.\nஇந்தியன் 2 ஷூட்டிங் : தயாரிப்பு நிறுவனத்தின் மீது செம கடுப்பில் சங்கர் – வெளியான உண்மை தகவல்\nநந்திதா ஸ்வேதாவின் IPC376 படத்திற்கு அடித்த ஜாக்பாட்.. ஹிந்தி டப்பிங் ரைட்ஸை பெரிய தொகைக்கு வாங்கிய பிரபல நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/12/10/kavalan-app-to-protect-women-from-sexual-harassment/", "date_download": "2020-10-28T13:46:09Z", "digest": "sha1:62C52NVTFIGYP3QOXP553Z6H6MZWLEBT", "length": 7193, "nlines": 90, "source_domain": "kathir.news", "title": "பெண்களை பாலியல் தொல்லைகளில் இருந்து காக்கும் காவலன் ஆப்! பொத்தானை அழுத்தியதும் சில நிமிடங்களில் வந்து சேரும் போலீஸ்!", "raw_content": "\nபெண்களை பாலியல் தொல்லைகளில் இருந்து காக்கும் காவலன் ஆப் பொத்தானை அழுத்தியதும் சில நிமிடங்களில் வந்து சேரும் போலீஸ்\nபெண்களை பாலியல் தொல்லைகளில் இருந்து காக்க அமைக்கப்பட்டுள்ள காவலன் செயலியை 3 நாட்களில் 1 லட்சம் பேருக்கு மேல் பதிவிறக்கம் செய்துள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.\nபெண்கள், கல்லூரி, பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியான தொல்லைகளில் இருந்து காப்பதற்காக தமிழக அரசு, காவல் செயலியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. அதனை எவ்வாறு பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் பெண்கள் இடையே போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர். இதன்படி மொபைல் எண், பிறந்த தேதி, முகவரியையும் ஏதேனும் 3 முக்கியமான மொபைல் எண்களையும் பதிவு செய்துகொள்ள வேண்டும்.\nஆபத்தை எதிர்கொள்ள நேரிட்டால், செயலியில் SOS என்று பொறிக்கப்பட்டுள்ள சிகப்பு நிற பொத்தானை தொட்டவுடன், 5 விநாடிகளில் பதிவு செய்யப்பட்ட எண்களுக்கும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் சென்றுவிடும். அடுத்த 5 நிமிடங்களில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விடுவார்கள். இவ்வாறு இந்த செயலியை பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், காவலன் செயலி மூலம் உதவி கோருவோருக்கு காவல்துறையினர் விரைந்து வந்து உதவி செய்வார்கள் என்றார்.\nநாட்டிலேயே மிகவும் பாதுகாப்பான நகரங்களாக சென்னை, கோவை நகரங்கள் உள்ளதாக கூறிய அவர், சமூக ஊடகங்களில் முகம் தெரியாத நபர்களோடு தொடர்பு கொள்வதை பெண்கள் தவிர்க்க வேண்டும்என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவலன் செயலியை பதிவிறக்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், கடந்த 3 நாட்களில் 1 லட்சம் பேருக்கு மேல் பதிவிறக்கம் செய்துள்ளதாக கூறினார்.\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Saranbiotech20", "date_download": "2020-10-28T15:21:49Z", "digest": "sha1:YW5C3GXVYUUAE35TTRHSHBXXG4ZDNE4J", "length": 5959, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Saranbiotech20 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெயர் : சரவணன் பெரியசாமி\nபிறந்த தினம் : 31 மார்ச்சு 1987\nமுதுகலை மேலாண்மை - உயிர்நுட்பவியல் (அண்ணா பல்கலை, கோவை)\nமுதுகலை பட்டயம் - உயிர்த்தகவலியல் (பாரதியார் பல்கலை, கோவை)\nமுதுகலை அறிவியல் - உயிர்நுட்பவியல் (பெரியார் பல்கலை, சேலம்)&\nஇளங்கலை அறிவியல் - விலங்கியல் மற்றும் உயிர்ந��ட்பவியல் (பாரதியார் பல்கலை, கோவை)\nநிர்வாகி - மனிதவள மேலாண்மை\n33 இந்த விக்கிப்பீடியரின் வயது 33 ஆண்டுகள், 6 மாதங்கள் மற்றும் 28 நாட்கள்.\nஅக்டோபர் 28, 2020 அன்று\nஇப்பயனர் இந்திய நாட்டின் குடிமகன் ஆவர்\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 10 ஆண்டுகள், 10 மாதங்கள், 28 நாட்கள் ஆகின்றன.\nஇந்தப் பயனர் உயிரியலில் பயிற்சி பெற்றவர்\nஇப்பயனர் ஒரு விக்கிக்கோப்பை பங்குபற்றுனர் ஆவார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2016, 04:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-10-28T16:05:23Z", "digest": "sha1:KAKMEXFDU6OBBZB2NZIHI63OODJGU3U5", "length": 12868, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "எமிலி அல்லது கல்வி பற்றி (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "எமிலி அல்லது கல்வி பற்றி (நூல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎமிலி அல்லது கல்வி பற்றி\nஇழான் இழாக்கு உரூசோவின் எமிலி நூலின் முகப்புப்பக்கம்\nஎமிலி அல்லது கல்வி பற்றி (Émile, or On Education) என்னும் நூல் மாந்தனின் தன்மை பற்றியும் கல்வி பற்றியும் பிரான்சிய மெய்யியலாளரும் எழுத்தாளரும் ஆன இழான் இழாக்கு உரூசோ எழுதிய புகழ்பெற்ற நூல். இந்நூலை இவ்வாசிரியர் தான் எழுதியவற்றுள் தலைசிறந்த முகனையான எழுத்து என்று குறிப்பிட்டார்[1]. ஆனால் இதில் உள்ள ஒரு பகுதியால் (சவோயார்டு விக்காரின் தொழிலும் நம்பிக்கையும் என்னும் பகுதி) எமிலி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்நூல் பாரிசிலும் செனீவாவிலும் பொது இடங்களில் 1762 ஆம் ஆண்டு எரிக்கப்பட்டது[2]. பிரான்சியப் புரட்சியின் பொழுது எமிலி உள்ளெழுச்சி ஊட்டி, நாட்டின் புதிய கல்வி முறைக்கு அடையாளமாக அமைந்தது[3].\nஇந்த நூல் அடிப்படை அரசியல் மெய்யியல் கேள்விகளைப் பற்றியும் தனி மாந்தர்களுக்கும் அவர்கள் இருக்கும் குமுகத்துக்கும் இடையே உள்ள உறவு உரிமைகள் பற்றியும், குறிப்பாக தீமைகள் சூழ்ந்த குமுகத்தில் இருந்துகொண்டே எவ்வாறு தனி மாந்தன் ஒருவன், உரூசோ கூறும், செம்மாந்தனாக (\"noble savage\") வாழ்வது என்பது பற்றியும் கூறுவதாகும். இந்நூலில் தொடக்கத்திலேயே, \"உருவாக்கியவர் கைகளில் இருந்து வெளியாகும் அனைத்தும் நல்லதே, அனைத்தும் மாந்தனின் கைகளில் சீரழிகின்றன\" என்று கூறுகின்றார்.\nகெடுதிகளும் கெடும்போக்குகளும் மலிந்த குமுகத்தில் எவ்வாறு ஓர் \"இயற்கையான மாந்தன்\" (இயற்கையில் நல்லவனாகப் பிறந்த, இயல்பாய் நல்லவன்\") நல்லவனாக வாழலாம் என்பதற்கான கல்வி முறையை விளக்க முற்படுகின்றார்.[4]. இதற்காக எமிலி என்னும் பெண்ணையும் அவருடைய ஆசிரியரையும் முன் வைத்துக் கதை புதின வடிவில் எழுதியுள்ளார். எமிலி என்னும் இந்நூல், கல்வியூட்டும் குழந்தை வளர்ப்புக்கான நூல் என்று கருதிவிடமுடியாது, ஆனால் இதில் குழந்தை வளர்ப்புக்கான சில கருத்துகளும் உள்ளன.[5]\nÉmile, ou De l'éducation விக்கிமூலம் (பிரான்சிய மொழிமூலம்)\nThe Emile of Jean-Jacques Rousseau, கொலம்பியா பல்கலைக்கழகம். முழு பிரான்சிய மொழி முதல்நூலும், ஆங்கில மொழி பெயர்ப்பும். மொழிபெயர்ப்பு கிரேசு உரூசெவெல்ட்டு (Grace G. Roosevelt) (பார்பரா ஃவாக்சிலி (Foxley) மொழிபெயர்ப்பைத் தழுவியது)\nEmile at குட்டன்பேர்க் திட்டம் கூட்டன்பெர்கு திட்டத்தில் பார்பரா ஃவாக்சிலியின் மொழிபெயர்ப்பு.\nஇழான் இழாக்கு உரூசோவின் படைப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2015, 14:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/seenu-ramasamy-praises-guru-somasundaram-performance-in-maamanithan-vijay-sethupathi.html", "date_download": "2020-10-28T15:15:16Z", "digest": "sha1:AJHWWLHBJL6AFX73SQ3SVLWMFILLMMEI", "length": 16644, "nlines": 190, "source_domain": "www.galatta.com", "title": "Seenu ramasamy praises guru somasundaram performance in maamanithan vijay sethupathi", "raw_content": "\nமாமனிதன் திரைப்படத்தின் முக்கிய கேரக்டர் குறித்து பேசிய இயக்குனர் \nமாமனிதன் திரைப்படத்தில் நடிகர் குரு சோமசுந்தரத்தின் நடிப்பை பாராட்டி பதிவு செய்த இயக்குனர் சீனு ராமசாமி.\nஎதார்த்தமான படைப்புகளின் மூலம் திரை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குனராக கால்பதித்த இவர் தென்மேற்கு பருவகாற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற சீரான படங்களை அளித்துள்ளார். இவர் இயக்கத்தில் உருவான இடம் பொருள் ஏவல் திரைப��படம் ரிலீஸாகாமல் உள்ளது. இதன் பிறகு விஜய்சேதுபதி வைத்து மாமனிதன் படத்தை இயக்கியுள்ளார்.\nசீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி 4-வது முறையாக இணைந்துள்ள இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் காயத்ரி நாயகியாக நடித்துள்ளார். குரு சோமசுந்தரம், பேபி மானஸ்வி, அனிகா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளார்கள். தென்காசி, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற மாமனிதன் படப்பிடிப்பு, 2019-ம் ஆண்டு பிப்ரவரியுடன் முடிவடைந்தது. அதற்குப் பிறகு இந்தப் படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தாலும், வெளியீடு குறித்து எந்தவொரு தகவலுமே வெளியாகவில்லை.\nசமீபத்தில் மாமனிதன் வெளியீடு தொடர்பாக இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பதிவில், மாமனிதன் திரைப்படத்தில் நான்கு பாடல்களும் மற்றும் பின்னணி இசைக்கோர்ப்புப் பணிகளையும் இசைஞானி இளையராஜா முடித்துவிட்டார். யுவன் சங்கர் ராஜா பாடலுக்கு இசைக்கலைஞர்கள் ஒருங்கிணைப்பு செய்துகொண்டிருக்கிறார். மற்றபடி வெளியீடு எப்போது என்பது தயாரிப்பாளர்கள்தான் சொல்ல வேண்டும். எனக்கு அதில் அதிகாரமில்லை என்று கூறியிருந்தார். மேலும் மாமனிதன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் ஷூட்டிங் ஸ்பாட் நினைவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார் சீனு ராமசாமி.\nஇந்நிலையில் நடிகர் குருசோமசுந்தரத்தின் நடிப்பு குறித்து பதிவு ஒன்றை செய்துள்ளார். அவரது பதிவில் வஞ்சகர் உலகம் படத்தில் நான் பார்த்த நல்லமனம், சோமு என நான் அழைக்கும் குருசோமசுந்தரம்\nஎன் மனதில் விழுந்த நிழல் நிஜமானது. மாமனிதன் படத்தில் இஸ்லாமிய டீக்கடை வாப்பா என்றதும் அவர் நடையில் காட்டிய மாற்றத்தை ரசித்தேன். பாத்திரம் தான் என்னுடையது அதில் ஊறிய ஊற்று நீர் இந்த நடிகருக்கானது என புகழாரம் சூட்டியுள்ளார்.\nஇயக்குனர் சீனு ராமசாமி கூறியது போல, திரை விரும்பிகளின் ஃபேவரைட்டாக திகழும் நடிகர்களில் ஒருவர் குரு சோமசுந்தரம். பாத்திரத்திற்கு ஏற்றார் போல் தன்னை வருத்திக்கொண்டு நடிக்கும் அற்புதாமான கலைஞன். 2011-ம் ஆண்டு வெளியான ஆரண்ய காண்டம் என்ற படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து சிறு சிறு ரோல்களில் நடித்து வந்தார். ஜிகர்தண்டா படத்தில் இவர் பாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டது. அதன் பின் 2016-ம் ஆண்டு வெளியான ஜோக்கர் திரைப்படம் இவருக்கு மாபெரும் அந்தஸ்த்தை பெற்று தந்தது. பாம்பு சட்டை, வஞ்சகர் உலகம், பேட்ட போன்ற படங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மலையாளத்தில் டோவினோ தாமஸ் நடிக்கும் மின்னல் முரளி படத்திலும, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார் குரு சோமசுந்தரம்.\nமாமனிதன் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இவரது நடிப்பை காண ஆவலாக உள்ளனர் ரசிகர்கள். விஜய்சேதுபதி தற்போது எஸ்.பி. ஜனநாதன் இயக்கி வரும் லாபம் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஜெய்ப்பூரில் டாப்ஸி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை முடித்தவர், லாபம் படக்குழுவில் இணைந்துள்ளார். தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் க.பெ. ரணசிங்கம் திரைப்படம் zeeplex தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவஞ்சகர் உலகம் படத்தில் நான் பார்த்த நல்லமனம்.\nசோமு என நான் அழைக்கும் #குருசோமசுந்தரம்\nஎன் மனதில் விழுந்த நிழல் நிஜமானது #மாமனிதன் படத்தில் இஸ்லாமிய டீக்கடை வாப்பா என்றதும் அவர் நடையில் காட்டிய மாற்றத்தை ரசித்தேன்\nபாத்திரம் தான் என்னுடையது அதில் ஊறிய ஊற்று நீர் இந்த நடிகருக்கானது pic.twitter.com/bw10MLtRB0\nஐபிஎல் போட்டியில் தளபதி விஜயின் வெறித்தனமான என்ட்ரி \nவைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் புதிய வீடியோ \nமகளுடன் விளையாடி மகிழும் ஆல்யா மானசா \nமனைவியின் தங்கையை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி கொலை மிரட்டல்.. அக்காவின் கணவன் வெறிச்செயல்..\nசாதி மறுப்புத் திருமணம் செய்த காதலர்கள் நைசாக பேசி மணமகனை பெண் வீட்டார் கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு..\nஅண்ணனால் தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது தங்கை கர்ப்பம்\nதமிழ் பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் தமிழ் மீது அப்படி ஒரு ஆசை.. தமிழகம் வந்து தமிழ் பயிலும் போலந்து நாட்டு இளைஞர்\n8 வருடத் திருமண வாழ்க்கை.. திருமணத்திற்கு முன்பு காதலித்த காதலனோடு குழந்தைகளுடன் மாயமான மனைவி\nகொரோனாவிலிருந்து ட்ரம்ப் விரைவில் குணமடைய வாழ்த்தும் சீன அதிபர்\nமனைவியின் தங்கையை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி கொல��� மிரட்டல்.. அக்காவின் கணவன் வெறிச்செயல்..\nசாதி மறுப்புத் திருமணம் செய்த காதலர்கள் நைசாக பேசி மணமகனை பெண் வீட்டார் கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு..\nஅண்ணனால் தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது தங்கை கர்ப்பம்\nதமிழ் பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் தமிழ் மீது அப்படி ஒரு ஆசை.. தமிழகம் வந்து தமிழ் பயிலும் போலந்து நாட்டு இளைஞர்\n8 வருடத் திருமண வாழ்க்கை.. திருமணத்திற்கு முன்பு காதலித்த காதலனோடு குழந்தைகளுடன் மாயமான மனைவி\nஹத்ராஸ் பெண் வீட்டுக்கு செல்ல ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட 5 பேருக்கு மட்டும் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2020/08/11/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8-8/", "date_download": "2020-10-28T13:30:48Z", "digest": "sha1:NFEZBKXABP3K32XGOQFX3JOBWOFAXD6M", "length": 7279, "nlines": 106, "source_domain": "www.netrigun.com", "title": "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு 400 கோடி! | Netrigun", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு 400 கோடி\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் உச்ச நட்சத்திரங்களில் முதன்மையாக விளங்கி வருபவர் சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த.\nஇவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக நடித்து வெளிவந்த படம் தர்பார். இப்படம் பெரிதும் எதிர்பார்த்த அளவு ரசிகர்களை பூர்த்தி செய்ய வில்லை.\nஇப்படத்தை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் முதன் முறையாக நடித்து வருகிறார் ரஜினி.\nஇப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக கொராணா தாக்கம் குறைந்த பிறகு நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் பல வுண்டு அதில் ஒன்று தான் அவரின் சொத்து மதிப்பு.\nஆம் நடிகர் ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா\n* ரஜினிகாந்த் தான் நடிக்கும் படத்திற்கு ரு 85 கோடி முதல் 110 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.\n* இவரின் வீட்டு மதிப்பு மட்டுமே ரு 25 கோடி. மற்றும் இவரின் புனே மாநில வீட்டின் மதிப்பு ரு 40 கோடி.\n* இவர் பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் மதிப்பு 16.50 கோடி. மற்றும் கஷ்டம் மேட் limousine காரின் விலை 22.50 கோடி.\n* சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரு 400 கோடி.\n���ேலும் இவை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை, ஆனால் பிரபல முன்னணி தளத்தில் வந்ததை நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.\nPrevious articleநடிகர் சியான் விக்ரமின் பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வீடு\nNext articleபிக்பாஸ் மதுமிதாவை சோகமாக்கிய மரணம்\nபிக்பாஸ் கமலை ஓரமாக உட்காரவைத்த நடிகர் விவேக்\nஇயக்குனரை மிரட்டியது விஜய் சேதுபதி ரசிகர்களா\nஷிவானியை பாலாவுடன் காதலில் கோர்த்து விடும் பிக்பாஸ்\nசிவாஜி கணேசன் அவர்களிடம் விருது பெறும் இந்த பிரபலம் யார் என்று தெரிகிறதா\nஒரே படத்தில் சூர்யா-விஜய் சேதுபதி..\nநடிகை ரஷ்மிகாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1773", "date_download": "2020-10-28T13:34:27Z", "digest": "sha1:IHBO2HNB3KMNAPU5GS5MILZFHVRK4KOF", "length": 14680, "nlines": 87, "source_domain": "kumarinet.com", "title": "முறைகேடாக உறுப்பினர்கள் நீக்கப்பட்டதாகக்கூறி திடீர் போராட்டம்: கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nமுறைகேடாக உறுப்பினர்கள் நீக்கப்பட்டதாகக்கூறி திடீர் போராட்டம்: கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து\nகுமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 2 கட்டங்களுக்கான தேர்தல் நடைபெற்றுள்ளது. 3-வது கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நடைபெற்றது. நாகர்கோவில் பார்வதிபுரத்தை அடுத்த பெருவிளை பகுதியில் அமைந்துள்ள பெருவளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திலும் நேற்று வேட்பு மனு பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.\nஅப்போது கூட்டுறவு தேர்தல் வாக்காளர் பட்டியலில் இருந்து 1800-க்கும் மேற்பட்டோரின் பெயர்களை முறைகேடாக நீக்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது இந்த கூட்டுறவு சங்கத்தில் இயக்குனர்களாக இருந்தவர்கள், கடந்த கூட்டுறவு சங்க தேர்தலில் தற்போதுள்ள இயக்குனர்களை எதிர்த்து போட்டியிட்டவர்கள், இந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய இருந்தவர்கள் ஆகியோர் பெயர்கள் முறைகேடாக, எவ்வித அறிவிப்புமின்றி நீக்கப்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கூறி அந்த கூட்டுறவு சங்கத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.\nகுறிப்பாக இந்த சங்கத்தின் இயக்குனர்கள���க இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயச்சந்திரன், அ.தி.மு.க.வை சேர்ந்த செல்வம், அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நவீன்குமார், த.மா.கா.வை சேர்ந்த சிவபிரபு உள்பட ஏராளமானோர் அந்த கூட்டுறவு சங்கத்தில் கூடி தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் தேர்தல் அதிகாரி சுனில் குமார் என்பவரும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அலுவலகத்துக்குள்ளேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் முறைகேடாக நீக்கப்பட்டதை கண்டித்தும், தேர்தலை ரத்து செய்யக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.\nஇதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபி தலைமையில் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி (நேசமணிநகர்), அன்பு பிரகாஷ் (கோட்டார்) மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பிறகு கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஅதன்பேரில் மாவட்ட கூட்டுறவு தேர்தல் பார்வையாளரும், மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளருமான நடுக்காட்டு ராஜா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் கூட்டுறவு சங்க அலுவலகத்துக்குள் சென்று தேர்தல் அதிகாரியிடம் விவரங்களை கேட்டறிந்தார். அவரிடம் போராட்டக்காரர்கள் ஜெயச்சந்திரன் தலைமையில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-\nநாங்கள் பெருவளம் கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறோம். இந்தநிலையில் எந்தவித காரணமும் இன்றி சுமார் 1800-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை முறைகேடாக நீக்கியுள்ளனர். இந்த சங்கத்தின் தலைவர் உள்ளிட்டோரும், அவர்களை சேர்ந்தவர்களும் மீண்டும் அந்த பதவியில் அமர வேண்டும் என்பதற்காக இப்படி செய்துள்ளனர். எனவே இத்தகைய முறைகேடுகளை களைந்திட, இந்த தேர்தலை ரத்து செய்து, மீண்டும் உறுப்பினர் சேர்க்கை மேற்கொண்டு, கூட்டுறவு தேர்தலை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஇவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.\nஇதையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்து, அந்த கூட்டுறவு சங்கத்தின் வெளிப்புற சுவரில் தேர்தல் அதிகாரியின் அறிவிப்பு ஒட்டப்பட்டது. அதில் “இன்று (நேற்று) நடைபெற இருந்த வேட்பு மனு தாக்கலின்போது சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதாலும், தேர்தல் அலுவலர் தாக்கப்பட்டதாலும் தேர்தல் நடத்த உகந்த சூழ்நிலை இல்லாத நிலையில் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது“ என்று கூறப்பட்டு இருந்தது.\nஅதன்பிறகு போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த போராட்டம் நடந்ததால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2664", "date_download": "2020-10-28T13:39:22Z", "digest": "sha1:TLHWLAZLTAXYMDGXBWVHYIE326S4TBSR", "length": 9236, "nlines": 84, "source_domain": "kumarinet.com", "title": "ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nஆயில்ய நட்சத்திரத்தையொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nநாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்று���்கிழமையன்றும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். நேற்று ஆயில்ய நட்சத்திரம் ஆகும். எனவே ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நாகராஜா கோவிலுக்கு வழிபாடு நடத்த வந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.\nஅதிகாலை 4 மணியில் இருந்தே குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினர்.\nஅண்டை மாவட்டங்களில் இருந்தும், கேரளாவை சேர்ந்தவர்களும் ஏராளமானவர்கள் நாகராஜா கோவிலுக்கு வந்திருந்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்தும், மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு நடத்தினர். அதைத் தொடர்ந்து அங்கு அரச மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை தரிசனம் செய்துவிட்டு நாகராஜரை வணங்கச் சென்றார்கள். ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி நாகராஜருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.\nஇந்த பூஜைகளில் ஆண்களும், பெண்களும் திரளாக பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து சிவன், அனந்த கிருஷ்ணர் ஆகிய சாமிகளை பக்தர்கள் வணங்கினார்கள்.\nஅதோடு அருகே உள்ள சன்னதியில் குடிகொண்டிருக்கும் துர்க்கை அம்மன் மற்றும் முருகனையும் பக்தர்கள் கும்பிட்டனர். மக்கள் வருகையையொட்டி நாகராஜா கோவில் வளாகத்திலும், வெளிப்புறத்திலும் நிறைய கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த கடைகளில் பால் மற்றும் மஞ்சள் பொடி விற்பனை அமோகமாக நடந்தது.\nகோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரச��� பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3555", "date_download": "2020-10-28T13:43:51Z", "digest": "sha1:3X323FUL3MOSNXUS2VJ56J6AKWU6SWII", "length": 8774, "nlines": 85, "source_domain": "kumarinet.com", "title": "ரப்பர் பால் வெட்டும் பணியை தொழிலாளர்கள் தொடங்கலாம்குமரி கலெக்டர் தகவல்", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nரப்பர் பால் வெட்டும் பணியை தொழிலாளர்கள் தொடங்கலாம்குமரி கலெக்டர் தகவல்\nகுமரி மாவட்ட ரப்பர் தொழிலாளர்கள் ரப்பர் பால் வெட்டும் பணிகளை மேற்கொள்ளலாம் என கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.\nரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள்\nநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இதுவரை 1,253 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சோதனையில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் சிலர் குணமடைந்துள்ளனர். 1,066 பேருக்கு நோய் பாதிப்பு இல்லை, மீதம் உள்ள நபர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது.\nகுமரி மாவட்டத்தில் ரப்பர் பயிரிட்டுள்ள விவசாயிகள் தங்களது ரப்பர் தோட்டங்களில் உள்ளூர் பால் வெட்டும் தொழிலாளிகள் மூலம் ரப்பர் பால் எடுக்கும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மேற்கொள்ளலாம். சமூக இடைவெளி விட்டு தொழிலாளர் பணிகளை செய்ய வேண்டும்.\nகுமரி மாவட்டத்தில் மொத்தம் 214 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சமீபத்தில் வந்தவர்களுக்கு நோய் தொற்று அறிகுறிகள் இருப்பதை கண்டால், பொதுமக்கள் இதுகுறித்து கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டு அறை எண்- 1077 அல்லது 04652-231077 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.\nஇந்த தகவலை குமரி கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.\nஇன்றைய பெ��்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Thambidurai?page=1", "date_download": "2020-10-28T14:44:44Z", "digest": "sha1:GMH274E3BHFZXM2AIR2BX2IZ66EGKRWW", "length": 4515, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Thambidurai", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“எனக்கு 45 கல்லூரிகள் இருப்பதாக ...\nதம்பிதுரையின் அரசியல் வாழ்வு அஸ்...\n“ரஜினிகாந்த் நல்ல மனிதர்” - தம்ப...\n“மீண்டும் மோடியின் தலைமையில் ஆட்...\n“நாங்களும் மத்திய அரசும் கூட்டணி...\nரூ.8 லட்சம் வரை வரிவிலக்கு அளிக்...\n“அதிமுகவில் பாஜக மூக்கை நுழைப்பத...\n“பாஜக தமிழகத்தில் காலூன்ற வாய்ப்...\nவேட்பாளர் பெயரை 'கடைசிநாளில் அறி...\nஎம்ஜிஆர், கருணாநிதி நட்பை ஸ்டாலி...\n“காவிரி ஆணையம் இடையூறின்றி செயல்...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/04/blog-post_18.html", "date_download": "2020-10-28T13:52:13Z", "digest": "sha1:MSNHVPRB6KNP45MCJOZFOTNVFQEQ2YKL", "length": 17479, "nlines": 162, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: டிஜி லாக்கர் லாக்கரில் பத்திரங்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?", "raw_content": "\nடிஜி லாக்கர் லாக்கரில் பத்திரங்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்\nசமீபத்திய சென்னைப் பெருமழையில் வீடு, கார் சேதமானதுடன், பலரது விலை மதிப்பற்ற ஆவணங்களும் தண்ணீரில் நனைந்து நாசமாகின. பல இடங்களில் உடனடி ஆவணங்கள் வழங்கும் முகாம் நடத்தி, பலரது ஆவணங்களை தரவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், மழை, வெள்ளம், தீ என எந்தவிதமான இன்னல்கள் வந்தாலும் அதிலிருந்து உங்கள் ஆவணங்கள் எந்த வகையிலும் தீங்கு விளையாமல் பத்திரமாக வைத்திருப்பதற்கான வழி இப்போது பிறந்துள்ளது, அதுவும் இலவசமாக நயா, பைசா செலவில்லாமல்.\nடிஜி லாக்கர் (Digi Locker) எனப்படும் இணையப் பெட்டகம்தான், நம்மிடம் இருக்கும் ஆவணங்களை பத்திரமாக பாதுகாக்கும் புதுமையான வழி. இது ஆன்லைனில் இயங்குவதாகும் (Online Document Storage Facility). இதன் மூலம் நீங்கள் எந்தவொரு பிரச்னையும் இன்றி ஆவணங்களைப் பாதுகாத்து, நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே தேவைப்படும் நபருக்கோ, துறைக்கோ அனுப்ப முடியும்.\nஒவ்வொரு இந்தியக் குடிமகனின் ஆவணங்களையும் தனித்தனியே அரசாங்கத்தின் இந்த இணையப் பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாத்து, பயன்படுத்திக் கொள்ள முடியும். ‘பேப்பர் இல்லா செயல்பாடு’ (Paperless Governance) என்கிற சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்திய அரசால் டிஜிட்டல் (Digital India) திட்டத்தின் ஒரு அங்கமாக உருவாக்கி தரப்பட்டிருப்பதுதான் இந்த டிஜி லாக்கர்.\nஇந்த டிஜி லாக்கரை பயன்படுத்த உங்களிடம் சில அடிப்படை விஷயங்கள் இருக்க வேண்டும். இதனைப் பயன்படுத்த ஆதார் எண்ணும், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண்ணும் உங்களிடம் அவசியம் இருக்க வேண்டும். ஆதார் எண் இல்லாதவர்கள் அவர்களது இருப்பிட உறுதிக்கென பிற ஆவணங்களை கொடுத்து அதன் சரிபார்ப்பிற்கு பின்னர் இந்த டிஜி லாக��கரை பயன்படுத்த முடியும்.\nஇந்த டிஜி லாக்கரில் பதிவு செய்த பின்புதான் இந்தப் பெட்டகத்தை நீங்கள் பயன்படுத்த இயலும். இதற்கென இருக்கும் இணையதளத்திற்குச் சென்று (www.digilocker.gov.in), உங்கள் ஆதார் எண்ணை குறிப்பிட்டு பதிவு செய்தபின்பு, நீங்கள் குறிப்பிடும் மொபைல் எண்ணுக்கு ஒரே முறை பயன்படுத்தக்கூடிய பாஸ்வேர்டு எஸ்எம்எஸ் (SMS) மூலம் அனுப்பப்படும். உடனடியாக அந்த பாஸ்வேர்டு பதிவு செய்தபின்பு நமது கணக்கு ஒன்று, இதர விவரங்களை தெரிவித்தவுடன் திறக்கப்படும். பின்னர் உங்களது யூசர் நேம் (User Name) பாஸ் வேர்டைக் குறிப்பிட்டு உங்களுக்கான இந்தப் பெட்டகத்தை பயன்படுத்தலாம். ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, மின் வருடல் மூலமான ஆவணங்களாக இணையப் பெட்டகத்தில் இணைக்கப்படும்.\nநமது ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு, இந்த இணையப் பெட்டகத்தில் ஃபைல்களாக சேமித்து வைத்துக் கொள்ள முடியும். அவைகள் தனித்தனியே சேமித்து வைக்கப்படும் விதமாக, உங்களால் பதிவேற்றம் செய்விக்கப்படும் ஆவணங்கள், அப்போதே தனித்தனி ஃபைல்களில் உங்கள் ஆதார் எண்ணின் தனித்துவத்தின்படி சேமிக்கப்படும்.\nஎல்லாம் முடிந்து இந்தப் பெட்டகத்தில் உள்ள உங்கள் சுய விவரப்பக்கத்துக்கு சென்றால், அதில் உங்கள் புகைப்படம், பெயர், முகவரி போன்ற ஆதார் அட்டை விண்ணப்பத்தின் போது நீங்கள் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து விவரங்களும் அந்த இணையதளத்திலிருந்து பெறப்பட்டு இங்கு பகிரப்பட்டிருக்கும்.\nதற்போது இந்தப் பெட்டகத்தில் இலவசமாக 10 மெகாபைட் அளவுக்கான ஃபைல்களை பதிவேற்றி பெட்டகப்படுத்தலாம். கூடிய விரைவில் மக்களின் பயன்பாட்டினைப் பொறுத்து இதன் அளவும் உயர்த்தப்படவுள்ளது.\nஇது அனைத்து வகையிலும் பாதுகாப்பும் கொண்ட ஒரு சிஸ்டம். இதன் அமைப்பு மற்றும் மையமானது ஐஎஸ்ஓ 27001 (ISO 27001) சான்றிதழ் பெறப்பட்டதால், உங்கள் தனித்துவம் முழுவதுமாக பாதுகாக்கப்படும். அனுமதி இல்லாத பிற நபர்களின் பயன்பாடு ‘தானியங்கி நேரப் பாதுகாப்பு’ (Auto Time Log-Out) மூலம் தடை செய்யப்படும்.\nபதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களை குறிப்பிட்ட ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்ட பயனாளர் மட்டுமே இந்தப் பெட்டகத்திலிருந்து பயன்படுத்த முடியும். ஆதார் எண் இணைக்கப்படாதபட்சத்தில் பயனாளர்களின் ஆவணப் பிரிவில் ஆவணங்கள் இணைக்கப்பட்டதே காட்டப்படாது.\nஇணைய கையெழுத்து (e-Sign) எனும் தொழில்நுட்பம் இந்த இணையப் பெட்டகத்தில் முழுமையான அளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது கம்பெனி பதிவகங்கள் மற்றும் வருமான வரித்துறைகளில்தான் இந்த இணைய கையெழுத்து பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில் இந்த டிஜி லாக்கரில் இணைய கையெழுத்து தொழில்நுட்பம் இந்தப் பெட்டகத்தில் உள்ள ஃபைல்களையும், ஆவணங்களையும், கையெழுத்து செய்து பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nஅரசாங்கத்துக்கு அனுப்பவேண்டிய ஆவணங்களைக்கூட இந்த முறையில் அனுப்ப முடியும். மேலும், ஆவணங்களையும், சான்றிதழ்களையும் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் இந்தப் பெட்டகத்தில் இருந்து பதிவேற்றி நேரடியாக அனுப்ப இயலும். இதன் மூலம் நேர விரயம் தவிர்க்கப்படும்.\nகூகுள் போன்ற இதர தளங்களிலிருந்து செய்யப்படும் அவ்வாறான பதிவேற்றங்கள், இதுவரை அதன் மூலங்களை ஒப்பிட்டுப் பார்க்காமல் அரசால் அங்கீகாரம் செய்யப்படு வதில்லை. ஆனால், இந்த தளத்தில் இருந்து செய்யப் படும் ஆவணப் பதிவேற்றத்துக்கு அரசு அங்கீகாரம் தந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும். இதுவரை பத்து லட்சத்துக்கும் அதிகமான பயன்பாட்டாளர்கள் சுமார் 14 லட்சம் ஆவணங்களை இதில் பதிவேற்றி இருக்கிறார்கள்.\nஎந்த நேரத்திலும், எங்கு வேண்டுமானா லும் உங்கள் ஆவணங் களை இணையம் மூலம் பகிர்ந்துகொள்ளலாம் (Any Time, Any Where, Share your Documents Online) என்ற கோட்பாட்டில் அரசால் துவங்கப் பட்டுள்ள, வரவேற்று பயன்படுத்தவேண்டிய அரசின் பெட்டகம் இது.\nஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனது ஆவணங்களை தனித்தனியே அரசாங்கத்தின் இந்த இணையப் பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாத்து, பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nதற்போது இந்தப் பெட்டகத்தில் இலவசமாக 10 மெகாபைட் அளவுக்கான ஃபைல்களை பதிவேற்றி பெட்டகப்படுத்தலாம்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/05/blog-post_9.html", "date_download": "2020-10-28T15:25:01Z", "digest": "sha1:7W6SLTDOPSAH4DBPGGM4A4BV35QV44KV", "length": 7009, "nlines": 56, "source_domain": "www.vettimurasu.com", "title": "மட்டக்களப்பு, பல்கலைக்கழகத்தை உயர் கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவர ஜனாதிபதி தீர்மானம் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka மட்டக்களப்பு, பல்கலைக்கழகத்தை உயர் கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவர ஜனாதிபதி தீர்மானம்\nமட்டக்களப்பு, பல்கலைக்கழகத்தை உயர் கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவர ஜனாதிபதி தீர்மானம்\nமட்டக்களப்பு, புனாணை பகுதியில் அமைந்துள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை உயர் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கல்முனை,சாய்ந்தமருது உள்ளிட்ட குண்டுத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்\nஇதனையடுத்து, கிழக்கு மாகாண அரச அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்\nஅத்துடன், மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் செயற்பாடுளையும் ஏனைய நடவடிக்கைகளையம் ஒழுங்குபடுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇதேவேளை, குறித்த பல்கலைக்கழகத்தில் நடாத்தப்படவுள்ள பாடவிதானங்கள் குறித்தும் தெளிவான தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளார்\nமட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை கிராமங்கள் தோறும் வழங்கும் செயற்திட்டம்\nமட்டக்களப்பு - மண்முனை ​மேற்கு வவுணதீவு பிர​​தேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை நடமாடும் ​சேவையாக கிராமங்கள் தோறும் வழங்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nகாத்தான்குடி மீரா பாலிகா இல்ல விளையாட்டு போட்டி\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் பாடசாலை ...\nமட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித்திட்டம் விரைவில் ஆரம்பம்\n(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்காக உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்க...\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன்\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று கிழக்கில் பல இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othersports/03/222231?ref=archive-feed", "date_download": "2020-10-28T14:11:27Z", "digest": "sha1:UJQ66UNXVH7TFNZDBRQ3TL6SKJK2C44A", "length": 11068, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகி தனிமைப்படுத்தப்பட்ட அவுஸ்திரேலிய வீரர்... மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகிரிக்கெட் போட்டியிலிருந்து விலகி தனிமைப்படுத்தப்பட்ட அவுஸ்திரேலிய வீரர்... மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை\nReport Print Raju — in ஏனைய விளையாட்டுக்கள்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.\nநியூசிலாந்து அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில் தென் ஆப்பரிக்காவில் இருந்து திரும்பிய அவுஸ்திரேலிய அணியின் வேகப��பந்து வீச்சளர் கேன் ரிச்சர்ட்சனுக்கு வியாழன் இரவு திடீரென தொண்டை வலி ஏற்பட்டுள்ளது.\nஇது குறித்து அவர் மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கேன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இன்றைய போட்டியில் இருந்தும் விலகியுள்ளார்.\nஇருந்த போதிலும் பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புள்ளது.\nஇது குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், எங்கள் மருத்துவ ஊழியர்கள் கேனுக்கு தொண்டை நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர், ஆனாலும் அவுஸ்திரேலிய அரசாங்க நெறிமுறைகளைப் பின்பற்றி அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.\nஇதனிடையில் ஒருநாள் போட்டிகளை பார்க்க கொரோனா அச்சத்தால் ரசிகர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.\nஇதையடுத்து காலியாக உள்ள மைதானத்திலேயே போட்டிகள் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\n உணவகங்கள், பார்களை மூட வேண்டும்: அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல் வலியுறுத்தல்\nபிரித்தானியாவில் உச்சகட்ட கொரோனா கட்டுப்பாடு பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அதிகரிக்கும் நெருக்கடி\nகனடாவில் 10,000-ஐ கடந்த கொரோனா மரணம் கனேடியர்களுக்கு பிரதமர் முக்கிய எச்சரிக்கை\nஇங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள் ஒரே நாளில் 367 பேர் பலி\nமுதல் தலைமுறை தடுப்பூசிகள் முழு பலனளிக்காது அதிர்ச்சித் தகவலை தெரிவித்த ஆய்வாளர்\nகொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களிடம் உருவாகும் நோய் எதிர்ப்புத் திறன் விரைவில் மறையும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/07/15104213/1251067/srirangam-ranganathar-temple-Jestabishekam.vpf", "date_download": "2020-10-28T14:10:29Z", "digest": "sha1:XANOVDGSHSDZCSTGGDRJNHA4S43W45O4", "length": 20247, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் || srirangam ranganathar temple Jestabishekam", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. தங்க, வெள்ளி குடங்களில் புனிதநீர் எடுத்து வரப்பட்டது.\nயானை மீது வைத்து தங்க குடத்தில் புனிதநீர் எடுத்து வரப்பட்ட காட்சி.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. தங்க, வெள்ளி குடங்களில் புனிதநீர் எடுத்து வரப்பட்டது.\nபூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஜேஷ்டாபிஷேகம் முக்கியமான ஒன்றாகும். ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது.\nஇதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு கருடமண்டபத்தில் இருந்து திருமஞ்சன ஊழியர்கள், சீமான் தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளி குடங்களுடன் புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு வந்தனர். அங்கு கோவில் வழக்கப்படி கோவில் அதிகாரிகள், பணியாளர்கள், மிராசுதாரர்களுக்கு மரியாதை அளிக்கப்பட்டது.பின்னர் காவிரி ஆற்றில் 1 தங்க குடம், 28 வெள்ளிக் குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து காலை 7 மணிக்கு தங்கக் குடத்தில் உள்ள புனிதநீர் கோவில் யானை ஆண்டாள் மீது வைத்தும், 28 வெள்ளிக் குடங்களை திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க அம்மா மண்டபம் ரோடு, ராஜகோபுரம் வழியாக ஊர்வலமாக காலை 9.15 மணிக்கு கோவிலை வந்தடைந்தனர்.\nஅதைத்தொடர்ந்து உற்சவர் நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியாருக்கு காலை 9.30 மணியளவில் திருமஞ்சனம் நடைபெற்றது. மூலவர் ரெங்கநாதர், உற்சவர் நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார்கள் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு தொண்டைமான் மேட்டிற்கு கொண்��ு செல்லப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. அதன் பின்னர் சிறு பழுதுகள் நீக்கப்பட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டு மாலை 4 மணிக்கு ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவர் ரெங்கநாதருக்கு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் எதுவும் செய்யப்படுவதில்லை. அவரது திருமேனி சுதையினால் செய்யப்பட்டதாகும். இந்த சுதை திருமேனியை ஆண்டுக்கு இருமுறை பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் தனித்தைலத்தை பூசி பாதுகாத்து வருகின்றனர். இந்த தைலம் சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் உள்பட வாசனை திரவியங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.\nஇந்த ஆண்டிற்கான முதல் தைலக்காப்பு மூலவர் பெரிய பெருமாள் மீது பூசப்பட்டது. இதையடுத்து பெருமாளின் திருமுகம் தவிர்த்து திருமேனியின் இதர பகுதிகள் மெல்லிய துணிகளால் தற்காலிக திரையிட்டு மறைக்கப்பட்டன. 48 நாட்களுக்கு பிறகு இந்த தைலம் உலர்ந்த பின்னர் தான் பெரிய பெருமாளின் திருமேனியை முழுமையாக தரிசிக்க முடியும். அதுவரை பெரிய பெருமாளின் திருமேனியில் முகத்தை மட்டுமே தரிசிக்க முடியும். மூலவர் பெரிய பெருமாளுக்கு பதிலாக உற்சவர் நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார்களுக்கும் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.\nஜேஷ்டாபிஷேகத்தின் ஒரு பகுதியாக கருவறை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் வருடாந்திர பராமரிப்பு மற்றும் சிறப்பு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.\nஇன்று (திங்கட்கிழமை) காலை திருப்பாவாடை எனப்படும் தளிகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது மூலஸ்தானத்துக்கு எதிரே உள்ளே மண்டபத்தில் தரையில் விரிக்கப்பட்ட துணியில் பெருமளவில் குவிக்கப்படும் அன்ன பிரசாதத்தில் பலாச்சுளை, தேங்காய், மாங்காய், வாழைப்பழம், நெய் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் சேர்க்கப்பட்ட சாதம் பெரிய பெருமாளுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.\nஜேஷ்டாபிஷேகம் மற்றும் திருப்பாவாடை ஆகியவற்றை முன்னிட்டு நேற்று முழுவதும் மற்றும் இன்று மாலை வரை மூலஸ்தான சேவைக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஸ்ரீரங்கம் | ரெங்கநாதர் கோவில் | ஜேஷ்டாபிஷேகம்\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nஇந்தியாவுக்கு எப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா இன்று நிறைவு\nகிழக்கு வாசல் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குள் எழுந்தருளினார்\nதிருவண்ணாமலையில் 8-வது முறையாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\nசிவனின் பரிபூரண அருளைத் தரும் அன்னாபிஷேகம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-10-28T14:37:47Z", "digest": "sha1:O275JUWFYAUDD3DBPXLYOVMBVTCJUVWE", "length": 5055, "nlines": 56, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபெங்களூரில் கைது Archives - Tamils Now", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்சிபியை வீழ்த்தியது-ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் - தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார் - கீழடியில் தொன்மையான நீளமான செங்கல் சுவர் கண்டுபிடிப்பு - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா மோடிக்கு உத்தவ் தாக்கரே கடும் கண்டனம்\nTag Archives: பெங்களூரில் கைது\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஐ.நா.வில் பேச்சு: பெங்களூரு விமானநிலையத்தில் திருமுருகன் காந்தி கைது\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழீழ இனப்படுகொலை குறித்தும் மற்றும் தமிழக மக்களின் பிரச்சனைகள் மற்றும் உரிமைகளுக்காக தொடர்ந்து போராட்டங்கள் மேற்கொண்டு வருகிறார். இவர் நடத்திய போராட்டங்கள் காரணமாக இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினை 100 நாட்கள் போராட்டமாக நடந்தது. 100 வது நாள் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=11984", "date_download": "2020-10-28T14:43:08Z", "digest": "sha1:QV4DNZGLPWJ4EYKKXZ4NZJJI6ZA2H2O6", "length": 11117, "nlines": 113, "source_domain": "election.dinamalar.com", "title": "மோடி பிரதமரா: தடுக்க வியூகம் | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - தேர்தல் களம்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nமோடி பிரதமரா: தடுக்க வியூகம்\nமோடி பிரதமரா: தடுக்க வியூகம்\nதேர்தல் களம் 08-மே-2019 17:17\nபுதுடில்லி: மோடி மீண்டும் பிரதமராக விடாமல் செய்ய வேண்டிய வியூகங்களை 21 எதிர்க்கட்சிகள் இப்போதே வகுக்க தொடங்கி விட்டன.\nஓட்டு எண்ணிக்கை வெளியாகும் மே 23 அன்று அல்லது அதற்கு முன்பே ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இந்தக் கட்சிகள் சந்திக்க திட்டமிட்டுள்ளன. தனிப்பெரும் கட்சியாக ஜெயித்தாலும் பா.ஜ.,வை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டாம் என்று அவை கேட்டுக்கொள்ள உள்ளன.\nதேர்தல் முடிவுகள் வெளி வந்ததுமே இக்கட்சிகள், ஜனாதிபதியிடம் தங்கள் ஆதரவு யாருக்கு என்று தெரிவித்து கடிதம் கொடுக்க உள்ளன. அதற்கு முன்பு மே 21 அன்று கூடி, யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் என்ன ���ெய்வது என்றும் பேச உள்ளன.\nஇது குறித்து ராகுலுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசி உள்ளார். ஓட்டு எண்ணிக்கைக்கு இரு நாட்களுக்கு முன் அனைத்து எதிர்க்கட்சிகளையும் கூட்டி பேசுமாறு ராகுலிடம் சந்திரபாபு யோசனை தெரிவித்துள்ளார்.ஏற்கனவே இது போன்ற யோசனையுடன் கேரள முதல்வர் பினராயியை சந்தித்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கும் யோசனையை முன் வைத்துள்ளார்.\nஎந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்டால், ஜனாதிபதியின் பங்கு முக்கியமாக இருக்கும். தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்குமாறு அவர் அழைக்க வாய்ப்பு உள்ளது.எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்றால், பார்லிமென்டை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்தவும் வாய்ப்பு உள்ளது.\n1996 தேர்தலில் பா.ஜ., தனிப்பெரும் கட்சியான போது, ஆட்சி அமைக்குமாறு அப்போதைய ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா அழைத்தார். பார்லிமென்டில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாததால் பிரதமர் பதவியை வாஜ்பாய் ராஜினாமா செய்தார்.1998 தேர்தலில் 178 இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றிருந்தது. கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து 252 இடங்கள் அக்கட்சிக்கு இருந்தன. அதாவது, அப்படியும் மெஜாரிட்டி இல்லை. இருந்தாலும் ஆட்சி அமைத்தது.\n20 மாதங்களுக்குப் பிறகு நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது ஜெயலலிதா ஆதரவை வாபஸ் பெற்றதால், ஒரு ஓட்டில் பா.ஜ., ஆட்சி கவிழ்ந்தது.\nஆனால் 2014 தேர்தலில் 282 இடங்களுடன் பா.ஜ., தனி மெஜாரிட்டி பெற்றது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தனிக்கட்சிக்கு மெஜாரிட்டி கிடைத்தது. கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து 336 எம்.பி.,க்களின் ஆதரவு அக்கட்சிக்கு இருந்தது.\nஓட்டு எண்ணிக்கைக்கு முன்பே எதிர்க்கட்சிகள் ஒரே அணியாக இணையா விட்டால், அதிக இடங்களை பெறும்பட்சத்தில் தே.ஜ., கூட்டணியை ஆட்சி அமைக்க ஜனாதிபதி அழைக்கலாம். 272 எம்.பி.,க்களின் ஆதரவு இல்லாவிட்டாலும் யாரை வேண்டுமானாலும் பிரதமராக இருக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொள்ளலாம்.மத்தியில் ஆட்சி அமைப்பது பற்றிய சர்க்காரியா கமிஷன் இதற்கான பரிந்துரைகளை தெரிவித்துள்ளது.\n1. தேர்தலுக்கு முன் பல கட்சிகள் ஒரு அணியை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.\n2. மற்ற கட்சிகளின் ஆதரவுடன் தனிப் பெரும் கட்சி, ஆட்சி அமைக்க உரிமை கோரலாம்.\n3. தேர்தலுக்குப் பிறகு சுயேச்சைகள் உள்பட கட்சிகள் அணி அமைத்து, ஆட்சி உரிமை கோரலாம்.\nமோடி - ராகுல் லடாய் ஏன்\nஅமேதியில் ராகுல் தோல்விக்கு காரணம் என்ன\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/search.php?s=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-10-28T14:49:01Z", "digest": "sha1:5GTMYBZZLPZK434HV3MYSJXWUSHBC6DH", "length": 4117, "nlines": 75, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nபுதன், 28 அக்டோபர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nநிஜாமாபாத் தொகுதியில், 'கின்னஸ்' சாதனை\nஐதராபாத் : தெலுங்கானா மாநிலத்தில், 185 வேட்பாளர்கள் போட்டியிட்ட, நிஜாமாபாத் லோக்சபா தொகுதியில், அதிகமான ...\nநிஜாமாபாத்: தேர்தல் நடத்த ரூ.35 கோடி\nஐதராபாத் : லோக்சபா தேர்தலில் அதிகபட்சமாக 185 வேட்பாளர்கள் போட்டியிடும் தெலுங்கானாவின் நிஜாமாபாத் தொகுதிக்கு ...\nநிஜாமாபாத் தொகுதிக்கு தேர்தல் நடத்த ரூ.35 கோடி\nஐதராபாத்:லோக்சபா தேர்தலில், அதிகபட்சமாக, 185 வேட்பாளர்கள் போட்டியிடும், தெலுங்கானாவின் நிஜாமாபாத் தொகுதிக்கு ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/2/", "date_download": "2020-10-28T14:25:11Z", "digest": "sha1:V7XEYRI424ZXSEERCZMFF5AIPI54O3IR", "length": 47503, "nlines": 330, "source_domain": "padhaakai.com", "title": "வே. நி. சூரியா | பதாகை | Page 2", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nவாராணசி – வே. நி. சூரியா கவிதை\nஅதோ ஒரு துருப்பிடித்த ரயில்\nஅதன் ஏதோவொரு சன்னலோர இருக்கையில்\nஒரு நிலவெளியாய் மாறி விரைகிறது\nநெருங்கிவிட்டது தன் பத்து தலைகளுடன்\nஎண்ணற்ற கரங்கள் கனலோடு நிற்க\nஇனி பிறக்கவே கூடாது என்ற\nபின்பு காத்திருந்து பெற்ற நெருப்பை\nநீங்கள் உங்��ள் நிலக்கடலை பொட்டலத்தை\nபிறகு நாம் நம் அழகிய புட்டங்களை\nஎழில்பட ஆட்டினோம் மரணத்தின் முகத்திற்கெதிராக\nகாலம் அதன் கழுத்தில் ஆபரணமாய்\nசாலையை கடப்பது பற்றிய குறிப்புகள்\nஎச்சம் வழியும் சிலையென நிற்கிறேன்\nசாலையில் வாகனங்கள் டைனோசர்கள் என\nநான் போகவேண்டியது ஒரேயொரு அந்த பக்கத்திற்கு\nஇசைக்கண்ணாடி – வே. நி. சூரியா கவிதை\nவெளியே வெயிலின் பிரம்மாண்ட தொட்டில்\nகனவில் மாட்டிக்கொண்டு ஓடுபவர்களின் பொன்வேளை\nஏதோ தன் காதலை கூற\nதயங்கித்தயங்கி வரும் பெண்ணின் முகச்சாயலோடு\nகாற்றிலிருந்து அலைபோல வருகிறது சோப்பினின் இசைக்குறிப்பு\nநிசப்தத்தின் தூதுவனொருவன் சொல்லிச் சென்றான்\nமகுடிக்காடும் நாகத்தை போல கண்களிலுள்ள பனிச்சிகரங்கள் அசைகின்றன\nஎதிர்பாராத கணத்தின் மாளிகையொன்று திறந்துகொள்ள\nஎன் தலை ஒரு பியானோவாகிறது\nஎனக்கு தெரியவில்லை இசை நிற்குமா அல்லது உலகம் நிற்குமா\nதற்செயல் – வே. நி. சூரியா கவிதை\nகால் ஊனமுற்ற குழந்தைகளின் சாக்லேட்டை நான் திருடுவது போலவும்\nவிழித்தவுடன், என்னை சீக்கிரம் எமதூதர்கள் கூட்டிச்செல்வது நல்லதென்று\nயாரோ கைதட்டும் சப்தம் கேட்கிறது\nஇயந்திரங்களுடன் பேசும் பெண் – வே. நி. சூரியா கவிதை\nகடிகாரத்துடன் அவள் நடத்தும் உரையாடல்கள் மிகச் சுவாரசியமானவை\nஅதுவொரு இயந்திரம் என அவளுக்கு தெரிவதேயில்லை\nஎன்னிடம் சொல்ல வேண்டிய ரகசியங்களையெல்லாம் அதனிடம் சொல்லிக்கொண்டிருப்பாள்\nநான் இருப்பதே அவளுக்கு மறந்து போய்விடும்\nஎன்னிடம் எதுவும் பேசாத உன்னால் இப்போது என் நாக்குக்கு டயரி எழுதும் பழக்கம் வந்துவிட்டது போலும்\nமின்விசிறிக்கு காலை வணக்கம் சொல்லும் பெண்ணே,\nதலையணையிடம் காபியா டீயா எனக் கேட்டுச்செல்லும் பெண்ணே,\nசுவிட்ச்களுடன் நாட்டுநடப்பை விவாதிக்கும் பெண்ணே,\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,612) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (72) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (25) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (622) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (8) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (406) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வச���்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (28) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (272) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்��ி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (6) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nPriya on இங்குப் பேனா – பிரவின் க…\nvalavaduraian on உண்டி முதற்றே உலகு\nvalavaduraiyan on கடைசி வரை – பாவண்ணன்…\njananesan on உண்டி முதற்றே உலகு\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்: மாயா யதார்த்தவாதப் புதிரில் உறையும் மனிதர்கள்- ஜிஃப்ரி ஹாசன்\nஅ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ - - ரா. கிரிதரன்\n​புதிய குரல்கள் - 1 - விஷால் ராஜாவின் 'எனும்போது உனக்கு நன்றி'யை முன்வைத்து' - நரோபா\nநெல் - கவியரசு கவிதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு - எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nகடைசி வரை - பாவண்ணன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார���த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்ப���ம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்\nகாத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை\nகா சிவா நேர்முகம் – நரோபா\nலூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்\nரெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா\nகா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை\nமாய அழைப்பு – கமலதேவி சிறுகதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகடைசி வரை – பாவண்ணன் சிறுகதை\nகன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா\nபாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்\nகனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை\n – நாஞ்சில் நாடன் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2850969", "date_download": "2020-10-28T14:58:43Z", "digest": "sha1:VHAGBXBN4ZP7XSVW66IGMLEAUZFQBFQF", "length": 5453, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தென்காசி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"தென்காசி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:01, 16 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n1,029 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 மாதங்களுக்கு முன்\n16:57, 16 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n17:01, 16 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\nஇம்மாவட்டம் 7 ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டது.\n# [[தென்காசி ஊராட்சி ஒன்றியம்|தென்காசி]]\n# [[வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம்|வாசுதேவநல்லூர்]]\n# [[சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம்|சங்கரன்கோவில்]]\n# [[செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்|செங்கோட்டை]]\n# [[ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்|ஆலங்குளம்]]\n# [[கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம்|கடையநல்லூர்]]\n# [[கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம்|கீழப்பாவூர்]]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-28T15:14:30Z", "digest": "sha1:XSDCZ52B5OSE56IDQUIPYLWTNUCZFOGI", "length": 7785, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "துர்க்கா சரண நாகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான துர்க்கா சரண நாகர் கிழக்கு வங்காளத்தின் (தற்போதைய வங்களாதேசம்) தேவ்போக்கில் 1846 ஆகஸ்டு 21இல் பிறந்தார். இவரது தந்தை தீனதயாள். ஹோமியோபதி மருத்துவரான துர்க்கா சரண நாகர் தமது அசாதாரணமான ஆளுமைக் குணத்தால் நாக மகாசயர் என்றழைக்கப்பட்டார்.(மகாசயர்=பெரியவர்). இவர், சுவாமி விவேகானந்தரால் ’உலகம் முழுவதும் சுற்றி வந்தும் நாக மஹாசயரைப் போன்ற மகானை எங்குமே பார்க்கவில்லை” என்று குறிப்பிடப்பட்டவர்.\nஐம்பது வருடங்களுக்கு ஒருமுறை வரும் அர்த்தோதய யோகம் (மஹாவாருணி யோகம்) எனும் புனித நாளன்று இவரது தந்தை புனித நீராடி வழிபட கங்கைக்கு தன்னை அழைத்துச் செல்லச் சொன்னார்.நாக மகாசயரோ \"உண்மையான பக்தியிருந்தால் கங்கா தேவி அவனது வீடு தேடி வந்து அருள்புரிவாள்\" என்று பதில் கூறினார். நாகமகாசயரின் கூற்றுப்படியே அர்த்தோதய யோக தினத்தன்று நாகமகாசயரின் வீட்டு முற்றத்தின் தென் கிழக்கு மூலையில் கங்கை நீரூற்று தோன்றியது.கிராம மக்களும் அந்த கங்கா நீரூற்றில் நீராடினர். பின்னாளில் இந்நிகழ்வு பற்றி கேள்விப்பட்ட சுவாமி விவேகானந்தர் \"நாக மகாசயரைப் போன்ற மகான்களுக்கு எதுவும் சாத்தியமே; தங்களின் திட சங்கல்பத்தால் மனிதர்களுக்கு கணப்பொழுதில் முக்தி அளிக்க வல்லவர்கள் அவர்கள்\" என்று குறிப்பிட்டார்.\n↑ கடவுளுடன் வாழ்ந்தவர்கள்; பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் இல்லறச் சீடர்கள் 2; பக்கம் 399-432\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 22:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/bharathiraja-talk-about-vairamuthu-and-me-too-pgo4fx", "date_download": "2020-10-28T14:45:25Z", "digest": "sha1:ZYJVAVAWUDLTPJMNKJSWM2SRSJVNZD4Q", "length": 10271, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசிய பாரதிராஜா…வைரமுத்து விவகாரத்தில் ஆதாரத்தை காட்டு என மிரட்டல் !!", "raw_content": "\nபத்திரி��்கையாளர்களை ஒருமையில் பேசிய பாரதிராஜா…வைரமுத்து விவகாரத்தில் ஆதாரத்தை காட்டு என மிரட்டல் \nஇலங்கையில் வைரமுத்து – சின்மயி விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “நீ பார்த்தியா.. ஆதாரத்தை காட்டு” என இயக்குநர் பாரதிராஜா காட்டமாக பேசியதையடுத்து செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.\nஉலகம் முழுவதும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். இதற்காக சர்வதேச அளவில் தொடங்கப்பட்டது தான் #MeToo என்ற பிரச்சாரம்.\nஅதன் தாக்கம் இந்தியாவிலும் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. பாலிவுட் நடிகைகள் பலர் முக்கிய பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர்.இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டடுள்ளது.\nஇதே போல் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்துள்ளது தமிழகத்திலும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சின்மயி தெரிவித்த புகார் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக , இலங்கை சென்றிருந்த இயக்குநர் பாரதிராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இயக்குநர் பாரதிராஜாவிடம், வைரமுத்து மீதான சின்மயின் பாலியல் புகார் குறித்து கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு முதலில், “மன்னிக்கவும், என் சம்பந்தமாக, என் சினிமா சம்பந்தமாக என் தொழில் சம்பந்தமாக எது கேட்டாலும், பதில் சொல்கிறேன்” என்று பாரதிராஜா பதில் அளித்தார்.\nஆனாலும் செய்தியாளர்கள் மீண்டும் #MeToo புகார்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, “என்ன Meet What Meet. Metoo பற்றி கேள்விப்படுவதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது; ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்” என்று காட்டமாக பதில் அளித்தார்\nபாரதிராஜா. அதோடு, நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். என்னிடம் இனி எந்தக் கேள்வியும் கேட்க கூடாது என ஆங்கிலத்தில் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.\nபாரில் ஏற்பட்ட கள்ளக்காதல்... வீட்டுக்கே வந்து உல்லாசம்... காட்டிக் கொடுத்த வீடியோ..\nகருணாநிதியின் உடல் நிலை பின்னடைவால் இயக்குனர் பாரதிராஜா எடுத்த திடீர் முடிவு...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nதிருமணம் செய்ய மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து... தலைமறைவான தயாரிப்பாளர் சிக்கினார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/list-of-rivers-and-benefits-over-here-in-india-pgffq1", "date_download": "2020-10-28T14:29:35Z", "digest": "sha1:OVHQ4UAOWEM6JWDT3JWIFJJWCCKI3XK7", "length": 9383, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த நதியில் நீராட வேண்டும் தெரியுமா..?", "raw_content": "\nஎந்தெந்த ராசிக்காரர்கள் எந்த நதியில் நீராட வேண்டும் தெரியுமா..\nசமீபத்தில் குருப்பெயர்ச்சி நடந்தது. இதனையடுத்து எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த நதிக்கரையில் நீராட வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.\nசமீபத்தில் குருப்பெயர்ச்சி நடந்தது. இதனையடுத்து எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த நதிக்கரையில் நீராட வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.\nவிருச்சகம் - தாமிர பரணி\nமகரம் - துங்கப் புத்திரா\nகும்பம் - பிரம்ப ��ுத்திரா\nமீனம் - பரணிதா (கோதாவரி உபநதி )\nராசிகாரரகள் நீராட வேண்டிய தினங்கள்\n12.10.18 - வெள்ளி விருச்சகம்\n13.10.18 - சனி தனுசு\n14.10.18 - ஞாயிறு மகரம்\n15.10.18 - திங்கள் கும்பம்\n16.10.18 - செவ்வாய் மீனம்\n17.10.18 - புதன் மேஷம்\n18.10.18 - வியாழன் ரிஷபம்\n19.10.18 - வெள்ளி மிதுனம்\n20.10.18 - சனி கடகம்\n21.10.18 - ஞாயிறு சிம்மம்\n22.10.18 - திங்கள் கன்னி\n23.10.18 - செவ்வாய் துலாம்\nகுரு பெயர்ச்சி, இந்த ஆண்டு முழுவதும் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்லது செய்யப்போகிறார் என்பதையும், அனைத்து ராசிக்காரர்களுமே குரு பெயர்ச்சி அன்று குருவை வணங்கினால் அவ்வளவு நன்மைகள் ஏற்படும மற்றும் வாழ்கையில் பல மாற்றங்கள் வரும் என்பது அனைவராலும் நம்பப்படும் ஒரு விஷயமாக பார்க்கப்பட்டது.\nஇதனை தொடர்ந்து எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த தினத்தில் எந்தெந்த நதியில் நீராட வேண்டும் என்பதை பார்த்தோம்.\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nதிருமணம் செய்ய மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து... தலைமறைவான தயாரிப்பாளர் சிக்கினார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/sports/23580-ipl-match-between-csk-vs-rcb.html", "date_download": "2020-10-28T15:10:56Z", "digest": "sha1:ABK7KIKECVZCTBNJOLYHBMHN6AKGGNID", "length": 10405, "nlines": 86, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பொளந்து கட்டிய பெங்களூர்!செல்ஃப் எடுக்காத சென்னை! | Ipl match between CSK vs RCB - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (11-10-2020) இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் துபாயில் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.\nபெங்களூர் அணியின் பின்ச் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினாலும் 2 ரன்களில் தீபக் சஹர் ஓவரில் போல்டாகி பெவிலியன் திரும்பினார். பின்னர் தொடக்க இணையான பல்லிக்கல் உடன் இணைந்த கோலி நேற்றைய போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு தனது குருதாண்டவத்தை ஆடினார்.\nகுருவுடன் இணைந்த பல்லிக்கல்லும் நிதானமாக ஆடி 33 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஆனாலும் ஒருபுறம் அதிரடியாக தனது மாஸ்டர் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 52 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சர் என 90 ரன்களை விளாசி கேப்டன் இன்னிங்க்ஸை இன்றும் தொடர்ந்தார்.\nபெங்களூர் அணி இருபது ஓவர் முடிவில் 169 ரன்களை விளாசியது. சென்னை அணியின் சார்பாக ஷர்துல் தாக்குர் 2 விக்கெட்டுகளையும், சாம் கரண் மற்றும் தீபக் சஹர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஇருபது ஓவர் முடிவில் 170 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தினார் பெங்களூர் அணியின் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர். சென்னை அணியின் தொடக்க இணையாக களமிறங்கிய பிளசில் மற்றும் வாட்சன் என இருவரையும் சுந்தர் வீழ்த்த சென்னையின் தோல்வி ஊர்ஜிதமானது.\nஇருந்தாலும் ராயுடு மற்றும் ஜெகதீசன் இருவரும் போராடினர். ஆனால�� பெங்களூர் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாது சென்னை அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை வீழ்த்த 132 ரன்களில் சுரண்டது சென்னை அணி.\nபெங்களூர் அணி சார்பில் நேற்று களமிறங்கிய கிரிஸ் மோரிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, சென்னை அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.\nநேற்றைய போட்டியில் கேப்டன் மற்றும் பேட்ஸ்மேன் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட கோலி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.\nதமிழகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 6 லட்சம் பேர் மீட்பு.\nதங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னாவின் வாக்குமூலத்தை வெளியிட்டால் முக்கிய பிரமுகர்கள் தப்பிக்க வாய்ப்பு\nஇந்திய கிரிக்கெட் அணி நவம்பர் 12ம் தேதி ஆஸ்திரேலியா செல்கிறது போட்டிகள் விவரம் அறிவிப்பு.\n டெல்லியை துவம்சம் செய்த ஹைதராபாத்\nவடா பாவ் இல்லைனா சமோசா பாவ்... ரோஹித் குறித்து ஷேவாக் சர்ச்சை பேச்சு\nஎன்னை அதிகம் ஈர்த்து விட்டார் - வருண் சக்கரவர்த்தி குறித்து நெகிழும் சச்சின்\nஅடுத்த வருட ஐபிஎல் தொடரில் தோனி \nகெய்ல் வந்தார் பஞ்சாப்புக்கு வெற்றி மேல் வெற்றி..\nஐபிஎல்லில் சாதித்த தமிழர்கள்.. ஆஸ்திரேலிய தொடருக்கு கிடைத்த வாய்ப்பு\nஇனவெறிக்கு எதிராக குரல்... ஐபிஎல் களத்தில் கவனம் ஈர்த்த ஹர்டிக் பாண்டியா\nசெஞ்சுரி அடித்த பின்னர் ஸ்டோக்ஸ் விரலை மடக்கி கையை தூக்கி காண்பித்தது ஏன்\n நீடிக்குமா பஞ்சாப்பின் தொடர் வெற்றி\nஉன் மனைவியை 14 நாட்கள் தா... எல்லை மீறும் ஸ்டோக்ஸ், சாமுவேல்ஸ் சண்டை\nபஞ்சரத்தினங்களில் 3 சகோதரிகளுக்கு குருவாயூர் கோவிலில் இன்று திருமணம் நடந்தது...\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nபிறந்த நாளில் நடிகருக்கு காதலை உணர்த்திய நடிகை.. குடும்ப எதிர்ப்பால் திருமணம் செய்யவில்லை\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nரூ.36000 வரை தங்கத்தின் விலை குறைய வாய்ப்புண்டு தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 26-10-2020\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 24-10-2020\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\nஜேம்ஸ் பாண்டுக்கே இந்த கதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/community/04/286835?ref=ls_d_jvp", "date_download": "2020-10-28T14:39:50Z", "digest": "sha1:34QOJCYV72JLFM6TFMQASRMWO3MNSYDZ", "length": 15850, "nlines": 323, "source_domain": "www.jvpnews.com", "title": "வாசகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்! இலங்கையில் இன்றிலிருந்து வழமைக்குத் திரும்பியது JVPNEWS - JVP News", "raw_content": "\nஇறுதி நேரத்தில் எஸ்.பி.பி வலியால் அவதிப்பட்ட போது அவருக்கு ஆறுதலான பாடல்\nபிரபல அரசியல்வாதிக்கு மருமகன் ஆகிறார் மாவையின் மகன் கலையமுதன்\nஇலங்கைக்கு போகும் முன் இப்படிக் கூறிய எஸ்.பி.பி யாருக்கும் தெரியாத நெகிழ்ச்சியான சம்பவம்\nஇன்னையோட 30 நாள் ஆச்சு... அனிதா சம்பத் குறித்து அவரது கணவர் உருக்கமாக போட்ட பதிவு\nஅச்சு அசலாக வனிதாவாக மாறிய அர்ச்சனா... டார்ச்சரை தாங்கமுடியாமல் தனிமையில் அழுத பாலா\nசித்தி 2 சீரியல் நிறுத்தப்படுகிறதா, இல்லையா, என்ன தான் பிரச்சனை- ராதிகா விளக்கம்\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\nகொரோனாவால் உயிரிழந்த பிரபல நடிகர்... சோகத்தில் திரையுலகினர்\nஎன் குழந்தையை தேடுகிறேன்- கதறி அழுது ஒன்றான அர்ச்சனா-பாலாஜி, லீக்கானது கண்ணீர் வரவைக்கும் புரொமோ\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகாரைநகர், நல்லூர், Toronto - Canada\nயாழ். பெருமாள் கோவிலடி புங்குடுதீவு\nசுவிஸ், கொழும்பு, யாழ் சாவகச்சேரி, யாழ் புங்குடுதீவு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal\nகனடா, பிரான்ஸ், யாழ் திருநெல்வேலி\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nவாசகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல் இலங்கையில் இன்றிலிருந்து வழமைக்குத் திரும்பியது JVPNEWS\nகடந்த ஒரு மாதகாலமாக தடைபட்டிருந்த இணைய ஊடகமான JVPNEWS.COM தற்பொழுது இலங்கையில் வழமைக்கு திரும்பியுள்ளது.\nஇந்நிலையில், இனி வரும் காலங்களில் வழமை போன்று எமது தளத்தில் உடனுக்குடன் செய்திகளை வாசகர்களாகிய நீங்கள் பார்வையிடலாம் என்பதனை அறியத்தருகின்றோம்.\nஉங்கள் பகுதியில் இடம்பெறும் சம்பவங்கள் - மற்றும் அரசியல் சார்ந்த விடயங்களை வழமை போன்று நீங்கள் பார்வையிடலாம்.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-10-28T14:49:49Z", "digest": "sha1:SNNKWDERZ6FHXZKD34XMVAJCNTY6HNXP", "length": 6759, "nlines": 154, "source_domain": "www.tamilstar.com", "title": "அபிராமி எடுத்த திடீர் முடிவு - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஅபிராமி எடுத்த திடீர் முடிவு\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅபிராமி எடுத்த திடீர் முடிவு\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் அபிராமி. அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார்.\nஇவர் சமூக வலைத்தளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கி வந்தார். அவரது பெயரில் போலி டுவிட்டர் கணக்குள், டிக்டாக் கணக்குகள் பெருகிவிட்ட காரணத்தால் சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற முடிவு செய்திருக்கிறார்.\nஇதுகுறித்து அவர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: நான் இன்ஸ்டாகிராமில் மட்டும் தான் இருக்கிறேன். ஏனென்றால் இங்கு எனக்கு அதிகாரப்பூர்வ கணக்கு இருப்பதால் இங்கு எந்தப் பிரச்சினையும் வராது. இங்கிருந்தும் விரைவில் வெளியேறிவிடுவேன். டுவிட்டர் போலிக் கணக்குகளைப் போல டிக் டாக்கிலும் போலிக் கணக்குள் பிரச்சினை தருகின்றன என்று அபிராமி தெரிவித்துள்ளார்.\nபடமெடுக்க ரூ.400 கோடி…. கொரோனா நிதி இவ்வளவுதானா – விமர்சிக்கப்படும் தயாரிப்பாளரின் நன்கொடை\nரஜினி வீட்டின் முன் திருநங்கைகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://photos.kasangadu.com/2012/09/blog-post_26.html", "date_download": "2020-10-28T13:55:33Z", "digest": "sha1:4ZHILUN4GGKYPVPINTACCHOEH2N7ZL5F", "length": 6434, "nlines": 105, "source_domain": "photos.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமத்தை சித்தரிக்கும் நிழற்ப்படங்கள்: கிராம நிர்வாகத்தின் புதிய வரவேற்ப்பு பலகை", "raw_content": "\nகாசாங்காடு கிராமத்தை சித்தரிக்கும் நிழற்ப்படங்கள்\nதாங்கள் நிழற்ப்படங்களை அனுப்ப: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. புகைப்படங்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nபுதன், 26 செப்டம்பர், 2012\nகிராம நிர்வாகத்தின் புதிய வரவேற்ப்பு பலகை\nதற்போதைய கிராம நிர்வாகத்தின் புதிய வரவேற்ப்பு பலகை.\nஇடுகையிட்டது காசாங்காடு இணைய குழு நேரம் முற்பகல் 8:15\nஇருப்பிடம்: காசாங்காடு, தமிழ்நாடு, India\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nகிராம நிர்வாகத்தின் புதிய வரவேற்ப்பு பலகை\nகிராமத்தில் இளைஞர்களின் கைபந்து விளையாட்டு\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2008_09_24_archive.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=DAILY-1228032000000&toggleopen=DAILY-1222239600000", "date_download": "2020-10-28T15:50:38Z", "digest": "sha1:FSLPGSDRHLQKUKXKD26L46L3QBDPO7AM", "length": 61428, "nlines": 1558, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "09/24/08 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கி��ிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nடெல்லி, ஆமதாபாத் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய 5...\nதினமலர்:மந்திரத்தால் மாங்காய் வரவழைப்பது எப்படி\nபாக். ஓட்டல் மீது கார் குண்டு தாக்குதல்; இமாம் உள்...\nகட்டண பாக்கிக்காக அழகியை நிர்வாண நடனம்; ஆட வைத்த அ...\nமதப்பிரச்சாரம் செய்த பள்ளி நிர்வாகியை கைது செய்ய‌ ...\nஉத்தரகண்டில் கிறிஸ்தவ போதகர்,கன்னியாஸ்திரீ கொலை\nவழிபாட்டுத் தலத்தை அவமதிக்க 15 லட்சம்\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்ல��ம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nடெல்லி, ஆமதாபாத் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய 5 முக்கிய தீவிரவாதிகள் பிடிபட்டனர். மும்பையை தாக்கும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது\nடெல்லி, ஆமதாபாத் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய 5 முக்கிய தீவிரவாதிகள் பிடிபட்டனர். மும்பையை தாக்கும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது\nஆமதாபாத், டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் 80-க்கு மேற்பட்டவர்கள் பலியானார்கள். `இந்தியன் முஜாகிதீன்' என்ற இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள், இந்த தாக்குதலை நடத்தினார்கள்.\nஅதைத் தொடர்ந்து டெல்லியில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, அதிக், சாஜித் ஆகிய இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர். சயீப் உள்பட மேலும் சில தீவிரவாதிகள் டெல்லியில் பிடிபட்டனர்.\nபிடிபட்ட தீவிரவாதிகளிடம் நடத்திய விசாரணையில், டெல்லி, ஆமதாபாத் தொடர் குண்டு வெடிப்பில் அவர்களுக்கு முக்கிய தொடர்பு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம், ஆசம்காட் பகுதியை சேர்ந்த தீவிரவாத கும்பல்தான் இந்த தொடர் குண்டு வெடிப்புக்கு `மூளை'யாக செயல்பட்டது தெரிய வந்தது.\nஅவர்களை கூண்டோடு பிடிக்க நாடு முழுவதும் வலை விரிக்கப்பட்டது. இந்த நிலையில், குண்டு வெடிப்பு சதியில் தொடர்புடைய 5 முக்கிய தீவிரவாதிகள் நேற்று மும்பையில் பிடிபட்டனர். அப்சல் முதாகிப் உஸ்மானி, முகமது சாதிக் ஷேக், முகமது ஆரிப் ஷேக், அகமத் ஜாகீர் ஷேக், ஷேக் முகமது அன்சாரி ஆகிய 5 தீவிரவாதிகளையும் போலீசார் கைது செய்து விசாரணை ��டத்தினார்கள்.\nகடந்த 2005-ம் ஆண்டில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களை உலுக்கிய அனைத்து குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் இந்த 5 பேருக்கும் தொடர்பு இருந்த திடுக்கிடும் தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பிடிபட்ட தீவிரவாதிகளிடம் இருந்து 10 கிலோ அமோனியம் நைட்ரேட் வெடி பொருட்கள், 15 டெட்டனேட்டர்கள், எலக்ட்ரானிக் சர்கிïட்கள், இயந்திர துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கிகள், 38 தோட்டாக்கள் போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.\nகைது செய்யப்பட்ட 5 பேரில், உஸ்மானி மும்பை டிராம்பேயில் பிடிபட்டான். சாதிக், வட கிழக்கு மும்பையில் உள்ள நேரு நகரிலும், ஆரிப் குர்லாவிலும், அன்சார் செம்பூரிலும், ஜாகீர், மும்பையின் எல்லையில் உள்ள தானே மாவட்டம், பிவாண்டியிலும் போலீசாரின் பிடியில் சிக்கினார்கள். இது குறித்து நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போலீஸ் கமிஷனர் ஹசன் கபூர், குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா ஆகியோர் கூறியதாவது-\n\"உஸ்மானி, ஆமதாபாத் சிவில் ஆஸ்பத்திரியில் குண்டு வைத்தவன். அத்துடன் ஆமதாபாத் குண்டு வெடிப்பில் பயன்படுத்துவதற்காக, நவி மும்பையில் இருந்து 4 வாகனங்களையும் திருடிச் சென்று இருக்கிறான்.\nசாதிக், இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவன். டெல்லி குண்டு வெடிப்பில் மூளையாக செயல்பட்ட அதீப்புடன் இணைந்து இவன் செயல்பட்டான். தனது சொந்த ஊரான ஆசம்காட்டில் இருந்து இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஆமதாபாத், டெல்லி குண்டு வெடிப்புக்கு தயார்படுத்தியவன்.\nஉத்தரப்பிரதேச மாநிலம், காசியில் உள்ள சங்கத்மோச்சன் கோவில், மும்பை ரெயில்களில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு, லக்னோ மற்றும் பைசாபாத் கோர்ட்டுகள், ஐதராபாத், பெங்களூர், ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு மற்றும் சூரத்தில் வெடிக்காத குண்டுகளை வைத்த சம்பவத்திலும் இவர்கள் 5 பேருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nடெல்லியில் வைத்த குண்டுகளை தயாரித்தவர்களில் ஆரீப்பும் ஒருவன். இந்தியன் முஜாகிதீன் இயக்க நிறுவன உறுப்பினர்களில் ஒருவனான ரோஷன் கான், பாகிஸ்தானில் பதுங்கி இருந்து சதிகாரர்களுக்கு ஆலோசனை வழங்கி வந்தான். பிடிபட்டவர்களில் 3 பேர், பாகிஸ்தான் சென்று லஸ்கர் இ தொய்பா, ஹுஜி ஆகிய இயக்கங்களின் ஆதரவுடன் ஆயுத பயிற்சி பெற்றவர்கள்.\nமுதலில் சிமி இயக்கத்தில் செயல்பட்ட இவர்கள், பின்னர் இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தில் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வந்தனர். இந்த கும்பல் அடுத்த கட்டமாக மீண்டும் மும்பையை குறி வைத்து தாக்க திட்டமிட்டு இருந்தது. அதற்குள் பிடிபட்டதால் அவர்கள் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது''.\nஇவ்வாறு போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:12 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nதினமலர்:மந்திரத்தால் மாங்காய் வரவழைப்பது எப்படிசாமியார்களுக்கு மேஜிக் நிபுணர் பயிற்சி அளிக்கிறார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:06 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபாக். ஓட்டல் மீது கார் குண்டு தாக்குதல்; இமாம் உள்பட 3 பேர் கைது\nபாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நகரில் உள்ள `மாரியட்' 5 நட்சத்திர ஓட்டலில் கடந்த சனிக்கிழமை கார் குண்டு தாக்குதல் நடந்தது. தீவிரவாதிகள் நடத்திய இந்த கார் குண்டு தாக்குதலில் வெளிநாட்டு தூதர்கள், அதிகாரிகள், சுற்றுலா பயணிகள், அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்பட 68க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.\nஅதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி உள்பட முக் கிய தலைவர்களை குறி வைத்தே இந்த தாக்குதல் நடைபெற்றது. ஆனால் அவர் கள் அதிர்ஷ்டவசமாக தப்பி விட்டனர்.\nஇந்த தாக்குதலை நடத்தி யது ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிர வாதி கள் என்று போலீசார் தெரி வித்து இருந்தனர்.\nஇந்த நிலையில் கார் குண்டு தாக்குதல் தொடர் பாக ஜாமியா மசூதி இமாம் குவாரி முகமது அலி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த குண்டு வெடிப்புக்கு ஹர்கத் அல் ஜிகாத் என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. இந்த அமைப்புக்கு அல்கொய்தா இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.\nகார் குண்டு தாக்குதல் நடத்திய தற்கொலைப் படை தீவிரவாதி அடையாளமும் தெரிய வந்துள்ளது. ஓட்டல் முன் அமைக்கப்பட்டு இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் அந்த தீவிரவா தியின் படம் பதிவாகி உள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:04 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகட்டண பாக்கிக்காக அழகியை நிர்வாண நடனம்; ஆட வைத்த அரசு வக்கீல்\nஅமெரிக்காவின் பிரபல கவர்ச்சி நடன அழகி ஒருத்தி ஒரு வழக்கில் சிக்கிக் கொண் டார். இந்த வழக்கில் அழகி மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அழகிக்காக அரசு சார்பிலேயே ஒரு வக்கீல் ஏற்பாடு செய்யப்பட்டார்.\nஸ்காட்ராபர்ட் என்ற அந்த வக்கீல் வழக்கு விசா ரணை முடிந்ததும் அழகி யிடம் கட்டணத்தை கேட் டார். அவர் கேட்ட முழு பணத்தையும் கொடுக்க நடன அழகியிடம் வசதி இல்லை.\nகட்டண பாக்கிக்காக நிர் வாண நடனம் ஆடும் படி அந்த அழகியை வக்கீல் வற்புறுத்தினார். அவர் சொன்னபடி அழகியும் நிர் வாண நடனம் ஆட அதை வக்கீல் ரசித்துப் பார்த் தார்.\nநிர்வாண நடனம் பார்த்த அந்த வக்கீல் மீது ஒழுங்கு முறை குழு இப்போது நடவ டிக்கை எடுத்துள்ளது. அந்த வக்கீலை 15 மாதத்துக்கு `சஸ்பெண்ட்' செய்து ஒழுங்கு நடவடிக்கை குழு உத்தரவிட்டுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:52 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nமதப்பிரச்சாரம் செய்த பள்ளி நிர்வாகியை கைது செய்ய‌ சங்பரிவார் அமைப்புகள் கோரிக்கை‍\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:49 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஉத்தரகண்டில் கிறிஸ்தவ போதகர்,கன்னியாஸ்திரீ கொலை\nஉத்தரகண்டில் கிறிஸ்தவ போதகர்,கன்னியாஸ்திரீ கொலை\nஉத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் கிறிஸ்தவ மத போதகரும், கன்னியாஸ்தீரீயும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.மீரட் நகரைச் சேர்ந்த போதகர் சாமுவேலும் (60), தில்லியைச் சேர்ந்த கன்னியாஸ்திரீ மெர்ஸியும் (35) டேராடூனில் உள்ள தேவாலய வளாகத்தில் தங்கியிருந்து கிறிஸ்தவ மதப் பிரசாரம் மேற்கொண்டு வந்தனர்.\nஇந்நிலையில் அவர்கள் இருவரும் தனித்தனி அறைகளில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதை காவலாளி கண்டுபிடித்து போலீஸருக்கு தகவல் கொடுத்தார். இது தொடர்பாக போலீஸர் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:24 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nதான் பதவின் மரியாதை கூட தெரியாத கணேசன் இந்துக்கள் பொருமை இழந்துவிட்டதாக அறிக்கை விட்டுன் தன் அரிப்பை தீர்த்துக்கொண்டுள்ளார்.\nஅப்போ குண்டு வைக்கும் தீவிரவாதிகளும் பொறுமை இழந்து செய்வது நீயாயமாஇதை நீயாயப்படுத்தும் சங்பரிவார் அதை ஏற்றுக்கொள்ள தயாரா\nபொறுத்தது போதும் என இந்து மதத்தினர் முடிவெடுத்துவிட்டனர்:இல.கணேசன்\nபொறுத்தது போதும் என இந்து மதத்தின���் தீர்மானித்து விட்டார்கள். அதனால் சில இடங்களில் எதிர்விளைவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட செய்தி:\nகர்நாடகத்தில் நடைபெறும் சம்பவங்கள் திட்டமிட்டவை. திட்டமிட்டு ஒரு தாக்குதலை நடத்தி இந்து இயக்கங்கள் மீது பழி போடப்பட்டுள்ளன. காவிரியில் உச்ச நீதிமன்ற ஆணையை அமல்படுத்த கர்நாடக அரசு மறுத்த போது கூட, 355 வது பிரிவில் கடிதம் எழுதாத மத்திய அரசு உடனே கடிதம் எழுதி கர்நாடக அரசை கலைக்க கோரிக்கை வைத்தது எல்லாமே திட்டமிட்ட செயல்கள்; திரும்ப திரும்ப நிகழ்கின்றன.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:23 AM இந்த இடுகையின் இணைப்புகள் 1 கருத்துரைகள்\nவழிபாட்டுத் தலத்தை அவமதிக்க 15 லட்சம்\nவழிபாட்டுத் தலத்தை அவமதிக்க 15 லட்சம்\nவழிபாட்டுத்தலத்தில் அவதிப்பு செய்ய ரூ.15 லட்சம் பணம் பெற்றதாக காங்கிரஸ் பிரமுகர் மகன் உள்பட 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்தார்.இது குறித்து முதல்வர் எடியூரப்பா திங்கள்கிழமை கூறியதாவது:\nஷிமோகா நகரிலுள்ள சாகரில் உள்ள இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தல சுவரில் செருப்பு மாலையை சனிக்கிழமை காலை சிலர் போட்டுவிட்டு சென்றுவிட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இது குறித்து போலீஸ992;் விசாரணை நடத்தி ராஜு, ராகவேந்திரா, சுதர்சன் ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். இவர்கள் மூவரும் பிபிஎம் படிப்பு படித்து வரும் பட்டதாரி மாணவர்கள்.\nகைது செய்யப்பட்ட சுதர்சன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷிமோகா நகராட்சி முன்னாள் கவுன்சிலர் லலிதம்மாவின் மகன் ஆவார். மேலும் இந்தச் சம்பவத்தில் தற்போதைய கவுன்சிலர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.\nஇந்தச் இழிசெயலில் ஈடுபட ரூ.15 லட்சம் பணம் கைமாறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தப் பணத்தை ரவி என்பவர் கொடுத்தாக விசாரணையின்போது 3 பேரும் தெரிவித்துள்ளனர். அந்த ரவி யார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nமதமாற்றம்: 5 பேர் கைது: குடகு மாவட்டம், சித்தாபுரம் அருகே நெல்லியஹுடிகெரே கிராமத்தில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் தாக்கப்பட்டது. இதில் கண்ணாடி ஜன்னல்கள் நொறுங்கின.\nஇதுபற்றி விசாரித்தபோது தேவாலயத்தின் பொறுப்பாளராக இருப்பவர் சுனில் ஜார்ஜ் என்று தெரியவந்தது. இவர் அக்கிராமத்தினர் சிலரை மதமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nஇதை அறிந்த கிராமமக்கள் திரண்டுவந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து மதமாற்றம் செய்ததாக சுனில் ஜார்ஜ் மற்றும் அவரது உதவியாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஆட்சேபகரமான துண்டுப் பிரசுரங்கள், சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nஇவர்கள் ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:18 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/?fdx_switcher=mobile", "date_download": "2020-10-28T15:26:02Z", "digest": "sha1:NBU23WWDJ3ANOCGWKDXS72F6QRN53ERD", "length": 3144, "nlines": 92, "source_domain": "www.tamilhindu.com", "title": "சிருஷ்டி | தமிழ்ஹிந்து | Mobile Version", "raw_content": "\nஇந்த வாரம் இந்து உலகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/05/masks.html", "date_download": "2020-10-28T14:43:44Z", "digest": "sha1:3TZAYW7KB7B7JKMKA3V7G4BBEUD3HPJN", "length": 13666, "nlines": 93, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : சீன தலைநகரில் இனி முக கவசம் அணிய தேவையில்லை", "raw_content": "\nசீன தலைநகரில் இனி முக கவசம் அணிய தேவையில்லை\nசீனாவின் மத்திய நகரமான வுகானில் டிசம்பர் 1 ஆம் திகதி கொரோனா வைரஸ் தென்பட்டது. இந்த 5 மாத காலத்தில் ஏறத்தாழ 200 நாடுகளில் பரவிவிட்டது. 46 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதித்துள்ள இந்த வைரஸ், 3 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி கொண்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடுகள் வலியுறுத்தி வரும் 2 அம்சங்களில் முதல் அம்சம், அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். இரண்டாவது அம்சம் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதாகும்.\nஇந்த நிலையில் சீன தலைநகரான பீஜிங்கில் இனி வீட்டை விட்டு வெளியே பொதுவெளியில் செல்வோர் முக கவசம் அணியத்தேவையில்லை. அவர்கள் சுதந்திர காற்றை சுகமாக இனி அனுபவிக்கலாம். இதற்கான அறிவிப்பை பீஜிங் நகர நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.\nஇது குறித்து அந்த மையம் கூறும்போது, “பொதுமக்கள் இனி முக கவசம் அணிய தேவையில்லை. ஆனா��் மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பைத்தவிர்க்க வேண்டும். அதாவது தனிமனித இடைவெளியை தொடரவேண்டும்” என தெரிவித்தது. இதனால் வானிலை நன்றாக இருக்கிறபோது பொதுமக்கள் வெளிப்புற உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முடியும்.\nஇது வாழ்க்கைத்தரத்தையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்க உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே ஒத்திபோடப்பட்ட சீன பாராளுமன்ற கூட்டம் 22 ஆம் திகதி திட்டமிட்டபடி தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிற வேளையில் இந்த முக கவச தவிர்ப்பு அறிவிப்பு வெளியாகி இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.\nமுன்னதாக 21 ஆம் திகதி சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடு பீஜிங்கில் நடக்க உள்ளது. இந்த கூட்டங்களில் 5 ஆயிரம் உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த கூட்டங்களில் வரவு செலவுத்திட்டம் (பட்ஜெட்) உள்ளிட்ட ஆண்டுக்கான செயல்திட்டங்கள் வெளியிடப்படும்.\nஇதற்கிடையே சீனாவில் 17 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று பாதித்து உள்ளது. அவர்களில் 12 பேருக்கு அதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை என சீன தேசிய சுகாதார கமிஷன் கூறி உள்ளது. மேலும் இந்த வைரஸ் தோன்றிய வுகான் நகரில் 1 கோடியே 10 லட்சம் மக்களுக்கும் கொரோனா வைரஸ் சோதனை நடத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nநேற்றைய நிலவரப்படி சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 82 ஆயிரத்து 947 ஆகவும், குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 78 ஆயிரத்து 227 ஆகவும், பலியானவர்கள் எண்ணிக்கை 4,634 ஆகவும் இருந்தது. தலைநகர் பீஜிங்கில் இந்த நோய் தோற்றில் இருந்து 570-க்கும் மேற்பட்டோர் மீண்டு வந்துள்ளனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் அவசர அறிவித்தல்\nநன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவ...\n3 மாவட்டங்களுக்கு அதி அபாய வலயம்\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை அதி அபாய வலயங்களாக சுகாதார அ...\nநாடு மிகவும் ஆபத்தில் - சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் பாரதூரமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வை...\nதனிமைப்படுத்தல் நடைமுறையில் இன்று முதல் மாற்றம்\nகொவிட் -19 தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய முதல் நிலை தொடர்பாளர்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படு...\nமுழுநாட்டையும் முடக்குவது அவசியம் - பிரதமர் மஹிந்த அதிரடி\nமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தி...\nஉயர்தர மாணவர்களுக்கான விஷேட அறிவித்தல்\nஉயர்தரப்பரீட்சையில் பொதுச் சாதாரண பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விஷேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. கட...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6683,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14518,கட்டுரைகள்,1527,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3803,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: சீன தலைநகரில் இனி முக கவசம் அணிய தேவையில்லை\nசீன தலைநகரில் இனி முக கவசம் அணிய தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/114998?ref=archive-feed", "date_download": "2020-10-28T13:52:55Z", "digest": "sha1:5HKQPTW2447WPSUSURKBCOLYL7H7OYRM", "length": 8563, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "100 கோடி கறுப்பு பணத்தை மாற்றிய ரெட்டி! தற்கொலை செய்து கொண்டவரின் பரபரப்பு கடிதம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n100 கோடி கறுப்பு பணத்தை மாற்றிய ரெட்டி தற்கொலை ���ெய்து கொண்டவரின் பரபரப்பு கடிதம்\nபா.ஜ.க, மூத்த தலைவரும், சுரங்க தொழிலதிபருமான, ஜனார்த்தன் ரெட்டி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கார் ஓட்டுனர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகடந்த நவம்பர் 16ம் திகதி ஜனார்த்தன் ரெட்டி தனது மகள் பிரம்மினியின் திருமணத்தை ரூ.500 கோடி செலவில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தினார்.\nமத்திய அரசின் பழைய 1000, 500 ரூபாய் ஒழிப்பு திட்ட அறிவிப்பின் போது நடந்த இந்த பிரமாண்ட திருமணம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.\nஇந்நிலையில் கர்நாடக அதிகாரி ஒருவரின் கார் ஓட்டுனர் ரெட்டி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கடிதம் எழுதிவைத்துவிட்டு இன்று தற்கொலை செய்து கொண்டார்.\nஅந்த கடிதத்தில், ரூபாய் நோட்டு செல்லாது என்று அரசு அறிவித்தவுடன், ரெட்டி 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கறுப்பு பணத்தை மாற்றிக் கொண்டார்.\n25 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தாஜ் ஹோட்டலில் வெள்ளை பணமாக மாற்றினார். அதற்காக இரண்டு கார்கள் பயன்படுத்தப்பட்டது.\nஇந்த சம்பவத்தில் கர்நாடக அதிகாரி ஒருவருக்கும் தொடர்பிருக்கிறது. அவருக்கு ரெட்டி 20 சதவீத பங்கு கொடுத்துள்ளார். இந்த விடயம் எனக்கு தெரிந்ததால் இருவரும் என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/siruvarmani/2020/oct/17/treasury-todaiji-3486321.amp", "date_download": "2020-10-28T15:09:48Z", "digest": "sha1:EX6TJ4ZREXVB4OSFRCIICWKZRGDHLOLB", "length": 8055, "nlines": 47, "source_domain": "m.dinamani.com", "title": "கருவூலம்: தோதாய்ஜி! | Dinamani", "raw_content": "\nபுத்தரின் கொள்கைகளால் வசீகரிக்கப்பட்ட நாடுகளில் ஜப்பானும் ஒன்று என்பது நாம் அறிந்ததே. ஜப்பானில்புத்தருக்குப் பல கோயில்கள் உள்ளன. அவற்றில் மி��� முக்கியக் கோயில் \"நாரா' என்னும் ஜப்பானிய நகரத்தில் உள்ளது. இக்கோயிலுக்கு \"தோதாய்ஜி' கோயில் என்று பெயர்.\nகி.பி. 738 இல், \"ஷோமு' என்ற பேரரசர் ஜப்பானை ஆண்டு வந்தார். அப்போது ஜப்பானில் பூகம்பத்தினாலும், கடல் சீற்றத்தினாலும் பேரழிவு ஏற்பட்டது. இத்தகைய பேரிடரிலிருந்து நாட்டை புத்த பகவான் காப்பாற்றுவார் என்ற உறுதியான நம்பிக்கை பேரரசர் ஷோமுவுக்கு இருந்தது. எனவே நாரா என்னுமிடத்தில் புத்தருக்கு \"தோதாய்ஜி' கோயில் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இக்கோயிலைக் கட்டிமுடிக்க சுமார் 14 ஆண்டுகள் ஆயின. கி.பி. 752 - ஆண்டு தோதாய்ஜி கோயில் கட்டி முடிக்கப்பட்டது. தோதாய்ஜி என்றால் கிழக்கின் மிகப் பெரிய கோயில் என்று பொருளாகும்\nஇங்கு அமைக்கப்பட்ட புத்தருக்கு \"டாய்புட்சு' என்று பெயர். டாய்புட்சு என்றால் \"பிரம்மாண்ட புத்தர்' என்று பொருள்\nஆனால் இந்தக் கோயில் ஜப்பானிய மக்களால் பெரும்பாடு பட்டு கட்டப்பட்டதாகும்.\nசுமார் 26 லட்சம் பேர் இக்கோயிலைக் கட்ட பொன்னாகவும் பொருளாகவும் தந்தார்கள் சுமார் மூன்று லட்சம் பேர்கள் இக்கோயிலை நிர்மாணிக்க நேரடியாகத் தங்கள் உழைப்பைத் தந்து உதவினர்.\nஇக்கோயில் முழுக்க, முழுக்க மரத்தால் ஆனது\nஉள்ளே முகத்தில் சாந்தம் தவழும் புத்தரின் பிரம்மாண்டமான சிலை வைக்கப்பட்டது இதில் இன்னொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், தோதாய்ஜி கோயிலின் திறப்பு விழாவில் சுமார் 10,000 புத்த பிட்சுக்கள் கலந்து கொண்டனர் இதில் இன்னொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், தோதாய்ஜி கோயிலின் திறப்பு விழாவில் சுமார் 10,000 புத்த பிட்சுக்கள் கலந்து கொண்டனர் சுமார் 4000 நடனக் கலைஞர்கள்கி.பி. 752 - இல் நடந்த இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nமற்றும் ஒரு மிகமிக சுவாரசியமான தகவல் சிலையின் கண்களைத் திறக்கும் மிகமிக முக்கிய சம்பிரதாய நிகழ்ச்சி சிலையின் கண்களைத் திறக்கும் மிகமிக முக்கிய சம்பிரதாய நிகழ்ச்சி ஏராளமான பொதுமக்களும், புத்தபிட்சுக்களும் சூழ்ந்திருந்தனர்\nஅப்போது அந்த மிக முக்கிய நிகழ்ச்சியான \"கண்கள் திறப்பு' சடங்கை இந்தியாவிலிருந்து சென்ற \"போதி சேனா' என்ற புத்த சந்நியாசி நிறைவேற்றி வைத்தார்.\nபக்தர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது\nபோதி சேனா இந்தியாவிலிருந்து புத்த தத்துவங்களை ஜ���்பானிய புத்த சந்நியாசிகளுக்கு போதிக்கச் சென்றவர் ஆவார்.\nபிரம்மாண்ட புத்தர் சிலையின் உயரம் சுமார் 49 அடி 7 அங்குலம் ஆகும். முகம் மட்டும் 17 அடி 6 அங்குலம் இச்சிலையின் கைகளில் சுமார் 6 பேர் உட்காரலாம் இச்சிலையின் கைகளில் சுமார் 6 பேர் உட்காரலாம் \"டாய்புட்சு' சிலை வெண்கலத்தால் செய்யப்பட்டது.\nஜப்பானிய மக்கள் புத்தரின் மீது கொண்ட பக்தியையும், அன்பையும் இந்தச் சிலை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது\n: கப்பல் வித்தான் கொட்டை - முந்திரி மரம்\nசுவாமி திவ்யானந்த மஹராஜ்வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுபிகார் சட்டப்பேரவைத் தேர்தல்\nகொழுப்பை குறைக்கும்கீல்வாதத்தைப் போக்கும் உணவுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://msmeonline.tn.gov.in/needs/needs_application_without_upload.php", "date_download": "2020-10-28T13:46:53Z", "digest": "sha1:VS2J5MSEUTUQGYNPV3J7CMLPKLEEBJZE", "length": 13994, "nlines": 156, "source_domain": "msmeonline.tn.gov.in", "title": "A A A", "raw_content": "\nபுதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (NEEDS) மானியத்துடன் கூடிய கடனுதவி பெற\nமுதல் தலைமுறை தொழில் முனைவோராக இருத்தல் வேண்டும்\nகல்வித்தகுதி\t பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / ஐடிஐ / அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் தொழில்சார் பயிற்சி பெற்று இருத்தல் வேண்டும்\nகுடும்ப ஆண்டு வருமானம்\t உச்ச வரம்பு ஏதுமில்லை\nவயது வரம்பு குறைந்தபட்சம் 21 வயது\nஅதிகபட்சம் பொது பிரிவினருக்கு\t 35 வயது\nசிறப்பு பிரிவினருக்கு (தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் / பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சிறுபான்மையினர் / முன்னாள் ராணுவத்தினர் / மாற்றுத்திறனாளிகள் / திருநங்கையர்) (SC/ST/BC/MBC/Minorities/Women/Ex-Serviceman/Differently-abled/Transgender) 45 வயது\nஇத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற இயலாத தொழில்கள்-CLICK HERE\nஇத்தகவலை படித்து புரிந்து கொண்டேன்.\nபுதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கும் முறை\n1 ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்கு முன் கீழ்கண்ட ஆவணங்களை உரிய வடிவ அளவில் கொடுக்கப்பட்டுள்ள பைல் அளவுக்கு மிகாமல் ஸ்கேன் செய்து கொள்ளவும்.\nபதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் - CLICK HERE\n2 ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை சரியான விவரங்களுடன் பூர்த்தி செய்யவும்.\n3 \"Details of Entrepreneur\" மற்றும் \"Unit details\" விவரங்களை பூர்த்தி செய்தபின் போட்டோவை upload செய்யவும்.பின்னர் திரையின் கீழ் உள்ள \"Proceed\" பட்டனை அழுத்தவும்.\n4 தற்பொழுது திரையில் தோன்றும் \"reference Number\" யை குறித்துக்கொண்டு close பட்டனை அழுத்தவும்.\n5 Documents upload செய்தபின் அவற்றை view வசதியை உபயோகித்து சரிபார்த்தபின் திரையின் கீழ் உள்ள சதுரத்தில் Tick Mark செய்யவும்.செய்தபின் தோன்றும் Submit Application பட்டனை அழுத்தவும்.\n6 தற்பொழுது generate ஆகும் விண்ணப்ப படிவம் மற்றும் இதர ஆவணங்களை பிரிண்ட் செய்து கொள்ளவும்.\n7 தங்களது விண்ணப்பம் ஆன்லைன் மூலம் சம்மந்தப்பட்ட மாவட்டத்தை சார்ந்த அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதற்கான குறுச்செய்தி தங்களது கைபேசிக்கு வரும்.\n8 மாவட்ட தொழில் மைய அலுவலகத்திற்கு நேரில் சென்றோ, தபால் மூலமாகவோ விண்ணப்ப நகல் ஏதும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. ஆன்லைனில் பதிவு செய்த விவரம் மற்றும் பதிவேற்றம் செய்த ஆவணங்களே போதுமானதாகும்.\n9 மாவட்ட தொழில் மைய / மண்டல இணை இயக்குநர், சென்னை அலுவலகத்திலிருந்து நேர்முகத்தேர்விற்கான அழைப்பு கடிதம் பெறப்பட்டவுடன் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளும்பொழுது அணைத்து அசல் ஆவணங்களையும் சரிபார்க்க சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கீழ்கண்ட ஆவணங்களையும் மாவட்ட தொழில் மையத்தில் நேர்முகத் தேர்வின்பொழுது சமர்ப்பிக்க வேண்டும்.\nஅ) கையொப்பமிட்ட விண்ணப்பம் (வரிசை எண் 6 -இல் குறிப்பிடப்பட்டுள்ள, ஆன்லைன் மூலம் generate ஆகும் விண்ணப்பம்).\nஆ)உறுதிமொழி பத்திரம் மாதிரி படிவத்தில் உள்ளவாறு ரூ.20/- மதிப்பிலான முத்திரைத்தாளில் தட்டச்சு செய்து நோட்டரி பப்ளிக்கிடம் கையொப்பம் பெறப்பட்டது அசல் மற்றும் ஒரு நகல்.\n10 விண்ணப்ப படிவத்துடன் generate ஆகும் NEEDS திட்டத்தின் கீழ் தமிழக அரசு வழங்கும் மானியத்துடன் கடன் பெற்று தொழில் துவங்குவது குறித்த செயல்முறை விளக்கப்படத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும் முறை அறிந்து செயல்பட்டு பயனடையவும்.\nஇத்தகவலை படித்து புரிந்து கொண்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/science/covshield-vaccine-test-halted-in-india/", "date_download": "2020-10-28T14:44:57Z", "digest": "sha1:QANSZC6Z3ZHOXEJCFZV3KYSQRQTYJSDR", "length": 9375, "nlines": 117, "source_domain": "puthiyamugam.com", "title": "இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி சோதனை நிறுத்தம் - Puthiyamugam", "raw_content": "\nHome > அறிவியல் > இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூச��� சோதனை நிறுத்தம்\nஇந்தியாவில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி சோதனை நிறுத்தம்\nஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனை விவகாரத்தால், இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி சோதனை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் – அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி ஒரு தன்னார்வலரின் உடலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியதால், தடுப்பூசி பரிசோதனைகள் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேசமயம், புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ஆக்ஸ்ேபார்டு – அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்துடன் இணைந்து ‘கோவிஷீல்டு’ என்ற தடுப்பூசியை கண்டறிந்து இந்தியாவில் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகிறது.\nஇந்நிலையில், ​​இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு துறை (டிசிஜிஐ) தலைவர் டாக்டர் வி.ஜி.சோமணி வெளியிட்ட அறிவிப்பில், ‘சீரம் நிறுவனம் பரிசோதனைக்கு உட்படுத்திய ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி பரிசோதனையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டாம்’ என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ‘ஆக்ஸ்ேபார்டு நிறுவனத்தின் தடுப்பூசியானது புதிய சிக்கலை எதிர்கொண்டுள்ளதால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் மருத்துவ பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே, சீரம் நிறுவனம் பரிசோதனைக்கு உட்படுத்திய ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி பரிசோதனையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சீரம் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘நாங்கள் நிலைமையை மறுபரிசீலனை செய்கிறோம். ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனங்கள் மீண்டும் பரிசோதனையை தொடங்கும் வரை இந்தியா சோதனைகளை நிறுத்தி வைக்கிறோம். இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைவரின் அறிவுறுத்தல்களை தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். மேலும் இதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது’ என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம் சீரம் நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘எங்களது சோதனைகளில் எந்தவொரு பிரச்னையும் ஏற்படவில்லை. சோதனைகள் தொடர்ந்து நடக்கிறது’ என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nகொந்தளிக்கும் புதன் – கோள்கள் எட்டு : பகுதி- 3\nதானியங்கி சோப் நுரை அளிக்கும் இயந்திரம்” – சியோமி அறிமுகம்\nகொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் : முதல்வர் அறிவிப்பு\nகோயம்பேடு சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா\nகொரோனா பாதிப்பு சென்னையில் மீண்டும் அதிகரிக்கிறது.\nபொழுதுபோக்கு பூங்கா திறக்க அனுமதி\n‘சென்னை 6 மாவட்டங்களாக பிரிப்பு’\nகாங்கயத்தில் வரும் 3ம் தேதி விவசாயிகள் போராட்டம்\nசாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 150 பேர் மீது வழக்கு\nதமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவ மழைக்கு வாய்ப்பு\nசமூக வலைதளங்களில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் சிம்பு\n‘ஒத்த செருப்பு’ படத்துக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு\n”தீமைகளை வேரோடு அழிக்க வேண்டும்” என பார்த்திபன் டுவீட்\nபுதிய முகம் டி.வி (161)\n‘சென்னை 6 மாவட்டங்களாக பிரிப்பு’\nகாங்கயத்தில் வரும் 3ம் தேதி விவசாயிகள் போராட்டம்\nசாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 150 பேர் மீது வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/204659", "date_download": "2020-10-28T15:30:49Z", "digest": "sha1:QYQ6UIKBKPG3EIMKMQHN4DXVJTOW73DQ", "length": 4476, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"காதலன் (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"காதலன் (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:44, 18 சனவரி 2008 இல் நிலவும் திருத்தம்\n68 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n14:04, 4 மே 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSivakumar (பேச்சு | பங்களிப்புகள்)\n10:44, 18 சனவரி 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTrengarasu (பேச்சு | பங்களிப்புகள்)\n*[http://www.imdb.com/title/tt0097416 சர்வதேச திரைப்படத் தரவு தளத்தில்]\nshowtopic=4520 என்னவளே அடி என்னவளே... பாடல் - நிலாமுற்றம் தளத்தில் எழுத்துவடிவில்]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/teat", "date_download": "2020-10-28T15:26:21Z", "digest": "sha1:WAE5DQDCGKYVBMNNJLGYXVOHN2L5EJX6", "length": 4779, "nlines": 68, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"teat\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகு��்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nteat பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nnipple ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇல்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/சூலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/சூலை 16 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூசுகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமொய்கதிர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுலைவெடிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/charu-nivedita/theeraakkaathali-10010734?page=5", "date_download": "2020-10-28T13:43:07Z", "digest": "sha1:XICLZRU54GOCEBNCVQVE72YCQ72VMPP4", "length": 11386, "nlines": 176, "source_domain": "www.panuval.com", "title": "தீராக்காதலி - சாரு நிவேதிதா - உயிர்மை வெளியீடு | panuval.com", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , சினிமா\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதமிழ் சினிமா முன்னோடிகளான எம். கே. தியாக ராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, எஸ். ஜி. கிட்டப்பா, கே. பி. சுந்தராம்பாள், எம். ஜி. ஆர், எம். ஆர். ராதா ஆகியோரைப் பற்றிய விரிவான அறிமுகங்களை முன்வைக்கிறது இந்நூல். இக்கலைஞர்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் புனைவுகளையும் மிஞ்சக் கூடியவை. இவர்களின் கதைகளுக்குப் பின்னே இருக்கும் காப்பியத் துயரத்தை சாரு வாசகர்களின் இதயத்தில் பரவச் செய்கிறார். இக்கட்டுரைகள் உயிர்மையில் தொடராக வெளிவந்த காலத்தில் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.\nஎண்பதுகளின் துவக்கத்தில் பெங்களூரிலிருந்து வெளிவந்த ‘இங்கே இன்று’ என்ற பத்திரிகையில்தான் ‘கோணல் பக்கங்கள்’ என்ற பத்தி தொடராக எழுதப்பட்டது. அதன் தொடர்ச்சி மீண்டும் தொண்ணூறுகளில் ‘குதிரை வீரன் பயணம்’ என்ற சிறு பத்திரிகையில் தொடர்ந்தபோது சிறு பத்திரிகை வட்டத்தில் இது பெரிதும் விவாதிக்கப்பட்டது. இந்தக் ..\nசாருவின் கோணல் பக்கங்களை முழுக்கப் படிக்கையில் ஒன்று தோன்றுகிறது. சாருவுக்குள் ஒரு காட்டு மனிதன் இருந்து, சதா துரத்தி��்கொண்டே இருக்கிறான். அவனுக்குள் காடுகளின் ஞாபகம் அலைபாய்ந்துகொண்டிருக்கிறது. உலகப் படங்கள், உலகப் பயணங்கள் எனப் பரிமாணங்கள் வந்தாலும் சாருவின் பார்வை காட்டுவாசியாகவே தொடர்கிறது. அங்க..\nஐந்து முதலமைச்சர்களைத் தந்ததாக மார்தட்டிக் கொள்ளும் தமிழ் சினிமா, உலக சினிமா அரங்கில் பேசப்பட்டதேயில்லை. இந்தியாவில் நடந்துகொண்டிருப்பது ஜனநாயகம் அல்ல என்பது என் முடிவான கருத்து. இது ஜனநாயகத்தின் பெயரால் நடக்கும் கேலிக் கூத்து. உலக இலக்கியம் பற்றிப் பேசுபவன்தான் எல்லாவித சமரசத்துக்கும் தயாராக இருப்ப..\nஅறம் பொருள் இன்பம்கடையில் மரணம்தானேயார் சொன்னது சட்டை கிழிந்து விட்டால் மாற்றுச் சட்டை போட்டுக் கொள்வது போல் ஆத்மா இந்தக் கூட்டை விட்டு விலகி இன்னொரு கூட்டுக்குள் நுழைந்து விடுகிறது. இந்த ஜனன மரண சுழற்சியில்தான் பாவம் புண்ணியம் என்பதும் சேர்கிறது..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n1001 அரேபிய இரவுகள் (இரண்டு தொகுதிகள்)\nபெண்கள் மீது வெறுப்புக் கொண்டு ஒவ்வொரு பெண்ணாக அழித்தொழிக்கும் மன்னன் ஷராயர் ஒரு பக்கம். வாழ்வின் மீது அன்பு ததும்பும் கதைசொல்லியான ஷராஸத் மற்றொரு பக்..\nசுஜாதா தன் அமெரிக்க அனுபவங்களை எழுதும் இந்த நூல் ஒரு பயணக் கட்டுரை அல்ல. அமெரிக்க சமூக, கலாசார, அரசியல், பொருளியல் வாழ்க்கையினை சுஜாதா தனக்கே உரிய கூர..\nசரவண கார்த்திகேயனின் 96 - தனிப்பெருங்காதல் புத்தகத்தைப் படித்து முடித்தேன். ஒரு திரைப்படத்தைக் குறித்த இம்மாதிரியான புத்தகம் ஒன்று இதுவரை வந்ததி��்லை எ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tamil-cinemavin-kathai-10005945", "date_download": "2020-10-28T13:57:42Z", "digest": "sha1:D7BXL4NQWJ75M3M5ZXR5GBWWVJBVLAXR", "length": 7314, "nlines": 173, "source_domain": "www.panuval.com", "title": "தமிழ் சினிமாவின் கதை - அறந்தை நாராயணன் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் | panuval.com", "raw_content": "\nCategories: வரலாறு , சினிமா\nPublisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nவாங்க சினிமாவைப் பற்றி பேசலாம்\nவாங்க சினிமாவைப் பற்றி பேசலாம்நேர்த்தியாகவும், உணர்வுபூர்வமாகவும் திரைக்கதை அமைப்பதில் வல்லவரான இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்கள், ஒரு கரு எப்படி கதையாகி..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\n\" கிரண் பேடி வரலாறு\n\" கிரண் பேடி வரலாறு..\nகடவுள் எதிர்ப்பு, ஜாதிப் பிரிவினை, தீண்டாமை, சமுதாயக் கொடுமை இவை எல்லாவற்றையும் எதிர்ப்பது கம்யூனிஸ்டுக் கட்சியின் வேலை அல்லவா. நான் அந்த வேலையைச் செய..\n...பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா\nபகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா“மண்ணோடு மண்ணாய் உழலும் மாந்தர்களுக்கு, நாயக்கரின் பிரசங்கம் ஆகாய ..\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள ப..\nதோழர் ஜார்ஜ் பொலிட்ஸர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைசிறந்த தத்துவப் பிரசாரங்களில் ஒருவர். ஜெர்மன் பிரான்சை ஆக்கிரமித்தபோது நாஜிகள் இவறைச் சுட்டுக..\n1000 விடுகதைகள் (முல்லை முத்தையா)\n1001 இரவு அரபுக் கதைகள்\n1001 இரவு அரபுக் கதைகள்ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்..\n38 தமிழக மாவட்டங்கள் வரலாறும் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/malayalam-language-of-railway-reservation-ticket-in-trichy-14547", "date_download": "2020-10-28T14:46:27Z", "digest": "sha1:6QVYUXWL2LYTZFJCZYJ2EFPSVWXADJC6", "length": 8042, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "ரயில் டிக்கெட் முன்பதிவு விண்ணப்பம்! தமிழுக்கு கெட் அவுட்! மலையாளத்துக்கு கட் அவுட்! திருச்சி டென்சன்! - Times Tamil News", "raw_content": "\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத்தார்.\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீது அதிருப்தி.\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் எடப்பாடி\nசூரரைப் போற்று படத்தின் கதை இதுதானா..\nமாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ரத்தக்கொதிப்பை ஏற்படுத்த வேண்டாம். தம...\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nரயில் டிக்கெட் முன்பதிவு விண்ணப்பம் தமிழுக்கு கெட் அவுட்\nதிருச்சி ரயில்வே நிலையத்தில் டிக்கெட் முன் பதிவு செய்வதற்கான படிவத்தில் தமிழுக்கு பதிலாக மலையாளம் இடம் பெற்றிருந்ததால் படிவத்தை நிரப்ப பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.\nபொதுவாக அனைத்து ரயில் நிலையத்திலும் உள்ள டிக்கெட் முன்பதிவு படிவத்தில் ரயில்வே துறையின் பொது மொழியான இந்தி மற்றும் ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநிலத்தின் மொழி இடம்பெற்று இருக்கும். இந்நிலையில் திருச்சி ரயில்வே நிலையத்தில் தமிழுக்கு பதிலாக மலையாளம் மொழி உள்ள படிவம் பயணிகளுக்கு வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் அதைப்பார்த்த பயணிகள் படிவத்தை நிரப்புவதற்கு பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழ் மட்டுமே தெரிந்த பயணிகள் படிவத்தை நிரப்ப முடியாமல் போனதற்காக மற்றொரு பயணியை நாடவேண்டிய நிலை திருச்சி ரயில்வே நிலையத்தில் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இதுகுறித்து ரயில்வே துறையில் பயணிகள் புகார் அளித்துள்ளனர்.\nஇந்நிலையில் அதை விசாரித்த ரயில்வே அதிகாரி கேரளா ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டிய படிவம் மாறி திருச்சிக்கு வந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.இதையடுத்து பயணிகளுக்கு தமிழ் மொழியில் அச்சிடப்பட்ட படிவம் வினியோகி���்கப்பட்டது.\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது ...\nராமதாஸ் பிரதமர் மோடியை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவுக்கு அழைப்பு.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/359370", "date_download": "2020-10-28T15:40:53Z", "digest": "sha1:LBKCTN4M57F5V5EDW5ZSWCYNLUGSEY4N", "length": 5570, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பாடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பாடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:12, 31 மார்ச் 2009 இல் நிலவும் திருத்தம்\n67 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n11:46, 31 மார்ச் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nதாமரைப்பூ (பேச்சு | பங்களிப்புகள்)\n(புதிய பக்கம்: சொற்களை இசை பொதிந்து அமைத்து கருத்துக்களை வெளிப்படுத்துவத…)\n12:12, 31 மார்ச் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nபண்டைத் தமிழகதில் எண்ணிலடங்கா கவிஞர்கள் கருத்துச் சுவையும் கவிச்சுவையும் மிக்க ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளனர். தமிழ் இலக்கியக் கருவூலத்தில் கவிச்சுவையில் தலைசிறந்த பாடலாக [[கம்பராமாயணம்|கம்பராமாயணமும்]], கருத்துச்சுவையில் தலைசிறந்ததாக [[திருக்குறள்|திருக்குறளும்]] காவிய நடையில் தலைசிறந்ததாக [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரமும்]] கருதப்படுகிறது. தமிழர் வரலாற்றில் ஈடு இணையற்ற பாடல்களை தந்தவர்களில் முக்கியமனவர்கள் [[பாரதியார்|பாரதியாரும்]] [[பாரதிதாசன்|பாரதிதாசனும்]].\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D-36-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%A4/", "date_download": "2020-10-28T13:35:47Z", "digest": "sha1:FFDONX4ECQWGZ4GU3RQST37CT5S7LAFQ", "length": 15950, "nlines": 110, "source_domain": "thetimestamil.com", "title": "கெய்ல் 36 பந்துகளில் அரைசதம் அடித்தார்", "raw_content": "புதன்கிழமை, அக்டோபர் 28 2020\nபீகார் சுனாவ் சர்க்காரி ந au க்ரியில் முசாபர்பூர் பேரணியில் ஆர்.ஜே.டி மற்றும் தேஜஷ்வி யாதவ் ஆகியோரை பிரதமர் நரேந்தி��� மோடி குறைத்துள்ளார் – லாலுவின் லால் தேஜாஷ்வி யாதவ் மீது பிரதமர் மோடியின் பெரிய தாக்குதல்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் -4, கிங்ஸ் லெவன் பஞ்சாப் நுழைவு; ஆரஞ்சு மற்றும் ஊதா தொப்பி பந்தயத்தில் யார் முன்னால் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்\n24 காரட் தங்கத்தை வெறும் ரூ .1 | க்கு விற்க பாரத்பே புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியது நீங்கள் 24 காரட் தூய தங்கத்தை வெறும் 1 ரூபாய்க்கு வாங்கலாம், பாரத்பேயின் புதிய திட்டம் என்ன என்பதைப் பாருங்கள்\nமிதுன் சக்ரவர்த்தி 90 வயதாகி, மைக்கேல் ஜாக்சன் வீடியோவாக இணையத்தில் வைரஸ் ஆனார்\nபிஎஸ் 5 அறிமுகத்தை மீறி சோனி பிளேஸ்டேஷன் லாபத்தை உயர்த்துகிறது\nபிரான்சின் மதச்சார்பின்மை இஸ்லாத்திற்கு எதிராக ஏன் கருதப்படுகிறது\nஇரண்டு பிளஸ் டூ சந்திப்பு இந்தியா-அமெரிக்கா ஆகிய நாடுகள் சீனாவின் சவாலை எதிர்கொள்ளும்\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs டெல்லி தலைநகரங்கள் ipl 2020 நேரடி கிரிக்கெட் மதிப்பெண் போட்டி இன்று செய்தி புதுப்பிப்புகள்\nகேஜெட்டுகள் செய்தி செய்திகள்: ஐபோன் பயனர்கள் ஒரு பின்னடைவு, பயன்பாடுகளுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் – ஐபோன் பயனர்கள் இப்போது ஆப்பிள் ஸ்டோர் பயன்பாடுகள் மற்றும் பயன்பாட்டு கொள்முதல் ஆகியவற்றிற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும்\nAskSRK பயனர் ஷாருக்கானிடம் கேட்டார் அவர் மன்னாட்டை விற்கிறாரா | ஷாருக்கானிடம், ‘உங்கள் பங்களா மன்னாட்டை விற்கிறீர்களா\nHome/sport/கெய்ல் 36 பந்துகளில் அரைசதம் அடித்தார்\nகெய்ல் 36 பந்துகளில் அரைசதம் அடித்தார்\nபுது தில்லி. ஐ.பி.எல்லில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாபை எதிர்கொள்கிறது. 172 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய கிங்ஸ் லெவன் பஞ்சாப், கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோரின் புயலைத் தொடங்கியது. இருவரும் பஞ்சாபின் ஸ்கோரை 6 ஓவர்களில் 56 ரன்களுக்கு எடுத்தனர். மயங்க் அகர்வால் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் 78 ரன்கள் கூட்டாண்மை பகிர்ந்து கொண்டனர். இரு பேட்ஸ்மேன்களும் இந்த ரன்களை வெறும் 48 பந்துகளில் சேர்த்தனர். சாகல் தனிப்பட்ட ரன்களில் 45 ரன்கள் எடுத்து அகர்வால் ஆட்டமிழந்தார். இருப்பினும், மாயங்க் ஆட்டமிழந்த பின்னர், பஞ்சாபின் அணிக்கு அடுத்த 2 ஓவர்களில் 6 ரன்கள் மட்டுமே சேர்க்க முடியும், மேலும் அவர்கள் 10 ஓவர்களில் 1 விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்தனர். கே.எல்.ராகுல் தனது ரன்களின் வேகத்தை அதிகரித்தார், 12 ஓவர்களில் அவர் அணிக்கு 100 ரன்கள் கொடுத்தார். இதன் பின்னர் கே.எல்.ராகுல் 37 பந்துகளில் அரைசதம் அடித்தார்.\nடாஸ் டாஸ் மூலம் முதலில் பேட்டிங் செய்ய பெங்களூர் முடிவு செய்தது. முதலில் பேட் செய்த ஆர்.சி.பி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. இன்று, தேவதூத் படிகல் மற்றும் ஆரோன் பிஞ்ச் ஒரு வலுவான தொடக்கத்தை கொடுக்க முடியவில்லை, முதல் விக்கெட்டுக்கு 38 ரன்கள் மட்டுமே பகிர்ந்து கொண்டனர். அர்ஷ்தீப்பின் பந்தை தேவதூத் பிடித்தார். இரண்டு ஓவர்களுக்குப் பிறகு, ஆரோன் பிஞ்ச் (20) எம் முருகன் வீசினார். வாஷிங்டன் சுந்தர் விராட் கோலியுடன் முதலில் பேட்டிங் செய்தார், ஆனால் எம் அஸ்வின் 13 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன் பின்னர் சிவம் துபே மடிப்புக்கு வந்தார்.\nதுபே முதலில் பேட்டிங் மெதுவாக காணப்பட்டார், ஆனால் வெளியேறுவதற்கு முன்பு அவர் சில பெரிய ஷாட்களை செய்தார். பின்னர் முகமது ஷமி அதே ஓவரில் விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸை ஆட்டமிழக்கச் செய்து அணியை பின்னணியில் கொண்டு வந்தார். இருப்பினும், கடைசி ஓவரில், இஸ்ரு உதானா மற்றும் கிறிஸ் மாரிஸ் சில பெரிய ஷாட்களை ஆடி அணி ஸ்கோரை 171 க்கு கொண்டு வந்தனர். 48 ரன்கள் எடுத்த பின்னர் பெவிலியனுக்கு திரும்பிய அணிக்கு கேப்டன் விராட் கோலி அதிக ரன்கள் எடுத்தார். இது தவிர, சிவம் துபே 23 ரன்களும், ஆரோன் பிஞ்ச் 20 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப், முகமது ஷமி, எம் அஸ்வின் இரண்டு விக்கெட்டுகளையும், கிறிஸ் ஜோர்டான், அர்ஷதீப் சிங் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.\nREAD ‘பிரீமியர் லீக் சீசன் முடிந்தால் பிரதிநிதிகள் கைவிடப்பட வேண்டும்’ - பிரைட்டன் உரிமையாளர் டோனி ப்ளூம் - கால்பந்து\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் 11- கே.எல்.ராகுல், மாயங்க் அகர்வால், நிக்கோலஸ் புரான், கிறிஸ் கெய்ல், க்ளென் மேக்ஸ்வெல், தீபக் ஹூடா, எம் அஸ்வின், கிறிஸ் ஜோர்டான், முகமது ஷமி, ரவி பிஷ்னோய் மற்றும் அர்ஷ்தீப் சிங்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரில் 11 ஆட்டங்கள்- தேவதூத் படிகல், ஆரோன் பிஞ்ச், விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், சிவம் துபே, கிறிஸ் மோரிஸ், இஸ்ரு உதனா, வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.\nநோவக் ஜோகோவிச் தடுத்து நிறுத்த முடியாதது, மிகவும் விரும்பத்தகாத இடைவெளி – டென்னிஸ்\nகால்பந்து திரும்புவது புதிய இயல்பு நிலைக்கு முன்னேறும் என்பதைக் குறிக்கும்: லாலிகா தலைவர், தீப்ஸ் | பிரத்தியேக – கால்பந்து\nஇத்தாலியில், சீரி ஏ – கால்பந்துக்கு திரும்புவதற்கான நேரம் முடிந்துவிட்டது\nCOVID-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் – பிற விளையாட்டுகளின் காரணமாக ஜோர்டான் ஸ்பீத் சீட்டு மறுத்தார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபீகார் சுனாவ் சர்க்காரி ந au க்ரியில் முசாபர்பூர் பேரணியில் ஆர்.ஜே.டி மற்றும் தேஜஷ்வி யாதவ் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி குறைத்துள்ளார் – லாலுவின் லால் தேஜாஷ்வி யாதவ் மீது பிரதமர் மோடியின் பெரிய தாக்குதல்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் -4, கிங்ஸ் லெவன் பஞ்சாப் நுழைவு; ஆரஞ்சு மற்றும் ஊதா தொப்பி பந்தயத்தில் யார் முன்னால் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்\n24 காரட் தங்கத்தை வெறும் ரூ .1 | க்கு விற்க பாரத்பே புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியது நீங்கள் 24 காரட் தூய தங்கத்தை வெறும் 1 ரூபாய்க்கு வாங்கலாம், பாரத்பேயின் புதிய திட்டம் என்ன என்பதைப் பாருங்கள்\nமிதுன் சக்ரவர்த்தி 90 வயதாகி, மைக்கேல் ஜாக்சன் வீடியோவாக இணையத்தில் வைரஸ் ஆனார்\nபிஎஸ் 5 அறிமுகத்தை மீறி சோனி பிளேஸ்டேஷன் லாபத்தை உயர்த்துகிறது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-10-28T13:40:01Z", "digest": "sha1:FN7ET5J3JU2OF3WFPLYPIQH6QOXQZUJB", "length": 9807, "nlines": 141, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆலோசனை News in Tamil - ஆலோசனை Latest news on maalaimalar.com", "raw_content": "\nகொரோனா அதிகமாக பரவினால் சமாளிப்பது எப்படி - மருத்துவ குழுவுடன் நாளை எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nகொரோனா அதிகமாக பரவினால் சமாளிப்பது எப்படி - மருத்துவ குழுவுடன் நாளை எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nகொரோனா அதிகமாக பரவினால் சமாளிப்பது எப்படி என்பது பற்றி மருத்துவ குழுவுடன் நாளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.\nசெப்டம்பர் 07, 2020 05:19\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎ��் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nகூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது: எம்எஸ் டோனி\nமுதன்முறையாக லாரன்சுடன் இணையும் ஜிவி பிரகாஷ்\nமீண்டும் தமிழ் படத்தில் நாயகியாக களமிறங்கும் சமீரா ரெட்டி\nமணிரத்னத்தின் ஆந்தாலஜி படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கும் பிரபலங்கள் - ஏன் தெரியுமா\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nபிரபல நடிகருக்கு தங்கையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nஜிப்மர் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கற்களை அகற்றும் கருவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2020/09/18/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-28T13:36:56Z", "digest": "sha1:W7EXGI4LBVDPTNTHGCTQ4Q76BNUD2O5S", "length": 6098, "nlines": 99, "source_domain": "www.netrigun.com", "title": "பிரம்மாண்டமாக உருவாகும் நடிகர் பிரபாஸின் திரைப்படத்தில் இணைந்த அதர்வா! | Netrigun", "raw_content": "\nபிரம்மாண்டமாக உருவாகும் நடிகர் பிரபாஸின் திரைப்படத்தில் இணைந்த அதர்வா\nஇயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் இந்திய அளவில் பிரம்மாண்ட வெற்றியடைந்தது.\nஅதன்பின் இவரின் எந்த திரைப்படம் வெளியானாலும் இந்திய அளவில் கவனத்தை பெறும், அந்த வகையில் இவர் நடித்த சாஹோ திரைப்படமும் மிக பிரம்மாண்டமாக வெளியானது.\nஅதனை தொடர்ந்து இவர் தற்போது ராதே ஷயாம் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார், இப்படமும் தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில் இப்படத்தில் நடிகர் பிரபாஸுக்கு தம்பியாக நடிகர் அதர்வா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதற்கு முன் நடிகர் அதர்வா தெலுங்கில் காத்தலகொண்ட கணேஷ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், இப்படம் தமிழில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படத்தின் ரீமேக் ஆகும்\nPrevious articleபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\nபிக்பாஸ் கமலை ஓரமாக உட்காரவைத்த நடிகர் விவேக்\nஇயக்குனரை மிரட்டியது விஜய் சேதுபதி ரசிகர்களா\nஷிவானியை பாலாவுடன் காதலில் கோர்த்து விடும் பிக்பாஸ்\nசிவாஜி கணேசன் அவர்களிடம் விருது பெறும் இந்த பிரபலம் யார் என்று தெரிகிறதா\nஒரே படத்தில் சூர்யா-விஜய் சேதுபதி..\nநடிகை ரஷ்மிகாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nagafm.com/all-posts/", "date_download": "2020-10-28T15:05:17Z", "digest": "sha1:4OO5UD37MZHXVHAFKDFZAC5T626KPQXP", "length": 12471, "nlines": 111, "source_domain": "www.nagafm.com", "title": "All Posts - Naga FM", "raw_content": "\nINGREDIENTS உருளைக்கிழங்கு – 1/4 கிலோ மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் மல்லித்தூள் – 1 டேபிள் ஸ்பூன் சீரகத்தூள் – 1 டீஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு INSTRUCTIONS உருளைக்கிழங்கை சிறிது சிறிதாக நறுக்கிக்…\nINGREDIENTS பாகற்காய் – 2 மிளகாய் தூள் – 1 ஸ்பூன் அரிசி மாவு – 2 ஸ்பூன் கடலை மாவு – 4 ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு INSTRUCTIONS பாகற்காயினை வட்டவடிவில் வெட்டிக் கொள்ளவும். அடுத்து அதனுடன் உப்பு போட்டு 3 முதல் 4 முறை நன்கு அலசவும். இதில் உள்ள கசப்புத் தன்மை ஓரளவு போனதும், ஒரு பாத்திரத்தில்…\nINGREDIENTS புடலங்காய்– 1, கடலை மாவு – கால் கப், கான்பிளவர் மாவு – 3 ஸ்பூன், அரிசி மாவு – 2 ஸ்பூன், பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன், மிளகாய்த்தூள்- 1 ஸ்பூன், எண்ணெய்- தேவையான அளவு, உப்பு – தேவையானஅளவு. INSTRUCTIONS புடலங்காயினை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அடுத்து ஒரு கப்பில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், தண்ணீர்…\nINGREDIENTS கொண்டைக்கடலை – கால் கிலோ மிளகாய் – 4 தேங்காய் – 1 கடுகு- 1 ஸ்பூன் உளுந்து – 1 ஸ்பூன் கறிவேப்பிலை – கைப்பிடியளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு INSTRUCTIONS கொண்டைக் கடலையை 4 மணி நேரம் முன்பே ஊற வைக்கவும். அடுத்து அதனுடன் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்த் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி…\n- முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை\nதமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு அக்டோபர் 31- ஆம் தேதியுடன் முடியும் நில��யில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று (28/10/2020) ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அளிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.…\nஇன்று வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல்…. இந்திய வானிலை ஆய்வு மையம்..\nஇன்று வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகியுள்ள நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த பருவகாலம் தமிழகம்,…\n புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பகிர்ந்த ஞானம்\nஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார். ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரு.ம் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள். புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக்கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார். அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார்.…\nINGREDIENTS வெண்டைக்காய் – கால் கிலோ மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன் கான் பிளாவர் மாவு – 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் – 1/4 டீஸ்பூன் அரிசி மாவு – 1/4 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு INSTRUCTIONS வெண்டைக்காயை கழுவி துணியால் துடைத்துக் கொள்ளவும். அடுத்து அதனை நீளமாக வெட்டிக் கொள்ளவும். அடுத்து பாத்திரத்தில் வெண்டைக்காய்,…\nசருமத்தின் நிறத்தை அதிகரிக்கச் செய்யும் முந்திரி ஃபேஸ்பேக்\nதேவையானவை: முந்திரி- 3 பாதாம்- 3 தயிர்- கால் கப் செய்முறை: முந்திரி மற்றும் பாதாமை லேசாக வறுத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அடுத்து அதனுடன் தயிர் சே��்த்து கலந்தால் முந்திரி ஃபேஸ்பேக் ரெடி. இந்த ஃபேஸ்பேக்கினை முகம், கை, கால்களில் அப்ளை செய்தால் சரும நிறம் நிச்சயம் அதிகரிக்கும்.\n‘எல்லாம் சிறப்பாக இருந்தது’… கே.எல்.ராகுல் மகிழ்ச்சி\nஷார்ஜா: ‘இப்போட்டியில் எங்கள் அணியின் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என எல்லாமே சிறப்பாக அமைந்தது’ என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ராகுல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-28T15:08:11Z", "digest": "sha1:KYOCI4PMAFXNIPLATG3QMLVKUZIOEHHV", "length": 16388, "nlines": 93, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஹைட்ரோ கார்பன் Archives - Tamils Now", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்சிபியை வீழ்த்தியது-ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் - தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார் - கீழடியில் தொன்மையான நீளமான செங்கல் சுவர் கண்டுபிடிப்பு - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா மோடிக்கு உத்தவ் தாக்கரே கடும் கண்டனம்\nTag Archives: ஹைட்ரோ கார்பன்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான தீர்மானம் குப்பை தொட்டிக்குத்தான் போகும்- வைகோ\nதமிழக அரசு தனி சட்டம் இயற்றுவது, தீர்மானம் இயற்றுவதை மத்திய அரசு பொருட்படுத்தாது என்றும் அரசின் தீர்மானம் குப்பை தொட்டிக்குத்தான் போகும் என்றும் வைகோ கூறியுள்ளார். மதுரையில் இன்று வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 2 கோடி பேரிடம் தி.மு.க. ...\nமீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றக்கூடாது : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநாட்டில் தீர்மானம்\nபாபநாசத்தில் மார்க்சிஸ்ட���டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் 22 வது தஞ்சை மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு செயலாளர் மனோகரன், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.பாபநாசம் ஒன்றியம் மாதர் சங்க செயலாளர் விஜயாள் வரவேற்று பேசினார். மாநாட்டில் கீழ்க் ...\nநெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக வைகோ வாதம்\nபுதுக்கோட்டை மாவட்டம் வடகாடு நெடுவாசல் பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் சார்பில் தென்மண்டல தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் சார்பில் வைகோ இன்று, நீதியரசர் நம்பியார் அவர்கள் அமர்வில் ஆஜரானார். நீதியரசர் தனது அமர்வில், தீர்ப்பாய உறுப்பினராக ...\n100வது நாள் தொடரும் நெடுவாசல் போராட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் கிராம மக்கள், விவசாயிகள் தொடங்கிய போராட்டம் 100வது நாள் எட்டியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில், ஆழ்துளையிட்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு, கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அங்கு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான பணி நடைப்பெற்று வருகின்றன. இதையடுத்து, ...\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டையில் போராட்டம்\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி 2-ம் கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான நூதன போராட்டங்களில் அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டை ...\nபொதுமக்கள் எதிர்ப்பால் ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வை பாதியில் விட்டு சென்ற பணியாளர்கள்\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டங்களை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் விவசாயிகள், பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள மணிநகர் கருமேனி ஆற்றுப்படுகையில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு எடுப்பதற்காக செயற்கைகோள் மூலம் படங்கள் எடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில் நேற்று காலை காஷ்மீர் ...\nஹைட்ரோ கார்பன் திட்டம்: முத்தரசன் எச்சரிக்கை.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த முயன்றால், மத்திய அரசு கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் எச்சரித்துள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேதாரண்யத்தில் இருந்து கொள்ளிடம் வரை, பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். ...\nதமிழகம், உட்பட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்ட ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது.\nதமிழகத்தின் நெடுவாசல் உள்பட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தின் நெடுவாசல் உள்பட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தம் இன்று (திங்கட்கிழமை) கையெழுத்தாகும் என பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்து உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் புதுச்சேரியின் ...\nமத்திய மந்திரியிடம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி தமிழர்கள் மனு\nஅமெரிக்கா சென்ற மத்திய மந்திரியிடம், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி அங்கு வாழும் தமிழர்கள் மனு கொடுத்தனர். அவர்களிடம் தமிழக அரசு தான் இந்த திட்டத்துக்கு இடம் கொடுத்தது என்று மத்திய மந்திரி குற்றம்சாட்டினார். புதுக்கோட்டை நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் பெட்ரோலியம் ...\nநெடுவாசலில்… நாட்டுப்புறப் பாடல் பாடி போராட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக, நெடுவாசலில் 21-ஆவது நாளாகவும், வடகாட்டில் 4-ஆவது நாளாகவும் புதன்கிழமை போராட்டம் தொடர்ந்தது. நெடுவாசலில் பெண்கள் ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர். வடகாட்டில் கும்மிப்பாட்டு, நாட்டுப்புறப் பாடல், கோலாட்டம் உள்ளிட்ட தமிழர் ���ரபுவழி கலைகளோடு போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக அப்பகுதி ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/79963/Yuvan-Shankar-Raja-against-Hindi-dumping", "date_download": "2020-10-28T14:25:15Z", "digest": "sha1:F3JQ7COFA3EPND7MB6CRTVI7FMURWEJI", "length": 8544, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ I am a தமிழ் பேசும் indian; இந்தி தெரியாது போடா.’’. - வைரலாகும் யுவன் போட்டோ..! | Yuvan Shankar Raja against Hindi dumping | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“ I am a தமிழ் பேசும் indian; இந்தி தெரியாது போடா.’’. - வைரலாகும் யுவன் போட்டோ..\nஇந்தி திணிப்பு குறித்து சமீப நாட்களாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அணிந்துள்ள டி-சர்ட் வைரலாகியுள்ளது.\nகடந்த 1965 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் உலகையே உற்றுநோக்க வைத்தது. அந்த எதிர்ப்புதான் திமுகவை கடந்த 1967 ஆம் ஆண்டு ஆட்சியில் அமரவும் வைத்தது. இந்நிலையில், சமீபத்தில் கனிமொழி எம்.பி இந்தி தெரியாததால் விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். இயக்குநர் வெற்றி மாறன்கூட இதே குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.\nஅதேபோல இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆயுஷ் அமைச்சகம் நடத்திய மருத்துவர்கள் கருத்தரங்கில் ‘இந்தி தெரியாதவர்கள் வெளியே செல்லலாம்’ என்று ஆயூஷ் அமைச்சக செயலாளர் கூறியிருந்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது டிசர்ட்டில் “ I am a தமிழ் பேசும் indian” என்ற வாசகம் அமைந்துள்ள டிசர்ட்டை அணிந்துள்ளது இளைஞர்களை ஈர்த்துள்ளது.\nஇந்தி திணிப்புக்கு எதிரான டிசர்ட் போட்டோவை யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருடன் அருகில் இருக்கும் நடிகர் ’மெட்ரோ’ ஹீரோ ஷிரிஷ் ‘இந்தி தெரியாது poda’ என்ற டிசர்ட்டை அணிந்திருக்கிறார். மேலும் சில இந்திக்கு திணிப்புக்���ு எதிரான வாசகங்கள் அடங்கிய டிசர்ட்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nசொன்னபடி கேளு; சொல்லுறது பாஸ்; பிக்பாஸ் ப்ரோமோ 2 வெளியிட்டுள்ள கமல்ஹாசன்\n’’உங்களிடமிருந்து சிறந்த கேள்விகளை எதிர்பார்க்கிறேன்’’ - ரத்தன் டாட்டா\nRelated Tags : யுவன் ஷங்கர் ராஜா, மெட்ரோ ஷிரிஷ், இந்தி திணிப்பு டி-சர்ட், கனிமொழி, வெற்றிமாறன்,\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசொன்னபடி கேளு; சொல்லுறது பாஸ்; பிக்பாஸ் ப்ரோமோ 2 வெளியிட்டுள்ள கமல்ஹாசன்\n’’உங்களிடமிருந்து சிறந்த கேள்விகளை எதிர்பார்க்கிறேன்’’ - ரத்தன் டாட்டா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88?page=1", "date_download": "2020-10-28T14:30:37Z", "digest": "sha1:OHDSTQBYRLTHLBLE5CGSW2WEQY2U3IRW", "length": 4532, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | முன்னிலை", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇலங்கை தேர்தலில் முன்னிலை : ராஜப...\nஓபிஎஸ்- ஈபிஎஸ் முன்னிலையில் அதிம...\nகடைசியில் மிரட்டிய ஜேமிசன்..ஆல் ...\nமணம் ஆவதற்கு முன்பே குழந்தை பெற்...\nஆஸ்கர் ரேஸில் முன்னிலை வகிக்கும்...\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: முன்னில...\nஜார்க்கண்ட் தேர்தல்: காங்கிரஸ் க...\nஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள்.. ...\nஅமலுக்கு வந்த குடியுரிமை திருத்த...\n11 இடங்களில் பாஜக முன்னிலை: ஆட்ச...\nகர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள்: ...\nமாதம் ர���.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/12/11/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-10-28T13:50:24Z", "digest": "sha1:WVLNBIHZHNSEYCKGOJUUM5BJNYNTMTNA", "length": 17990, "nlines": 175, "source_domain": "www.stsstudio.com", "title": "முல்லைத்தீவில் இடம்பெற்ற தரங்கிணி எழுதிய 'உயிரோடி' கவிதை நூல் அறிமுக விழா. - stsstudio.com", "raw_content": "\nநோர்வே நாட்டில் முதலாவதாக நடந்த தமிழ் நாடகவிழா 199525 வருடங்களுக்கு முதல் நாம் அவுஸ்திரேலியா, கனடா ,பிரான்ஸ் ,சுவிஸ் ஆகிய…\nயேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் வரைகலைக்கலைஞர் திரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.20)இவர்கள் இன்றயதினம் தமது இல்லத்தில்…\n0இந்தியாவில் வாழ்ந்துவரும் மக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் 26.10.2020இன்று தனது பிறந்தநாளை இவரை மனைவி, பிள்ளைகள், உற்றார்,…\nதாயகத்து கலைஞர் திருமலை தந்த கவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணலை( STS தமிழ் தொலைக்காட்சியிலும் இன்று (8)…\nயேர்மன் கற்றிங்கன் நகரில் வாழ்ந்துவரும் கலஞைர் மாவை சிவம் அவர்கள் இன்று மனைவி ,பிள்ளைகள், உற்றார், உறவுகள், நண்பர்களுடன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்…\nயேர்மனி ஸ்சலோன் நகரில் வாழ்ந்துவரும்ஊடகவியலாளினியும் தமிழ் MTvஆனைக்கோட்டை இணைய உதவி நிர்வாகியுமான,திருமதி தவமலர் சிவநேசன் அவர்கள்25.10.2020 இன்று பிறந்தநாள்தன்னை கணவன்…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் பொதுத்தெண்டர் சிவஅருள்.சின்னத்தம்பி அவர்கள் தனது இல்லத்தில் மனைவி , உற்றார், உறவுகள், நண்பர்களுடன்…\nகம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு63வது பிறந்தநாள்வாழ்துக்கள் கம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு62வது பிறந்தநாள் இன்று அவர் தனது…\nசுவிசில் வாழ்ந்து வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் எழுத்தாளர் இணுவையூர் மயூரன் 24.10.2020 இன்றுதனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்…\nயேர்மனி அவர்களின் சுண்டன் நகரில் வாழ்ந்துவரும் பண்ணாகம் இணைய நிர்வாகி திரு கிருஸ்ணமூர்த்தி அவர்களின் துணைவியார் சர்வாயினிதேவி ஊடகப்பணியில் இணையாக…\nமுல்லைத்தீவில் இடம்பெற்ற தரங்கிணி எழுதிய ‚உயிரோடி‘ கவிதை நூல் அறிமுக விழா.\nஈழத்தில் புகழ்பெற்ற போர்க்காலக் கவிஞரும், கலைஞரும், எழுத்தாளருமாகிய மறைந்த நாவண்ணன் அவர்களின் புதல்வி தரங்கிணி எழுதிய ‚உயிரோடி‘ கவிதை நூலின் அறிமுக விழாவானது 11.12.2017 திங்கட்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் ஆரம்பமானது.\nநிகழ்வுக்கு ஒட்டுசுட்டான் பிரதேச இந்து கலாசார உத்தியோகத்தர் சி.மோகனராசா தலைமை வகித்தார். சுடர்கள் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்மொழி வாழ்த்தினை வற்றாப்பளை மகா வித்தியாலய பிரதி அதிபர் திருமதி கமலகாந்தன் இசைத்தார்.வரவேற்புரையினை கரைதுறைபற்று பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் செல்வராணி சிவாலன் வழங்கினார். ஆசியுரையினை ஆரோபனம் இயக்குநர் அருட்பணி யூட் அமலதாஸ் வழங்கினார். வாழ்த்துரைகளை மூத்த கலைஞர் முல்லை ஜேசுதாஸ்,ஆசிரியை திருமதி அகிலா, முள்ளியவளை கலைமகள் வித்தியாலய அதிபர் கமலகாந்தன் ஆகியோர் வழங்கினர்.\nநூலினை நிகழ்வின் பிரதம விருந்தினர் கரைதுறைபற்று பிரதேச செயலர் சி.குணபாலன் அறிமுக வெளியீடு செய்ய முதலாவது பிரதியினை ஓய்வுபெற்ற திட்டமிடல் பிரதிக் கல்விப்பணிப்பாளர் உதயசங்கர் பெற்றுக்கொண்டார். நூல் பற்றிய கருத்துரையை ஈழத்தின் போர்க்காலத்துப் படைப்பாளியாக மிளிர்ந்தவர்களில் ஒருவரான மணலாறு விஜயன் வழங்கினார். நூல் பற்றிய பகிர்வுகளை கலாபூசணம் நடராஜா இராமநாதன், யோ.புரட்சி ஆகியோர் நிகழ்த்தினர்.\nபிரதம விருந்தினர் உரையைத் தொடர்ந்து நூலாசிரியர் தரங்கினி கெளரவிக்கப்பட்டார். ஏற்புரையினை நூலாசிரியர் தரங்கிணி வழங்கினார். நன்றியுரையினை முள்ளியவளை கலைமகள் வித்தியாலய அதிபர் கமலகாந்தன் வழங்கினார்.\nஈழத்து இலக்கியப் பரப்பில் தவிர்க்கமுடியாத பதிவுகளை ஏற்படுத்திய கவிஞர் நாவண்ணன் அவர்கள் குறித்தும் இன்றைய நிகழ்வில் அதிகம் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தரங்கினி அவர்கள் எழுதிய முதலாவது கவிதை நூல் இதுவாகும்.\nஇவ்வறிமுக நிகழ்வினை கரைதுறைப்பற்று பிரதே கலாசார பேரவை ஏற்பாடு செய்திருந்த��ை குறிப்பிடத்தக்கது.\nயேர்மனியில்….10.12.2017 இதுகாலம் திரைப்படம் திறப்பாக திரையிடப்பட்டது\nகவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 28.07.2017\nகவிப்படைப்பாளராக, கதை எழுத்தாளராக தன்னை …\nயேர்மனியில் 05.10.2019 சிறப்பாக நடந்தேறியது புத்தூர் பழையமாணவர்கள் 5 வது அகவைஒன்றுகூடல்\nயேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்துள்ள…\nஒரே மாத்த்தில் இரண்டு பெரும் விருதுகள் பெற்ற வாழ் நாள் சாதனையாளர் முல்லை மோகன்.\nஇனியன் அவர்களின் பிறந்த நாள் டுசில்டோவ்…\nமக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 26.10.2020\n0இந்தியாவில் வாழ்ந்துவரும் மக்கள் தொலைக்காட்சியின்…\nவட்டக்கச்சி மாயவனூரில் பரிசளிப்புடன் பொங்கல் விழா அழைப்பு\nபேர்லின் யேர்மனி தமிழ் இளையோர்களின்…\nஜெர்மனியில் 16.06.2018 வெற்றிமணி யின் 25வது ஆரம்பவிழா சிறப்புற நடந்தேறியது\nஜெர்மனியில் 16.06.2018 வெற்றிமணி யின் 25வது ஆரம்பவிழா…\nகலைத்தாயின்மகன்கலைஞர் தயாநிதி கலைப் பிரியன். சிறுப்பிட்டி தேவா..பற்றி\nஎஸ்.ரி.எஸ் இணையத்தளத்தின் ஆசிரியன். இலாப…\nவணக்கம் ஐரோப்பா. நெஞ்சம் மறக்குமா.1.01.2020.\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநோர்வே நாட்டில் முதலாவதாக நடந்த தமிழ் நாடகவிழா 199525\nதிரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.2020)\nமக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 26.10.2020\nகவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணல் 25.10.2020 (8) மணிக்கு பார்த்து மகிழலாம்\nகலஞைர் மாவை சிவம் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 25.10.2020\nKategorien Kategorie auswählen All Post (2.075) முகப்பு (11) STSதமிழ்Tv (25) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (248) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (679) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2018/01/10/ami-and-jk/", "date_download": "2020-10-28T15:21:43Z", "digest": "sha1:R6QIQNXK64V3XEMIOK3CKYJNKFOB2PYT", "length": 55734, "nlines": 160, "source_domain": "padhaakai.com", "title": "இதயத்தில் கசிவது – ‘தண்ணீர்’ மற்றும் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவல்களை முன்வைத்து வெங்கடேஷ் சீனிவாசகம் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nஇதயத்தில் கசிவது – ‘தண்ணீர்’ மற்றும் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவல்களை முன்வைத்து வெங்கடேஷ் சீனிவாசகம்\n– வெங்கடேஷ் சீனிவாசகம் –\nஜெயமோகனின் “அறம்” வரிசை கதைகளில் எல்லா கதைகளும் பிடிக்கும் என்றாலும், ‘யானை டாக்டர்’, ‘சோற்றுக் கணக்கு’, ‘உலகம் யாவையும்’, மிகவும் பிடிக்கும். ஆனால் அதிகம் உலுக்கியவை ‘தாயார் பாதமு’ம், ‘நூறு நாற்காலிகளு’ம். ‘தாயார் பாதத்’தில், ராமனின் பாட்டியின் செய்கைகளுக்கான காரணத்தை, “அந்த பெட்பானை அப்டியே தூக்கி அவ தலைமேலே கொட்டிட்டார்” – வரியில் அறிந்தபோது உண்டான அதிர்வும், மன உளைச்சலும் இரண்டு நாட்கள் நீடித்தன. ‘நூறு நாற்காலிகளி’ல் அம்மாவின் பாத்திர வார்ப்பும், ஜெயமோகனின் எழுத்தின் அடர்த்தியால் விவரிக்கப்பட்ட அம்மாவின் வாழ்வும் மனதைக் கலங்கடித்தன.\n‘தன்ணீரி’ல், ஜமுனாவின் அம்மாவைப் பார்க்க அவளும், தங்கை சாயாவும் செல்லும் அந்த அத்தியாயம், மனதை நிதானமிழக்கச் செய்வது. ஜமுனாவின் அம்மா, ‘தாயார் பாதத்’தின் ராமனின் பாட்டியை நினைவுபடுத்தினார். ஜமுனாவின் அம்மா படுத்த படுக்கையாயிருக்கிறாள். எல்லாமே படுக்கையிலேயேதான். நினைவுகள் காலத்தின் பின் உறைந்தும் இளகி ஊசலாடியும் எதையெதையோ பேசிக்கொண்டிருக்கிறாள். ஆட்களை அடையாளம் காண்பதும் கடினமாகிவிட்டிருக்கிறது. ஹாலை அடுத்த தாழ்வாரத்தில் கட்டில் போடப்பட்டிருக்கிறது.\nஅம்மா வாயைத் திறந்தபடி தூங்கிக்கொண்டிருக்கிறாள். அவள் முகம் உப்பியிருக்கிறது. ஜமுனா எழுப்ப, கண் திறந்து பார்த்து “யாரு சாயாவா\n“ஜமுனா போர்வையை விலக்கினாள். அம்மாவின் பெரும் உடலுக்கடியில் இருந்த சாக்கு விரிப்பு ஈரமடைந்து நாற்றமடித்துக் கொண்டிருந்தது. ஜமுனா மெதுவாக அம்மாவைப் பிடித்து உட்கார வைத்தாள். அம்மா உட்கார்ந்தபடி பெரிதாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.\n“அம்மா, “முரளிக்கு ஒரு பஜ்ஜி கொடுக்கச் சொல்லுடி” என்றாள்.\n““பஜ்ஜிக்குப் போய் யாராவது பயறு நனைப்பாளோடி இரண்டு படி உங்க பாட்டி நனைச்சு வைச்சு உக்காந்து அரைடின்னா. இரண்டு படி பயறு. நான் சின்னப் பொண்ணு. புக்காம் வந்து நாலு மாசம் ஆகல்லே. அந்தக் கிழவி இரண்டு படி நனைச்சு என்னை அரைடின்னா. உங்கப்பாவும் வாயைத் திறக்கல்லே. இரண்டு படி பயறு. உரலும், ஆட்டுக் கல்லும் பாதி ஆள் உசரம் இருக்கு. அரைடீன்னா. இரண்டு படி பயறு. உக்காந்துண்டுகூட சுத்த முடியல. நின்னுண்டே அரச்சிண்டிருந்தேன். உங்கப்பாவும் வாயைத் திறக்கல்லே. உங்க அத்தைகள், தாத்தா யாரும் வாயைத் திறக்கல்லே. இரண்டு படி. நின்னுண்டே அரைச்சேன். ஒத்தர் கிட்டே வரலை. கையெல்லாம் வீங்கிப் போயிடுத்து. இரண்டுபடி பயறை நின்னுண்டே அரைச்சுட்டு ஒரு வாய் பஜ்ஜிகூட திங்காம தவிச்சேன். இரண்டு படி பயறு”\n“சாயா அழ ஆரம்பிக்க, அம்மா “அழறியா அழறதே பிரயோசனமில்லேடி. அழுதுண்டிருந்தா காரியம் ஆயிடுமா அழறதே பிரயோசனமில்லேடி. அழுதுண்டிருந்தா காரியம் ஆயிடுமா இரண்டு படி பயறை ஊறப்போட்டு அரைன்னு சொன்னா அந்த மகராஜி. நின்னுண்டே அரைச்சேன்.””\nமேலே படிக்க முடியாமல் மனது எதிர்மறை உணர்வுகளின் மொத்த உருவாகி நொய்ந்து சுழன்றது. அதன் கசப்பு, நாக்கு வரை வந்துவிடுமோ என்று பயந்து புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, கொஞ்ச நேரம் சும்மா இருந்தேன்.\nஇது முன்னரே, டீச்சரம்மா வீட்டுக்கு ஜமுனா போகும்போதும் தோன்றியது. டீச்சரம்மாவின் வயதான கணவரும், மாமியாரும்… அவ்வாழ்க்கைச் சூழலின் காட்சிகள் என் மனதில் அறைந்தது. டீச்சரம்மாவின் குடும்பச் சூழல் அந்த ஒரு அத்தியாயத்திலேயே அசோகமித்திரனால் மனதிற்குள் ஆணியடித்து இறக்கப்பட்டது.\nவாழ்வின் விரக்தியின் எல்லைக்குச் செல்லும் ஜமுனா, தற்கொலைக்கு முயன்று முடியாமல் போக, டீச்சரம்மாவிடம் சொல்லி அழ அவள் வீட்டிற்குப் போகிறாள். அப்போதுதான் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வரும் டீச்சரம்மா ஜமுனாவைப் பார்த்து, “தண்ணி பிடிக்கக் கூப்பிட வந்தயா” என்று கேட்கிறாள். “இல்லேக்கா, உங்ககிட்ட பேசணும்” என்கிறாள் ஜமுனா. “சித்தே இரு” என்று சொல்லிவிட்டு வீட்டினுள் சென்று புத்தகங்களை வைத்துவிட்டு பால் வாங்கி வைக்கவில்லை என்று தெரிந���ததும், ஒரு டபராவை எடுத்துக்கொண்டு ஜமுனாவிடம் வந்து “வா, முதலிலே பால் வாங்கிண்டு வந்துடலாம்” என்கிறாள். “ஒரு நிமிஷம் பேசிட்டுப் போகக்கூடாதா” என்று கேட்கிறாள். “இல்லேக்கா, உங்ககிட்ட பேசணும்” என்கிறாள் ஜமுனா. “சித்தே இரு” என்று சொல்லிவிட்டு வீட்டினுள் சென்று புத்தகங்களை வைத்துவிட்டு பால் வாங்கி வைக்கவில்லை என்று தெரிந்ததும், ஒரு டபராவை எடுத்துக்கொண்டு ஜமுனாவிடம் வந்து “வா, முதலிலே பால் வாங்கிண்டு வந்துடலாம்” என்கிறாள். “ஒரு நிமிஷம் பேசிட்டுப் போகக்கூடாதா” என்று ஜமுனா கேட்கிறாள். “வா, போயிண்டே பேசிக்கலாம், பால்காரன் கடையைச் சாத்திண்டு சினிமாக்குப் போயிடுவான்” என்கிறாள் டீச்சரம்மா.\nஜமுனா டீச்சரம்மாவுடன் நடந்து போகும்போது “அக்கா” என்றழைத்து, மேலே சொல்லமுடியாமல் தோளில் சாய்ந்து அழுகிறாள். டீச்சரம்மா ஜமுனாவின் முதுகைத் தடவிக் கொடுத்துவிட்டு “முதல்ல பாலை வாங்கி வந்துடலாம்” என்கிறாள்.\n’என்னைவிட உனக்கு என்ன பெரிய துக்கம் வந்துவிடப் போகிறது’ என்ற டீச்சரம்மாவின் மனோபாவம் அவளது செய்கையில், நடவடிக்கைகளில் தெரிகிறது. திரும்ப வந்து ஜமுனாவின் வீட்டில், ஜமுனாவிடம் டீச்சரம்மா சொல்லும் அவளின் வாழ்வு…\n”எனக்குக் கல்யாணம் ஆறப்போ என்ன வயசு தெரியுமா பதினஞ்சுதான் இருக்கும். அப்பவே என் வீட்டுக்காரருக்கு நாப்பத்தஞ்சு முடிஞ்சுடுத்து. அப்பவே இந்த இருமல்தான். ஒரு நாள் போடி அந்த ரூம்லேன்னு சொல்லித் தள்ளினா. இவர் இருமிண்டிருந்தார். எனக்கு உங்கிட்ட சொல்றதுல தயக்கம் இல்லை. பத்து நிமிஷம் பல்லைக் கடிச்சிண்டு வெறி பிடிச்சவன் மாதிரி, ஆனா இருமாம இருந்தார். வெறி திடீர்னு ஜாஸ்தியாச்சு. தொப்புன்னு அம்மான்னு கீழே குதிச்சார். இருமல் வந்துடுத்து. நான் அந்த மாதிரி அதான் முதல் தடவை பார்க்கறேன். அவர் கண் விழியெல்லாம் வெளியிலே பிதுங்கி வரது. மூக்கிலிருந்தும், வாயிலிருந்தும் தண்ணியாச் சொட்டறது. அந்தப் பயங்கரத்தைப் பார்க்க முடியாது… இப்போ சொல்லப் போனா, அன்னியைவிட இன்னும் பயங்கரமான நாளெல்லாம் அப்புறம் வந்திருக்கு. எனக்கு அதெல்லாம் யார்கிட்டேயும் சொல்லணும்னுகூடத் தோணிணது கிடையாது. தெய்வத்துக்கிட்டே கூடச் சொல்லி அழுதது கிடையாது…”\nநான் இங்கு மேற்கோளிட்டிருப்பது கொஞ்சம்; அசோகமித்திரனின் வார���த்தைகளில் கிட்டத்தட்ட மூன்று பக்கம். டீச்சரம்மா பேசி முடிக்கும்போது ஜமுனா வாயடைத்துப் போகிறாள். வெளியே மழைத் தூறல் ஆரம்பிக்கிறது. ஜமுனா டீச்சரம்மாவை டீ சாப்பிட்டுவிட்டு போகச் சொல்கிறாள்.\nபொதுவாக ஜமுனாவை, நவீன தமிழிலக்கியத்தில் புனையப்பட்ட வலுவான பெண் கதாபாத்திரங்களில் ஒருவர் என்பார்கள். அப்படியென்றால் அந்த டீச்சரம்மா\nநகரின் ஒரு தெருவின் தண்ணீர்ப் பற்றாக்குறை அவலத்தைப் பேசுகிறது ‘தண்ணீர்’; கூடவே அத்தெருவின் மனிதர்களையும், உறவுகளின் இடையிலான உலர்ந்துபோன ஈரத்தையும் காட்சிப்படுத்துகிறது. சின்னச் சின்ன அத்தியாயங்கள்; ஆனால் காட்சிகளின் செரிவும், கனமும் மனதில் சலனமுண்டாக்குபவை. ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ படித்துவிட்டு, ‘தண்ணீர்’ படித்தது ஒரு முரண் அனுபவம். ‘ஒரு மனிதன்….’ படித்து முடித்தபோது, மனது ஒரு நேர்மறை விகாசத்தால் நிரம்பி வழிந்தது; அதுவும் இயல்புவாதத் தன்மை கொண்டிருந்தாலும் (கிருஷ்ணராஜபுரம் கிராமம்), நேர்மறையான ஒரு இலக்கு நோக்கிய கனவு மிகுந்த பரவசம் அளித்தது. இயல்பின் சிற்சில எதிர்மறைகள்கூட (கிளியாம்பாளின் கணவன்) வித்தியாசமாய் துருத்திக்கொண்டு தெரியவில்லை. நேரையும், எதிரையும் ஒன்றுபோல் ஆகர்ஷிக்கும் பேரன்பின் சாரல் போல் மனது நனைந்து கொண்டே இருந்தது.\nஏன் அசோகமித்திரனைப் படிக்கும்போது ஜெயகாந்தன் ஞாபகம் வருகிறார்; மனதில் மெல்லிய புன்னகை வந்தது. ஞாபகம் வராவிட்டால்தானே ஆச்சர்யப்பட வேண்டும். அசோகமித்திரனின் உலகம், அசோகமித்திரனின் அவதானிப்புகள் என்னை ஆச்சர்யம் கொள்ள வைக்கின்றன. ‘தண்ணீர்’ கலவையான ஓர் வாசிப்பனுபவத்தை அளித்தது. வண்ணநிலவன் ‘தண்ணீர்’ அசோகமித்திரனின் சிறந்த படைப்பு என்கிறார். நூறு பக்கங்கள்தான்; ஆனால் சுண்டக் காய்ச்சிய பால் போல முன்னூறு பக்கங்களின் அடர்த்தி. இக்கதைக்கு இக்குறுநாவல் வடிவம்தான் சரியென்று தோன்றுகிறது. விரிந்து நாவலாகியிருந்தால், இப்பாலையின் வெப்பத்தை தாங்கியிருக்க முடியுமா என்று தெரியவில்லை. தண்ணீர், எதிரைக் காட்டி, நேரை நோக்கி பார்வையைத் திருப்புகிறதோ\nகார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’ மழையோடு துவங்கும்; மழையோடு முடியும். ‘இறைவி’ எடுக்கப்பட்ட விதம், காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அ��்கதை… (மூன்று ஆண்கள், அவர்களின் அப்பா கொண்ட ஒரு குடும்பம்; அக்குடும்பத்தில் வாழ வரும் பெண்கள் சந்திக்கும் வாழ்க்கை நிகழ்வுகள்…) படம் பார்த்து முடித்தபோது, மனம் இனம்புரியாத தவிப்பில் இருந்தது. ‘தண்ணீர்’ முடித்தபோதும்.\n​”ஏதோ ஒரு வகையில் வாழ்க்கை ஈரமாகத்தான் இருக்கிறது. இன்று ஈரம் அற்றது எனத் தெரிவது எல்லாம் எப்போதோ ஈரத்துடன் இருந்தவை, இடையில் ஈரம் உலர்ந்தவை, இனியொரு நாள் மீண்டும் ஈரமாக இருக்கச் சித்தமானவைதான் இல்லையா. இந்த ஈரம் மழையினுடையதா, நதியினுடையதா, வியர்வையினுடயதா, கண்ணீரினுடையதா, ரத்தத்தினுடையதா\nPosted in எழுத்து, விமரிசனம், வெங்கடேஷ் சீனிவாசகம் and tagged அசோகமித்திரன், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், ஜெயகாந்தன், தண்ணீர் on January 10, 2018 by பதாகை. 4 Comments\n← எஃகு தகடு அல்லது மெல்லிய இதழ் – காலத்துகள் சிறுகதை\nதண்ணீர் நாவலை மிகவும் அனுபவித்து ரசித்து எழுதியுள்ளீர்கள். எல்லாமே அப்படியே நானும் உணர்ந்தவை. மிக அருமையானவிமரிசனம். என்ன ஒரு எளிமையான ஆரவாரமற்ற எழுத்து. உங்கள் ஆர்வம் என்னை மிகவும் பாதிக்கிறது,வாழ்த்துக்கள்.\nதங்கள் மெயில் ஜ.டி தர இயலுமா\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,612) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர��த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (72) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (25) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (622) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (8) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (406) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (28) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (272) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (6) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nPriya on இங்குப் பேனா – பிரவின் க…\nvalavaduraian on உண்டி முதற்றே உலகு\nvalavaduraiyan on கடைசி வரை – பாவண்ணன்…\njananesan on உண்டி முதற்றே உலகு\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்: மாயா யதார்த்தவாதப் புதிரில் உறையும் மனிதர்கள்- ஜிஃப்ரி ஹாசன்\nஅ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ - - ரா. கிரிதரன்\nநெல் - கவியரசு கவிதை\n​புதிய குரல்கள் - 1 - விஷால் ராஜாவின் 'எனும்போது உனக்கு நன்றி'யை முன்வைத்து' - நரோபா\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகாத்திருப்பு - சுஜா செல்லப்பன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் க��லாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுத���் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்\nகாத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை\nகா சிவா நேர்முகம் – நரோபா\nலூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்\nரெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா\nகா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை\nமாய அழைப்பு – கமலதேவி சிறுகதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகடைசி வரை – பாவண்ணன் சிறுகதை\nகன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா\nபாரிஸ் – அரிசங்கர் ந��வல் குறித்து வை.மணிகண்டன்\nகனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை\n – நாஞ்சில் நாடன் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/kia/seltos/user-reviews", "date_download": "2020-10-28T15:07:03Z", "digest": "sha1:GIKQPHTVSYM5IMWT62DR6TDIGQ2AFXMM", "length": 23758, "nlines": 720, "source_domain": "tamil.cardekho.com", "title": "Kia Seltos Reviews - (MUST READ) 2122 Seltos User Reviews", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்க்யா கார்கள்க்யா Seltos மதிப்பீடுகள்\nக்யா Seltos பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி க்யா Seltos\nஅடிப்படையிலான 1922 பயனர் மதிப்புரைகள்\nக்யா Seltos பயனர் மதிப்புரைகள்\nபக்கம் 1 அதன் 64 பக்கங்கள்\nSeltos ஆண்டுவிழா பதிப்பு டி Currently Viewing\nஎல்லா Seltos வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஇவிடே எஸ்யூவி 10 லட்சத்தின் கீழ்\nSeltos மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 464 பயனர் மதிப்பீடுகள்\nbased on 183 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1075 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2216 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1954 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nDo க்யா Seltos HTX பெட்ரோல் மேனுவல் கார் has UVO option\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 31, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஎல்லா உபகமிங் க்யா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://voiceofilankai.lk/article.php?id=4612", "date_download": "2020-10-28T13:58:59Z", "digest": "sha1:QNBUSWLNH7OBS65RBDM3BIHLJL67KNJ6", "length": 4216, "nlines": 49, "source_domain": "voiceofilankai.lk", "title": "இணையவழி பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கு - voiceofilankai.lk", "raw_content": "\nஇணையவழி பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கு\nஇந்தியா மற்றும் கனடா நாட்டின் பத்துக் கவிஞர்கள் இணையவெளியில் பங்கேற்கும் இணையவழி பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கு நாளை(22)சனிக்கிழமை நடைபெறுகிறது.\nகொரோனா காரணமாக வான்வெளிப்பயணங்கள் தடைபட்டிருப்பதால் இணையவெளியில் இக்கவியரங்கை நடாத்த கனடா எழுத்தாளர் அகில் சாம்பசிவம் முயற்சியெடுத்துள்ளார்.\nகனடாவில் வாழும் காரைதீவைச்சேர்ந்த பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம் தலைமையில் நடைபெறும் இக்கவியரங்கை இலக்கியவெளிகாலாண்டுஇலக்கியசஞ்சிகையும் தமிழ் ஆதர்ஸ்.கொம்மும் இணைந்து நடாத்துகிறது.\n• இந்���ிய இலங்கை நேரப்படி சனிக்கிழமை(22) மாலை 7மணிக்கும்\n• கனடாவில் காலை 9.30மணிக்கும் இக்கவியரங்கை நெறிப்படுத்தும் கனடா எழுத்தாளர் அகில் சாம்பசிவத்தின் யுரியூப் முகநூல் சூம் வழிகளில் நேரலையாகப் பார்க்கமுடியும்.\nதமிழ் இலக்கியத்திற்கு பெருமைசேர்த்தவர் முகில்வண்ணன். நூல்வெளியீட்டுநிகழ்வில் பிரதேசசெயலாளர் அதிசயராஜ்.\nமறைந்த பிரபலஎழுத்தாளர் முகில்வண்ணனுக்கு நினைவேந்தல் நடாத்த ஏற்பாடு.\n.ஐயருக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் - பேராசிரியர் மௌனகுரு\nஇணையவழி பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/227223?ref=rightsidebar-jvpnews", "date_download": "2020-10-28T14:32:02Z", "digest": "sha1:Y2MMSNZE7F7FHZQQMULMQZSDOAVOLEU5", "length": 18844, "nlines": 328, "source_domain": "www.jvpnews.com", "title": "தமிழர் பூமியில் தடைகளை மீறி மலர்கிறது பௌத்த விகாரை! - JVP News", "raw_content": "\nஇறுதி நேரத்தில் எஸ்.பி.பி வலியால் அவதிப்பட்ட போது அவருக்கு ஆறுதலான பாடல்\nபிரபல அரசியல்வாதிக்கு மருமகன் ஆகிறார் மாவையின் மகன் கலையமுதன்\nஇலங்கைக்கு போகும் முன் இப்படிக் கூறிய எஸ்.பி.பி யாருக்கும் தெரியாத நெகிழ்ச்சியான சம்பவம்\nஇன்னையோட 30 நாள் ஆச்சு... அனிதா சம்பத் குறித்து அவரது கணவர் உருக்கமாக போட்ட பதிவு\nலண்டனில் கர்ப்பமாக இருந்த சங்கீதா பிரியமானவளே ஷூட்டிங்கில் விஜய்க்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி பிரியமானவளே ஷூட்டிங்கில் விஜய்க்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமனைவியுடன் உறவு வைத்ததை நேரலையில் வெளியிட்டு சம்பாரித்த இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி\nவெள்ளை நிற உடையில் மீண்டும் இணையத்தை தெரிவிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்.. புகைப்படத்தை பாருங்க..\nசிவாஜி கணேசன் அவர்களிடம் விருது பெறும் இந்த பிரபலம் யார் என்று தெரிகிறதா- எல்லோருக்கும் பிடித்த பிரபலம்\nசித்தி 2 சீரியல் நிறுத்தப்படுகிறதா, இல்லையா, என்ன தான் பிரச்சனை- ராதிகா விளக்கம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகாரைநகர், நல்லூர், Toronto - Canada\nயாழ். பெருமாள் கோவிலடி புங்குடுதீவு\nசுவிஸ், கொழும்பு, யாழ் சாவகச்சேரி, யாழ் புங்குடுதீவு\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal\nகனடா, பிரான்ஸ், யாழ் திருநெல்வேலி\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nதமிழர் பூமியில் தடைகளை மீறி மலர்கிறது பௌத்த விகாரை\nவிகாரை க��்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு நீக்கப்பட்ட நிலையில், தமிழர் தாயக பூமியான யாழ்ப்பாணம் நாவற்குழி பிரதேசத்தில் அவசரமாக கட்டிமுடிக்கப்பட்ட பௌத்த விகாரையொன்று நாளை மறுதினமான சனிக்கிழமை வைபவ ரீதியாக திறக்கப்படவுள்ளது.\nசாவகச்சேரி பிரதேச சபையும் தமது மனுவை மீளப் பெற்றுக் கொண்டது. அத்துடன் சென்ற ஆண்டு பத்தாம் மாதம் பதினொராம் திகதி விகாரையைக் கட்டுவதற்கான அனுமதியையும் சாவகச்சேரி பிரதேச சபை வழங்கியுள்ளது.\nபுதிதாகத் திறக்கப்படவுள்ள விகாரைக்கான புனிதத் தாது, நாளை வெள்ளிக்கிழமை குருநாகல் நெவகட செல்கிரி விகாரையில் இருந்து காலை 08 மணிக்கு வாகன ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளது.\nஅன்றைய தினம் இரவு அனுராதபுரம் துபாராம சைத்திய விகாரையைச் சென்றடையும் ஊர்வலம், அடுத்த நாள் 13 ஆம் திகதி காலை ஏழு மணிக்கு மீண்டும் அங்கிருந்து ஆரம்பமாகி அன்றைய தினம் மாலை 5 மணிக்குப் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாவற்குழி சம்புத்தி சுமன விகாரையைச் சென்றடையும்.\nஇதில் நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குமார்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.\nகடந்த 2015ஆம் ஆண்டு 48 சிங்களக் குடும்பங்களுக்கு நாவற்குழிப் பிரதேசத்தில் காணி அனுமதிப் பத்திரம் மைத்திரி- ரணில் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.\nஇந்த நிலையில் 2018ஆம் ஆண்டு விகாரை ஒன்றைக் கட்டுவதற்காக காணி ஒதுக்கப்பட்டு, கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதற்கெதிராக சாவகச்சேரிப் பிரதேச சபை, சாவகச்சேரி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.\nஇந்த விகாரையை நிர்மாணிப்பதற்கு எதிராக நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்திருந்தது. இருந்த போதிலும் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇன்றே இலவசமாக பதிவு செய்து வீட்டிலிருந்த படியே உங்கள் வாழ்க்கை துணையை தேடுங்கள். இலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வுபதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=20707", "date_download": "2020-10-28T15:10:49Z", "digest": "sha1:I2WP5GVIPFU3AVW6EAVQTT6O6S3JEEKD", "length": 9924, "nlines": 91, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதமிழ் பாடத்திற்கு எதிரான வழக்கு: பள்ளிக் கல்வித்துறை ஒருவாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவு! - Tamils Now", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்சிபியை வீழ்த்தியது-ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் - தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார் - கீழடியில் தொன்மையான நீளமான செங்கல் சுவர் கண்டுபிடிப்பு - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா மோடிக்கு உத்தவ் தாக்கரே கடும் கண்டனம்\nதமிழ் பாடத்திற்கு எதிரான வழக்கு: பள்ளிக் கல்வித்துறை ஒருவாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவு\nதமிழ் மொழியை கட்டாயம் பயில வேண்டும் என்ற சட்டத்திற்கு எதிரான வழக்கில், பள்ளிக் கல்வித் துறை ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக அரசுப் பள்ளிகளில் தெலுங்கு வழி கல்வி பயிலும் மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி ராமசுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இதன் மீது ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு பள்ளிக் கல்வித் துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழகத்தில் தமிழ் மொழியை கட்டாயமாக பயில வேண்டும் என்ற சட்டம் கடந்த 2006-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டதாகவும், ஆனால், தாங்கள் பயிலும் பள்ளியில் தமிழ் ஆசிரியர் இதுவரை நியமிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.\nமேலும், கடந்த 9 ஆண்டுகளாக ஆசிரியர் நியமிக்கப்படாமலேயே தமிழ் மொழி பாடத்தில் தங்களை தேர்ச்சிபெற செய்துவிட்டதாகவும், ஆனால், நடப்புக் கல்வி ஆண்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள தங்களுக்கு இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகவும் மாணவர்களின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, தமிழ் மொழிப்பாடத்தை கட்டாயம் பயில வேண்டும் என்ற சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மாணவர்களின் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஉயர்நீதிமன்றம் தமிழ் மொழியை கட்டாயம் பயில வேண்டும் தமிழ் மொழி தமிழ் மொழியை கட்டாயமாக பயில பள்ளிக் கல்வித்துறை 2014-08-12\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகோயில்களின் அறங்காவலர் பெயர்களை வெளியிட அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nபேரறிவாளன் பரோல் விவகாரம்; தமிழகஅரசின் இரட்டை வேடம் அம்பலம்\nமாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ வழக்குகளில் எப்படி ஜாமீன் கோர இயலும்\nஉயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 20 பேருக்கு கொரோனா\nதூத்துக்குடி;குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்புப் பொதுக் கூட்டம்;உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-28T15:10:29Z", "digest": "sha1:Y3MNLIIJHH52QXDAWQ3CEF3QBKBF4SOU", "length": 16872, "nlines": 93, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவிடுதலைப் புலிகள் Archives - Tamils Now", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்சிபியை வீழ்த்தியது-ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் - தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார் - கீழடியில் தொன்மையான நீளமான செங்கல் சுவர் கண்டுபிடிப்பு - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா மோடிக்கு உத்தவ் தாக்கரே கடும் கண்டனம்\nTag Archives: விடுதலைப் புலிகள்\nவிடுதலைப் புலிகளுக்கு தமிழ் கற்றுக்கொடுத்த பேராசிரியர் அறிவரசன் அய்யா மறைவு\nதிருநெல்வேலி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியரும், ஈழப் போராளிகளுக்குத் தமிழ்கற்றுத் தந்தவருமான பேராசிரியர் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி முதுமை காரணமாக அவரது இல்லத்தில் நேற்று இரவு காலமானார் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்ற அவர், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் அழைப��பை ஏற்று ஈழத்திற்குச் சென்று அங்குள்ள தமிழர்களுக்கும், தமிழீழ விடுதலைப் ...\nவிடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவதால் யாரும் எனக்கு அழுத்தம் தரமுடியாது: வைகோ\nவிடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவதால் யாரும் எனக்கு அழுத்தம் தரமுடியாது என மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை தொடர்பாக அமைக்கப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயத்தின் சார்பில் 3-வது நாளாக மதுரை அரசினர் சுற்றுலா மாளிகையில் இன்று திங்கள்கிழமை நடைபெற்ற கருத்துகேட்பு கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ...\nபோர்க்களத்தில் ஒரு பூ படத்தை வெளியிட தடை: ஐகோர்ட்டு உத்தரவு\nஈழத்தில் நடந்த இறுதிக்கட்ட போரில், அப்பாவி மக்கள் பலர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.அப்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகத்துறையைச் சேர்ந்த ஷோபா என்ற இசைப்பிரியா இலங்கை ராணுவத்தினரால் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தை மையமாக வைத்து, கே.கணேசன் என்பவர் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற பெயரில் திரைப்படத்தை இயக்கியுள்ளார். ...\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர் தமிழினி மரணம்: உலகத் தமிழர்கள் அஞ்சலி\nபெண் விடுதலைப்புலி தமிழினி மரணமடைந்ததை தொடர்ந்து அவருக்கு உலகத் தமிழர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி உள்ளனர். பெண் விடுதலைப்புலி தமிழினி. இவரது உண்மையான பெயர் சிவகாமி ஜெயக்குமரன். இவர் தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு மகளிர் அணி பொறுப்பாளராக பதவி வகித்தவர். தமிழினி, 1991–ம் ஆண்டில் தமிழீழ விடுதலை போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 2009–ம் ...\nஇலங்கையில் தமிழர்கள் மீதான வன்கொடுமை தொடர்கிறது: பிரிட்டன் மனித உரிமை அமைப்பு தகவல்\nஇலங்கையில் கடந்த 2009-ல் நடந்த முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தினருடன் தொடர்பு இருந்ததாக கைது செய்யப்பட்ட தமிழர்கள் மீதான வன்கொடுமை இன்றளவும் தொடர்வதாக பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமை அமைப்பு தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. ‘ஃப்ரீடம் ஃப்ரம் டார்டர்’ (Freedom from Torture) என்ற அந்த அமைப்பானது வன்கொடுமைகளில் ...\nமுல்லைப் பெரியாறு அணைக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து என தமிழக அரசு குறிப்பிட்டுச் சொல்லவில்லை: பொன்.ராதா கிருஷ்ணன்\nமுல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து இருப்பதாக தமிழக அரசின் மனுவில் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அணையின் பாதுகாப்புக்கு எந்தெந்த அமைப்புகளால் எல்லாம் ஆபத்து உள்ளது என்ற பொதுவான அடிப்படையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். எனினும், விடுதலைப் புலிகள் அமைப்பை தமிழக அரசு குறிப்பிட்டு சொல்லியிருப்பதாக ...\nவிடுதலைப் புலிகள் மீது வீண் பழி சுமத்துகிறது அதிமுக அரசு: கருணாநிதி கண்டனம்\nமுல்லைப்பெரியாறு அணைக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து என தமிழக அரசு வீண் பழி சுமத்துகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், ” முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த வேண்டுமெனக் கோரி தமிழக அரசு உச்ச நீதி ...\nவிடுதலைப் புலிகளின் சர்வதேச அமைப்புகள் கட்டுப்படுத்தப்படும்: இலங்கை அமைச்சர் சமரவீரா\nவிடுதலைப் புலிகளின் சர்வதேச அமைப்புகள் கட்டுப்படுத்தப்படும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா தெரிவித்துள்ளார். சர்வதேச தீவிரவாதம் தொடர்பாக அமெரிக்க அரசு அண்மையில் ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டது. அதில் விடுதலைப் புலிகளின் சர்வதேச அமைப்புகள் இன்னமும் செயல்பட்டு கொண்டிருக்கின்றன என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். அதற்கு ...\nபோரின் இறுதிகட்டத்தில் விடுதலைப் புலிகளுடன் கனிமொழி பேசியது உண்மை: அனந்தி சசிதரன் திட்டவட்டம்\nஇலங்கையில் நடைபெற்ற போரின் இறுதி காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களுடன் திமுக எம்.பி. கனிமொழி பேசியதாக அந்நாட்டு வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இறுதிகட்ட போரின்போது நடேசன், புலித்தேவன், எ‌ழிலன் உள்ளிட்டவர்களுடன் கனிமொழி பேசியதாக கூறியுள்ளார். இதனை ...\nவிடுதலைப் புலிகளுக���கு எதிரான போரில் இந்தியா எங்களுக்கு உதவியது: ரணில் விக்கிரமசிங்கே\nவிடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரை நடத்த இந்தியா உதவியது. இந்திய உதவி இல்லாமல் ராஜபக்ச அரசால் விடுதலைப் புலிகளை வீழ்த்தியிருக்க முடியாது என தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: இலங்கையில் கடந்த 2011-ல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரை நடத்த ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/ops-war-and-shekhar-reddy-case-dismissed-are-coincidental/cid1350384.htm", "date_download": "2020-10-28T13:57:42Z", "digest": "sha1:M53BAXP44SKQ5GVKXHDLTKJGLFCP7ZOL", "length": 4391, "nlines": 38, "source_domain": "tamilminutes.com", "title": "ஓபிஎஸ் போர்க்கொடியும், சேகர் ரெட்டி வழக்கு தள்ளுபடியும்", "raw_content": "\nஓபிஎஸ் போர்க்கொடியும், சேகர் ரெட்டி வழக்கு தள்ளுபடியும் எதேச்சையா\nகடந்த 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடி திடீரென பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தபோது சட்டவிரோத பணபரிமாற்றம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் சேகர் ரெட்டி. இவர் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் நெருங்கிய நண்பர் என்றும் இருவருக்குமிடையே பண பரிமாற்றங்கள் இருந்ததாகவும் கூறப்பட்டது\nஇந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு சேகர் ரெட்டி மீது பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அவர் உள்பட 6 பேருக்கு எதிராக எந்த ஆதாரங்களும் சிக்கவில்லை என சிபிஐ கூறியதை அடுத்து இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது\nதற்போது துணை முதலமைச்சர் ஓபிஎஸ் திடீரென ஈபிஎஸ்க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் சேகர் ரெட்டி வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டதையும் இணைத்து பார்க்கும்போது இரண்டிற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்\nமத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவின் ஆசியால்தான் ஓபிஎஸ் திடீரென தனது போராட்டத்தை தொடங்கியுள்ளார் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. நீட்தேர்வு உள்பட பல்வேறு மத்திய அரசின் திட்டங்களுக்கு ஈபிஎஸ் தலைமையிலான அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவதை அடுத்து அவரை ஓரங்கட்டிவிட்டு ஓபிஎஸ்-க்கு முக்கியத��துவம் கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் சேகர் ரெட்டி வழக்கின் தள்ளுபடியும் ஓபிஎஸ் திடீர் போராட்டமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/rural-women-can-apply-for-backyard-poultry-scheme-in-kumari-district/", "date_download": "2020-10-28T15:00:26Z", "digest": "sha1:RBRIVRGJN3NSR2H6IVVERLGFDYJNF7XF", "length": 10363, "nlines": 110, "source_domain": "www.cafekk.com", "title": "குமரி மாவட்டத்தில் புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்துக்கு கிராமப்புற பெண்கள் விண்ணப்பிக்கலாம்…! - Café Kanyakumari", "raw_content": "\nகுமரி மாவட்டத்தில் புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்துக்கு கிராமப்புற பெண்கள் விண்ணப்பிக்கலாம்…\nகுமரி மாவட்டத்தில் புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்துக்கு வறுமை கோட்டுக்கு கீழே உள்ள கிராமபுற பெண்கள் 22-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.\nவறுமை கோட்டுக்கு கீழே வாழும் ஏழை பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் தமிழக அரசு 2020-21-ம் ஆண்டு கோழி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் தலா ஒரு பெண் பயனாளிக்கு 25 அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கும் புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.\nஇந்த திட்டத்தின்கீழ் ஒரு யூனியனுக்கு 400 பயனாளிகள் வீதம் 9 யூனியன்களுக்கு 3 ஆயிரத்து 600 பெண் பயனாளிகளுக்கு அசில் இன நாட்டு கோழிகள் வழங்கப்பட உள்ளது.\nஎனவே அந்தந்த கிராம பஞ்சாயத்துகளில் நிரந்தரமாக வசிக்கும் பெண் பயனாளிகள் இந்த திட்டத்தின்கீழ் நாட்டுகோழிகள் வளர்க்க விரும்பினால் அந்தந்த கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் 30 சதவீத பயனாளிகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஇதற்கு விண்ணப்பிப்பவர்கள், அரசின் விலையில்லா கறவை பசு, வெள்ளாடு, செம்மறியாடு மற்றும் கோழிகள் வழங்கும் திட்டத்தில் இதுவரை பயன்பெறாதவராக இருக்க வேண்டும். இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் பெண் பயனாளிகள் 22-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇந்த தகவலை குமர��� மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்து உள்ளார்.\nதி.மு.க எப்போதுமே இந்துகளுக்கு எதிரான கட்சி தான் ..கன்னியாகுமரியில் விஎச்பி தலைவர் வேதாந்தம் பேச்சு\nதிமுக எப்போதுமே இந்துதளுக்கு எதிரான கட்சி தான் என விஎச்பி தலைவர் வேதாந்தம் கூறியுள்ளார். .\nபெரம்பலூரில் அதிசயம் - ஒரே இடத்தில் 100 டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு\nபெரம்பலூர் அருகே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள், ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. .\nமாவட்ட கல்வி அதிகாரிகள் தேர்வு இறுதி மதிப்பெண் பட்டியலில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் முதல் இடம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்(டி.என்.பி.எஸ்.சி.) கல்வித்துறையில் 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் காலியாக இருந்த 20 மாவட்ட கல்வி அதிகாரி பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு பலர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த பதவிக்கு முதல்நிலை, முதன்மை மற்றும் .\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nஎந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும். எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/03/blog-post_20.html", "date_download": "2020-10-28T13:53:56Z", "digest": "sha1:JLRPFVYLLESCFYI424WKO4FCMSZGR4QC", "length": 17436, "nlines": 54, "source_domain": "www.namathumalayagam.com", "title": "ஊவா மாகாண தமிழ்க் கல்வித் துறையை பலப்படுத்தும் முயற்சி வெற்றியளிக்க வேண்டும் - ஏ.டி. குரு - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » ஊவா மாகாண தமிழ்க் கல்வித் துறையை பலப்படுத்தும் முயற்சி வெற்றியளிக்க வேண்டும் - ஏ.டி. குரு\nஊவா மாகாண தமிழ்க் கல்வித் துறையை பலப்படுத்தும் முயற்சி வெற்றியளிக்க வேண்டும் - ஏ.டி. குரு\nநாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஊவா மாகாண சபையின் அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றிக் கொண்டுள்ளது.\nமாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்னா ண்டோ புதிதாக தமிழ்க் கல்வி அமை ச்சை உருவாக்கி அதன் பொறுப்புக்களை வடிவேல் சுரேஷிடம் ஒப்படைத்துள்ளார்.\n20 வருடங்களின் பின்னர் ஊவா மா காண சபையில் மீண்டும் தமிழ்க் கல்வியமைச்சு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாகாணத்திலுள்ள 203 தமிழ் மொழி மூலப் பாடசாலைகளும் ஆளணி மற்றும் பெளதீக வளங்களுடன் அபிவிரு த்திப் பாதையில் செல்லக் கூடிய வாய்ப்புக்கள் உருவாகியுள்ளன.\nதமிழ்க் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ் மாகாணத்தில் தனியான தமிழ்க் கல்விப் பிரிவை ஏற்படுத்துவதற்குரிய நட வடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இந்நடவடிக்கையின் மூலம் மாகாணம் வலயம் மற்றும் கோட்ட மட்டங்களில் தமிழ்க் கல்விப் பணிப்பாளர்கள் முறையான ஒதுக் கீடுகளுக்கு அமைவாக நியமிக்கப்படவுள்ளனர். அவர்களின் பதவிகளுக்குரிய அதிகாரங்களுடன் கடமையாற்றவும் வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.\nஊவாவின் தமிழ்க் கல்வி கடந்த காலங்களில் பின்னடைவை கண்டிருந்தது. க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரம் என்பவற்றில் கல்வி கற்ற மாணவர்க ளின் பரீட்சைப் பெறுபேறுகள் சிங்கள மொழி மூல கற்கை மாணவர்களின் பெறுபேறுகளுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சிப் போக்கைக் காட்டியிருந்தது.\nமாகாணத் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் முழுமையான உயர்தர வகுப்புக்களுக்குரிய கணித, விஞ்ஞானப் பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டிருக்காமையினால் உயர்தர வகுப்புக்களில் கணித, விஞ்ஞான பாடங்களைத் தெரிவு செய்து கற்க விரும்பிய மாணவர்கள் வெளிமாவட்டங்களில் உள்ள பாடசாலையிலே தங்கியிருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டிருந்தது.\nமாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவியது மட்டுமன்றி, பல பாடசாலைகள் பெளதீக வளப்பற்றாக்குறையுடன் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தன. இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வை விரைவாகப்பெற்றுக் கொள்ளும் வாய்ப்புத் தமிழ்க் கல்வி அமைச்சு மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் உருவாகியுள்ளது.\nஊவா மாகாண தமிழ் மொழிப் பாடசா லைகளுக்கு தேசிய அரசாங்கத்தால் வழங் கப்படவுள்ள 956 ஆசிரிய உதவியாளர் நியமனத்திற்கு புறம்பாக மாகாணத் தமிழ்க் கல்வி அமைச்சின் மூலமாக 1000 ஆசிரியர்களை சேர்த்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளிவரவுள்ள தென தமிழ்க் கல்வியமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்திருக்கின்றார்.\nஇதன் மூலம் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் தொட்டு உயர்தர பாடசாலைகள் வரை முறையான வேலைத்திட்டத்துடன் கல்வி வளர்ச்சிக்கு ஒத்துழைக்கக்கூடிய நிலைமை உருவா கும். பாடசாலைகளின் கல்வித் தரமும் பரீட்சைப் பெறுபேறுகளும் உயர்வு நிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபதுளை மாவட்டத்திலுள்ள 5 தமிழ் மொழி மூல உயர்தர பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞானப் பிரிவுகள் ஸ்தாபிக்கப்படவுள்ளன. இத்திட்டத்திற்காக கல்வி இராஜாங்க அமைச்சரின் ஆலோசகர் அ. அரவிந்த் குமாரும் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்களை மாகாணத்திலுள்ள அதிபர்களுடன் நடத்தியிருந்தார். இங்கு முக்கிய நகர் பகுதிகளை மையப்படுத்திய வகையில் பாடசாலைகளில் இப்பிரிவுகள் தாபிக்கப்படவுள்ளமையானது அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பினை ஏற்படுத் தியுள்ளது.\nதேசிய அரசாங்கத்தின் 100 நாள் வேலை த்திட்டத்தில் பாடசாலைகளின் பெளதீக வளங்களை விரிவுபடுத்துவதற்கும் தேவை யான முக்கிய வளங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்ப ட்டுள்ளது. பாடசாலைகளில் விளையா ட்டு மைதானங்களை அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nபெருந்தோட்டக் கைத்தொழில் இராஜா ங்க அமைச்சர் கே.வேலாயுதம் தமது அமைச்சின் பெருந்தோட்ட காணிகள் உள்ளடங்குவதால் பெருந்தோட்டப் பகுதியிலுள்ள பாடசாலைகளுக்குரிய 2 ஏக்கர் காணிகளை 100 நாள் வேலைத்திட்டத்தில் முறையான ஆவணங்களுடன் பாடசாலைகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டிருக்கின்றார்.\nபாடசாலைக்குரிய காணிகளை முறையான ஆவணங்களுடன் பாடசாலை நிர்வாகங்களின் கீழ் கொண்டுவராத அதிபர்கள் உரிய ஆவணங்களுடன் கைத்தொழில் இராஜாங்க அமைச்சரை அணுகுவதன் மூலம் காணிப்பிரச் சினைக்கு தீர்வினை பெற்றுக் கொள்ளக் கூடிய நிலை உருவாகியுள்ளது.\nஅத்தோடு அமைச்சர் வேலாயுதம் க. பொ.த.சாதாரண வகுப்புக்களை கொண்ட பாடசாலைகளுக்கு முழுமையான கணி னிப் பிரிவை ஏற்படுத்தவும் தமது அமை ச்சின் மூலம் 100 நாள் வேலைத்திட் டத்தில் ஒத்துழைப்பு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார். பாடசாலைகளில் காணப்படும் தளபாட பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.\nபதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி, பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியால யம், அப்புத்தளை தமிழ் மகா வித்தியால யம் என்பவற்றில் முழுமையான கணித, விஞ்ஞான பிரிவுகள் தாபிக்கப்பட்டவுள்ளதாக கூறப்படுகின்றது. இதன் மூலம் மாகாணத்திலுள்ள மாணவர்கள் கணித, விஞ்ஞான பிரிவுகளில் கல்வியை அதிகளவில் தொடர வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.\nகடந்த காலங்களைப்போல் அல்லாது தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக அமைச்சர்கள் ஒன்றிணைந்து சமூகத்தின் அபிவிருத்திக்காக பணியாற் றத் தொடங்கியுள்ளனர். மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் வளர்ச்சிக்கும் தேசிய மற்றும் மாகாண அரசாங்கங்களிலிருந்து உதவிகள் இவர்களூடாகக் கிடைக்கின் றமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.\nமாகாண தமிழ் கல்வியமைச்சர் வடிவேல் சுரேஷ், பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வேலாயுதம், கல்வி இராஜாங்க அமைச்சரின் ஆலோசகர் அரவிந்த் குமார் ஆகியோர் பாடசாலைகளின் வளர்ச்சிக்காக ஒத்துழைப்பு வழங்குவது தமிழ் மொழி மூல பாடசாலைகளின் கல்வித்தரத்தை உயர்த்திக்கொள்வதற்கு வழிவகுக்கும்.\nஇச்சந்தர்ப்பத்தை முறையாக பயன்படுத்தி கொண்டு எமது சமூகம் கல்வியில் உயர் நிலையை அடைவதன் மூலம் ஊவா வில் உள்ள மலையக சமூகம் விரை வான தளமாற்றத்தை காண்பதற்கான வாய்ப்புக் கள் அதிகளவில் உள்ளன. இதையுணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டியது அவசியமாகும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதுமிந்தவின் விடுதலையில் மனோவும் விலை போனாரா\nதுமிந்த சில்வாவின் விடுதலைக்காக கையெழுத்திட்ட மனோ கணேசன் உள்ளிட்ட எந்த MPக்களும் அதை நியாயப்படுத்திவிடமுடியாது. இப்போது இந்த கையெழுத்துக்க...\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாரநாயக்கவின் எதிர்வினை\nமீண்டும்... '1956' தொடர் தினக்குரலில் கொரொனோ காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல பத்திரிகைகள் தமது பக்கங்களை குறைத்திருந்தன....\nசிங்களர் பார்வையில் திலீபன் | என்.சரவணன்\nஇது “திலீபன் நினைவு காலம்” திலீபன் போரில் சமர் புரிந்து கொல்லப்பட்டவர் அல்ல. அகிம்சா ரீதியில் மனிதாபிமானக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2020/04/CoronaDiariesNorway.html", "date_download": "2020-10-28T13:29:59Z", "digest": "sha1:JVO4D6QEMU7F47SCMK7RZY3CGUGDQTEI", "length": 17756, "nlines": 53, "source_domain": "www.namathumalayagam.com", "title": "“நோர்வே” - கொரோனா டயரீஸ் – ஏப்ரல் 4 | என்.சரவணன் (ஒஸ்லோ) - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , கட்டுரை , கொரோனா » “நோர்வே” - கொரோனா டயரீஸ் – ஏப்ரல் 4 | என்.சரவணன் (ஒஸ்லோ)\n“நோர்வே” - கொரோனா டயரீஸ் – ஏப்ரல் 4 | என்.சரவணன் (ஒஸ்லோ)\nகொரோனா பீடிப்பை கவனமாக கையாண்டு வரும் முக்கிய நாடுகளில் ஒன்றாக நோர்வே திகழ்கிறது. மார்ச் 26 ஆம் திகதியன்று நோர்வேயில் முதல் தொற்று நோர்வேயின் வடபகுதி பிரதேசமான ட்ரொம்சோவில் அடையாளம் காணப்பட்டது . ஏப்ரல் 3ஆம் திகதியாகும் போது மொத்த தொற்று 5295 ஆகவும் இறப்புத் தொகை 56 ஆகவும் உயர்ந்திருக்கிறது.\nசகல விமான நிறுவனங்களும், பயணிகள் கப்பற் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. 40 ஆண்டுகளாக இயங்கிவந்த நோர்வேயின் புகழ் பெற்ற பயணிகள் உல்லாச கப்பல் நிறுவனமான “Stena Line” அந்த சேவையையே நிரந்தரமாக நிறுத்திவிட்டது. விசா இன்றி, அல்லது வீசா காலாவதியாகி இருப்பவர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவித்திருக்கிறது. வெலிநாஉகலில் இயங்கும் நோர்வேகிய தூதுவரகங்கள் அனைத்தும் விசா விநியோகிப்பதை நிறுத்தி வைத்துள்ளன. அத்துடன் உள்நாட்டுக்குள் நோர்வேஜியர்களும், நோர்வேயில் பணிபுரிய அனுமதிபெற்றவர்களும் மாத்திரமே மீண்டும் நாட்டுக்குள் நுழைய முடியும். அப்படி நாட்டுக்குள் வந்தவர்கள் முதல் 14 நாட்களுக்கு வீட்டுக்குள் தம்மை சுயதனிமைக்கு உள்ளாக்கி கண்காணிக்கவேண்டும். எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு இராணுவத்தினரும், பொலிசாரும் கடமையில் இருத்தப்பட்டிருக்கிறார்கள்.\nகொரோனா தோற்று சிறிய அளவில் இருப்பதாக ஒருவர் உணர்ந்தால் அவர்களை வீட்டிலேயே இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியிருக்கிறார்கள். அப்படியானவர்கள் 51,000 பேரைத் தாண்டியிருக்கிறது. அவர்களை தொலைபேசியில் வீடியோ மூலம் அடிக்கடி உரையாடி அவர்களின் நிலையைக் கண்காணித்து ஆலோசனைகளையும், சிகிச்சை முறைகளையும் வழிகாட்டி வருகிறார்கள். அதிக பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு இருப்பதாக எண்ணினால் அவர்களை கொரோனா நோயாளிகளைப் பராமரிக்கும் வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் அழைத்துவந்துவிடுகிறார்கள்.\nமுதல் இரு வாரங்கள் நடந்ததும் நோர்வே சுதாகரித்துக் கொண்டது. மார்ச் 13 அன்று அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியது. அன்றைய தினம் தான் முதலாவது நபரின் இறப்புச் செய்தியும் வெளியானது. அன்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் 996ஆக ஆகியிருந்தது. உலக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் நிலைமைகளை கணித்து நோர்வேயைப் பாதுகாப்பதற்கான அவசர நடவடிக்கைகளை அன்று விரைந்து எடுத்தது. ஆனால் இன்று வரை நோர்வே ஊரடங்குச் சட்டம் போன்ற எதையும் பிரகடனப்படுத்தவில்லை.\nமாறாக முக்கிய பொது இடங்கள் அத்தனையையும் மூடியது. பாடசாலைகள், நாட்டின் அனைத்து தரத்திலான பாடசாலைகள், சிறுவர் நலக் காப்பகங்கள், பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், மட்டுமன்றி சினிமா தியேட்டர்கள், அனைத்துவித கலை கலாச்சார நிகழ்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. தலை முடி திருத்தும் சலூன்கள், மசாஜ் நிலையங்கள், சலூன்கள், நீச்சல் தடாகங்கள் அத்தனையும் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டன.\nதேவையற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறும், கொரோனாவிளிருந்து பாதுகாப்பதற்காக உலக சுகாதார நிறுவனம் தரப்படுத்தியிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை நோர்வேயிலும் பிரகடனப்படுத்தியது. எங்கெங்கும் மக்களே சுய கட்டுப்பாட்டுடனும், சுய பாதுகாப்புடனும் தங்களை வீடுகளுக்குள் சுருக்கிக் கொண்டார்கள். இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின் நோர்வே எதிர்கொள்ளும் மாபெரும் அவசர நிலை இதுதான்.\nஇதே வேளை நோர்வேயின் முக்கிய பல பெருநி��ுவனங்கள் வீழ்ச்சிகண்டன. ஒரு லட்சம் பேர் வரை தற்காலிகமாக வேலை நிறுத்தப்பட்டார்கள். அவர்களுக்கு நோர்வே நிவாரணமளிப்பதாக அறிவித்தது. வேலை இழந்தவர்களுக்கும், தற்காலிகமாக வேலையின்றி வீடுகளில் முடக்கப்பட்டவர்களுக்கும் அரசாங்கமே சம்பளப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. நோர்வேயின் “இறையாண்மை செல்வ நிதி” (sovereign wealth fund) என்று அழைக்கப்படும் எண்ணெய் நிதியம் (Oil Fund) இலிருந்து பெருந்தொகையை கொரோனா நிலைமைகளை சமாளிப்பதற்கான கொரோனா பொதி “Korona-Pakke” ஒன்றை அறிமுகப்படுத்தியது. நோர்வே தனது எதிர்காலத்துக்காக பெருந்தொகை பணத்தை இந்த நிதியத்தில் சேகரித்துக்கொண்டு வந்தது. நோர்வேயின் பிரதான வருமானமான எண்ணெய் உற்பத்தியில் சம்பாதித்துவந்த பெருந்தொகை பணம் இந்த நிதியத்தில் இட்டு வந்தது.\nஒரு புறம் கொரோனா பாதிப்பு நிவாரணத்துக்காகவும், சமூக நிவாரணத்துக்காகவும் பில்லியன் கணக்கான பணத்தை இறைத்துக் கொண்டிருக்கும் அதே வேளை எண்ணெய் விலையின் வீழ்ச்சியால் மேலும் மோசமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. சென்ற வருடம் ஒரு அமெரிக்க டொலர் 7.5 குரோனர்களாக இருந்த பண மதிப்பு இந்த மாதம் 12 குறோணர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நோர்வேயின் பணப்பெறுமதியின் வரலாறு காணாத வீழ்ச்சியின் மத்தியிலும் பெருந்தொகையை செலவிட்டு நாட்டு மக்களின் நிவாரணத்துக்காக பெரும் விலை கொடுத்துக் கொண்டு வருகிறது நோர்வே. சிறிய, மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களின் இழப்பீட்டை சரி செய்வதற்காக மாத்திரம் 100 பில்லியன் குறோணர்களை (சுமார் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) ஒதுக்கியிருப்பதாக பிரதமர் ஆர்ன சூல்பேர்க் கடந்த மாதம் 15 திகதி அறிவித்தார்.\nஆனால் இத்தனை பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும் நோர்வே கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக பல மில்லியன் குறோணர்களை உலக சுகாதார அமைப்புக்கு வழங்கியது.இந்த ஆண்டு மாத்திரம் நோர்வேயின் வரவு செலவுத் திட்டத்தில் 5.5 பில்லியன் குரோனர்களை சர்வேதேச உதவிகளுக்காக ஒதுக்கியிருக்கிறது.\nமக்களுக்கு சமூக பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக வருமானம் அவர்களுக்கு தடைபடாது. அது போல போதியஅளவு திட்டமிடப்பட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகள், மக்களின் சு கட்டுப்பாடு, பொறுப்புணர்ச்சி என்பவை எல்லாமே சேர்ந்து கொரோனா பரவலையும், நோயாளிகளின் தொகையையும், இறப்பு எண்ணிக்கையும் குறைத்திருகிறது. இதுவே நாட்டு மக்களின் கொரோனா பீதியை தனித்திருக்கிறது என்று கூறவேண்டும். பெருமளவான நாடுகளோடு ஒப்பிடும் போது உளவியல் ஆரோக்கியம் இதனால் பேணப்பட்டிருக்கிறது. ஆனால் பரவும் வேகத்தையும், தாக்கத்தையும் இதை வைத்து கணித்து விட முடியாது. இனி வரும் நாட்கள் தான் அதிக ஆபத்தான நாட்கள் என்று எச்சரிக்கப்படிக்கின்றன.\nஇன்றைய கொரோனா : மொத்த தொற்றும் மரணமும்\nஎரி எனக்கென்னும் புழுவோ எனக் கென்னும் இந்த மண்ணும்\nசரி எனக் கென்னும் பருந்தோ எனக்கென்னும் தான் புசிக்க\nநரி எனக் கென்னும் புன்னாய் எனக்கென்னும் இந்நாறுடலைப்\nபிரியமுடன் வளர்த்தேன்; இதனால் என்ன பேறு எனக்கே\n(இக்கட்டுரை 5.4.2020 தினக்குரலில் வெளிவந்த கட்டுரை)\nLabels: என்.சரவணன், கட்டுரை, கொரோனா\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதுமிந்தவின் விடுதலையில் மனோவும் விலை போனாரா\nதுமிந்த சில்வாவின் விடுதலைக்காக கையெழுத்திட்ட மனோ கணேசன் உள்ளிட்ட எந்த MPக்களும் அதை நியாயப்படுத்திவிடமுடியாது. இப்போது இந்த கையெழுத்துக்க...\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாரநாயக்கவின் எதிர்வினை\nமீண்டும்... '1956' தொடர் தினக்குரலில் கொரொனோ காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல பத்திரிகைகள் தமது பக்கங்களை குறைத்திருந்தன....\nசிங்களர் பார்வையில் திலீபன் | என்.சரவணன்\nஇது “திலீபன் நினைவு காலம்” திலீபன் போரில் சமர் புரிந்து கொல்லப்பட்டவர் அல்ல. அகிம்சா ரீதியில் மனிதாபிமானக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/07/25/students-organizations-protest-on-trichy-national-education-new-policy-meeting/", "date_download": "2020-10-28T14:10:14Z", "digest": "sha1:VVAGXKUIDP4DQR45Y5MLOAZP5CBPOGCM", "length": 32480, "nlines": 252, "source_domain": "www.vinavu.com", "title": "திருச்சி : கள்ளத்தனமாக நடத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை கருத்துக் கேட்புக் கூட்டம் முறியடிப்பு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு \nவெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – ம���்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nஅமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு களச்செய்திகள் போராட்டத்தில் நாங்கள் திருச்சி : கள்ளத்தனமாக நடத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை கருத்துக் கேட்புக் கூட்டம் முறியடிப்பு \nதிருச்சி : கள்ளத்தனமாக நடத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை கருத்துக் கேட்புக் கூட்டம் முறியடிப்பு \nதிருச்சி தூய வளனார் கல்லூரியில் இரகசியமாக நடத்தப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தை, மாணவர்கள் - பேராசிரியர்கள் - ஜனநாயக சக்திகள் இணைந்து முறியடித்துள்ளனர்.\nதிருச்சி தூய வளனார் கல்லூரியில் தேசிய கல்விக் கொள்கை திட்டத்தை அமல்படுத்தும் நோக்கில், மோடி அரசுக்கு காவடி தூக்கும் தமிழக அரசு சதித்தனமாக – ரகசியமாக நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டம் ஒன்று ஜனநாயக சக்திகளின் போராட்டத்தால் முறியடிக்கப்பட்டது.\nதூய வளனார் கல்லூரிக்கு விடுமுறை அளித்துவிட்டு, கல்லூரி நிர்வாகத்திற்கு தெரியாமல் ஊடகங்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் என எவருக்கும் அறிவிக்காமல் ரகசியமாக தேசிய கல்விக்கொள்கை 2019-க்கான கலந்தாய்வு மற்றும் கருத்துகேட்பு கூட்டம் நடத்தினர்.\nஅதன் தகவல் அறிந்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (RSYF), AISF, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்பினர் சென்று விசாரித்தனர். முதலி��் மாணவர்களுக்கு அனுமதி உண்டு என்றனர். பின்னர் மாணவர் அமைப்புகள் வந்ததை அறிந்த கல்விதுறையினர் “பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் அனுமதியில்லை. இது துறைசார்ந்த கலந்தாய்வுக் கூட்டம். உங்களுக்கு அனுமதி இல்லை ” என்றனர்.\nஉள்ளுர் போலீசு அதிகாரிகளுக்கும் என்ன கூட்டம் நடத்துகிறார்கள் எனத் தெரியாமல் “விசாரித்துச் சொல்கிறோம், பிரச்சினை செய்யாதீர்கள்” எனக் கூறியவர்கள் அதிகாரிகளின் பொய்யையே மீண்டும் கூறினர்.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nஇந்நிலையில் உள்ளே இருந்த நமது தோழர்கள் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கையேட்டில் கலந்தாய்வு மற்றும் கருத்துக்கேட்பு என உள்ளது என்ற தகவலைத் தெரிவித்தனர். இதற்கிடையில் கல்லூரிக்கு வெளியே பிற அமைப்புகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு த.பெ.தி.க, SFI, DYFI, ம.க.இ.க, நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் வந்து சேர்ந்தனர்.\nபோலீசு நின்றுக்கொண்டு உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர். ஆனால் உள்ளே விடவில்லை என்றால் சாலை மறியல் செய்வோம் என்றவுடன் வேறுவழியின்றி கல்லூரிக்குள் செல்ல அனுமதித்தனர்.\nஅங்கும் கூட்ட அரங்கத்திற்குள் செல்லவிடாமல் வராண்டாவில் போலிசு நின்று கொண்டு தடுத்தனர். வாசலிலேயே அமர்ந்து “நடத்தாதே நடத்தாதே இரகசியக் கூட்டம் நடத்தாதே” என அனைவரும் முழக்கமிட்டனர். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அரங்கத்திற்கு உள்ளே கல்வி அதிகாரிகள் மும்முரமாக கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தனர். நம்மைக் கைது செய்துவிட்டு அதிகாரிகள், “புதிய கல்வி கொள்கை 2019 கருத்துக்கேட்பு கூட்டம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேறிவிட்டதாக” நாடகமாடுவார்கள் விடக்கூடாது என முடிவு செய்து உள்ளே செல்வோம் என கூறிக்கொண்டே கூட்ட அரங்கத்திற்குள் சென்றார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜா.\n(படம் – நன்றி : விகடன்)\n“கூட்டத்தை நிறுத்துங்க, திருச்சி மக்களின் தலைவிதியை தீர்மானிப்பதற்கு நீங்கள் யார் பேராசிரியர்களே இந்தக் கூட்டமே சட்டவிரோதமானது. கருத்துகேட்பு என்று கூறிவிட்டு துறைசார்ந்த அறிஞர்கள், பொதுமக்கள் யாரும் இல்லாமல் திருட்டுத்தனமாக நடத்துகிறார்கள் எனவே அனைவரும் வெளிநடப்பு செய்யுங்கள்” என்றார். த.ப���.தி.க, SFI, DYFI, ம.க.இ.க, நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட பல அமைப்புத் தோழர்களும் முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர்.\nகருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த பேராசிரியர் நா.முத்துநிலவன் (த.மு.எ.க.ச) “திருச்சி மக்களின் பங்கேற்பு இல்லாமல் ஊடகங்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் என எவருக்கும் அறிவிக்காமல் இப்படி கூட்டம் நடத்துவது முறையல்ல என்றும், இந்த தேசியக் கல்விக்கொள்கை என்ற பெயரே தவறு என்றும்” அதில் உள்ள ஆபத்துகள் குறித்தும் அருமையாக விளக்கினார். சிலர் யோசித்தனர். சுயமரியாதையும் மக்களின் மீது அக்கறை கொண்ட பல பேராசிரியர்களும் வெளியேறினர்.\nபேராசிரியர் நா.முத்துநிலவன் (த.மு.எ.க.ச), கருத்து கேட்புக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கையை அம்பலப்படுத்தி பேசினார். (படம் – நன்றி : விகடன்)\nவேறு வழியின்றி அந்நிகழ்விற்கு தலைமைதாங்கிய மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் பொன். குமார் அவர்கள் பத்திரிகையாளர்களிடம், “இத்துடன் இந்தக் கூட்டம் நிறுத்தப்படுகிறது. நோட்புக்கில் போடப்பட்ட ‘தேசிய கல்விக்கொள்கை – 2019, கருத்துக் கேட்புப் பணிமனை’ என்பதை தவறுதலாக அச்சடித்துவிட்டோம். மேலும் பொதுமக்களுக்கு அறிவித்து விளம்பரம் செய்து பொதுவாக நடத்தப்படும் என அறிவித்தார். அதன் பிறகுதான் தோழர்கள் அரங்கிலிருந்து வெளியேறினர்.\nதமிழக அரசு அதிகாரிகளின் துணையுடன் நடத்த இருந்த மோடியின் மக்கள் விரோத, மாணவர் விரோத தேசிய கல்விக்கொள்கை – 2019 கருத்து கேட்பு கூட்டத்தை ஜனநாயக சக்திகள், அமைப்புகள் இணைந்து முறியடித்துள்ளனர். இது அனைவரின் போராட்டத்திற்கு கிடைத்த ஒரு சிறு வெற்றி இது.\nபெரும்பான்மை மக்களின் கல்வி உரிமையை பறித்து RSS சித்தாந்தத்தை புகுத்த நினைக்கும் தேசிய கல்விக் கொள்கை 2019-ஐ வீழ்த்த ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போல் மக்களும், ஜனநாயக அமைப்புகளும் ஒன்றிணைந்து எச்சரிக்கையுடன் போராட வேண்டும். பாசிசத்திற்கு எதிராக ஒன்று திரள வேண்டும் என்பதே நம் அனைவரின் முன் உள்ள கடமையாக உள்ளது.\nரகசிய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலகம் (காணொளிகள்) :\nபுரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nநீட் படுகொலைகள் : இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்குமாம் \nதமிழகத்தை இந்த சமூக விரோதிகளிடம் (த.பெ.தி.க, SFI, DYFI, ம.க.இ.க, நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) இருந்து காப்பாற்ற வேண்டும் இல்லையென்றால் தமிழர்களின் வரும்காலத்தை இவர்கள் நாசம் செய்து விடுவார்கள்.\nபுதிய காவி களவாணிக் கொள்கையை கமுக்கமாக ஆதரிக்க ஏற்பாடு செய்த சதிக் கூட்டத்தை முறியடித்த அனைத்துத் தோழர்களின் முன்முயற்சியும் பாராட்டுக்குறியது.\nஇத்தனை முழக்கங்களுக்கு மத்தியிலும் கல்லுளிமங்கன்களாக உட்கார்ந்திருக்கும் நபர்கள் எல்லாம் தெளிவாக படம் பிடித்து அம்பலப்படுத்த வேண்டியவர்கள்… போலீசுக்காரனுடைய திருடர்கள் பேனர் மாதிரி.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய...\nவிதர்பா விவசாயிகள் – கேலிச்சித்திரம்\nஒருபுறம் இலவசம், மறுபுறம் அடக்குமுறை\nஜீவராஜை கொன்ற அய்யம்மாள் ஒரு ஜிகாதி – ஹிந்து முன்னணி பகீர் தகவல்\nபழங்குடிகளைக் கொல்லும் ஜார்கண்ட் போலீசு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/8142", "date_download": "2020-10-28T15:11:38Z", "digest": "sha1:PI2Q4JTSJGRBF3BQ6GIROVCLNBZSBFSE", "length": 14570, "nlines": 197, "source_domain": "www.arusuvai.com", "title": "இந்த வாரா கூட்டாஞ்சோறு!!! சமையல்... அதிரா!!! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமுன்னாடி எல்லாம் ரொம்ப ஆர்வமா எல்லோரும் மத்தவங்க ரெஸிபி எல்லாம் சமைச்சு பார்த்து பின்னூட்டம் அனுப்புவீங்க....\nநானும் உங்க புண்ணியத்தில்... வீட்டில் நல்ல பெயர் எடுத்து வந்தேன்.. என் தந்தை. சொன்னது \" நம்ம வீட்டில் ஒன்னுமெ செய்ய மாட்டே இப்பொ தான் குடும்ப தலைவி போல இருக்கிறாய்\"\nஇப்போ அந்த ஆர்வம் எங்கே தோழியரே அதனால் நானே ஒரு நபர் தேர்ந்து எடுக்கிறேன்\nஇப்பொ அதிரா அவர்களை முன்மொழிகிரேன்...\nஒரே ஒரு குறிப்பாக இருந்தால் கூட போதும். எத்த்னை பேர் பின்னூட்டம் அனுப்புகிறீர்கள் என்று ஒரு கணக்கு எடுக்கலாம்...\nஆன்லன் ( அட்மின் இதுக்கு சரியான தமிழ் வார்த்தை சொல்லுங்கள்) இருக்கும் யாரவது ஒரு வழிமொழிந்து விட்டு போங்களேன்\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\nகம்பி மேல:-) (இது நம்ம அறுசுவை ஃப்ரென்ட்ஸ் கண்டு பிடித்தது) இலா வழி மொழியுங்கோன்னு அறைகூவல் விடுவதால், நான் வழி மொழிகிறேன்.\nஹ்ம்ம் கோடுமேலேன்னும் வச்சுக்கலாம்..கம்பிமேலேன்னும் வச்சுக்கலாம்..ஆனால் நான் இப்ப தூங்க போறேன் இல்லாட்டி நிஜம்மா கம்பி மேல் ஏறி பொழக்க வேண்டிவரும்\n எதுவுமே புரியவில்லை உங்கள் தலைப்பு.\nநான் இப்படி உங்களை அழைப்பதால் உங்களுக்கு குறையேதுமில்லையே புறொபைலில் வேறு பெயர் இருக்கிறது. ஆனால் இப் பெயரை அழைத்தால்தான் சுலபமாக தெரிகிறது.\nவழிமொழிந்து விட்டு போங்களேன்--- இதன் கருத்து -- ஒரு கதையைச் சொல்லி இதற்கு ஏதாவது நல்ல வழி சொல்லுங்கள் என்பதாகும். அதாவது மொழிதல் என்றால் சொல்லுதல் என நினைக்கிறேன். சரிதானா\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\n ஒன்னுமே புரியல. நான் நினைக்கிறேன், இந்த வாரம் அதிராவின் குறிப்புகளை செய்து பார்த்து பின்னுட்டம் தர வேண்Dஉம் அதுதானே.\nஅதிரா இந்த வாரம் முழுவதும் உங்கள் ரெஸிபிகளை செய்து பார்க்க வேண்டும். அதற்கு பின்னுட்டம் தர வேண்டும் என்று சொல்ல வராங்கன்னு நினனைக்கிறேன்.\n\"10 வது முறை விழுந��தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\nஆனால் இள்வீரா ஒன்று சொல்கிறேன் தலைவி பட்டம் குடுப்பதற்க்கு முன் தாங்கள் எல்லா அருசுவை தோழிகளிடம் கேட்டு குடுத்திருக்க வேண்டும். அதிராவை விட நிறய்ய எக்ஸ்பர்ட்ஸ் இருக்காங்க மேடம். எனக்கு தெரியாது நிங்க ஆனா ஒர் பெண்னா என்று. மனோகரி மேடம், selvi mem, ஜலீலா தேவா போன்றா... இன்னும் நிறெய்ய பேர் இருக்கார்கள்.எதற்க்காகா தலைவி பட்டம் குடுத்திர்கள். மன்னிக்கவும் எனக்கு தோனியதை எழுதினேன். எனக்கு பொறாமை என்று எண்னி விடாதிர்கள் . நிறய்ய பேர் இன்னும் நல்ல திறமைசாலிகள், அனுபவசாலிகள் எல்லாம் இருக்கும் போது நிங்க எதை வைத்து தலைவி என்று பட்டம் குடுத்திர்கள். தெரிஞ்சிகலாமா\nவிஜி இந்த பொறுப்புக்கு என்று விதிமுறை ஏதும் இல்லை..இங்குள்ள கூட்டாஞ்சோறு குறிப்பினை ஒருவர் தேர்ந்தெடுத்து அதனை எல்லோரும் செய்து பார்த்து பின்னூட்டம் தந்து உற்ச்சாகம் கொடுக்கவே இது...\nகுறிப்பை தேர்ந்தெடுக்கவென்று இன்ன நபர் என்ற வரைமுறை ஏதும் இல்லை..இதற்கு முன் சில வாரமாக வாரம் ஒருவர் என தேர்ந்தெடுத்து குறிப்பை தேர்வு செய்திருக்கிரார்கள்...இந்த வாரம் அதிரா அவ்வளவு தான்..புரிந்ததா விஜி\nநன்றி. எனக்கு தெரியாதலால் தான் எழுதி தெரிஞ்சுட்டேன். நன்றி.\nஅப்பாடா ... இப்போ எங்கே அதிரா....\nசீக்கிரம் ரெஸிபி லிஸ்ட் தயார் பண்ணுங்க\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\nவேண்டுகோள் ப்ரட் வகைக்கு தனி பிரிவு\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/193742/news/193742.html", "date_download": "2020-10-28T14:04:34Z", "digest": "sha1:G3ED3GXVKVVQORAUN3AT72AYTMFI747J", "length": 41347, "nlines": 110, "source_domain": "www.nitharsanam.net", "title": "செல்லுலாய்ட் பெண்கள்!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nதிராவிடப் பரம்பரையின் சொத்து சந்திரகாந்தா\nதமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர், தஞ்சைத் தரணியின் கலைக் குடும்பம் தந்த வாரிசு, 1950களின் இறுதியில் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர்.நன்கு நடனம் ஆடக்கூடிய நாட்டியத் தாரகை, இசையையும் கற்றுத் தேர்ந்தவர், அப்போதைய அரசியல் பிரபலங்களுடன் நாடகங்களிலும் பின்னர் திரையுலகிலும் ஜொலித்த கலைமணி. உண்மையில் இவரைத்தான் காவிரி தந்த கலைச்செல்வி என்று திரையுலகும் கலைத்துறையும் கொண்டாடி இருக்க வேண்டும். அதற்கு முற்றிலும் தகுதி வாய்ந்த ஒரு அற்புதமான நடிகை சந்திரகாந்தா.\nஐந்தாவதாய் பிறந்த அதிர்ஷ்டக்காரப் பெண்\nகீழத்தஞ்சையில் சீர்காழி அருகிலுள்ள திருமயிலாடி கிராமம் லட்சுமி காந்தம் பிறந்த ஊர்; ஆம், அதுதான் அவருக்குப் பெற்றோர் வைத்த இயற்பெயர். டி.என்.குஞ்சிதபாதம் பிள்ளை டி.ஆர்.ராமாமிர்தம் தம்பதியரின் ஏழு குழந்தைகளில் ஐந்தாவதாக பிறந்த அதிர்ஷ்டசாலி இவர். தஞ்சைப் பகுதியின் கிராமங்களில் ஐந்தாவதாக பெண்குழந்தை பிறந்தால் குடும்பம் வளம் பெறும் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தாங்கள் பெற்றெடுத்த மகள் லட்சுமி காந்தத்தின் மீது ஆழமாகவும் வைத்திருந்தனர். இவ்வளவுக்கும் தீவிரமாக திராவிட இயக்கத்தின் மீதும் ஆழ்ந்த பற்றுதலும் குடும்பத்தாருக்கு இருந்தது.\nநடனம் பெற்றுத் தந்த அறிமுகமும் நாடக வாய்ப்பும்\nபள்ளிப் பருவத்திலேயே புகழ்பெற்ற நட்டுவனார் கே.என். தண்டாயுதபாணி பிள்ளையிடம் முறைப்படி நடனம் கற்றுக் கொண்டவர் லட்சுமி காந்தம். மற்றொரு பேர் சொல்லும் நட்சத்திரமான நடிகை வைஜெயந்தி மாலாவுக்கும் அவர்தான் நாட்டியம் கற்பித்த குரு. ஒருமுறை பள்ளி விடுமுறையில் சென்னையில் உள்ள தன் மூத்த சகோதரி வத்சலாவின் வீட்டுக்கு தன் சகோதரன் சண்முக சுந்தரத்துடன் வந்திருந்தார். (அந்தச் சகோதரனும் பின்னர் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்று நடிகரானவர். ஆனால், சந்திரகாந்தா அளவுக்கு உயரவில்லை.) ஒவ்வொரு முறை அக்காள் வீட்டுக்குச் சென்றிருந்தாலும், இம்முறை சென்றது லட்சுமி காந்தத்தின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. எப்போதும் தவறாமல் நடனம் ஆடுவதும் பயிற்சி செய்வதும் லட்சுமி காந்தத்தின் வழக்கம்.\nஅக்காளின் கணவர் எஸ்.எஸ்.பி.லிங்கம் என்ற வேதாசலம், சி.என்.அண்ணாதுரையின் நெருக்கமான நண்பர். ஒருவிதத்தில் உறவினரும் கூட. அதனால் சென்னை வரும் போதெல்லாம், வேதாசலத்தின் ராஜா அண்ணாமலைபுரம் வீட்டில் தங்குவதையும் அண்ணா வழக்கமாகக் கொண்டிருந்தார். வேதாசலம் வ��ட்டில் தங்கியிருக்கும் அண்ணாதுரையைப் பார்ப்பதற்காக நண்பர்கள் வருவதும் வழக்கம். அப்படி ஒருமுறை அண்ணாவைப் பார்ப்பதற்காக ‘நடிப்பிசைப் புலவர்’ கே.ஆர். ராமசாமி வந்திருந்தார். 1940களிலிருந்தே நாடகம் மற்றும் திரைப்படங்களில் நடித்துப் பெரும் புகழ் பெற்ற நடிகர் அவர். அண்ணாவின் ‘வேலைக்காரி’, ‘ஓர் இரவு’ திரைப்படங்களிலும் கே.ஆர். ராமசாமி தான் நாயகன். அத்துடன் தனது ‘கிருஷ்ணன் நாடக சபா’ மூலம் சமூக சீர்திருத்த நாடகங்களையும் பட்டிதொட்டி எங்கும் நடத்தி, திராவிட இயக்கத்துக்குப் பங்களிப்பு செய்தவர். இவரது நாடகக் குழுவுக்காக அண்ணாவும் ஏராளமான நாடகங்களை எழுதிக்கொண்டிருந்தார். அப்படித்தான் இம்முறையும் அண்ணாவைப் பார்ப்பதற்காக கே.ஆர்.ஆர். வந்திருந்தார்.\nநட்டுவாங்கம் செய்யும் ஒலியும் இனிமையான சலங்கை ஒலியும் வீட்டுக்குள்ளிருந்து வருவதைக் கேட்டு ஆர்வ மிகுதியால் ஒலி வந்த அறைக்குள் நுழைந்தார். 14 அல்லது 15 வயதே நிரம்பிய அழகிய இளம் பெண் ஒருவர் அந்த அறையில் நடனப் பயிற்சியை மேற்கொண்டிருந்தார். வேற்றாள் அறைக்குள் நுழைந்தது பற்றியெல்லாம் எந்த அலட்டலும் கொள்ளாமல் தன் ஆட்டத்தின் மீது மட்டுமே கவனம் குவித்திருந்தார் லட்சுமி காந்தம். நடனத்தின் மீது அவருக்குள்ள பற்றும், பிற மனிதர்களைக் கண்டு கூச்சப்படாத தன்மையும் கண்டு வியந்தார் கே.ஆர்.ராமசாமி. நடனத்தை முடித்து, குருவுக்கு வணக்கம் செலுத்திய பின்னர், கே.ஆர்.ராமசாமியை நோக்கி கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். இந்தச் செய்கை மேலும் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ‘நான் யாரென்று தெரியுமா’ என்று தன் கேள்வியை முடிக்கும் முன்னதாக, “நீங்கள் யாரென்று கூட அறிந்து கொள்ளாதவளா நான்’ என்று தன் கேள்வியை முடிக்கும் முன்னதாக, “நீங்கள் யாரென்று கூட அறிந்து கொள்ளாதவளா நான்” எதிர்த்தரப்பிலிருந்து பதில் வந்து விழுந்தது. நடனத்திறன், தெளிவான தமிழ் உச்சரிப்பு, பயம் கொள்ளாத தன்மை அனைத்தும் ஈர்க்க, தன் நாடகத்தில் நாயகியாக நடிக்க வைப்பதென்ற முடிவை அந்தக் கணத்தில் எடுத்து விட்டார் கே.ஆர்.ராமசாமி.\nசந்திரகாந்தா ஆன லட்சுமி காந்தம்\nகே.ஆர்.ராமசாமியின் ‘கிருஷ்ணன் நாடக சபா’ வின் பிரச்சார நாடகங்களின் மூலம் பதினைந்து வயதில் காலூன்றத் தொடங்கி சிறந்த நடிகை என்ற பெயரையும் சம்ப��தித்துக் கொண்டிருந்தார் லட்சுமி காந்தம். நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் ஒரு நாடகத்தில் சந்திரா என்ற பிரதானமான பாத்திரமேற்று நடித்துக் கொண்டிருந்தார்., பார்வையாளர்கள் அனைவர் மனதிலும் சந்திராவாகவே பதிந்து போனார். நாடகத்தின் முடிவில் கலைஞர்களை வாழ்த்தியும் பாராட்டியும் பேசிய நெடுஞ்செழியன், ‘இந்நாடகத்தில் சந்திராவாக மிகச் சிறப்பாக நடித்த லட்சுமி காந்தம் நாடத்துறைக்கும் கலைத் துறைக்கும் கிடைத்த பெறும் பொக்கிஷம் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவர்’ என்று பேசினார். அதைத் தொடர்ந்து அசல் பெயரை மாற்றி, ‘சந்திரகாந்தா’ என்ற புதிய பெயரைச் சூட்டினார் கே.ஆர்.ஆர். திரையுலகிலும் அதே பெயரில் புகழ் பெற்று இறுதி வரை சந்திரகாந்தாவாகவே வாழ்ந்து மறைந்தார்.\n1958ல் வெளியான ‘மாய மனிதன்’ திரைப்படம் தமிழுக்கு ஒரு புதிய முயற்சி. ஆங்கிலத்தில் ‘இன்விசிபிள் மேன்’ என எடுக்கப்பட்ட படத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்தவர் டி.பி.சுந்தரம். ஸ்ரீராம் நாயகனாக நடித்த இப்படத்தில் நாயகியாக அறிமுகமானார் சந்திரகாந்தா. ஸ்ரீராமைச் சுற்றிச் சுற்றி வந்து பூங்காவுக்குள் அவர் போடும் துள்ளாட்டமும் ஆங்கில மெட்டில் அமைந்த,‘கண்ணா கண்ணா வாராய் ராதை என்னைப் பாராய்ஜாலம் பண்ணாதே நீ இப்போ எங்கே போறாய்’ என்ற பாடல் ஜிக்கியின் குழைவான குரலில் காலம் கடந்தும் ஒலித்து சந்திரகாந்தாவை நினைவூட்டிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் இசையமைப்பாளர் டி.கோவிந்த ராஜு நாயுடு. (இவரது மகன் டி.ஜி.லிங்கப் பாவும் இசையமைப்பாளரானவர்.) தந்தையுமாவார். ‘மாய மனிதன்’ இந்தியிலும் ‘மிஸ்டர் எக்ஸ்’ என்று கிஷோர்குமார் நடிப்பில் 60களில் வெளிவந்தது.\nவீதியில் வந்த தங்கரதமும் நான் உன்னைச் சேர்ந்த செல்வமும்\nஇயக்குநர் ஸ்ரீதரின் ‘கலைக்கோவில்’ ஒரு இசைக்காவியம். திறமை வாய்ந்த நடிகர்கள், ஒரு இசைக்கலைஞனின் வாழ்க்கையைப் பிரதிபலித்த கதையம்சம் கொண்ட படம். முழுதும் மென்மையாக வருடிச் சென்ற சிட்டிபாபுவின் வீணை நாதம், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இரட்டையரின் இசைக்கோவையில் உருவான அத்தனை பாடல்களும் தேன் சொட்டும் ரகம். பாலமுரளி கிருஷ்ணாவின் குரலில் என்றும் இனிக்கும் ‘தங்கரதம் வந்தது வீதியிலே..’ எவர்க்ரீன் பாடல். இந்தப் பாடலுடன் ‘நான் உன்னைச் சேர்ந்த செல்வம்’ என முத���துராமனுடன் இரு டூயட் பாடல்கள். கதாநாயகியாக நடித்தவர் சந்திரகாந்தா. பெண்களின் ஏகோபித்த வரவேற்பு அவருக்குக் கிடைத்தது, அதற்குக் காரணம் அவருடைய நடிப்பு மட்டுமல்ல, கதையின் நாயகனுக்கு இரு நாயகிகள். கண்ணகி சந்திரகாந்தா, மாதவி ராஜஸ்ரீ. இந்த உளவியலும் பெண்கள் அனுதாபத்தை சந்திரகாந்தாவுக்குப் பெற்றுத் தந்தது.\nசிவாஜி கணேசனின் சொந்தத் தயாரிப்பில் ‘ப’ வரிசைப் படங்களின் இயக்குநர் பீம்சிங் இயக்கிய ‘பந்த பாசம்’. இப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் எனஇரு நாயகர்கள்; நடிகையர் திலகம் சாவித்திரி, தேவிகா இரு நாயகியர். ஆனால், கதைப்படி நாயகன் சிவாஜியை மணந்து கொள்பவர் மாற்றுத் திறனாளிப் பெண்ணாக சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வீட்டுக்குள் வளைய வரும் வசதி படைத்த கௌரி என்ற பாத்திரம். இப்படம் வெளிவந்த 60களில் சந்திரகாந்தாவை விட சாவித்திரியும், தேவிகாவும் மிகப் புகழ் வாய்ந்த நடிகைகள். அப்படியிருக்க கதையின் போக்கு சந்திரகாந்தாவை நாயகன் சிவாஜிக்குத் துணையாக்குகிறது.\nஅப்படியானால், கண்டிப்பாக இந்தப் பாத்திரம் பலி கொள்ளப்படும் என்ற எண்ணத்தைத் திரைக்கதை நமக்குள் தோற்றுவித்து விடும். ஆம் படத்தின் இறுதியில் கௌரி தற்கொலை செய்து கொள்ள, நாயகன் சிவாஜி, தான் முன்னரே காதலித்த தேவிகாவை மணந்து கொள்ள படம் சுபம். அதுவும் மனைவி இறந்த மிகச் சில நாட்களுக்குள் காதலியை மணக்கிறார் நெஞ்சில் ஈரமே இல்லாத மனிதராக. புதுமுக நடிகைகளுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் பெரும்பாலும் இப்படியானவையே. இப்படத்தில் அரை மணி நேரம் மட்டுமே சந்திரகாந்தா தோன்றுவார். ஆனால், அந்த நாளைய பத்திரிகை விமர்சனங்கள் குறிப்பிட்டதோ ‘சிவாஜிக்கு ஜோடி சந்திரகாந்தா’\nதட்டிப் போன எம்.ஜி.ஆரின் நாயகி வாய்ப்பு\nகே.சங்கர் இயக்க, எம்.ஜி.ஆர். நாயகனாக நடிப்பதென்று முடிவான படம் ‘இது சத்தியம்’. ஆனால், எம்.ஜி.ஆர். இந்தப் படத்திலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள எம்.ஜி.ஆருக்கு நாயகியாக நடிக்கும் வாய்ப்பும் கை நழுவிப் போனது. பின்னர் அசோகன் நாயகனாக மாறினார். சந்திரகாந்தா பாடி நடித்த ’சரவணப் பொய்கையில் நீராடி’ பாடல் பெரும் ஹிட் ஆனது. எம்.ஜி.சக்கரபாணியின் சொந்தத் தயாரிப்பில் அவர் இயக்கிய ‘அரசக் கட்டளை’ படத்தில் சரோஜா தேவி, ஜெயலலிதா என இரு கதாநாயகிகளுடன் மூன்றாவதாக சந்திரகாந்தாவும் குமரி நாட்டு இளவரசி மாங்கனியாக படத்தில் இடம் பெறுவார். இப்படத்திலும் அசோகன் இவரது இணை.\nதான் மனமார விரும்பும் எதிரி நாட்டு இளவரசன் வில்லாளன் மீது காதல் கொண்டு அவனை அடைவதற்காக, அண்ணன் உதவியை எதிர்பார்ப்பதும், அந்த அண்ணனே தன் காதலனை தங்கள் அரண்மனைக்குள் பாதுகாப்புக் கைதியாக வைத்திருப்பது கண்டு கோபம் கொண்டாலும், அனைத்தையும் தனக்காகவும் தன் விருப்பத்துக்காகவும் செய்கிறார் என்பதை அறிந்து அண்ணன் மீது பாசம் கொள்ளும் தங்கையாகவும் நடித்திருப்பார். எம்.ஜி.ஆரைத் தவிர அந்த அண்ணன் வேறு யாராக இருக்க முடியும் ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் படம் முழுதும் வந்தாலும், எம்.ஜி.ஆரை மணந்து கொள்ள விரும்பினாலும், வழக்கம் போல் ஜெயலலிதாவே கதாநாயகி. படத்தின் இறுதியில், சந்திரகாந்தா வில்லி என்பது தெரிய வரும். அதிலும், ஜெயலலிதாவைப் போல் உருவத்தை மாற்றிக் கொண்டு வில்லத்தனம் செய்வதுடன், அவருக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தும் கொடிய மனம் கொண்ட வில்லி.\nபொம்மை தயாரித்து விற்கும் குடும்பத்தில் இரு அண்ணன்களுக்கு செல்லத் தங்கையாக ‘முரடன் முத்து’ படத்தில் நடித்திருப்பார். இயக்குநர் பி.ஆர்.பந்துலு மூத்த அண்ணன்; சிவாஜி கணேசன் இளைய அண்ணன். முரட்டுத்தனமும் முன்கோபமும் கொண்ட இளைய அண்ணன் மூத்தவருடன் கோபித்துக்கொண்டு தங்கையையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு ஊரை விட்டுப் போய், தன் தங்கையை அவள் விரும்பிய இளைய ஜமீன்தாருக்குக் கல்யாணம் செய்து கொடுத்து, மீண்டும் அண்ணன் குடும்பத்தாருடன் சேர்வதற்குள் ஏகப்பட்ட வளைவு நெளிவுகளுடன் கூடிய திரைக்கதை. நல்ல கதையம்சத்தைக் கொண்டிருந்தபோதும் இப்படம் சரியாகப் போகவில்லை. சந்திர காந்தாவின் காதலராக, இளைய ஜமீன்தாராக பிரேம் நசீர் நடித்திருந்தார். ஆனால், அற்புதமான பல பாடல்களைக் கொண்ட படம். பிரதான நாயகி தேவிகா.\nஅய்யங்கார் குடும்பமும் அரிஜன முன்னேற்றமும்\n70களில் இவர் நடித்த ‘நத்தையில் முத்து’ படம் பற்றி அதிகம் பேசப்படவேயில்லை. தஞ்சை மாவட்டத்தின் அக்ரஹாரத்து இளைஞன் ஒருவன், தங்கள் வீட்டுப் பண்ணையாளான ஹரிஜனப் பெண்ணை மணந்துகொண்டு சேரியில் குடியேறுவதும், அதன் பின் உள்ள சாதியச் சிக்கல்களும், மூர்க்கமாக அதை எதிர்க்கும் சாஸ்திரோக்தமான அய்யங்கார் குடும்பத்தின் பெண், பின்னர் அரிஜனப் பெண்ணையே மருமகளாக்கிக் கொள்ளும் ஒரு குடும்பத்தைப் பிரதிபலித்தது படம். 70களில் அம்பேத்கரின் கருத்துகள், அரிஜன முன்னேற்றம் பற்றியெல்லாம் இப்படம் மிக விரிவாகப் பேசியது. பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டதற்குப் பின், சேரிப்பெண் மடிசார் கட்டிக்கொண்டு அக்ரஹாரத்து மருமகளாகக் குடியேறுவாள்.\nகற்பனைதான் எவ்வளவு சுகமானது. இன்றளவும் இடைநிலைச் சாதியினர் தலித்துகளைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம் ஆணவப் படுகொலைக்கு இரு தரப்புமோ அல்லது தலித் ஆணோ, பெண்ணோ பலியிடப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் 70களில் இப்படியான ஒரு கதையைப் படமாக்குவதற்கு மிகுந்த துணிச்சல் வேண்டும். சந்திரகாந்தா சாதி எதிர்ப்புக் கருத்துகளைப் புரட்சிகரமாக இல்லாமல், போகிற போக்கில் மிக இயல்பாகப் பேசுவார். இளம் வயதில் கணவனை இழந்து, மொட்டையடித்து முக்காடு போட்டுக் கொண்டிருக்கும் பெண்ணாக (கொச்சை மொழியில் சொல்வதென்றால் மொட்டைப் பாப்பாத்தி) வீட்டுக்குள் இருக்கும் பத்து மாமி கதாபாத்திரம் இவருக்காகவே உருவாக்கப்பட்டதோ என்று தோன்றும். கூடைக்குள் மீனைப் போட்டுக்கொண்டு வரும் கதாநாயகி(கே.ஆர். விஜயா), தன் தாத்தா மார்க்கெட்டிலிருந்து காய்கறிக் கூடைகள் ஏற்றி வரும் வண்டியில் மீன் கூடையையும் சேர்த்து வைத்துவிட்டுப் பேச்சு வாக்கில் மறந்து விடுவார்.\nகாய்கறிக் கூடைகளின் மீதே ஜலம் தெளித்து, ‘ஆத்துக்குள்’ கொண்டு போய் வைக்கும் அலமு மாமி (எஸ்.வரலட்சுமி) கூடைகளை ஒவ்வொன்றாகத் திறந்து, கூடைக்குள் இருக்கும் காய்கறிகளின் மீதும் ஜலம் தெளித்துத் தீட்டுக் கழிக்க, ஒரு கூடையைத் திறந்தவுடன் விறால் மீன் துள்ளிக் குதித்துப் பாய, அலறியடித்து பத்து மாமியை (சந்திரகாந்தா) அழைப்பாள். பத்து மாமி, தரையில் துள்ளித் திரியும் மீனைப் பார்த்து, மண்டியிட்டு பெருமாளின் மச்சாவதாரம் என்று வணங்குவாள். (விறால் மீன் மட்டும் தண்ணீரை விட்டு வெளியே வந்த பிறகும், நீண்ட நேரம் உயிருடன் இருக்கும்).\nஅலமு அவளைக் கடிந்து கொள்வதுடன், அதைத் தூக்கி வெளியில் போட அரிஜன ஆட்களை வீட்டுக்குள் அழைக்கும்படி கூறுவாள். ‘அய்யங்கராத்துக்குள்ள அரிஜனங்கள் உள்ளே வரலாமோ’‘ஆபத்துக்குப் பாவமில்லேடி’ ‘ஆபத்து வந்தாலொழிய நம்மவா அரிஜனங்கங்களை ஆத்துக்குள் விடு���ளோ’ என்று சந்திரகாந்தா வசனம் பேசுவார். படம் நெடுக இப்படியான காட்சிகளும் வசனங்களும் ஏராளம் உண்டு. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கதை, வசனம் எழுதி இயக்கிய இப்படம் கே.ஆர்.விஜயாவின் நூறாவது படமும் கூட. திராவிட இயக்கக் குடும்பத்தில் பிறந்து, திராவிட இயக்க நாடகங்களில் ஊறித் திளைத்த சந்திரகாந்தா, திரைப்படத்திலும் அம்மாதிரியான கருத்துகளை ஓரளவுக்காவது பேசி நடித்த படம் என்றால் இந்தப் படம் ஒன்றைத்தான் குறிப்பிட முடியும்.\nசந்திரகாந்தா நல்ல இசை ஞானம் கொண்டவர். சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார் இவருக்கு இசை கற்பித்த குரு. அந்த நாள் பிரபலங்கள் பலரும் அவரிடம் இசை பயின்றவர்கள். 60களின் இறுதியில் முற்றிலும் திரைத்துறையை விட்டு விலகியவர், செங்கல்பட்டைச் சேர்ந்த பெருமாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தீபா என்று ஒரே ஒரு பெண் வாரிசு அவர்களுக்கு. ‘சிவகாமி கலை மன்றம்’ என்ற நாடகக் குழுவின் மூலம் பல நாடகங்களை மேடையேற்றியிருக்கிறார். 1976ல் ஐந்து பெண்களைக் கதாநாயகிகளாக்கி ‘மருமகள் வந்தாள்’ நாடகத்தை இயக்கினார். எம்.ஜி.ஆர். தலைமையில் இந்த நாடகம் நடத்தப்பட்டது.\nகதாநாயகியாக அதிகம் நடிக்கவில்லை என்றாலும், இரண்டாவது நாயகி, குணச்சித்திர நடிகை, வில்லத்தனம் என எதிலும் அவர் குறை வைக்கவில்லை. பொதுவாக அப்போதைய முன்னணி நாயகர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன் இவர்களுடன் சந்திரகாந்தா நடித்திருந்தபோதும் அவரால் பிரதான நாயகியாகத் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போனது சோகம்தான். ஆனாலும், தான் நடித்த படங்களில் எல்லாம் தன்னுடைய கதாபாத்திரம் பேசப்படக்கூடிய வகையில் தன் அபாரமான நடிப்பாற்றலால் இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர்.\nபொதுவாக நாடகத்துறையிலிருந்து திரைக்கு வந்து நாயகியான நடிகையர் பலர் உண்டு. 1950களிலேயே அதற்கு சிறந்த உதாரணம் நடிகை எம்.என்.ராஜம். அதேபோல 1958ல் நாடகத் துறையிலிருந்து திரைக்கு வந்து நகைச்சுவை நடிகையாக உருமாறி தன் வாழ்நாள் முழுதும் நடித்து சாதித்தவர் ஆச்சி மனோரமா. இவர்களோடு ஒப்பிடும்போது சந்திரகாந்தாவும் தோற்றப் பொலிவிலோ நடிப்பிலோ நடனத்திலோ எந்தத் திறமையிலும் குறைந்தவர் அல்ல. 35 படங்களுக்கு மேல் அவர் நடிக்கவில்லை. ஆனால் அவருக்குக் கிடைத்த வாய்ப்புகள��� அத்தனையும் சிறப்பானவையே. ஆனாலும், அவருக்குப் பெரிய அளவில் வாய்ப்புகள் ஏன் கிடைக்கவில்லை என்பது பெரும் கேள்விக்குறி. உடல்நலக் குறைவால் சந்திரகாந்தா 17.1..1989ல் காலமானார்.\nமாய மனிதன், விஜயபுரி வீரன், பந்தபாசம், சவுக்கடி சந்திரகாந்தா, கலைக்கோவில், முரடன் முத்து, முத்து மண்டபம், இது சத்தியம், அம்மா எங்கே, அரச கட்டளை, தாயின் மேல் ஆணை, எதையும் தாங்கும் இதயம், நினைப்பதற்கு நேரமில்லை, தெய்வத் திருமகள், துளசி மாடம், ராமன் தேடிய சீதை, நத்தையில் முத்து.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\nசீனாவிற்கு எதிராக இந்தியா அமைக்கும் தமிழ்\nதமிழர்தாயகத்திற்கு இனி ஆதரவு தருமா மேற்குலகநாடுகள்\nவரலாறு திரும்பும் | வி.பி.துரைசாமி பேச்சுக்கு பாரிசாலன் பதில்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர்\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/sports/new-record-in-t20-by-womens-cricket-newzealand-captain-9375", "date_download": "2020-10-28T15:28:21Z", "digest": "sha1:UJHMAN6R5MAAWUQOVU2YXBSUJQB3VGFK", "length": 5653, "nlines": 89, "source_domain": "kathir.news", "title": "டி20 போட்டியில் தொடர்ந்து ஐந்து முறை 50 ரன்னுக்கு மேல் அடித்து உலக சாதனை படைத்த - நியூசிலாந்து வீராங்கனை!", "raw_content": "\nடி20 போட்டியில் தொடர்ந்து ஐந்து முறை 50 ரன்னுக்கு மேல் அடித்து உலக சாதனை படைத்த - நியூசிலாந்து வீராங்கனை\nதென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் 65 பந்தில் 105 ரன்கள் விளாசிய நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் சோபி டிவைன் உலக சாதனைப் படைத்துள்ளார்.\nநியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையே ஐந்து டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று 4-வது போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டனும் மற்றும் தொடக்க வீராங்கனையுமான சோபி டிவைன் 65 பந்தில் 105 ரன்கள் விளாசினார்.\nஇவரின் ஆட்டத்தால் நியூசிலாந்து பெண்கள் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணி 102 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணி 69 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.\nஇந்த போட்டியில் சதம் அடித்த சோபி டிவைன், டி20 போட்டியில் தொட���்ந்து ஐந்து முறை 50 ரன்னுக்கு மேல் அடித்தவர் என்ற சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு இந்தியா வீராங்கனை மிதலி ராஜ், நியூசிலாந்து வீரர் பிரெண்டன் மெக்கல்லம், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் ஆகியோர் நான்கு முறை 50 ரன்னுக்கு மேல் அடித்து இருந்தனர். இந்த சாதனையை முறியதித்தார் நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் சோபி டிவைன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-may19/37215-2017-05-25-18-21-79", "date_download": "2020-10-28T15:25:53Z", "digest": "sha1:CC72FDNA27F5RZDSAFDEM422WUUTULBN", "length": 8667, "nlines": 211, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம் மே 2019 இதழ் மின்னூல் வடிவில்...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் நூலகம் - மே 2019\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nஇலையுதிர் காலத்தின் இலைகளின் நிற மாற்றம்\nதேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்\nதாய் தெய்வ வழிபாடும் ஆணாதிக்க பார்ப்பனியமும்\nசாதிய - பாலியல் வன்கொடுமையின் புதிய அத்தியாயம் ஹத்ராஸ் புல்கடி\nஇன்றும் தேவை பெரியாரிய நாத்திகம்\nஉங்கள் நூலகம் ஆசிரியர் குழு\nபிரிவு: உங்கள் நூலகம் - மே 2019\nவெளியிடப்பட்டது: 10 மே 2019\nஉங்கள் நூலகம் மே 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஉங்கள் நூலகம் மே 2019 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/10/21/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-10-28T15:15:51Z", "digest": "sha1:RU3JQWJEGQGTUJUC4MIXDCYYVJFIPNUO", "length": 24291, "nlines": 171, "source_domain": "senthilvayal.com", "title": "ஞாபகமறதிப் பிரச்சினையா? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்���ும் இடம்\nபடிக்கும் மாணவ, மாணவிகளில் பலரும் ஞாபகமறதிப் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். விழுந்து விழுந்து படித்தும், தேர்வில் எல்லாம் மறந்துபோய்விடுகிறதே என்று வேதனைப்படுகிறார்கள்.\nஞாபகமறதிப் பிரச்சினையிலிருந்து விடுபட, மாணவர்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றிப் பார்க்கலாம்…\n* இரவில் பாடம் படித்தபின், வேறு எந்த வேலையையும் செய்யாமல் தூங்கச் சென்றுவிடுங்கள்.\n* மறுநாள் காலை எழுந்து, இரவில் படித்தவற்றை ஞாபகப்படுத்திப் பாருங்கள். வேறு எந்த வேலையிலும் உங்களை ஈடுபடுத்திவிடாதீர்கள். காரணம் அந்த வேலை பற்றிய நினைவுகள் ஏற்கனவே நீங்கள் படித்தவற்றை மறக்கடிக்கும் வாய்ப்புள்ளது.\n* கணக்குப் பாடங்களைப் பார்க்கப் போகிறீர்களா அதற்கு முன் மூளைக்கு அதிக வேலை கொடுக்கின்ற செயலில் ஈடுபடாமல் மனதைக் கொஞ்சம் ஓய்வாக வைத்திருந்துவிட்டு பிறகு படிக்கச் செல்லுங்கள்.\n* இரவில் நெடுநேரம் கண்விழித்துப் படிப்பது என்று இல்லாமல், போதுமான அளவு உறங்குவது ஞாபகசக்தியைப் பாதிக்காமல் இருக்கும்.\n* ஒரு சிக்கலான பாடத்தைப் படிக்கிறீர்கள். அது மூளையில் பதியவில்லை. அதே ஞாபகமாகத் தூங்கச் செல்கிறீர்கள். தூங்கும்முன் அந்தப் பாடத்தை மனத்திரையில் கொஞ்சம் ஓடவிடுங்கள். காலையில் அந்தப் பாடம் மனதில் ஏறக்குறைய முக்கால்வாசி பதிந்திருப்பதை உணர முடியும். மீதி கால் பாகத்தை மீண்டும் ஒருமுறை வாசிப்பதன் மூலம் படித்து முடித்துவிடலாம். இது மனோவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கும் உண்மை.\n* பொதுவாக காலையில் மனம் தூய்மை, புத்துணர்வோடு இருக்கும். கடினமான பாடங்களை அந்த வேளையில் படித்தால் எளிதில் மனதில் பதியும்.\n* ஒரு கேள்விக்கான பதிலைப் போல மற்றொரு கேள்வியின் பதில் இருந்தால், அதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேபோல அக்கேள்விகளின் விடைகள் நேர் எதிர்மறையாக இருந்தாலும் அந்த இரண்டையும் தொடர்புக்குள்ளாக்கி நம்மால் நினைவுக்குக் கொண்டுவர முடியும். நமக்குப் புரிகிற மாதிரியான தொடர்புமுறையை ஏற்படுத்திக்கொண்டால் போதும்.\n* முறையான மறுபார்வை (ரிவிஷன்), நல்ல நினைவாற்றலையும், கற்றலை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரும் ஆற்றலையும் நிச்சயம் தரும்.\n* நாம் உண்ணும் உணவுக்கும், ஞாபகசக்திக்கும் தொடர்பு உண்டு. புரதம் அதிகம் கிடைக்கும் கீரை, காய், கிழங்கு போன்றவற்றை அதிகம் உண்டால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். வல்லாரைக் கீரை, நினைவாற்றலைக் கூட்டும்.\n* படமாகக் கண்ணால் காண்பதை நாம் அதிகம் மறப்பதில்லை. எனவே பாடம் தொடர்பான படங்களை அடிக்கடி புரட்டிப் பார்க்க வேண்டும். வரைந்து பார்க்க வேண்டும்.\n* பெரிய பாடப் பகுதிகளுக்கு, அவை தொடர்பான சிறுசிறு குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்வதும், அவற்றை அவ்வப்போது நினைவுபடுத்திக்கொள்வதும் பலனளிக்கும்.\n* எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமான விஷயம், ஈடுபாடு. நாம் என்றோ பார்த்த ஒரு சினிமாவில் காட்சி, வசனத்தை அப்படியே மறக்காமல் கூறுகிறோம். ஆனால் நேற்றுப் படித்த பாடத்தை மறந்துவிடுகிறோம். அதற்குக் காரணம், ஆர்வம், ஈடுபாடுதான். படிப்பதை கடமையாக மேற்கொள்ளாமல், பிடித்தமான விஷயமாக மாற்றிக் கொண்டால் நிச்சயம் மறக்காது.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதிருமண வாழ்க்கையில் தாம்பத்திய உறவு ஏன் அவசியம் தெரியுமா..\nதங்கத்திற்கு இணையாக கருதப்படும் இந்த செடியை பார்த்தால் கண்டிப்பாக விட்டுவிடாதீர்கள்\nசசிகலா ரிலீஸ்.. எல்லாம் ரெடி.. ஜஸ்ட் 2 நாள்தான்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்\nநுரையீரல் மண்டல நோய்களை போக்கும் கம கம சளி கஷாயம்\nஒரே நாள் ஒரே வேளையில் நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற\nஅ,தி.மு.க,கமிஷனில் பங்கு கேட்கும் பா.ஜ.க-நக்கீரன் 23-10-20\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்… துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மீனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கும்பம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மகரம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -தனுசு\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -விருச்சிகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -துலாம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கன்னி\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -சிம்மம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கடகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மிதுனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -ரிஷபம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மேஷம்\nகட்டாயக் கூட்டணி… கத���ும் எடப்பாடி – இலையை நசுக்கும் தாமரை-விகடன்\n – தி.மு.க-வை நெருக்கும் ‘டெல்லி’\nதக்ஷிணாமூர்த்தியும் குருபகவான் இருவரும் ஒருவரா இல்லை வேறா\n ஆதார் அட்டையை Mobile- ல் Download செய்து விடலாம்\nபித்தத்தை போக்க அற்புதமான 11 நாட்டு வைத்திய குறிப்புகள் நலமுடன் வாழ இதனை பின்பற்றுங்கள்\nகபசுர குடிநீரை எந்த முறையில் எவ்வாறு குடிக்கவேண்டும்…\nகொரோனா காலத்தில் அதிகம் கவனம் பெற்ற. நிலவேம்பு\nசளி தொல்லையால் பெரும் அவதியா இதே சில அற்புத தீர்வு\nநோய்களைத் தடுக்கும் வயிறு சுத்தம் \nநடைபயிற்சி எவ்வாறு எடை குறைக்க உதவுகின்றது தெரியுமா\n234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. பாஜகவின் அதிரடி திட்டம்.. அவசர ஆலோசனையில் முடிவு\nசிவக்க வைக்கும் மருதாணியின், சிலிர்க்கவைக்கும் பலன்கள்.\nகிறுகிறுவென வரும் தலைசுற்றலை சமாளிப்பது எப்படி\nஅற்புத மருத்துவகுணம் நிறைந்த அதிமதுரம்.. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா\nநவராத்திரி 2020: உமா மகேஸ்வரியை முதல் நாளில் வழிபட்டால் செல்வம் பெருகும்\nஇனி SBI அனைத்து வங்கி வசதிகளையும் வீட்டு வாசலில் வழங்கும்..\nமிஸ்டர் கழுகு: “ஒதுங்கிருங்க…” – ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nநடை பயிற்சியின் போது செய்யக்கூடாத சில தவறுகள்\nதோல் வறட்சி, வெடிப்புகளை குணமாக்கும் பாதாம் பிசின்\nதொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nதிமுக ஜெயித்தால்.. “தலை” ஒன்னுதான்.. ஆனால் 5 “வாலு” இருக்குமாம்.. அதில் 2 ஐப் பிடிக்க செம போட்டி\nபெண்களே அச்சம் வேண்டாம்.. அந்தரங்கம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் இதோ..\nஇந்த ரத்த வகை உடையவர்களை கொரோனா தாக்காது – ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல்..\n200 தொகுதிகள் ப்ளஸ், உதயசூரியன் சின்னம்-வியூகங்கள் லீக்கால் தடுமாறும் திமுக-ஸ்டாலின் அறிக்கை பின்னணி\n2020ல் முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க 7 சிறந்த வழிகள்\nஉங்களுக்கு வயிறு மந்தமாவே இருக்கா உடனே சரியாக இந்த ஏழுல ஏதாவது ஒன்றை சாப்பிடுங்க\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/09/gpmmedia0160.html", "date_download": "2020-10-28T14:19:43Z", "digest": "sha1:UMCTV5OTRYQOJC3BS5QBW7KLXGDALABI", "length": 13325, "nlines": 189, "source_domain": "www.gopalappattinam.com", "title": "இந்தோனேசியாவை சேர்ந்த தப்லிக் ஜமாத்தினர் மீதான விசாரணையை ஒரு வாரத்தில��� முடிக்க வேண்டும்.. கீழ்கோர்ட்டுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.!", "raw_content": "\nHomeதமிழக செய்திகள்இந்தோனேசியாவை சேர்ந்த தப்லிக் ஜமாத்தினர் மீதான விசாரணையை ஒரு வாரத்தில் முடிக்க வேண்டும்.. கீழ்கோர்ட்டுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.\nஇந்தோனேசியாவை சேர்ந்த தப்லிக் ஜமாத்தினர் மீதான விசாரணையை ஒரு வாரத்தில் முடிக்க வேண்டும்.. கீழ்கோர்ட்டுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.\nஇந்தோனேசியாவை சேர்ந்த ஜெய்லானி, ஷிதி, ரொகானா உள்பட 10 பேர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-\nகொரோனா ஊரடங்கு காலத்தில் உரிய அனுமதியின்றி பள்ளிவாசலில் தங்கி இருந்ததாக எங்கள் மீது ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான் கிராம நிர்வாக அதிகாரி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.\nஇந்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். எங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும். விசாரணையில் நாங்கள் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.\nஇந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், “மனுதாரர்கள் இந்தோனேசியாவில் இருந்து இங்கு வந்துள்ளனர். இங்கு மத ரீதியிலான கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ளனர் என்பதை அவர்களே ஒத்துக்கொள்கின்றனர். எனவே அவர்கள் மீதான வழக்கு விசாரணையை மாவட்ட கோர்ட்டு விரைவாக விசாரித்து, ஒரு வாரத்தில் முடிக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்14-10-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 23\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nSDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி தொகுதியின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nபுதுக்கோட்டை யில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ கைது\nTNTJ கோபாலப்பட்டினம் கிளை சார்பாக சாலையை சீரமைத்தல்\nமரண அறிவித்தல்:-. கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) 2 வீதியை சேர்ந்த KKO.ஜபருல்லாஹ்\nஉ.பி. காவல்துறையில் அனுமதியின்றி தாடி வளர்த்த உதவி ஆய்வாளர் பணியிடைநீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/10/gpmmedia0023.html", "date_download": "2020-10-28T14:00:20Z", "digest": "sha1:BYKEHPTXWDYP5UU5V2A5VQXIX5PYPNVN", "length": 14460, "nlines": 190, "source_domain": "www.gopalappattinam.com", "title": "புதுக்கோட்டையில் இணையதளத்தை பார்த்து துப்பாக்கி தயாரித்த 2 வாலிபர்கள் கைது.!", "raw_content": "\nHomeமாவட்ட செய்திகள்புதுக்கோட்டையில் இணையதளத்தை பார்த்து துப்பாக்கி தயாரித்த 2 வாலிபர்கள் கைது.\nபுதுக்கோட்டையில் இணையதளத்தை பார்த்து துப்பாக்கி தயாரித்த 2 வாலிபர்கள் கைது.\nபுதுக்கோட்டையில் இணையதளத்தை பார்த்து துப்பாக்கி தயாரித்து விற்க முயன்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் நாட்டுத்துப்பாக்கியை கைப்பற்றினர்.\nபுதுக்கோட்டையில் உடையநேரி காலனி பகுதியில் துப்பாக்கி தயாரிக்கப்படுவதாக கணேஷ்நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அழகம்மாள் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், சக்திவேல் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.\nமேலும் அங்கிருந்த 2 வாலிபர்களை பிடித்தனர். அந்த வீட்டில் துப்பாக்கி தயாரிப்பதற்கான மரக்கட்டைகள், இரும்பு கம்பிகள், கைப்பிடிகள், பேட்டரிகள், பால்ரஸ் குண்டுகள் உள்ளிட்டவையும், ஒரு நாட்டுத்துப்பாக்கியும் இருந்தன.\nஇதையடுத்து துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்ட சிவா (வயது 19) , மாரிமுத்து (21) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் நாட்டுத்துப்பாக்கி மற்றும் துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர். கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.\nதிருச்சியில் சூப்பர் பஜாரில் இருந்து நாட்டு துப்பாக்கியை வாங்கி வந்தது தெரியவந்தது. மேலும் துப்பாக்கிகளை எப்படி தயாரிப்பது என்பது தொடர்பாக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வைத்து அதில் கூறியபடி நாட்டுத்துப்பாக்கி மற்றும் பிஸ்டல் ரக துப்பாக்கியை தயாரித்து விற்கும் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்கள் இதுவரைக்கும் துப்பாக்கியை முழுமையாக தயாரித்து யாருக்கும் விற்கவில்லை எனக்கூறப்படுகிறது.\nகைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருமயம் கிளைச்சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர். கைதானவரில் மாரிமுத்து என்ஜினீயரிங் படிப்பை பாதிப்பில் நிறுத்திவிட்டது தெரியவந்துள்ளது. 2 பேரும் உறவினராவார்கள். புதுக்கோட்டையில் துப்பாக்கி தயாரித்து விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்14-10-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 23\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nSDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி தொகுதியின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nபுதுக்கோட்டை யில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ கைது\nTNTJ கோபாலப்பட்டினம் கிளை சார்பாக சாலையை சீரமைத்தல்\nமரண அறிவித்தல்:-. கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) 2 வீதியை சேர்ந்த KKO.ஜபருல்லாஹ்\nஉ.பி. காவல்துறையில் அனுமதியின்றி தாடி வளர்த்த உதவி ஆய்வாளர் பணியிடைநீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/09105758/1265213/IMD-Says-Northeast-Monsoon-likely-started-20th.vpf", "date_download": "2020-10-28T14:59:54Z", "digest": "sha1:FZYPF4PJ5TZSESQ3GZYQHQJGIHF6NFGV", "length": 15628, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "வடகிழக்கு பருவமழை 20-ந்தேதி தொடங்கும்- வானிலை மையம் தகவல் || IMD Says Northeast Monsoon likely started 20th", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவடகிழக்கு பருவமழை 20-ந்தேதி தொடங்கும்- வானிலை மையம் தகவல்\nபதிவு: அக்டோபர் 09, 2019 10:57 IST\nவடகிழக்கு பருவமழை அநேகமாக வருகிற 20-ந்தேதி தொடங்கும் என வானிலை மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.\nவடகிழக்கு பருவமழை அநேகமாக வருகிற 20-ந்தேதி தொடங்கும் என வானிலை மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.\nதென்மேற்கு பருவமழை ஜூன் 8-ந்தேதி தொடங்கியது முதல் இன்று வரை பரவலாக நல்ல மழை பெய்துள்ளது.\nகேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்கள் மட்டுமின்றி மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா மற்றும் கிழக்கு மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்துள்ளது.\nதமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களிலும் அதிக அளவு மழை கிடைத்துள்ளது.\nதென்மேற்கு பருவ மழை கர்நாடகாவில் தீவிரமடைந்ததால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணை நிரம்பி காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணை 120அடியை எட்டியது.\nதென்மேற்கு பருவ மழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 689 மி.மீ. மழை பெய்துள்ளது. திருத்தணி-931 மி.மீ., தர்மபுரி-763, வேலூர்-748, சேலம்-732, புதுச்சேரி-588, சென்னை நகரம்-493, திருப்பத்தூர்-541, கட லூர்-512 மி.மீ. மழை கிடைத்துள்ளது. இது வழக்கமான மழையை விட அதிகமாகும்.\nதற்போது தென்மேற்கு பருவமழை காலம் முடிவடையும் நிலையில் உள்ளது.\nஇதுபற்றி சென்னை வானிலை மைய அதிகாரி புவியரசன் கூறியதாவது:-\nதென்மேற்கு பருவ மழை வடஇந்தியாவில் விலகுவதற��கான அறிகுறி தொடங்கி விட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை விலகி விட்டது.\nதமிழகத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை அடுத்தவாரம் விலகி விடும். அதன்பிறகு காற்றின் திசை மாறும். அதன்பிறகு வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பதை கணித்து விடுவோம்.\nஅநேகமாக வருகிற 20-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.\nகடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை நவம்பர் 2-ந்தேதி தொடங்கியது. இந்த ஆண்டு முன்கூட்டியே அக்டோபர் 20-ந்தேதி தொடங்கும் அறிகுறி காணப்படுகிறது.\nNortheast Monsoon | IMD | வடகிழக்கு பருவமழை | சென்னை வானிலை மையம்\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nஇந்தியாவுக்கு எப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநங்கவள்ளி அருகே பெண் தற்கொலை\nஜலகண்டாபுரம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு\nசென்னையில் 688 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்\nதஞ்சை அருகே செல்போன் திருடிய 2 பேர் கைது\nவடகிழக்கு பருவமழை எதிரொலி: அதிராம்பட்டினத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங���களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2020/02/14/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-25-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-10-28T14:29:36Z", "digest": "sha1:WEK3FK6UG5ORI3I2SUZBRLVENC6UZ6ED", "length": 8361, "nlines": 102, "source_domain": "www.netrigun.com", "title": "போதையில் 25 வயதுடைய மனைவியை தோலை உரித்து கொடூரமாக கொலை செய்த கணவன்.. அதிர்ச்சியில் பொலிசார்..! | Netrigun", "raw_content": "\nபோதையில் 25 வயதுடைய மனைவியை தோலை உரித்து கொடூரமாக கொலை செய்த கணவன்.. அதிர்ச்சியில் பொலிசார்..\nபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவன் கத்தியை எடுத்து குத்தி தோலை தனியாக உரித்தெடுத்து கொலை செய்துள்ள சம்பவம் பதபதைக்க வைத்துள்ளது.\nமெக்சிகோ நகரைச் சேர்ந்தவர் எரிக் பிரான்சிஸ்கோ ரோப்லெடோ என்ற 46 வயதான இவருக்கு 25 வயதில் மனைவி உள்ளார். இவர்களுக்கு வயது பொருத்தம் காரணத்தினால் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது.\nஇந்த வாக்குவாதம் கடுமையான வாக்குவாதமாக முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கணவர் சமையலறைக்குச் சென்று அங்கிருந்த கத்தி ஒன்றை எடுத்து வந்து தன்னுடைய மனைவியின் கழுத்தில் கொடூரமாக குத்தி கொலை செய்து இருக்கின்றார்.\nஅதன் பின்னர், ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு அவருடைய தலை முதல் கால் வரை உரித்து உடல் உறுப்புகளை வெட்டி அங்கு இருந்த கால்வாயில் வீசி எறிந்து இருக்கின்றார்.\nமேலும், வீட்டில் கொலை செய்ததற்கான தடங்களை எல்லாம் மறைத்துவிட்டு பின்னர் தன்னுடைய முன்னாள் மனைவிக்கு இதுகுறித்து போன் செய்து தெரிவித்திருக்கின்றார்.\nஇதைக் கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்த அவருடைய முன்னாள் மனைவி, உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இந்த தகவலறிந்த காவல்துறையினர், உடனடியாக விரைந்து அவருடைய வீட்டிற்கு வந்து இழந்த உடல்பாகங்களை கைப்பற்றி இருக்கின்றனர்.\nபின்னர், அவரை கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருக்கின்றனர்.\nஇதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், தோல் உரிக்கப்பட்ட நிலையில் இருந்த பெண்ணின் சடலம் போட்டோ எடுக்கப்பட்டுள்ளது. அதை அந்நாட்டு ஊடகங்களும் பயன்படுத்தியிருந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.\nPrevious articleயாழ்.இளவாலை – சாந்தை பகுதியில் வளர்ப்பு நாயினால��� உருவான வாள்வெட்டு : மேலதிக தகவல்கள்\nNext articleதிருமண நிச்சயதார்த்தை வீடியோ காலில் செய்து வைத்த பெற்றோர்கள்.. வைரலாகும் காணொளி..\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட பாடகி சுசித்ராவிற்குஅரங்கேறிய கொடூரம்\nவிரைவில் வெளியாகப்போகும் இந்த ஹிட் படத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி நடித்துள்ளாராம்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் சீக்ரட் பிளான்\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போலிஸ்\nவெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள்\nபிக்பாஸ் கமலை ஓரமாக உட்காரவைத்த நடிகர் விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-671/", "date_download": "2020-10-28T14:51:29Z", "digest": "sha1:FHTH4SXB7OIRWM6UOBDUANJ3ANB5ZAKX", "length": 15962, "nlines": 90, "source_domain": "www.namadhuamma.net", "title": "பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக அம்மாவின் அரசு திகழ்கிறது - அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பெருமிதம் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nரூ.1463.66 கோடி மதிப்பீட்டில் 7 குடிநீர் திட்டத்துக்கு ஒப்புதல் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் – இலங்கை கடற்படைக்கு அமைச்சர் கடும் கண்டனம்\nவாணியம்பாடியில் ரூ.20.37 கோடியில் பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் – அமைச்சர் நிலோபர் கபீல் தகவல்\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளதயார் நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு\nபொருந்தாத கருத்துகளை கூறி பொதுமக்களை குழப்புவதா நடிகர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கண்டனம்\nதென் மாவட்டங்களுக்கு வருகை தரும் முதல்வர்- துணை முதல்வருக்கு மதுரையில் எழுச்சிமிகு வரவேற்பு : கழக அம்மா பேரவை முடிவு\nதென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nகிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு,கோப்பை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்\nசென்னை தீவுத்திடலில் 6-ந்தேதி பட்டாசு விற்பனை தொடக்கம் – பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி\nமேட்டூர் அணை நீர்மட்டம் 100.70 அடியாக அதிகரிப்பு\nமதுரை மேற்கு தொகுதியில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்\n100 மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் – துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வழங்கினார்\nசட்டமன்ற தேர்தலில் திமுகவை `டெபாசிட்’ இழக்க செய்���ோம் – வி.வி.ராஜன்செல்லப்பா சபதம்\nமேலைநாடுகளை மிஞ்சும் வகையில் உயிர் காக்கும் உயரிய சிகிச்சைகள் செய்து, டாக்டர்கள் சாதனைகள் படைக்க வேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள்\nஊராட்சி நிர்வாகத்திற்கு உதவிட 5 குழுக்கள் – தமிழக அரசு உத்தரவு\nபெண்களுக்கு பாதுகாப்பு அரணாக அம்மாவின் அரசு திகழ்கிறது – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பெருமிதம்\nதி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்காத நிலை இருந்தது. ஆனால் அம்மாவின் அரசு பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்கிறது என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.\nமதுரை மாநகர் மாவட்ட மகளிர் அணிக்கான நேர்காணல் நடைபெற்றது. இதில் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளரும், கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட கழக துணைச் செயலாளர் சி.தங்கம், மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ். பாண்டியன், பொதுக்குழ உறுப்பினர் சக்தி மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nபின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது;-\nஇந்தியாவில் எண்ணற்ற இயக்கங்கள் உள்ளன. அதில் பெண் குலத்திற்கு அதிக திட்டங்களை செய்த இயக்கம் என்றால் ஒரே இயக்கம் நமது இயக்கம் ஆகும்.புரட்சித்தலைவி அம்மா பல்வேறு திட்டங்களை பெண்களுக்காக செய்தார்கள் குறிப்பாக தொட்டில் குழந்தை திட்டம், பெண் கமாண்டோ படைகள், மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், கிராமபுற ஏழைப் பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் மற்றும் ஆடுகள், ஒரு கோடியே 80 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மற்றும் மின்விசிறி திட்டங்கள், கர்ப்பிணி பெண்களுக்கு உதவிதொகை, தாலிக்கு தங்கம் திட்டம், இரண்டு பெண்கள் குழந்தைகள் பிறந்தால் வைப்புநிதி, அதேபோல் தாயாரின் பெயரையும் இன்சியலாக போட்டுக் கொள்ளலாம் என்று அறிவித்தார் அதுமட்டுமல்லாது உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை அம்மா அறிவித்தார்.\nஅம்மா அறிவித்தபடி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீட்டை முதல்வர் மற்றும் துணை முதல்வர் செயல்படுத்தி அம்மாவின் கனவை நனவாக்கினார். அம்மா தேர்தல் அறிக்கையில் தாலிக்கு 4 கிராம் வழங்கப்படும் தங்கம் 8 க��ராமமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார். அம்மாவின் வழியில் ஒரு சிறந்த ஆட்சியை நடத்திவரும் நமது முதல்வரும், துணை முதல்வரும், அம்மாவின் தேர்தல் அறிக்கையை நனவாக்கும் வகையில் தற்போது 8 கிராம் தங்கத்தை வழங்கி வருகின்றனர்.\nஅதேபோல் அம்மா அவர்கள் தேர்தல் அறிக்கையில் கூறியபடி உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தினை அம்மா பிறந்தநாளன்று பாரதப்பிரதமர் மூலம் முதல்வரும், துணைமுதல்வரும் தொடங்கி வைத்து தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2011 முதல் தற்போது வரை 2 லட்சத்து 20 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இதுவரை 67 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் எந்த மாநிலத்திலும் மகளிருக்கு வழங்கப்படவில்லை என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.\nதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது என்ற நிலை இருந்தது. ஆனால் பெண்களுக்கு பாதுகாப்புள்ள ஒரே இயக்கம் நம் இயக்கம் தான். ஆகவே பெண்களாகிய நீங்கள் வரும் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டு இல்லங்களிலும் உள்ள சமையலறை வரை செல்லும் பெண்களை நீங்கள் நான்காண்டு கால அம்மா அரசின் சாதனைத் திட்டங்களை பெண்களிடத்தில் எடுத்துக் கூறி வருகின்ற தேர்தலில் மதுரை மாநகர் மாவட்டத்தில் உள்ள மதுரை மத்தியம், மதுரை மேற்கு, மதுரை தெற்கு, மதுரை வடக்கு ஆகிய 4 தொகுதிகளிலும் கழகம் மாபெரும் வெற்றிபெற அயராது பாடுபட வேண்டும். நீங்கள் இந்த இயக்கத்திற்கு நன்றாக பணியாற்றுங்கள். உங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலத்தை முதல்வரும், துணை முதல்வரும் உருவாக்கித் தருவார்கள்.\nஇவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.\n1100 ஏழை குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்\nஅரியலூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.2.71 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் – அரசு தலைமைக்கொறடா தாமரை எஸ்.இராஜேந்திரன் வழங்கினார்\nசட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியி���் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20200716-47937.html", "date_download": "2020-10-28T15:17:37Z", "digest": "sha1:FKL4T3EMEPDD2SR7VMJE6AHE6HEHLUH7", "length": 15145, "nlines": 116, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "2048ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் மக்கள் தொகை குறையுமாம், இந்தியா செய்திகள், உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு India news, World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n2048ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் மக்கள் தொகை குறையுமாம்\n(காணொளி) தகுதியுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்ல அனுமதி\nசிங்கப்பூரின் அனைத்து குடிநுழைவு சோதனைச் சாவடிகளிலும் இனி கைவிரல் ரேகைக்குப் பதில் முகம், கருவிழி அடையாளம்\n‘சிங்கப்பூரில் வேலைச் சந்தை மீட்சி மெதுவாகவும் ஏற்ற இறக்கத்துடனும் இருக்கும்’\nமலேசிய அரசு, போலிஸ் உயரதிகாரி மீது வழக்கு; 100 மி. ரிங்கிட் இழப்பீடு கோருகிறார் இந்திரா காந்தி\nசுடுநீரில் குழந்தையின் கையை விட்ட பணிப்பெண்ணுக்கு 14 மாத சிறைத் தண்டனை\nகமலா ஹாரிஸ் வெற்றி பெற வாழ்த்தி துளசேந்திரபுரத்தில் பதாகை; சிறப்பு வழிபாட்டுக்கும் ஏற்பாடு\n‘ஆட்டோஇம்யூன்’ பாதிப்பு காரணமாக உடலுறுப்புகள் செயலிழந்து புருணை இளவரசர் காலமானதாக சகோதரர் விளக்கம்\nமலேசியாவில் 2021க்கான வரவு செலவுத் திட்டம்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு நல்க மாமன்னர் வலியுறுத்து\nசிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 3,000 பொறியாளர்களை வேலைக்கு எடுக்கும் ‘டிக்டாக்’\nசிங்கப்பூரில் மேலும் 7 பேருக்கு கொவிட்-19\n2048ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் மக்கள் தொகை குறையுமாம்\n2100ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை அதன் அதிகபட்சத்தில் 68.1 விழுக்காடாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். படம்: ஊடகம்\nஇந்தியாவின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் முதன்முறையாக அடுத்த 80 ஆண்டுகளில் மக்கள் தொகை குறையும் என அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇந்திய மக்கள் தொகையானது எதிர்வரும் 2048ஆம் ஆண்டு 170 கோடியாக அதிகரிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.\nஇதுநாள்வரை மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்தபடியேதான் உள்ளது. ஆனால் 2048ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக இதில் மாற்றம் ஏற்படும் என்கிறார்கள் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள்.\nஇந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 195 நாடுகளின் மக்கள் தொகை, இறப்பு விகிதம், மக்களின் இடம்பெயர் விகிதங்கள் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக இவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.\nபல்வேறு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் 150 நாடுகளின் கலப்புப் பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியிலான கண்டுபிடுப்புகளால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டன.\nஇதன்மூலம் உலகில் மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவும் சீனாவும் எதிர்வரும் 2050ஆம் ஆண்டுக்குள் மக்கள் தொகையில் உச்சத்தைத் தொடும் என்பது தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nஉச்சத்தைத் தொட்ட பிறகு இவ்விரு நாடுகளின் மக்கள் தொகையில் கடும் சரிவு ஏற்படும் என்றும் 2100ஆம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகையானது அதன் உச்சபட்ச மக்கள் தொகையில் 51 விழுக்காடாக சரியும் என்றும் இந்தியாவின் மக்கள் தொகை அதன் அதிகபட்சத்தில் 68.1 விழுக்காடாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியாவில் வேலைக்குத் தகுதியான வயதுடைய நபர்களின் எண்ணிக்கை சுமார் 76 கோடியாக உள்ள நிலையில், 2100இல் இது 57.8 கோடியாகக் குறையும் என்றும் அச்சமயம் உலகளவில் இந்தியா இரண்டாவது பெரிய நிகரக் குடியேற்றத்தைக் கொண்டிருக்கும் என்றும் அண்மைய ஆய்வின் மூலம் கணிக்கப்பட்டுள்ளது.\nமலேசிய மக்கள்தொகை 32.7 மில்லியன்; குடிமக்களல்லாதோர் 3 மில்லியன்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nலியூவிடமிருந்து பார்த்தி லியானி இழப்பீடு கேட்பதாக இல்லை\nஜம்மு-காஷ்மீரில் யாரும் நிலம் வாங்க சட்டத் திருத்தத்தில் வழிவகை\nகொவிட்-19 தொற்று, மரணம் தமிழகத்தில் பெரும் சரிவு\nகுறை தீர்க்க வருகிறது ‘தள்ளிப் போகாதே’\nமலேசியாவிடம் இருந்து மின்சாரம் வாங்க முடிவு\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nவிளையாட்டுகளில் ‘லூட் பாக்ஸ்’ - ஆச்சரியமும் அபாயமும்\nமின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கிய மாணவர்கள்.\nபயனுள்ள கருவிகளை உருவாக்கிய மாணவர்கள்\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2015/08/03/virudhachalam-tasmac-closed-by-peoples-power/?replytocom=439455", "date_download": "2020-10-28T14:54:36Z", "digest": "sha1:QJOV5BZULDCL3QRROBYLFC4IUTQH5KGP", "length": 30943, "nlines": 257, "source_domain": "www.vinavu.com", "title": "மக்கள் அதிகாரம் : விருத்தாசலம் டாஸ்மாக் நொறுக்கப்பட்டது ! படங்கள் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு \nவெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவது��்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nஅமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க மக்கள் அதிகாரம் : விருத்தாசலம் டாஸ்மாக் நொறுக்கப்பட்டது \nகட்சிகள்அ.தி.மு.கசெய்திஇதரபுகைப்படக் கட்டுரைகளச்செய்திகள்போராடும் உலகம்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் : விருத்தாசலம் டாஸ்மாக் நொறுக்கப்பட்டது \nவிருத்தாசலத்தில் பள்ளிக் கூடம், சந்தை, மாவட்ட கல்வித் துறை அலுவலகம் முதலான இடங்கள் உள்ள மையமான பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை “மக்கள் அதிகாரம்” அமைப்பின் இளைஞர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. அவர்களை போலிசார் கைது செய்து கொலை வழக்கு போட்டிருக்கின்றனர். போராட்டத்திற்கு பிறகு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து நொறுக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பார்வையிட்டு போராட்டத்தை வாழ்த்திவிட்டு செல்கின்றனர்.\nஇன்னும் இது போல தமிழகமெங்கும் போராட்டம் தொடருமென்று “மக்கள்அதிகாரம்” தெரிவித்திருக்கின்றது.\nநெ. 5/9, எஃப்.எம். பிளாசா, 3-வது மாடி, பேக்கர் தெரு,\nபாரிமுனை, சென்னை – 01.\nதொடர்புக்கு : 99623 66321\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nஅரசு மதுபான கடையை உடைப்பதை விட\nமதுபானம் சப்ளை செய்கிற சாரய வியாபாரிகள்\nநடத்தும் பேக்டரிகளை அடித்து நொருக்கினால்\nமது தயாரிக்கும் நிறுவனங்கள் யாருக்கு சொந்தமானவை… அறிந்து கொள்ளுங்கள்\nதமிழகத்தில் மொத்தம் 15 நிறுவனங்கள் மது தயாரிப்பில் ஈடுபட்டள்ளன. தமிழகத்தில் எந்த எந்த நிறுவனங்கள் மது உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. அதன் உரிமையாளர்கள் யார் யார்\nமோகன் புருவரீஸ் – மருத்துவக் கல்லூரி உரிமையாளர்.\nஎம்.பி புருவரீஸ்- எம்.பி புருஷோத்தமன்.\nகல்ஸ்- தி.மு.க. தலைமையின் வாரிசுகள்.\nஅப்பல்லோ- சென்னை தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமானது.\nஏ.எம். புருவரீஸ்- முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது.\nயுனைடெட் ஸ்பிரிட்ஸ்- பெங்களூரு பிரபல தொழிலதிபர்.\nமோகன் புருவரீஸ்- மறைந்த முதல்வருக்கும் நெருக்கமான தொழிலதிபர்.\nசிவா டிஸ்டில்லரீஸ்-மறைந்த பொள்ளாச்சி தொழிலதிபர் குழுமத்துக்கு சொந்தமானது.\nஎம்.பி டிஸ்டில்லரீஸ்- எம்.பி. புருஷோத்தமன்.\nசபில் – பொழுது போக்கு பூங்கா உரிமையாளருக்கு சொந்தமானது.\nமிடாஸ்- அ.தி.மு.க. தலைமை ஜெயலலிதா நெருக்கமானவருக்கு சொந்தமானது.\nஎலைட் டிஸ்டில்லரீஸ்- முன்னாள் மத்திய அமைச்சருக்கு சொந்தமானது.\nஎஸ்.என்.ஜே- கருணாநிதிக்கு நெருக்கமான சினிமா தயாரிப்பாளருக்கு சொந்தமானது.\nகல்ஸ் – திமுக வாரிசுகளுக்கு சொந்தமானது.\nகோல்டன் வாட்ஸ்-தஞ்சை தி.மு.க. அரசியல் தலைவருக்கு சொந்தமானது.\nஇம்பீரியல் ஸ்பிரிட்ஸ்- சென்னை தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமானது.\nஇந்த நிறுவனங்கள் அனைத்தும் ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு லட்சம் பெட்டிகள் முதல் 8 லட்சம் பெட்டிகள் வரை உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை.\nமதுவிலக்கு அமலாக்க நடக்கும் போராட்டம் அடுத்த கட்டமாக வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நட\nநடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் மதுவிலக்கு தீர்மானம் கொண்டு வரவேண்டும். மேலும் இது குறித்து கிராம மக்கள் அனைவரிடமும் உடனே கையெழுத்து இயக்கம் நடத்த வேண்டும்.\nமுக்கிய எதிர்கட்சி மது விலக்கு கொள்கையை அறிவித்து இருக்கின்ற நிலையில் , ஜனநாயக முறைப்படி வாக்கு சீட்டுக்ளை பயன்படுத்தி மாற்றத்தை எளிதாக கொண்டுவர முடியும் . உணர்ச்சி பிழம்பான மக்களையும் மாணவர்களையும் இப்படி தூண்டி விடுவது ஆபத்தானது . மக்கள் அதிகாரம் என்பதே வாக்கு சீட்ட���த்தான் . சட்டத்தை கையில் எடுக்கும் இது போன்ற அமைப்புகளை தடை செய்ய வேண்டும்\nஇராமன் அவர்களின் பேச்சு குடிகாரனின் பேச்சு போல் உள்ளது மக்கள் அதிகாரம் மற்றும் மாணவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்திருப்பதாகச் சொல்கிறார். ஆனால் தற்போது வரை இவர்கள் மதுப்பாட்டில்களை கையில் எடுத்துதான் தெருவில் போட்டு உடைத்திருக்கிறார்கள். ஒருவேளை இராமன் சொல்வதுபடி பார்த்தால் மதுப்பாட்டில்களைக் காப்பதுதான் சட்டம் போலும் மக்கள் அதிகாரம் மற்றும் மாணவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்திருப்பதாகச் சொல்கிறார். ஆனால் தற்போது வரை இவர்கள் மதுப்பாட்டில்களை கையில் எடுத்துதான் தெருவில் போட்டு உடைத்திருக்கிறார்கள். ஒருவேளை இராமன் சொல்வதுபடி பார்த்தால் மதுப்பாட்டில்களைக் காப்பதுதான் சட்டம் போலும் அப்படி மக்களைக்கொன்று விட்டு இந்த அரசும் சட்டமும் மதுப்பாட்டில்களைத்தான் காக்க முனையுமாயின் அத்தகைய சட்டத்தையும் கையில் எடுத்து உடைப்பதுதான் சரியானது. மற்றபடி சனநாயக வாக்குசீட்டு என்பதெல்லாம் சானக்சான் இரண்டு பெக்கு போட்டவரின் பேச்சாகும்\nஇங்கே இராமன் என்பவர் நடைமுறையில் இருக்கும் உண்மைகளை அறியாமலோ அறிந்தும் அறியாமலோ உளறி கொண்டு இருக்கிறார்.\nஆளும் கட்சிக்கு மட்டுமல்ல எதிர்கட்சிகள் மற்றும் எல்லா அல்லக்கை கட்சிகளின் தலிவர்களுக்கும் சாராய ஆலைகள் உள்ளன.\nஎங்கெல்லாம் மக்கள் தன்னெழுச்சியாக சாராய கடைகளை பொருத்தது போதும் என அடித்து உடைக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து போராட்டத்தின் பலன்களை கைப்பற்ற நினைக்கின்றனர் இந்த ஓட்டுப் பொறுக்கிகள்.\nஇது தான் வாக்குசீட்டுகளை பயன்படுத்தி மாற்றம் கொண்டு வருவது என்றால் இதை விட மானக்கேடானது எதுவும் இல்லை. அ\nஇந்த இராமனின் ஜனநாயக நம்பிக்கையையும் சசிபெருமாளின் ஜனநாயக நம்பிக்கையும் நாம் வேறுபடுத்தி புரிந்து கொள்ள வேண்டும்.\nசசிபெருமாள் இந்த ஜனநாயகத்தில் உண்மையான நம்பிக்கை வைத்து டவரில் ஏறி உயிர் துறந்தார். பெரும்பாலான மக்களின் இந்த ஜனநாயக நம்பிக்கைகள் கானல் நீர்போல் என்றாலும் அதில் தமது உண்மையான நம்பிக்கையை அப்பாவித்தனமாக வைக்கின்றனர். அதனால் இந்த இராமன் போன்றவர்களின் ஜனநாயக நாம்பிக்கையின் போலித்தனத்தை அம்பலபடுத்த வேண்டும்.\nஇ���்படி ஓட்டுப் பொறுக்கும் கோஷ்டிகளுக்கு ஆதரவாக இராமன் போன்றவர்கள் பேசுவது ஒன்றும் இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து அல்ல என்பது தெள்ளத்தெளிவு மாறாக எங்கே இந்த கம்யுனிஸ்டுகள் பெருந்திரல் மக்களின் கவனத்தை ஈர்த்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் தான்.\nதிமுகவுக்கு ஏராளமான சாராய ஆலைகள் இருப்பதால் அவர்கள் இதை செய்யப்போவதில்லை. ஒருவேளை நீங்க சொல்றபடி அவங்களை கொண்டு வந்தோம்னு வச்சிக்கங்க… அவங்க ஒன்னும் மாற்றம் கொண்டு வரலன்னு வச்சிக்கங்க. அப்போ என்ன செய்யணும் மறுபடியும் அஞ்சு வருஷம் கழிச்சு வரப்போற வாக்குச்சீட்டுக்காக வெயிட் ப்ண்ணனுமா மறுபடியும் அஞ்சு வருஷம் கழிச்சு வரப்போற வாக்குச்சீட்டுக்காக வெயிட் ப்ண்ணனுமா அந்நேரம் சாராயக் கடை டார்கெட் முப்பது ஆயிரம் கோடி ஆயிருக்கும்னு உங்களுக்கு தெரியுமா\nநீங்கள்லாம் சுரா பானம் (சாராயம்) குடிக்கிறவுக; நாங்க அதை எதிர்க்கிறவுக. அதாவது அசுரர்கள்\nஇதுவரைக்கும் மதுக்கடைகளை மூடச் சொல்லி முறைப்படி நாங்க கொடுத்த மனுக்களை என்ன செஞ்சீக தம்பி ஆவணக் காப்பகத்தில் வைத்துள்ளீரா மக்களுக்கு எதிரானவற்றை, மக்களுக்கு ஆபத்தானவற்றை மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக் கருவி கொண்டுவரும் போது மக்களே தங்கள் வழியில் தீர்வு காண்பது தான் ஜனநாயகம்; அதாவது ‘மக்கள் ஆட்சி’. மக்களுக்கு எதிரான நிலையில் இருந்து மக்களாட்சி பற்றி பேசக் கூடாது. மக்கள் ஆட்சி என்பது மக்களுக்கான ஆட்சி; மக்களே அதிகாரம் செலுத்தும் ஆட்சி.\nஉங்கள் ஜனநாயக மலக் கழிவுகளின் மாண்புகளைப் பற்றி மோடியிடமும் ஜெயாவிடமும் சிலாகித்துக் கொள்ளுங்கள். மக்களிடம் இனியும் ஏமாற்ற முடியாது; காலம் கடந்து விட்டது. எல்லா அதிகாரமும் மக்களுக்கே\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/02/14/dr-kafeel-khan-charged-under-nsa-by-up-government/?replytocom=549202", "date_download": "2020-10-28T13:56:33Z", "digest": "sha1:2W5GFMECA2NXLZREHZSKDSJFTDTMD7Z3", "length": 26201, "nlines": 250, "source_domain": "www.vinavu.com", "title": "CAA-வுக்கு எதிராக பேசியதாக மருத்துவர் கஃபீல் கான் மீது தேசத்துர���க வழக்கு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு \nவெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந��து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nஅமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு செய்தி இந்தியா CAA-வுக்கு எதிராக பேசியதாக மருத்துவர் கஃபீல் கான் மீது தேசத்துரோக வழக்கு \nCAA-வுக்கு எதிராக பேசியதாக மருத்துவர் கஃபீல் கான் மீது தேசத்துரோக வழக்கு \nமருத்துவர் கஃபீல் கானை, இந்துத்துவ சாமியார் ஆதித்யநாத்தின் அரசு துரத்தி துரத்தி பழிவாங்கிக் கொண்டிருக்கிறது.\nஇந்துத்துவ சாமியார் யோகி ஆதித்யநாத் அரசாங்கம், மருத்துவர் கஃபீல் கானை விடாது துரத்திக்கொண்டிருக்கிறது.\nஅலிகர் முசுலீம் பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பேசியதாகக் கூறி, மருத்துவர் கஃபீல் கான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது உ.பி. அரசு.\nவெள்ளிக்கிழமை கஃபீல் கானின் ட்விட்டர் பக்கத்திலிருந்து அவருடைய மனைவி டாக்டர் சமிஸ்தா கான், இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், காரணமே இல்லாம���் கஃபீல் கானை போலீசு துன்புறுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.\nடிசம்பர் 13-ம் தேதி இந்திய குற்றவியல் பிரிவு 153 ஏ கீழ் இரு பிரிவினரிடையே பகைமையை வளர்ப்பதாகக் கூறி மும்பையில் கான் மீது வழக்கு பதியப்பட்டது. அதன் பேரில் கைதான அவர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார்.\nபிப்ரவரி 10-ம் தேதி பிணை கிடைத்தபோது, மதுரா சிறையில் அவர் கைக்கப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில் டிசம்பர் 12-ம் தேதி அலிகர் முசுலீம் பல்கலைக்கழகத்தில் பேசியபோது, முசுலீம் மாணவர்களை தூண்டும்விதமாகப் பேசியதாக அவர் மீது NSA கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகஃபீல் கான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதை பலர் கண்டித்துள்ளனர். இயக்குநர் அனுராக் காஷ்யப் எதற்காக இந்த சட்டத்தின் கீழ் வழக்கு என கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதுகுறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், ‘இந்த மசோதாக்கள் மற்றும் சட்டங்கள் அனைத்தும் எதிர்ப்பை அடக்குவதற்காக அரசாங்கத்தின் கருவிகள். அதனால்தான் எந்த சட்டங்களையும் நாங்கள் நம்பவில்லை. அவர்களுடைய நோக்கங்கள் இருண்டவை; மோசமானவை என கூறியுள்ளார்.\n♦ ஜாமியா பெண் மாணவர்களை அந்தரங்க உறுப்புகளில் தாக்கிய டெல்லி போலீஸ் \n♦ நாட்டில் வன்முறைச் சூழலை உருவாக்கியிருக்கிறது பாஜக : மோடிக்கு பெண்கள் கடிதம் \nஅரசியல் செயல்பாட்டாளர் யோகேந்திர யாதவ், உ.பி. அரசு காஷ்மீர் அடக்குமுறை வழிகளைப் பின்பற்றுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.\nநூற்றுக்கணக்கான குழந்தைகளைப் பலிவாங்கிய அரசு மருத்துவமனை முறைகேட்டை வெளிகொண்டுவந்த மருத்துவர் கஃபீல் கானை, இந்துத்துவ ரவுடி சாமியார் ஆதித்யநாத்தின் அரசு துரத்தி துரத்தி பழிவாங்கிக் கொண்டிருக்கிறது.\nமற்ற மாநிலங்களைக் காட்டிலும் ஆதித்யநாத் அரசு, குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்போர் மீது கடுமையான ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்துக்கு அடுத்தபடியாக இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக உத்தரப் பிரதேசத்தை மாற்றி வருகிறது யோகி அரசு\nநன்றி : த க்விண்ட்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nயோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புதிய விசாரணை \nவரி போட்டாலும் வளர்ச்சி – வரி குறைச்சாலும் வளர்ச்சி \nஉன்னாவ் பாலியல் வன்முறை : பாதிக்கப்பட்ட பெண்ணைக் கொல்ல முயற்சி \nஇருண்ட காலம். சமூகத்தில் அறியப்பட்ட ஒரு பிரபலமான மனிதருக்கே இதுதான் நிலைமை என்றால் சாதாரண மக்களின் கதி என்னவாகும் சாமியார் என்றால் முற்றும் துறந்தவர் அல்லவா சாமியார் என்றால் முற்றும் துறந்தவர் அல்லவா பற்றற்றவர் அல்லவா இந்த ‘சாமியார்’ ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் போது எப்படி சாமியாராக இருக்க முடியும் ஊரை ஏமாற்றும் இந்த மோசடிகளை தொடர்ந்து அம்பலப் படுத்துவோம். பார்ப்பன பாசிச கும்பலை ஒழித்துக் கட்டாமல் மக்களுக்கு விடிவு இல்லை. வெறும் ரௌடி அல்ல. பார்ப்பன பாசிச கும்பல்.\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய...\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covaiazeez.blogspot.com/2008/03/", "date_download": "2020-10-28T14:18:34Z", "digest": "sha1:ZNKKV4T34S3GGICI7E7JKOOITBH4N4WP", "length": 81132, "nlines": 77, "source_domain": "covaiazeez.blogspot.com", "title": "சமநிலைச் சமுதாயம் கட்டுரைகள்: March 2008", "raw_content": "\nசமநிலைச் சமுதாயம் மாத இதழில் வெளியான இஸ்லாமிய சமூகம் சார்ந்த கட்டுரைகள்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 1 ம் தேதி கோவை மாநகரின் மையப் பகுதியில் 167 ஏக்கர் பரப்பளவில் படர்ந்து கிடக்கிற மத்திய சிறைக் கூடத்தின் கதவுகள் மிக மெல���லத் திறந்தன. ஒன்பதரையாண்டுகளாக இன்று திறக்கும் அல்லது நாளை திறந்துவிடும் என்று பரிதவித்துக் கொண்டிருந்தவர்களின் ஏக்கப் பெருமூச்சுக்களுக்கும் ஏந்திய கரங்களுக்கும் ஒரு விடிவு பிறந்தது.\n1998 பிப்ரவரி 14 ம் தேதி கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் மற்றும் கலவரங்களில் 58 பேர் இறந்தனா. 250பேர் காயமடைந்தனர். பலகோடி மதிப்பள்ள தனியார் மற்றும் பொதுச் சொத்தக்கள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 168 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சுமார் 60 வயதுடைய முஹம்மது தஸ்தகீர் முறையான சிகிட்சை தரப்படாதததால் இறந்துவிட்டார். மற்றொருவர் அரசுத்தரப்பு சாட்சியாக மாறிவிட்டார்.\nஅரசின் கொள்கை முடிவிற்கேற்ப தீலிரவாத சிறைக்கைதிகளை அடைப்பதற்காக தொடக்கத்தில் கோவை சேலம் மற்றும் திருச்சியில் உயர் பாதுகாப்பு கட்டித் தொகுதிகள் கட்டப்பட்டன. பின்னர் பெருகி வரும் தீவிரவாத சிறைக்கைதி களை கையாளவும் அவர்களைப்பிரித்து தனிமைப்படுத்தி வைப்பதற்கும் ஏதுவாக இத்தைகயை உயர் பாதுகாப்பு கட்டிட தொகுதி முறையை ஏனைய ஒன்பது மத்திய சிறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது என்று தமிழக சிறைத்துறை குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. அதனடிப்படையில் கோவை மத்திய சிறையில் உள்ள சில பகுதிகள் உயர் பாதகாப்புச் சிறைகளாக மாற்றப்பட்டன. 10 ம் நம்பர் பிளாக்கும் வால்மேடும் மருத்துவமனையின் ஒரு பகுதியும் உயர் பாதுகாப்பு சிறைகளாக மாற்றப்பட்டன. மின்வேலி பல அடுக்குப் பாதுகாப்பு தனி செக்யூரிட்டிகள் என பல அம்சங்கள் பாதுகாப்பு கட்டிடத் தெகுதிகளில் அமைக்கககப்ட்டுள்ளன. 10 ம்பிளாக்கிலிருந்து கால் கிலோ மீட்டர் தொலைவில் தீவு மாதிரி தனி காம்பவுண்டுக்குள் தனி செக்யூரிட்டியடன் 120 செல்களைக் கொண்டிருந்த வால்மேட்டில் தான் பெரும்பான்மையான குண்டுவெடிப்புக் கைதிகள் அடைக்கப்படடிருந்தனர். 10 ம் நம்பர் பிளாக்கில் சுமார் 20 பேரும் மருத்துவமனையில் சுமார் 30 பெரும் அடைக்ப்பட்டிருந்தனர்;.\nகுண்டு வெடிப்புக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 166 பேர் விசயத்தில் நீதி தேவதை முதன்முறையாய் திருவாய் மலர்ந்தருளினாள். இந்திய நீதி அமைப்பின் மிகிமிக மோசமான பாசிச போக்கின் கொடுமையான ஒரு வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வகை;கும் பணி அன்று தொடங்கியது.\n166 நபர்களில் 158 பேர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறிய நீதிமன்றம் அவர்களில் 69 பேர் மீது கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், எஞ்சிய 84 பேருக்கும் கூட்டுச் சதியில் தொடர்பில்லை ஆனால் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன என்றும் கூறியது. ஒரு கால் ஊனமுற்ற நிலையில் சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு;க் கொண்டு 3390 நாட்கள் ஒரு பரேல் கூட வழங்கப்படாமல் சிறை வாசம் அனுபவித்த கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துன்னாஸர் மஃதனீ அன்று விடுதலை செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து 8 பேர் மீது எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி உருத்திராபதி கூறினார். முன்னரே ஜாமீன் பெற்றிருந்த மூன்று போரைத் தவிர்த்து மற்ற ஐவரும் அன்று மாலை விடுதலையாகி வெளியே வந்தார்கள்.\nகலவரங்களின் போது ஒரு கல்லை எடுத்து வீசியதை கூட பெரும் குற்றமாக கருதி, வாலிபத்தின் வாசலில் நின்ற இளைஞர்களை 9 ஆண்டுகள் சிறையில் வைத்த இறுக்கமான ஒரு நீதிமன்றம், அடிப்படையான ஆதாரங்கள் எதுவும் சிறு அளவிலேனும் கூட இல்லதிருந்தால் ஒழிpய 8 நபர்களை விடுதலை செய்திருக்காது. இத்தகையவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் தலையாய நீதிஅமைப்பான உச்ச நீதிமன்றம் கூட ஒரு நியாயத்தை வழங்க முடியாத நிலையில் இருந்தது என்றால் ஒட்டு மொத்த நீதி அமைப்பின் மீது ஒரு வகை ஆயாசம் படர்வதை தவிர்க்க முடியவில்லை. இவர்களது ஜாமீன் மனுக்கள் உயர்நீதி மன்றத்தாலும் உச்சநீதிமன்றத்தாலும் எத்தனை முறை நிராகரிக்கப்பட்டன அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக மீடியாக்களும் அரசியல் கட்சிகளும் அரங்கேற்றிய நாடகங்கள் எத்தனை அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக மீடியாக்களும் அரசியல் கட்சிகளும் அரங்கேற்றிய நாடகங்கள் எத்தனை ஓரு நாகரீக சமுதயம் வெட்கித் தலைககுணிய வேண்டிய விசயங்கள் அல்லாவா அவை\nவக்கிரமான வாழ்கையையே தத்தவமாக கொண்ட இந்துத்தவா சக்திகள், அப்துல் நாஸர் மதானி நிரபராதி என்று அறிவிக்கப்ட்டதை அரசியல் காரணங்களுக்காக கொச்சைப்படுத்தினாலும் அவருடன் சேர்ந்து விடுவிக்க��ட்ட கோவை லாலிரோட்டை சேர்ந்த நவுசாத், கரும்புக்கடையை சேர்ந்த சர்தார், குணியமுத்தூரைச் சேர்ந்த அப்துல் ஹமீது, சந்தராபுரத்தைச் சோந்த அக்கோஜி என்ற சிவக்குமார் கோழிக்கோட்டை சேர்ந்த அஸ்ரப், சுபேர், கொல்லத்தைச் சோந்த ஆர்மீ ராஜுஆகிய ஏழபேர் மீது அரசியலின் எந்த இழிபிறப்பு வார்ததையை பிரயோகிக்க முடியும். குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்ற ஒற்றை வார்த்தை அவாகளின் எதிர்கால வாழ்கையில் ஆயிரமாயிரம் மத்தாப்பூக்களை ஒளிரச் செய்தாலும், கடந்து போன ஒன்பதாண்டுகளின் கண்ணீர் வரலாற்றுக்கும் கவலைக்கும்; எந்த மருந்தை பூச முடியும்.\nஎந்தக் குற்றமும் நிரூபிக்கப்படாத சர்தாரின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் படித்துக் கூடப் பார்க்காமல் தள்ளுபடி செய்தது. வழககை தினசரி நடத்தி விரைந்து முடிக்குமாறு அறிவுரை சொல்லி திருப்பி அனுப்பிவிட்டது.\nகோவையில் நடைபெற்ற முறையற்ற குண்டு வெடிப்புக்களுகாக இங்கு வாழந்த முஸ்லிம் சமூகம் தலைகுணிய நேர்ந்தது என்றால் இந்த நிராபாதிகளை அவர்களின் அனைத்து விதமான அபயக்குரல்;களையும் நெறித்து 9 ஆண்டகள் சிறைவைத்ததற்காக இந்த தேசத்தின் நீதியமைப்பும் அதை ஆட்டிப்படைக்கிற உளவுத்துறை சக்திகளும் அதை நிருவகிக்கிற அரசம் தலைகுணியத்தான் வேண்டும்.\nஇங்கிலாந்தில் கிளாஸ்கோ விமான நிலையத்தில் நடந்த கார்விபத்தை சத்திதிட்டம் என்று இங்கிலாந்து அரசு கூறிய போது அதில் தொடாபுடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆஸதிரேலிய அரசு டகர்டர் ஹனீப் என்ற 27 வயது பெங்களூர்காரை கைது செய்தது. அவரை 27 நாள் தனிமைச் சிறையில் வைத்துவிட்டு பிறகு விடுதலை செய்தது. அப்பொது ஹனீபின் விடுதலையை வரவேற்ற அத்தனைபேரும் ஆஸ்திரேலிய நீதி அமைப்பை பாராட்டினார்கள். சட்த்தை பாதுகாக்கிற காவல் துறையால் நிகழந்துவிட்ட ஒரு தவறை உடனடியாக சரி செய்த அந்நாட்டின் நீதி அமைப்பு ஒரு தனி மனிதனின் மரியாதையை மட்டும் மீட்டுத்தரவில்லை ஒரு தேசத்தையே தலைநிமிரச் செய்தது.\nசெழிப்பாக சென்று கொண்டிருந்த தன் வாழ்கையை ஒரு சில மணிநேரத்தில் ஆஸ்திரேலிய அரசு குப்புறக்கவிழ்த்தி விட்டதை, டாக்டர் ஹனீப் கொடுமையான அனுபவமாக உணர்ந்தாலும் கூட அவர் மீண்டும் ஆஸ்திரேலியாவிற்கே திரும்பிச் செல்ல விரும்புகிறார். ஆந்நாடடின் நீதி அமப்பின் மீது அபரிமிதமான மரியாதை இருந்தால் தவிர இது சாத்தியமாகாது. ஐரோப்பிய சமுதாயம் தன்னை நாகரீக சமுதாயம் என்று சொல்லிக் கொள்வதில் ஏதோ ஒரு வகையில் நியாயமிருப்பதாகவே அன்று பார்வையாளர்கள் பலரும் கருதினார்கள்.\nஆனால் மதானி விசயத்திலும் அவருடன் விடுதலை செய்யப்பட்ட மற்ற ஏழு பேர் விசயத்திலும் அவர்களது விடுதலை ஆரவாரமாக வரவேற்கப்பட்ட அதே சமயத்தில் இந்த நாட்டின் உளவுத்றையின் கோர முகத்தை கண்டு மக்கள் முகம சுளித்தார்கள். அதற்கு துணைபோகிற நீதிமன்றங்களின் போக்கு விமர்ச்சிக்கப்பட்டது. அதை ஆதரித்தும் அனுசரிததும் சென்ற அரசுகளின் மரியாதை கிழித்துக் குதறப்பட்டது.\nஇந்த எட்டு பேரைத் தவிர சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு அதிகபட்டசமாக வழங்கப்படத்தகுந்த தண்டணைகாலத்தை ஏற்கெனவே அனுபவித்துவிட்ட சுமார் 84 பேரும் தொடாந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்கள்.\nஒன்பதாண்டு சிறைவசாம் அவர்களை பெரும்பாலும் மௌனிகளாக மாற்றியிருக்கிறது. சிறை சென்ற தொடக்க நாடகளில் நடந்த கொடுமைகள் சமூகத்தால் புறக்கணிக்கபட்ட சூழல் குடும்பத்தினருக்கு நேர்ந்த திடீர்ச் சிரமங்கள் அவர்களை கண்களை மூடி மீண்டும் ஒரு முறை அந்த வலியை நினைத்து துடிக்க வைக்கிறது. ஒரு நான்கு முறையேனும் அழாமல் தொடாந்து 10 நிமிடங்களுக்கு அவாகளிடம் பேச முடியாது. இவர்களில் பெரும்பாலானோர் சிறையை முதன்முறையாகப் பார்த்தவர்கள். தனித்தனியாக அடைக்கப்படுகிற செல்களைக் கொண்ட வால்மேடும், 10 ம்நம்பர் பிளாக்கும் சிறை மருத்துவமனையும் அவர்களை கதிகலங்கச் செய்தள்ளது. குடும்பத்திற்கேற்பட்ட சிரமங்கள் மனைவி குழந்தைகளை பிரிந்த வாழ்தல் சம்பாதித்து தருபவர்கள் யாரும் இன்றி குடும்பத்திற்கு நேர்ந்த அவலம் இவைஎல்லாம் இடைவெளி இல்லாமல் அவர்களை அழ வவைத்திருக்கிறது.\nஆரம்பத்தில் அழுது அழுது என் கண்ணீரே வற்றிவிட்டது. கடைசி சில ஆண்டுகளில் நான் அழவேண்டும் என்று நினைத்தால் கூட கண்ணீர் வராது. விடுதலையாகி வெளியே வந்து திறந்த வெளியில் கம்பிகளின் இடையூறு இல்லாமல் என் குடும்பத்தை பார்த்தபோது பலவருடங்களுக்குப்பிறகு ஆனந்தத்தால் என்களில் கண்ணீர் வந்தது என்று ஒருவர் சொன்னார்.\n17 வயது பாஷா, அபுதாஹரிர் முதல் 60 வயது தஸ்தகீர் வரையிலும், திருமணமாகாத இளைஞர்கள், திருமணமாகி குழந்தைகள் உள்ளோh,;புதிதாக திரு��ணம் செய்தோர் என பலதரப்பட்டவர்களும் அவரவர் சூழ்நிலைக்கும் சிரமத்திற்கும் ஏற்ப அனுபவித்தி வேதனை கதைகள் அத்தனையும் அவ்வளவு எளிதில் சொல்லி முடியக் கூடியவை அல்ல.\nசுமநிலைச்சமுதயாத்தின் வாசகர் ஒருவர் நான் சிறைக்குள் சென்ற போது என் முதல் குழந்தைக்கு ஒண்ணரைவயது இரண்டாவது குழந்தைக்கு ஆற வயது என்றார்.\nசூரிய ஒளியை பார்க்காமல் ரெம்ப நாட்களாக இருந்தோம், ஆரம்பத்தில் ஏட்டு மாதங்கள் நான் வானத்தையே பார்க்க முடிந்ததில்லை என்று சொல்லிக் கொண்டு ஒரு நண்பர் பேசத் தொடங்கினார். அந்த வார்த்தை தந்த அதிர்ச்சியில் நானும் என்னோடிருந்த சிலரும் பேசச் சக்தியற்றவர்களானோம். அடைக்கப்ட்ட சிறைக்குள்ளேயே சிலருக்கு ஒரு வருடம் கழிந்திருக்கிறது. எப்போதாவது சவரம் செய்வதற்கு திறந்துவிடுவதை தவிர மற்ற நேரங்கள் முழவதும் அடைத்தே வைப்பார்களாம். மனித உரிமைகளை மதித்து நடந்து கொள்ளுங்கள் என்று யாராவது சற்று கோபமுற்று கேட்டுவிட்டால் அடிதான். ஆரம்பத்தில் திடீர் திடீர் என்று செல்களைத் திறந்த அடிப்பார்கள். என்ன ஏது என்று காரணம் புரியாது என்று ஒருவர் சொன்னார். ஆறுமாதம் வரைக்கும் திடீர் திடீர் என செல்களை திறந்து அடிப்பது தொடர்ந்திருக்கிறது.\nசிறைக் கைதிகளுக்கு சாதாரணமாக தரப்பட வேண்டிய உரிமைகளும் சலுகைகளும் குண்டு வெடிப்புக் கiதிகளுக்கு மறுக்கப் பட்டுள்ளது. 1998 மார்ச் 3 ம்தேதி அனைத்து கைதிகளையும் வார்டர்கள் கூட்டமாக தாக்கியுள்ளனர். ஏதோ அராசங்கமே திட்மிட்டு நாள் குறித்து கொடுத்தது போல தமிழகத்தில் குண்டு வெடிப்பக் கiதிகள் சிறை வைக்கப்பட்டள்ள அனைத்து இடங்களிலும் இது நடந்துள்ளது. உச்ச கட்டமாக வேலூர் ஜெயலில் ஒருவருக்கு அவரது முதுகந்தண்டில் பலமான அடி விழுந்தத்தில் இன்று வரை பெல் அணிந்து நடமாட வேண்டிய நிலைக்கு ஆளாகியிரக்கிறார்.\nஇந்தத் தொல்லைக்ள குறித்து தெரிவிக்கவோ, நிவாரணம் பெறவோ போதிய வசத்திவாய்ப்புக்கள் எதுவும் அப்போது எங்களிடம் இருக்கவில்லை இந்த எங்களின் நிலைக்காக குரல் கொடுக்கவும் யாரும் முன்வரவில்லை என்று ஒருவர் கூறனார்.\nபல மாதங்கள் எங்களில் பலர் குடும்பத்தினரை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. முதன்முதலாக சென்னiயில் ஒரு பெண் என் மகனை காட்ட மறுக்கிறார்கள் என்று ரிட் மனுத் தாக்கல் செய்த பிறகு அவரை மட்டும் குடும்பத்தினர் சந்திக்க அனுமதித்தார்கள். பிற்காலங்களில் எங்களை குடும்பத்தினர் சந்திக்க அனுமதிக்கும் போது உள்ளே செமையாக அடித்து விட்டு குடும்பத்தாரிடம் எதையும் சொல்லக் கூடாது என்று எச்சரித்து அனுப்பிவிடுவார்கள். நாங்களும் இதை சொன்னால் குடும்பத்தினர் வேதனைப்படுவார்களே என்ற கவலையில் அவர்களிடம் இதை மறைத்து விடுவோம். குடும்பத்தினரைச் சந்திக்கும் போது உருதுவில் பேச் கூடாது என்று ஒவ்வொரு முறையும் எச்சரித்து அனுப்பப்படுவார்களாம்.\nகுண்டு வைத்தவர்கள் என்ற தாக்கமும் கோபமும் தொடக்கத்தில் மூன்று வருடங்களுக்கு சிறைக்காவலர்கள்,மருத்துவர்கள்,மற்ற கைதிகள் என அனைத்தது தரப்பினரிடமும் இருந்தள்ளது. கைது செய்யப்பட்ட எல்லோரையும் தீவிரவாதி என்ற கண்ணோட்த்திலேயே நடத்தியுள்ளனர். குண்டு வெடிச்சவனா நீ என்று என்று கேட்டுக் கேட்டுத் தொல்லை செய்துள்ளனர். மருத்துவத்திற்கு சென்றால் கையை தொட்டுக் கூடப் பார்க்காமல் திருப்பித்திருப்பி உள்ளே அனுப்பியயுள்ளனர். சில சந்தர்ப்பத்தில் மருத்துவர்களும் சேர்ந்து அடித்துள்ளார்கள். சிலரை நர்ஸுகள் கூட அடித்துள்ளனர்;. எனக்கு பைல்ஸ் இருந்தது என்று சொன்ன ஒருவர் நான் வேதனையோடு சென்றால் பேருக்கு சாதாரணமாக சில மாத்திரைகளை கொடுத்து அனுப்பிவிடுவார்கள். சரியான சிகிட்சை தரப்படவில்லை என்;றார். 60 வயதான தஸ்தகீருக்கு சரியான சிகிட்சை தரப்படவில்லை. அவரது வியாதி அதிகரித்தக் கொண்டே சென்றது. எல்லோருமாக சென்று பிரச்சினை செய்த பிறகே வெளியே கிசிட்கை;கு அனுப்பியுள்ளார்கள். அவரது வயிற்றிலிருந்து 18 லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது. சிகிட்கை பலனின்றி அவர் இறந்தார். அவரது நோயின் தீவிரத்தன்மையை கவனிக்காமல் வெறும் கேஸ் டிரபிள் என்று சொல்லி அவரை பல முறை திருப்பியனுப்பியுள்ளார்கள். ஒரு கiதிக்கு வலிப்பு நோய் இருந்திருக்கிறது. அவருக்கான மருத்துவ உதவியும் மிகக் குறைவாகவே கிடைத்திருக்கிறது.\nஒருவருக்கு அக்குளில் ஒரு கட்டி வந்தததற்காக சிறைக்கைதிகள் போராடி வெளி மருத்துவமனையில் ஆபரேஷன் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதன்பிறகு அவருக்கு எய்ட்ஸ் நோய் தொற்றியுள்ளது. ஒருவருக்கு இப்படி எற்பட்டதுதெரிந்தவுடன் அனைத்து குண்டு வெடிப்புக் கiதிகளும் எய்ட்ஸ் பர��சாதனை செய்துள்ளனர். அல்லாஹ்வின் கிருபையால் மற்ற யாருக்கும் அந்தக் கொடுமை நிகழவில்லை.\nதிருமணமான புதிதில் மனைவியை பிரிந்த இளைஞனின் விரக தாபம் நாச10க்காக சொல்லப்பட்டாலும் அதில் வெளிப்படும் வேதனையின் ஆழம் எந்த அளவகளுக்குள்ளும் அடங்காதது. என் மனைவி என்னை பார்க்க வருவாள் கண்ணால் பார்க்க முடிந்த அவளை விரலால் தொடக் கூட முடியாது. இரண்டு பெருக்கும் இடையே சில மீட்டர் இடைவெளி இருந்தது.\nகுடும்பஸ்த்தர் ஒரவரின் பரிதவிப்பு வித்தியாசமானது. வாரத்திற்கு ஒரு மறை வீட்டிலிருந்து வருவார்கள். பழம் பிஸ்கட் கொண்டு வருவார்கள். சம்பாதித்து தரவேண்டிய நான் உளளே இருக்க என் பிள்ளைகள் சம்பாத்தியத்தில் இவைகளை நான் சாப்பிடுவதா என்ற எண்ணத்தில் இது போல் ஒன்னும் வாங்கி வர வேண்டாம் குழந்தைகளுக்கு எதுவும் வாங்கிட்டுப் போ என்று சொல்வேன். மனைவி பராவயில்லை நீங்க சாப்பிடுங்கள் என்று வலக்கட்டாமாக கொடுத்து விடு;ச் செலவாள். மாதத்திற்கு ஒரு முறை மாற்றி மாற்றி பையனும் பொன்னும் வருவார்கள் அவர்களை தூக்க முடியாது என்னும் அந்த வார்த்தைகளில் ஒரு தந்தையின் தவிப்பு தளும்பகிறது. மனைவி விடை பெற்றுச் செல்லும் போது முடிந்தால் அடுத்தவாரம் வா. கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்று சொல்லி அனுப்புவேன் என்று அவர் வெளிப்படையாக கூறுவதை கேட்கையில் ஒரு பெருமூச்சு பிறக்கிறது.\nகுடும்பத்தினர் வந்து பாhக்கவில்லையே என்று சிலர் மிகவும் வருத்த மடைந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் தயங்கிக் கொண்டு பாhக்க வராமல் இருந்தவர்கள் பிறகு வர ஆரம்பித்திருக்கிறார்கள். அலைச்சல், காவல் துறையின் கடுமையான செக்கப் அகியவற்றை தாண்டி காத்திருத்து அவர்களை சந்திக்க வேண்டியிருந்தது.அதில் ஒரு நாள் கழிந்துவிடும். யாராவது வந்து பாருங்கள் என்று கெஞ்ச வேண்டிய சூழலும் சிலருக்கு நேர்ந்திருக்கிறது.\nசிறைவாசிகளில் 4 பேருக்கு சிiறியலிரக்கும் போதே திருமணம் நடந்தள்ளது. சில மணிநேர பரேலில் வந்த அவர்கள் திரமணத்தை முடிந்து கொண்டு திரம்பியுள்ளார்கள். சிறையில் கிடைக்கிற உயர் கல்வி கற்கும் வசதியை பயன் படுத்தி 5 பேர் முதகலை பட்டம் பெற்றிரக்கிறார்கள். 15 க்கும் மேற்பட்டோர் தேர்வெழுதியுள்ளார்கள்.\nஊங்களுக்கு எற்பட்ட சிரமங்கள் என்ன என்று கேட்டால். சொல்ல முடியாத சிரமங்க���் ஏராளம். அல்லாஹ்விடம் தான் அவற்றை சொல்ல முடியும் என்று சொன்ன அவர் அடுத்துச் சொன்ன வார்த்தைகள் தேவைனயின் உச்சம். இஸ்லாத்தில் அனுமதியிருந்திருந்தால் நான் தற்கொலை செய்திருப்பேன். அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து விட்டு பேசாமல் இருந்துவிட்டோன். 48 கிலோ குற்றப்பத்hகை கொடுத்தார்கள் அதை நான் தொடக் கூட இல்லை. குற்றம் செய்திருந்தால் தானே தொடனும்\nகைதிகள் சிறை வகை;கப்பட்ட இடத்திலிருந்து சிலரது குடும்பம் இரண்டே கிலோ மீட்டர் தொலைவில் வசித்தாலும் அவர்களின் சுக துக்கங்களில் பங்கேற்க முடியாமல் போன சோகம் பலரை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்குள் என்னுடைய தந்தை இறந்திருக்கிறார். அவரை இறுதியகப் பார்க்க முடியவில்லை. அடுத்த நாள்தான் எனக்கு செய்தியே கிடைத்தது. சிறையில் என்னை அடிக்கடி சந்தித்து இன்னும் ஒரு மாத்தததில், இன்னும் மூன்று மாதத்தில் நீ விடுதலையாகிவிடுவாய் என்று எனக்கு ஆறதல் கூறி வந்த என் தாயையும் நான் சமீபத்தில் இழந்தேன். அப்பொது பரேலில் வர அனுமதி கிடைத்தது என்கிற அவர் சிறையிலிருந்து திரும்பியதும் நேரே தன் தாயாருடைய ஜியாரத்திற்கு சென்றுவிட்டே வீட்டிற்று சென்றிரக்கிறார். சுமார் 40 பேர் இந்நீண்ட சிறை வாசத்திற்கு இடையே தங்களத பெற்றோரை இழந்திரக்கிறார்கள். மற்ற சிலர் சகோதரன் தங்கையின் கணவர் போன்ற நெருங்கிய உறவுகளை இழந்திரக்கிறார்கள்.\nகுடும்ப வறுமை குழந்தைகள் படிப்புக்கு பீஸ் கட்ட இயலாமை சாப்பாடு இல்லாமை வீட்டுக்கு வாடகை தர முடியாமை மருத்துவ செலவுக்கு வழின்மை ஆகிய காரணங்களால் சிலர் விரக்தியின் உச்சகட்டத்திற்கு சென்றுள்ளனர்.\nசிறைக் கைதி ஒருவருடைய மாமியார் வீட்டு வேலை செய்து தன்னுடைய மகளையும் அவருடைய இரண்டு குழந்தைகளையும் பக்கவாததில் விழுந்து கிட்க்கிற தன்னுடைய கனவனையும் கவனித்திரக்கிறார்.\nவறுமையின் உச்சகட்டத்தில் இரண்டு கைதிகiளுடைய மனைவியர் அவர்களை விட்டு விலகிச் சென்று விட்டனர். ஓருவர் தன் மனைவிக்கு தலாக் கொடுத்துவிட்டார். மற்றொருவருடைய மனைவி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆந்த வழக்கு இழுத்துக் கொண்டு போகவே கணவர் வெளியே வந்தவுடன் இப்பொது தம்பதிகள் ஒன்று செர்ந்து விட்டனர். அல்லாஹ் அத்தம்பதிகளுக்கு அரு��் செய்யட்டும்.\nசுpறையில் கொடுத்த உணவை நான் பசிக்கு சாப்பிட்டேனே தவிர ருசித்து சாப்பிடவில்லை. அவர்கள் கொடுத்த கறி மீன் முட்டை எதையும் நான் தொடவில்லை என்கிறார் ஒருவர்.\nகுண்டு வெடிப்போடு எந்தத் தொடர்பும் இல்லாத 40 லிருந்து 50 பேர் மிகச்சிறிய குற்றங்களுக்காக கடும் தண்டனை அடைந்துள்ளனர். கலவரம் செய்தவர்கள்மீது கல்லெடுத்து விசயதற்காக சிலர் 9 ஆண்டு சிறை வாசம் அனுபவித்திருக்கிறார்கள்.\nஎந்த தகவலும் சொல்லப்படாமல் பிரதான குற்றம் சாட்டப்பட்டவர்களால் பயன்படுத்தப்பட்ட அப்பாவிகள் சிலர் மிகுந்த வேதனையளிக்கிற வகையில் இந்நிண்ட சிறை வாசத்தை அனுபவித்திரக்கிறார்கள். இந்த ஆளுகளெல்லாம் இந்த இயக்கத்தினர் என்று உங்களுக்குத் தெரியாதா என் அவர்களோடு போனீர்;கள் என்று என்னைப்பார்த்து என் மனைவி கதறினாள். ஏன்னுடைய அப்பாவித்தனம் எனக்கு அப்போது தான் புரிந்தது என்று ஒருவர், எனக்கு தெரிந்தது முஸ்லிம்லீக், தி.மு.க, ஆ.தி.மு.க, ஜனதா ஆகிய கட்சிகள் தான். இந்த இயக்கங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என்று சொன்னார். அவரை ஊடுறுவிப்பாhத்தால் அந்த வெகுளித்தனத்தனம் உண்மையானதாகவே படுகிறது. காவல் துறை என்னை சாட்சியாக வைத்திருக்கலாம். நான் முஸ்லிம் என்பதற்காக என்னையும் iகிதியாக்கிவிட்டார்கள். என்னை விசாரித்த என்னுடைய விவகாரங்களை நன்கு தெரிந்து கொண்ட விசாரனை அதிகாரிகள் என்னை விடுவித்து விடவதாகச் சொன்னார்கள். ஆனாலும் ஏனோ அப்படிச் செய்யவில்லை என்று சொன்ன அந்த சகோதரரின் இரண்டு மகன்களுடைய படிப்பு எட்டாம் வகுப்போடும் ஆறாம் வகுப்போடும் நின்றுபோனது. புடிப்பில் அதிக ஆர்வமுடைய அவர்கள் தாயைiயும் குடம்பத்தையும் காப்பாற்றுவதற்காக வேலைக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது என்று அவர் சொன்னார். அத்தா நீ ஏன் ஜெயிலக்குப் போனாய் என் அவர்களோடு போனீர்;கள் என்று என்னைப்பார்த்து என் மனைவி கதறினாள். ஏன்னுடைய அப்பாவித்தனம் எனக்கு அப்போது தான் புரிந்தது என்று ஒருவர், எனக்கு தெரிந்தது முஸ்லிம்லீக், தி.மு.க, ஆ.தி.மு.க, ஜனதா ஆகிய கட்சிகள் தான். இந்த இயக்கங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என்று சொன்னார். அவரை ஊடுறுவிப்பாhத்தால் அந்த வெகுளித்தனத்தனம் உண்மையானதாகவே படுகிறது. காவல் துறை என்னை சாட்சியாக வை��்திருக்கலாம். நான் முஸ்லிம் என்பதற்காக என்னையும் iகிதியாக்கிவிட்டார்கள். என்னை விசாரித்த என்னுடைய விவகாரங்களை நன்கு தெரிந்து கொண்ட விசாரனை அதிகாரிகள் என்னை விடுவித்து விடவதாகச் சொன்னார்கள். ஆனாலும் ஏனோ அப்படிச் செய்யவில்லை என்று சொன்ன அந்த சகோதரரின் இரண்டு மகன்களுடைய படிப்பு எட்டாம் வகுப்போடும் ஆறாம் வகுப்போடும் நின்றுபோனது. புடிப்பில் அதிக ஆர்வமுடைய அவர்கள் தாயைiயும் குடம்பத்தையும் காப்பாற்றுவதற்காக வேலைக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது என்று அவர் சொன்னார். அத்தா நீ ஏன் ஜெயிலக்குப் போனாய் அதனால் தானே நாங்கள் படிக்க முடியாமல் போயிற்று என்று பையன்கள் கேட்கிறார்கள் என்று சொல்லுகிற போது அவரது கண்கள் மட்டும் குளமாகவில்லை. அங்கிருந்த அனைவருக்கும் தான்.\nஅத்த வெளியே வந்தால் போடுவதற்கு புதிய சட்டை வேண்டும் என்று பத்தாம் வகுப்பு படிக்க வேண்டிய என் மகன் கொடுத்த புதிய சட்டை இது என்று காலைரை இழுத்துக் காட்டிய போது அவர் சிரித்தார். அங்கிருந்தோரால் சிரிக்க முடியவில்லை.\nயாராவது உதவி செய்தார்களா என்று கேட்டேன். நான் ஜெயிலில் இருந்த போது இரண்டு முறை 500 ரூபாய் வீட்டிற்கு செலவுக்கு வழங்கினார்கள். என் மகளின் படிப்புச் செலவை கோயை சிறுபான்மை அறக்கட்டளை ஏற்றுக் கொண்டது. வெளியே வந்த பிறகு கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் 5000 ரூபாய் கொடுத்து என்றார். குடும்ப கௌரவம் கருதி அதை கூட வாங்க வேண்டாம் என்று தான் நான் நினைத்தேன்.மனைவயிடம் கேட்டேன் சரி வாங்குங்கள் என்றார். தயக்கத்துடன் வந்து வாங்கிக் கொண்டேன் என்று அவர் தொடர்ந்து கூறினார். த.மு.மு.க இயக்கத்தை சார்ந்தவர்கள் கன ஜோராக வந்து பேசினார்கள். எதையும் உருப்படியாகச் செய்யவில்லை என்றார்.\nஇவரைப்போலவே விடுதலையாகி வெளியே வந்த பலரும் த.மு.மு.க தங்களை வைத்து அரசியல் நடத்திவிட்டு தங்களைது பெற்றோரை அழுகிறவர்களாக படம்பிடித்து அதை காட்டி வசூல் செய்து விட்டு சும்மாவிட்டு விட்டது என்று குறிப்பிடுவதாக செய்திகள் தொடர்நது வருகின்றன. எங்களை வைத்து லாபமடைந்து கொண்டனர். ஆனால் எங்களை கவனிககவில்லை என்று பலரும் வெளிப்படைகவே பேசினார்கள்.\nஇதற்கிடையே கைதிகள் விடுதலை ஆவதற்கு ஓரிரு தினற்களுக்கு முன்னதாக கோவையின் பிரதான பளளிவாசல்களில் அனைத்து குண்டு வெடிப்ப�� சிறைவாசிகள் சார்பாகவும் ஒரு பிரசுரம் விநியோகிக்கப்பட்டிருந்தது. தங்களை வைத்து ஆதாயம் தேடி கட்சியை வளர்த்துக் கொண்ட த.மு.மு.க தங்களது விடுதலையை பயன்படுத்தி லாபம் அடைய முயறச்சதித்திருப்பதாக அதில் குற்றம் சாட்டப்பட்டிரந்தது. அதனால்தானோ எனனவோ ஆயிரம் ரூபாய் நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதற்கு 10 ஆயிரம் நோhட்டீஸ்கள் வால்போஸ்டர்கள் அச்சடித்து விளம்பரம் செய்து விடு;ம் த.மு.மு.க.விடுதலையான கைதிகள் விசயத்தில் வாய்முடி மௌனம் காக்கிறது. அதன் தலைவர் பேசுவதாக திட்மிட்டிருந்த பத்ரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.\nஆனாலும் சிலர் எந்த இயக்கம் குறித்தும், தனிப்பட்டவர்கள் குறித்தும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. அனைத்து தரப்பினரின் துஆ வும் அனுசரனையும் இப்பொது தங்களுக்கும் இன்னும் உள்ளே இருக்கிற மற்ற சகோதரர்களுக்கும் தேவை என்ற எண்ணம் அவர்களுக்கு இருப்பதை உணாந்தேன்.\nகைதானவர்களில் ஓரிருவருக்குத்தான் உறவுகக்hரர்கள் உடனிருந்திரக்கிறார்கள். மற்றவர்கள் மொழி மாநிலம் கடந்து கவலைகளைப் பரிமாறிக் கொள்வதில் சகோதரர்களாகியிருக்கிறார்கள். அதனால் தான் தாங்கள் விடுதiலாயிகிவிட்டாலும் கூட இன்னும் சிறையிலிருக்கிற நண்பர்களை நினைத்து உருகுகிறார்கள்.\nவெளியே வந்த விட்டதில் மகிழ்தானா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்ற பதில் சிலரிடமிருந்து வருவது அதிர்ச்சியாக இருக்கிறது. உள்ளே இருக்கிற நண்பர்களை நினைத்துக் கொள்கிறார்கள் போலும். தொண்டை கரகத்து குரல் கம்மிக் கொள்கிறது. சிரமப்பட்டு தங்களது துக்கத்தை அடக்க முயற்சி செய்கிறார்கள். ஆனாலும் முடியவில்லை. திடகாத்திரமாக அந்த இளைஞனின் அந்த நேரத்து அவஸ்த்தையை கண்ணால் பார்ப்பதற்கு சங்கடப்பட்டு அனைவரும் பார்வைய தாழத்திக் கொண்டீடாம். கைதிகளில் 42 பெர் மீது பிரிவு எண் 302 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களில் ஒரவர் மீது 23 பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கூறியிருக்கிறது. அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை வாங்கத் தருவோம் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனாலும் தங்களுடன் சிறையில் வாடிய அவர்களுக்காக அந்த சகோதரன் அழவது இதயத்தை பிழிகிற நெகிழச்சியாக இருந்தது.\nகைதிகளுக்குள்Nயும் அவ்வப்போது கைகலைப்பு, முனாபிக், முர்ரதத் என்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் நடந்தது உண்டு. சிறை வாசம் என்பத அப்படித்தான் கணவன் மனைவியாக இரந்தால் கூட மூன்று நாட்களில் அவர்களுக்குள் சண்டை வந்து விடும் என்று கூறிய ஒரு நண்பர் எப்படி இரப்பினும் மிக கடுமையாக குற்றம் சுமத்தப்படடிருப்பவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக இன்னும் வழக்கை இழுத்திருக்க முடியும் என்றாலும் சாதாரண குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையாவதற்கு வசதியாக தம்தரப்பு வாதத்தை அவர்கள் விட்டுவிட்டார்கள் என்ற ஒரு செய்தியை சொன்னார். அரசாங்கமோ இயக்கங்களோ விரும்பியதாலோ அல்ல கைதிகளின் ஒத்துழைப்பினாலேயே சிறை வாசம் இந்த அளவில் முடிந்தது என்று அவர் கூறினாலும் மற்ற ஒரவர் சிலர் ஏற்படுத்திய தாமதத்தினால்தான் இவ்வளவு காலம் தாங்கள் சிறையிருக்க வேணடியிரந்தது இல்லை என்றால் சற்று முன்னதாக வந்திரக்கலாம் என்றும் இந்தக் கட்டத்தில் அனைவரும் ஒத்துழைப்புக் கொடுத்தது தங்களின் விடுதலைக்கு காரணமாக அமைந்தது என்று கூறினார்.\nமுந்தைய ஏழவருடங்களில் சமுதாயத்தின் உதவி எதுவும் கிடைக்கவில்லை என்று சொல்லும அவர்கள் ஆரம்ப கட்த்தில் வழக்குச் செலவுக்காக சிறையில் கிடைத்த உணவுகளை விற்று பணம் சேர்த்ததாக சொல்கிறார்கள்.\nஜெயலலதா ஆட்சியின் போது அடி நின்று விட்டது ஆனாலும் தொடாந்து நெரக்கடி இரந்து வந்தது என்கிறார்கள். சோதனைகைள் அடிக்கடி நடக்கும் குர்ஆனைத்தவிர உள்ள இஸ்லாமிய புத்தகங்கள் துணிமணிகளை எடுத்துச் சென்று விடுவார்கள்.\nஊள்ளே என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்ற கௌ;விக்கு பலருடைய பதில் நேரத்திற்கு தொழுதோம் இஸ்லாமைத் தெரிந்து கொண்டோம் என்பது தான். கைதிகளில் பெரும்பாலோர் குர்ஆன் ஓதக் கற்றிருக்கிறார்கள். சிலர் குர்;ஆன் மனனம் செய்திருக்கிறார்கள்;. ஓருசிலர் 5 ஜுஸ்வு வரை மனனம் செய்துள்ளார்கள். வேறு ஒரு வழக்கு சம்பந்தமாக கோவை சிiறியிலிருக்கும் ஒரு கைதி முழவதமாக குர்ஆனை மனனம் செய்தள்ளார். படிப்பதற்கு தினமனி தினமலர் தினத்தந்தி ஆகிய நாளிதழ்கள் வழங்கப்படடுள்ளன. ஒவ்வொரு பிளாக்கிற்கும் ஒரு தொலைக்காட்சி வைக்கப்பட்டிருக்கிறது. பொதிகை சானல் அதில் தெரியுமாம். சிலர் தான் அதைப் பார்க்க செல்வார்களாம் பலர் செல்ல மாட்டார்களாம். கிரிக்கெட் வாலிபால் க��ரம் போர்டு ஆகிய விளையாட்டுக்களிலும் சில சமயம் ஈடுபடுவார்களாம்.\nசமநிலைச்சமுதயத்தை விரும்பிப் படிப்பார்களாம். அதன் நடுநிலைப்போக்கு அவர்களுக்கு பிடித்திருந்திரக்கிறது. ஒரிருவருக்கு மட்டும் தான் அந்தப் பத்ரிகை வந்து கொண்டிருந்தது அது தொடாந்த படிக்கப்படும் ஆகையால் எங்களுக்கு அது கிடைக்காது என்று ஒருவர் சொன்னார். மதனியயுடைய பேட்டி வெளிவந்த இதழை சிறை நிர்வாகம் தர மறுத்துவிட்டது. நீதிபதியிடத்தில் முறையிட்டு வக்கீல்கள் மூலம் அந்தப்பக்கங்களை மட்டும் கிழித்துப் பெற்றோம் என்று சொல்கிற அவர்கள் இலங்கையிலிரந்து வெளிவரகிற அல்ஹஸனாத் மீள் பார்வை ஆகிய பதரிகைகளை வெகுவாக பாராட்டுகிறார்கள்.\nதொழுகைக்கான ஜமாத்துகள் ஆங்காங்கே நடந்திருக்கிறது. ஜும்ஆ தொழுகை ஜமாத்தாக வால்மேட்டிலும் 10 ம்நம்பர் பிளாக்கிலுமாக இரு இடங்களில் நடந்திருக்கிறது. வால்மேட்டிற்கும் மருத்துவமனைக்கும் அதிக தூரம் இருந்ததால் மதனீ யுடன் சிலர் மருத்துவ மனையிலேயே தொழுது கொள்வார்களாம். லுஹர்(மதியம்), அஸர் (முன்மாலை) ஆகிய இரண்டு நேரத் தொழுகைகளை வெளியில் தொழும் அவர்கள் பஜர் (அதிகாலை) மஃரிப் (பின்மாலை) இஷா (இரவு) தொழுகைகைள செல்லுக்கள் இருந்தபடியே ஜமாத்தாக தொழுவார்கள் என்பதை அறிந்த போது ஆச்சரியமாக இருந்தது. தனித்தினயாக அடைக்கப்டடிருந்த செல்லுக்குள்ளே எப்படி ஜமாத்தாக தொழுவீர்கள் என்று கேட்டால். முதல் செல்லில் இருப்பவர் இமாமத் செய்வார். ஆவருடைய சப்தத்தை கேட்க முடிந்தவர்கள் அவரைப் பின்பற்றித் தொழுவார்கள் என்று பதில் கிடைத்தது. பயணத் தொழுகை அச்ச நேரத் தொழுகைகளை தெரிந்த எங்களுக்கு இந்த சிறைச்சாலைத் தொழுகை அச்சரியத்தை அளித்தது. ரமலான் மிகச் சிறப்பாக இருக்கும் என்று கூறிய பலரும் சிறை நிர்வாகம் அதற்கு தகுந்த எற்பாடுகளைச் செய்து தரும் என்று கூறினர். பெருநாள் தொழுiயை ஒன்றாக மகிழ்ச்சியாக தொழுவொம் எனறு கூறிய அவர்கள் இன்ஷா அல்லாஹ் அடுத்த பெருநாளுக்குள் நாம் விடுதiலாயகி குடும்பத்தோடு மகிழ்சியாக இருப்போம் என்ற எதிர்பார்ப்பு தான் எங்களை அந்தப் பெருநாட்களில் மகிழ்சிசயாக வைத்திருந்தது என்று கூறும் போது சிறைச்சாலைப் பெருநாள் என்ற ஒரு புதிய வபை; பெருநாளின் துக்கம் கலந்த மகிழ்சியை அவர்களுடைய முகங்களில் பார்க்க முடிந்��து. அப்பொது இடை மறித்த ஒரு நண்பர் சொன்னார். இவர்களுடைய ஒவ்வொரு நாளும் மே இப்படித்தான் பஜ்ர் தொழுகைக்கு எழுந்திருக்கும் பொது இன்று விடுதiலாகிவிடுவொம் என்ற ஆசையிலும் இஷா தொழுகிற பொது நாளை விடுதலையாகி விடுவொம் என்ற எதிர்பார்ப்பிலும் கழிந்திரக்கிறது என்று சொன்னார். அது தான் உண்மை. ஓன்பது கடுமையான ஆண்டுகளை இந்த தருணத்தை எதிர்பாhத்துத்தான் அவர்கள் கடத்தியிருக்கிறார்கள்.\nமுதானி மூன்று முறை பயான் செய்திரக்கிறார். பிறகு செய்ய வில்லை. அவர் பலருக்கும் உதவி இருக்கிறார். அவருடன் பேசுவது ஆறதல் அளிக்கும் என்பதால் பலரும் அவருடன் பேசச் செல்வார்களாம். ஒரு முறை அஅவரை சந்திக்க சென்ற ஒருவர் அவரிடம் உங்க வயசு என்ன எனறு கேட்டிருக்கிறார். எவ்வளவு இருக்கும் நிங்களே சொல்லுங்களேன் என்று அவர் திருப்பிச் கேட்டராம். 50 என்று பதிலளித்த நண்பரிடம் அது உங்க வயசு என் வயதைச் சொல்லங்கள் என்று கேட்டாரம். நாங்கள் எல்லோரும் அந்த 40 வயதுக்காரரைச் சுற்றி வாய்விட்டுச் சிரித்தோம் என்று ஒரு இனிய நினைவை அசை போhட்டார் ஒரு நண்பர்.\nகடைசி ஒரு வருடமாக சிறையில் கைதிகள் அனைவரிடமும் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளப்பட்டதாக கூறும் அவர்கள் தற்போதைய ஜெயிலர் சிறைத்துறை டி ஐ ஜி ஆகியோரை நெகிழ்ச்சியோடு நினைவு கூறுகின்றனர்.\nஇது வரை ஜாமீனில் விடுதiலாகிp வெளியே வந்தள்ள 91 நபர்கள் அனைவருக்கும் அவாகள் மீத சுமத்தப்பட்டள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் கூட அதற்கான அதிகபட்ச தண்டனை காலத்தைவிட அதிகமாக அவர்கள் சிiறியல் இருந்து விட்டார்கள். ஆகவே இனி அவர்கள் முறறிலமாக அவர்கள் மீதான வழக்கு முடிக்கப்படுவதற்குத்தான் காததிரக்கிறார்கள். தங்களது வழக்கை கூட சட்ட உதவி மூலமே நடத்தியுள்ள காரணத்தால் தங்களது ஏழ்மை நிலை கருதி அபாராதம் எதுவும் விதிக்க வேண்டாம் என்று அவர்கள் நீதிபதியை கேட்டுக் கொண்டள்ளார்கள். அவர்களில் 98 சதவீதம் பேர் சதவீதம் பேர் இனி ஒரு நல்ல வாழ்கையை தேடிக் கொள்ள வேண்டும் என்கிற முயற்சியில் இருக்கிறார்கள். அதற்கு அரசு உதவும் என்று எதிர்பார்க்கிறார்கள்.\nமிக முக்கியமாக நாம் எதிர்பார்த்தது போலவே குண்டுவெடிப்பு குறித்து அவர்களில் பெரும்பாலேர் அதிருப்தியில் இருக்கிறார்கள். தங்களிடையே அது குறித்து ஒரு விவாதம் நடந்தததாக கூறுகிற அவர்கள் அப்பாவிகள் பலியானது குறித்து கடும் வேதனை தங்களுக்கும் எற்பட்டது என்று கூறுகிறார்கள். இதன்வழியாக சமதாயத்தின் சுய மரியாதை காப்பாற்றப்பட்டது என்ற தப்பான எண்ணம் மக்களில் சிலருக்கு இருந்தது போல அவர்களில் சிலருக்கும் இருந்ததாக கூறினர். சிறைபட்டு விடுதலையானவர்களின் குடும்பத்தினரின் மனோ நிலை கதம்பமாக இருக்கிறது. தங்களைச் சார்ந்தவர் நீண்ட சிறைவசத்திலிருந்து விடுதலை பெற்று விட்டதில் மகிழ்ச்சி ஒரு புரம் இருந்தாலும் எதிர்காலத்தை பற்றிய அச்சம், தேவைகளின் பயமுறுத்தல், 23 வயதாகிவிட்ட மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும்;: எப்படிச் செய்வது என்ற மலைப்பு சிலரது பெற்றோர்களுக்கு எற்பட்டுள்ள பெரிய மருத்துவச் செலவு ஆகியவை அந்த மகிழ்ச்சியில் தடைக்கற்களை எற்படத்தியுள்ளது. நான்; இத்தனை நாள் துபாயில சம்பாதித்து விட்டு வந்தவனா என்ன முழு மகிழ்ச்சி என்று சொல்வதற்கு என்ற ஒருவர் கேட்கிறார். அவர்களில் சிலருடைய மனதோரத்தில் குடும்பத்தாரால் புறக்கணிக்கப்பட்ட வலி இருந்து கொண்டிருக்கிறது. என் மனைவி குடும்ப நிகழ்சிகளில் கலந்து கொள்வதை கூட நிறுத்திக் கொண்டு விட்டாள் என்று ஒருவர் சொன்னார். தந்தையின் அரவனைப்புக் கிடைக்காமல் வளர்ந்த குழந்தைகளின் சோகம் எத்தகையது என்பதை சிறையிலிருந்து விடுதலையான மறநாள் திருவனந்தபுரத்தில் அப்துல் நாஸர் மதானி உணர்ச்சி பொங்க பேசிக் கொண்டிருந்த போது அவருக்கு அருகில் நின்று கொண்டு அவரது இளைய மகன் குலுங்கிக்குலுங்கி அழுது கொண்டிருந்த நெஞசை உலுக்கும் காட்சியை கண்ணால் கண்டவர்களுக்கு புதிதாக விளக்கத் தேவையிருக்காது. 91 பேர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டாலும் கூட குற்றம் சாட்டப்பட்ட 166 நபர்களில் 158 குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்ப்ட்டிருப்பது சிறைக்கiதிகiளிடையே கேபத்தை எற்படுத்தியிருக்கிறது. 250 பேரை பலி கொண்ட பம்பாய் குண்டுவெடிப்பு வழக்கில் 128 பேர் குற்றவாளிகள் என்று சொல்லப்பட்டாலும் நீதிபதி கோடே 28 நபர்களை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்திருக்கிறார். கோவை தனி நிதிமன்றம் இந்தப் பெரிய வழக்கில் 8 பேரை மட்டுமே விடுவித்து விட்டு 158 நபர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டிரப்பதாக கூறுவதும் சாமான்ய குற்றங்களுக்கான தண்டனை கடுமையாக இருப்பதும் சிறைவாசிகளி���ையேயும் பொதப்பார்வையாளர்கள் பலரிடையேயும் ஒரு வகை அதிருப்தியையும் கோபத்தையும் எற்படுத்தியிரக்கிறது. வழக்கு அவ்வாறு பின்னப்பட்டுள்ளதே காரணம் என்று சட்டம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.\nஇந்த வழக்கில் சிறைக் கைதிகள் அவர்களது குடும்பம் எனபதற்கு அடுத்தபடியாக கோவை நகர மக்கள் என்ன நினை;க்கிறர்ள் என்பதும் ஒரு பிரதான அம்சமே. காரணம் சிறைக் கொடுமைக்கு நிகராக இல்லாவிட்டாலும் தவறே செய்யாமல் தண்டனை பெற்றவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் அனுபவித்த வெதனைகள், இடையீறுகள் இழப்க்கள் அவமானங்கள் அதிகம்.பல்லாண்டகளாக வாழந்த மஹல்லாவை காலிசெய்து விட்டுச் சென்றவர்கள்.வீடு வியாபாத்தை விட்டு சொந்த ஊரக்கு திரும்பிச் சென்றவர்கள். ஏழைகாளகிவிட்ட பணக்காரர்கள் தொழில் இழந்தவர்கள், வியாபாரத்தில் நொடிந்தவர்கள் என தொடரும் அந்தக் கஸ்டங்களும் பெரிதுதான். அதனாலேயே கூட என்னவோ சிறைவாசிகள் விசயத்தில் உலகம் முழவதிலும் வெளிப்பட்ட ஆதங்கத்தையும் ஆர்வத்தையும் கோவை மக்களிடையே பார்க்க முடியவில்லை. தங்களது குடும்பத்தில் அல்லது தங்களுக்கு வேண்டப்படட்டவர்களில் அல்லது தங்களது மஹல்லாவில் சிறை சென்றவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் நினைத்து அவர்கள் அனுபவிக்கும் வேதனை கண்டு உள்ளுக்குள் கலங்கிய போதும் அதற்கான ஆறுதலையே அதரவையோ அவர்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. சுருக்கமாகச் சொல்வதானால் கோவை நகர முஸ்லிம்கள் குற்றம் சாட்டப்பட்டவ்களுக்கான தார்மீக கொள்கைப்பூர்வ அதரவை தெரிவிக்க வில்லை எனலாம்;. ஆயினும் விடுதலையாகி வந்தவர்களை தாயுள்ளத்தோடு ஆதரிக்கத் தயாரானார்கள். கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் விரைவாக செயல்பட்டு அவர்களுக்கு உடனடிகத் தேவைப்படகிற உதவிகளச் செய்திருக்கிறது. விடுதலையானவர்களி டமிருந்து சமுதாயம் என்ன எதிர்க்கிறது என்ற கேள்விக்கு ஐக்கிய ஜமாத்தின் பொதுச் செயலாளர் அப்துல் ஜப்பார் கூறிய வாhத்தைகள் மிக முக்கியமாக கவனிக்கத்தக்கவை. கடந்த காலத்தில் நடந்தது போன்ற தவறுகள் இனி ஒருபோரும் நடக்க சிறை மீண்டவர்கள் அனுமதிக்கக் கூடாது.\nஅவருடைய அந்தக்கருத்து சரியானது தான் என்பதை சிறை மீண்டோர் பலரும் வலியுறுத்திச் சொன்ன போது அதில் nளிப்பட்ட நல்ல மனமாற்றம் இந்த நகரத்திற்கு நல்ல காலம் பிறந்து வ���ட்டது என இனி ஒரு குடுகுடுப்பை அடிக்கத் தேவை இல்லை என்பதை சொல்லாமல்சொல்லிற்று.\nகடைசியாக சமநிலைச்சமதாயத்தின் தீவிர வாசகராக இருந்து விடுதலை பெற்ற சகோதரர் சொன்ன ஒரு வாhத்தை இந்தக கட்டுரைய நிறைவு செய்யப் பொருத்தமானது. கலிமா சொன்ன எவரும் இனி சிறைக்கூடம் செல்லக் கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/20088", "date_download": "2020-10-28T14:37:27Z", "digest": "sha1:N6BY4PG3YCLB2SDLXCB67I4FJKTGN2JE", "length": 5496, "nlines": 137, "source_domain": "www.arusuvai.com", "title": "வயிற்றுப் பூச்சி நீங்க... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமாதுளையின் தோலை நன்கு கழுவி, காயவைத்து, பொடியாக்கி சாப்பிடுங்கள்***\nவயிற்றில் உள்ள சிறு பூச்சிகளை இந்த பொடி சாப்பிட்டுவிடும்.\nசாப்பிட்டப்பின் செய்யக்கூடாத ஒன்பது செயல்கள் :\nஉயரமாக வளர என்ன செய்ய வேண்டும்-POSITIVE ANSWER\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80926/Chennai-citizens-fined-with-Rs-2-crore-fine-for-not-wearing-mask", "date_download": "2020-10-28T15:18:17Z", "digest": "sha1:DMCXZ5U7QGNEBML5FZMRBE2NHSFM5FBC", "length": 7335, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா விதிமுறை மீறல்: சென்னையில் 2 நாட்களில் ரூ.2 கோடி அபராதம் வசூல்! | Chennai citizens fined with Rs 2 crore fine for not wearing mask | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகொரோனா விதிமுறை மீறல்: சென்னையில் 2 நாட்களில் ரூ.2 கோடி அபராதம் வசூல்\nசென்னையில் கொரோனா விதிமீறல் தொடர்பாக இரண்டே நாட்களில் சுமார் 2 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முகக்கவசம் அணியாவிடில் 200 ரூபாயும், பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு 500 ரூ��ாயும், நெறிமுறைகளை பின்பற்றாத சிகை அலங்கார நிலையம், உடற்பயிற்சி கூடங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரையும் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்திருந்தது. அதன்படி, சென்னையில் மட்டும் கடந்த இரண்டே நாட்களில் சுமார் 2 கோடி ரூபாய் வரை வசூலாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் 7-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கை மீறுவோருக்கு தினமும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.\nஜப்பான் பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்வு\nஅண்டார்டிகாவில் வேகமாக உருகும் 2 பெரிய பனிப்பாறைகள்: கிடுகிடுவென உயரும் கடல் நீர் மட்டம்\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜப்பான் பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்வு\nஅண்டார்டிகாவில் வேகமாக உருகும் 2 பெரிய பனிப்பாறைகள்: கிடுகிடுவென உயரும் கடல் நீர் மட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/auth.aspx?aid=8854&p=f", "date_download": "2020-10-28T14:57:08Z", "digest": "sha1:RHUMH7JAW5GBJOLKZ5EWJKEQLLVEGTHW", "length": 2670, "nlines": 21, "source_domain": "www.tamilonline.com", "title": "தூக்கம் போனால் துக்கம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | எங்கள் வீட்டில் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\nசத்துள்ள உணவும் அன்றாடம் உடற்பயிற்சியும் எப்படி ஆரோக்கிய வாழ்க்கைக்கு முக்கியமோ, அதேபோல் தூக்கமும் அவசியம். சிறு குழந்தைகள் தூங்கும்போது வளர்கிறார்கள். குறிப்பாக தூங்கும்போது மூளை... நலம்வாழ\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/131-news/articles/jegathesan", "date_download": "2020-10-28T15:10:42Z", "digest": "sha1:QBSI5MVHX4NCIHSDCL7WC5MWQXZO4MW5", "length": 4409, "nlines": 114, "source_domain": "ndpfront.com", "title": "ஜெகதீசன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nரணிலின், வட மாகாணத்தின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி ஒரு பெரும் மோசடி\nகுமார் குணரத்தினம் சிறையில் அடைக்கப்பட்டு ஒரு வருடம்...\t Hits: 2959\n\"நல்லாட்சியில்\" மோசடி ஊழல் பேர்வழிகளிற்கு ராஜயோகம்\nமக்கள் விரோத அரசுகளை காப்பாற்றும் ஐ.நாவின் வழக்கமான நாடகம்\t Hits: 3133\nகூட்டுக்கொள்ளைக்கு கொழும்பில் திட்டம்\t Hits: 3171\nகுமார் குணரத்தினத்தை வெள்ளை வானில் கடத்தியதை கோத்தபாய ஒப்புதல், மைத்திரி - ரணில் அரசு மௌனம்\nயாழில் சம உரிமை இயக்கத்தின் சுவரொட்டிகளை கிழித்து சாணகம் பூச்சு\n. மக்களுக்கான அரசியல் அமைப்புமுறைமை மாற்றத்திற்கு தயாராவோம்\nஜெனீவாவும், மகிந்தாவினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவும்\t Hits: 3321\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-10-28T16:08:44Z", "digest": "sha1:2VOAQAIEFU4ITBIPMPKDTANON5YS2DYZ", "length": 8180, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாமசு பாக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாமசு பாக் (Thomas Bach, வர்ட்சுபர்கில் பிறப்பு: 29 திசம்பர் 1953) செருமானிய வழக்கறிஞரும் முன்னாள் வாள்வீச்சு வீரரும் ஆவார். இவர் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் ஒன்பதாவது மற்றும் தற்போதைய தலைவராக உள்ளார். இடாய்ச்சு ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவின் (DOSB) செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.\nதங்க��் 1976 மொண்ட்ரியால் ஆடவர் தகடு, அணி\nபாக் டாபெர்பிசோசைம் வாள்வீச்சு சங்கத்தின் (FC Tauberbischofsheim) முன்னாள் விளையாட்டுக்காரர் ஆவார். 1976இல் மொண்ட்ரியாலில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வாள்வீச்சிற்கான அணி விளையாட்டில் செருமானிய அணிக்கு தங்கப் பதக்கம் வென்றளித்தார்.[1][2] அடுத்தாண்டு புவனெசு ஐரிசில் நடந்த வாள்வீச்சு உலகப் போட்டிகளில் உலகச் சாதனையாளராக பட்டம் வென்றார்.\nபொதுவகத்தில் தாமசு பாக் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nசாக் ரோகெ பன்னாட்டு ஒலிம்பிக் குழுத் தலைவர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 18:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-28T16:18:16Z", "digest": "sha1:XCKHJHNZIQWNF2FIVB7BZ2FUI474YRSE", "length": 6698, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:புதிய ஏற்பாட்டு நபர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கிறித்தவ இறைவாக்கினர்கள்‎ (1 பகு, 11 பக்.)\n► திருத்தூதர் பணிகள் நூலில் வரும் நபர்கள்‎ (2 பகு, 18 பக்.)\n► திருத்தூதர்கள்‎ (14 பக்.)\n► திருமுறை நற்செய்திகளில் வரும் நபர்கள்‎ (5 பகு, 21 பக்.)\n► நற்செய்தியாளர்கள்‎ (5 பக்.)\n► பவுலின் திருமுகங்களில் வரும் நபர்கள்‎ (12 பக்.)\n\"புதிய ஏற்பாட்டு நபர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2014, 07:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-28T16:15:40Z", "digest": "sha1:RAJX5WOOMMXMX4ETOW7BWOGZCRM4MM33", "length": 16205, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "மோட்டிலின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅணுக்கருக் காந்த ஒத்ததிர்வு வரைவு தரவின்படி பாஸ்போகொழுமிய இரட்டையணு திரவத்தில் மோட்டிலின் வடிவம்[1]\nமோட்டிலின் (Motilin) என்பது மோட்டிலின் புரதக் குடும்பத்தைச் சேர்ந்த 22-அமினோ அமிலங்களைக் கொண்ட பல்புரதக்கூறுகளாலான இயக்குநீராகும். மனிதர்களில் இஃது எம்.எல்.என். (MLN) என்னும் மரபணுவால் குறியீடுச் செய்யப்படுகிறது[2].\nமோட்டிலின், சிறுகுடலில் (குறிப்பாக முன்சிறுகுடல், நடுச்சிறுகுடல் பகுதிகளில்) காணப்படும் எண்ணிறந்த குழிகளில் உள்ள நாளமில்லா \"எம்\" செல்களால் (பேயரின் நிணநீர் முண்டுகளில் உள்ள \"எம்\" செல்கள் அல்ல) சுரக்கப்படுகிறது[3]. மனிதர்களில் உணவு செரிமானமாகும் நிலையில், 100 நிமிட இடைவெளிகளில், மோட்டிலின் பொதுச் சுற்றோட்டத்தில் வெளியிடப்படுகிறது. இந்த இயக்குநீரானது, உணவுப்பாதையில் உணவு செல்வதற்காகச் சுருங்கி விரியும் பணியைக் கட்டுபடுத்தும் ஒரு முதன்மையானக் காரணியாக விளங்குகிறது. மேலும், மோட்டிலின் கணையச் சுரப்புகளை அகச்சுரப்பாக வெளியிடத் தூண்டுகிறது[4]. அமினோ அமிலத் தொடரின்படி, மோட்டிலின் பிற இயக்குநீர்களிலிருந்து பெருமளவு வேறுபடுகிறது. அசையும் இரையகச் செயற்பாடுகளைத் தூண்டுவதால் \"மோட்டிலின்\" என்ற பெயரைக் கொண்டுள்ளது. மனிதர்களைத் தவிர மோட்டிலின் ஏற்பிகள் பன்றி, எலி, பசு, பூனை ஆகிய விலங்குகளின் இரையகக் குடல்பாதைகளிலும், முயலின் மைய நரம்பு மண்டலத்திலும் காணப்படுகின்றன.\nஅகச்சுரப்பித் தொகுதி: இயக்குநீர்கள் (புரதக்கூறு இயக்குநீர்கள் · இஸ்டீராய்டு இயக்குநீர்கள்)\nகருவகவூக்கி வெளியிடு இயக்குநீர் (GnRH) · கேடயச்சுரப்பியூக்கி வெளியிடு இயக்குநீர் (TRH) · டோபமைன் · கார்டிகோடிராபின் வெளியிடு இயக்குநீர் (CRH · வளர் இயக்குநீர் வெளியிடு இயக்குநீர் (GHRH)/வளர்ச்சியூக்கத் தடுப்பி (somatostatin) · மெலனின் செறிவாக்க இயக்குநீர்\nவாசோபிரெசின் (சிறுநீர்த்தடுப்பி இயக்குநீர்; ADH) · ஆக்சிடாசின்\nகிளைக்கோப்புரத இயக்குநீர்கள்-ஆல்ஃபா சார்தொகுதி (கருமுட்டையூக்கும் இயக்குநீர் (FSH) · கருமுட்டையூக்கும் இயக்குநீர் பீட்டா புரதக்கூறு (FSHB) · , லூட்டினைசிங் இயக்குநீர் (LH) · லூட்டினைசிங் இயக்குநீர் பீட்டா புரதக்கூறு (LHB) · தைராய்டுதூண்டு இயக்குநீர் (TSH) · தைராய்டுதூண்டு இயக்குநீர் பீட்டா புரதக்கூறு (TSHB) · கரு வெளியுறை கருவகவூக்கி ஆல்ஃபா (CGA) · புரோலாக்டின் · Pro-opiomelanocortin (புரோ-ஓபியோமெலனோகார்டின்) (POMC) · (கார்டிகோடிராபின்-போன்ற இடைநிலைப் புரதக்கூறு (CLIP) · அண்ணீரகப் புறணியூக்க இயக்குநீர் (ACTH) · மெலனின் ஊக்க இயக்குநீர் ((MSH)) · என்டார்பின்கள் · கொழுப்பூட்டி) (Lipotropin) · வளர் இயக்குநீர் (GH)\nஅண்ணீரகச் சுரப்பி: அல்டோஸ்டீரோன் · கார்ட்டிசால் · Dehydroepiandrosterone (டீஹைட்ரோயெபிஆன்ட்டிரோஸ்டீரோன்) (DHEA)\nஅண்ணீரகச் சுரப்பி அகணி: எபிநெப்ரின் · நார்எபிநெப்ரின்\nஐப்போத்தலாமசு-கபச் சுரப்பி- கேடயச் சுரப்பி அச்சு\nகேடயச் சுரப்பி: தைராய்டு இயக்குநீர் (டிரைஅயோடோ தைரோனின் (T3), தைராக்சின் (T4) · கால்சிடோனின்\nபாரா தைராய்டு சுரப்பிகள்: இணைகேடய இயக்குநீர்\nஐப்போத்தலாமசு-கபச் சுரப்பி- பாலக அச்சு\nவிந்தகம்: இசுடெசுத்தோசத்தெரோன் · முல்லரின் எதிர்இயக்குநீர் (Anti-Müllerian hormone) (AMH) · தடுப்பான் (inhibin)\nசூலகம்: ஈஸ்ட்ரடையால் · புரோஜெஸ்ட்டிரோன் · உயிர்ப்பான்-தடுப்பான் (activin and inhibin) · இரிலாச்சின் (கர்ப்பம்)\nசூல்வித்தகம்: மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி (hCG) · மனித நச்சுக்கொடிசார் பால்சுரப்பு ஊக்கி (HPL) · ஈத்திரோசன் · புரோஜெஸ்ட்டிரோன்\nகணையம்: குளூக்கொகான் · இன்சுலின் · அமைலின் · வளர்ச்சியூக்கத் தடுப்பி · கணையப் பல்புரதக்கூறு\nதைமஸ் சுரப்பி: தைமோசின் (தைமோசின் ஆல்ஃபா-1, தைமோசின் பீட்டா) · தைமசணு உருவாக்கி · தைமுலின்\nசமிபாடு: இரைப்பை: காஸ்ட்ரின் · கிரேலின் (ghrelin) · முன்சிறுகுடல்: பித்தப்பை இயக்கி (கொலிசிஸ்டோகைனின்) (CCK) · இன்கிரெடின் (இரையகத் தடுப்புப் பல்புரதக்கூறு (GIP), குளூக்கோகான்-போன்ற புரதக்கூறு-1 (GLP-1) · செக்கிரெடின் · மோட்டிலின் · குருதிக்குழலியக்க குடலியப்புரதக்கூறு (VIP) · பின்சிறுகுடல்: Enteroglucagon (என்டெரோகுளூக்கோகான்) · டைரோசின்-டைரோசின் புரதக்கூறு · கல்லீரல்/பிற: இன்சுலின் போன்ற வளர்காரணிகள்; (இன்சுலின் போன்ற வளர்காரணி 1 (IGF-1), இன்சுலின் போன்ற வளர்காரணி 2 (IGF-2)\nகொழுப்பிழையம்: லெப்டின் · அடிப்போனெக்டின் · ரெசிஸ்டின்\nசிறுநீரகம்: வடிமுடிச்சு அணுக்கக்கருவி (JGA) (ரெனின்) · குழலுறை உயிரணுக்கள் (சிவப்பணுவாக்கி (EPO) · கால்சிடிரையால் · புரோஸ்டாகிளான்டின்\nஇதயம்: சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (Natriuretic peptide) (இதயியச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (ANP), மூளைசார் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (BNP), சி-வகைச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (CNP)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/recommendation-or-intimidation-prisoners-scream", "date_download": "2020-10-28T14:54:50Z", "digest": "sha1:2LDWTYHMNQOPTYXQVAYTUOT6GNGOBN4J", "length": 14182, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "“சிபாரிசு அல்லது மிரட்டல் வரும்..”-சிறைத்துறையினர் குமுறல்! | \"Recommendation or intimidation ..\" - Prisoners scream! | nakkheeran", "raw_content": "\n“சிபாரிசு அல்லது மிரட்டல் வரும்..”-சிறைத்துறையினர் குமுறல்\nசாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பில் சிறைத்துறையின் பெயரும் அடிபடுவதால், தங்கள் பக்க நியாயத்தை குமுறலுடன் சொன்னார், ஒரு சிறை அலுவலர் -\nஉரலுக்கு ஒருபக்கம் இடின்னா, மத்தளத்திற்கு ரெண்டு பக்கமும் இடி. எங்க நிலைமையோ அதைவிட மோசம். சிறைத்துறையில், சார்நிலைப் பணி புரியும் துணைச் சிறை அலுவலர், உதவிச் சிறை அலுவலர், முதல் தலைமைக் காவலர், முதல்நிலைக் காவலர், இரண்டாம்நிலைக் காவலர் போன்றோருக்கு, நாலு பக்கமும் இடி. இதுதான் சிறைத்துறை பணியாளர்களின் நிலை. நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவது சிறைத்துறையின் பணி.\nஅரசு மருத்துவர், சிறையில் வைப்பதற்கு தகுதி உடையவர் என்ற தகுதிச் சான்றை மெடிக்கல் பெர்பாமாவில் எழுதி, ஒருவரை சிறைக்கு அனுப்பிவிடுவார்கள். அந்த நபரை, காவல்துறையினர் நள்ளிரவில் அழைத்து வருவர். அவரை அனுமதித்தே தீரவேண்டும். சிறைத்துறையினர், நீதிபதியைக் கேட்கமுடியாது. மருத்துவ அதிகாரியைக் கேட்க முடியாது. காவல்துறை அதிகாரிகளைக் கேட்க முடியாது. சிறைத்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்கவே முடியாது. காரணம், இன்றைய நிலையில், சிறைத்துறை நிர்வாகமே, காவல்துறையின் கையில் என்றாகிவிட்டது.\n2002-ம் வருடத்திலிருந்தே, சிறைத்துறை காவல்துறை கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. காவல்துறையினர் நையப்புடைத்து கொண்டுவரும் சிறைவாசிகளை அனுமதி எடுக்க மறுத்தால்,சிறைத்துறையில் உளவு மற்றும் விழிப்பு பிரிவில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளிடமிருந்து, அனுமதி எடுக்க உத்தரவு வரும். மறுத���தால் முடிந்தது கதை. நீதிபதி உத்தரவுப்படி, அனுமதி எடுக்கவேண்டும். காயத்தின் தன்மை குறித்து மருத்துவ அதிகாரியிடம் முறையிட்டால், நீ மருத்துவரா நான் மருத்துவரா\nசிறைத்துறையினர் அனுமதி எடுக்க மறுத்தால், சிறை எந்தக் காவல்நிலைய கட்டுப்பாட்டில் வருகிறதோ, அந்தக் காவல்நிலைய அதிகாரிகளிடமிருந்து, சிபாரிசு அல்லது மிரட்டல் வரும். இறுதியாக சிறைத்துறை உளவுப் பிரிவு சார்பு ஆய்வாளர் பரிந்துரைப்பார், அல்லது மிரட்டுவார். இதுகுறித்து, சிறைத்துறை உயரதிகாரிகளிடம் தெரிவித்தால், லோக்கல் ஸ்டேஷனை அனுசரித்துப் போ என்று அட்வைஸ் பண்ணுவார். இது எல்லாவற்றையும்விட, சிறையில் அடி எப்படி விழுந்தது எனக் கேட்பார்கள், காவல் நிலையத்தில் அடித்ததாகக் கூறக்கூடாது என மிரட்டப்பட்டே அழைத்து வருவார்கள். அந்த சிறைவாசிகளும், அவர்கள் என்ன சொல்லி கொடுத்தார்களோ அதைத்தான் கூறுவர். இதெல்லாம், சிறை சார்நிலைப் பணியாளர்கள் தினமும் சந்தித்துவரும் பிரச்சனைகள். இது தெரியாமல்தான், சிறைப் பனியாலர்களைக் குறை கூறுகின்றனர். சிறைப் பணியாளர்கள்தான், ஒவ்வொரு நிகழ்வையும் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு விழிப்போடு இருக்க வேண்டும்.” என்று நொந்துகொண்டார்.\nஅடைபட்டுள்ள சிறைவாசிகளுக்கு உள்ள சுதந்திரம்கூட சிறைத்துறையினருக்கு இல்லையென்பதால்தான், கொடுமைகள் அரங்கேறுகின்றனவா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n11 ஆயிரத்தை கடந்த கரோனா உயிரிழப்பு... தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்\nஇளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்\nமருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை\nபணமோசடி வழக்கில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது – நடிகர் சூரி தரப்பில் எதிர்ப்பு\n11 ஆயிரத்தை கடந்த கரோனா உயிரிழப்பு... தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக உறுப்பினருக்கு எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்\nதி.நகர் நகை கொள்ளையில் ஈடுப்பட்டவர் கைது\nமாறா முதல் பாடல் வெளியீடு\nமுன்னணி நடிகரின் படத்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ்\nதியேட்டர்களைக் கொளுத்துவோம்... பிரம்மாண்ட இயக்குனருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇனி பொறுக்க முடியாது... ஃபுல��� ஃபோர்சுடன் களத்தில் இறங்கிய நெட்ஃப்ளிக்ஸ்\n'என் மரணத்துக்கு டி.எஸ்.பியே காரணம்...' - கடிதமும் ஆடியோவும் வெளியிட்டு தி.மு.க மருத்துவா் தற்கொலை\nகே.எல்.ராகுலை தேர்வு செய்தது ஏன் பிசிசிஐ-க்கு எதிராகக் கேள்வியெழுப்பிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்\n''ரிப்பீட்டா... ஏம்மா ஒரு ஃப்ளோவில்...'' - வைரலாகும் குஷ்புவின் போராட்ட மேக்கிங் வீடியோ\nதமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரைப் பாராட்டிய சச்சின்\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/10394", "date_download": "2020-10-28T15:05:15Z", "digest": "sha1:POZQKEFL4Q7LJQKM4WHJNBHQNDF2UOVN", "length": 6242, "nlines": 147, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | sp velumani", "raw_content": "\nஅரங்கேற்றத் துடித்துக் கொண்டிருக்கும் 2,264.74 கோடி திட்ட ஊழல்... மறைக்க படாதபாடு படுகிறார் அமைச்சர் வேலுமணி... தி.மு.க. எம்.எல்.ஏ. பரபரப்பு அறிக்கை\n\"இன்னும் 11 மாதங்கள்தான்... கோவை மத்தியச் சிறையில் அமைச்சர் வேலுமணி அடைக்கப்படுவார்\" -கே.என்.நேரு எச்சரிக்கை\nமக்களின் கேடயமாக உள்ளாட்சித்துறை பணியாளர்கள்\nகொரோனாவை தவிர மற்ற நோயாளிகளைக் கவனிக்க மறுத்த டாக்டர்கள் சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட அமைச்சர்\nபேருந்து - லாரி மோதி விபத்து... காயமடைந்தவர்களை மீட்ட அமைச்சர்...\nநொய்யல் ஆற்றுப்பாலம் உயர்மட்ட பாலமாக மாற்றப்படும்- எஸ்பி.வேலுமணி\nஅமைச்சர் வேலுமணியின் பசுமை அவதாரம் -களமிறங்கும் தேர்தல் வியூகம் வகுப்பாளர் டீம்\nமூடிய ஓட்டல்களுக்கும், ஐ.டி. நிறுவனங்களுக்கும் தண்ணீர் காரணமில்லை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் -லால்குடி கோபாலகிருஷ்ணன் 4\nபிள்ளைகளை பாதிக்கும் பெற்றோர் சாபம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nதீயவை அறிந்து நன்மைகள் பெறுவோம் - க. காந்தி முருகேஷ்வரர்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 25-10-2020 முதல் 31-10-2020 வரை\nதொழில் முடக்கம் நீக்கி தொடர் வெற்றி தரும் பரிகாரங்கள் - ஆரூடச்செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2020/08/09/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-10-28T14:47:21Z", "digest": "sha1:GCSTGZVTREEPJ63AYRYFLEYOG2KB4ASV", "length": 6045, "nlines": 99, "source_domain": "www.netrigun.com", "title": "பேஸ்புக்கின் தீர்மானத்தில் அதிரடி மாற்றம் | Netrigun", "raw_content": "\nபேஸ்புக்கின் தீர்மானத்தில் அதிரடி மாற்றம்\nகடந்த சில மாதங்களாக உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பரவலால் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது பணியாளர்களை வீட்டிலிருந்துவாறு பணியாற்றுமாறு கேட்டிருந்தது.\nஎனினும் இந்த மாதம் முதல் மீண்டும் அலுவலங்களில் பணியாற்ற முடியும் என முன்னர் அறிவித்திருந்தது.\nஆனால் தற்போதுவரை உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தபாடில்லை.\nஇதனால் வீட்டிலிருந்து பணியாற்றும் காலத்தை மேலும் நீடித்துள்ளது பேஸ்புக்.\nஇதன்படி எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜுலை மாதம் வரை பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற முடியும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னர் கூகுள் நிறுவனமும் இவ்வாறு கால நீடிப்பை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகூந்தலில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை போக்க வேண்டுமா\nNext articleசுஷாந்த் கழுத்தை நெரித்து கொலையா ஆதாரங்களுடன் அதிரவைத்த முக்கிய நபர்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட பாடகி சுசித்ராவிற்குஅரங்கேறிய கொடூரம்\nவிரைவில் வெளியாகப்போகும் இந்த ஹிட் படத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி நடித்துள்ளாராம்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் சீக்ரட் பிளான்\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போலிஸ்\nவெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள்\nபிக்பாஸ் கமலை ஓரமாக உட்காரவைத்த நடிகர் விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ye-pulle-karuppayi-song-lyrics/", "date_download": "2020-10-28T15:06:35Z", "digest": "sha1:P5LZSYX7OJ76WUMMSKJXUKZF2RCDOQXY", "length": 4854, "nlines": 151, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ye Pulle Karuppayi Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ். ஏ. ராஜ்குமார்\nஇசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்\nஆண் : ஏ புள்ள கருப்பாயி\nஉள்ள வந்து படு தாயி\nஆண் : ஒட்டகுடி வாசலிலே\nஆண் : ஏ புள்ள கருப்பாயி\nஉள்ள வந்து படு தாயி\nஆண் : சுட்ட வாழை கருவாடு\nஆண் : அத்தை பெத்த முத்து பெண்ணே\nஆண் : ஏ புள்ள கருப்பாயி\nஉள்ள வந்து படு தாயி\nஆண் : அள்ளாம கொறையாது\nஆண் : மாலை நேரம் வந்தாச்��ினா\nஇது போல ஒரு குழப்பம்\nஆண் : ஏ புள்ள கருப்பாயி\nஉள்ள வந்து படு தாயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107898577.79/wet/CC-MAIN-20201028132718-20201028162718-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}